diff --git "a/data_multi/ta/2020-34_ta_all_1581.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-34_ta_all_1581.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-34_ta_all_1581.json.gz.jsonl" @@ -0,0 +1,338 @@ +{"url": "http://photogallery.bu.ac.th/index.php?/tags/370-25600425/375-25600425_j_%E0%B9%80%E0%B8%9B%E0%B8%B4%E0%B8%94%E0%B8%87%E0%B8%B2%E0%B8%99%E0%B8%99%E0%B8%B4%E0%B8%97%E0%B8%A3%E0%B8%A3%E0%B8%A8%E0%B8%81%E0%B8%B2%E0%B8%A3%E0%B8%A8%E0%B8%B4%E0%B8%A5%E0%B8%9B%E0%B8%B4%E0%B8%99%E0%B8%9E%E0%B8%B3%E0%B8%99%E0%B8%B1%E0%B8%81/posted-monthly-list-2017-4&lang=ta_IN", "date_download": "2020-08-15T16:27:28Z", "digest": "sha1:WW33OBHBKLRWAG3Y5BS37XDSX3MQAJ4K", "length": 5452, "nlines": 114, "source_domain": "photogallery.bu.ac.th", "title": "குறிச்சொற்கள் 25600425 + 25600425_J_เปิดงานนิทรรศการศิลปินพำนัก | BU Photo Gallery", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\nபதிந்த தேதி / 2017 / ஏப்ரல்\nமுதல் | முந்தைய | 1 2 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/ppn/tstories/kalappumanam.html", "date_download": "2020-08-15T16:02:38Z", "digest": "sha1:5LD32KH5HYCBUIA4YIHV4XZ4SGIVTJAE", "length": 42548, "nlines": 440, "source_domain": "www.chennailibrary.com", "title": "கலப்பு மணம் - Kalappu Manam - புதுமைப்பித்தன் நூல்கள் - Puthumaippiththan Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nவாசகர்கள் தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nகிரேஸியா டெலாடா - இத்தாலி\nஅன்றிரவு சுகமாக இருந்தது. பூலோகத்தைக் கடுங்குளிரினால் சித்திரவதை செய்வதில் சலியாத உறைபனிக் காலத்துக்கும் ஒரு ஓய்வு உண்டு என்பதை அந்த ஏப்ரல் இரவு காட்டியது. இதுவரை பனிக்கட்டிப் போர்வையிட்டு மூடிப் படுத்திருந்த பூமி, மலர்ச்சியின் அறிகுறியுடன் போர்வையை அகற்றிவிட்டது. அமைதியான அந்த இரவ��ல் தளிர்ச் சுருணைகள் இரகசியமாக நிமிர்ந்தன. வயல் புறங்களில் பூக்கள் நட்சத்திர ரகசியத்தை ஏறிட்டு நோக்கின. வான வளையத்திலே மங்கலான வெளிச்சம்; ஆனால் காட்டுக்கப்புறம் தீ எரிவது மாதிரி, அதாவது காட்டுக்கு மணமும் வெதுவெதுப்பும் கொடுக்கிறது மாதிரி, சந்திரன் உதயமாகிக் கொண்டிருந்தது.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஅள்ள அள்ளப் பணம் 1 - பங்குச்சந்தை : அடிப்படைகள்\nஅள்ள அள்ளப் பணம் 3 - பங்குச்சந்தை : ஃபியூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ்\nமணல்மேட்டில் இன்னுமொரு அழகிய வீடு\nமந்தை அருகில் படுத்திருந்த நாயும் தூங்கிக் கொண்டிருந்தது. குடிசையிலிருந்த மந்தைக்காரனும் தூங்கிக் கொண்டிருந்தான். ஏனென்றால், எஜமான் மாப்பிள்ளைக் கோலத்தில் பெண்டாட்டி 'சம்பாதிக்க'ப் பக்கத்தூருக்குச் சென்றிருந்தான். மேய்ப்பவனுக்குத் தன்னைவிடத் தன் நாயின் மீது அபார நம்பிக்கை. அது நல்ல குட்டி; சூட்டிகையும் வேகமும் அதிகம்; அதன் காவலில் ஒரு சின்ன ஆட்டுக்குட்டிக்குக் கூட ஆபத்து நேர்ந்ததில்லை. மேய்ப்பவனுக்குக் கடுந்தூக்கம்; கும்பகர்ண உபாசனை. நாய்க்கு அறிதுயில். 'இந்த மிருகங்களின் காவலாளி நான் மட்டுந்தான்' என்று நாய் தன் முழுப் பொறுப்பையும் உணர்ந்திருந்தது போலும். ஆனால், வசந்த இரவின் வெதுவெதுப்பு அதன் நரம்புகளையும் பாதித்தது. அதன் முதுகு அடிக்கடி குலுங்கியது; அதன் மயிர் காற்றில் அசைவது போல் தூக்கத்தில் மெதுவாக முனகிக் கொண்டது. புரியாத ஆசைகளும் உணர்ச்சிகளும் அதன் கனவுகளைத் தேக்கின - பருவத்தின் துடிதுடிப்பு. அது இன்னும் குட்டிதான். குலவிருத்தியில் ஈடுபடாத குட்டி.\nஆனால் அந்த நரிகள் - பாறை ஓரத்தில் வளர்ந்து கிடந்த குத்துச் செடிகளில் பதுங்கிக் கிடந்த நரிகள், ஆணும் பெண்ணும், தூங்கவில்லை. அவைகளால் தூங்க முடியவில்லை. அவைகளுக்குப் பசி, நீண்ட பனிக்காலத்தின் பஞ்சம், வயிற்றை ஒட்டவைத்ததோடு புத்தியையும் கூர்மையாக்கியது.\nபருவத்தின் மாறுதலை உணர்ந்த நரிகள் சந்தர்ப்பம் வந்தது என்று நினைத்தன. சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள ஆணுக்குப் புத்தியும் திறமையும் இருந்ததினால் வெளியேறி வந்தது. அது கறுப்பு நிறம், குள்ளம்; வால் நீளமாகவும் செழிப்பாகவும் இருந்தது. கண்கள் நட்சத்திரங்கள் போலச் சுடர்விட்டன. பெண் நரி பெரிது. கொஞ்சம் மங்கின சாம்பல் நிறம்; மழுமழுப்பாகவும் நீண்டும் இருந்தாலும், உடம்பைச் சுருக்கிக்கொண்டு, சின்னக் குருவிக் குஞ்சு மாதிரி, தரையோடு தரையாக ஒண்டிக் கிடக்கவும் அதற்குத் திறமையுண்டு.\nஅது ஆண் நரியைப் பின் தொடர்ந்தது. 'ஏன் தொடர்கிறோம்' என்ற யோசனை கூட இல்லாமல் அது நடக்கிற மாதிரியே உடம்பை ஆட்டிக்கொண்டு நடந்தது. முன்னங்காலடித்தடத்தில் பின்னங்காலடித் தடத்தைப் பதியவைத்து நடந்தது. வால் அடிச்சுவட்டை அழிக்காவிட்டால், ஏதோ இரண்டு கால் பட்சி நடந்தது மாதிரித் தோன்றும். சரிவில் இருந்த ஓடைப்பக்கமாக இரண்டும் வந்து சேர்ந்தன. இராத்திரி குரல் ஏதும் கேட்கிறதா என்று இரண்டும் கவனித்தன. சமீபத்தில் பெய்த மழையால் ஓடையில் வெள்ளம், கரையோரத்துச் செடிகளின் முறுமுறுப்புக்களைக் கவனியாது, பாய்ந்து சலசலத்தது.\nஆண் நரி தண்ணீர் குடித்தது; தாகத்தால் அல்ல, மூக்கின் நுனியைக் குளிர வைத்துக்கொள்ள. பிறகு பின்புறமாகத் திரும்பி வாலைத் தண்ணீரில் தோய்த்து அலசியது, பெண்கள் தலையைக் கழுவுவது மாதிரி. பெண் நரியும் அதன் போக்கைத் தெரிந்து கொண்டு, அதைத் தொடர்ந்து மேட்டில் ஏறி, புல்வெளி வழியாக அதைப் பின்பற்றியது; ஆனால் அது தன் வாலால் தரையில் சுவடுகளை அழித்துக்கொண்டே சென்றது. எல்லாம் அவை விரும்பியபடியே இருந்தன. ஆண் நரி ஆட்டுக்கிடையிருந்த புல்வெளி ஓரத்தில் நின்றது. பெண் நரியும் நின்றது. இரண்டும் மோப்பம் பிடித்துக்கொண்டு நின்றன. துளிகூடச் சத்தம் இல்லை. பூமியில் பச்சிலை வாசனை; வைக்கோல், புல், காட்டுப் புஷ்பங்கள் இவற்றின் கதம்ப வாசனை. பெண் நரியும் இதை முகர்ந்தது.\nஅதுதான் சொந்தமாக வேறு ஒரு பிளான் நினைத்திருந்தது. ஆண் நரியைக் குத்துச் செடியருகில் நிற்க வைத்து விட்டு, கன வேகமாகத் துள்ளி ஓடியது. வாலிபத் துடிப்பின் வெறி போதையாக மலர்ந்து, வேகத்தில், பலத்தில் இயங்கியது. அவளது ஒரே ஆசை துள்ளிக்குதித்து விளையாடுவதே. அவள் பசியை மறந்தாள். ஒரே குதூகலம். திருட்டை நினைக்காததினால், பசியற்ற, திருட்டு நினைப்பற்ற சகபாடியை எதிர்பார்த்தாள். பழைய குடும்ப சிநேகிதம் மாதிரி ஆட்டுமந்தையை அணுகினாள்.\nநாய் அவளையும் அவள் நோக்கத்தையும் அறிந்துகொண்டது; அதனால் தான் குரைக்கவில்லை. சடக்கென்று எழுந்து நின்றது. அவளைச் சந்திக்க ஓடியது. கழுத்தைப் பிடித்தது; வலிக்காமல் பிடித்தது. அவள் சடக்கென்று திரும்பிக் காதைக் கடித்தாள். அவள் கடிதத்தைவிட சற்று அதிகமாகப் பல் படும்படியாக (தேள் கொட்டியது மாதிரி) நாய் நடுங்கியது. அதன் முதுகு நரம்புகளில் இன்பம் நடுங்கிக் கொண்டு மிதந்து உடலில் பரவியது. நாய்க்கும் விளையாட வேண்டும் என்று வெறி கிளம்பி விட்டது. மனிதன் பூட்டிய அடிமை விலங்கையும், மிருங்கங்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பையும் உதறித் தள்ளிவிட்டு, தன் வாழ்க்கைச் சூனியத்திலிருந்து தப்பி ஓடத் தவித்தது. அவன் பெண் நரி மீதிருந்த பிடியை விட்டான். மறுபடியும் எட்டிப் பிடிப்பதில் உள்ள இன்பத்தை அநுபவிக்கத்தான். பெண் நரியைக் கீழே தள்ளி இரத்தம் வரும்படி உற்சாகத்தில் கடித்தான். திடீரென்று அவன் பிடியிலிருந்து தப்பி ஓட ஆரம்பித்தாள். இருட்டில் ஓடி மறைந்து கொண்டாள். நாயும், அவளைப் பார்த்து, தொடர்ந்து, வேகமாகப் புல் தரைமீது ஓடினான். சந்திரன் வயலில் வெள்ளிக்கோடு போட்ட இடத்தில் பெண் நரி நின்றாள். அதன் அருகில் நீலப்பாதாளம்; அங்கு எப்பொழுதோ ஒரு காலத்தில் ஒரு நதி ஓடியிருக்கலாம். அங்கு நின்று அவன் வந்ததும் அவனைப் பார்த்துத் திரும்பினாள். நாயும் அவள் மீது பாய்ந்தது. அவளும் அவன்மீது பாய்ந்தாள். இருவரும் ஒருவரையொருவர் தழுவிக்கொள்ளுவது போல இருந்தது. இருவரும் தரைமீது கட்டிப்பிடித்துக்கொண்டு விழுந்து சரிவில் புரண்டனர். விளையாட்டு, கடுமையாகவும் பயங்கரமாகவும், ஆனால் பரிவுகலந்த மென்மையுடனும் இருந்தது.\nஇதற்குள் ஆண் நரி நேராகக் கிடைக்குள் சென்றது. அடர்ந்த ரோமத்துடன் கொழுத்துத் தூங்கும் ஆடுகளை அது ஒன்றும் செய்யவில்லை. அதன் நோக்கம் புதிதாகப் பிறந்த பன்றிக் குட்டிகளே. பெண் பன்றியுடன் அவை ஒரு மூலையில் கிடந்தன. தாய் அவைகளைக் காப்பாற்ற முயன்றது. ஆனால், ஆண் நரி, மண் ஒட்டின தன் ஈர வாலை அதன் கண்களில் அடித்து அதைக் குருடாக்கியது. பிறகு அந்தக் கொடுமையான பகையாளி, தன் கூர்மையான எஃகுப் பல் நுனிகளால் பன்றிக் குட்டிகள் கழுத்தில் இறுக்கி, ஒவ்வொன்றாக ஐந்து குட்டிகளைத் தூக்கிச் சென்றது. முதலில் மைதானத்தின் ஓரத்திற்கும், அப்புறம் தன் இருப்பிடத்திற்கும் இரண்டு நடையாகத் தூக்கிச் சென்றது. அங்கு வந்தபின், உடனே 'விருந்து பண்ண' ஆரம்பித்தது. வெகு நேரம் கழித்துப் பெண் நரி வியர்க்க இளைக்கத் திரும்பி ஓடி வந்த பொழுது பசி அதிகம்; ஒரு முழுக் குட்டியையும் தோலைக்கூட விடாமல் தின்றுவிட்டது.\nவிடியற்காலையில் மேய்ப்பன் பன்றிக்குட்டிகள் பறி போயின என்று கண்டான்; ஆனால் அதற்காக அவன் கவலைப்படவில்லை. கவலையீனத்திற்காக மனசாட்சி அவனைப் பாதிக்கவில்லை. நாயும் குரைக்காமல் தூங்கியது; இரவு முழுவதும் தன் கடமையைச் செய்ததால் களைத்தது போல இன்னும் தூங்கிக்கொண்டிருந்தது. \"பாவம் திருட்டுப் பசங்கள் மந்திரம் போட்டு உன் வாயைக் கட்டிப் போட்டான்கள். அது உன் குற்றம் அல்ல; என் குற்றமும் அல்ல. எஜமானுக்கும் பேச வாயில்லை. ஒரு பெண்பிள்ளை மந்திரம் போட்டு அவர் வாயையும் கட்டிவிட்டாள். அவரையும் சரியாகக் கட்டிப் போட்டாச்சு.\"\nவிபரீத வேடிக்கையான அந்த நிலைமையின் முழு அர்த்தத்தையும் உணராமலே அதற்குத் தலை குனிந்தான்.\nசில நாள் கழித்து காட்டில் சுற்றிக்கொண்டு வரும்பொழுது நரிப்பொந்தை அணுகினான். இரண்டு நாய்க் குட்டிகள் சுற்றிச் சுற்றி ஓடி ஒன்றையொன்று கடித்து விளையாடிக்கொண்டிருந்தன. அவன் நெருங்கியபோதும் தப்பித்து ஓட முயலவில்லை. அவனை ரொம்பக் காலமாகத் தெரிந்தது மாதிரி பார்த்துக் கொண்டு நின்றன. நரியும் ஏமாற்றித் தப்பி ஓடிவிட முடியாத கலப்பு ஜாதி என்பதை அவன் கண்டான்.\nபுதுமைப்பித்தன் மொழிபெயர்த்த சிறுகதைகள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nபார்வதி, பி.ஏ. - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode - PDF\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nசாத்தான்குளம் வழக்கு: 6 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு\nமாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்து போக்குவரத்து: முதல்வர் அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு\nமோடியை விமர்சித்த பத்திரிகையாளரை கைது செய்ய தடை\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் காலமானார்\nதமிழ் திரை உலக செய்திகள்\nஓடிடி தளத்தில் ‘லாக்கப்’ திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/ppn/tstories/latheefa.html", "date_download": "2020-08-15T16:54:47Z", "digest": "sha1:5DGPM72RNNCXUSDDBKWIK67NUVWLLFUL", "length": 42265, "nlines": 501, "source_domain": "www.chennailibrary.com", "title": "லதீபா - Latheefa - புதுமைப்பித்தன் நூல்கள் - Puthumaippiththan Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nவாசகர்கள் தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\n\"லதீபாவின் கண்களை நீ பார்த்திருக்காவிட்டால், கண்களுக்கு எவ்வளவு அழகு இருக்க முடியும் என்பது உனக்குத் தெரிந்தே இருக்காது.\"\nஇப்படி நான் எப்பொழுதும் சொல்லிக் கொண்டிருப்பது வழக்கம். சிறு பிராயத்திலிருந்தே எனக்கு அவளைத் தெரியும். லதீபா ஒரு அழகிய சிறுமி.\nஅப்பொழுது ஜனவரி மாதம்; நல்ல மழைக்காலம்.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\n101 காக்கத் தகுந்த வாக்குறுதிகள்\nசிலையும் நீ சிற்பியும் நீ\nஆழ்மனத்திற்கு அப்பாலுள்ள அதிசய சக்தி\nஎளிய தமிழில் சித்தர் தத்துவம்\nபெரியாரின் இடதுசாரி தமிழ் தேசியம்\nநான் வயலில் விவசாயத்தைக் கவனித்துக் கொண்டிருந்தேன். அரபுகள் சிலர் என்கீழ் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுதுதான் நான் எனது முதல் திராட்சைத் தோட்டம் போட நிலத்தைக் கொத்திக் கொடுத்துக் கொண்டிருந்தேன்; மனம் குதி போட்டுக் கொண்டிருந்தது. சூழ்நிலையும் அப்படியே குதிபோடுவதாக எனக்குப்பட்டது. நல்ல பிரகாசமான பகல்; காற்று ஜீவதாது ஏந்தி 'குளு குளு'வென்று அடித்தது; உடலுக்கும் மனதுக்கும் சுகத்தைக் கொடுத்தது. இன்னும் அதிகாலை சோபை மாறவில்லை, காலைக்கிரணங்களின் சிவப்பு வர்ணம் மாறவில்லை. நெஞ்சு கொண்ட மட்டும் மூச்சை இழுத்து வெளிவிடுவதிலேயே ஒரு சுகம் இ���ுந்தது. பார்த்த இடமெல்லாம் பச்சைப் பசேல் என்று அழகாகத் தலையசைத்து நின்றது.\nகல்லையும் செத்தையையும் பொறுக்கி எறிந்து கொண்டிருந்த அரபுப் பெண்களிடையே ஒரு சிறுமியும் வேலை செய்து கொண்டிருந்தாள். பதினாலு வயதிருக்கும். ரொம்பத் 'துடி'. நீலச் சிற்றாடை அணிந்து தலையில் ஒரு துண்டின் முனையைக் கட்டியிருந்தாள். மறுமுனை தோளில் தொங்கியது.\nசின்ன முகம் - வெயில் பட்டதால் கறுத்த முகம் - நாணத்துடன் என்னை நோக்கியது. இரு கண்கள் என்னை நோக்கி ஜொலித்தன.\nஅவள் கண்கள் - என்ன அழகு அகன்று கறுத்து ஜொலித்தன. கருமணிகள் களையோடும் ஜீவகளையோடும் குதியாட்டம் போட்டன.\n\"ஷெய்க்ஸூர்பாஜி மகள்\" என்றான் பக்கத்திலிருந்த பெரிய கல்லைப் புரட்டிக் கொண்டிருந்த அட்டாலா என்ற வாலிப அரபு.\n\"வேனில் இரவின் ஜொலிக்கும் நட்சத்திரங்கள் போல...\" என ஆரம்பிக்கும் ஒரு அரபுப்பாட்டைப் பாட ஆரம்பித்தான்; அப்படிப் பாடுகையில் அவனது கண்கள் விஷமத்துடன் என்னைப் பார்த்தன.\nஅன்றிலிருந்து என் வேலையில் எனக்கு ஒரு புதிய சிரத்தை தட்டியது. மனம் இருண்டு குமையும் பொழுதெல்லாம் லதீபாவைப் பார்ப்பேன், - கண்கள் எல்லாம் மணிமந்திர மாத்திரைக்கோல் வித்தை மாதிரி அதே கணத்தில் அகன்று விடும்.\nஅவள் கண்கள் அடிக்கடி என்னைப் பார்ப்பதை நான் கவனித்திருக்கிறேன். அவை எப்பொழுதும் ஜொலிக்கும். ஆனால் சில சமயங்களில் அவைகளில் வருத்தம் தேங்கும்.\nஒரு தடவை நான் வயல் காடுகளில் ஒரு கோவேறு கழுதைமேல் சவாரி போய்க் கொண்டிருந்தேன். கிணற்றருகில் லதீபாவைக் கண்டேன். தலையில் மண்ஜாடியை வைத்திருந்தாள்.\n\"அப்பா என்னை இங்கே வந்து வேலை செய்யக்கூடாது என்கிறார்...\"\nவார்த்தைகள் குமுறிக்கொண்டு வந்தன. மனதில் வெகு காலமாக அழுந்திக்கிடந்த ஏதோ ஒன்றைக் கொட்டுகிற மாதிரி, ஏதோ துன்பம் கவ்வியமாதிரி குரல் மட்டும் தேங்கியது.\n\"ஏன், வீட்டிலேயே இருக்க உனக்குப் பிரியமில்லையா, வேலை எதற்குச் செய்யவேண்டும்\nஅவள் என்னைப் பார்த்தாள்; ஏதோ மேகம் படர்வது போல் கண்கள் சிறிது மங்கின. சில நிமிஷங்கள் மௌனமாயிருந்தாள்.\n\"ஷெய்க் ஆகாருடைய மகனுக்கு என்னைக் கலியாணம் செய்துகொடுக்க அவர் ஆசைப்படுகிறார்.\"\nசிறிது நேரம் மௌனமாயிருந்தாள்; பிறகு என்னைக் கேட்டாள்...\n (எஜமான்) உங்களில் எல்லாம் ஒரே ஒரு பெண்ணைத் தானே கலியாணம் செய்து கொள்வீர���களாம், - வாஸ்தவமா\n\"நாங்கள் ஒரே ஒரு பெண்ணைத்தான் லதீபா\n\"ஆமாம், ஆசைப்பட்டவர்களை, நம்மேல் ஆசை கொண்டவர்களை எப்படி அடிக்கமுடியும்...\n\"உங்களில் பெண்கள் ஆசைப்பட்டவர்களைத்தானே கலியாணம் செய்துகொள்ளுவார்களாம்...\n\"எங்களை ஆடுமாடு மாதிரி விற்கிறார்கள்.\"\nஇப்படிப் பேசி வருகையில் அவள் கண்கள் கன்னக்கனிந்து இருண்டது, ஒளிவிட்டது.\n\"எங்கப்பா சொல்லுகிறார்... நீங்கள் இஸ்லாத்தைத் தழுவிக் கொண்டால் என்னை உங்களுக்குக் கலியாணம் செய்துகொடுக்கிறேன் என்று.\"\nஎன்னையும் மீறி விழுந்து சிரித்தேன். லதீபா என்னைப் பார்த்தாள். சொல்லமுடியாத மன உளைச்சல் கண்களை நிறைத்தது.\n\"லதீபா, நீ யுதச்சியாகிவிடு; நான் உன்னைக் கலியாணம் செய்துகொள்ளுகிறேன்.\"\n\"எங்கப்பா என்னையும் கொல்லுவார், - உங்களையும் கொல்லுவார்.\"\nமறுநாள் ஷெய்க் ஸூர்பாஜி என் திராட்சைத் தோட்டத்திற்கு வந்தான்.\nரொம்பத் தொண்டு கிழவன். நீண்ட வெள்ளைத்தாடி, பெரிய தலைப்பாகை, - துள்ளிக் குதிபோடும் ஒரு வெள்ளைக் குதிரைமீது வந்தான். நிறுத்தியுங் கூட மண்ணைப் பிறாண்டிக் குதிபோட்டு நின்றது. என் வேலைக்காரர்களுக்குச் 'சலாம்' சொன்னான். வேலைக்காரர்கள் பணிந்து குனிந்து சலாமிட்டார்கள். என்னைக் கடுகடுப்போடு பார்த்து வந்தனம் செய்தான். வார்த்தை சீறிப் பாய்ந்தது. நானும் அமைதியாகப் பதில் சொன்னேன். குடியேற்றத்திற்கும் ஷெய்க்குக்கும் நட்புக் கிடையாது. யூதர்கள் மீது குரோதமே உருக்கொண்டு நின்றான் ஷெய்க்.\nதன் மகளைக் கண்டதும் ஷெய்க்குக்குக் கோப ஆவேசம் கொண்டது. \"யூதனிடம் போகக்கூடாது என்று நான் உத்தரவு போடவில்லையா\nதொழிலாளர்களைப் பார்த்து, \"நம்பிக்கையில்லாதவர்களிடம் உழைப்பை விற்கும் நீங்களும் மூன்களா உங்களுக்கு வெட்கமில்லை\nஅவன் கையிலிருந்த கம்பு பலமுறை லதீபா தலைமீதும் தோள்மீதும் விழுந்தது. எனக்குக் கோபம் வந்து விட்டது. நான் அவனை நெருங்கினேன். துயரம் நிறைந்த லதீபாவின் கருங்கண்கள் என்னைப் பேசாமல் இருக்கும்படி கெஞ்சின.\nஷெய்க் மகளை அழைத்துக்கொண்டு போய்விட்டான். வேலைக்காரர்கள் பயம் தெளிந்து மூச்சு விட்டார்கள்.\n\"ஷெய்க் ஸூர்பாஜி இரக்கமில்லாதவர்\" என்றான் ஒருவன்.\n\"வேலைக்காரர்களை முன்போல் பாதிக் கூலிக்கு அமர்த்தி உழைக்க வைக்க முடியவில்லை; அதுதான் கோபம், - யூதர்கள் போட்டி போடுகிறார்கள்\" என்றான் மற்றொருவன்.\n\"இன்றைய கோபத்துக்குக் காரணம் எனக்குத் தெரியும்\" என்றான் அட்டாலா. அவன் உதட்டில் குசும்புச் சிரிப்புத் தோன்றிப் படர்ந்தது.\nஅப்புறம் லதீபா வேலைக்கு வரவில்லை.\nசிலவாரங்கள் கழித்து ஒருநாள் மத்தியானம், நான் வாடிக்கையாகச் சாப்பிடும் வீட்டிலிருந்து சாப்பிட்டுவிட்டுத் திரும்பி வருகிற வழியில் அவளைக் கண்டேன்.\nஅவள் வெளியே தரையில் உட்கார்ந்துகொண்டு கோழிக் குஞ்சு விற்றுக் கொண்டிருந்தாள். அவள் என்னைக் கண்டதும் எழுந்து நின்றாள். கண்களின் அழகும் பெருகியிருந்தது; துயரமும் பெருகியிருந்தது.\n\" என்றாள். அவள் குரல் கம்மியது.\nலதீபா கோழிக்குஞ்சு விற்க வருவாள்; எப்பொழுதும் அந்த மத்தியான நேரத்தில்தான்...\nஒருநாள் அட்டாலா என்னிடம் சொன்னான்...\n\"கவாஜா, லதீபா ஆகாருக்குப் போய்விட்டாள். ரொம்பக் குள்ளமான குரூபி...\"\nஇந்த வார்த்தைகள் என் நெஞ்சில் குத்தி ஏறின.\nஅப்புறம் கேள்விப்பட்டேன்... லதீபாவின் புருஷன் வீடு தீப்பற்றிக்கொண்டது; அவள் தகப்பன் வீட்டுக்கு ஓடி வந்து விட்டாள். அவள் இஷ்டத்துக்கு விரோதமாக அவளைப் புருஷன் வீட்டுக்குக் கொண்டு போய் விட்டு விட்டார்களென்று கேள்விப்பட்டேன்.\nசில வருஷங்கள் கழிந்தன. எனக்கு என்று நான் கட்டிக்கொண்ட வீட்டில் வசித்து வந்தேன். வேறு கருங்கண்கள் லதீபாவின் கண்களை மறக்கடித்தன.\nஒருநாள் காலை நான் வெளியே வந்தேன். இரண்டு அரபுக் கிழவிகள் கோழிக்குஞ்சுகளை வைத்துக்கொண்டு நின்றிருந்தனர்.\nஒருத்தி எழுந்து நின்று என்னைப் பார்த்தாள்.\nஆமாம், லதீபாதான். முகத்தில் சுருங்கலும் திரையும் விழுந்த கிழவி லதீபாதான். வயதாகிவிட்டது; இருந்தும் கண்களில் பழைய பிரகாசம் மாறவில்லை.\n\"உங்களுக்கும் தாடி வளர்ந்துவிட்டதே, - எப்படி மாறி விட்டீர்கள்\" என்றாள். அவள் கண்கள் என்னையே பார்த்துக் கொண்டிருந்தன.\n\"நீ எப்படி இருக்கிறாய், ஏன் இப்படி மாறிப் போனாய்\n\"எல்லாம் அல்லாஹ்தாலா விட்டவழி, க்வாஜா மூஸா கலியாணம் செய்து கொண்டீர்களா\nநான் என் மனைவியை வெளியே கூப்பிட்டேன்.\nலதீபா அவளையே வெகுநேரம் பார்த்துக் கொண்டு நின்றாள்.\nஅவள் கண்களில் நீர் ததும்பியது...\nஅதற்கப்புறம் லதீபாவை நான் பார்க்கவேயில்லை.\nபுதுமைப்பித்தன் மொழிபெயர்த்த சிறுகதைகள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nபார்வதி, பி.ஏ. - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode - PDF\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறு���ாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nசாத்தான்குளம் வழக்கு: 6 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு\nமாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்து போக்குவரத்து: முதல்வர் அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு\nமோடியை விமர்சித்த பத்திரிகையாளரை கைது செய்ய தடை\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் காலமானார்\nதமிழ் திரை உலக செய்திகள்\nஓடிடி தளத்தில் ‘லாக்கப்’ திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2005/04/blog-post_111389400657312187.html?showComment=1113901980000", "date_download": "2020-08-15T17:11:25Z", "digest": "sha1:U6DXTFDV64FRS4SMSQR27RSPU6IHM5EL", "length": 24274, "nlines": 355, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: பொன்விழி - ஒளிவழி எழுத்துணரி", "raw_content": "\nலாக்டவுன் வாழ்க்கை - 1\nகாலைக்குறிப்புகள் -3 மணலின் விதி\nதமிழ் நாட்டுப்புறவியல் - புதிய வடிவில் திருத்திய பதிப்பாக...\nஜெயமோகனின் தொடரும் அசிங்கமான பொய்கள், அட்ச்சிவுடல்கள்… (+ வாராணஸீ பற்றிய சில குறிப்புகள்)\n1975 நாவலில் இருந்து – சீப்போடு வந்த யட்சி\nசின்னச் சின்ன அசைவுகளின் கதைகள்: கத்திக்காரன் சிறுகதைத் தொகுப்பு – ரா. கிரிதரன்\nபொன்விழி - ஒளிவழி எழுத்துணரி\nC-DAC கொடுத்த குறுந்தகட்டில் உள்ள முக்கியமான மற்றுமொரு இலவச மென்பொருள் பொன்விழி எனப்படும் ஒளிவழி எழுத்துணரி (optical character recognition) மென்பொருள் ஆகும்.\nஇதை நான் ஏற்கெனவே வாங்கி வைத்துள்ளேன். நான் வாங்கும்பொழுது ரூ. 7,000 ஆனது. பின்னர் ரூ. 5,000 ஆனது. இப்பொழுது இந்த வணிக மென்பொருளின் பயன்பாட்டில் சிறு மாற்றங்களுடன் (பிழைதிருத்தி குறைவான செயல்பாட்டுடன் வருகிறது) இலவசமாக வழங்கப்படுகிறது.\nசற்றுமுன்னர்தான் பயன்படுத்திப் பார்த்தேன். நன்றாகவே வேலை செய்கிறது.\nஇதன் பயன்பாட்டைப் பற்றியும், எப்படி இதனை உபயோகிப்பது என்றும் முன்னர் தமிழோவியத்தில் ஒரு கட்டுரை எழுதியி���ுந்தேன். அதைத் தேடிப் பிடித்துக் கொடுக்கிறேன்.\nஆனால் இதிலும் ஒரு சிறு விஷயம். இந்த மென்பொருள் தயாரிப்பில் மத்திய அரசும், தயாநிதி மாறனும் எந்த உதவியும் செய்யவில்லை. இது ஏற்கெனவே தமிழக அரசின் தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தி்ன் பண உதவியுடன் உருவாக்கப்பட்ட மென்பொருள்.\nஅப்படிப்பட்ட நிலையில் அரசியல் காரணங்களுக்காக இந்த மென்பொருளையும் இப்பொழுதைய மத்திய அரசின் பங்களிப்பாக யாரும் சொல்லக்கூடாது. முக்கியமாக தயாநிதி மாறன்.\nபத்ரி, இந்த இலவச மென்பொருள் விவகாரத்தை நீங்கள் அக்குவேறு ஆணிவேறாக அலசுவது மிகவும் நல்ல காரியம். ஆனால் ஏன் இப்படி 'ஒளிவழி எழுத்துணரி' என்றெல்லாம் தமிழ் 'படுத்தி' படுத்துகிறீர்கள் ஒருத்தராவது உபயோகிக்கமுடியாத ஒரு மொழியாக்கம் அவசியமா ஒருத்தராவது உபயோகிக்கமுடியாத ஒரு மொழியாக்கம் அவசியமா ஓசியாருக்கு வேறு தமிழ்வடிவம் கிடையாதா ஓசியாருக்கு வேறு தமிழ்வடிவம் கிடையாதா போட்டோ புட்ச்சி ஃபாண்ட்டா மாத்தற மெஷின் என்றால் எத்தனை சுலபமாகப் புரியும்\nதிரு. தயாநிதி மாறன் \"குங்குமத்திற்கு\" அளித்த பேட்டியில் OCR பற்றி சொல்லியது\n\"தமிழில் டைப் அடிக்கப்பட்ட செய்தியை ஸ்கேன் செய்தால் அது ஒரு புகைப்படம் போல பதிவாகும். ஸ்கேன் செய்யப்பட்ட செய்தியில் பிறகு வரிகள் சேர்ப்பதோ மாற்றம் செய்வதோ இயலாது. இப்போது உள்ள சாப்ட்வேர் வசதிகளால் ஸ்கேன் செய்யப்பட்ட ஒரு பக்கத்தை டெக்ஸ்ட் (Text) வடிவத்தில் கையாளலாம். இந்த டெக்ஸ்டில் நமது விருப்பதிற்கேற்ப எடிட் செய்து கொள்ளலாம். அடுத்ததாக \"INTELLIGENCY OPTICAL CHARACTER RECOGNITION SOFTWARE\" என்பதை உருவாக்கி வருகிறோம். சுருக்கமாகச் சொன்னால் பாமரனையும் கம்ப்யூட்டரைக் கையாள வைக்கிற பிரமாதமான செயல்திட்டம் அது. கம்ப்யூட்டரில் டைப் அடிக்கத் தெரியாதவர், கையால் எழுதி அதை ஸ்கேன் செய்தால், அதை டைப் அடிக்கவோ Text மேட்டராக மாற்றி விடும் வல்லமை கொண்டது இந்த சாப்ட்வேர். இது தமிழ்மொழியோடு சேர்த்து 22 இந்திய மொழிகளிலும் விரைவில் வரவுள்ளது. ஆனால், நமது செம்மொழியான தமிழில்தான் இது முதன்முதலில் இலவசமாக அளிக்கப்படுகிறது.\"\nஇப்பொழுதுதான் தயாநிதி மாறன் ஜூனியர் விகடனுக்குக் கொடுத்துள்ள பேட்டியை மீண்டும் படித்தேன். அதில் அவர் சொல்லியிருப்பது:\n\"அடுத்து வேறு சில மென்பொருட்களையும் தயாரித்துள்ளோம். இவற���றை 'கணினி மொழிப்புரட்சி' என்று கூட சொல்லலாம். 'Optical Character Recognition software (OCR)' என்ற மென்பொருளைத் தயாரித்துள்ளோம். பொதுவாக ஸ்கேன் செய்யப்படும் ஒரு தாளில் இருக்கும் வார்த்தைகளை நாம் கம்ப்யூட்டரில் திருத்தம் செய்ய முடியாது. ஸ்கேன் செய்யப்பட்டால், அது அப்படியேதான் பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால், நான் மேலே சொன்ன ஓ.சி.ஆர். மென்பொருள் மூலம் டைப் அடித்து வைக்கப்பட்டுள்ள ஒரு மேட்டரை ஸ்கேன் செய்தால், அதன்பிறகு கம்ப்யூட்டரில் அந்த செய்தியை நாம் திருத்தம் செய்ய முடியும். அதற்கேற்ற வடிவத்தில் அந்த செய்தி பதிவாகும். ஆங்கிலத்தில் இந்த வசதி இருக்கிறது. என்றாலும் அது இன்னமும் பரவலாக வரவில்லை. தமிழ் மற்றும் இந்திய மொழிகளில் இது ரொம்பவே புதுமையான முயற்சி.\"\nபேரா. கிருஷ்ணமூர்த்தி இதுபற்றி கடந்த சில வருடங்களாகவே பேசி வருகிறார். அவரது மென்பொருள் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாகவே கிடைத்து வருகிறது. இதை என்னவோ இப்பொழுது ஆட்சிக்கு வந்த மத்திய அமைச்சர் செய்தது போலக் காட்டிக்கொள்ள வேண்டாம் இத்தனைக்கும் இதற்கான நிதியுதவி தமிழக அரசிடமிருந்து வந்துள்ளது என்று ஏற்கெனவே பார்த்தோம்\n//இதன் பயன்பாட்டைப் பற்றியும், எப்படி இதனை உபயோகிப்பது என்றும் முன்னர் தமிழோவியத்தில் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அதைத் தேடிப் பிடித்துக் கொடுக்கிறேன்.//\nகட்டாயம். நான் மிக மிக மிக ஆவலாக இருக்கிறேன். சீக்கிரம்.\nஅப்புறம் அந்த CDAC மென்பொருளை இணையத்தில் இறக்கிக் கொள்ள வசதியிருக்கா\nஇது ஜூலை 2003ல் எழுதியது. பொன்விழி அவ்வளவு பழைய மென்பொருள். அதாவது தயாநிதி மாறன் அரசியலுக்கு வருவதற்கு முன்னமேயே உருவாக்கப்பட்ட மென்பொருள்.\nபேரனையும் தாத்தாவையும் ஒருவழி பண்ணாம விடமாட்டிங்க போலருக்கே\nஏனுங்க, நல்ல தமிழ் நேசு, \"போட்டோ புட்ச்சி fanta மாத்தற மெஷின் களா, இது\" நாங்க ஏதோ \"எழுத்தே ஒளியாலெ உணர்ரது\"ன்னு சின்ன புள்ளைக்கும் புரியுற மாதிரி பத்ரி நல்லாச் சொல்லிப் போட்டார்னு நெனைச்சிக்கின்ருக்கோம்.\nபடிச்ச குசும்பு உங்களுக்கு போகலியாக்கும். இன்னும் எத்தனை நல்ல தமிழ் வச்சிருக்கிறீங்க தமிழெ ஒரு வழி பண்ணிடனுமாக்கும். :-)\nஇதை பயர்பாக்ஸ் பேசும் பதிவிலேயே போட்டிருப்பேன் ஆனால், மிக கீழே சென்றுவிடும். அதனால் இங்கு பதிகிறேன். முகுந்த் தான் தமிழ் பயர்பாக்ஸின் நீட்சியினை செய்தார் என்பதற்கு ஆதாரமென்ன. தமிழா. காமில் எப்போது வேண்டுமானாலும் அவர் போட்டிருக்கலாம். ஆதாரம் டபுள் ஸ்ட்ராங்காக இருக்கிறது. தமிழில் பயர்பாக்ஸ் என்பது ஒரு நீட்சியே (Extension) இந்த நீட்சியினை ஏற்கனவே மொசில்லா பயர்பாக்ஸ் குழுமம் அங்கீகரித்துவிட்டது.\nஆக எப்படி பார்த்தாலும், சீ-டாக் செய்தது கிரிமினல் காரியம். இது மக்களின் பார்வைக்கே.\nஇங்கு நீங்களும் மற்றவர்களும் குறிப்பிட்டது போல், முறையாகச் செய்ய வேண்டியதைச் செய்து CDAC-இன் நாணயமின்மையை தார்மீக ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் எதிர்க்க வேண்டும். ஆனால் தயாநிதி மாறன் (& கலைஞர்)-இன் சுயவிளம்பர நோக்கம்தான் CDAC போன்ற அரசு நிறுவனங்கள் இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுவதன் காரணமாக இருக்கின்றன. இந்த குறுந்தகட்டின் முகப்பைப் பார்த்தாலே புரியும். இந்த நோக்கத்தையும், அதனால் அரசு நிறுவனங்கள் செய்யும் முறையற்ற செயல்களையும் ஆதாரங்களுடன் பரவலாக விமர்சிக்கவிட்டால் இவர்களின் செயல்கள் தொடரும் என்பதே என் கருத்து.\nநன்றி - சொ. சங்கரபாண்டி\nபத்ரியின் ஆர்வத்திற்காக இது; தேதியை கவனிக்கவும்.\nமுனைவர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தற்போது ஆன்டிராய்டு அடிப்படையிலான தமிழ் ஐசிஆர் ஐ உருவாக்கிஉள்ளார். அவற்றினை தற்போது எங்களின் சிபேடு டேப்ளேட்களில் சோதித்து வருகின்றோம். விரைவில் அவரின் இந்திய மொழிகளுக்கான ஐசிஆர் மென்பொருட்கள் அடங்கிய எங்கள் சிபேடு டேப்ளேட் கணினியில் கொடுக்க உள்ளோம்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகட்டாயக் காத்திருப்பில் தலித் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்\nரெட்ஹாட் எண்டெர்பிரைஸ் லினக்ஸ் 4\n\"ஆணுறை என்ற சொல்லை உருவாக்கியது நாங்கள்தான்\"\nசி-டாக் தமிழ் மென்பொருள் குறுந்தட்டு\nஎஸ்.ஆர்.எம் நிர்வாகவியல் கல்லூரியில் ஒரு நாள்\nபால்ஸ் தமிழ் மின் அகராதி\nஆனந்தரங்கப் பிள்ளை பதிவு பற்றி\nபொன்விழி - ஒளிவழி எழுத்துணரி\nபை பை ஜான் ரைட்\nகண்ணில் படாத நீதிமன்றச் செய்திகள்\nதெஹெல்காவில் விடுதலைப் புலிகள் பற்றி\nசேவாக், தோனி அபார ஆட்டம்\nஇந்தியாவின் வெற்றி மீண்டும் சேவாக், திராவிட் மூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://livecinemanews.com/beautiful-saree-photos-of-actress-sakshi-agarwal/", "date_download": "2020-08-15T16:15:00Z", "digest": "sha1:QHVPPNB6SZAEKYMI52EJJNJ5IZXEPJ63", "length": 5581, "nlines": 120, "source_domain": "livecinemanews.com", "title": "விதவிதமான சேலையில் ரசிகர்களை சொக்க வைக்கும் பிக்பாஸ் நடிகை சாக்ஷி அகர்வால் ~ Live Cinema News", "raw_content": "\nHome தமிழ் சினிமா செய்திகள்\nவிதவிதமான சேலையில் ரசிகர்களை சொக்க வைக்கும் பிக்பாஸ் நடிகை சாக்ஷி அகர்வால்\nin தமிழ் சினிமா செய்திகள்\nரஜினியின் காலா படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு கதாநாயகியாக அறிமுகமானவர் சாக்ஷி அகர்வால். அப்படத்தை அடுத்து தல அஜித்தின் விசுவாசம் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்தார். அதன்பின்பு விஜய் தொலைக்காட்சி நடத்திய பிக் பாஸ் மூன்றாம் பாகத்தில் கலந்துகொண்டு பிரபலமானார்.\nஇந்நிலையில், நாடு முழுவதும் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு சினிமா படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாமல் இருப்பதால் சாக்ஷி அகர்வால் வீட்டில் இருக்கும் இந்த நேரத்தை பயன்படுத்தும் விதமாக அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி வருகிறார்.\nஅந்த வகையில் விதவிதமான புடவைகளில் தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சாக்ஷி அகர்வால் இணையத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த புகைப்படங்களை நாம் பார்ப்போம்….\nபிகினி உடையில் மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனன்\nமீண்டும் தனுஷுக்கு ஜோடியாகும் ஹன்சிகா மோத்வானி\nபிகினி உடையில் மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/540279/amp", "date_download": "2020-08-15T16:23:13Z", "digest": "sha1:AVSKFCGU5CKJA5XVWKPDKJEJM6AKXL25", "length": 13634, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "Dangerous earthenware box in the troposphere: Risk of death by microscope | புளியந்தோப்பு பகுதியில் ஆபத்தான மின்பகிர்மான பெட்டி: மின்கசிவால் உயிரிழப்பு அபாயம் | Dinakaran", "raw_content": "\nபுளியந்தோப்பு பகுதியில் ஆபத்தான மின்பகிர்மான பெட்டி: மின்கசிவால் உயிரிழப்பு அபாயம்\nபெரம்பூர்: புளியந்தோப்பு பகுதியில் ஆபத்தான முறையில் உள்ள மின்பகிர்மான பெட்டியால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்துடன் செல்கின்றனர். சென்னை புளியந்தோப்பு டிகாஸ்டர் சாலையில் அரசு கேபிள் டிவி அலுவலகம் மற்றும் அரசு உடற்பயிற்சிக்கூடம் அருகே மின் பகிர்மான பெட்டி உள்ளது. இங்கு முறையாக கேபிள் இணைப்பு மூலம் மின்சாரம் எடுக்காமல் மின் இணைப்பு பெட்டியை சுற்றி கேபிள்கள் மூலம் ஆபத்தான முறையில் மின் இணைப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இங்கிருந்து அருகில் உள்ள உடற்பயிற்சி கூடத்திற்கும், தமிழக கேபிள் டிவி அலுவலகத்திற்கும் ஆபத்தான முறையில் கேபிள்கள் மூலம் மின்சாரம் செல்கிறது. மேலும், அருகிலுள்ள வீடுகளுக்கும் ஆபத்தான முறையில் கேபிள்கள் மூலம் மின்சாரம் செல்கிறது. இந்த பெட்டிக்கு அருகாமையிலேயே தனியார் மழலையர் பள்ளியும். அதே சாலையில் சென்னை மாநகராட்சி நடுநிலைப்பள்ளியும் உள்ளது. மழை காலம் என்பதால் சிறு மழைக்கே இப்பகுதியில் அதிக அளவு தண்ணீர் தேங்கி நிற்கும்.\nஇதனால் மின்கசிவு ஏற்பட்டு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. ஏற்கனவே வடச்சென்னை பகுதியில் 2017ம் ஆண்டு இதேபோன்று மின்சார பெட்டியில் தொங்கிய கேபிள்களால் கொடுங்கையூர் ஆர்.ஆர்.நகர் பகுதியில் இரண்டு சிறுமிகள் பரிதாபமாக பலியாகினர். இதேபோன்று வியாசர்பாடியில் 2015ம் ஆண்டு லட்சுமி என்ற பெண்ணும், ஒரு பசு மாடும் இறந்த சம்பவம் நடந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மழை காலங்களில் வட சென்னையில் மின்பகிர்மான பெட்டிகளால் ஏதாவது ஒரு உயிர் பலியாவது தொடர்கதையாகி வருகிறது.உயிரிழப்புக்களில் இருந்து பாடம் கற்காத அதிகாரிகள் தொடர்ந்து மெத்தனமாகவே செயல்பட்டு வருகின்றனர். உடனடியாக இந்த மின்பகிர்மான பெட்டியின் குறைகளை சரிசெய்து உயிரிழப்பு ஏற்படும் முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.\nகொடுங்கையூரில் 2017ம் ஆண்டு ஆர்.ஆர்.நகர் பகுதியில் இரண்டு சிறுமிகள் மின்பகிர்மான பெட்டியின் கேபிள்களால் உயிரிழந்தபோது அந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு இனி மின் பகிர்மான பெட்டிகள் தரை தளத்திலிருந்து இரண்டு அடி உயரத்திற்கு மேலே தான் இருக்க வேண்டுமென மின்சார துறை சார்பில் அனைத்து பகுதிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு அந்த நடைமுறை அப்போது கடைப்பிடிக்கப்பட்டது. ஆனால் காலப்போக்கில் அதை மறந்த அதிகாரிகள் தற்போது மீண்டும் இரண்டு அடிக்கு கீழே கேபிள்களை உள்ளவாறு வேலை செய்கின்றனர். இதனால் விபத்து ஏற்படும் சூழ்நிலையே பல பகுதிகளில் உள்ளன. மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக இதை சரி செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.\nபாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களில் இருந்து தாமிரபரணி ஆற்றில் நீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு\nஆகஸ்ட் 17-ம் தேதி முதல்வர் பழனிசாமி திருவள்ளூர் பயணம்... கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு\nதிருநெல்வேலி தாமிரபரணி ஆற்றின் வாய்க்கால்களில் இருந்து நீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு\nமேட்டூர் அணையிலிருந்து புள்ளம்பாடி மற்றும் புதிய கட்டளை மேட்டு கால்வாய்களில் தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட பாடகர் எஸ்.பி.பி.க்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்படுகிறது: அமைச்சர் விஜயபாஸ்கர்\nவெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 5,944 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி\nதூய்மை என்பதை மதமாய் செய்வோம்.. தமிழகத்தில் மேலும் 5,860 பேருக்கு கொரோனா; பாதிப்பு காரணமாக ஒரே நாளில் 127 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 5,860 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஇந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் பணியாளர்களுக்கு மேலும் ரூ.1,500 நிதியுதவி: தமிழக அரசு\nபாடகர் எஸ்.பி.பி.யின் உடல்நிலை குறித்து விசாரிக்க மருத்துவமனை செல்கிறார் அமைச்சர் விஜயபாஸ்கர்\nசென்னையில் வழிபாட்டு தலங்களை திறப்பதற்கான நெறிமுறைகளை வெளியிட்டது மாநகராட்சி: தினசரி 3 முறை கிருமிநாசினியால் சுத்தம் செய்ய அறிவுறுத்தல்\nபுழல் மத்திய சிறையின் தண்டனை பிரிவில் கொரோனா சிறப்பு வார்டு திறப்பு\nகொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்ய ஆக. 17-ம் தேதி திருவள்ளூர் செல்கிறார் முதல்வர் பழனிசாமி\nசென்னை மெரினாவில் காந்தி சிலை அருகே டிஜிட்டல் எல்இடி சிக்னலை தொடங்கி வைத்தார் ஆணையர்\nகொரோனா பாதித்து சிகிச்சையில் உள்ள பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை சீராக உள்ளது; மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை...\nசென்னையில் வழிபாட்டு தலங்களை திறப்பதற்கான நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது மாநகராட்சி\nகொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி.பி.யின் உடல் நிலை சீராக உள்ளது: மருத்துவமனை நிர்வாகம்\nசென்னை வியாசர்பாடியில் மாஞ்சா நூல் அறுத்து ஒருவர் காயம்\nவிரைவில் கொரோனா தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு இலவசமாக கிடைக்கும்: உலக சுகாதார நிறுவன ஆராய்ச்சியாளர் சௌமியா சாமிநாதன்\nமுதல்வருடனான ஆலோசனைக்கு பின் ஓபிஎஸ்-யுடன் மீண்டும் அமைச்சர்கள் ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/537298/amp?ref=entity&keyword=Ban%3A%20KS%20Alagiri", "date_download": "2020-08-15T17:36:34Z", "digest": "sha1:PBOSX5BPX7QUC6HNNSKSPVHM72GI5DT7", "length": 8194, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "By-election victory bought by AIADMK price: KS Alagiri information | இடைத்தேர்தல் வெற்றி அதிமுக விலை கொடுத்து வாங்கியது: கே.எஸ்.அழகிரி தகவல் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஇடைத்தேர்தல் வெற்றி அதிமுக விலை கொடுத்து வாங்கியது: கே.எஸ்.அழகிரி தகவல்\nசென்னை: சென்னை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஆழ்துளை கிணற்றில் சிக்கி உயிரிழந்த சிறுவன் சுஜித் குடும்பத்துக்கு தமிழக காங்கிரஸ் சார்பில் ₹10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். வரும் காலங்களில் இதுபோன்ற துயர சம்பவங்கள் நடக்கவே கூடாது. நாங்குனேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், திமுக-காங்கிரசுக்கு ஏற்பட்டது தோல்வி அல்ல. அதேபோல் அதிமுகவுக்கு கிடைத்தது உண்மையான வெற்றி அல்ல. அது, மக்களை விலை கொடுத்து வாங்கிய ஒரு வெற்ற��. ஆனாலும், மக்களின் ஈர்ப்பை மதித்து ஏற்று கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.\nஜெயலலிதா காலத்தில் இருந்ததைப் போன்று ராணுவ கட்டுப்பாட்டுடன் தலைமையின் முடிவுக்குக் கட்டுப்பட்டு செயல்பட வேண்டும்: ஓபிஎஸ்-ஈபிஎஸ் கூட்டறிக்கை\nஅதிமுக தலைமையின் ஒப்புதலின்றி தனிப்பட்ட கருத்து தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும்: ஓ.பி.எஸ் இ.பி.எஸ் கூட்டறிக்கை\nமுதல்வர் பழனிசாமி வீட்டில் 2வது முறையாக 6 அமைச்சர்கள் நடத்திய ஆலோசனை நிறைவு\nசென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் முதல்வர் பழனிசாமியுடன் 2-வது முறையாக அமைச்சர்கள் சந்திப்பு\nமுதல்வர் பழனிசாமியுடன் ஆலோசனை நடத்திய பின் அமைச்சர்கள் மீண்டும் ஓ.பி.எஸ். இல்லத்திற்கு வருகை\nஅச்சம், வறுமை, அடக்குமுறையிலிருந்து விடுதலை என்பதே சுதந்திரம்: முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ட்வீட்\nதமிழக பாஜ தலைவர் தகவல்: சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி மாற வாய்ப்பு உள்ளது\nதமிழகத்தின் நிதி நிலைமை வீழ்ச்சியடைந்து ஐசியூவிற்கு எடுத்துப் போகும் அளவுக்கு மோசமாகி விட்டது: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nதமிழ் உள்ளிட்ட 22 மொழிகளை அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும்: ராமதாஸ் அறிக்கை\n× RELATED இலங்கை நாடாளுமன்ற தேர்தலில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/541620/amp?ref=entity&keyword=Supreme%20Court%20Justice", "date_download": "2020-08-15T16:47:07Z", "digest": "sha1:U6WMQ2CD2RN6AOBPG4O326BS6VM2ANJG", "length": 11728, "nlines": 47, "source_domain": "m.dinakaran.com", "title": "Supreme Court Chief Justice darshan at Tirupathi | திருப்பதியில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தரிசனம்: நீதிபதிக்கு ஏழுமலையான் கோயிலில் இசட் ப்ளஸ் பாதுகாப்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்���ிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதிருப்பதியில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தரிசனம்: நீதிபதிக்கு ஏழுமலையான் கோயிலில் இசட் ப்ளஸ் பாதுகாப்பு\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தரிசனம்\nதிருமலை: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் இன்றுடன் ஓய்வு பெற்றார். இந்நிலையில் அவர் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய குடும்பத்தினருடன் நேற்று சிறப்பு விமானத்தில் ரேணிகுண்டா வந்தார். அவரை கலெக்டர் நாராயண பரத் குப்தா, எஸ்பி கஜராவ் பூபால் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். இதையடுத்து திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோயிலில் தலைமை நீதிபதி குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தான இணை செயல் அலுவலர் பசந்த்குமார் தீர்த்த பிரசாதங்களை வழங்கினார்.\nபின்னர் திருமலைக்கு காரில் வந்த ரஞ்சன் கோகாய்க்கு பத்மாவதி விருந்தினர் மாளிகையில் கூடுதல் செயல் அலுவலர் தர்மா ரெட்டி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இந்நிலையில் ஏழுமலையான் கோயிலில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் இன்று காலை தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது தேவஸ்தான செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் மற்றும் அதிகாரிகள் அவருக்கு வேத பண்டிதர்கள் மூலம் வேத ஆசீர்வாதம் செய்து பிரசாதம் வழங்கினர்.முன்னதாக தலைமை நீதிபதிக்கு முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்படும் இஸ்திக்கப்பால் மரியாதை அளிக்கப்பட்டது.\nதரிசனத்திற்கு பின் வெளியே வந்த அவர் கார் மூலம் ரேணிகுண்டா சென்று பின்னர் சிறப்பு விமானத்தில் டெல்லி புறப்பட்டு சென்றார். நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த ��யோத்தி வழக்கு, சபரிமலைக்கு பெண்களை அனுமதிப்பது உட்பட பல்வேறு தீர்ப்புகளை சமீபத்தில் வழங்கியவர் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் என்பதால் அவருக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.\n தோனியை தொடர்ந்து சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சுரேஷ் ரெய்னா அறிவிப்பு\nமுடிவுக்கு வந்தது இந்திய கிரிக்கெட் அணியின் சகாப்தம்... சர்வதேச போட்டிகளில் இருந்து ஒய்வு பெறுவதாக மகேந்திரசிங் தோனி அறிவிப்பு\nபாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களில் இருந்து தாமிரபரணி ஆற்றில் நீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு\nஆகஸ்ட் 17-ம் தேதி முதல்வர் பழனிசாமி திருவள்ளூர் பயணம்... கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு\nதூய்மை என்பதை மதமாய் செய்வோம்.. தமிழகத்தில் மேலும் 5,860 பேருக்கு கொரோனா; பாதிப்பு காரணமாக ஒரே நாளில் 127 பேர் உயிரிழப்பு\nசென்னையில் வழிபாட்டு தலங்களை திறப்பதற்கான நெறிமுறைகளை வெளியிட்டது மாநகராட்சி: தினசரி 3 முறை கிருமிநாசினியால் சுத்தம் செய்ய அறிவுறுத்தல்\n2022-ம் ஆண்டின் இறுதிக்குள் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 1,50,000 ஆரோக்கிய மையங்கள் அமைக்கபடும்; மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன்\nஜெயலலிதா காலத்தில் இருந்ததைப் போன்று ராணுவ கட்டுப்பாட்டுடன் தலைமையின் முடிவுக்குக் கட்டுப்பட்டு செயல்பட வேண்டும்: ஓபிஎஸ்-ஈபிஎஸ் கூட்டறிக்கை\nகொரோனா பாதித்து சிகிச்சையில் உள்ள பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை சீராக உள்ளது; மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை...\nஆண்டுதோறும் மத்திய அரசின் நிதியைப் பெறுவது மிகப்பெரிய சவாலாக உள்ளது; புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி\n× RELATED உச்சநீதிமன்றத்தை சமூக செயற்பாட்டாளர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/967843/amp?utm=stickyrelated", "date_download": "2020-08-15T17:43:35Z", "digest": "sha1:GLMBQKQBRVIXPRIZP2VCSJY27K36KRXS", "length": 10942, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கை சலவைப்பட்டறை உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் ���ேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nடெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கை சலவைப்பட்டறை உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு\nதிருப்பூர்: திருப்பூர், முதலிபாளையம் பகுதியில் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் சாய, சலவை பட்டறை வைத்திருந்த உரிமையாளருக்கு வருவாய் துறையினர் ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனர். திருப்பூரில் கடந்த சில மாதங்களாக டெங்கு கொசுப்புழு ஒழிப்பு நடவடிக்கை மும்மரமாக நடந்து வருகிறது. ஆயினும், குறிப்பாக முதலிபாளையம் பகுதியில் டெங்கு பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வந்தது. வடமாநில தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் போதிய விழிப்புணர்வு மற்றும் சுகாதாரம் இல்லாததால் டெங்கு காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டு, திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து பொதுசுகாதாரத்துறையினர், மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையினர் அப்பகுதியில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு சுகாதாரமற்ற முறையில் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகும் வகையில் பராமரிப்பு இன்றி வைத்திருந்த பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களுக்கு அபராதம் விதித்து வந்தனர். இந்நிலையில் முதலிபாளையம் ஊராட்சியில் டெங்கு கொசு ஒழிக்கும் பணி கடந்த 7ம் தேதி ஊரக வளர்சித்துறையினர் மற்றும் சுகாதாரத்��ுறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சாமிநாதன் என்பவருக்கு சொந்தமான சலவை பட்டறையில் உள்ள 8 தொட்டிகளில் மழைநீர் தேங்கி கொசுப்புழுக்கள் உற்பத்தி ஆகியிருந்தது தெரியவந்தது.\nஇதையடுத்து சலவை பட்டறையை 24 மணி நேரத்திற்குள் சுத்தம் செய்யவும், ரூ.1 லட்சம் அபராதம் விதித்தும் அதிகாரிகள் உத்தரவிட்டனர். ஆனால் இதனை சலவை பட்டறை உரிமையாளர் பொருட்படுத்தவில்லை. இதையடுத்து, கலெக்டர் விஜயகார்த்திகேயன் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. கலெக்டரின் உத்தரவுப்படி, தனியார் சலவை பட்டறையை வருவாய்த்துறை சட்டப்படி கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து சலவை பட்டறை உரிமையாளர் சாமிநாதன் முதலிபாளையம் ஊராட்சியில் ரூ. 1 லட்சம் அபராதம் செலுத்தினார். மேலும் மூடி வைக்காமல் உள்ள சலவை பட்டறை தொட்டிகளுக்கு மூடி போட்டு விடுவதாகவும், ஒருநாள் அவகாசம் கோரினார். இதையடுத்து, நேற்று திருப்பூர் தெற்கு வட்டாட்சியர் மகேஸ்வரன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் கனகராஜ் தலைமையில் மழைநீர் தேங்கியுள்ள அனைத்து தொட்டிகளிலும் மழைநீர் வெளியேற்றப்பட்டு, பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டது. இதையடுத்து கையகப்படுத்தும் நடவடிக்கை கைவிடப்பட்டது.\nகொரோனா வைரஸ் பீதி சுற்றுலாத்தலங்கள் வெறிச்சோடியது\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தினசரி மார்க்கெட்டை இடிக்க எதிர்ப்பு\nகொரோனா வைரஸ் எதிரொலி பாதுகாப்பான முறையில் கட்டிங், சேவிங்\nஇலவச தொலைபேசி எண்ணில் மின்தடை குறித்து புகார் தெரிவிக்கலாம்\nஅரசு உத்தரவை மீறி உடுமலையில் செயல்படும் டாஸ்மாக் பார்\nகாங்கயத்தில் வாட்டர் ஏ.டி.எம். பழுது\n50 கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு\nநூலகங்களில் கொரோனா முன் எச்சரிக்கை நடவடிக்கை\nகாங்கயத்தில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு முகாம்\nதிருப்பூர் 2வது மண்டலத்தில் 15 கடைகளை உடனடியாக மூட மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவு\n× RELATED டெங்கு கொசு ஒழிப்பு பணி சுகாதாரமற்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2.pdf/67", "date_download": "2020-08-15T17:45:23Z", "digest": "sha1:IMYN4QCDWI4SW74TOIVUQFVAIF2NIKQ5", "length": 5644, "nlines": 79, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-2.pdf/67 - விக்கிமூலம்", "raw_content": "\nவெளியில் வந்தான். அங்குள்ள ஒரு மரத்தடியில் கட்டிக் கிடந்த தன் குதிரை மீது ஏறி மதுரை வந்து சேர்ந்தான்.\nமறுமுறை அரசவையில் அறம் வென்றானைப் பற்றிப் பேச்சு வந்தபோது, பாண்டியன் இந்த நிகழ்ச்சியைச் சொல்லி, “அறம் வென்றான் பாரியின் கால் தூசுக்குக் கூடக் காணாதவன். அவனிடம் அற உணர்வேயில்லை. எல்லாம் வெளிப்பகட்டு. பொன்னனை வேண்டுமானால் பாரிக்கு நிகராகச் சொல்லலாம்.பாரியிடம் இருந்த செல்வம் பொன்னனிடம் இல்லையே தவிர, பாரியின் கருணையுள்ளம் அவனிடம் பொருந்தியிருக்கிறது\nபாண்டியன் வாழ்த்துக்கு ஆளான பொன்னன், பின்னால் பல நலங்கள் பெற்று வாழ்ந்தான்.\nகருத்துரை :- நல்ல மனத்தோடு செய்யும் அன்பான உதவிகளே அறமாகும் ; மற்றவையெல்லாம் வெறும் வெளிப் பகட்டேயாம்.\nஇப்பக்கம் கடைசியாக 30 மே 2020, 15:59 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://trendyvoice.com/category/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-08-15T17:28:38Z", "digest": "sha1:DHZEI2HVI3TG4Q42ETGBTZXWIXVGMRUA", "length": 16035, "nlines": 131, "source_domain": "trendyvoice.com", "title": "விளையாட்டுச்செய்திகள் Archives | Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | தட்ஸ்தமிழ்", "raw_content": "\nகேப்டனாக 4 உலக சாதனைகள் படைத்த எம்.எஸ்.தோனி….\nகிரிக்கெட் வரலாற்றில் 4 உலக சாதனைகள் படைத்த ஒரே கேப்டன் இந்திய அணியின் வீரர் எம்.எஸ்.தோனி. 2004ஆம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானவர் எம் எஸ் டோனி. மூன்று வகை கிரிக்கெட்டிலும் கேப்டனாக திகழ்ந்த\nசர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து மகேந்திரசிங் தோனி ஓய்வு\nசர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் அணி வீரர் தோனி அறிவித்துள்ளார். புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விட்டாலும், ஒருநாள் மற்றும் 20 ஓவர்\nயூரோப்பியன் சாம்பியனஸ் லீக் கால்பந்து காலிறுதியில் பார்சிலோனாவை 8-2 என துவம்சம் செய்து அரையிறுதிக்கு முனனேறியது பேயர்ன் ம��னிச். யூரோப்பியன் சாம்பியன்ஸ் லீக்கின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் ஸ்பெயின் நாட்டின் தலைசிறந்த அணியான பார்சிலோனாவும், ஜெர்மனியின் பேயர்ன் முனிச் அணிகளும்\nஇந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடரை நடத்த ஆர்வம் காட்டும் இலங்கை |\nஇந்தியா – இங்கிலாந்து இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடத்த இலங்கை கிரிக்கெட் போர்டு ஆர்வம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் கிரிக்கெட் போட்டிகள் அதிக அளவில் பாதித்துள்ளன. இந்தியாவில் மார்ச் மாதத்திற்குப்பிறகு கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாமல்\nபந்தை அடித்து விளையாட பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் பயப்படுகிறார்கள்: இன்சமாம் உல் ஹக்\nஇங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் பந்தை அடித்து விளையாட பயப்படுகிறார்கள் என்று இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.\nசவுதாம்ப்டன் டெஸ்டில் அபித் அலி, ரிஸ்வான் அரை சதம் – 2வது நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் 223/9 |\nஇங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்டில் அபித் அலி, ரிஸ்வான் அரை சதமடிக்க இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் 9 விக்கெட்டுக்கு 223 ரன்கள் எடுத்துள்ளது. சவுதாம்ப்டன்: இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட\nஇங்கிலாந்து – ஆஸ்திரேலியா இடையே ஒயிட்-பால் கிரிக்கெட் தொடர்: செப்டம்பர் 4-ல் தொடக்கம் |\nஆஸ்திரேலியா இங்கிலாந்து சென்று தலா மூன்று ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளது. ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்து சென்று ஒயிட்-பால் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வகையில் அட்டவணை தயார் செய்யப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக\nஐ.பி.எல். முதல்வார போட்டிகளை தவறவிடும் வீரர்கள்: எந்த அணிக்கு அதிக பாதிப்பு\nஇங்கிலாந்து- ஆஸ்திரேலியா இடையில் சர்வதேச ஒயிட்-பால் கிரிக்கெட் தொடர் நடைபெற இருப்பதால், ஐபிஎல் முதல் வாரத்தில் முக்கிய வீரர்கள் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nகால்பந்து: பிரேசில் வீரர் வில்லியன் ஃப்ரீ டிரான்ஸ்பர் மூலம் செல்சியில் இருந்து அர்சனல் சென்றார்\nசெல்சி அணிக்காக கடந்த ஏழு வருடங்களாக விளையாடிய பிரேசில் வீரர் வில்லியன் ஃப்ரீ டிரான்ஸ்பர் மூலம் அர்சனல் அணியுடன 3 வருடத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.\nஐபிஎல் தொடருக்கு முன் கரீபியன் லீக்கில் விளையாடுவது பயனளிக்கும்: ஆஷிஷ் நெஹ்ரா\nபொல்லார்டு, இம்ரான் தாஹிர், ரஷித் கான் போன்றோர் கரீபியன் லீக்கில் விளையாடுவது ஐபிஎல் தொடரில் பயனளிக்கும் என்ற ஆஷிஷ் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.\nதலைப்புச் செய்திகள் | உலகச்செய்திகள் | தேசியச்செய்திகள் | மாநிலச்செய்திகள் | சினிமா | சினிமா செய்திகள் | விமர்சனம் | அரசியல் | ஆரோக்கியம் | ஆரோக்கிய சமையல் | இயற்கை அழகு | உடற்பயிற்சி | குழந்தை பராமரிப்பு | பெண்கள் பாதுகாப்பு | பெண்கள் மருத்துவம் | பொது மருத்துவம் | விளையாட்டுச்செய்திகள்\nLockup Movie Review in tamil || இரண்டு மரணமும் அதன் பின்னணியும்…. லாக்கப் விமர்சனம்\nDanny Movie review in Tamil || மர்ம கொலைகளும்… நாயுடன் விசாரிக்கும் வரலட்சுமியும்\nசிவப்பு அவல் தேங்காய்ப்பால் கிச்சடி\nபெண்களே முதலிடம்… அவளின்றி ஓர் அணுவும் அசையாது…\nமகிழ்ச்சி… காணக்கிடைக்காத பொக்கிஷத்தை கண்டெடுப்போம்… || Happiness Let’s find the unseen treasure\nகுழந்தைகளின் கல்வி அறிவை வளர்க்கும் திரைப்படங்கள்\nமாணவர்களின் கல்வியை பாதித்த கொரோனா..\n\"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2016/01/blog-post_18.html", "date_download": "2020-08-15T17:27:00Z", "digest": "sha1:WYQGMQZEHJUCN6QSY7XJMTNHK33ZAZKK", "length": 18623, "nlines": 54, "source_domain": "www.namathumalayagam.com", "title": "வெளிநாடு செல்லும் மலையகப் பெண்கள் தெளிவூட்டல் பெற்றிருப்பது அவசியம் - எஸ் கே. சந்திரசேகரன் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » வெளிநாடு செல்லும் மலையகப் பெண்கள் தெளிவூட்டல் பெற்றிருப்பது அவசியம் - எஸ் கே. சந்திரசேகரன்\nவெளிநாடு செல்லும் மலையகப் பெண்கள் தெளிவூட்டல் பெற்றிருப்பது அவசியம் - எஸ் கே. சந்திரசேகரன்\nவெளிநாடுகளுக்குப் பணிப்பெண்களாக வேலைவாய்ப்பு பெற்றுச் செல்லும் பெண்கள், குறிப்பாக மலையகப் பெண்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். அந்த நாடுகளில் ஏமாற்றப்பட்டு பிரச்சினைகளுக்கு உள்ளாகின்றனர்\nலெபனான், ஜோர்தான் உட்பட பல்வேறு நாடுகளுக்குச் செல்லும் ஒரு சில இலங்கையர்கள் அந்த நாடுகளிலுள்ள சில உள்ளூர்வாசிகளோடு தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு பின்னர் பல்வேறு மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இவ்வாறு மோசடிகளில் ஈடுபடுபவர்கள் ஆண்களாகவோ அல்லது பெண்களாகவோ இருக்கலாம்.\nஆனால், மோசடிக்காரர்களில் அநேகமானவர்கள் இலங்கையர்கள்தான் என்பது உண்மை. இந்த மோசடிக்காரர்களில் சிலர் பெண்களாக இருப்பதுதான் அதிக கவலைக்குரிய விடயம்.\nவீட்டுப் பணிப்பெண்களாக வேலைசெய்யும் பெண்களோடு இவர்கள்; தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு அவர்களுக்கு அதிக சம்பளத்தோடு வேறு வீடுகளில் நல்ல வேலை பெற்றுத்தருவதாக அல்லது வேறுவிதமான பொய் வாக்குறுதிகளை அளித்து ஆசைகாட்டி அவர்களை, அவர்கள் வேலை செய்யும் வீடுகளிலிருந்து சட்டவிரோதமாக வெளியேறச் செய்கிறார்கள்.\nஅதன் பின்னர் அவர்களை வேறு வீடுகளுக்கு அழைத்துச் சென்று, அங்கு அத்தகையோரை வேலைக்கு அமர்த்துவதன் மூலம் அந்த வீட்டு சொந்தக்காரர்களிடமிருந்து தரகுப் பணத்தைப் (கமிஷன்) பெற்றுக் கொள்கின்றனர்.\nசில சந்தர்ப்பங்களில் அவர்களை வாடகை வீடுகளில் தங்க வைத்து மாறிமாறி வெவ்வேறு வீடுகளுக்கு வேலைக்கு அனுப்பி அதிலும் தரகுப்பணத்தைப் பெற்றுக்கொள்கின்றனர்.\nஇதுபோன்ற மோசடிக்காரர்களை நம்பி வீடுகளிலிருந்து வெளியேறும் இலங்கைப் பணியாளர்கள் அந்நாடுகளில் சட்டவிரோதமாகப் பணியாற்றும் பணியாளர்களாகின்றனர். அவர்கள் பொலிஸாரிடம் சிக்கும்போது சிறை செல்ல நேரிடுகிறது. சில சந்தர்ப்பங்களில் அவர்கள் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர் அல்லது விபசாரம் செய்ய நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.\nஇவ்வாறான சந்தர்ப்பங்களில் இந்தப் பெண்கள் வேறு ஆண்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு பிள்ளைகள் பெற்ற நிலையில் கைவிடப்பட்டு, பாரிய பிரச்சினைகளில் சிக்கிக்கொண்டிருந்ததையும் காணக்கூடியதாக இருக்கின்றது. சிலவேளைகளில் ஒரு நாட்டிலிருந்து வேறொரு நாட்டுக்கு ஆட்கடத்தல் செய்யப்படுகிறார்கள்.\nஇந்த மோசடி நபர்களின் செயற்பாடுகள் குறித்து வீட்டுப் பணிப்பெண்களாக செல்லும் நமது பெண்கள் அறியாமல் இருப்பாதால் இவ்வாறான அனர்த்தங்கள் ஏற்படுகின்றன. எனவே, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுச் செல்கின்றவர்கள் வேலை செய்யும் வீடுகளிலிருந்து வெளியேறக் கூடாது.\n·தாங்கள் வேலை செய்யும் வீடுகளில் பிரச்சினைகள் ஏற்பட்டால் அவர்கள் எப்பொழுதும் அந்த நாட்டிலுள்ள இலங்கை தூதரகத்திற்கே செல்ல வேண்டும்.\n·ஏற்கனவே ��ெளிநாடுகளிலுள்ள தங்கள் உறவினர்களோடு தொடர்பு கொண்டும், இவ்வாறான மோசடி நபர்களை நம்பியும் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறக்கூடாது என்று அறிவுறுத்தவேண்டும்.\nபல சிரமங்களுக்கு மத்தியில் தங்கள் குடும்ப நலன்கருதி வெளிநாடு செல்லும் எமது பெண்களை பாதுகாப்பதற்கு முடிந்தவற்றைச் செய்வது அனைவரினதும் கடமையாகும். நீண்ட காலமாகக் காணாமல் போனவர்கள். வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று சென்ற சிலர் வெவ்வேறு வீடுகளுக்கு மாறியதன்மூலம் அல்லது சிறையிலோ அல்லது மேற்கூறியதுபோன்று ஏமாற்றுப் போவழிகளிடம் ஏமாந்து வேறு நாடுகளுக்கு கடத்தப்பட்டிருக்கக்கூடும். அவர்களால் தங்களது குடும்பங்களோடு தொடர்புகொள்ளமுடியாத நிலை ஏற்பட்டிருக்கலாம். இதனால் இவர்கள் காணமற்போனவர்கள் எனக் கருதப்படுகிறார்கள். மேற்கூறிய காரணத்தினால் மட்டுமல்ல, சொந்த விருப்பத்தின் பேரில் தங்கள் குடும்பங்களோடு தொடர்புகளை சிலர் துண்டித்துக்கொண்டிருக்கிறார்கள்.\nஒருசிலர் நீண்டகாலம் வெளிநாடுகளில் இருப்பதால் தவறான உறவுகளை ஏற்படுத்திக்கொண்டு சட்டபூர்வமான அல்லது சட்டவிரோதமான முறையில் குடும்பமாகி அங்கு நிரந்தரமாகத் தங்கியிருக்கிறார்கள். இவர்கள் இவ்வாறு தங்களுக்கெனக் குடும்பங்களை ஏற்படுத்திக் கொண்டிருப்பதன் காரணமாக இலங்கையிலுள்ள தங்களது குடும்பங்களோடு தொடர்புகளை துண்டித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஜோர்தானில் இவ்வாறானவர்களுக்கென மணிலா குடியிருப்பு' என்ற பெயரில் ஒரு தனியான இடமே ஒதுக்கப்பட்டிருக்கிறது. லெபனானில் இவ்வாறானவர்கள் தனியான ஒரு பகுதியில் வசித்து வருகிறார்கள். இந்தப் பின்னணியில் நீண்ட காலமாகத் தங்கள் குடும்பங்களோடு தொடர்பு கொள்ளாமல் இருப்பவர்கள் இப்படி தங்களுக்கென அங்கு குடும்பங்களை ஏற்படுத்திக்கொண்டு அங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிட்டவர்களாக இருக்கலாம்.\nஇந்த உண்மையை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும். ஆயினும் காணமற்போனவர்களைத் தேடும் முயற்சிகளை சம்பந்தப்பட்ட குடும்பங்கள் கைவிட்டுவிடக் கூடாது. அவர்களின் தகவல்களை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் வழங்கியோ அல்லது இந்த விடயத்தில் உதவி செய்யும் நிறுவனங்களை நாடியோ அவர்களை தேட முயற்சிக்கலாம்.\nஎவ்வாறெனினும், வேண்டுமென்றே தங்கள் குடும்பத்தவரோடு தொடர���புகளை அறுத்துக்கொண்டவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்துவது சிரமமான காரியந்தான். இவ்வாறான நிலையை தவிர்ப்பதற்காக ஒருசில உத்திகளைப் பயன்படுத்தலாம். வெளிநாட்டிலுள்ள தங்களது குடும்ப அங்கத்தவர்களோடு எப்போதும் தொடர்புகளை பேணவேண்டும். வசதி கிடைக்கும் போதெல்லாம் அவர்களோடு தொலைபேசியிலோ வேறு தொழில் நுட்பங்களை பயன்படுத்தியோ (ஸ்கைப்) பேசவேண்டும். அவர்கள் பிள்ளைகளோடு தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும். பிள்ளைகளின் முன்னேற்றம் குறித்து அவர்களுக்கு தொடர்ந்து அறியத்தரவேண்டும்.\nவெளிநாட்டிலுள்ள தங்கள் உறவினர் அனுப்பும் பணம், பொருள் என்பவற்றைவிட அவர்மீது நீங்கள் அதிக அக்கறை உள்ளவர்களாகவும் அன்புள்ளவர்களாகவும் இருக்கிறீர்கள் என்பதை அவர் உணரச் செய்யவேண்டும். அவர் குடும்பத்திற்காக செய்யும் தியாகங்களுக்காக அவர்களுக்காக குடும்பத்திலும், கோயில்களிலும் பிரார்த்தனை செய்து, அவ்வாறு செய்வதாக அவர் அறியச் செய்யவேண்டும். அவர் எந்த நோக்கத்திற்காக வெளிநாடு சென்றாரோ அந்த நோக்கத்தை முடியுமானவரை நல்ல முறையில் நிறைவேற்றி வருமாறு எப்போதும் அவருக்கு உணர்த்துவது நல்லது.\nமுடியுமானவரை இரண்டு ஆண்டுகள் வேலை ஒப்பந்தம் முடிந்தவுடன் தொடர்ந்தும் வேலை செய்வது என்று தீர்மானித்தால் வேலை ஒப்பந்தத்தை நீடித்து அந்த நாட்டில் இருப்பதை தவிர்த்து நாட்டுக்கு திரும்பி வந்து குடும்பத்துடன் உறவுகளை புதுப்பித்து, அவசியமானால் மீண்டும் செல்லுமாறு வலியுறுத்துவது நல்லது. பணம், தொழில் என்பவற்றைவிட உறவுகளை பேணுவது மிகவும் முக்கியம் என்பதை நீங்கள் உணரவேண்டும். வெளிநாட்டில் உங்கள் குடும்ப அங்கத்தவருக்கும் இந்த விடயத்;தை உணர்த்துங்கள்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nதொல்லியல் வடிவத்தில் அடுத்த கட்ட போர்\nஇலங்கையில் சிறுபான்மை இனங்களுக்கு இருக்கும் எஞ்சிய உரிமைகளையும் பறித்தெடுக்கும் வேலைத்திட்டம் மிகவும் நுணுக்கமாகவும், திரைமறைவிலும், பகி...\nஇராவணனின் புஷ்பக விமானத்தை தேடும் இலங்கை அரசு... - என்.சரவணன்\nஇராமாயண காவியத்தில் குறிப்பிடப்படும் இராவணன் பயன்படுத்திய மயில் வடிவிலான புஷ்பக விமானத்தை ஆராய்வதாக இலங்கை அரசின் “சிவில் விமான சேவை ...\nஇராவணனை சிங்களத் தலைவனாக ஹைஜாக் (Hijack) செய்வதன் அரசியல்\nமகாவம்சத்தில் உள்ள இரண்டு வரலாற்றுத் தகவல்கள் சிங்களவர்களுக்கு நெருக்கடிகளைக் கொடுத்துக்கொண்டிருக்கிறது. 1. சிங்களவர்கள் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/pirasava-kalathirku-munbe-pirasava-vali-erpaduvatharkana-6-arikurikal", "date_download": "2020-08-15T17:20:14Z", "digest": "sha1:3JGABYEXCHSMLLY72X3ODBKWOLUJJLYX", "length": 15724, "nlines": 255, "source_domain": "www.tinystep.in", "title": "பிரசவ காலத்திற்கு முன்பே பிரசவ வலி ஏற்படுவதற்கான 6 அறிகுறிகள் - Tinystep", "raw_content": "\nபிரசவ காலத்திற்கு முன்பே பிரசவ வலி ஏற்படுவதற்கான 6 அறிகுறிகள்\n முன்கூட்டியே பிரசவ வலி என்பது நிச்சயமாக ஒரு கனவு தான், ஆனால் இது குறித்து பதட்டம் அடைய தேவை இல்லை. சில அறிகுறிகளை வைத்து பிரசவ வலி ஏற்படுவதை அறிந்து கொள்ள முடியும். பிரசவ வலி ஏற்படும் முன் நம் அதை எப்படி சமாளிக்க வேண்டும், என்னென்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்வது மிகவும் சிறந்தது. உங்களுக்கு பிரசவ வலி ஏற்படுவதற்கு 2 முதல் 3 வாரங்களுக்கு முன்பே, உங்கள் உடல் அதற்கு தயாராக துவங்கி விடும். குறைமாதத்தில் குழந்தைகள் பிறந்தால், அவர்களை ஆரோக்கியமாக மாற்றுவது மிகவும் கடினம். இது குழந்தைக்கும் நல்லதல்ல. குறைமாத பிரசவத்தை தடுக்க மருத்துவர்கள் நிறைய வழிகளை கண்டுபிடித்துள்ளார்கள். அம்மாவின் கருப்பையில் அதிக நாட்கள் வளரும் குழந்தைகள் மிகவும் ஆரோக்கியமாக உள்ளனர். எது எப்படி இருந்தாலும், நாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பிரசவ வலி ஏற்படுவதற்கான 6 அறிகுறிகளை பார்க்கலாம்.\nஇந்த வலி எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும். இதற்கு நீங்கள் பயன்படுத்தும் எந்த வலி நிவாரணியும், பயன் தராது. அதிலும் குறிப்பாக இந்த வலி உங்கள் முதுகின் கீழ் பகுதில் இருக்கும்.\n2 அந்தரங்க உறுப்பில் இரத்த கசிவு\nஉங்களுக்கு முன்கூட்டியே பிரசவம் ஏற்படுவதற்கான அறிகுறியாக, உங்கள் அந்தரங்க உறுப்பில் அதிகப்படியான இரத்த கசிவு ஏற்படும். இது குறைவான இரத்த கசிவாக இருந்தாலும், மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம். இது பொதுவாக கர்ப்பத்தின் ஒரு சொல் மாதிரியாக உள்ளதுடன், நிர்வகிக்கப்படுகிறது. இதன் மூலம் உங்களுக்கு குறை பிரசவம் ஏற்படுவதை தவிர்க்கலாம்.\nஉங்கள் இடுப்பு பகுதியில் அதிகப்படியான அ���ுத்தும், உங்கள் பிறப்புறுப்பில் அதிகப்படியான வலி போன்றவை, உங்களுக்கு பிரசவ காலத்திற்கு முன்பே குழந்தை பிறப்பதற்கான அறிகுறிகளாகும். இவற்றை மருத்துவரிடம் கலந்தாலோசிப்பது சிறந்தது.\n4 குமட்டல், வாந்தி மற்றும் பிற காய்ச்சல் தொடர்பான அறிகுறிகள்\n இந்த காய்ச்சல் போன்ற அறிகுறிகள் உங்களிடம் தென்பட்டால், அது குறைவான அளவில் இருந்தால் கூட, நீங்கள் உங்கள் மருத்துவரை சந்திக்க வேண்டும். இந்த அறிகுறிகள் வாந்தி இருந்து வயிற்றுப்போக்காகவும் மற்றும் குமட்டல் என மாறுபடலாம். 8 மணி நேரத்திற்கும் மேலாக திரவங்களை சகித்துக்கொள்ள முடியாத அறிகுறிகளை நீங்கள் அனுபவித்தால், மருத்துவரை சந்திப்பது நலம்.\nஒவ்வொரு பத்து நிமிடங்களுக்கும் இடைவெளியில், உங்களுக்கு சுருக்கங்கள் ஏற்படுவது வழக்கமாக இருக்கும். ஆனால் அதுவே எதிர்பாராத விதமாக தொடர்ந்து நிகழ்ந்தால், நீங்கள் மருத்துவரை சந்தித்தால் நலம்.\nநீங்கள் உங்கள் அடிவயிற்றில் மாதவிடாய் மற்றும் பிடிப்புகள் போன்ற வலியை அனுபவித்தால், அது உங்களுக்கு முன்கூடியே பிரசவம் ஏற்படுவதற்கான அறிகுறியாகும். எனவே, இவற்றை மருத்துவரிடம் சொல்வது சிறந்ததாக கருதப்படுகிறது.\nமுன்கூட்டியே பிரசவம் ஏற்படுவதற்கான தீர்வுகள்\n1 சுருக்கங்களைச் சரிபார்த்தல், இது ஆரம்பகாலத்தில் பிரசவம் ஏற்படுமா என்பதைப் புரிந்துகொள்வதற்கு, இது ஒரு முக்கிய கருவியாகும். உங்கள் விரல் நுனியை உங்கள் அடிவயிற்றை வையுங்கள். உங்கள் கருப்பை இறுக்கமாகவும், சுருங்குவதாகவும் உணர்ந்தால், அது சுருக்கம் ஆகும். மேலும், சுருக்கங்களின் காலத்தைக் குறிப்பிடுவது முக்கியம். அப்படி இருக்கும் போது, நீங்கள் அவற்றை நிறுத்த முயற்சிக்க வேண்டியது அவசியம். நடந்து கொடுத்தால் ஓய்வெடுத்தல் போன்றவை சுருக்கங்களை நிறுத்த சிறந்த வழி. இருப்பினும், நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான ஒன்று, சுருக்கங்கள் தொடர்ச்சியானால் அல்லது அறிகுறிகள் மோசமாக இருந்தால், நீங்கள் ஒரு மருத்துவரை தொடர்பு கொள்ள வேண்டும்.\n2 உங்கள் மருத்துவ அட்டைகள், மருந்து சீட்டுக்கள் போன்ற அனைத்தையும் வகைப்படுத்தி, மருத்துவமனைக்குச் செல்ல தயாராக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். நீங்கள் மருத்துவமனைக்கு சென்று தொடர்ச்சியாக சந்தித்த மருத்த���வர் உங்கள் பிரசவ நேரத்தில் இல்லாத போது, இது உதவும். கருத்தரிப்பு ஆரம்பத்திலிருந்து நீங்கள் அறிந்த ஒரு டாக்டரை அடிக்கடி சந்தித்தால், இது நடைமுறை தனிப்பயனாக்கப்பட்டு உங்கள் அனுபவம் மென்மையாக்கப்படும்.\nபள்ளிசெல்லும் வாண்டுகள் உண்ண அடம் பிடிக்குதா\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-08-15T16:19:39Z", "digest": "sha1:HDBAT65PWY7UDJTXSM5V7LPPHVEOJKKM", "length": 22383, "nlines": 395, "source_domain": "xavi.wordpress.com", "title": "விவிலியம் |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \nபைபிள் மாந்தர்கள் : 57 ( எஸ்ரா )\nBy சேவியர் • Posted in Articles, Articles-Spiritual, பைபிள் மாந்தர்கள்\t• Tagged இயேசு, இலக்கியம், சமூகம், சேவியர், பைபிள், மதம், விவிலியம், bible, christianity, jesus\nபைபிள் மாந்தர்கள் : 56 ( யோசியா )\nபைபிள் மாந்தர்கள் : 55 ( எசேக்கியா )\nபைபிள் மாந்தர்கள் : 54 (பென‌தாது)\nபைபிள் மாந்தர்கள் : 52\nBy சேவியர் • Posted in Articles, Articles-Spiritual, பைபிள் மாந்தர்கள்\t• Tagged இலக்கியம், கடவுள், கிறிஸ்தவம், சேவியர், பைபிள், பைபிள் கதைகள், விவிலியம், bible, christianity, jesus\nபைபிள் மாந்தர்கள் : 49 (ஈசபேல்)\nதினத்தந்தி ஆன்மீக மலரில் (செவ்வாய்க்கிழமை) வெளியாகும் பைபிள் மாந்தர்கள் தொடரின் 49 வது பாகம்.\nபைபிள் மாந்தர்கள் : 48 (எலியா)\nதினத்தந்தி ஆன்மீக மலரில் (செவ்வாய்க்கிழமை) வெளியாகும் பைபிள் மாந்தர்கள் தொடரின் 48 வது பாகம்.\nBy சேவியர் • Posted in Articles, Articles-Spiritual, பைபிள் மாந்தர்கள்\t• Tagged கதைகள், கிறிஸ்தவம், பைபிள், பைபிள் கதைகள், விவிலியம், bible, christianity, story\nபைபிள் மாந்தர்கள் : 47 (ஆசா)\nதினத்தந்தி ஆன்மீக மலரில் (செவ்வாய்க்கிழமை) வெளியாகும் பைபிள் மாந்தர்கள் தொடரின் 47 வது பாகம்.\nBy சேவியர் • Posted in Articles, Articles-Spiritual, பைபிள் மாந்தர்கள்\t• Tagged கதைகள், கிறிஸ்தவம், பைபிள், பைபிள் கதைகள், விவிலியம், bible, Daily Thanthi, story\nபைபிள் மாந்தர்கள் : 46 (எரோபவாம்)\nதினத்தந்தி ஆன்மீக மலரில் (செவ்வாய்க்கிழமை) வெளியாகும் பைபிள் மாந்தர்கள் தொடரின் 46 வது பாகம்.\nBy சேவியர் • Posted in Articles, Articles-Spiritual, பைபிள் மாந்தர்கள்\t• Tagged கதைகள், கிறிஸ்தவம், பைபிள், பைபிள் கதைகள், விவிலியம்\nபைபிள் மாந்தர்கள் : 45 (சேபாவின் அரசி)\nதினத்தந்தி ஆன்மீக மலரில் (செவ்வாய்க்கிழமை) வெளியாகும் பைபிள் மாந்தர்கள் தொடரின் 45 வது பாகம்.\nBy சேவியர் • Posted in Articles, Articles-Spiritual, பைபிள் மாந்தர்கள்\t• Tagged கதைகள், கிறிஸ்தவம், சேபாவின் அரசி, பைபிள், பைபிள் கதைகள், விவிலியம், bible, Bible story, christianity, jesus, story\nSKIT – விற்பனை இலவசம்\nஉயர்திணையான அஃறிணைகள் – நாய்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 11 :\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 10 – அணி\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 9 – ரிஸ்க்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 8 – சவால் & ஆபத்து\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 7 – பணியாளர் மேலாண்மை\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 6 : எப்போ முடிப்பீங்க \nபுராஜக்ட் மேனேஜ்மென்ட் – 3\nPoem : திசை திருப்பு\nVetrimani : இன்னும் ஒரு கால் நூற்றாண்டு கடக்கட்டும்…..\nதன்னை அறிவாளியாகக் காட்ட மனிதன் என்னென்ன செய்கிறான்\nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nகவிதை : மலைகளுக்கு மாலையிடு.\nகவிதை : தூக்கம் உதறிய கவிதைகள்\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\n1. ஆதி மனிதன் ஆதாம் \n* திருமணம் முடிந்து தனது மனைவியை வீட்டுக்கு அழைத்து வருகின்ற கணவன் முதலில் என்ன செய்வார் திருமணத்துக்கு முன்பே தங்குமிடத்தை தயாராக்கி, அதில் தேவையான அளவு முன்னேற்பாடுகளைச் செய்து வைத்திருப்பார். அதே போல தான், நாம் இந்த உலகத்தில் நுழையும் முன்பே இறைவன் இயற்கையைப் படைத்து நமக்காகத் தயாராக்கி வைத்திருந்தார். இயற்கையின் அம்சமாகவே மனிதன் இருக்கிறான். அவன் இல […]\nகிறிஸ்து அருளும் விடுதலை * விடுதலையை வெறுக்கின்ற மனிதர்கள் இல்லை. அடிமைத்தனங்களின் சங்கிலிகளையல்ல, விடுதலையின் வெளிச்சத்தையே இதயங்கள் விரும்புகின்றன. ஆனால் எது விடுதலை என்பதில் தான் பெரும் குழப்பம். கிறிஸ்தவம் விடுதலையைத் தான் முன்மொழிகிறது. மனிதன் தான் அடிமைத்தனத்தை அரவணைக்கத் துடிக்கிறான். கடவுள் மனிதனைப் படைத்தபோது சுதந்திர ம���ிதனாகத் தான் படைத்தார். அனை […]\nSKIT – விற்பனை இலவசம்\nவிற்பனை இலவசம் காட்சி 1 ( ஒரு சேல்ஸ் உமன் – லிசா – பொம்மை விற்றுக் கொண்டிருக்கிறார் ) சேல்ஸ் : வாங்கம்மா.. வாங்குங்கம்மா… அற்புதமான ஹெட்போன்… லேட்டஸ்ட் டெக்னாலஜி ஹெட்போன்… வேற எங்கயும் கிடைக்காது ( அப்போது ஒரு பெண் வருகிறார் ) பெண் : என்னம்மா வேற எங்கயும் கிடைக்காத ஹெட்போன்…. பீடிகை பலமா இருக்கே… சேல்ஸ் : வாங்கம்மா.. உக்காருங்க.. இதாம்மா அந்த ஹெட்போன்… ப […]\nஉயர்திணையான அஃறிணைகள் – நாய்\nஉயர்திணையான அஃறிணைகள் நாய் * என்னை நன்கறிவீர்கள் காலுரசியும் உங்கள் மேல் வாலுரசியும் எங்கள் அன்பின் புனிதத்தைப் பறைசாற்றியதுண்டு. மிரட்டும் கும்மிருட்டின் ஆழத்தில், வாயிலோரம் காவலிருக்கும் நிலை எங்களில் சிலருக்கு. குளிர்சாதன மென் அறைகளில், சுவர்க்கத்தின் மினியேச்சர் மெத்தைகளில் புரண்டு களிக்கும் புண்ணியம் எங்களில் சிலருக்கு. விளிம்பு நழுவி விழுந்ததாய் தெரு […]\nபுதிய விடியலுக்கான தேடல் தேடல்களே வாழ்க்கையைக் கட்டமைக்கின்றன. நாம் எதை நோக்கி ஓடுகிறோம், எதைத் தேடுகிறோம் என்பது நமது எதிர்காலத்தைக் நிர்ணயிக்கிறது. சரியான இலட்சியங்களை உடையவர்கள் சரியான தேடல்களைக் கொண்டிருக்கிறார்கள். தேடல் இல்லாத வாழ்க்கை இல்லை. என் வாழ்க்கையில் எதையுமே நான் தேடவில்லை என யாரும் சொல்ல முடியாது. குறைந்த பட்சம் ஒரு நிம்மதியான வாழ்வுக்கான த […]\nDev on தன்னம்பிக்கை : திடீர் பணக்காரன…\nSivaranjani on தன்னம்பிக்கை : திடீர் பணக்காரன…\nTamilBM on தன்னம்பிக்கை : கல்வியால் ஆய பய…\nyarlpavanan on தன்னம்பிக்கை : பேசத் தெரிந்தால…\nநவநீதன் on தன்னம்பிக்கை : நேரம் தவறாமை உய…\nEvangelina Devairakk… on தோற்ற காதல் என்றும் இளமைய…\nதேவா on கி.மு : எரிகோ வீழ்ந்த வரல…\nசேவியர் on சலனம் : காதலர்களுக்கு மட்டும்…\nGopikrishnan on சலனம் : காதலர்களுக்கு மட்டும்…\nkavithai kavithais love POEMS Tamil Kavithai tamil kavithais writer xavier xavier இலக்கியம் இளமை கவிதை கவிதைகள் காதல் சேவியர் சேவியர் கவிதைகள் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை புதுக்கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://xavierbooks.wordpress.com/category/%E0%AE%87%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/01-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-08-15T16:12:58Z", "digest": "sha1:T43LQSFU7UQGJOTYBOPAYDFWLA7DX3W2", "length": 12650, "nlines": 102, "source_domain": "xavierbooks.wordpress.com", "title": "01. நுழைவாயில் «எனது நூல்கள் எனது நூல்கள்", "raw_content": "\nநுழைவாயில் ஞாயிறு, நவ் 23 2008\n01. நுழைவாயில் and இறவாக் காவியம் இயேசு, கவிதை, கிறிஸ்தவம், jesus\tசேவியர் 7:50 முப\nமதங்களின் வேர் விசுவாசத்தில் தான் மையம் கொண்டிருக்கிறது. அதன் கிளைகள் மனிதத்தின் மீது மலர் சொரியவேண்டும். மனிதத்தின் மையத்தில் புயலாய் மையம் கொண்டு சமுதாயக் கரைகளைக் கருணையின்றிக் கடக்கும் எந்த மதமும் அதன் அர்த்தத்தைத் தொலைத்துவிடுகிறது.\nஅது எப்போதுமே அன்பின் அடிச்சுவடுகளில் பாதம் பதித்து அயலானின் கண்ணீர் ஈரம் துடைக்கும் கைக்குட்டையோடு காத்திருக்கும் மதம். பல்லுக்குப் பல் என்னும் பழி வாங்கல் கதைகளிலிருந்து விலகி வாழ்வியல் எதார்த்தங்களின் கரம் பிடித்து சமுதாயத்தின் அடித்தட்டு மக்களின் வியர்வையும், குருதியும் கலந்த வேதனைப் பிசு பிசுப்பை துடைத்தெறியத் துடித்தவர் தான் இயேசு.\nகடவுளினின்று மனிதனாக, மனிதனிலிருந்து கடவுளாக நிரந்தர நிவாரணமாக, உலவுபவர் தான் இயேசு.\nசமுதாயக் கவிதைகளின் தோள் தொட்டு நடந்த எனக்கு ‘இயேசுவின்’ வாழ்க்கையை எப்படி எழுதவேண்டும் என்று தோன்றியது, அதை எப்படி எழுதி முடித்தேன் என்பதெல்லாம் இன்னும் புரியாத புதிராகவே இருக்கிறது. இந்த படைப்பிற்குள் நீங்கள் காண்பதெல்லாம் ஒரு சரித்திரக் கதாநாயகனின் சாதனைப் பயணம் தான்.\nஇயேசு யார் என்பதை அறியாத மக்களுக்கு அவரை எளிமையாக அழுத்தமாக அறியவைக்க வேண்டும் என்னும் எண்ணமே இந்தப் படைப்பு உருவாகக் காரணம்.\nதோப்புக்குத் தெரியாமல் குருவிக்குக் கூடுகட்டிக் கூட கொடுக்காத ஒரு சமுதாயத்தினரிடம்,\n‘நீ வலக்கையால் செய்யும் தானம் இடக்கைக்குத் தெரியவேண்டாம்’ என்று அன்பின் ஆழத்தை அகலப்படுத்துகிறார்.\nஎதிரியை நேசி – என்னும் அறிவுரையால் அன்பை ஆழப்படுத்துகிறார்,\nஇன்னும் இதயம் தொடும் ஏராளம் அறிவுரைகளை அளித்து அன்பை நீளப்படுத்துகிறார்.\nசெயல்களின் சுடரை ஏற்றி வை.\nஎன்று சின்ன சின்ன வார்த்தைகளால் அவர் சொன்ன போதனைகளுக்குள் ஒரு சமுத்திரத்தின் ஆழம் ஒளிந்திருக்கிறது.\nசின்ன வரிகளுக்குள் ஒரு சீனச் சுவரே சிறைப்பட்டிருக்கிறது\nஇந்தப் படைப்பு, என் கவிதைத் திறமையை சொல்வதற்காய் செய்யப்பட்ட ஒரு படைப்பு அல்ல. விவிலியம் ஒரு கவிதை நூல் தான். அதை முறைப்படுத்தி, எளிமையாய் புதுக்கவி��ையில் இறக்கிவைத்திருப்பது மட்டுமே நான் செய்த பணி.\nபைபிளின் பழைய ஏற்பாடுகளில் ஆண்டவர் மேகம், இடி மின்னல் , தீ என்று இயற்கைக்குள் இருந்து மனிதனிடம் நேரடியாய் பேசுகிறார். புதிய ஏற்பாட்டில் இயேசுவாய் அவதாரம் எடுத்து மனிதரோடு பேசுகிறார். நம்பிக்கை, அன்பு, சமத்துவம், சகோதரத்துவம், நீதி, புதுமை என்று இயேசு தொடாத இடங்கள் இல்லை எனலாம்.\nதீவிழும் தேசத்தில் இருந்துகொண்டு அவர் விதைத்த விசுவாச விதைகள் இன்னும் என் வியப்புப் புருவங்களை இயல்பு நிலைக்குக் கொண்டு வரவில்லை. காலம் காலமாய் அடையாளங்களோடு வாழ்ந்து வந்த மதங்களின் அஸ்திவாரங்களில் கடப்பாரையாய் இறங்க அவரால் எப்படி இயன்றது சர்வாதிகாரிகளின் அரசபையில் எப்படி அவரால் சத்தமிட இயன்றது சர்வாதிகாரிகளின் அரசபையில் எப்படி அவரால் சத்தமிட இயன்றது ஒதுக்கப்பட்டவரோடு எப்படி அவரால் ஒன்றிக்க இயன்றது ஒதுக்கப்பட்டவரோடு எப்படி அவரால் ஒன்றிக்க இயன்றது எதிர்த்து நின்ற அத்தனை மக்களைளோடும் ‘பாவமில்லாதவன் முதல் கல் எறியட்டும்’ என்று எப்படி அவரால் சொல்ல முடிந்தது, ஆணிகளால் அறையப்பட்டு வலியோடு எப்படி பயணம் முடிக்க முடிந்தது. அத்தனை கேள்விக்கும் ஒரே பதில் ‘அவர் இயேசு’ என்பது தான்.\nசாதாரணக் கவிதைகளை மட்டுமே எழுதிப் பழக்கப்பட்ட என் விரல்கள் ஒரு இறைமகனை எழுதியதால் இன்று பெருமைப் படுகிறது. ஆனால் இந்தப் பெருமை எல்லாம் என்னைச் சேராது என்னும் எண்ணம் மட்டுமே என்னை மீண்டும் இறைவனில் ஆழமாய் இணைக்கிறது.\nஇந்தப் படைப்பைப் தொடராய் வெளியிட்ட நிலாச்சாரல் இணைய தளத்தின் ஆசிரியருக்கு என் மனமார்ந்த நன்றிகள். நான்கு ஆண்டுகளாக இந்தப் படைப்பை புத்தக வடிவில் பார்க்கவேண்டுமென்று நான் செய்த முயற்சிகளுக்கு முட்டுக்கட்டைகள் முளைத்தபோதெல்லாம் எனக்கு ஆதரவாய் நின்ற இறைவனுக்கும், ஆறுதலாய் நின்ற பெற்றோருக்கும், தோள்கொடுத்து நின்ற துணைவிக்கும், ஊக்கம் தந்த உடன்பிறப்புக்களுக்கும் என் இதயம் நிறைந்த நன்றிகள்.\nஇயேசுவின் சமகாலத்தில், அவர் மடியில் தவழ்ந்த குழந்தைகளில் ஒன்றாய் வாழ இயலாமல் போன வருத்தம் நம்மில் பலருக்கும் இருக்கக் கூடும், அதற்கு அவரே சொல்லும் ஆறுதல் ‘என்னைக் காணாமல் விசுவசிப்பவன் பேறுபெற்றவன்’.\n03. தந்தையின் வாழ்த்து (1)\n04. வரலாற்றுப் பின்னணி (1)\n11. இறு��ி நாள் எச்சரிக்கை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-2/", "date_download": "2020-08-15T17:16:41Z", "digest": "sha1:HD2THENHJ6UJP5ZZDYPG5GN3XTWH4FZC", "length": 8555, "nlines": 51, "source_domain": "www.epdpnews.com", "title": "கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா எதிர்வரும் பெப்ரவரி மாதம் ஆரம்பம்! - EPDP NEWS", "raw_content": "\nகச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா எதிர்வரும் பெப்ரவரி மாதம் ஆரம்பம்\nவரலாற்று சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா எதிர்வரும் பெப்ரவரி மாதம் 23,24 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில் இம்முறை இலங்கையில் இருந்து\nபத்தாயிரம் பக்தர்கள் கலந்து கொள்வர்கள் என தெரிவித்த யாழ் மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.\nகச்சதீவு திருவிழாவுக்கான முன்னாயர்த்த கலந்துரையாடல் யாழ் மாவட்ட அரச அதிபர் தலமையில் அரச அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.\nஅது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nகச்சதீவில் இம்முறை இரு நாட்டில் இருந்தும் அதிகளவான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இந்த முறை இலங்கையில் இருந்து 10 ஆயிரம் பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு ஏற்ற வகையில் விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nதிருவிழாவுக்கான ஒழுங்ககளுக்குரிய பிரதான பொறுப்பை கடற்படையினர் ஏற்றுள்ளனர். அதே போன்று ஏனைய துறையினர் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதன் படி தத்தமது சேவைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்கர்களின் நலன் கருதி நிரந்தர மலசல கூட வசதிகள் மற்றும் மேலதிகமாக தற்காலிக மலசல கூட வசதிகள் என்பன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.\nஎதிர்வரும் பெப்ரவரி மாதம் 23 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இருந்து குறிகட்டுவன் வரையான பேருந்து சேவை அதிகாலை 4 மணியில் இருந்து நண்பகல் 1 மணிவரை நடைபெறும். அதே போன்று குறிகட்டுவனில் இருந்து கச்சதீவு வரை காலை 5.00 மணிக்கு ஆரம்பித்து 2 மணி வரை நடைபெறும். படகுச���சேவைக்கான ஒருவழி கட்டணமாக 300 ரூபாய் அறவிடப்படவுள்ளது. நெடுந்தீவில் இருந்து கச்சதீவுக்கு ஒரு வழி கட்டணமாக 225 ரூபாய் அறவிடப்படவுள்ளது.\nஅத்துடன் சேவையில் ஈடுபடும் படகுகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னரே சேவைக்கு அனுமதிக்கப்படவுள்ளது.பயணிகள்பாதுகாப்பு அங்கி அணுயவேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் இம்முறை பொலிஸ் பாதுகாப்பு வசதிகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. 200 பொலிஸார் சேவையல் ஈடுபடவுள்ளனர். பயணிகள் படகு சேவை இடம்பெறும் போது கடற்படை ரோந்து நடவடிக்கைகள் நடைபெறும் என்றார்.\nசார்க் அமைப்பின் பணிகளை முன்னெடுத்துச் செல்வது அவசியம்: ஜனாதிபதி\nபோக்குவரத்து ஆணைக்குழு அதிரடி - அரைசொகுசு பேருந்து சேவைகள் இரத்து \nபொலிஸ் திணைக்கள பதில் ஊடகப் பேச்சாளராக அஜித் ரோஹன\nஅபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தை தயாரித்தவர் சட்டம் பற்றி அறியாதவர்\nமீதொட்டமுல்ல அனர்த்தம்: 06 பெண்கள் உள்ளிட்ட 10 பேர் பலி\nபயங்கரவாத தாக்குதல்களுடன் சவூதி அரேபிய பிரஜைகளுக்கு தொடர்பா\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookday.co.in/lines-and-words-painter-trotskys-maruthu/", "date_download": "2020-08-15T15:52:28Z", "digest": "sha1:A22L3RZVG6GAFTQ7PRZS6NTN772PGINK", "length": 6137, "nlines": 121, "source_domain": "bookday.co.in", "title": "கோடுகளும் வார்த்தைகளும் | ஓவியர் ட்ராட்ஸ்கி மருது - Bookday", "raw_content": "\nHomevideosகோடுகளும் வார்த்தைகளும் | ஓவியர் ட்ராட்ஸ்கி மருது\nகோடுகளும் வார்த்தைகளும் | ஓவியர் ட்ராட்ஸ்கி மருது\nநினைத்த நூல்கள்… நினைத்த நேரத்தில்…\nநூல் அறிமுகம்: பெண்கதை எனும் பெருங்கதை – திவாகர். ஜெ\nஇசை வாழ்க்கை 8 : இட்டிலி அப்பம் அப்பளம் ஓமப்பொடியும் இசையும் – எஸ் வி வேணுகோபாலன்\nஉயர்கல்வி அமைப்புகளும் தேசிய கல்விக் கொள்கையையும் | ஜெரோம் சாம்ராஜ் | Jerome Samraj\nNEP – 2020 | கல்வியும் மொழி அரசியலும் | அருணன் | Arunan\nதண்டோராக்காரர்கள் | நூல் அறிமுகம் | ஜா.தீபா\nகரோனா வைரசுக்குப் பின்வரும் உலகம் எப்படி இருக்கும்: யுவல் நோவா ஹராரி\nதேசிய கல்விக் கொள���கை 2019 (வரைவு) தமிழில்\nநான் ஏன் பாஜகவிலிருந்து ராஜினாமா செய்தேன்.. -சிவம் சங்கர் சிங் (தமிழில்: ச.வீரமணி)\nகிழக்கு பதிப்பகம் | Kizhakku Pathippagam\nநாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல் | எஸ். விஜயன்\nஉயர்கல்வி அமைப்புகளும் தேசிய கல்விக் கொள்கையையும் | ஜெரோம் சாம்ராஜ் | Jerome Samraj August 15, 2020\nபேசும் புத்தகம் | அசோகமித்திரனின் சிறுகதை *புலிக்கலைஞன்* | வாசித்தவர்: கிங்ஸ்லி சாமுவேல் August 15, 2020\nபேசும் புத்தகம் | ஆதவனின் சிறுகதை *சிவப்பாக, உயரமாக, மீசையில்லாமல்* | வாசித்தவர்: S. சேதுகுமாரி August 15, 2020\nவேலைவாய்ப்பும் கோவிட்-19-ம் தமிழ்நாட்டில் நிலவும் போக்குகளும், பிரச்சனைகளும் – ப.கு. பாபு, விகாஸ்குமார் மற்றும் பூனம்சிங் August 15, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2017/02/24/1487874623", "date_download": "2020-08-15T16:55:56Z", "digest": "sha1:736SXUIB2CEZD6XZXN36EO6WHYLKV524", "length": 2908, "nlines": 17, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:வேலைவாய்ப்பு: புவியியல் துறையில் பணியிடங்கள்!", "raw_content": "\nவேலைவாய்ப்பு: புவியியல் துறையில் பணியிடங்கள்\nதமிழ்நாடு புவியமைப்பியல் மற்றும் சுரங்கத் துணைநிலை சேவை, தமிழ்நாடு பொறியியல் துணைநிலை சேவை, தமிழ்நாடு வேளாண்மைப் பொறியியல் துணைநிலை சேவை மற்றும் தமிழ்நாடு நெடுஞ்சாலைகள் பொறியியல் துணைநிலை சேவை ஆகியவற்றில் காலியாக உள்ள உதவி புவியியலாளர் மற்றும் புவியியலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nபணியின் தன்மை; உதவி புவியியலாளர் மற்றும் புவியியலாளர்\nவயது வரம்பு: 18 - 30\nகல்வித் தகுதி: புவியியல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்/ எம்.எஸ்சி.\nதேர்வுமுறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு.\nகட்டணம்: ரூ.150/- எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு தேர்வுக் கட்டணம் கிடையாது.\nமேலும் விவரங்களுக்கு https://drive.google.com/file/d/0B90tS9E-7te2dG5MdE5wLWpwZ0k/view என்ற இணையதள முகவரியைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nவியாழன், 23 பிப் 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2016/08/14/crime-and-punishment/", "date_download": "2020-08-15T17:03:21Z", "digest": "sha1:RIIMGPRNA7RAKOGGVGPDCXHJEZCCUET7", "length": 60755, "nlines": 147, "source_domain": "padhaakai.com", "title": "குற்றமும் தண்டனையும் | பதாகை", "raw_content": "\nபதாகை ��� ஏப்ரல் 2020\nபதாகை – ஜூன் 2020\nபதாகை – ஜனவரி 2020\nபதாகை – மே 2020\nபதாகை – ஜூலை 2020\nபதாகை – ஆகஸ்ட் 2020\nஆறு மாதங்களுக்கு முன் ஒரு வார இறுதியில் பழைய புத்தகக் கடையில் துழாவிப் கொண்டிருக்கும்போது ‘வாசகனுக்காக காத்திருக்கும் கதைகள்’ என்ற சிறுகதைத் தொகுப்பை பார்த்தேன். எழுதியவர் பெயர் ‘முற்றுப்புள்ளி’ என்று இருந்தது. 1971ஆம் ஆண்டு வெளிவந்திருந்த அந்தநூலின் முதல் பக்கத்தில் ‘எப்போதும் என்னுடனிருக்கும் என் மனைவிக்கும், இந்தப் புத்தகத்தை வாசிக்கப்போகும் என் முதல் வாசகனுக்கும் சமர்ப்பணம்’ என்றிருந்ததும் என்னை ஈர்க்க, அந்தப் புத்தகத்தை வாங்கினேன்.\nசிறிய முன்னுரையில் இந்த நூல் உருவான விதம் குறித்து எழுத்தாளர் சொல்லி இருந்தார். சுமார் 15 ஆண்டுகளாக எழுதி வந்துள்ள அவருடைய எந்தக் கதையும் பிரசுரமாகவில்லையாம். அதற்காக பத்திரிக்கைகளை அவர் திட்டவும் இல்லை. ஆனால் மனமுடைந்த நிலையில் இருந்த அவரிடம் அவர் மனைவிதான், தானே தன் கதைகளைத் தொகுத்து வெளியிடும் யோசனையைத் தந்திருக்கிறார். முதலில் இவர் ஒப்புக்கொள்ளாவிட்டாலும், யோசித்துப் பார்க்கும்போது அதுவே சரியான முடிவென்று தோன்றியதாகவும், இந்த நூலை வெளியிட்டு முடித்தவுடன் எதையும் எழுதப்போவதில்லை என்றும் முடிவு செய்ததாக கூறுகிறார். அதுவரை அவர் மனைவி மட்டுமே அவர் கதைகளை வாசித்திருந்தாலும், கணவன் என்பதால்தான் அவர் வாசித்திருக்கிறார், வேற்று மனிதனாக இருந்திருந்தால் அவருக்கும் தன்னைப் பற்றி தெரிந்திருக்காது, எனவே இனிமேல்தான் தன் முதல் வாசகனைப் பெறவேண்டும், எனவேதான் இந்நூலுக்கு இத்தகைய தலைப்பை வைத்ததாகவும், இத்துடன் தன் எழுத்துலக வாழ்க்கை முடிந்து விடுகிறது என்றும் எழுதியிருந்தார். பதிப்பித்தவர் பற்றிய தகவலில் ‘முற்றுப்புள்ளி’ என்றிருந்தாலும், முகவரி நானிருக்கும் நகரத்தில் இருந்தவர் அவர் என்பதை தெரிவித்தது. கிட்டத்தட்ட 45 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அவர் இன்னும் அங்கிருப்பாரா கேள்வி எழுந்தது.\nநான் அன்றிருந்த மனநிலைக்கு இந்த நூல், இல்லை, அதன் முன்னுரை மிகவும் நெருக்கமானதாக இருந்தது. 14 கதைகள் கொண்ட அந்தத் தொகுப்பை அன்றே படித்து முடித்தேன். எனக்கு அக்கதைகள் பிடித்திருந்தன. அடுத்த இரண்டு மாதங்களில் என்னுடைய 3 கதைகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டன. சோர்வுற்றிருந்த நான் மீண்டும் இந்த சிறுகதைத் தொகுப்பை படித்தபோதுதான் அந்த எண்ணம் தோன்றியது. யோசிக்காமல், ‘முற்றுப்புள்ளி’ என்று மின்னஞ்சல் முகவரியை உருவாக்கி, அதிலிருந்து உங்களுக்கு இந்தத் தொகுப்பிலிருந்து ஒரு கதையை தட்டச்சு செய்து அனுப்பினேன்.\nதன் கதைகளைப் பிரசுரிக்க பெரும்பாடுபட்ட அவர்பால் எனக்கு உண்டான பரிவா அல்லது (‘எனது’ இரண்டாவது புனைபெயரில் என்றாலும்) இதுவாவது பிரசுரமாகுமா என்ற நப்பாசையா என்று என்னால் இப்போதும் உறுதியாகச் சொல்ல முடியாது. அந்த நேர உந்துதலில் அதைச் செய்து விட்டேன். அந்தக் கதை ஏற்கப்பட்டது. பிறகு கடந்த 4 மாதங்களில் முற்றுப்புள்ளி தொகுப்பில் இருந்த வேறு 6 கதைகளும், காலத்துகளின் 2 கதைகளும் உங்கள் தளத்தில் வெளிவந்துள்ளன.\nஇப்படி ஏமாற்றி அனுப்புவது குறித்த கடந்த 10-15 நாளாக மன உளைச்சல் அதிகமாக, நேற்று மாலை நூலில் இருந்த முகவரிக்கு சென்று பார்க்க முடிவு செய்தேன். அந்த வீட்டில் 50-55 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர்எ ன்னை எதிர்கொண்டார். அவருக்கு இந்நூல் குறித்து எதுவும் தெரியவில்லை என்றும், தன் தந்தை அறிந்திருக்கக்கூடும் என்றும் சொல்லி அவர் அறைக்கு அழைத்துச் சென்று அறிமுகம் செய்து வைத்தார். 80 வயதிருக்கக்கூடிய முதியவர், என் கையில் இருந்த நூலைப் பார்த்ததும் மிக சிறிய அளவில் சலனமடைந்தார் என்று தோன்றியது.\nமகன் வெளியே செல்ல, இருவரும் பேச ஆரம்பித்தோம். முன்னுரையில் எழுதி இருந்ததையே மீண்டும் சொன்னார். மனைவி குறித்து மன எழுச்சியுடன் பேசினார். அவர்தான் நூல் வெளியிட்டு ஒரு வடிகால் கிடைத்தால், தான் தொடர்ந்து எழுதுவோம் என்று நம்பினார் என்றும், அவர் இல்லாவிட்டால் தனக்கு பைத்தியம் பிடித்திருக்கும் என்றார். அருகிலுள்ள பூங்காவிற்கு மாலை நேர நடைக்கு சென்றிருக்கும் அவரது மனைவி என்னை (அவரது முதல் வாசகனை) கண்டால் மிகுந்த மகிழ்ச்சியடைவார் என்றும் சொன்னார். அவர் இன்றைய எழுத்துக்கள் வரை தொடர்ந்து வாசித்து வருகிறார் என்பது அவர் அறையில் அறையில் இருந்த புத்தகங்களிலிருந்து தெரிந்தது. இன்னும் பத்திருபது நாட்களில் ‘வெய்யோன்’ நாவலின் செம்பதிப்பு கிடைத்து விடும் என்று குதூகலத்துடன் சொன்னார்.\nஅவரிடம், மிகுந்த தயக்கத்துடன் நான் செய்த காரியத்தைச் சொன்னேன். அவர் உடல் ம���ழியில் இறுக்கம் தோன்றினாலும் , அதிர்ச்சி அடைந்தவர் போல் தெரியவில்லை. அதற்கான காரணத்தையும் அவரே சொன்னார். உங்கள் தளத்தை அவர் தொடர்ந்து வாசித்து வருகிறாராம். 4 மாதங்களுக்கு முன் தன் புனைப்பெயரிலேயே தன் கதைகளை இன்னொருவன் தன் அனுமதியில்லாமல் பதிவுகள் செய்திருந்ததை படித்து முதலில் வியப்படைந்தாலும், பிறகு விட்டுவிட்டாராம். (இந்த வயதில் வேறு என்ன செய்ய, என்றார்). தொடர்ந்து தன் கதைகள் வெளியாகவே அடுத்து எந்தக் கதை வரும் என்று (நான் புத்தகத்தில் உள்ளது போல் இல்லாமல் எனக்கு பிடித்திருந்த வரிசையில் உங்களுக்கு கதைகளை அனுப்பிக் கொண்டிருந்தேன்) ஆர்வத்துடன் கவனித்து வந்துள்ளார்.\nமன்னிப்பு கேட்கும் தகுதி எனக்கு இல்லை, இன்றே உண்மையைச் சொல்லி அனைத்து கதைகளையும் எழுதியவர் நீங்கள்தான் என்று தெரிவித்து விடுகிறேன் என்றேன். அதெல்லாம் வேண்டாம், உங்கள் மனசாட்சி உங்களைத் தொந்தரவு செய்ததால்தானே நீங்கள் இங்கு வந்தீர்கள், இலக்கியத்தின் ஒரு முக்கிய நோக்கம், மனசாட்சி குறித்த சிக்கலை முன்வைப்பதுதானே, மஹாபாரதமே அதைத்தானே செய்கிறது, மேலும் தாஸ்தாவெஸ்கிகூட ரஸ்கால்நிகோவும் மீட்சியடைமுடியும் என்றுதானே சொல்கிறார், அவனுடன் ஒப்பிடும் போது நீ ஒன்றுமே செய்யவில்லையே, எனவே நீ வருந்தாதே, என்றார்.\nஅப்போது அவர் மனைவி வர, அவரிடம் அறிமுகம் செய்து வைத்தார். அவர் மனைவி அடைந்த பரவசத்தை எளிதில் சொல்ல முடியாது. கணவரின் முயற்சிக்கு இப்போதாவது பலன் கிடைத்ததே என்று நெகிழ்வோடு சொன்னதோடு, வீடு தேடி வந்து சந்தித்ததற்கு நன்றி சொன்னார். எனக்குத்தான் நான் செய்ததை நினைத்து மிகவும் கூச்சமாக இருந்தது. முற்றுப்புள்ளி நான் செய்ததைக் குறித்து தன் மனைவியிடம் கூறவில்லை. அதற்காக அவருக்கு நன்றி சொல்ல வேண்டும். அது மட்டும் தெரிந்திருந்தால் அந்த அம்மையாரிடமிருந்து நான் தப்பித்திருக்க முடியாது. சிறுகதைத் தொகுப்பை வெளியிட்ட பிறகு தன் மனைவி சொன்னதில் பாதி நடந்தது என்றார். தான் தொடர்ந்து எழுதி வருவதாகவும், ஆனால் கடந்த 45 ஆண்டுகளாக ஒன்றையும் பிரசுரிக்க அனுப்பவில்லையென்றும் சொன்னார். தன் லேப்டாப்பில் பதிவேற்றி வைத்திருந்த கதைகளை காண்பித்தார். 45 ஆண்டுகளில் 77 கதைகளை எழுதியுள்ளார். ஆனால் அவற்றை 77 கதைகள் என்று சொல்லிவிட முடியாத��. 77 ஃபோல்டர்களில், ஒவ்வொன்றின் உள்ளேயேயும் V1, V2, V3 என பல வெர்ஷன்கள் அவை எழுதப்பட்ட வருடங்கள் பற்றிய குறிப்புடன் இருந்தன (சில கதைகள் v1.1, v1.2, v1.3 என்று சப்-ஃபோல்டர்களிலும் நீண்டன). கதைகளை யாருக்கும் அனுப்புவதில்லை என்பதால், அவற்றை தொடர்ந்து திருத்திக் கொண்டிருப்பதாக அவர் சொன்னார். 70களில் எழுதிய கதையை போன வருடம்கூட சற்றே திருத்தியிருக்கிறார். அவரின் ஈடுபாடு அசரடித்த அதே நேரம் அதற்கு துரோகம் செய்து விட்டேன் என்ற நினைவு வருத்தியது. உண்மையைச் சொல்லப்போகிறேன் என்று நான் மீண்டும் அவரிடம் சொன்னபோது அவர் மறுத்துவிட்டு வேறு சில நாவல்கள்/எழுத்தாளர்கள், இலக்கிய போக்கு இவற்றில் உரையாடலை திருப்பி விட்டார். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் பேசிய பிறகு, இனி அடிக்கடி வந்து அவரைச் சந்திப்பதாகக் கூறி விடைபெற்றேன். அவர் மனைவியிடம் நான் செய்ததைப் பற்றி கூறாமல் இருப்பார் என்ற நம்பிக்கையில் தான் மீண்டும் செல்ல எண்ணியுள்ளேன். பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.\nஅவர் என்ன சொன்னாலும் என் மனம் ஒப்பாததால் இன்று காலை இந்த மின்னஞ்சலை உங்களுக்கு அனுப்புகிறேன். அவரை மட்டுமல்ல, உங்களையும் நான் ஏமாற்றி இருக்கிறேன். நான் மன்னிப்பு கோரப்போவதில்லை. இந்த மின்னஞ்சலை நீங்கள் அப்படியே உங்கள் தளத்தில் வெளியிட்டு ‘காலத்துகள்’ என்ற பெயரில் (நான் சொந்தமாக எழுதிய) கதைகளை நீக்க முடிவு செய்தாலும் எனக்குச் சம்மதமே. என்ன, முற்றுப்புள்ளியைப் பற்றி இப்போது உங்களிடம் நான் எதுவும் சொல்ல முடியாது. அதையும் இன்னும் ஓரிரு வாரத்தில் சரிசெய்து அவர் அனுமதி பெற்று அவரது முடிவை உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.\nஉங்கள் கதை கிடைத்தது. இதைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். இரு நண்பர்களின் கருத்துகள் கீழே தரப்பட்டுள்ளன. இவற்றை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை, இந்தக் கதையை இவை இன்னும் செறிவாக்கும் என்று நினைத்தால் செய்யலாம். அதற்கு முன் என் கருத்து.\nஇந்தக் கதையில் நீங்கள் இன்டர்-டெக்ஸ்டுவாலிட்டி என்ற இலக்கிய கோட்பாட்டைப் பயன்படுத்த முயல்கிறீர்களோ என்று சந்தேகமாக இருக்கிறது. நீங்கள் கவனித்தீர்களா என்று தெரியாது, ஆனால் நீங்கள் குறிப்பிடும் அதே காலகட்டத்தில் ‘முற்றுப்புள்ளி’ என்பவரும் சில சிறுகதைகளை இங்கு எழுதியுள்ளார��. இன்டர்-டெக்ஸ்டுவாலிட்டி குழப்பங்கள் வேண்டாம் என்று நினைத்தால் இந்தப் பாத்திரத்தின் பெயரை மட்டும் நீங்கள் மாற்றி விடலாம் (நீங்கள் முற்றுப்புள்ளி இல்லை என்ற நம்பிக்கையில் இதைச் சொல்கிறேன்). இன்னொன்று உங்கள் கதைகள் தன்னுணர்வு கொண்டவையாக, தன்னைத் தானே பிரதிபலித்துக் கொள்பவையாக உள்ளன. அது தவறில்லை, ஆனால் மனித உணர்வுகளின் ஆழங்களை தேடுவதற்கு பதிலாக, வடிவம்/ உத்தி மட்டுமே எழுத்து என்ற இடத்திற்கு உங்களை அவை இட்டுச் செல்லக் கூடும்.\nபின்நவீனத்துவ நகைமுரண் (postmodern irony) குறித்த டேவிட் பாஸ்டர் வாலஸின் இந்தக் கருத்தையும் சிந்தித்துப் பார்க்கலாம்-\nஅவருடைய இந்தக் கட்டுரையையும் https://jsomers.net/DFW_TV.pdf படித்துப்பாருங்கள்.\nமுதல் நண்பர் கூறுவது இது-\n“இந்த மாதிரியான வடிவ உத்திகள் ஏற்கனவே வந்துள்ளன, அதன் தாக்கம் இந்தக் கதையில் இருப்பது பிரச்சினை இல்லை. ஆனால் எழுத்தாளர் தனக்குத் தெரிந்தது அனைத்தையும் கொட்டிவிட வேண்டும் என்று நினைக்கிறார், எல்லாவற்றையும் ஒரே கதையில் சொல்ல வேண்டுமென்ற கட்டாயமொன்றுமில்லை என்று அவருக்கு சொல்லவேண்டும். அதே போல் தேவையில்லாமல் எழுத்தாளர்/நூல்கள்/பாத்திரங்கள் பெயர் உதிர்ப்பும் செய்கிறாரோ என்று- இந்தக் கதையில் மட்டுமல்ல -இவர் கதைகளை படிக்கும் போது தோன்றுகிறது. முன்பு அனுப்பியிருந்த கதையில் மௌனி, இதில் ‘ரஸ்கால்நிகோவ்’ (அடுத்து தமிழின் தலைசிறந்த எழுத்தாளர்கள் தால்ஸ்தோய் மற்றும் செகாவ் வரப் போகிறார்களா)- இதெல்லாம் தேவையா என்று இவர் யோசிக்கலாம்.”\n“முற்றுப்புள்ளி பற்றியும் அவர் மனைவி பற்றியும் இன்னும் கொஞ்சம் விரிவாக சொல்லலாம். அவருடைய எந்தக் கதைகளும் பிரசுரமாகவில்லை என்று சொல்லப்பட்டிருந்தாலும், அவை எப்படிப்பட்டக் கதைகள் என்று குறிப்பிடப்படவில்லை. அவை எந்த தரத்தில் இருந்தாலும், இந்தப் பாத்திரம் குறித்து படிக்கும்போது ‘கான முயல் எய்த அம்பினில்…’ என்ற குறள்தான் ஞாபகம் வந்தது. முற்றுப்புள்ளி இலக்கியம்/ எழுத்து என்ற களிறுடன் போராடித் தோற்றிருந்தாலும், அது கம்பீரமான தோல்வியே (magnificent failure). காலத்துகள் குறித்து அப்படிச் சொல்ல முடியுமா என்பதை, யோசித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.”\nPosted in அஜய். ஆர், அஜய். ஆர், எழுத்து, காலத்துகள், சிறுகதை on August 14, 2016 by பதாகை. 2 Comments\nபொறிக்குள் அகப்ப��ாத எலி →\nமூன்றாம் நண்பனின் கருத்து: குற்றம் மன்னிக்க பட்டது.தண்டனை: இது போல் இன்னும் செறிவான கதை காலத்து இடம் இருந்து வர வேண்டும்☺\nPingback: எஃகு தகடு அல்லது மெல்லிய இதழ் – காலத்துகள் சிறுகதை | பதாகை\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அ.மலைச்சாமி (1) அக்களூர் இரவி (1) அஜய். ஆர் (109) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (8) அரிஷ்டநேமி (2) அருணா சுப்ரமணியன் (1) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 (4) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (13) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இவான்கார்த்திக் (1) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எம்ஸ்வாம் (1) எரி (2) எழுத்து (1,584) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (7) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (61) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (24) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கற்பக சுந்தரம் (1) கலை (5) கலைச்செல்வி (20) கவிதை (617) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (5) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (36) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (4) காஸ்மிக் தூசி (52) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோக்குலஸ் இண்டிகா (1) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (4) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (54) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (395) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசக்திவேல் (1) சிவசுப்ரமணியம் காமாட்சி (8) சிவா கிருஷ்ணமூர்த்தி (3) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) சுஷில் குமார் (3) செந்தில் நாதன் (18) செந்தில்குமார் (1) செல்வசங்கரன் (10) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜான் மேரி (1) ஜிஃப்ரி ஹாசன் (38) ஜினுராஜ் (1) ஜீவ கரிகாலன் (1) ஜீவ காருண்யன் (1) ஜீவன் பென்னி (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (2) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (7) தமிழாக்கம் (12) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தி.இரா.மீனா (1) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) ந.சந்திரக்குமார் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (10) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (20) நரோபா (56) நாகபிரகாஷ் (2) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாஞ்சில் நாடன் (1) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (10) பட்டியல் (5) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (54) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (27) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரபாகரன் சண்முகநாதன் (1) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (2) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (18) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (35) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) ம.கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) முரளி ஜம்புலிங்கம் (1) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (269) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (24) ரா. பாலசுந்தர் (1) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராஜ் தவன் (1) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (3) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) ராம்பிரசாத் (4) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (4) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வசன கவிதை (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வயலட் (1) வருணன் (1) வளவ.துரையன் (4) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) வி.பி (1) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (6) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (217) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (24) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வை.மணிகண்டன் (2) வைரவன் லெ ரா (4) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஸ்ரீரஞ்சனி (1) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nJaishankar Venkatram… on விழிப்புறக்கம் – பானுமதி…\njananesan on சாயல் – எஸ்.ஜெயஸ்ரீ…\nசு.வேணுகோபால்- தீமைய… on சு வேணுகோபால் சிறுகதைகள் – ஒரு…\nநாஞ்சில் நாடன் – கலந… on கற்பனவும் இனி அமையும் –…\nBoomadevi on வாசனை – பாவண்ணன் சி…\nபதாகை - ஆகஸ்ட் 2020\nகற்பனவும் இனி அமையும் - நாஞ்சில் நாடனுடன் ஒரு நேர்காணல்\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nதி ஜானகிராமன் சிறுகதைகள், முழுத் தொகுப்பு - எழுத்தாளர் சுகுமாரனோடு ஒரு நேர்முகம்\nதக்காரும் தகவிலரும் - நாஞ்சில் நாடன் கட்டுரை\nபுத்துயிர்ப்பு - சுஷில் குமார் சிறுகதை\nபதாகை - ஜூலை 2020\nவிழிப்புறக்கம் - பானுமதி சிறுகதை\nCategories Select Category அ முத்துலிங்கம் அ.மலைச்சாமி அக்களூர் இரவி அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருணா சுப்ரமணியன் அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இவான்கார்த்திக் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எம்ஸ்வாம் எரி எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கற்பக சுந்தரம் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோக்குலஸ் இண்டிகா கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசக்திவேல் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் சுஷில் குமார் செந்தில் நாதன் செந்தில்குமார் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜான் மேரி ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவ கரிகாலன் ஜீவ காருண்யன் ஜீவன் பென்னி ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தி.இரா.மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் ந.சந்திரக்குமார் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகபிரகாஷ் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரபாகரன் சண்முகநாதன் பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் ம.கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை முரளி ஜம்புலிங்கம் மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. பாலசுந்தர் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராஜ் தவன் ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் ராம்பிரசாத் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வசன கவிதை வண்ணக்கழுத்து வண்ணதாசன் வயலட் வருணன் வளவ.துரையன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் வி.பி விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வை.மணிகண்டன் வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nதக்காரும் தகவிலரும் – நாஞ்சில் நாடன் கட்டுரை\nஅடையாளம் உரைத்தல் – கா. சிவா கட்டுரை\nநிஜத்தின் கள்ளமின்மை – நாகபிரகாஷின் ‘எரி’ சிறுகதை தொகுப்பை குறித்து லாவண்யா சுந்தரராஜன்\nவாசனை – பாவண்ணன் சிறுகதை\nமுத்தாபாய் காத்திருக்கிறாள் – வளவ.துரையன் சிறுகதை\nபுத்துயிர்ப்பு – சுஷில் குமார் சிறுகதை\nபொறி – ராம்பிரசாத் சிறுகதை\nநாகபிரகாஷ் நேர்காணல் – லாவண்யா சுந்தரராஜன்\nவிழிப்புறக்கம் – பானுமதி சிறுகதை\nஅய்யப்ப பணிக்கர் கவிதைகள் – ஆங்கில வழி தமிழுக்கு – தி.இரா.மீனா\nநான், நாய், பூனை – வைரவன் லெ.ரா சிறுகதை\nசாயல் – எஸ்.ஜெயஸ்ரீ சிறுகதை\nஇழப்பு – ஜெயன் கோபாலகிருஷ்ணன் சிறுகதை\nநாய் சார் – ஐ.கிருத்திகா சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2020/03/07/everyday-in-every-way-im-getting-better-and-better-helpful-hints-7-post-7660/?shared=email&msg=fail", "date_download": "2020-08-15T15:50:37Z", "digest": "sha1:IAB44WC3DVE5IQGEWLYJGYLOV72HLYJX", "length": 10592, "nlines": 241, "source_domain": "tamilandvedas.com", "title": "Everyday in Every way, I’m getting Better and Better HELPFUL HINTS – 7 (Post.7660) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nஎனது பழைய நோட்புக்கில் எழுதி வைத்துள்ள, நான் படித்து வந்த, பல நல்ல புத்தகங்களின் சில முக்கிய பகுதிகளின் தொடர்ச்சி இதோ:\nதமிழ் குறுக்கெழுத்துப் போட்டி 632020 (Post No.7659)\nசீனாக்காரன் கொடுத்த சூடான பதில்\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அதிசயம் அப்பர் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பட்டியல் பர்த்ருஹரி பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் ப��ண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://www.tamilbible.org/66-revelation-12/", "date_download": "2020-08-15T16:51:07Z", "digest": "sha1:KLW534VNPHSPPZ5KTYEVEHCHM62NQEE6", "length": 9231, "nlines": 35, "source_domain": "www.tamilbible.org", "title": "வெளிப்படுத்தின விசேஷம் – அதிகாரம் 12 – Tamil Bible – தமிழ் வேதாகமம்", "raw_content": "\nTamil Bible – தமிழ் வேதாகமம்\nவெளிப்படுத்தின விசேஷம் – அதிகாரம் 12\n1 அன்றியும் ஒரு பெரிய அடையாளம் வானத்திலே காணப்பட்டது; ஒரு ஸ்திரீ சூரியனை அணிந்திருந்தாள், அவள் பாதங்களின் கீழே சந்திரனும், அவள் சிரசின்மேல் பன்னிரண்டு நட்சத்திரங்களுள்ள கிரீடமும் இருந்தன.\n2 அவள் கர்ப்பவதியாயிருந்து, பிரசவவேதனையடைந்து, பிள்ளைபெறும்படி வருத்தப்பட்டு அலறினாள்.\n3 அப்பொழுது வேறொரு அடையாளம் வானத்திலே காணப்பட்டது; ஏழு தலைகளையும், பத்துக் கொம்புகளையும், தன் தலைகளின்மேல் ஏழு முடிகளையுமுடைய சிவப்பான பெரிய வலுசர்ப்பமிருந்தது.\n4 அதின் வால் வானத்தின் நட்சத்திரங்களில் மூன்றிலொருபங்கை இழுத்து, அவைகளைப் பூமியில் விழத்தள்ளிற்று; பிரசவவேதனைப்படுகிற அந்த ஸ்திரீ பிள்ளைபெற்றவுடனே, அவளுடைய பிள்ளையைப் பட்சித்துப்போடும்படிக்கு அந்த வலுசர்ப்பம் அவளுக்கு முன்பாக நின்றது.\n5 சகல ஜாதிகளையும் இருப்புக்கோலால் ஆளுகைசெய்யும் ஆண்பிள்ளையை பெற்றாள்; அவளுடைய பிள்ளை தேவனிடத்திற்கும் அவருடைய சிங்காசனத்தினிடத்திற்கும், எடுத்துக்கொள்ளப்பட்டது.\n6 ஸ்திரீயானவள் வனாந்தரத்திற்கு ஓடிப்போனாள்; அங்கே ஆயிரத்திருநூற்றறுபது நாளளவும் அவளைப் போஷிப்பதற்காக தேவனால் ஆயத்தமாக்கப்பட்ட இடம் அவளுக்கு உண்டாயிருந்தது.\n7 வானத்திலே யுத்தமுண்டாயிற்று; மிகாவேலும் அவனைச் சேர்ந்த தூதர்களும் வலுசர்ப்பத்தோடே யுத்தம்பண்ணினார்கள்; வலுசர்ப்பமும் அதைச்சேர்ந்த தூதரும் யுத்தம்பண்ணியும் ஜெயங்கொள்ளவில்லை.\n8 வானத்தில் அவர்கள் இருந்த இடமும் காணப்படாமற்போயிற்று.\n9 உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம் தள்ளப்பட்டது; அது பூமியிலே விழத்தள்ளப்பட்டது, அதனோடேகூட அதைச்சேர்ந்த தூதரும் தள்ளப்பட்டார்கள்.\n10 அப்பொழுது வானத்திலே ஒரு பெரிய சத்தமுண்டாகி: இப்பொழுது இரட்ச��ப்பும் வல்லமையும் நமது தேவனுடைய ராஜ்யமும், அவருடைய கிறிஸ்துவின் அதிகாரமும் உண்டாயிருக்கிறது; இரவும் பகலும் நம்முடைய தேவனுக்குமுன்பாக நம்முடைய சகோதரர்மேல் குற்றஞ் சுமத்தும்பொருட்டு அவர்கள் மேல் குற்றஞ்சாட்டுகிறவன் தாழத் தள்ளப்பட்டுப்போனான்.\n11 மரணம் நேரிடுகிறதாயிருந்தாலும் அதற்குத் தப்பும்படி தங்கள் ஜீவனையும் பாராமல், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள்.\n களிகூருங்கள். பூமியிலும் சமுத்திரத்திலும் குடியிருக்கிறவர்களே ஐயோ, பிசாசானவன் தனக்குக் கொஞ்சக்காலமாத்திரமுண்டென்று அறிந்து, மிகுந்த கோபங்கொண்டு, உங்களிடத்தில் இறங்கினபடியால், உங்களுக்கு ஆபத்துவரும் என்று சொல்லக்கேட்டேன்.\n13 வலுசர்ப்பமானது தான் பூமியிலே தள்ளப்பட்டதை அறிந்து, அந்த ஆண்பிள்ளையைப்பெற்ற ஸ்திரீயைத் துன்பப்படுத்தினது.\n14 ஸ்திரீயானவள் அந்தப் பாம்பின்முகத்திற்கு விலகி, ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமுமாகப் போஷிக்கப்படத்தக்கதாய் வனாந்தரத்திலுள்ள தன் இடத்திற்குப் பறந்துபோகும்படி பெருங்கழுகின் இரண்டு சிறகுகள் அவளுக்குக் கொடுக்கப்பட்டது.\n15 அப்பொழுது அந்த ஸ்திரீயை வெள்ளங்கொண்டுபோகும்படிக்குப் பாம்பானது தன் வாயிலிருந்து ஒரு நதிபோன்ற வெள்ளத்தை அவளுக்குப் பின்னாக ஊற்றிவிட்டது.\n16 பூமியானது ஸ்திரீக்கு உதவியாகத் தன் வாயைத் திறந்து, வலுசர்ப்பம் தன் வாயிலிருந்து ஊற்றின வெள்ளத்தை விழுங்கினது.\n17 அப்பொழுது வலுசர்ப்பமானது ஸ்திரீயின்மேல் கோபங்கொண்டு, தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும், இயேசுகிறிஸ்துவைக்குறித்துச் சாட்சியை உடையவர்களாகிய அவளுடைய சந்ததியான மற்றவர்களுடனே யுத்தம்பண்ணப்போயிற்று.\nவெளிப்படுத்தின விசேஷம் – அதிகாரம் 11\nவெளிப்படுத்தின விசேஷம் – அதிகாரம் 13\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/view-ennam/40981", "date_download": "2020-08-15T16:30:21Z", "digest": "sha1:UHCY2GHAKFOA2MXJPIPUZFG5ER3MA7VF", "length": 4705, "nlines": 109, "source_domain": "eluthu.com", "title": "அம்மா 🤱 மரணத்தின் விழும்புசென்று ஜனனத்தை என் முதல் | Dreamchaser எண்ணம்", "raw_content": "\nஎண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.\nஅம்மா 🤱 மரணத்தின் விழும்புசென்று ஜனனத்தை என் முதல்...\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:2013_%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-15T18:46:08Z", "digest": "sha1:GA2JOJ7DGZ4C633DCDXLMSBOUSXYX5QQ", "length": 7049, "nlines": 77, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பகுப்பு:2013 இல் தொடங்கிய தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பகுப்பு:2013 இல் தொடங்கிய தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பகுப்பு:2013 இல் தொடங்கிய தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:2013 இல் தொடங்கிய தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:2018 இல் தொடங்கிய தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:2014 இல் தொடங்கிய தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:2011 இல் தொடங்கிய தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:2010 இல் தொடங்கிய தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:2012 இல் தொடங்கிய தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:2015 இல் தொடங்கிய தமிழ்த் தொலைக்காட��சி நிகழ்ச்சிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:2017 இல் தொடங்கிய தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:2016 இல் தொடங்கிய தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:2019 இல் தொடங்கிய தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/aanmeegamnews_detail.asp?news_id=16723", "date_download": "2020-08-15T17:31:05Z", "digest": "sha1:IQNOYR6SXN2NJVFTGXAU4Q66YF52EMR7", "length": 11775, "nlines": 243, "source_domain": "www.dinamalar.com", "title": "Aanmeegam | Aanmeegam News | Aanmeegam Malar | Aanmeegam Stories | SPIRITUAL Stories | SPIRITUAL News | SPIRITUAL Thoughts", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக செய்திகள் இந்து\nஜூன் 28 - ஆனி உத்திரம்\n* வலது முன்கை 'அஞ்சாதே' என்பதை உணர்த்துகிறது.\n* கையில் உள்ள உடுக்கையின் பெயர் டமருகம்.\n* வலது காதில் பாம்பு வடிவ வளையமும், இடது காதில் தோடு வளையமும் உள்ளது.\n* சுற்றியிருக்கும் நெருப்பு வட்டம் பேரண்டத்தைக் குறிக்கும்.\n* கழுத்தில் உள்ள பாம்பு 'குண்டலினி' சக்தியைக் குறிக்கும்.\n* கையிலுள்ள நெருப்பு முன்று காலத்தையும் உணர்த்தும்.\n* நடராஜரின் துாக்கிய திருவடி குஞ்சிதபாதம் நடனமாடும் மேடை இரட்டைத் தாமரைகளால் ஆனது.\n* நடராஜர் காலடியில் கிடக்கும் அசுரன் அபஸ்மாரன் நடனமாடும் பீடத்திற்கு 'மஹாம்புஜ பீடம்' என்று பெயர்.\n* நடராஜர் கால் மாறி ஆடிய தலம் மதுரை\n* தில்லை மரங்கள் நிறைந்த காடாக இருந்ததால் சிதம்பரத்திற்கு தில்லை வனம் என்ற பெயர் வந்தது.\n உன்னிடம் ஒன்றுமே இல்லை'' என்பது சிதம்பர ரகசியம் ஆகும்.\n* டமருகத்திலிருந்து தான் 'ஓம்' என்னும் பிரணவ மந்திரம் பிறந்தது.\n* நடராஜரின் நடனத்தை கண்டுகளிப்பவள் சிவகாமி.\n* சிதம்பரத்தில் நடராஜர் ஆடும் நடனம் 'ஆனந்த தாண்டவம்' எனப்படும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஐந்து தலை பாம்பின் ரகசியம்\n» ஆன்மிக கட்டுரைகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஒரு கோடியே 41 லட்சத்து 66 ஆயிரத்து 611 பேர் மீண்டனர் மே 01,2020\nசீனாவை எதிர்கொள்ள மோடி அரசு அஞ்சுகிறது: ராகுல் டுவிட் ஆகஸ்ட் 15,2020\nதமிழகத்தின் 2ம் தலைநகராக மதுரையை உருவாக்குவது அவசியம் காலத்தின் கட்டாயத்தை உணருமா அரசு காலத்தின் கட்டாயத்தை உணருமா அரசு\nசுதந்த��ர மனிதர்களாக இருக்கும் நாடே சுதந்திர நாடு: சிதம்பரம் டுவிட் ஆகஸ்ட் 15,2020\n17ம் தேதி முதல் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் 'இ - பாஸ்' ஆகஸ்ட் 15,2020\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/09/blog-post_526.html", "date_download": "2020-08-15T16:42:26Z", "digest": "sha1:Q5EQMW7LQHRCSP2JZMFJKTIQVTAT5LZJ", "length": 10422, "nlines": 112, "source_domain": "www.kathiravan.com", "title": "நீதிமன்றை மீண்டும் அவமதித்த ஞானசார தேரர் ~ கைது செய்யப்படுவாரா~முழு இலங்கையின் நீதித்துறைக்கே அவமானம் - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nநீதிமன்றை மீண்டும் அவமதித்த ஞானசார தேரர் ~ கைது செய்யப்படுவாரா~முழு இலங்கையின் நீதித்துறைக்கே அவமானம்\nமுல்லைத்தீவு நீதிமன்ற உத்தரவை மீறி நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் உயிர்நீத்த தேரரின் பூதவுடல் தகனம் செய்யப்பட்டுள்ளது.\nபொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரின் தலைமையிலான பிக்குகள் சிலர் பூதவுடலை ஆலய வளாகத்தில் தகனம் செய்துள்ளனர்.\nஆலய வளாகத்தை அண்மித்துள்ள கடற்கரை பகுதியில் தேரரின் பூதவுடலை தகனம் செய்யுமாறு முல்லைத்தீவு நீதிமன்றம் இன்று முற்பகல் தீர்ப்பு வழங்கியிருந்தது.\nஇந்த தீர்ப்பை பொருட்படுத்தாது பிக்குகள் சிலர், உயிர்நீத்த பிக்குவில் பூதவுடலை தகனம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nபுற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்த நீராவியடி விகாரையின் விகாராதிபதி கொலம்பே மேதாலங்கார தேரரின் பூதவுடலை ஆலய வளாகத்தில் தகனம் செய்யும் முயற்சியை தடுக்குமாறு கோரி ஆலய நிர்வாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை நேற்று முன்தினம் செய்திருந்தது.\nஇந்த முறைப்பாட்டிற்கு அமைய, நீதிமன்ற தீர்ப்பு இன்று வழக்கப்படும் வரை தேரரின் பூதவுடலை எரிக்கவோ புதைக்கவோ கூடாது என நீதவான் நேற்று உத்தரவு பிறப்பித்திருந்தார்.\nஇந்த நிலையிலேயே இன்று இந்த வழக்கு விசாரணைகள் இடம்பெற்றன.\nநீராவியடி கடற்கரை பகுதியில் பூதவுடலை தகனம் செய்ய நீதவான் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், அதனை மீறி ஆலய வளாகத்திலேயே பூதவுடல் தகனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nநீதிமன்ற உத்தரவை மீறி செயற்பட்ட பிக்குகளை தடுக்காது, அதற்கு ���திராக குரல் கொடுத்த தமிழர்களையே பொலிஸார் தடுத்து நிறுத்தியதாக அந்த பகுதி மக்கள் குற்றஞ்சுமத்துகின்றனர்.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nலண்டனில் மற்றுமொரு தமிழர் கொரோனாவால் இறப்பு: பெரும் சோகம்\nவல்வெட்டித்துறைய பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட, மெய்யழகன் என்பவர் கொரோனா வைரஸ் காரணமாக சற்று முன் உயிரிழந்துள்ளார். இவர் ஊப...\nCommon (6) India (22) News (6) Others (7) Sri Lanka (7) Technology (9) World (252) ஆன்மீகம் (10) இந்தியா (265) இலங்கை (2549) கட்டுரை (31) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (26) சினிமா (28) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://2018horoscope.tamilhoroscope.in/index.php/2018_yearly_horoscope/", "date_download": "2020-08-15T16:24:16Z", "digest": "sha1:FCWC7QB4GU3XFYUGLCG3T6PNRB5SUSKX", "length": 3327, "nlines": 63, "source_domain": "2018horoscope.tamilhoroscope.in", "title": "2018 Newyear Horoscope – 2018 Horoscope", "raw_content": "\nவிளம்பி தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் 2018 -2019\nவிளம்பி தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள்\nமேஷம் தமிழ் புத்தாண்டு பலன்கள்\nரிஷபம் தமிழ் புத்தாண்டு பலன்கள்\nமிதுனம் தமிழ் புத்தாண்டு பலன்கள்\nகடகம் தமிழ் புத்தாண்டு பலன்கள்\nசிம்மம் தமிழ் புத்தாண்டு பலன்கள்\nகன்னி தமிழ் புத்தாண்டு பலன்கள்\nதுலாம் தமிழ் புத்தாண்டு பலன்கள்\nவிருச்சகம் தமிழ் புத்தாண்டு பலன்கள்\nதனுசு தமிழ் புத்தாண்டு பலன்கள்\nமகரம் தமிழ் புத்தாண்டு பலன்கள்\nகும்பம் தமிழ் புத்தாண்டு பலன்கள்\nமீனம் தமிழ் புத்தாண்டு பலன்கள்\n2018 புத்தாண்டு ராசிபலன்கள் – உங்கள் ராசியை கிளிக் செய்து முழுமையான பலன்களை அறிந்து கொள்ளவும்…\n2018 ஆங்கில புத்தாண்டு பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://akshayapaathram.blogspot.com/2009/11/blog-post_29.html", "date_download": "2020-08-15T16:46:40Z", "digest": "sha1:RMH3M3LC55DCMVBJBA67D7UVPZZYXYXZ", "length": 8521, "nlines": 250, "source_domain": "akshayapaathram.blogspot.com", "title": "அக்ஷ்ய பாத்ரம்: மாவீரர் தியாகங்களுக்கு!", "raw_content": "\n\"இது நான் கையால் அள்ளிய கடல்\"\nமுதலில் ஒரு மனிதனாயும் பின்பு ஒரு போராளியாயும் இருந்த மக்கள் மனங்களை வென்ற வில்வன் என்று அழைக்கப்படும் சண்முகநாதன் என்ற போராளியின் நினைவுகளுக்கும் மற்றும் உயிர் நீத்த 'அனைத்து' போராளிகளுக்கும் மக்களுக்குமாக ஒரு கண்ணீர் அஞ்சலி.\nநூலகம் - அண்மைய மாற்றங்கள் [ta]\nமகாஜனன் குழந்தைக் கவிதைகள்: திருமதி சந்திரகாந்தி இராஜகுலேந்திரன்...\nவிசா - எனக்குப் பிடித்த சிறுகதை\nயாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள் - கிண்டில் நூல் விமர்சனம்\nயாழ்ப்பாணத்தான் - சிறுகதைத் தொகுப்பு அணிந்துரை\n\"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்\" பற்றி அஃப்ராத் அஹமத்\nOZ தமிழ் இலக்கியம் பற்றி எழுதப்பட்ட கட்டுரைகளும் அவை வெளிவந்த தளங்களும் - 2 -\nசிறுகதைகள் – ஆசி கந்தராஜாவின்…\n‘நரசிம்மம்’ ஆசி கந்தராஜா (காலச்சுவடு July 2020)\n‘Black lifes matter’ – கவிதைகளுக்கான அழைப்பு\nநாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசரின் நூல்களின் அறிமுக நிகழ்வு - கானா பிரபா\nபெண்கள் தினம் - வரலாறு\nதமிழ் பக்தி இலக்கியம் (2)\nதூய உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே இருப்பள் இங்கு வாராதிடர்\nஇப் பக்கத்தில் உள்ள அனைத்தும் பதிப்புரிமைக்குட்பட்டது. எழுத்து மூல அனுமதியின்றி யாரும் பகுதியாகவோ அன்றி முழுமையாகவோ மறுபிரசுரம் செய்தல், படங்களை உருமாற்றல், அவற்றில் தம் இலச்சினைகளைப் பொறித்தல் ஆகியன முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://cineinfotv.com/2020/01/kattil-team-celebrated-pongal-in-the-set/", "date_download": "2020-08-15T16:26:56Z", "digest": "sha1:5ZM5IEAP7LAC2WQZZ65AREXP3EUCRMBR", "length": 7007, "nlines": 175, "source_domain": "cineinfotv.com", "title": "” Kattil ” Team celebrated Pongal in the set", "raw_content": "\nமும்பைபெண்ணான சிருஷ்டிடாங்கே கொண்டாடிய பொங்கல் கொண்டாட்டம்\nஇ.வி.கணேஷ்பாபு இயக்கி கதாநாயகனாக நடிக்கும் “கட்டில்” திரைப்பட குழுவினரின் பொங்கல் கொண்டாட்டம்\nமேப்பிள் லீப்ஸ் புரொடக்சன்ஸ் தயாரித்திருக்கும் “கட்டில்” திரைப்படத்தை இ.வி.கணேஷ்பாபு இயக்கி, கதாநாயகனாக நடிக்கிறார். சிருஷ்டிடாங்கே கதாநாயகியாக நடிக்க, உடன் பல பிரபலங்கள் இப்படத்தில் நடிகர்களாக இணைந்துள்ளனர்.\nபடப்பிடிப்பின் போது “கட்டில்” திரைப்படத்தின் படக்குழுவினர் பொங்கல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படும் இந்த பண்டிகையை “கட்டில்” படத்தின் கதாநாயகியாக நடிக்கும் மும்பை பெண் சிருஷ்டிடாங்கே மற்றும் படக்குழுவினரோடு கொண்டாடியது தனிச்சிறப்பு என்றார் இ.வி.கணேஷ்பாபு.\nஇறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் “கட்டில்” திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் மற்றும் இசை வெளியீடு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என இ.வி.கணேஷ்பாபு கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/29_183499/20190920123723.html", "date_download": "2020-08-15T17:03:28Z", "digest": "sha1:WH3HOGM2EJ4SKVS4QDE45CJGJGBFFPO4", "length": 9652, "nlines": 65, "source_domain": "nellaionline.net", "title": "ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் இந்தியாவுக்கு முக்கிய சலுகை: அமெரிக்க அதிபர் டிரம்ப் சூசகம்", "raw_content": "ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் இந்தியாவுக்கு முக்கிய சலுகை: அமெரிக்க அதிபர் டிரம்ப் சூசகம்\nசனி 15, ஆகஸ்ட் 2020\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nஹவ்டி மோடி நிகழ்ச்சியில் இந்தியாவுக்கு முக்கிய சலுகை: அமெரிக்க அதிபர் டிரம்ப் சூசகம்\nஅமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நடைபெறும் ஹவ்டி மோடி நிகழ்ச்சியில், இந்தியாவுக்கு சாதகமான சில முக்கிய அறிவிப்புகளை அதிபர் டிரம்ப் வெளியிடுவார் என தெரிகிறது. அதை அவரே சூசகமாக நேற்று தெரிவித்தார்.\nபிரதமர் மோடி அமெரிக்காவுக்கு ஒரு வார பயணமாக நாளை செல்கிறார். இவரை வரவேற்பதற்காக, ஹூஸ்டன் நகரில் ஹவ்டி மோடி என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினர் கலந்து கொள்கின்றனர். பிரதமர் மோடியுடன், அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். கலிபோர்னியாவில் இருந்து நேற்று வாஷிங்டன் புறப்பட்ட அதிபர் டிரம்பிடம், ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் ஏதாவது அறிவிப்பு வெளியிடுவீர்களா\nஇதற்கு பதில் அளித்த டிரம்ப், இருக்கலாம். பிரதமர் மோடியுடன் எனக்கு நல்ல நட்பு உள்ளது. ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் நானும் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டவுடன், அங்கு கூடும் கூட்டம் இன்னும் அதிகமாக இருக்கும் என நினைக்கிறேன், என்றார். ஹூஸ்டன் சந்திப்புக்கு முன், இந்தியா-அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தங்களை இறுதி செய்யும் முயற்சியில் இருநாட்டு அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர். இதனால், இந்தியாவுக்கு சாதகமான வர்த்தக சலுகை சம்பந்தப்பட்ட அறிவிப்பை, ஹவ்டி மோடி கூட்டத்தில் டிரம்ப் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நாளை மறுநாள் அதிபர் டிரம்ப்பை, பிரதமர் மோடி சந்திக்கிறார். அதன்பின் இருவரும் நியூயார்க்கில் ஐ.நா பொதுச்சபை கூட்டத்துக்கு இடையே சந்தித்து பேசவுள்ளனர். ஒரே வாரத்தில் இரு தலைவர்களும் 2 முறை சந்தித்து பேசவுள்ளனர். கடந்த மே மாதம் பிரதமர் மோடி 2வது முறையாக பிரதமராக தேர்வு செய்யப்பட்ட பின், ஜப்பானில் நடந்த டி-20 மாநாடு, பிரான்சில் நடந்த ஜி-7 மாநாட்டில் டிரம்ப்பை சந்தித்து பேசினார். இப்போது, மேலும் 2 முறை சந்திக்க உள்ளார். 4 மாத காலத்தில் அமெரிக்க அதிபரை, இந்திய பிரதமர் 4 முறை சந்திப்பது இதுவே முதல் முறை.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகமலா ஹாரிஸ் போட்டியிட தகுதியுள்ளவரா குடியுரிமை பிரச்சினையை எழுப்பும் டிரம்ப்\n50 நாடுகளுடன் பயணிகள் விமான போக்குவரத்து துவங்கியது சீனா\nபிரச்சனைகளில் இருந்து மீள தாய் வழங்கிய அறிவுரை: முதல் உரையில் நினைவு கூர்ந்த கமலா ஹாரிஸ்\nஎச்1பி விசா விதிகளில் புதிய தளர்வுகள்: ஏற்கெனவே பணியாற்றியவர்களுக்கு அமெரிக்கா அழைப்ப���\nஇலங்கையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்பு: ராஜபக்சே குடும்பத்தில் 4 பேருக்கு பதவி\nஅமெரிக்கா துணை அதிபர் தேர்தல் : வேட்பாளராக இந்திய தமிழ் வம்சாவளி பெண் தேர்வு\nகடுமையான ஆய்வு தேவை: ரஷிய தடுப்பூசி குறித்து உலக சுகாதார அமைப்பு கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/60598/news/60598.html", "date_download": "2020-08-15T16:04:05Z", "digest": "sha1:5I2EKT4KJ4IL5YWK4VTMCR2Z3AO4OGNJ", "length": 10988, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "(VIDEO) கூட்டமைப்பின் வவுனியா “புளொட்” வேட்பாளர்களை ஆதரித்து வெளியிடப்பட்ட குறும்படம்!! : நிதர்சனம்", "raw_content": "\n(VIDEO) கூட்டமைப்பின் வவுனியா “புளொட்” வேட்பாளர்களை ஆதரித்து வெளியிடப்பட்ட குறும்படம்\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட “புளொட்” வேட்பாளர்களான வவுனியா நகரசபையின் முன்னைநாள் தலைவர் ஜி.ரி.லிங்கநாதன்(விசு), வவுனியா நகரசபையின் முன்னைநாள் உபதலைவர் க.சந்திரகுலசிங்கம்(மோகன்) ஆகியோரை ஆதரித்து வவுனியா ஜெயம் கொண்டானுடன் இணைந்து கோயில்குளம் இளைஞர்களால் “வாருங்கோ வீட்டுக்கு வாக்களிப்போம்” என்கிற குறும்படம் வெளியிடப்பட்டுள்ளது.\nபடத்தொகுப்பாளர் தயா, ஒலிப்பதிவு ஈ.சி.சந்துரு, ஒலிப்பதிவு கே.ஜே.ஸ்டூடியோ, இதில் பங்கேற்றுள்ள கலைஞர்கள், எம்.ஜெகன், பீ.பாலேந்திரன், ஆர்.ஜெயரூபன், ஜே.சலிஸ்டன், எஸ்.ஜெயராஜ் ஆகியோர்.\nஇந்த குறும்படத்தில், வட மாகாணசபைத் தேர்தலின் முக்கியத்துவம் தொடர்பிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பக்கு அனைத்து தமிழ் மக்களும் வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் தௌவுபடுத்தப்பட்டுள்ளது. அத்துடன் வவுனியா நகரசபையின் தலைவராக ஜி.ரி.லிங்கநாதனும் (விசு), உபதலைவராக க.சந்திரகுலசிங்கமும் (மோகன்) இருந்த போது மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகள் இதில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.\nகுறிப்பாக வவுனியா ஆதார வைத்தியசாலை அபிவிருத்தி, வைத்தியசாலை மண்டபம் புனரமைப்பு, வவுனியா சனசமூக நிலையம் அமைப்பு, யாழ். பல்கலைக்கழக வவுனியா பீடம் அமைப்பு, தொழில்நுட்பக் கல்லூரி, எல்லைப்புறத்தைப் பாதுகாக்கும் குடியேற்றத் திட்டங்கள், கிராமங்களைப் பாதுகாக்கும் விசேட திட்டங்கள், கிராமங்களுக்கு மின்சார விநியோகம், பூந்தோட்டம் வீதி உள்ளிட்ட பல வீதிகள் அமைப்பு, சிறுவர் பூங்காக்கள், நகரின் பல பகுதிகளிலும் தலைவர்களின் உருவ���் சிலைகள், காணிகள் வழங்குதல் போன்ற அவர்களின் அர்ப்பணிப்புடனான சேவைகளை நினைவுபடுத்துவதுடன், அவர்கள் வவுனியாவை தலைநிமிர வைத்தவர்கள் என்பதும் இங்கு ஞாபகப்படுத்தப்படுகின்றது.\nஅத்துடன் தமிழ் மக்கள் தமது வாக்குகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வீட்டுச் சின்னத்திற்கே வழங்குவதுடன், மீண்டும் வவுனியாவைத் தலைநிமிர வைப்பதற்கு வவுனியா மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இலக்கம் 4இல் போட்டியிடும் “நாலும் தெரிந்த” புளொட் வேட்பாளர் ஜி.ரி.லிங்கநாதன் அவர்களுக்கும், இலக்கம் 5 இல் போட்டியிடும் “அஞ்சாத சிங்கம்” க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களுக்கும் தமது விருப்பு வாக்குகளை செலுத்த வேண்டுமென்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.\nமீண்டும் இவர்கள் மாகாணசபைக்கு வந்து செய்ய விரும்பும் சேவைகள் பற்றியும் இங்கு விரிவாக சுட்டிக் காட்டப்படுகின்றது. “சலுகைகளை புறக்கணிப்போம் உரிமைக்காக குரல் கொடுப்போம்” என்று நிறைவடைகின்றது.\nஇதேவேளை இந்த குறும்பட வீடியோவையொட்டிய தெருக்கூத்து நாடாகம் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் வவுனியாவில் போட்டியிடும் புளொட் வேட்பாளர்களான ஜி.ரி.லிங்கநாதன்(விசு), க.சந்திரகுலசிங்கம் (மோகன்) ஆகியோரை ஆதரித்து வவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்று வருகின்றது.\nஅத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் பா.கஜதீபன் ஆகியோரை ஆதரித்தும் யாழ். குடாநாடு முழுவதிலும் இந்த தெருக்கூத்து நாடகம் இடம்பெற்று வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.\nPosted in: செய்திகள், வீடியோ\nஆண்கள் உச்சக்கட்டம் அடைய பெண்கள் செய்ய வேண்டியது என்ன\nகலவியில் இன்பம் காலம் நீட்டிக்க…\nஇந்திய மண்ணில் தரை இறங்கிய ரஃபேல் – அமோக வரவேற்பு\nகொரோனா தடுப்பு மருந்தால் மரபணு மாற்றமடையும் \nதாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் பூண்டு\nரஃபேலில் பறந்த ராஜ்நாத் சிங்\nChina கொண்டுவந்த திட்டம்.. கொந்தளிக்கும் PoK பகுதி மக்கள்\n“குறிகாட்டுவான் முனியப்பபுலம் மயானம்” முழுமையாக புனரமைக்கப்பட்டு மக்களின் பாவனைக்கு கையளிப்பு..\nஅக்கா கடை- எல்லாம் ஆண்டவன் விட்ட வழி \nநடிப்பு ராட்சசியும், நடன ராட்சசியும்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/view-ennam/40982", "date_download": "2020-08-15T17:11:28Z", "digest": "sha1:FMFX6CX7WRSPSZE5VREI4K2YN3N46UQL", "length": 5773, "nlines": 121, "source_domain": "eluthu.com", "title": "ஜன்னல் ஓரத்தில் நான் வெயிலும் இல்லை மழையும் இல்லை | Suresh pandi எண்ணம்", "raw_content": "\nஎண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.\nஜன்னல் ஓரத்தில் நான் வெயிலும் இல்லை மழையும் இல்லை...\nதாகம் தணிக்க நீறும் இல்லை\nபேருந்து கிளம்பி நேரம் ஆனது\nவேடிக்கை பார்ப்பதே வேலை ஆனது\nஇயற்கை என்னை ஊற்று பார்த்தது\nரசிக்க தெரியாத மக்கு என்றது\nபார்த்து சலித்து அலுத்து போன\nகண்கள் குட்டி தூக்கம் போட\nகூச்சல் சத்தம் காதை கிழிக்க\nகுட்டி தூக்கம் காற்றில் பறக்க\nநெருக்கமான மக்களால் ஒதுக்கப்பட்ட ஓரத்தில்\nஆம் ஜன்னல் ஓரத்தில் நான்...\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/12/28/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-6-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86/", "date_download": "2020-08-15T16:54:53Z", "digest": "sha1:CTROIKV55BDRFY4HLP7NBVU46JAKTCGE", "length": 7986, "nlines": 87, "source_domain": "www.newsfirst.lk", "title": "உருகுவேயில் 6 தொன் கொக்கெய்ன் கைப்பற்றல் - Newsfirst", "raw_content": "\nஉருகுவேயில் 6 தொன் கொக்கெய்ன் கைப்பற்றல்\nஉருகுவேயில் 6 தொன் கொக்கெய்ன் கைப்பற்றல்\nColombo (News 1st) உருகுவேயில் 6 தொன் நிறையுடைய கொக்கெய்ன் கைப்பற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.\nஉருகுவே வரலாற்றில் கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய தொகைப் போதைப்பொருளாக இது அமைந்துள்ளதுடன், போதைப்பொருள் கடத்தல்காரர்களின் மிகப்பெரும் பின்னடைவாகவும் வரலாற்றில் இது பதிவாகியுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.\nகடற்படை மற்றும் சுங்க அதிகாரிகள் இணைந்து 4.4 தொன் போததைப்பொருளை மொன்டேவீடியோ துறைமுகத்தில் கைப்பற்றியுள்ளனர்.\nசோயாமா கொள்கலன்கள் நான்கில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இவை கைப்பற்றப்பட்டிருந்தன.\nஅடுத்ததாக 1.5 தொன் போதைப்பொருள் பண்ணை ஒன்றிலிருந்து கைப்பற்றப்பட்டதாக உள்ளூர் அத��காரிகள் குறிப்பிட்டுள்ளனர்.\nகைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி 1.3 பில்லியன் அமெரிக்க டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.\nஇலத்தீன் அமெரிக்க நாடுகளிலிருந்து ஆபிரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கு போதைப்பொருட்களைக் கடத்துவதற்கான முக்கிய தளமாக உருகுவே பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\n10,000 M ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு\nஉலகக் கிண்ண ரக்பி: உருகுவே அணி வெற்றி\nஅமெரிக்காவில் 1 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கொக்கைன் மீட்பு\nஉருகுவேயில் தஞ்சம் கோரும் பெருவின் முன்னாள் ஜனாதிபதி எலன் காஸியா\nஉலகளாவிய ரீதியிலான சுற்றிவளைப்பில் 55 தொன் போதைப்பொருட்கள் பறிமுதல்\n10,000 M ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு\nஉலகக் கிண்ண ரக்பி: உருகுவே அணி வெற்றி\nஅமெரிக்க வரலாற்றில் பாரிய தொகை கொக்கைன் மீட்பு\nஉருகுவேயில் தஞ்சம் கோரும் எலன் காஸியா\nசுற்றிவளைப்பில் 55 தொன் போதைப்பொருட்கள் பறிமுதல்\nபாதுகாப்பு அமைச்சர் பதவியை ஜனாதிபதி வகிக்கமுடியும்\nஐக்கிய தேசியக் கட்சியினர் விசேட பேச்சுவார்த்தை\nதனிமைப்படுத்தப்பட்டிருந்த ​154 பேர் வீடு திரும்பல்\nஅமரபுர மகா சங்க பீட அலுவலகத்தின் பூஜை வழிபாடுகள்\nநிகோபார் தீவில் பாரிய துறைமுகம்: இந்தியா திட்டம்\nS.P.பாலசுப்பிரமணியத்தின் உடல் நிலையில் முன்னேற்றம்\nஅலைச் சறுக்கலில் ஈடுபட்ட நாமல் ராஜபக்ஸ\nசுற்றுலா பயணிகளுக்கான செயலி அறிமுகம்\nஇலங்கையின் இசைக்குழுவினருக்கு ஆசியாவின் WOW விருது\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://breakingnews.tamil.best/2020/04/blog-post_3.html", "date_download": "2020-08-15T17:09:04Z", "digest": "sha1:6UN5VMFZDR3HERPRILBOERPXK75EXGFS", "length": 9239, "nlines": 22, "source_domain": "breakingnews.tamil.best", "title": "பி.சி.ஆர் பரிசோதனை வடக்கில் உடனடியாக அதிகரிக்கப்பட வேண்டும் - தமிழ் யாழ் செய்தி���ள்", "raw_content": "Home News Slider பி.சி.ஆர் பரிசோதனை வடக்கில் உடனடியாக அதிகரிக்கப்பட வேண்டும்\nபி.சி.ஆர் பரிசோதனை வடக்கில் உடனடியாக அதிகரிக்கப்பட வேண்டும்\nகொரோனோ தொற்று பரிசோதனை வடக்கில் உடனடியாக அதிகரிக்க வேண்டு என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வட மாகாண இணைப்பாளர் காண்டிபன் வலியுறுத்தியுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது –\nவெலிசர கடற்படை முகாமிலிருந்து வீடு திரும்பிய கடற்படைச் சிப்பாய்கள் அதிகளவில் கொரோனா தொற்றுக்குள்ளாகி வருவதனால் அவர்கள் விடுமுறையில் சென்ற நான்கு மாவட்டங்கள் புதிதாக கொரோனா தொற்று மாவட்டங்களாக இனங்காணப்பட்டுள்ளமையை அடுத்து மொத்தமாக இலங்கையில் 20 மாவட்டங்களில் அந்த நோய்த்தாற்று பரவியுள்ளது.\nஇதில் இன்று திருகோணமலை மாத்தளை மொனராகலை அனுராதபுரம் ஆகியன இணைந்துள்ளன. இதனால் இலங்கையில் கொரோனா தொற்றில்லா பகுதிகள் சடுதியாகக் குறைந்து வருகின்றது.\nமேலும் இத் தொற்றானது சிப்பாய்களுக்கு பரவியது போன்று சுகாதார சேவையில் ஈடுபடுவர்களுக்கும் பரவுவதற்கு அதிக அளவிலான சந்தர்ப்பங்கள் உள்ளது.\nஊரடங்கு நீக்கப்பட்டுள்ள வடமாகாணத்தில் மக்கள் வைத்தியசாலைக்கு வருவது அதிகரித்து உள்ளது. அத்துடன் மீண்டும் வைத்தியசாலையினை பழைய நிலையில் இயக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சுற்றறிக்கையின் முலம் கேட்டுள்ளார்.\nஆயினும் அவ்வாறு சேவைகளை விஸ்தரிக்க பல வைத்தியசாலைகளில் இன்னமும் முகக்கவசம் தனி நபர் பாதுகாப்பு அங்கிகளுக்கு பற்றாக்குறை உள்ளது.\nநோயாளிகள் வரும்போது சரியான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் நோயாளிகளிடம் இருந்து சுகாதார பணியாளருக்கு கொரோனா தொற்றலாம் என சுகாதார சேவைகளில் ஈடுபடுவர்களுக்கு ஒரு அச்சம் உள்ளது. இத்தகைய நிலையில் நாங்கள் எமது பரிசோதனைகளை பல்வேறுபட்டவர்களுக்கு விஸ்தரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nமேலும் நாளாந்தம் வருகின்ற சந்தேகத்திற்குரிய தொற்றாளர்களுக்கு சோதனை செய்தல்., உறுதிப்படுத்தப்பட்ட தொற்றாளர்களிற்கு மீண்டும் சோதனைகளை செய்தல், ஆரம்ப பரிசோதனையில் தொற்றில்லை என கண்டுபிடிக்கப்பட்டவர்களுக்கு சோதனைகளை மீண்டும் மீண்டும் பரிசோதனைகளை செய்தல். தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளுடன் நேரடி தொடர்புகளைக் கொண்டிருந்தவர்களை சோதனை செய்தல். தனிமைடுத்தப்பட்ட முகாங்களிலிருந்து விடுவிக்கப்பட்டு சமூகத்திற்கு இனணக்கப்பட முன்னர் சோதனைகளை மேற்கொள்ளல் வெளிநாட்டிலிருந்து வருகை தந்த சகல தரப்பினரையும் சோதனை செய்தல், கொரோனா தொற்று அறிகுறிகளை காட்டுகின்ற சுகாதார சேவைகள் பணியாளர்கள் மற்றும் இராணுவம் உள்ளிட்ட தொற்றுக்குள்ளாக கூடிய அபாயம் உள்ளவர்க்களுக்கு சோதனை செய்தல் என்ற வரையறைக்கள் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.\nஇந்நிலையில் நாளாந்தம் சோதனை செய்ய வேண்டியவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதனால் ஒரு நாளைக்கு 1500 வரை பரிசோதனைகளை கூட்ட வேண்டிய தேவை இருக்கிறது. அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் தனியார் துறையினால் 400 பேருக்கும் அரசாங்கத்தின் பரிசோதனை நிலையங்களில் 1000 பேருக்கும் செய்ய முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nஆகையினால் வடமாகாணத்திலும் இப் பரிசோதனைகளை மேற்குறிப்பிட்டவர்களுக்கு அதிகரிப்பதற்கு சுகாதார அதிகாரிகள் தங்கள் கவனத்தை செலுத்துமாறும் வைத்தியசாலைகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கு தேவையான முகக்கவசம் தனி நபர் பாதுகாப்பு அங்கிகளை தொடர்சியாக வழங்குவதையும் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதமிழ் வம்சாவளி அதிபர் கிம்: அதிர வைக்கும் ஆதாரங்கள்.\nதமிழன் என்றால் வீரமும், அடங்காத குணமும் கொண்டவர்கள் என்று நம்மவர்களுக்கு மட்டும் தெரியும். கொரிய நாட்டு மக்களுக்கும் நமக்கும் உள்ள இன ஒற்று...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=644&task=info", "date_download": "2020-08-15T16:47:17Z", "digest": "sha1:VOGVU3KABH4U3GAWMQWHHBZNGNGOKWSX", "length": 9911, "nlines": 100, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை புத்தக விற்பனை நிலையங்கள்\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nபொது மக்களுக்கு உரிய விலையில் புத்தகங்களை வழங்குவதற்காக கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் இரண்டு புத்தக விற்பனை நிலையங்கள் நடாத்தப்படுகின்றன. இவை கொள்வனவு செய்யப்பட்ட புத்தகங்களுக்காக 10% உரிமைத் தொகையினை எழுத்தாளர்களுக்கு வழங்கும் பண உதவித்திட்டத்தின் கீழ் எழுத���தாளர்களிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட பின்னர், திணைக்களத்தினால் அச்சிடப்பட்டு வெளியிடப்படுகின்றன. இந்த இரண்டு புத்தக விற்பனை நிலையங்களும் கலாச்சார அலுவல்கள் திணைக்களம், 8 ம் மாடி, செத்சிரிபாய, பத்தரமுல்லை மற்றும் தேசிய கலாபவன வளாகம், ஆனந்த குமாரசுவாமி மாவத்தை, கொழும்பு 07, (ஜயந்தி புத்தக நிலையம்) ஆகிய இடங்களில் அமைந்துள்ளன. கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் அதிகார வரம்பின் கீழுள்ள சிங்கள கலைக்களஞ்சிய அலுவலகம் மற்றும் சிங்கள அகராதி அலுவலகங்களினால் தொகுக்கப்பட்ட மிகவும் பெறுமதியான மற்றும் முக்கியமான புத்தகங்கள் இவ் இரண்டு விற்பனை நிலையங்களிலும் நியாயமான விலைகளில் கொள்வனவு செய்யப்பட முடியும்\n8ஆம் மாடி, செத்சிரிபாய, பத்தரமுல்லை\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2009-11-09 09:58:20\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nகால்நடை பண்ணைகளின் (கோழிப்பண்ணைகள் உட்பட) பதிவு\nசெல்லப்பிராணிகள், அழகு மீன்கள், இறைச்சி, இறைச்சி உற்பத்திகள், விலங்கு உப உற்பத்திகள் மற்றம் தோலின் ஏற்றுமதிக்கான அனுமதி\nகால்நடை மருந்து உற்பத்திகளின் பதிவு\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2005/04/blog-post_23.html?showComment=1114245780000", "date_download": "2020-08-15T16:41:37Z", "digest": "sha1:UUTKBRM4U2FPVDDOZSHBIAUMWMENCMST", "length": 29118, "nlines": 340, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: சி-டாக் தமிழ் மென்பொருள் குறுந்தட்டு", "raw_content": "\nலாக்டவுன் வாழ்க்கை - 1\nகாலைக்குறிப்புகள் -3 மணலின் விதி\nதமிழ் நாட்டுப்புறவியல் - புதிய வடிவில் திருத்திய பதிப்பாக...\nஜெயமோகனின் தொடரும் அசிங்கமான பொய்கள், அட்ச்சிவுடல்கள்… (+ வாராணஸீ பற்றிய சில குறிப்புகள்)\n1975 நாவலில் இருந்து – சீப்போடு வந்த யட்சி\nசின்னச் சின்ன அசைவுகளின் கதைகள்: கத்திக்காரன் சிறுகதைத் தொகுப்பு – ரா. கிரிதரன்\nசி-டாக் தமிழ் மென்பொருள் குறுந்தட்டு\nமத்திய அரசின் தொலை தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தயாநிதி மாறன் சமீபத்தில் வெளியிட்ட குறுந்தட்டு விஷயமாக நான் நிறையவே வலைப்பதிவில் எழுதிவிட்டேன். அத்துடன் ஜெயா டிவி செய்தியில் என் முகமும், நான் சொல்லும் சில துண்டுச் செய்திகளும் வந்தன. அத்துடன் இன்னமும் இரண்டு பேர் ஏதேதோ (தவறாகவும்) சொன்னார்கள். செய்தி வாசிப்பவரும் சற்று 'ஜெயா ஸ்லாண்ட்' கொடுத்தார். இன்று மாலை ஜெயா டிவி விவாதத்தில் சுதாங்கன், நான், தமிழ் இணையப் பல்கலைக்கழக இயக்குனர் சங்கரநாராயணன் ஆகியோர் பேசினோம். சுமார் 30 நிமிடங்கள் நிகழ்ச்சி. இதில் திறமூல மென்பொருள்கள் என்றால் என்ன, முகுந்தராஜ்/தமிழா பங்களிப்பு என்ன, ழ கணினி பங்களிப்பு என்ன, பொன்விழி விஷயம் என்ன, தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் மென்பொருள் வளர்ச்சி நிதி யார் யாருக்குக் கொடுக்கப்பட்டது, இந்தக் குறுந்தட்டில் என்ன உள்ளது, என்ன இல்லை என்பதைப் பற்றியும் பேசினோம். தமிழ் இணையப் பல்கலைக்கழகம் என்ன செய்துள்ளது என்பது பற்றியும் சிறு விவாதம் இருந்தது.\nகல்கி நிருபர் தொடர்பு கொண்டு பேசினார். அவருக்கு முழுமையாக இந்தக் குறுந்தட்டைப் போட்டுக் காண்பித்து, வரும் பிரச்னைகளை விளக்கிச் சொன்னேன். அதே நேரம் இந்தக் குறுந்தட்டில் உள்ள நல்ல விஷயங்களைப் பற்றியும் சொன்னேன். ஆனால் அவருக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் இடம் குறைவாக இருக்கும் என்று தோன்றியது. அதனால் என்ன வெளியாகும் என்பது இதழ் வந்தவுடன்தான் தெரியும். குமுதம் ரிப்போர்டரில் ஒரு கட்டுரை நீண்டதாக வரலாம், அல்லது வராமலேயே கூடப் போகலாம்\nஇந்த விஷயத்தில் ஏன் இவ்வளவு கோபம் வந்தது, ஏன் வரிந்துகட்டிக்கொண்டு இதைப்பற்றி எழுதினோம், பேசினோம் என்று யோசித்துப் பார்த்தேன்.\n1. தமிழில் முதன்முறையாக என்று டிவி பாணியில் சொந்தம் கொண்டாடி, தினசரிகளில் விளம்பரம் கொடுத்து, பி.எஸ்.என்.எல் தமிழ்நாடு செல்பேசி வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் எஸ்.எம்.எஸ் அனுப்பி, குறுந்தகடு முகப்பில் தேவையற்ற சுய விளம்பரம் செய்து கொண்டார்கள் என்பது காரணமாக இருக்குமா\n2. சி-டாக் அவசர, அவசரமாக முழுவதும் யோசிக்காமல் ஏதோ ஒன்றைக் கொடுத்துவிட்டு (நர்சரிப் பாடல்கள்) அது விண்டோஸ் எக்ஸ்.பி யில் மட்டும் வேலை செய்யுமா அல்லது விண்டோஸ் 98-லும் வேலை செய்யுமா என்று சொல்லவில்லை. விசைப்பலகை டிரைவர்கள் ஏதும் கொடுக்கவில்லை. உதவிக்கோப்புகள் என்று எதுவும் இல்லை. காப்புரிமை பற்றி எந்தத் தகவலும் சரியாக இல்லை. விநியோகம் பற்றி எந்தத் தகவலும் இல்லை. திறமூல ஆர்வலர்களுக்குக் கொடுக்கவேண்டிய குறைந்தபட்ச அங்கீகாரம் கூட இல்லை. அவர்களது இணையத்தளம் professional-ஆக இல்லாமல், படு மந்தமாக இருந்தது. இதுபோன்ற காரணங்களால் வந்த கோபமா\n3. தயாநிதி மாறனின் இரண்டு பேட்டிகளில் எல்லாவற்றையும் நான்தான் செய்தேன், இனியும் இதைச் செய்வேன், அதைச் செய்வேன் என்று தேர்தல் வாக்குறுதி மாதிரி சொன்னது வரவழைத்த கோபமா (நிச்சயமாக அவர் சொன்னதையெல்லாம் ஆறு மாதத்துக்குள் செய்து முடிக்க முடியாது. அதுபற்றி அக்டோபர் 2005-ல் எழுதுகிறேன்.)\nஒருவேளை எனது ரியாக்‌ஷன் தேவைக��கு அதிகமோ என்று தோன்றியது.\nஞாயிறு அன்று மாலை 5.30க்கு சன் நியூஸ் சானலில் IT.com நிகழ்ச்சியில் சி-டாக் நிறுவனத்தின் ராமன், மாலனுடன் உரையாடுகிறார். அதில் இந்தக் குறுந்தட்டினைப் பற்றி விளக்குவார். அத்துடன் ஃபயர்ஃபாக்ஸ் பொதி தயாரிப்பில் முகுந்தின் பங்கு பற்றியும் ஒப்புக்கொள்வார் என்றும் தெரிகிறது. பார்க்க முடிந்தால் அதையும் பார்க்கவும்.\nகணித்தமிழ் சங்கத்தின் சில உறுப்பினர்களின் மென்பொருள்கள் மட்டும் இந்தக் குறுந்தகட்டில் இடம்பெற்றிருப்பது பலருக்குக் கோபத்தை வரவழைத்திருக்கிறது என்றும் கேள்விப்படுகிறேன். இந்தத் தேர்வு எப்படி நடைபெற்றது 200 எழுத்து வடிவங்கள் ஏன் தேவை 200 எழுத்து வடிவங்கள் ஏன் தேவை இதற்கென சி-டாக் எத்தனை பணம் செலவழித்தது இதற்கென சி-டாக் எத்தனை பணம் செலவழித்தது யார் யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது யார் யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது ஏன் எக்கச்சக்கமான TAM, TAB எழுத்து வடிவங்கள் பெறப்பட்டன\nஇஃது ஒருபக்கம் இருக்க, சும்மா பிறரைக் குற்றம் மட்டும் சாட்டிக்கொண்டிருக்காமல் நாமும் உருப்படியாக ஏதேனும் செய்யவேண்டும் என்று தோன்றுகிறது. திறமூலச் செயலிகள் பலவற்றையும் சரியான முறையில் தமிழாக்கி விண்டோஸ் எக்ஸ்.பி, விண்டோஸ் 98 ஆகியவற்றில் வேலை செய்யுமாறு, எளிதான முறையில் நிறுவுமாறு குறுந்தட்டு ஒன்றை உருவாக்குவது பற்றி நாராயணிடம் பேசினேன். அவர் முகுந்திடம் பேசியுள்ளார். இது தொடர்பாக ஒரு கூட்டு வலைப்பதிவு ஒன்றையும், கூட்டுச்செயல்பாட்டுத் திட்ட ஒருங்கிணைப்புச் செயலி ஒன்றையும் நிறுவுவது பற்றி நாராயண் பேசியுள்ளார். இது மிக விரைவில் செயல்படுத்தப்படும்.\nஅதன்மூலம் உருப்படியான ஒரு குறுந்தட்டை விரைவில் தயாரித்து, சிறு குழந்தை கூட எந்த வகை இயக்குதளத்திலும் இந்த மென்பொருள்களை நிறுவி (முதலில் எக்ஸ்.பி, பின் 98, பின் லினக்ஸ்), உடனடியாக தமிழில் மிகவும் அடிப்படையான விஷயங்களைச் செய்யத் தொடங்கினால் அதுதான் நமது தார்மீகக் கோபத்தை சரியான முறையில் காட்டுவதாகும் என்று தோன்றுகிறது.\nமீண்டும் சொல்கிறேன், இந்த விஷயத்தில் அரசியல் கலக்கவே கூடாது. அதனால் கேடு நமக்குத்தான். கல்கி, குமுதம் ரிப்போர்டர் போன்ற ஓரளவுக்காவது நடுநிலைமையுடன் இருக்கும் ஊடகங்களில், இந்தச் செய்தி வந்தாலே ச���சலப்பு கிளம்பும். ஆனால், ஜெயா டிவி அப்படி அல்ல. அவ்ர்கள், திமுகவுக்கு எதிராக என்ன பாய்ண்ட் கிடைக்கிறது என்றுதான் பார்ப்பார்கள். [இந்த விஷயம் தொடர்பாக, ஜெயா டீவிக்குச் சென்று பேட்டி கொடுத்ததில் எனக்கு தனிப்பட்ட முறையில் அத்தனை உடன்பாடில்லை. ] இப்போது வெளிவந்திருக்கும் சிடாக்கின் சிடியில், நல்ல விஷயங்கள் இருக்கிறது என்று சொன்னாலும், அது இருட்டடிப்பு செய்யப்பட்டு விடும். நம்முடைய நோக்கங்கள்,\n1. தமிழ்நிரலிகள், ஒழுங்காகவும் உருப்படியாகவும் இருக்கவேண்டும் ( irrespective of whoever inititates and executes it).\n2. இதிலே ஈடுபட்டிருக்கும் தன்னார்வலர்களின் சேவை அங்கீகரிக்கப்படவேண்டும் ( தன்னார்வலர்களின் இதுநாள் வரையிலான முயற்சிகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப் பட வேண்டும் என்பதைத்தான் அங்கீகாரம் எனக் குறிப்பிடுகிறேன்).\nஇதை, திமுக/அதிமுக பிரச்சனை ஆக்குவதில் சிக்கல் நமக்குத்தான். பார்த்தீர்களானால், சன் டீவியில் வரும் நிகழ்ச்சி, நீங்கள் இன்று ஜெயாவில் நடத்திய விவாதத்துக்கு பதிலடியாகத்தான் இருக்குமே அன்றி, உண்மையான பிரச்சனையை விவாதிப்பதாக இருக்காது. ( பந்தயம் வேணாலும் கட்டுகிறேன்). false claims செய்து பெயர் தட்டிக் கொண்டு போகிறார்கள் என்பதில் வரும் கோபம்., ரொம்ப பர்சனலானது. இந்தக் கோபத்தையும், இணையத்தமிழ் உருப்படுவதற்கான வழிமுறைகளையும் சேர்த்து வைத்துப் பார்க்கக் கூடாது.\nநீங்கள், கடைசியில் சொன்னது போல, எளிமையான செயல்முறைகள் கொண்ட, ஒரு குறுவட்டினை உருவாக்குங்கள். அதை விநியோகம் செய்யவும், கணித்தமிழ் பற்றிய awareness கிளப்பவும், என்னாலான உதவிகளைச் செய்கிறேன்.\n//கணித்தமிழ் பற்றிய அநரெனெச்ச் கிளப்பவும், என்னாலான உதவிகளைச் செய்கிறேன்.//\nதொழில் நுட்ப எக்ஸ்போ -க்களில் , பிட் நோட்டீசோ அல்லது சிடி விநியோகமோ செய்யலாம். பிற கணினிதொழிலாளர்களிடம் போவது முதலில் சரி எனப்படுகிறது.\nஇப்பதிவின் கடைசிப் பத்தியும், பிரகாஷ் பின்னூட்டத்தின் முதல் வரியும் முக்கியமானவை. எல்லோரும் முயன்று ஏதேனும் உருப்படியாகச் செய்வோம்.\n//ஆனால், ஜெயா டிவி அப்படி அல்ல. அவ்ர்கள், திமுகவுக்கு எதிராக என்ன பாய்ண்ட் கிடைக்கிறது என்றுதான் பார்ப்பார்கள்//\nஇதே கருத்துதான் எனக்கும். ஆனாலும் ரோசம் வந்து, காசி தன் பதிவில் சொல்லியிருந்தபடி அரசாணையோ, சரியானபடி இன்னொரு ச���.டி.யோ வெளியிட்டு தாங்களும் கணித்தமிழுக்குச் சேவை செய்வதாக தமிழக அரசு காட்டிக் கொண்டாலும் நல்லதே.\n(சரியானபடி என்பது தன்னார்வலர்களின் உழைப்பை அங்கீகரித்து, விசைப்பலகை இயக்கிகள் இணைத்து.... மற்றபடி அதில் தாத்தா பேரன் என்றால் இதில் அம்மா..அம்மா மட்டுமே இருப்பார் என்பதில் சந்தேகமில்லை.)\nஅடிப்படை வேலைகளை முடித்துவிட்டு பதிகிறேன்.\n//சன் டீவியில் வரும் நிகழ்ச்சி, நீங்கள் இன்று ஜெயாவில் நடத்திய விவாதத்துக்கு பதிலடியாகத்தான் இருக்குமே அன்றி, உண்மையான பிரச்சனையை விவாதிப்பதாக இருக்காது. ( பந்தயம் வேணாலும் கட்டுகிறேன்//\nநேற்றைய சுதாங்கன்-பத்ரி- கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு முன்னதாகவே, , சன் டீவியின் நிகழ்ச்சி ஒளிப்பதிவு செய்யப்பட்டதாகத் தெரிகிறது. ஆகவே, இந்த நிகழ்ச்சி, ஜெயா டீவியின் நிகழ்ச்சிக்கு பதிலடியாகத்தான் இருக்கும் என்று பந்தயம் கட்டியதை வாபஸ் பெற்றுக் கொள்கிறேன். கடந்த பல வருடங்களாக, சன் டீவி மற்றும் ஜெயா டீவியின் செய்திகளையும், அரசியல் தொடர்பான நிகழ்ச்சிகளையும், பார்த்து வருகிறேன் என்ற அடிப்படையில் உருவான அபிப்ராயம் அது.\nஇன்றைய தினமலர் சி-டாக் சிடி பற்றி சிலக் கட்டுரைகளை போட்டுள்ளார்கள்.\nதாத்தா எவ்வழி, பேரன் அவ்வழி, பாவம் செம்மொழி\nஅன்று ஜெ. கையால், இன்று கருணாநிதி கையால் ...\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகட்டாயக் காத்திருப்பில் தலித் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்\nரெட்ஹாட் எண்டெர்பிரைஸ் லினக்ஸ் 4\n\"ஆணுறை என்ற சொல்லை உருவாக்கியது நாங்கள்தான்\"\nசி-டாக் தமிழ் மென்பொருள் குறுந்தட்டு\nஎஸ்.ஆர்.எம் நிர்வாகவியல் கல்லூரியில் ஒரு நாள்\nபால்ஸ் தமிழ் மின் அகராதி\nஆனந்தரங்கப் பிள்ளை பதிவு பற்றி\nபொன்விழி - ஒளிவழி எழுத்துணரி\nபை பை ஜான் ரைட்\nகண்ணில் படாத நீதிமன்றச் செய்திகள்\nதெஹெல்காவில் விடுதலைப் புலிகள் பற்றி\nசேவாக், தோனி அபார ஆட்டம்\nஇந்தியாவின் வெற்றி மீண்டும் சேவாக், திராவிட் மூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ismailsalafi.com/category/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-08-15T16:26:46Z", "digest": "sha1:7HXS62OLS66BKV4YSO42S5FE2LVDVENH", "length": 11571, "nlines": 180, "source_domain": "www.ismailsalafi.com", "title": "வீடியோக்கள் – Ismail Salafi", "raw_content": "\nIsmail Salafi அஷ்ஷெய்க் இஸ்மாஈல் ஸலபி அவர்களின் அதிகாரபூர்வ இணையதளம்\nஇஸ்லாத்தில் வேடிக்கையும் விளையாட்டும் | Video | Ismail Salafi\nஉரை: அஷ்ஷெய்க்: S.H.M இஸ்மாயில் ஸலபி விசோட பயான் நிகள்ச்சி ”இஸ்லாத்தில் வேடிக்கையும் விளையாட்டும்” ”ISLATHIL VEDIKKAYUM VILAYATUM” BY ASHSHK S.H.M ISMAIL SALAFI @JTJM PARAGAHADENIYA 05/12/2018\nபோதையும் இளைய சமூகமும் | Video.\nமுஸ்லிங்களின் கல்வி வளர்ச்சியும் பாடசாலைகளின் முன்னேற்றமும்.\nநல்ல தலைமையும் நாட்டு நிலைமையும்┇Video\nஇறுதிப்பத்தின் சிறப்புகளும் லைலதுல் கத்ர் இரவும்┇Video.\nநபி(ஸல்) அவர்களை பின்பற்றுவதன் முக்கியத்துவம்┇Video.\nஇஸ்லாமிய மார்க்க விளக்க நிகழ்ச்சி 12 October 2018 மாலை 4.45 மணி முதல் இஷா வரை தலைப்பு: முஸ்லிமின் ஒரு நாள் வழங்குபவர்: அஷ்ஷைய்க் S.H.M. இஸ்மாயில் ஸலபி (ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ், இலங்கை) நிகழ்ச்சி ஏற்பாடு: ஸினாயிய்யா இஸ்லாமிய அழைப்பகம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி ஜித்தா – சவூதி அரபியா \nபோதைப்பொருள் பாவனையும் அதைத் தடுப்பதற்கான வழிமுறைகளும்┇#SriLanka\nஎய்தவனை விட்டு விட்டு அம்பை நோவானேன்\nஇஸ்லாத்தில் வேடிக்கையும் விளையாட்டும் | Video | Ismail Salafi\nஉதவப் போய் உபத்திரவத்தில் மாட்டிக்கொண்ட மூஸா நபி\nஆற்றில் விடப்பட்ட மூஸா நபி [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-27] | பிர்அவ்னின் உள்ளத்தில் அல்லாஹ் மாற்றத்தை ஏற்படுத்தினான்.\nதனித்து விடப்பட்ட தாயும்… மகனும்… [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-26] |உலக அதிசயங்களில் ஒன்றாக இருக்கும் ‘ஸம் ஸம்’\nமுதல் மனிதனின் முதல் தவறு [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-25] எமது உண்மையான தாயகம் சுவனமாகும்.\nபாகிலானி(ரஹ்) அவர்களும் அவர்களின் சாதுர்யமும் | Article | Anan Ismail | Tamil | Unmai Udayam.\nஇருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே\nAjeemulla on அல் குர்ஆன் விளக்கம் (21); மனித இனத்தின் தோற்றம்; அடிமைப்பெண் மற்றும் மஹரின் சட்டம்┇கட்டுரை.\nnuhman hanif on ஜமால் ஹாஷிக்ஜீ; உணரப்டவேண்டிய உண்மைகள்┇கட்டுரை\nnuhman hanif on ஜமால் ஹாஷிக்ஜீ; உணரப்டவேண்டிய உண்மைகள்┇கட்டுரை\nnuhman hanif on ஜமால் ஹாஷிக்ஜீ; உணரப்டவேண்டிய உண்மைகள்┇கட்டுரை\nMohamed meeran on ஜமால் ஹாஷிக்ஜீ; உணரப்டவேண்டிய உண்மைகள்┇கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://bookday.co.in/our-home-garden-our-health-bharathi-chinnaswamy/", "date_download": "2020-08-15T16:46:52Z", "digest": "sha1:ZH7OLFEATYQUHG2NE53T4MZVDT6WIN3K", "length": 6173, "nlines": 121, "source_domain": "bookday.co.in", "title": "நம் வீட்டுத் தோட்டம் நம் ���ரோக்கியம் | பாரதி சின்னசாமி - Bookday", "raw_content": "\nHomevideosநம் வீட்டுத் தோட்டம் நம் ஆரோக்கியம் | பாரதி சின்னசாமி\nநம் வீட்டுத் தோட்டம் நம் ஆரோக்கியம் | பாரதி சின்னசாமி\nநினைத்த நூல்கள்… நினைத்த நேரத்தில்…\nமசக்கை-7 (கர்ப்பிணிகளுக்கான மருத்துவத் தொடர்) – டாக்டர் இடங்கர் பாவலன்\nநூல் அறிமுகம்: எரியும் பனிக்காடு – கா.பிருந்தா (இந்திய மாணவர் சங்கம்)\nஉயர்கல்வி அமைப்புகளும் தேசிய கல்விக் கொள்கையையும் | ஜெரோம் சாம்ராஜ் | Jerome Samraj\nNEP – 2020 | கல்வியும் மொழி அரசியலும் | அருணன் | Arunan\nதண்டோராக்காரர்கள் | நூல் அறிமுகம் | ஜா.தீபா\nகரோனா வைரசுக்குப் பின்வரும் உலகம் எப்படி இருக்கும்: யுவல் நோவா ஹராரி\nதேசிய கல்விக் கொள்கை 2019 (வரைவு) தமிழில்\nநான் ஏன் பாஜகவிலிருந்து ராஜினாமா செய்தேன்.. -சிவம் சங்கர் சிங் (தமிழில்: ச.வீரமணி)\nகிழக்கு பதிப்பகம் | Kizhakku Pathippagam\nநாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல் | எஸ். விஜயன்\nஉயர்கல்வி அமைப்புகளும் தேசிய கல்விக் கொள்கையையும் | ஜெரோம் சாம்ராஜ் | Jerome Samraj August 15, 2020\nபேசும் புத்தகம் | அசோகமித்திரனின் சிறுகதை *புலிக்கலைஞன்* | வாசித்தவர்: கிங்ஸ்லி சாமுவேல் August 15, 2020\nபேசும் புத்தகம் | ஆதவனின் சிறுகதை *சிவப்பாக, உயரமாக, மீசையில்லாமல்* | வாசித்தவர்: S. சேதுகுமாரி August 15, 2020\nவேலைவாய்ப்பும் கோவிட்-19-ம் தமிழ்நாட்டில் நிலவும் போக்குகளும், பிரச்சனைகளும் – ப.கு. பாபு, விகாஸ்குமார் மற்றும் பூனம்சிங் August 15, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dindiguldhanabalan.blogspot.com/2020/07/seperation-unendurable-part-2.html", "date_download": "2020-08-15T17:24:44Z", "digest": "sha1:SUFEKAFK46IAXW32UHCCHMZZBMIHE3TF", "length": 28324, "nlines": 215, "source_domain": "dindiguldhanabalan.blogspot.com", "title": "உன் எண்ணம் ஒன்றே போதுமே...", "raw_content": "\nதீதும் நன்றும் பிறர் தர வாரா, வலிகளை ஏற்றுக் கொள், இதுவும் கடந்து போகும்.\nஉன் எண்ணம் ஒன்றே போதுமே...\n- புதன், ஜூலை 08, 2020\nவணக்கம் நண்பர்களே... பிரிவாற்றாமை அதிகாரத்தின் இரண்டாவது பகுதி தொடர்கிறது... முதல் பகுதியின் இணைப்பு →ஆருயிரே மன்னவரே← முதலில் ஒரு பாடலை கேட்போமா...\nஉன் முகத்தைப் பார்ப்பதற்கே கண்கள் வந்தது... உன் மார்பில் சாய்வதற்கே உடல் வளர்ந்தது... கன்னி மனம் உனக்கெனவே காத்திருக்குது... இந்த காவல் தாண்டி ஆவல் உன்னை தேடி ஓடுது, தேடி ஓடுது... நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை... உன் நினைவில்லாத இதயத்திலே சிந்தனை இல்லை, சிந்தனை இல்லை... காயும் நிலா வானில��� வந்தால் கண்ணுறங்கவில்லை... உன்னைக் கண்டு கொண்ட நாள் முதலாய் பெண்ணுறங்கவில்லை, பெண்ணுறங்கவில்லை ⟪ © தெய்வத்தின் தெய்வம் ✍ கண்ணதாசன் ♫ G.ராமநாதன் ☊ P.சுசீலா @ 1962 ⟫\nமுதல் பகுதியில் தன்னைப் பிரிந்து செல்லும் கணவனிடம் நடந்த உரையாடலை அறிந்தோம்... இனி மனைவி தனது மனதிடம் உரையாடியும் போராடியும், சிறிது சிறிதாக தன்னை எவ்வாறு சாந்தப்படுத்தி சமாதானமாகிறார் என்பதை... இன்றைய காலத்தின் உரையாடலுக்கேற்ப சொல்லியுள்ளேன்...\nஅதிகாரம் 116 பிரிவாற்றாமை (1156-1160)\nஇத்தனை சொல்லியும் என்னைப் பிரிந்து போகும் அளவிற்கு கல்நெஞ்சுக்காராக இருக்கிறார் என்றால், திரும்பிவந்து என் மீது அன்பு காட்டுவார் என்கிற என் ஆசை எண்ணம் வீண் தானோ...\nபிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர்\nநல்குவர் என்னும் நசை 1156\nதேய்வதும் மறைவதும் உன் அழகே... அவர் சிந்தையில் நிலைப்பது என் வடிவே... பார்த்தது போதும் பருவ நிலாவே... பாவை என் துணையை மயக்காதே... நீயோ நானோ யார் நிலவே... அவர் நினைவைக் கவர்ந்தது யார் நிலவே... இரவின் அமைதியில் நீ வருவாய் - என்மன நிலையும் நீ அறிவாய்... உறவின் சுகமும் பிரிவின் துயரும், உனைப் போல் என் மனம் அறியாதோ... ⟪ © மன்னாதி மன்னன் ✍ கண்ணதாசன் ♫ விஸ்வநாதன்-ராமமூர்த்தி ☊ P.சுசீலா @ 1960 ⟫\nஇப்படியே நினைத்து நினைத்து உடல் மெலிந்து, முன் கையிலிருந்து கழன்று விழும் வளையல்கள், அவர் என்னைப் பிரிந்து சென்று விட்டார் என்பதை ஊராருக்குத் தெரிவித்து விட்டதே...\nதுறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை\nஇறைஇறவா நின்ற வளை 1157\nதென்றலிலே எனது உடல் தேய்ந்தது பாதி - அது தின்றதெல்லாம் போக இங்கே இருப்பது மீதி... திங்கள் நீயும் பெண் குலமும் ஒருவகை ஜாதி... தெரிந்திருந்தும் சொல்ல வந்தாய் என்னடி நீதி... பூ உறங்குது பொழுதும் உறங்குது - நீ உறங்கவில்லை நிலவே... கானுறங்குது காற்றும் உறங்குது - நானுறங்கவில்லை... நானுறங்கவில்லை... ⟪ © தாய் சொல்லைத் தட்டாதே ✍ கண்ணதாசன் ♫ K.V.மகாதேவன் ☊ P.சுசீலா @ 1961 ⟫\nஆனால் என்னைப் புரிந்து கொண்டு அன்பு காட்டாத ஊரில் வாழ்வது துன்பமானது... அதைக் காட்டிலும் துன்பமானது இனிய காதலரைப் பிரிந்து வாழ்வது கொடூரமானது...\nஇன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும்\nஇன்னாது இனியார்ப் பிரிவு 1158\nஊரேது உறவேது உற்றார் ஏது... - உறவெல்லாம் பகையாக ஆகும் போது... ஒன்றேது இரண்டேது மூன்றும் ஏது... - உறவெல்லாம் பகையாக ஆகும் போது... ஒன்றேது இரண்டேது மூன்றும் ஏது... - ஒவ்வொன்றும் பொய்யாகிப் போகும் போது... தேர் ஏது சிலை ஏது திருநாள் ஏது... - ஒவ்வொன்றும் பொய்யாகிப் போகும் போது... தேர் ஏது சிலை ஏது திருநாள் ஏது... - தெய்வத்தையே மனிதரெல்லாம் மறந்த போது... பூவேது கொடியேது வாசனை ஏது... - தெய்வத்தையே மனிதரெல்லாம் மறந்த போது... பூவேது கொடியேது வாசனை ஏது... - புன்னகையே கண்ணீராய் மாறும் போது... ⟪ © பாசம் ✍ கண்ணதாசன் ♫ விஸ்வநாதன்-ராமமூர்த்தி ☊ P.சுசீலா @ 1962 ⟫\nஏனென்றால், நெருப்பு தொடுபவரை மட்டும் தான் சுடும்... ஆனால் என்னவர் பிரிந்து போய் விட்டாலும் காதல் நோய் சுடுகிறதே...\nதொடிற்சுடின் அல்லது காமநோய் போல\nவிடிற்சுடல் ஆற்றுமோ தீ 1159\nஎந்தன் - வாழ்வெல்லாம் ஒளி வீசும் தீபம்... இன்று - இருள் சூழ என் செய்தேன் பாபம்... நானும் இங்கே, நீயும் அங்கே, அன்பே... நீ அங்கே நான் இங்கே வாழ்ந்தால், இன்பம் காண்பது எங்கே... அன்பே... இன்ப கரை நாடும் இல் வாழ்வின் ஓடம், துன்ப புயலாலே அலை மோதி ஆடும்... ⟪ © பொம்மை கல்யாணம் ✍ அ. மருத காசி ♫ K.V.மகாதேவன் ☊ ஜிக்கி @ 1958 ⟫\nஇவ்வாறு பல துன்பங்களையும் தாங்கிக் கொண்டு உயிரோடு வாழ்பவர்கள் பலர் இருக்கிறார்கள் என்பதை நினைத்து, குடும்பத்தின் வளத்திற்காகச் சென்றவரின் வரவிற்காக காத்திருப்பேன்...\nஅரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்\nபின்இருந்து வாழ்வார் பலர் 1160\nஒன்று சேர்ந்தாலே அல்லாது வாழ்விலே, காதலர் சேர்ந்தாலே அல்லாது வாழ்விலே - இன்பம் நேராது என்பதும் இல்லையே... உள்ளம் கொள்ளை கொண்ட அன்பர் நல்வாழ்வை நாடும் - உண்மையான தியாகத்தாலும் பேரின்பம் நேரும்... தீயிந்த உயிர்க் கூட்டை எரித்தாலும் - அது நீயிருக்கும் என் நெஞ்சை நெருங்காது... நீ என்றும் வாழ வேண்டுமே - உன் எண்ணம் ஒன்றே போதுமே - அதுதான் இன்பமே... என் இன்பமே... இன்.ப..மே... ⟪ © ஆட வந்த தெய்வம் ✍ அ. மருத காசி ♫ K.V.மகாதேவன் ☊ P.சுசீலா @ 1960 ⟫\nகுறளும் அதன் விளக்கமும் தரும் பிரிவின் சோகத்தை உணர, ஓரளவு குறளுக்கேற்ப பாடலை கேட்க, மேலிருந்து ஒவ்வொரு இதயத்தையும்\nகேட்பொலிகள் ஒவ்வொன்றும் அதிகபட்சம் 1.5 நிமிடங்களே...\nபுதிய பதிவுகளை பெறுதல் :\nதொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :\nமுகநூல் மூலம் கருத்துக்களை பகிர :\n116. பிரிவாற்றாமை 13. கற்பியல் குறளின் குரல் கேட்பொலி வலை நுட்பம்\nஸ்ரீராம். புதன், 8 ஜூலை, 2020 ’���ன்று’ முற்பகல் 5:44:00 IST\nசிறியது போல தோன்றுமாம் பதிவு ஆட்டினில் கைவைத்தால் அளவு கூடும்\nவழக்கம்போலவே சிறந்த பாடல்களை இணைத்து குறள் பரிசு.\nவழக்கம்போல் நல்ல பாடல் வரிகள் சிறப்பு.\nதொழில்நுற்பமும், எழுத்துக்களின் அழகும் போட்டி போடுகின்றன...\nகோமதி அரசு புதன், 8 ஜூலை, 2020 ’அன்று’ முற்பகல் 8:03:00 IST\nகடைசி பாடல் மிக மிக அருமை.\nஅன்பால் தன் குடும்ப நன்மைக்கு பிரிந்து வாழும் அன்பர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும்.\nஇப்படி தியாகம் செய்யும் பல குடும்ப தலைவர் தலைவிகளுக்கு வாழ்த்துக்கள்.\nஒருவரை ஒருவர் வாழ்த்திக் கொண்டு இருக்கட்டும்.\nதிருக்குறளை படித்தேன், பாடல்களை அப்புறம் கேட்பேன்.\nவெங்கட் நாகராஜ் புதன், 8 ஜூலை, 2020 ’அன்று’ முற்பகல் 8:17:00 IST\n/நெருப்பு தொடுப்பவரை/ - தொடுபவரை\nவழமை போல சிறப்பான விளக்கம். பாடல்களும் நன்று.\nபின்னூட்டங்களும் வேறு எழுத்துருவில் - நன்று. தொடரட்டும் புதிய புதிய முயற்சிகள்.\nதிண்டுக்கல் தனபாலன் புதன், 8 ஜூலை, 2020 ’அன்று’ முற்பகல் 8:27:00 IST\nநன்றி ஜி... திருத்தி விட்டேன்... \"பின்னூட்டத்தில் எழுத்துரு மாற்ற முடியுமா...\" என்று நேற்று தான் செய்து பார்த்தேன்... இங்கு செயல்படுத்தியது சற்று முன் தான்...\nஜோதிஜி புதன், 8 ஜூலை, 2020 ’அன்று’ முற்பகல் 9:36:00 IST\nநீங்க பாட்டுக்கு இஷ்டத்துக்கு புகுந்த விளையாடுறீங்க பதிவு திறக்க நேரமாகின்றது. முன்பு ஒரு சொடுக்கில் உள்ளே நுழைந்தேன். இதனையும் கவனத்தில் வைத்திருக்கவும். இந்தப் பதில் அடிக்கவே காத்திருந்து தான் எழுதுகிறேன்.\nதிண்டுக்கல் தனபாலன் புதன், 8 ஜூலை, 2020 ’அன்று’ முற்பகல் 10:00:00 IST\nஎன்னவென்று பார்த்து சரி செய்கிறேன்...\nமனோ சாமிநாதன் புதன், 8 ஜூலை, 2020 ’அன்று’ முற்பகல் 9:20:00 IST\nபாடல்கள் அனைத்துமே குறள்களுக்குப்பொருத்தமாய் அருமையான தேர்வு 'ஆட வந்த தெய்வம்' பாடல் வரை, அத்தனை பழைய பாடல் வரை போய் தேடியது உங்கள் உழைப்பைக்காட்டுகிறது. தொழில் நுட்பம், அருமையான பாடல்கள், நல்லதொரு ஓவியம் எல்லாமே சேர்ந்து மிக அழகான பதிவாக ஆகியிருக்கிறது\nகரந்தை ஜெயக்குமார் புதன், 8 ஜூலை, 2020 ’அன்று’ முற்பகல் 9:48:00 IST\nதங்கள் பதிவு ஒரு மாயாஜாலம்தான் ஐயா\nஅசத்துகின்றீர்கள். பாடல்களைத் தேர்ந்தெடுக்கும் முறை அருமை.\nகுமார் ராஜசேகர் புதன், 8 ஜூலை, 2020 ’அன்று’ முற்பகல் 11:03:00 IST\nகுரல்களும் அவற்றிக்கு பொருத்தமாய் பாடல்களையும் அழகா��் தேர்வு செய்கிறீர்கள் நண்பரே. அருமை. தொடரட்டும் உங்கள் பணி.\nகருத்துரைக்கு அதற்குள் வேறு எழுத்துருக்களா.... \nவலிப்போக்கன் புதன், 8 ஜூலை, 2020 ’அன்று’ பிற்பகல் 12:56:00 IST\nkowsy புதன், 8 ஜூலை, 2020 ’அன்று’ பிற்பகல் 1:33:00 IST\nஉங்கள் பதிவுகளை அப்படியே விட்டு விட்டு போக முடியாது. அப்படியே காப்பி பண்ணி வைத்துவிட்டு மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும். ஒரு பதிவுக்கு நீங்கள் எடுக்கின்ற முயற்சி எங்களுக்கு எவ்வளவு பயனைத் தருகின்றது. குறளை எடுத்து அதற்கு ஏற்ப சினிமா பாடல்களை இணைத்து மிக சிறப்பாக ஒவ்வொரு பதிவும் தருகிறீர்கள். இதற்கு நன்றி மிக்க நன்றி என்ற வார்த்தைகளைத்தான் நாம் தந்துவிட்டு போகின்றோம்\nபதிவு அருமை. எப்போதும் போல் குறள்களின் இனிய பாடல்களும், அதன் விளக்கங்களும், பொருத்தமான திரைஇசை பாடல்களும் மிக அருமை. நீங்கள் வழக்கம் போல் தேடித்தேடி பாடல்களை பகிர்வது எங்களின் ரசிக்கும் ஆர்வத்தை மிக அதிகமாக்குகிறது.\nஇதில் இரண்டு பாடல் மட்டும் கேட்டிராதது. (பாசம், ஆட வந்த தெய்வம்.படப்பாடல்கள். ) ஆனால் கேட்ட பின் பகிர்ந்த குறளுக்கு பொருத்தமாய் இருப்பதை ரசித்தேன்.\nஓவியங்கள் நன்றாக உள்ளது. ரவி வர்மாவின் ஓவியத்தை என்றும் அலுப்புத் தட்டாது பார்க்கலாம். பகிர்வுக்கு மிக்க நன்றி.\nஆகா... எழுத்தை டைப்பிங் செய்து அனுப்பிய பின் மாறிய எழுத்துருக்கள் மேலும் மகிழ்ச்சியை உண்டாக்குகிறது. உங்களின் புதிய முயற்சிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். நன்றி.\nஜனரஞ்சகமான பதிவு.ஓவியம் பாடல் குறட்பா அதன் தெளிவுரை.அருமையான வடிவமைப்பு.இதுவரை காமத்துப்பால் படித்ததில்லை.பெண் அவள் உறவின் பிரிவை உணர முடிந்தது.வாழ்த்துக்கள்\nபிஞ்சு ஞானவல்லி அதிரா:) வியாழன், 9 ஜூலை, 2020 ’அன்று’ பிற்பகல் 6:55:00 IST\nவழமைபோல அழகு.. ஆஹா கொமெண்ட் எழுத்துக்களும் மாத்திப்போட்டீங்களோ அவ்வ்வ்:))\nகுரலும் குறளும் வழக்கம் போல் அருமை\nவித்தியாசமான முறையில் பதிவு வெளிவந்திருக்கிறது. அருமை\nகருத்துரை இட கூகுள் அனுமதிக்கும் போது மட்டுமே என்னால் கருத்து இடமுடிகிறது. எனது கணக்கில் இதுவொரு தொந்தரவாகவே உள்ளது.\nசிகரம் பாரதி வெள்ளி, 10 ஜூலை, 2020 ’அன்று’ பிற்பகல் 4:35:00 IST\nதலைப்பை பார்த்ததுமே தங்கள் பதிவு என்று அடையாளம் காண முடியும். சிறப்பு. அதற்கேற்றாற் போல பதிவும் அருமை. தொழிநு��்பத்தில் புகுந்து விளையாடுகிறீர்கள். சிறப்பு.\nநமது வலைத்திரட்டி: வலை ஓலை\nஅபயாஅருணா வெள்ளி, 10 ஜூலை, 2020 ’அன்று’ பிற்பகல் 8:49:00 IST\nதிருக்குறளுக்கேற்ற பாடல்கள் தெரிவு பட்டு கச்சிதகமாகப் பொருந்துகிறது .\nதிண்டுக்கல் தனபாலன் வெள்ளி, 7 ஆகஸ்ட், 2020 ’அன்று’ பிற்பகல் 8:47:00 IST\nதிருமிகு →வேங்கடசுப்ரமணியன் சங்கரநாராயணன்← அவர்கள் : ஆஹா....அற்புதம்....குறளைக் கொண்டு பாடலைத் தேடி எடுக்கிறீர்களா.அல்லது பாடலைக் கொண்டு குறளை தேர்வு செய்கிறீர்களா...பொருத்தம் நூறு சதம். ..தொடர வாழ்த்துகள்...\nநகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்\nமேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)\nநட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\n↑ திண்டுக்கல் தனபாலன் ↑\nமேலுள்ள இணைப்பில் : 1. குறளின் குரல் பதிவுகள், 2. வலைப்பூ உருவாக்கம் பற்றிய பதிவுகள், 3. முன்னணி பிடித்த பத்து பதிவுகள், 4. பக்கப் பார்வைகள், 5. சமூக வலைத்தளங்களில் தொடர, 6. தொடர்பு படிவம், 7. சுய விவரம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%85%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87", "date_download": "2020-08-15T15:59:46Z", "digest": "sha1:IHGAO3R6YUWLIUR25EMTM4U6JTYBBJNC", "length": 8985, "nlines": 152, "source_domain": "gttaagri.relier.in", "title": "பன்னீர் புஷ்பங்களே! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபூக்கும் காலத்தில் இந்த மரம் இருக்குமிடத்தை கண்டுபிடிக்கப் பெரிதாகக் கஷ்டப்பட வேண்டியதில்லை. ஏனென்றால், இந்த மரம் இருக்கும் இடத்தை நெருங்கும்போதே மனதை மயக்கும் மென்மையான நறுமணம், மெலிதாக நாசிக்குள் நுழைந்து நம்மைச் சுண்டி இழுக்கும்.\nஅலங்கார மரங்களைப் போன்ற அழகான, பெரிய மலர்கள் இல்லாத குறையை இந்த நறுமணம் பூர்த்தி செய்துவிடுகிறது. நாகஸ்வர இசைக்கருவியைப் போலிருக்கும் வெள்ளை மலர்கள் கொத்துக்கொத்தாகப் பூத்திருக்கும் அந்த மரம் மரமல்லி. பன்னீர் புஷ்பம் என்றும் அழைக்க படுகிறது.நெட்டுக்குத்தாக மிகவும் உயரமாக, வளரக்கூடிய மரம்.Millingtonia hortensis என்ற தாவரவியல் பெயர் கொண்டது\nபக்கவாட்டில் சரிந்து செல்லும் கிளைகளில் மலர்கள் பூத்துக் குலுங்கும். பூக��கும் காலத்தில் மரத்தின் அடியில் வெள்ளை மலர்ப்படுக்கையை காணலாம். இரவில் இரை தேடும் பூச்சிகள் இந்த மரத்தின் மலர்களில் மகரந்தச் சேர்க்கை செய்வதாக நம்பப்படுகிறது. மரத்தின் கிளைகளின் நடுப்பகுதியில் ஆழமான பிளவுகள் இருக்கும், அதனால் தக்கையாக (cork) பயன்படுத்தப்படுகிறது. ஆகையால் Indian Cork Tree என்றும் அழைக்க படுகிறது\nவிஷமாகும் உணவு, காய்ச்சலை மட்டுப்படுத்த, நுரையீரல் டானிக் ஆக இந்த மரத்தின் வேரினுடைய கஷாயமும், காய வைக்கப்பட்ட மலர்களில் இருந்து வரும் புகை ஆஸ்துமாவுக்கும் பிலிப்பைன்ஸில் மருந்தாகப் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. மற்றபடி தனி அடையாளம் கொண்ட நறுமணத்துக்காகவும் அழகுக்காகவும் வீட்டுத் தோட்டங்கள், தெருக்களில் இந்த மரம் வளர்க்கப்படுகிறது.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in அட அப்படியா\n← வயலில் குருவிகளும், தட்டான்களும்\n2 thoughts on “பன்னீர் புஷ்பங்களே\nஅன்புள்ள ஐயா, இது மரமல்லி. பன்னீர் என்பது வேறு. பல சிவாலயங்களில் பன்னீர் தல விருட்சமாக உள்ளது. அது நீங்கள் சொல்லும் மரமல்லி அல்ல.\nஅன்புடன் பன்னீர் மரம் பற்றி பார்க்கவும்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Book", "date_download": "2020-08-15T17:50:00Z", "digest": "sha1:76FDKB7DEHBIKGRZHSGCLCY3YWE76XKC", "length": 4560, "nlines": 75, "source_domain": "ta.wikisource.org", "title": "உங்கள் புத்தகத்தை நிர்வகி - விக்கிமூலம்", "raw_content": "\nபுத்தகம் உருவாக்குபவர் ( செயலிழக்கச் செய் )\nஇப்பக்கத்தை சேர்க்க முடியாது நூலைக் காட்டவும் (0 பக்கங்கள்) பக்கங்களை ஆலோசனை கூறு\nதாள் அளவு: A4 கடிதம்\nஉள்ளடக்கம் சேர்க்கவும் தானியக்கம் ஆம் இல்லை\nசெங்குத்து வரிசைகள்: 1 2\nபுதிய அத்தியாயத்திற்கான பெயரை உள்ளிடவும் அத்தியாயத்திற்கான புதிய பெயரை உள்ளிடு உண்மையிலேயே முழுமையாக உங்கள் புத்தகத்தை வெறுமையாக்க வேண்டுமா\nஉங்கள் புத்தகத்தை தகவலிறக்கம் செய்ய வடிவமைப்பை தேர்ந்தெடுத்து, பொத்தானை கிளிக் செய்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/206036?ref=archive-feed", "date_download": "2020-08-15T16:08:05Z", "digest": "sha1:DQJBFDX2VSLY7J2SV5EUXKOTEMJ6HQAF", "length": 7740, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "ரிதிதென்ன பிரதேசத்திற்கு கிழக்கு ஆளுநர் விஜயம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nரிதிதென்ன பிரதேசத்திற்கு கிழக்கு ஆளுநர் விஜயம்\nரிதிதென்ன பிரதேசத்திற்கு விஜயம் செய்த கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம். எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் அப்பிரதேச விவசாயிகளை சந்தித்தார்.\nஇன்று காலை விஜயம் மேற்கொண்ட. கிழக்கு ஆளுநர் அவர்கள் சோளன் பயிரடப்பட்ட விவசாய நிலங்களுக்கு சென்று விவசாயத்தில் புதிய சவாலாக ஏற்பட்டுள்ள \"சேனா\" என்கின்ற புழு வகை தொடர்பாக நேரில் சென்று ஆராய்ந்தனர்.\nஇது தொடர்பாக எதிர்வரும் வாரம் கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர்களோடு கலந்துரையாடி தீர்வை பெற்றுதரவுள்ளதாக அப்பிரதேச விவசாயிகளிடம் உறுதியளித்தார்.\nஇந் சந்திப்பில் பிரதேச சபை உறுப்பினர் தாஹிர் அவர்களும் கலந்து கொண்டார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/31_194006/20200522170214.html", "date_download": "2020-08-15T17:05:46Z", "digest": "sha1:H4WRBHLZOXBAIIV4B2DH7NW2QRY5RTPN", "length": 6271, "nlines": 63, "source_domain": "nellaionline.net", "title": "ஊரடங்கை மீறியதாக 6423 நபர்கள் மீது வழக்கு பதிவு", "raw_content": "ஊரடங்���ை மீறியதாக 6423 நபர்கள் மீது வழக்கு பதிவு\nசனி 15, ஆகஸ்ட் 2020\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)\nஊரடங்கை மீறியதாக 6423 நபர்கள் மீது வழக்கு பதிவு\nநெல்லை மாவட்டத்தில் இதுவரை தேசிய ஊரடங்கை மீறியதாக 6423 நபர்கள் மீது 4330 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக மத்திய,மாநில அரசுகள் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. பொதுமக்கள் யாவரும் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து மற்ற காரணங்களுக்காக வெளியே வரவேண்டாம் எனவும், வெளியே வருவதன் மூலம் வைரஸ் தொற்று பரவக்கூடும் என்பதால் வெளியே வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினரின் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில் இதுவரை 144 தடை உத்தரவை மீறி காரணம் இல்லாமல் வெளியே சுற்றித் திரிந்த 6423 நபர்கள் மீது 4330 வழக்குகள் பதிவு செய்து அவர்களிடமிருந்து 4298 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதென்காசி மாவட்டத்தில் 87 பேருக்கு கரோனா உறுதி : 2 பேர் பலி\nநெல்லை மாவட்டத்தில் இன்று 169 பேருக்கு கரோனா : 5 பேர் பலி\nதுணை நடிகை பரபரப்பு புகார் : தீண்டாமை சட்டத்தின் கீழ் மாமனார், மாமியார் மீது வழக்குபதிவு\nதென்காசியில் முதல் சுதந்திர தின விழா : ஆட்சியர் தேசிய கொடியேற்றியனார்\nதென்காசி ஆக்ஸ்போர்டு பள்ளியில் சுதந்திர தின விழா\nசுதந்திர தினத்தன்று தற்கொலைக்கு முயன்றவர் மீட்பு : அதிகாரிகளின் அலட்சியத்தால் விபரீதம்\nகரோனா தடுப்பு காவலர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் : மாவட்ட எஸ்.பி., வழங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ponmaalaipozhuthu.blogspot.com/2020/03/blog-post_91.html", "date_download": "2020-08-15T16:05:46Z", "digest": "sha1:RBWZTWGSRQ2TXE7AJT5AFUZB7W6URNVJ", "length": 4455, "nlines": 27, "source_domain": "ponmaalaipozhuthu.blogspot.com", "title": "பொன் மாலை பொழுது: \"கைதட்டினால் கோரோனா ஓடுமா?\"", "raw_content": "\nஅமெரிக்காவின் சில நகரங்களிலும் ஐரோப்பாவிலும் கடும் தடை நீடிக்கின்றது, தடையின் உச்சத்தில் மக்கள் நாளெல்லாம் அடைந்து கிடக்கின்றார்கள், மாலை நேரம் கொஞ்சம் தளத்தபடுகின்றது வீட்டில் ஒரே ஒருவர் வெளிவந்து பொருள் வாங்கலாம்\nஅந்நேரம் மக்கள் தங்கள் வீட்டின் முற்றம் அல்லது பால்கனிக்கு வருகின்றார்கள், கைகளை தட்டி ஒருவரை ஒருவர் அழைத்து உற்சாகபடுத்துகின்றார்கள், இந்நிலை விரைவில் மாறும் என ஒருவருகொருவர் சொல்லி கொள்கின்றார்கள்\nசில நாட்களாக மாலையில் இந்த கைதட்டல் கேட்கின்றது, அவர்கள் அண்டை வீட்டுகாரர்கள் ஒன்றுபோல் நடமாடி பழகியவர்கள், நினையா கொடுந்தடை அவர்களை பிரித்து வைத்ததில் மாலை நேரம் கதைட்டல் மூலம் தங்களுக்கு தாங்களே ஆசுவாசபடுத்துகின்றார்கள்\nஇது உளவியலாக பெரும் உற்சாகம் கொடுக்கும் விஷயம், கட்டி தழுவ முடியா இடத்தில் கைதட்டி ஆறுதலடைகின்றார்கள்\nஇந்தியாவில் இதைத்தான் மோடி செய்ய சொன்னார், உலகை கவனித்தவனுக்கு இது புரியும்\nமாறாக முரசொலி, விடுதலை படிப்பவனும், முக ஸ்டாலின் தனிபெரும் தலைவன் என நம்பிகொண்டிருப்பவனும், ஈரோட்டு ராம்சாமியின் பகுத்தறிவினை மட்டும் கண்டவனும் \"கைதட்டினால் கோரோனா ஓடுமா\" என கேட்கத்தான் செய்வான்\nஅவனை பரிதாபமாக பார்த்தபடி நகர வேண்டுமே தவிர, அவனிடம் விவாதம் செய்வதை விட கொரொனா கிருமியுடன் பேச்சு வார்த்தை நடத்தலாம்\nPosted by பொன் மாலை பொழுது at பிற்பகல் 1:38\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nதமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/cinema/movie-review/12033-kadaikutty-singam-movie-review", "date_download": "2020-08-15T16:47:50Z", "digest": "sha1:ES46RCDXEWRUXEEK6NATYN6TBIKDPLS4", "length": 20649, "nlines": 200, "source_domain": "www.4tamilmedia.com", "title": "கடைக்குட்டி சிங்கம் / விமர்சனம்", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nகடைக்குட்டி சிங்கம் / விமர்சனம்\nPrevious Article ஜுங்கா / விமர்சனம்\nNext Article தமிழ் படம் 2 / விமர்சனம்\nசிங்கிளா வந்தால்தான் சிங்கம்னு இல்ல. கூட்டமா வந்தாலும் சிங்கம்தான் என்று நிரூபித்திருக்கிறான் கடைக்குட்டி பெரிய குடும்பத்தின் க��ைகளை, காது விரிய விரிய... கண்கள் எரிய எரிய... சொன்ன படங்களுக்கு மத்தியில், கடைக்குட்டியின் கர்ஜனை.... சுகமான தாலாட்டு\nஐந்து அக்காள்கள்... ஒரே ஒரு தம்பி என்று ஆனந்த பவனி வரும் கார்த்தி, அக்கா மகள்களில் ஒருவரை கட்டிக் கொள்வார் என்பதுதான் நம்பிக்கை. அதில் குறுக்கே வருகிறது காதல். அந்த இன்னொருத்தியின் காதலுக்கு அப்பா சத்யராஜ் சம்மதிக்கும் போதே, “குடும்பம் பிரிஞ்சுராம பார்த்துக்கப்பா” என்று சொல்ல, கிழிஞ்சுது கிருஷ்ணகிரி. இனி குடும்பங்கள் பிரியும். குண்டான் குண்டானாய் கண்ணீர் வடிப்பார்கள் என்று யூகிக்க முடிகிறது.\nயூகித்த அதேதான் நடக்கிறது என்றாலும், கதையோடு கரைந்து... உணர்வோடு மயங்கி... திரையோடு புதைந்து போக வைக்கிறார் பாண்டிராஜ். குடும்ப கதைகளின் ராஜாவான பீம்சிங்தான் மறுபிறவி எடுத்து வந்தாரோ\nபடத்தில் வருகிற ஒவ்வொருவரின் பெயரையும் ஒரே மூச்சில் தவறில்லாமல் சொல்லிவிட்டால், இந்த படத்தின் நெகட்டிவ் ரைட்சையே கூட அந்தாளுக்கு எழுதி வைத்துவிடலாம். அவ்வளவு கஷ்டம். ‘காமெடி கங்குலி’யான சூரிக்கே சிவகாமியின் செல்வன் என்று பெயர் வைத்திருக்கிறார்கள் என்றால், சிங்க பேமிலியின் துணிச்சலை புரிந்து கொள்ள வேண்டியதுதான்.\nசகல தரப்பும் ரசிக்கிற மாதிரியான கேரக்டர்களை மட்டுமே செய்து வரும் கார்த்தி, இந்தப்படத்திற்கு பின் கிராமத்து அக்காள்களின் சுவீகார தம்பியாக மாறினால் ஆச்சர்யமில்லை. கிழவிக்கு பஸ்சை நிறுத்தாத டிரைவரை விரட்டிப் பிடித்து அட்வைசிப்பதில் துவங்கி, நீங்க வேணும்னா என்னை அடிங்க. திட்டுங்க. ஆனா வராம மட்டும் இருந்திராதீங்க என்று தழுதழுக்கிற வரைக்கும் மனுஷன் எங்க வீட்டுப் பிள்ளையாகவே மாறிவிட்டார்.\nகண்களில் குறும்பு வழிய காதலிக்கும் கார்த்தி, அதே காதலுக்கு குறுக்கே வரும் வில்லனை நையப்புடைக்கும்போது அதே கண்களில் தெறிக்குது நெருப்பு.\nஒரு பெரிய தோள் கிடைத்தால் அத்தனையையும் அள்ளி அதன் மேல் சாத்து என்று நினைத்திருக்கிறார் இயக்குனர். தாங்கோ தாங்கென தாங்கியிருக்கிறார் சத்யராஜ். அவரது நக்கல் நையாண்டியெல்லாம் தாண்டி நிற்கிறது அந்த கேரக்டரின் கனம்.\nவெகு நாட்களுக்குப்பின் சூரியின் நாக்கு சூரத் தேங்காய் உடைக்கிறது. மனுஷன் முணுக்குன்னு வாய் திறக்கும் போதெல்லாம் தியேட்டரே பளிச்சுன்ன��� சிரிக்குது. அதிலும் விவசாயம் பற்றி கார்த்தி மேடையில் பேச பேச கீழே உட்கார்ந்திருக்கும் சூரி கொடுக்கும் கவுன்ட்டர் டயலாக்ஸ், கவர்மென்ட்டின் அன்ட்ராயரை உருவிக் காயப் போட்டுவிடுகிறது. (துணிச்சல்...துணிச்சல்)\nஅர்த்தனாவின் கண்கள் அநியாயத்துக்கு பேசுகிறது. பொல்லாத துக்கம் பொங்கி வரும் நேரத்தில் கூட, அவர் டயலாக்கை விட கண்களையே நம்பியிருக்கிறார். அழகு.\nப்ரியா பவானி சங்கருக்கு செல்பி ஸ்டிக்குடன் திரிவதே பெரும் பணி. நடுநடுவே டிராக்டர் ஓட்டுகிறார். புல்லட் ஒட்டுகிறார். நடிக்கணுமே ஒரு காட்சியில் அதற்கும் வழியேற்படுத்திக் கொடுத்து குலுங்கி குலுங்கி அழ விட்டிருக்கிறார் டைரக்டர்.\nபடத்தின் ஆகப்பெரிய மைனஸ்சே சாயிஷாதான். (வனமகனில் பார்த்த அந்த பிரஷ்னஸ்சை எவன்மா திருடுனது) ஒங்க ஜீரோ சைஸ் கொள்கையில தீ வைக்க) ஒங்க ஜீரோ சைஸ் கொள்கையில தீ வைக்க நல்லவேளை... இவருக்கும் கார்த்திக்குமான காட்சிகளில் அநியாயத்துக்கு பசுமை. நினைத்து நினைத்து ரசிக்க முடிகிறது.\nஇளவரசு, மாரிமுத்து, சரவணன் என்று ஒரு டஜன் நடிகர் நடிகைகள். அவ்வளவு பேரும் அப்படி அப்படியே கேரக்டருக்குள் கரைந்து போய்விடுகிறார்கள். குட்\nஒரு கதைக்குள் காதல், வீரம், சென்ட்டிமென்ட் மட்டுமல்ல... மக்களுக்கு இந்த நேரத்தில் சொல்ல வேண்டிய அட்வைசும் முக்கியம் என்று நினைத்திருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ். இவர் எழுதிய விவசாயம் பற்றிய டயலாக்குக்கு மொத்த தியேட்டரும் எழுந்து நின்று கைதட்டுகிறது.\nஎல்லாம் சரி. பின் பாதி கதையில் நாம் இதுவரை பார்த்த தமிழ்சினிமாவின் அத்தனை பாசப் பிணைப்பு பரவசங்களும் வரிசை கட்டி அடிக்கிறதே... கொஞ்சம் குறைத்திருந்தால் சரியாக இருந்திருக்குமோ கொஞ்சம் குறைத்திருந்தால் சரியாக இருந்திருக்குமோ சமயங்களில் அகன்ற திரையில் சீரியல் பார்க்குறோமோ என்கிற உணர்வும் தட்டிவிட்டு மறைகிறது.\nபின்னணி முன்னணி என்று இரண்டு தளங்களிலும் வளம் சேர்த்திருக்கிறார் டி.இமான். அட...வெள்ளக்கார வேலாயி பாடலை முழுசாகவே எடுத்து விருந்து படைத்திருக்கலாம். வேல்ராஜின் ஒளிப்பதிவில் திருவிழா களேபரம்.\nஇவ்ளோ பெரிய சிங்கத்தை வளர்க்க எவ்ளோ மெனக்கெட்டிருப்பாரு பாண்டிராஜு\nPrevious Article ஜுங்கா / விமர்சனம்\nNext Article தமிழ் படம் 2 / விமர்சனம்\nஅஜித்தை இயக்க மறுத்த இயக��குநர்\nசிவகார்த்திகேயனுடன் உரையாடிய அஜய் தேவ்கன்\nகேரளாவில் ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமான விபத்து : விமான நிலையம் பாதுகாப்பற்றது என முன்பே எச்சரிக்கை\nகூட்டமைப்பின் பின்னடைவுக்கு பொறுப்பேற்கிறோம்: மாவை சேனாதிராஜா\n28 அமைச்சரவை அமைச்சர்கள்; 40 இராஜாங்க அமைச்சர்கள் நாளை பதவிப் பிரமாணம்\nதமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்று த.தே.கூ இனி கூற முடியாது: ஜீ.எல்.பீரிஸ்\nஜோதிகாவின் நிதியுதவியில் ஜொலிக்கும் அரசு மருத்துவமனை\nபார்த்திபனைத் தேடிவந்த சிம்புவின் கடிதம்\nசினிமா தொழிலாளர்கள் சங்கம் உடைகிறதா\nபாரதிராஜா நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம் தொடங்கியதால் கடுப்பான தயாரிப்பாளர் கவுண்ஸிலைச் சேர்ந்த பலரது எதிர்பார்ப்பு சினிமா தொழிலாளர்கள் சங்கமான பெப்சி உடைய வேண்டும் என்பது. அதை எடுத்துக்காட்டுவதுபோல ஒரு தயாரிப்பாளின் பதிவு அமைந்துள்ளது. அவர் தனது பதிவில்:\n« 1978 » : லொகார்னோ திரைப்பட விழாவில் சவாலான ஒருபாகிஸ்தானிய குறுந்திரைப்படம்\nலொகார்னோ திரைப்பட விழாவில் குறுந்திரைப்படங்களுக்கான போட்டியில், சர்வதேச போட்டிப் பிரிவில் போட்டியிடும் திரைப்படம் \"1978\" இல் பாகிஸ்தான்.\nசாத்தான்குளத்தின் நினைவூட்டலில் விரியும் ‘விசாரணை’\nசில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.\nகோவில் யானைகள் இயற்கை நேசிப்பின் அடையாளம் - அழித்துவிடாதீர்கள் : அன்னா போல்மார்க்\n\" இயற்கை மற்றும் விலங்குகளின் மீதான மனித நேசிப்பினையும், மனிதர்களுடனான நல்லிணக்கத்தை விலங்ககளிடமும், தோற்றுவிப்பதன் அடையாளமாக இந்தியக் கோவில் யானைகளை நான் பார்க்கிறேன். தயவு செய்து அந்த மரபை அழித்துவிடாதீர்கள் \" என்றார் இயக்குனர் அன்னா போல்மார்க் (Anna Bohlmark ).\nநாம் தனிமையில் இல்லை...' (We are Not Alone\nநாம் தனிமையில் இல்லை...' (We are Not Alone) 4 தமிழ்மீடியாவின் புதிய அறிவியல் தொடர். எமது பிரபஞ்சம் மிகவும் ரம்மியமானது.\nசிம்பு மாநாடு படத்தில் நடிக்கத் தொடங்கியபிறகு மிகவும் நல்லப் பிள்ளையாக மாறிவிட்டார் என்று கோலிவுட்டில் பேசப்பட்டது.\nஇன்று உலக யானைகள் தினம் : காணொளி\nவில்லியம�� சாட்னர் எனும் ஆங்கில திரைப்பட இயக்குனர் யானைகளை அடிப்படையாக கொண்டு 'வனத்திற்குள் திரும்பு' என்ற திரைப்படத்தை எடுத்தார்.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.darulislamfamily.com/family/dan-t/dan-books-t/28-thozargal/114-the-companions-13-thabit-bin-qais.html", "date_download": "2020-08-15T16:24:07Z", "digest": "sha1:GDOEMJ6EOFIS55UL56LV6KY4MWMGDAMK", "length": 63927, "nlines": 169, "source_domain": "www.darulislamfamily.com", "title": "தோழர்கள் - 13 தாபித் பின் கைஸ் (ثَابِت بْن قَيْس بْن شَمَّاس الأنْصَاريْ)", "raw_content": "\nமுகப்புஆசிரியர்கள்நூருத்தீன்புத்தகங்கள்தோழர்கள்தோழர்கள் - 13 தாபித் பின் கைஸ் (ثَابِت بْن قَيْس بْن شَمَّاس الأنْصَاريْ)\nஅன்று ஒரு முடிவுடன் எழுந்து நின்றார் அவர். அரிதாரம் பூசிக் கொண்டார். அரிதாரம் என்றால் திருவிழாவை வேடிக்கை காணத் தயாராவதுபோல்\nபவுடர், சென்ட் அல்ல - இறந்த உடலைப் பாதுகாக்கும் நறுமணப் பொருட்கள். அவற்றைப் பரபரவென்று தனது உடலில் பூசிக் கொண்டார். பிறகு தனது உடலைப் போர்த்திக் கொண்டார். இதுவும் சால்வையோ, அங்கவஸ்திரமோ அல்ல - இறந்த உடலை அடக்கம் செய்யப் போர்த்தும் உடை; கஃபன் உடை\nஎதிரே போர்களம் ரணகளமாகிக் கிடந்தது. வாள்கள் உரசும் ஒலி, அது கிளப்பும் தீப்பொறி; பாயும் ஈட்டிகள், அம்புகள், இறந்து விழும் படைவீரர்கள்; துண்டாடப்பட்ட அங்கங்கள், உருண்டு விழும் தலைகள்; களமெங்கும் பரவிக் கிடந்த இரத்தம், போர்வீரர்களின் பேரிரைச்சல். படுஆக்ரோஷமுடன் நிகழ்ந்து கொண்டிருந்தது யுத்தம்.\nஅந்தக் கூட்டத்திற்குள் எதிரிப் படைகளை நோக்கி வேகமாய்ப் பாய்ந்து மூழ்கினார் அவர். ஒரே நோக்கம். வெற்றி ஒன்று எதிரிகளைக் கொன்றொழித்து போரில் வெற்றி ஒன்று எதிரிகளைக் கொன்றொழித்து போரில் வெற்றி அல்லது வீர மரணம்\nமரணத்தை நோக்கி மரண அரிதாரம் பூசிக் கொண்டு ஓடிய அவர், தாபித் இப்னு கைஸ் அல் அன்ஸாரீ.\nயத்ரிபில் வாழ்ந்த இரு பெரும் கோத்திரங்களின் பெயர் நினைவிருக்கிறதா அஞ்ச வேண்டாம், தேர்வு நடத்தப் போவதில்லை, நினைவுகளைக் கிளறிக் கொள்ளும் கேள்வி மட்டுமே. அவ்ஸ் மற்றும் கஸ்ரஜ் கோத்திரங்கள்தாம் அந்த இருபெரும் கோத்திரங்கள். அதில் கஸ்ரஜ் கோத்திரத்தின் முதன்மையான தலைவர்களில் ஒருவர், யத்ரிப் நகரில் உள்ள உயர்குடி வகுப்பைச் சேர்ந்தவர்தாம் தாபித் இப்னு கைஸ். நுண்ணறிவாளர். பிரமாதமான உள்ளுணர்வு இருந்தது அவருக்கு. எல்லாவற்றிற்கு���் மேலாக ஒன்று இருந்தது. நாவன்மை அஞ்ச வேண்டாம், தேர்வு நடத்தப் போவதில்லை, நினைவுகளைக் கிளறிக் கொள்ளும் கேள்வி மட்டுமே. அவ்ஸ் மற்றும் கஸ்ரஜ் கோத்திரங்கள்தாம் அந்த இருபெரும் கோத்திரங்கள். அதில் கஸ்ரஜ் கோத்திரத்தின் முதன்மையான தலைவர்களில் ஒருவர், யத்ரிப் நகரில் உள்ள உயர்குடி வகுப்பைச் சேர்ந்தவர்தாம் தாபித் இப்னு கைஸ். நுண்ணறிவாளர். பிரமாதமான உள்ளுணர்வு இருந்தது அவருக்கு. எல்லாவற்றிற்கும் மேலாக ஒன்று இருந்தது. நாவன்மை அவருக்கு அசாத்திய நாவன்மை. அதனுடன் கம்பீரக் குரல் வேறு. அவர் பேச ஆரம்பித்தால் கூட்டம் அப்படியே வசப்பட்டு விடும். அத்தகையதொரு திறமை அவருக்கு இயற்கையாய் வாய்க்கப் பெற்றிருந்தது.\nஆனால் அவரையே மக்காவிலிருந்து வந்த ஒருவர் வென்றார். வெறும் வாய்ப்பேச்சினால் அல்ல. அவர் கொண்டு வந்த செய்தி அப்படி. வேறு யார் முஸ்அப் இப்னு உமைர்தாம். அவர் வந்து யத்ரிப் நகர மக்களுக்கு குர்ஆன் போதிக்க ஆரம்பித்தாரே அதில் தனது இதயத்தை உடனே பறிகொடுத்தவர்களில் தாபித்தும் ஒருவர். முஸ்அப் (ரலி) வாயிலிருந்து வெளிவந்த குர்ஆன் வசனங்களை முதன்முறையாகக் கேட்ட மாத்திரத்திலேயே தாபித்தின் இதயம் அதற்கு அடிமையாகிவிட்டது. அந்த வசனங்களின் சந்தம், மனதையும் மூளையையும் ஒருங்கே பிசைந்தெடுக்கும் அதன் ஆழ்ந்த அர்த்தம், பொதிந்து கிடந்த அறிவுரைகள், திக்கற்ற மனிதனுக்கான வழிகாட்டுதல்கள், \"தாகத்தில் தவிக்கும் நாவும் தொண்டையும் குளிர் நீரை ஹா... ஹா... வென்று அள்ளிப் பருகுவது போல்\" பருக ஆரம்பித்தார் அவர். வறண்ட நிலம் நீரை ஏக்கத்துடன் ஈர்த்துக் கொள்வதைப்போல் அவரது இதயம் குர்ஆன் வசனங்களை உள்ளிழுத்துக் கொள்ள ஆரம்பித்தது.\nஅகலத் திறந்து கொண்ட அவரது மனதில் இஸ்லாம் ஆலமர வித்தாக வேரூன்றியது நேற்றுவரை வெறும் தாபித் ஆக இருந்த அவர் \"தோழர்\" ஆனார்.\nநபித்துவத்தின் 14ஆவது ஆண்டு. ரபீஉல் அவ்வல் 23ஆம் நாள் (23.09.622). இஸ்லாமிய வரலாற்றின் புதியதொரு அத்தியாயத்தின் முதல் நாள் அது. யத்ரிபில் இருந்த முஸ்லிம்கள் காத்துக் கிடந்தனர், ஏதோ பிரிந்த குழந்தையைத் திரும்ப அடைவதைப்போல. நகரம் விழாக்கோலத்தில் இருந்தது. எதற்கு\nசற்றேறக்குறைய ஒரு மாதத்திற்கு முன் பிரயாணம் ஒன்று துவங்கியிருந்தது. உலக வரலாற்றைப் புரட்டிப்போடும் பிரயாணம். ஹிஜ்ரத் எனு��் அந்தப் பெரும்புலப்பெயர்வு, ஸஃபர் மாதம் 27இல் (12.09.622) தொடங்கியது. அன்றுதான் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், தம் அணுக்கத் தோழர் அபூபக்ரு ரலியல்லாஹு அன்ஹு அவர்களோடு மக்காவிலிருந்து யத்ரிப் நோக்கிக் கிளம்பியிருந்தார்கள். அவர்கள் இருவரையும் எதிர்பார்த்துதான், யத்ரிப் மக்கள் ஊருக்கு வெளியே சென்று, பாலை மணல்மேல் விழிவைத்துக் காத்திருந்தார்கள்.\nநபி, தம் தோழருடன் யத்ரிபில் அடியெடுத்து வைக்க, யத்ரிப் மதீனாவானது.\nஆரவாரம், வரவேற்புப் பாட்டு, கோலாகலம்\nவரவேற்பில் பங்கு கொண்டது குதிரை வீரர்களின் படை ஒன்று. அதில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்தவர் இருந்தார். தாபித்.\nகுதிரை வீரர்களின் குழுவினர் நபியவர்களை ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் வரவேற்றனர். முன்னால் வந்து நின்றார் தாபித். அந்தக் குழுவினருக்கு அவர்தான் பேச்சாளர், பிரதிநிதி. அல்லாஹ்வைப் புகழ்ந்தார், நபியவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தார். பிறகு கூறினார்:\n நாங்கள் சத்தியப் பிரமாணம் அளிக்கிறோம். எங்களையும் எங்கள் குடும்பத்தவரையும் குழந்தைகளையும் எப்படிக் காப்போமா அப்படி உங்களைக் காக்க உறுதிமொழி ஏற்கிறோம். இதற்காக எங்களுக்குக் கிடைக்கப்போகும் பிரதிபலன் என்ன\nஅகாபாவில் நிகழ்வுற்ற இரண்டாவது உடன்படிக்கையின்போது மதீனா நகரத்து மக்கள் நபியவர்களுக்கு அளித்த அதே உறுதிமொழி. இப்பொழுது மதீனாவில் அகாபாவில் பங்கு பெறாத இவர்கள் நபியவர்களிடம் நேரடியாகக் கூறினார்கள்.\nமுஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், அன்று அகபாவில் அளித்த அதே பதிலைக் கூறினார்கள்: \"அல்ஜன்னாஹ் - சொர்க்கம்\nஅந்த வார்த்தை, \"அல்ஜன்னாஹ்\" என்ற அந்த ஒற்றைச்சொல் - கண்கள் மலர்ந்தன, உள்ளங்கள் குளிர்ந்தன, முகத்தில் பேரொளி பிரகாசித்தது \"நாங்கள் திருப்தியுற்றோம் அல்லாஹ்வின் தூதரே \"நாங்கள் திருப்தியுற்றோம் அல்லாஹ்வின் தூதரே நாங்கள் திருப்தியுற்றோம்\nகண்ணுக்குப் புலப்படாத ஒன்று, யாரும் பார்த்திராத ஒன்று, அதுவரை அவர்கள் அறிந்திராத ஒன்று, அதுதான், அதுமட்டும்தான் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்டது.\nஅரசில் பங்கோ, அமைச்சர் பதவியோ இத்தியாதிகளோ அல்ல\n என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள், உயிர் துறக்க வேண்டுமா இந்தாருங்கள் என்று வரிசை கட்டி நின்றார்கள்; செய்தார்கள். அல்லாஹ்வின் ��ிருநபி சொன்னதெல்லாம் செய்தார்கள். அவர் அதிருப்தியுற்றதையெல்லாம் தூக்கி எறிந்தார்கள். தூய உள்ளங்களின் சோலையொன்று உருவானது அங்கு.\nதாபித் ரலியல்லாஹு அன்ஹுவின் தனித்திறம் நாவன்மை என்று பார்த்தோமல்லவா அந்தத் திறமையை, சாகசத்தை இஸ்லாத்திற்குச் சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டார்கள் நபியவர்கள். இறைவனின் திருநபி என்ற வகையில் அவர்களிடம் அமைந்திருந்த அசாத்தியப் பல திறன்களில் ஒன்று \"இவன் இது செய்வான்\" என்று அறிந்த அதை, சரியான வகையில் முறையில் பயன்படுத்திக் கொள்வது.\nஅன்றிலிருந்து தாபித் இப்னு கைஸ் நபியவர்களின் பேச்சாளர் ஆகிப்போனார். மற்றொரு தோழர் இருந்தார், ஹஸ்ஸான் இப்னு தாபித். சிறப்பான கவிஞர். அவர் நபியவைக் கவிஞராகிப் போனார்.\nஇன்றும் நடைமுறையில் அரசியல் கட்சிகள் நட்சத்திரப் பேச்சாளர்கள்() என்பதாகச் சிலரை வைத்துக் கொள்கின்றன. அவர்களுக்குக் கட்சியின் ஊதுகுழல், பிரச்சாரப் பீரங்கி என்று என்னென்னவோ அடைமொழிகள், பட்டங்கள்) என்பதாகச் சிலரை வைத்துக் கொள்கின்றன. அவர்களுக்குக் கட்சியின் ஊதுகுழல், பிரச்சாரப் பீரங்கி என்று என்னென்னவோ அடைமொழிகள், பட்டங்கள் போஸ்டரில் விளம்பரங்களில் மின்னுவதைப் பார்க்கலாம். ஆனால் என்ன பிரச்சனையென்றால், கட்சிகள் நியமித்துள்ள அத்தகையவர்களுக்கு மாற்றுக் கட்சியைத் தூற்றுவதே தொழிலாகவும் ஆபாசமும் நாராசரமுமாக மேடையில் பேசுவதே வாடிக்கையாகவும் ஆகிப்போக - கேட்கும் காதுகளில் இரத்தம் சொட்டாத குறை.\nஇவர் தோழர். வார்த்தைகள் இறையச்சத்தில் மூழ்கி எழுந்துவர வைரமாய்த்தான் மின்னினார், பார்ப்போம்\nஇறைபக்தியில் மிகைத்தவராய் உருவாகிக் கொண்டிருந்தார் தாபித். இறையச்சம் அவர் மனதில் மாபெரும் சக்தியுடன் புதைந்து கிடந்தது. அதனால் அல்லாஹ்வைக் கோபமூட்டும், அதிருப்தியூட்டும் எத்தகைய சிறு செயலாக இருந்தாலும் பெரும் விழிப்புடன் தவிர்த்துக் கொள்வதில் தவித்துக் கிடந்தார் அவர்\nதாபித் இப்னு கைஸ் அளவற்ற வேதனையுடனும் துயருடனும் பயந்துபோயும் பயங்கரமானதொரு நிலையில் உள்ளதைக் கண்டார்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். மிகவும் வியப்படைந்தவர்கள், \"என்னாயிற்று அபூ முஹம்மது\n\"நான் என்னுடைய மறுமை வாழ்க்கையைச் சீரழித்துக் கொண்டேனோ என அஞ்சுகிறேன்\" என்று பயத்துடன் பதில் வந்தது.\n\"நாம் ஆற்றிய காரியங்களுக்கு புகழப்படவேண்டும் என்று விரும்புவதை, எல்லாம் வல்ல அல்லாஹ் தடுத்திருக்கிறான். நான் புகழப்படவேண்டும் எனும் விருப்பம் உடையவனாய் என்னை உணர்கிறேன். மேலும் அவன் வீண் தற்பெருமையைத் தடை செய்துள்ளான். எனக்குப் பகட்டில் விருப்பம் இருப்பதைக் காண்கிறேன்\" என்றார் தாபித்.\nதாபித்திடம் தருக்கோ, அற்பத் தன்மைகளோ இல்லை என்பதை நபியவர்கள் எடுத்துக் கூறினார்கள். தாபித்திற்கு ஆரம்பத்தில் அதில் நம்பிக்கை ஏற்படவில்லை. இறுதியில் நபியவர்கள் கேட்டார்கள்,\n\"தாபித் நானொரு உறுதி சொல்கிறேன். அது உமக்கு மகிழ்வளிக்குமா நீர் நலமே வாழ்வீர், அனைவராலும் போற்றப்படுவீர், வீர மரணம் எய்துவீர், சுவர்க்கம் புகுவீர்\"\n புனிதரின் வாயிலிருந்து தெறித்து விழுந்த சொற்களில் தாபித்தின் முகமெங்கும் மகிழ்ச்சி பரவி ஒளி வீசியது\nயாருக்கும் மரணம் என்பது இனிய விஷயமல்ல. என்னதான் உலகில் பற்றற்று இருந்தாலும் அது மனிதனுக்கு வேதனையைக் கொண்டுவரும் நிகழ்வு. அதுவும் அந்த மரணத்தைப் போர்க்களத்தில் சந்திக்க வேண்டியிருக்கும் என்றால், உடல் ரணகளமாகும் என்பது உறுதி. ஆனால் அத்தகைய மரண நிகழ்வை தீர்க்கதரிசனமாக அறியவந்தால் குதூகலம் அடைகிறார்கள் அவர்கள். சந்தேகத்திற்கிடமின்றி உறுதியான செய்தியாக வரும்போது பேரானந்தம் அடைகிறார்கள். அத்தகைய மரணத்திற்காக வாழ்வை நேசித்துக் கிடந்தார்கள் அவர்கள்.\nதெளிவடைந்தார் தாபித், ரலியல்லாஹு அன்ஹு\nபனூ தமீம் கோத்திரத்தைச் சேர்ந்த குழுவொன்று நபியவர்களைச் சந்திக்க மதீனா வந்தது. அவர்களுடன் முஹம்மது நபி பேசிக் கொண்டிருந்தார்கள். தங்களுக்கு ஒரு தலைவரை நியமிக்குமாறு நபியவர்களிடம் பனூ தமீமினர் வேண்டிக் கொண்டனர். அப்பொழுது அபூபக்ரும் உமரும் அங்கிருந்தார்கள். அக்ரஃ பின் ஹாபிஸ் என்பவரைச் சுட்டிக் காட்டினார் அபூபக்ரு. உமரோ, கஅகாஉ இப்னு மஃபத் என்பவரைக் கைகாட்டினார். அது இருவரிடையிலும் இருந்த இணக்கத்தைக் குறைக்கும் விவாதமாக உருவாக ஆரம்பித்தது.\n\"நீங்கள் வேண்டுமென்றே எனது பரிந்துரையை மாற்ற நினைக்கிறீர்களா\" உமரைப் பார்த்துக் கேள்வி எழுப்பினார் அபூபக்ரு.\n\"உங்களை மறுத்துப் பேசும் உள்நோக்கமெல்லாம் எனக்கில்லை\" என்றார் உமர்.\nமேன்மக்களுள் இருவர் தடுமாறிக் ���ீழே விழவிருந்ததாக வரலாறு அந்நிகழ்வைக் குறிக்கிறது.\nநபியவர்கள் முன்னிலையிலேயே இருவரின் குரல்களும் உயர ஆரம்பித்துவிட்டன. தனக்கு உவப்பான இரு அடியார்களின் பிணக்கை அறுத்தெறிவதுபோல் ஒரு வசனத்தை அருளி எச்சரித்தான் இறைவன். அது குர்ஆனில் அல்-ஹுஜுராத் எனும் 49ஆவது அத்தியாயத்தின் இரண்டாவது வசனமாகப் பதிவாகியுள்ளது.\n நீங்கள் நபியின் குரலொலிக்குக் கூடுதலாக உங்கள் குரல்களை உயர்த்தாதீர்கள்; மேலும், உங்களுக்குள் ஒருவர் மற்றொருவருடன் இரைந்து பேசுவதைப்போல், அவரெதிரில் இரைந்து போசாதீர்கள், நீங்கள் இதை உணர்ந்து கொள்ளாவிடின் உங்கள் நற்செயல்களின் நன்மைகள் அழிந்து போகும்\"\nசெவியுற்றார்களே இருவரும், அவ்வளவுதான். அதன் பிறகு முஹம்மது நபியிடம் பேசும் போதெல்லாம் உமரின் குரல் மிக மிகத் தாழ்மையுடன் அமிழ்ந்து போய், அவர் சொல்வதை மறுமுறை சொல்லச் சொல்லி விளங்கிக்கொள்ள வேண்டியதாகிப் போனது நபியவர்களுக்கு.\nஇந்த இறைவசனத்தால், தான் தாக்கப்பட்டதாக நினைத்து மருகிய மூன்றாமவரும் உண்டு.\nஇது நிகழ்வுற்ற சில நாட்களுக்குப்பின் தாபித்திடம் திடீரென ஒரு மாறுதல் நிகழ்வுற்றது. யாரிடமும் கலக்காமல் தனித்திருக்க ஆரம்பித்தார். தனது உயிரைவிட அதிகமாய்ப் பாசம் வைத்திருந்த நபியவர்களின் கூட்டத்தில் கலந்து கொள்வதைத் தவிர்த்துக் கொண்டார். வீட்டில் அடைந்து கொண்டு வெளியில் வருவதே இல்லை. தொழுகைக்கு பாங்கு சொல்கிறார்களா, சென்று தொழுதுவிட்டு விரைந்து வந்து வீட்டில் அடைந்து கொண்டார். சில நாட்கள் கழிந்தன. தாபித் தென்படாததைக் கவனித்துவிட்ட நபியவர்கள், \"எங்கே தாபித் யாராவது சென்று விசாரித்து வாருங்களேன்\" என்றதும் அன்ஸாரித் தோழர் ஒருவர் விரைந்தார்.\nசென்று பார்த்தால், மிகவும் சோர்ந்து போய், குனிந்த தலையுடன் இருண்டு கிடந்தார் தாபித். வந்திருந்த அன்ஸாரித் தோழருக்குக் குழப்பம். ஒருவேளை உடல்நலம் சரியில்லையோ\n தங்களுக்கு என்ன ஆயிற்று அபூ முஹம்மது\n\"படுமோசமான செய்தி\" என்று பதில் வந்தது.\nகளைப்பாய் அந்த அன்ஸாரித் தோழரை நிமிர்ந்து பார்த்தவர், \"உங்களுக்கே தெரியும், எனக்கு இயல்பிலேயே உரத்த குரலென்று. நபியவர்களுடன் நானிருக்கும்போது அவர்களது உரையாடலை எனது குரல் அமிழ்த்தி விடுகிறது. இப்படியிருக்க, நீங்களும் கேட்டீர்களில்லையா அல்லாஹ் என்ன வசனத்தை இறக்கியிருக்கிறான் என்று போச்சு, எல்லாம் போச்சு. எத்தனை தடவை அல்லாஹ்வின் தூதருடைய குரலைவிட என் குரல் உயர்த்திப் பேசியிருக்கிறேன் போச்சு, எல்லாம் போச்சு. எத்தனை தடவை அல்லாஹ்வின் தூதருடைய குரலைவிட என் குரல் உயர்த்திப் பேசியிருக்கிறேன் என்னுடைய நற்காரியங்களெல்லாம் வீணாகிப்போய், அழிந்தேன். நரக நெருப்பிற்குரிய மக்களில் ஒருவனாகி விட்டேன் நான்\"\nஒற்றை வசனத்தின் அச்சுறுத்தலில் இடிந்து நொறுங்கிப் போனார்கள் அந்த மேன்மக்கள். எச்சரிக்கை செய்யும் எத்தனை வசனங்களையும் எத்தனை முறை ஓதினாலும் பாறையில் வழிந்தோடும் எண்ணெயைப் போலல்லவா நமது மனங்கள் சலனமற்றுக் கிடக்கின்றன\nவிரைந்து திரும்பினார் அந்த அன்ஸாரித் தோழர். முஹம்மது நபியைச் சந்தித்து, தாபித்தைத் தான் கண்ட கோலத்தையும் அவர் சொன்னதையும் தெரிவித்தார். அதைக் கேட்டு அன்பும் அக்கறையுமாய்த் தம் தோழருக்கு மெய்ச்செய்தி ஒன்று பதிலாக அனுப்பினார்கள் முஹம்மது நபி (ஸல்).\n\"நீங்கள் மீண்டும் அவரிடம் சென்று நான் சொன்னதாகச் சொல்லுங்கள், 'நீர் நரகவாசியல்ல. ஆனால் சொர்க்கவாசிகளுள் ஒருவர்' என்று\"\nஅந்தச் செய்தி வந்தடைந்து தாபித்தை. அதற்குப் பின்தான் அவருக்கு உற்சாகமான இயல்பு நிலை திரும்பியது.\nபத்ரு யுத்தத்தைத் தவிர, நபியவர்களுடன் அனைத்துப் போர்களிலும் தாபித் இடம் பெற்றிருந்தார். பிரமாதமான வீரர். அன்றைய போர்களில் யுத்தம் ஆரம்பிப்பதற்குமுன் இரு தரப்பிலிருந்தும் சிலர் களத்தில் இறங்கி மற்போர் புரிவர். மற்போர் என்றால் விளையாட்டல்ல; வெற்றி, அல்லது மரணம். மிகவும் கடுமையான மற்போர்களிலெல்லாம் கலந்து கொண்டு வெற்றி பெற்றிருக்கிறார் தாபித். அப்பொழுதெல்லாம் அவர் காத்திருந்த வீரமரணம் வாய்க்கவில்லை.\nஅது சிறப்பான ஒரு தருணத்திற்காகக் காத்திருந்தது.\nமக்கா வெற்றியை ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) வரலாற்றில் அறிமுகப்படுத்திக் கொண்டோம். அதன்பின் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மதீனா திரும்பியிருந்தார்கள். முஸ்லிம்களின் ஆட்சி அதிகாரம் அரேபிய தீபகற்பத்தில் பரந்து விரியத் தொடங்கி இருந்தது. மக்களுக்கு அல்லாஹ் கட்டளையிட்டிருந்த ஸகாத் வரியையும் முஸ்லிமல்லாதவர்கள் அளிக்க வேண்டிய 'கரஜ்' எனும் காப்பு வரியையும் திரட்டுவதற்குத் தன் தோழர்களை நியமித்துப் பல திசைகளுக்கும் அனுப்பி வைத்தார்கள் நபியவர்கள்.\nகிளம்பிச் சென்றார்கள் அவர்கள். அந்தந்த கோத்திரத்தினரும் அவர்களை வரவேற்று, தாங்கள் இறைவனுக்குச் செலுத்த வேண்டிய வரியை மனமுவந்து அளித்துப் பெருமிதமாகத்தான் நடந்து கொண்டார்கள் - பனூ தமீம் கோத்திரத்தின் ஒரு பிரிவினரைத் தவிர.\nபனூ தமீம் கோத்திரத்தினர் இருந்த பகுதிக்கு உயைனா இப்னு ஹிஸ்ன் அல்-ஃபஸாரீ ரலியல்லாஹு அன்ஹுதான் வரி திரட்ட அனுப்பப்பட்டிருந்த அதிகாரி. அவர் அங்கிருந்த அக்கம்பக்கத்துப் பகுதிகளில் பணியில் ஈடுபட்டிருக்கும்போது, பனூ தமீமின் கிளைக் கோத்திரமான பனூ அல்-அன்பாரைச் சேர்ந்தவர்கள் அங்கு வந்து குதித்தார்கள். அம்புகள், வாள்கள் என்று போருக்கான ஆயத்தத்துடன் முன்னேறி, உயைனாவை நெருக்கித்தள்ளி அப்பகுதியிலிருந்து விரட்டி விட்டனர்.\nவரியாவது மண்ணாவது, அதெல்லாம் எதுவும் தரமுடியாது, என்ற போக்கிரித்தனம். அப்பட்டமான எதிர்ப்பு.\nவிரைந்து மதீனா திரும்பிய உயைனா, முஹம்மது நபியிடம் செய்தியைத் தெரிவிக்க, நபியவர்கள் மிக உடனே ஐம்பது வீரர்கள் கொண்ட படையை உயைனா தலைமையில் அனுப்பி வைத்தார்கள்.\nஉயைனா தலைமையில் கிளம்பி வந்த படை, பகலில் பதுங்கியும் இரவில் முன்னேறியும் பனூ அல்-அன்பார் கோத்திரத்தினர்மீது திடீர்த்தாக்குதல் நடத்தியது. சுதாரிக்க விடவில்லை அவர்களை. கிடுகிடுவென்று தாக்குதல் நிகழ்த்தி, ஆண்கள், பெண்கள், பாலகர்கள் என்று 62 பேரைக் கைப்பற்றினர். அவர்களது செல்வமும் கைப்பற்றப்பட்டது. மதீனா கொண்டுவரப்பட்ட போர்க்கைதிகள் ரம்லா பின்த் அல்-ஹாரிதின் இல்லத்தில் தங்கவைக்கப் பட்டனர்.\nபனூ தமீம் கோத்திரத்தினருள் ஒரு பகுதியினர் நீண்ட நாட்களுக்கு முன்னரே இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டிருந்தார்கள். நபியவர்களுடன் இணைந்து மக்கா, ஹுனைன் போர்களிலும் கலந்து கொண்டவர்கள் அவர்கள். ஆனால் மற்றொரு பகுதியினர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டிருக்கவில்லை. இந்த பனூ தமீம் முஸ்லிம்களுக்கு, பனூ அல்-அன்பாரைச் சேர்ந்த தங்களுடைய உறவினர்கள் செய்த துர்ச்செயலும் அதன் பின்விளைவும் தெரியவந்தன. உடனே தங்கள் கோத்திரத்தைச் சேர்ந்த சில பெரும்புள்ளிகள் அடங்கிய குழுவொன்றை மதீனாவிற்கு அனுப்பி வைத்தனர்.\nஅந்தக் குழு மதீனா வந்து, மஸ்ஜிதுந் நபவ�� பள்ளிவாசலுக்குள் சென்று, \"பனூ தமீம் கோத்திரத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் வந்திருக்கிறோம். கைப்பற்றப்பட்ட எங்கள் மக்கள் சம்பந்தமாய்ப் பேசவேண்டும். எங்கே முஹம்மது நபி வந்து பேசச் சொல்லுங்கள்\" என்று பகட்டாரவாரம் செய்ய, நபியவர்களுக்குச் செய்தி எட்டியது. வெளியே வந்த அவர்கள் சிறிது நேரம் பேசிக்கொண்டிருக்க, லுஹர் நேரம் நேரம் வந்தது. நபியவர்கள் கிளம்பி மக்களுக்குத் தொழவைத்து முடித்தார்கள். ஸுஃப்பாவில் வந்து அமர்ந்தார்கள். அதன் பிறகே அந்தக் குழுவினர் அவர்களிடம் விரிவாய்ப் பேச முடிந்தது.\nதங்களது கோத்திரத்திலிருந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்கள் முஸ்லிம் படைகளுடன் இணைந்து நட்புறவுடன் போரிட்டதையும், அரபிகள் மத்தியில் தங்களது கோத்திரத்திற்கு உள்ள மரியாதையையும் பெருமதிப்பையும் எடுத்துக் கூறி, \"எங்களது பேச்சாளரும் கவிஞரும் அவர்களது பேச்சுத் திறன், கவி வல்லமை கொண்டு உங்களது பேச்சாளர் மற்றும் கவிஞருடன் போட்டியிட வந்துள்ளனர். அனுமதி தாருங்கள்\".\nபேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி, அதில் தங்களது சுயபெருமை, கீர்த்தி உரைத்தல் இதெல்லாம் அரபியரின் கலாச்சாரத்தில் ஒரு மேட்டிமையாகக் கருதப்பட்ட கால கட்டம்.\nஒரு புன்னகையுடன் அதற்கு நபியவர்கள் அனுமதி அளிக்க, வந்திருந்த குழுவினர் சார்பாய் அவர்களது தலைசிறந்த பேச்சாளர் உத்தரித் இப்னு ஹாஜிப் எழுந்து நின்றார். \"எங்கள் அந்தஸ்தென்ன, பெருமையென்ன, கீர்த்தியென்ன\" என்று அவர்களது குலத்தின் அருமை பெருமை பேசும் ஒரே பளபளா பேச்சு. பனூ தமீம் குலத்து மேன்மை, சாதனைகள் எல்லாம் சிறப்பான சொல்லாடலில் பட்டியலிடப்பட்டன. புரியும்படி சுருக்கமாய்ச் சொல்வதென்றால் உறுப்பினரோ, அமைச்சரோ, சட்டசபையில் தன் தலைவரைப் பற்றியும் அரசைப் பற்றியும் அடுக்கடுக்காய் எடுத்துவிடுவாரே அதைப்போல.\nபனூ தமீம் குழு புளகாங்கிதத்துடன் பார்க்க, பெருமையுடன் தனது பேச்சை முடித்துக் கொண்டு அமர்ந்தார் உத்தரித்.\n எழுந்து நின்று அவர்களுக்கு பதிலளியுங்கள்\" என்றார்கள் முஹம்மது நபி.\n\"புகழனைத்தும் அல்லாஹ்விற்கே. அனைத்து வானங்களும் பூமியும் அவன் படைத்தவை ஆகும். அவை அனைத்திலும் அவன் நாடியதே நடக்கும். அவனுடைய அரியாசனம் அவனது அறிவின் விரிவாக்கம். அவனுடைய கருணையின்றி எதுவுமே நிலைத்தி��ுப்பதில்லை\"\n\"அவன் தன்னுடைய அதிகாரத்தைக் கொண்டு எங்களைத் தலைவர்களாக ஆக்கினான். அவனுடைய படைப்பில் மிகச் சிறந்தவரை தன்னுடைய தூதராகத் தேர்ந்தெடுத்தான். அவர் பெருமதிப்பிற்குரிய பரம்பரையைச் சேர்ந்தவர். மிகவும் நம்பகமானவர். வார்த்தைகளில் உண்மையானவர். செயல்களில் சிறப்பானவர். அவன் அவருக்கு ஒரு வேதத்தை அருளினான், தன்னுடைய படைப்பினங்களுக்கு அவரைத் தலைவராக்கினான். அனைத்துப் படைப்பினங்களுள்ளும் அவர் அவனுடைய நல்லாசிக்கு உள்ளானவர்\"\n\"அந்தப் படைத்தவன்மேல் நம்பிக்கைக் கொள்ளும்படி அவர் அழைப்பு விடுத்தார். அவருடைய மக்களிலிருந்து மக்காவிலிருந்து புலம்பெயர்ந்து இங்குக் குடியேறி வந்தார்களே, அவர்களும் பெருமதிப்புடைய அவருடைய உறவினர்களில் சிலரும் நற்காரியங்கள் புரிவதில் சிறப்பானவர்களும் அவர்மேல் நம்பிக்கைக் கொண்டார்கள். அதன் பிறகு, நாங்கள் அன்ஸார்கள் (உதவியாளர்கள்) அவருடைய அழைப்பிற்குச் செவிமடுத்தோம். ஆகவே நாங்கள் இறைவனின் உதவியாளர்கள். அவனுடைய தூதரின் அமைச்சர்கள்\"\nசுருங்கக் கூறின், \"எல்லாம் இருக்கட்டும். எதுவுமே சர்வ வல்லமை படைத்த அல்லாஹ்விற்கும் அவனுடைய தூதருக்கும்முன் ஒன்றுமேயில்லை\" என்று அப்படியே எதிரணியின் வாயை அடைத்துவிடும் பேச்சு. அவ்வளவுதான்.\nஅடுத்து அல் ஸப்ரகான் இப்னு பத்ரு எனும் தமீம்குலக் கவிஞன் எழுந்து கவிதை பாடினான்.\nதாபித் இப்னு கைஸை எப்படிச் சிறப்புப் பேச்சாளராகத் தேர்ந்து வைத்திருந்தார்களோ அதேபோல் ஹஸ்ஸான் இப்னு தாபித் (ரலியல்லாஹு அன்ஹு) எனும் தோழரைக் கவிஞராகத் தேர்ந்தெடுத்திருந்தார்கள் முஹம்மது நபி. அல் ஸப்ரகான் அமர்ந்ததும் ஹஸ்ஸான் எழுந்து, தன் கவித் திறவுகோலைக் கொண்டு மெதுவாகத் திறக்கத் தொடங்கி, சபையினரின் உள்ளங்களை இறுதியில் கட்டிப் போட்டார்.\nபனூ தமீம் குழுவினருள் அமர்ந்திருந்த அல் அக்ரஃ பின் ஹாபிஸ் என்பவர் எழுந்து, \"நான் சத்தியமிட்டுச் சொல்கிறேன் இந்த முஹம்மது வெற்றியுறப் போகிறார். அவருடைய பேச்சாளர் நாவன்மை மிகைத்தவராய் உள்ளார். அவருடைய கவிஞர், நம் கவியை விஞ்சியிருக்கிறார். சந்தேகமேயில்லாமல் முஸ்லிம்களின் குரல் நம்மைவிட ஓங்கியிருக்கிறது இந்த முஹம்மது வெற்றியுறப் போகிறார். அவருடைய பேச்சாளர் நாவன்மை மிகைத்தவராய் உள்ளார். அவருடைய கவி��ர், நம் கவியை விஞ்சியிருக்கிறார். சந்தேகமேயில்லாமல் முஸ்லிம்களின் குரல் நம்மைவிட ஓங்கியிருக்கிறது\nதோற்றுப்போன அணிக்குப் பரிசு வழங்கப் பட்டது. பிணையக் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். அத்துடன் வந்திருந்த தமீம் குலத்தவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர்.\nமீண்டும் முஸைலமா. அப்பாத் பின் பிஷ்ரு (ரலி) வரலாற்றில் நாம் சந்தித்த யமாமா போர்க் களம். தாபித் பின் கைஸும் அன்ஸார்கள் படைப்பிரிவின் ஒரு தலைவர். அபூ ஹுதைஃபாவினால் விடுவிக்கப்பெற்ற சலீம் எனும் தோழர் முஹாஜிரீன் படைப் பிரிவின் தலைவர். காலித் பின் வலீத் அனைத்துப் படைப்பிரிவுகளின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்த தலைமைத் தளபதி. அந்தப் போர் எத்தகைய கடினமான சூழ்நிலையை முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தியிருந்தது, எத்தகைய வீரத்துடன் போரிட்டுக் கொண்டிருந்தார்கள் என்பதையும் அப்பாதின் வரலாற்றில் பார்த்தோம்.\nஎதிரிகளின் கை சற்று ஓங்கியிருந்தது. ஒரு சந்தர்ப்பத்தில் நிலைமை மோசமடைந்து எதிரிப்படைகள் தாக்கி முன்னேறிக் கொண்டே தலைமைத் தளபதி காலித் பின் வலீதின் முகாம்வரை வந்து, அவரது கூடாரத்தைக் கிழித்து, அவருடைய மனைவி உம்மு தமீமைக் கொன்று விடும் நிலைகூட ஏற்பட்டுவிட்டது.\nபுதிதாய் இஸ்லாத்தில் நுழைந்திருந்த பாலைநில பதுவூ அரபிகளும் தோழர்களுடன் இணைந்து போர் புரிந்து கொண்டிருந்தனர். பதுவூ அரபியரின் ஒற்றுமையற்ற பக்குவமற்ற போக்கு, முஸைலமாவின் படைவீரர்களின் கைஓங்க உதவி புரிந்துவிட்டது. இவ்விதம் நிகழ்வுற்றப் போரில் பல தலைசிறந்த தோழர்கள் வீரமரணம் தழுவினர்.\nமுஸ்லிம்கள் வலுவிழந்து விட்டதாகத் தோன்றியது தாபித்திற்கு. முஸ்லிம் படைப் பிரிவுகள் ஒருவரை ஒருவர் குறைகூறுவதும் ஒருவர் மற்றவர்மேல் குற்றம் சுமத்துவதும் கண்டு, அவரால் பொறுக்க இயலவில்லை.\nஎழுந்து நின்று அரிதாரம் பூசிக் கொண்டார். அரிதாரம் என்றால் இறந்த உடலின் மீது பூசும் நறுமணப் பொருட்கள். அவற்றைப் பரபரவென்று தனது உடலில் பூசிக் கொண்டவர் பிறகு தனது உடலை போர்த்திக் கொண்டார். இறந்த உடலை அடக்கம் செய்யப் போர்த்தும் கஃபன் உடை\nஅனைவரையும் நோக்கி கணீரென்ற தனது உரத்தக் குரலில் முழங்க ஆரம்பித்தார்.\n நாங்கள் அல்லாஹ்வின் தூதருடன் இணைந்து போரிட்டிருக்கிறோம். ஆனால் இப்படியெல்லாம் இல்லை. வெட்கக்கே���ு உங்களது ஒற்றுமையும் ஒருங்கிணைப்பும் இல்லாத போர்முறை உங்களது எதிரிக்குத் துணிச்சலையும் உற்சாகத்தையும்தான் அளித்திருக்கிறது. வெட்கக்கேடு உங்களது ஒற்றுமையும் ஒருங்கிணைப்பும் இல்லாத போர்முறை உங்களது எதிரிக்குத் துணிச்சலையும் உற்சாகத்தையும்தான் அளித்திருக்கிறது. வெட்கக்கேடு அவர்களுடைய தாக்குதலுக்கு அடிபணிந்து கிடக்கிறீர்கள்\n\"எதிரிகளிடமிருந்து தீயபழக்கத்தைக் கற்றுக் கொள்ளாதீர்கள்; அது மோசமானது. உங்கள் தோழர்களுக்கு ஒரு கெட்ட உதாரணமாக நீங்கள் ஆகிவிடாதீர்கள்\"\nபின்னர் வானத்தை நோக்கி இறைஞ்சினார், \"யா அல்லாஹ் பொய்யனை நபியென்று நம்பிக்கிடக்கும் இந்த எதிரிகளுக்கும் எனக்கும் சம்பந்தமற்றவனாக உன் எதிரில் நிற்கின்றேன். இந்த முஸ்லிம்களின் தவறுகளை விட்டு விலகி விட்டவனாக உன்னிடம் வருகிறேன்\"\nஅவ்வளவு தான். மரணத்தை நோக்கி ஓட ஆரம்பித்தார்.\nமறுபுறமோ அப்பாத் பின் பிஷ்ருவின் உணர்ச்சிகரமான அழைப்பைக் கேட்டு அன்ஸாரிகள் குழுமிக் கொண்டிருந்தனர். அந்தக் கூட்டத்தில் இணைந்தார் தாபித்.\nஎதிரே ரணகளமாகிக் கிடந்த போர்களம். வாள்கள் உரசும் ஒலி, அது கிளப்பும் தீப்பொறி; பாயும் ஈட்டிகள், அம்புகள், இறந்து விழும் படைவீரர்கள்; துண்டாடப்பட்ட அங்கங்கள், உருண்டு விழும் தலைகள்; களமெங்கும் பரவிக் கிடந்த இரத்தம், வீரர்களின் போர் முழக்கம். படு ஆக்ரோஷமுடன் நிகழ்ந்து கொண்டிருந்தது யுத்தம்.\nஅந்தக் கூட்டத்திற்குள் எதிரிப் படைகளை நோக்கி வேகமாய்ப் பாய்ந்து மூழ்கினார் தாபித்.\nஅவருடன் அப்பொழுது இணைந்திருந்த மற்ற தோழர்கள், அல் பர்ரா இப்னு மாலிக், உமர் கத்தாபின் சகோதரர் ஸைத் இப்னு கத்தாப், அபூ ஹுதைஃபாவினால் விடுவிக்கப்பெற்ற சலீம் ரலியல்லாஹு அன்ஹும் ஆகியோர். அவர்களுடன் சிங்கம்போல் களத்தில் புகுந்து சரமாரியாக எதிரிகளைத் தாக்க ஆரம்பித்தார் தாபித். அவருடைய மூர்க்கமான தாக்குதலும் அதில் எதிரிகள் சாய்ந்து விழும் வேகமும் கண்ட முஸ்லிம் படைகளுக்குத் தீப்பற்றியது. துணிச்சலையும் வீரத்தையும் அவர்களுக்கு அது அள்ளிக் கொட்டியது. படு மூர்க்கமுடன் எதிரிகள்மீது பாய ஆரம்பித்தனர் முஸ்லிம்கள். அப்பொழுதுதான் எதிரிப் படைகளுக்கு அச்சம் சூழ ஆரம்பித்தது. போர் திசை திரும்பியது. ஆக்ரோஷமாய் எதிரிகளை “மரணத் தோட்டத்திற்குள்” விரட்டிச் சென்றது முஸ்லிம்கள் படை.\nநாலாபுறமும் சுழன்று சுழன்று போரிட்டுக் கொண்டிருந்தார் தாபித். ஆயுதங்கள் சுழன்று கொண்டிருந்தன. எதிரிகளைத் தாக்கி முஸ்லிம் படைகள் முழுவெறியுடன் முன்னேறிக் கொண்டிருந்தன. கொளுத்தும் வெயிலில் களத்தில் நெருப்பு பறந்து கொண்டிருந்தது. தாபித்தின் உடலெங்கும் சகட்டுமேனிக்கு விழுப்புண்கள். பெருக்கெடுத்தோடும் குருதி, வழிந்தோடும் வியர்வையுடன் வெற்றிக்கு வித்திட்டுவிட்டு வீரமரணம் எய்தினார் தாபித் இப்னு கைஸ்.\nநபியவர்களின் தீர்க்கதரிசனம் அன்று யமாமாவில் முழுதாய் நிறைவேறியது. மரணம் பெருமிதம் கொண்டது பின்னே அதை அரவணைக்க, உடையுடுத்தி ஒப்பனையிட்டு ஓடியவராயிற்றே அவர்\nசத்தியமார்க்கம்.காம்-ல் 27 ஜூலை 2010 அன்று வெளியான கட்டுரை\nஉதவிய நூல்கள்: Read More\n<<தோழர்கள் - 12>> <<தோழர்கள் - 14>>\n\"ஜூபைதா\" நெடுங்கதை 1925 காலகட்டத்தின் தமிழ் வார்த்தை பிரயோகங்களோடு, சுவராஸ்யத்திற்கு கொஞ்சமேனும் ...\nAlhamdulillah. அழகு. அதிகம் படித்து அதிகம் எழுத அல்லாஹ் அருள் புரிய வேண்டுகிறேன்.\nமுஹம்மது நபி (ஸல்) வரலாறு - கட்டுரைப் போட்டி முடிவுகள்\nஎல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. இறையருளால் நான் எழுதிய கட்டுரை, முதல் இடத்தைப் பிடித்தது அறிந்து பெரு ...\nகண்கள் கசிந்தது. வீரத்திற்குப் பெயர் பெற்ற ஆஸிம் பின் தாபித் (ரலி)அவர்களின் உறுதி. அதற்கு அல்லாஹ் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tag/prabhu-deva/", "date_download": "2020-08-15T16:57:21Z", "digest": "sha1:I3TWYYL7PLDM4EGTLJXJ2CVWU2DG4MVQ", "length": 3496, "nlines": 88, "source_domain": "chennaionline.com", "title": "prabhu deva – Chennaionline", "raw_content": "\nமேயாத மான் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இந்துஜா தொடர்ந்து முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாகி வருகிறார். விக்ரம் பிரபுவை தொடர்ந்து தற்போது ஆர்யாவுக்கு ஜோடியாகி இருக்கிறார். ‘மெளன\nஅமிதாப் பச்சன், அமீர்கானை ஆட வைத்த பிரபு தேவா\nபிரபுதேவா சமீபகாலமாக நடனம் மற்றும் இயக்கத்தில் இருந்து ஒதுங்கி நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். 6 படங்களில் பிசியாக நடித்து வரும் பிரபுதேவா, அமிதாப் பச்சன்,\n‘பாகுபலி’ வில்லனுடன் பைட் போட்ட பிரபு தேவா\nவாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் பட நிறுவனம் சார்பாக கே.எஸ்.சீனிவாசன், கே.எஸ்.சிவராமன் அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம் “எங் மங் சங்”. இந்த படத்தில் பிரபுதேவா கதாநாயகனாக நடிக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/31570-2016-10-02-18-07-45", "date_download": "2020-08-15T17:07:32Z", "digest": "sha1:BFEV5U5CYSJK4SV2W6FY6KT2CBX3RBGA", "length": 41615, "nlines": 256, "source_domain": "keetru.com", "title": "இழிவானதா இணைய வீரம்? - விகடன் ஆசிரியருக்கு வேதனை தோய்ந்த ஒரு மடல்!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nஅறச்சீற்றத்துடன் சிறுமைகண்டு பொங்குகிற இறையன்புவின் சிறுகதைகள்\nவிகடன் குழுமத்தின் வேலை நீக்க நடவடிக்கை - தொழிலாளர்கள் செய்ய வேண்டியது என்ன\nசாதி ஒழிப்பு அரசியல் விடுதலையை வென்றெடுப்போம்\n இந்தக் கட்டுரையை விகடன் பிரசுரிக்குமா\nதமிழர்கள் சுமந்த மூத்திரச் சட்டி..\nபகத்சிங் குறித்து காந்தியும், ஆனந்த விகடனும்\nபார்ப்பனப் பத்திரிகைகள் சங்கர மடத்தின் நாடித் துடிப்பு\nஇந்திய விவசாயத்தை அழிக்கும் மூன்று அவசரச் சட்டங்கள்\nதேசிய கல்விக் கொள்கை 2020 - ஒரு விரிவான அலசல்\nஇந்தியா என்கிற கருத்தாக்கம் - சுனில் கில்நானி தத்துவ நூலைப் போன்றதொரு வரலாற்று நூல்\nபெண்கள் மற்றும் ஆண்களின் மூளை\nமூணாறு மண்ணில் உயிரோடு புதையுண்ட தமிழ்ப் பாட்டாளிகளின் துயரம் தணிக்க…\nபுதிய கல்விக் கொள்கை - திலகர் என்னும் மனு தர்மவாதியின் பார்வை\nவெளியிடப்பட்டது: 02 அக்டோபர் 2016\n - விகடன் ஆசிரியருக்கு வேதனை தோய்ந்த ஒரு மடல்\nபெருமதிப்பிற்குரிய விகடன் ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்\nவாரந்தோறும் தவறாமல் விகடன் படித்து வருபவன் நான். சிறு வயதிலிருந்தே விகடனின் தீவிர விசிறியும் கூட. கடந்த 28.9.2016 இதழ் படித்தேன். அதில் இடம் பெற்றிருந்த ‘நீங்களும் போராளி ஆகலாமே பிரெண்ட்ஸ்’ கட்டுரையைப் படித்து மிகவும் திகைத்துப் போனேன். அண்மைக் காலமாக ‘முகநூல் போராளிகள்’ என அவ்வப்பொழுது நக்கலும் நையாண்டியுமாக சில வரிகளை ஆங்காங்கே விகடனில் பார்த்திருந்தாலும், சமூக அக்கறையோடு பதிவிடுபவர்களை இழிவுபடுத்தி இப்படி ஒரு தனிக் கட்டுரையே விகடனில் வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. காரணம், விகடன் என் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கம் அப்பேர்ப்பட்டது.\nவிடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை வெறும் தீவிரவாதி என்று எண்ணியிருந்த எனக்கு இனப்படுகொலை காலக்கட்டத்தில் விகடன் வெளியிட்ட கட்டுரைகள்தாம் அவர் எப்பேர்ப்பட்ட தலைவர் என்பதை உணர்த்தின. அதே போல, ‘சோளகர் தொட்டி’ நூலாசிரியர் ச.பாலமுருகனின் நேர்காணலை வெளியிட்டு, வீரப்பன் போன்ற ஒருவருக்கு அந்த மண்ணில் எப்படிப்பட்ட இன்றியமையாத் தேவை இருந்தது என்று எனக்குப் புரிய வைத்ததும் விகடன்தான். காசுமீர்ப் பிரச்சினை என்றால் என்ன என்கிற அடிப்படைப் புரிதல் கூட இல்லாமல், ‘எது எப்படிப் போனாலும் காசுமீர் என் இந்திய மண்ணுக்கு மட்டுமே உரியது’ என்று சராசரி இந்தியனுக்கே உரிய மனநிலையோடு இருந்த எனக்கு, காசுமீர் மக்களின் மனநிலையை உரைக்கச் சொன்னதும் பல்வேறு காலக்கட்டங்களில் அவ்வப்பொழுது வெளிவந்த விகடனின் கட்டுரைகள்தாம்.\nஅப்பேர்ப்பட்ட விகடனே இன்று, சமூக அக்கறையோடு இயங்குவதை இந்த அளவுக்கு இப்படி இழிவுபடுத்தி எழுதுகிறது எனில் இதன் பின்னுள்ள அறம் என்ன என்பது எனக்குப் புரியவில்லை.\n‘முகநூல் போராளி... முகநூல் போராளி...’ என்று வரிக்கு வரி எழுதியிருக்கிறீர்களே ஐயா நாங்கள் போராளிகள் என்று எங்களை எப்பொழுது சொல்லிக் கொண்டோம் எங்களுக்கே கொஞ்சம் நினைவுபடுத்த முடியுமா எங்களுக்கே கொஞ்சம் நினைவுபடுத்த முடியுமா ஈழப் பிரச்சினை முதல் இன்று பேருருவெடுத்து நிற்கும் காவிரிப் பிரச்சினை வரை எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் சரி, அதைப் பற்றி இணையத்தில் எழுதுபவர்கள் அதன் மீதுள்ள அக்கறையாலும் உணர்ச்சிக் கொந்தளிப்பினாலும்தான் எழுதுகிறோமே தவிர இப்படி இந்தப் பிரச்சினை பற்றி நாலு வரி எழுதுவதாலேயே நாங்களும் போராளிகள்தாம் என ஒருபொழுதும் யாரும் இங்கு பீற்றிக் கொள்வது கிடையாது. நீங்களாக அப்படி நினைத்துக் கொண்டால் அதற்கு நாங்களா பொறுப்பு\nசரி, அப்படியே உங்கள் வார்த்தைப்படி நாங்கள் ‘முகநூல் போராளிகள்’ என்றே ஒரு பேச்சுக்காக வைத்துக் கொள்வோம். அப்படியே இருந்தாலும் அதில் இந்த அளவுக்கு நீங்கள் இழிவுபடுத்தி எழுத என்ன இருக்கிறது கேட்டால், சமூகப் பிரச்சினைகளுக்காக வீதிக்கு வந்து போராடாமல் குளிரூட்டப்பட்ட அறையின் சொகுசு நாற்காலியில் அமர்ந்து கொண்டு இணையத்தில் எழுதுவது கோழைத்தனம் என்பீர்கள். எங்கே, நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள் கேட்டால், சமூகப் பிரச்சினைகளுக்காக வீதிக்கு வந்து போராடாமல் குளிரூட்டப்பட்ட அறையின் சொகுசு நாற்காலியில் அமர்ந்து கொண்டு இணையத்தில் எழுதுவது கோழைத்தனம் என்பீர்கள். எங்கே, நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள் இந்தியாவில், இணையத்தில் சர்ச்சைக்குரிய ஒரு கருத்தைத் தெரிவிப்பது என்பது அவ்வளவு பாதுகாப்பானதா என்ன இந்தியாவில், இணையத்தில் சர்ச்சைக்குரிய ஒரு கருத்தைத் தெரிவிப்பது என்பது அவ்வளவு பாதுகாப்பானதா என்ன அந்தளவுக்கா இங்கே கருத்துரிமை வாழ்வாங்கு வாழ்கிறது\nமோடியைப் பற்றி சமூக ஊடகத்தில் கருத்து தெரிவித்தவர் கைது செய்யப்பட்டதும் இந்த நாட்டில்தான். பால் தாக்கரே மறைவை ஒட்டிய கடையடைப்புக்கு எதிரான கருத்துக்கு வெறும் விருப்பம் தெரிவித்ததற்கே ஒரு பெண் கைது செய்யப்பட்டதும் இதே நாட்டில்தான். குறிப்பிட்ட அந்தச் சட்டப்பிரிவு இப்பொழுது அமலில் இல்லை என்றாலும், அந்தச் சட்டம் அமலில் இருந்த பொழுதிலிருந்தேதான் முகநூல் போராளிகள் என உங்களால் வர்ணிக்கப்படுவோர் நடுவண் – மாநில அரசுகள், ஆட்சியாளர்கள், அரசியல் தலைவர்கள், நாட்டு நடப்புகள், சர்ச்சைக்குரிய பிரச்சினைகள் பற்றியெல்லாம் பதிவுகளை எழுதிக் கொண்டிருக்கிறோம் என்பதை உங்களுக்குத் தெரியப்படுத்த விரும்புகிறேன். விடுதலைப்புலிகள், சோனியா காந்தி எனும் வார்த்தைகளே முகநூலில் தடை செய்யப்பட்டிருந்த காலக்கட்டத்தில்தான் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும், சோனியா காந்தியைக் கடுமையாக எதிர்த்தும் பல பதிவுகள் அதில் பதியப்பட்டன என்பதையும் உங்களுக்கு நினைவுபடுத்த விழைகிறேன்.\nஇன்னும் சொல்லப் போனால், இதழாளர்களாகிய உங்களை விடத் தனிமனிதர்களாகிய எங்களுக்குத்தான் இப்படியெல்லாம் எழுதுவதில் அபாயம் கூடுதல்.\nமக்களாட்சியின் நான்காவது தூண் என அரசியலமைப்புச் சட்டத்தால் ஏற்புரிமை (அங்கீகாரம்) அளிக்கப்பட்டிருப்பவர்கள் நீங்கள். அந்தத் துணிச்சலில் முதலமைச்சர் முதல் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் வரை எல்லாரையும் விமரிசிக்கிறீர்கள். ஆனால், நட்பு பாராட்டுவதற்கும் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கும் மட்டுமே உருவாக்கப்பட்ட முகநூல் முதலான சமூக ஊடகங்களில் நாங்கள் ஆட்சியாளர்களையும் அதிகாரத்தில் இருப்பவர்களையும் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறோம்.\nஇதழாளர் சங்கம், பதிப்பாளர் சங்கம் என உங்களுக்குப் பின்புலங்கள் நிறைய. நீங்கள் ஏதாவது சர்ச்சைக்குரிய வகைய���ல் எழுதி மாட்டிக் கொண்டால் உங்களுக்கு உறுதுணையாக அவர்கள் வருவார்கள். ஆனால், வங்கிக் கணக்குக் கூடத் தொடங்க வகையில்லாத எத்தனையோ பேர் முகநூல் கணக்குத் தொடங்கி சமூகத்தைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறோம். நாங்கள் சட்டத்தின் பிடியில் சிக்கினால் எங்களுக்காக அலையப் போவது எங்கள் குடும்ப உறுப்பினர்கள் மட்டும்தான்.\nஇவை மட்டுமல்ல, இவ்வளவு வலுவான பின்புலங்களைக் கொண்ட இதழ்களாகிய நீங்கள் கூட இதுவரை தனி ஈழம், இந்திய அரசின் தமிழர் துரோகம் போன்றவை பற்றித்தான் எழுதியிருக்கிறீர்களே தவிர ஒரு நாடு, தன் குடிமக்களில் குறிப்பிட்ட பிரிவினரைத் தொடர்ந்து புறக்கணித்து வந்தால் அவர்கள் தங்களுக்குண்டான தனித்த இறையாண்மையை அடையத் தனி நாடு கேட்டுப் போராடத் தொங்கி விடுவார்கள் என்கிற வரலாற்று உண்மையை எழுத ஒருநாளும் நீங்கள் துணிந்ததில்லை. ஆனால், உங்களைப் போல் எந்தப் பின்புலமும் இல்லாத தனிமனிதர்களான எங்களில் பலர் அதைத் துணிந்து எழுதியிருக்கிறார்கள்; அதன் பின்விளைவுகள் எப்பேர்ப்பட்டவை என்பதை உணர்ந்தும்.\nஇப்படி, எதற்கும் துணிந்து சமூக அக்கறைப் பதிவுகளை வெளியிடும் எங்களைப் போன்றவர்களை, சில மணி நேரப் புகழுக்காகவும் சில பல விருப்பக்குறிகளுக்காகவும்தாம் (likes) எழுதுபவர்கள் என நீங்கள் கூறுகிறீர்கள். அதே போல, இதழ் வெளியிட்டு இலட்ச இலட்சமாக வருவாய் ஈட்டும் உங்களைப் போன்றவர்களை அப்படிப்பட்ட வருமானத்துக்காகத்தான் சமூக அக்கறை சார்ந்த கட்டுரைகளை வெளியிடுகிறீர்கள் என நாங்கள் விமரிசிக்க எவ்வளவு நேரம் ஆகும் என்பதை நீங்கள் ஒரு நொடி சிந்தித்துப் பார்க்க வேண்டும்\nஆனால், நாங்கள் அப்படிச் சொல்ல மாட்டோம். மோடி பற்றியும், தாக்கரே பற்றியும் எழுதிச் சிறைக்குப் போன ‘முகநூல் போராளிகளை’ நீங்கள் மறந்து விட்டிருக்கலாம்; அப்படி வெளியில் வராமல் தனிப்பட்ட முறையில் அரசின், அதிகாரப் பீடத்தின் கரங்களால் குட்டி வைக்கப்பட்டவர்களைப் பற்றி நீங்கள் அறியாமலிருக்கலாம். ஆனால், கருத்துப்படம் வெளியிட்டதற்காக விகடன் ஆசிரியர் சிறைக்குப் போன வரலாற்றை நாங்கள் மறந்து விடவில்லை. ஜெயலலிதாவைப் பற்றி எழுதி இன்றும் வழக்குக்காக நீங்கள் அலைந்து கொண்டிருப்பதை நாங்கள் அறியாமலும் இல்லை.\nஎந்த ஒரு செயலைச் செய்தாலும் அதற்கெனச் சில ஆதாயங்கள் கிடைக்கத்தான் செய்யும். ஆனால், குறிப்பிட்ட செயலில் ஈடுபடுபவர் அந்த ஆதாயங்களை எதிர்பார்த்து அந்தச் செயலைச் செய்கிறாரா அல்லது தன் உள்ளார்ந்த அக்கறையினால் செய்கிறாரா என்பது அவரவர் உள்ளத்துக்கு மட்டுமே தெரிந்தது. மக்கள் நலனுக்காகச் சிறைக்குப் போகவும் தயங்காத உங்களைப் போன்ற இதழாளர்கள் இருக்கும் இதே நாட்டில் வருமானத்துக்காக மட்டுமே இதழ் நடத்துபவர்களும் உண்டு என்பது எப்படி மறுக்க முடியாததோ, அதே போலத்தான், சில மணி நேரப் புகழுக்காகவும் சில பல விருப்பக் குறிகளுக்காகவும் பதிவிடுபவர்களுக்கிடையில் சமூக அக்கறைக்காக மட்டுமே இணையத்தில் எழுதுபவர்களும் உண்டு என்பதும் மறுதலிக்க முடியாத உண்மை.\nநேரடிப் போராட்டங்களில் இறங்காமல் இப்படி இணையத்தில் எழுதிக் கொண்டிருப்பதால் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது என்பது உங்களைப் போன்றோர் எங்கள் மீது தெளிக்கும் நையாண்டிகளுக்குப் பின்னுள்ள அடுத்த குற்றச்சாட்டு, இல்லையா\nதெரியாமல்தான் கேட்கிறேன், எத்தனையோ சமூகப் பிரச்சினைகள் பற்றிக் காலங்காலமாக விகடனில் எழுதி வருகிறீர்களே, இதழ்களின் எழுத்துக்கள் மட்டும் மாற்றத்தைக் கொண்டு வந்து விடும் என நீங்கள் எந்த அடிப்படையில் நம்புகிறீர்கள் காரணம், உங்கள் இதழைப் பல இலட்சக்கணக்கானோர் படிக்கிறார்கள். பெரும்பாலான மக்களுக்கு உங்கள் எழுத்து போய்ச் சேருகிறது. அது சமூகத்தின் பொது புத்தியில் பதிந்து மாற்றத்தைக் கொண்டு வரும் என நம்புகிறீர்கள், இல்லையா காரணம், உங்கள் இதழைப் பல இலட்சக்கணக்கானோர் படிக்கிறார்கள். பெரும்பாலான மக்களுக்கு உங்கள் எழுத்து போய்ச் சேருகிறது. அது சமூகத்தின் பொது புத்தியில் பதிந்து மாற்றத்தைக் கொண்டு வரும் என நம்புகிறீர்கள், இல்லையா அப்படிப்பட்ட நம்பிக்கை எங்களுக்கு மட்டும் ஏன் இருக்கக்கூடாது அப்படிப்பட்ட நம்பிக்கை எங்களுக்கு மட்டும் ஏன் இருக்கக்கூடாது\nசமூக ஊடகங்கள் இன்று முதன்மை ஊடகங்களுடனே போட்டியிடும் அளவுக்கு வளர்ந்து நிற்கின்றன. ஊடக உலகின் பேரரசனாகத் திகழும் திரைப்படத்துறையே சமூக ஊடக விமர்சனங்களால் பாதிக்கப்படுவதாக புலம்பல் எழும் அளவுக்கு அதன் வீச்சு இருக்கிறது. சமூக ஊடகத்தில் உள்ள ஒரு மனிதருக்குச் சில நூறு பேர் நண்பர்களாக இருக்கிறார்கள். அந���தச் சில நூறு பேரில் ஒவ்வொருவருக்கும் சில நூறு நண்பர்கள் இருக்கிறார்கள். அந்த ஒவ்வொருவரின் நட்பு வட்டத்திலும் இன்னும் சில நூறு பேர் உள்ளார்கள். இந்த எண்ணிக்கை இப்படியே பல நூறாயிரங்களில் தொடர்கிறது. அதனால்தான் இங்கு எழுதப்படுபவை மிகச் சில மணி நேரங்களில் பொதுவெளிக்கு வந்து சேர்கின்றன. ஆக, இதழ்கள் போன்ற முதன்மை ஊடகங்களுக்கு மட்டுமில்லை, சமூக ஊடகத்தில் எழுதுபவர்களுக்கும் மறைமுகமாகப் பல்லாயிரம் நேயர்கள் இருக்கவே இருக்கிறார்கள். அது மட்டுமில்லை, வணிக அடிப்படையில் இயங்கியாக வேண்டிய கட்டாயத்தில் உள்ள உங்களைப் போன்ற முதன்மை ஊடகங்களின் எழுத்துக்களை விட, எந்த வணிக ஆதாயமும் இல்லாத எங்கள் எழுத்துக்களுக்கு மக்களிடையே நம்பகத்தன்மை பன்மடங்கு மிகுதி. எனவே, எங்கள் எழுத்துக்களும் நாளை நல்ல மாற்றங்களை சமூகத்தில் ஏற்படுத்தும்; அதையும் நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள் அதற்கு முன் இதைப் பாருங்கள் அதற்கு முன் இதைப் பாருங்கள்\n‘முகநூல் போராளிகள்’ என்று எங்களை முடிந்த அளவுக்கு இழிவுபடுத்தி நீங்கள் வெளியிட்டீர்கள். ஆனால், விகடனின் போராளித்தனத்தை இதே சமூகம் கேள்விக்குட்படுத்தி, இழிவுபடுத்தியபொழுது முகநூல் போராளிகள் செய்தது என்ன என்பதை நீங்கள் அறிய வேண்டாவா இதோ இந்த இணைப்பைச் சொடுக்கி அங்கு வெளியிடப்பட்டுள்ள கட்டுரையைப் பாருங்கள்:https://www.facebook.com/gnaanapragaasan.e.bhu/posts/372031772885213\nஇது ஒரு சோற்றுப் பதம்தான். விகடனை யார் தவறாகப் பேசினாலும் இப்படி வரிந்து கட்டிக் கொண்டு வலுச் சண்டைக்குப் போன கதைகள் இணையத்தில் ஏராளம் உண்டு. அப்படிப் போகிறவர்களெல்லாரும் நான் பார்த்த வரை, நீங்கள் வர்ணிக்கிற ‘முகநூல் போராளி’கள்தாம். நேரம் கிடைக்கும்பொழுது இணையத்தில் தேடிப் பாருங்கள். இப்படி நிறையக் காணலாம்.\nஇவ்வளவுக்கும் பிறகும், சமூகப் பிரச்சினைகளுக்காக இணையத்தில் குரல் கொடுப்பது கீழத்தரமானது என்பதுதான் உங்கள் நிலைப்பாடு எனில், வேறு வழியின்றி இரண்டு கடுமையான கேள்விகளை நான் உங்கள் முன் வைத்தாக வேண்டியிருக்கிறது.\nதொண்ணூறு ஆண்டுக் காலமாக வெற்றிகரமாக இதழ்களை நடத்தி வரும் நீங்கள் ஈழப் பிரச்சினை, தமிழ் மீனவர் பிரச்சினை, அணு உலை ஆபத்து, சுற்றுச்சூழல் சீர்கேடு எனப் பல பிரச்சினைகளைப் பற்றிய உங்கள் கட்டுரைகளை எல்லாம் த��டர்ந்து அச்சு இதழ்களில் மட்டுமில்லாமல் இணையத்திலும் வெளியிட்டு வருகிறீர்கள். அதாவது, சமூகப் பிரச்சினைகளுக்காக நேரடியாகக் களத்தில் இறங்காமல் எழுத்தளவில் மட்டும் குரல் கொடுப்பது என்பதை விகடனும் தொடர்ந்து செய்தே வருகிறது. என்ன ஒரு வேறுபாடு எனில், நாங்கள் இணையத்தில் மட்டும் இயங்குகிறோம்; விகடன் இணையம், அச்சு என இரண்டு வகைகளில் இயங்குகிறது, அவ்வளவுதான். எனில், நேரடிப் போராட்டங்களில் ஈடுபடாமல் வெளியிலிருந்து மட்டும் அறச்சீற்றத்தைக் காட்டுவது இழிவானதானால் விகடனுக்கும் அது பொருந்தாதா என்பது முதல் கேள்வி.\nஇரண்டாவதாக, இப்படிப்பட்ட முகநூல் போராளிகளை உருவாக்கியதில் விகடனுக்கு எந்தப் பங்குமே இல்லையா என்பது.\nஆம், என்னைப் பொறுத்த வரை, நான் இன்று தமிழர் பிரச்சினைகளில் இவ்வளவு தீவிர உணர்வாளனாக இருக்கிறேன் என்றால், அதற்கு விகடனும் ஒரு மாபெரும் காரணம். ஏற்கெனவே சொன்னபடி, இனப்படுகொலை நேரத்தில் விகடனில் வெளிவந்த பல கட்டுரைகள்தாம் தமிழர்களுக்கு எதிரான இந்திய அரசின் துரோகங்கள் பற்றியும், ஈழ விடுதலையின் பின்னுள்ள நியாயத்தைப் பற்றியும் பல புரிதல்களை எனக்கு ஏற்படுத்தின. தொலைக்காட்சிகள், நாளேடுகள் போன்ற மற்ற ஊடகங்களும் இந்தப் புரிதல்களை எனக்கு அளிக்கத் தவறவில்லை என்றாலும் விகடனின் பங்கு அதில் பெரிது. ஆம், இழித்தும் பழித்தும் முடிந்தபடியெல்லாம் உங்களால் கீழ்மைப்படுத்தப்பட்ட நாங்கள் எங்கிருந்தோ குதித்த வேற்றுக்கோள் மனிதர்கள் இல்லை. உங்களைப் போன்றோரின் எழுத்துக்களால் உருவானவர்கள்தாம்.\n உங்களைக் காயப்படுத்துவதற்காக இந்தக் கேள்விகளைக் கேட்கவில்லை. குறிப்பிட்ட அந்தக் கட்டுரை எங்களைப் போன்றவர்களின் மனதை எந்தளவுக்குக் காயப்படுத்தியிருக்கிறது என்பதை உங்களுக்கு உணர்த்த எண்ணியே கேட்டேன்.\n விரசத் தளங்களைப் பார்ப்பதற்கும், தலையா - தளபதியா எனச் சண்டை போடுவதற்கும், சீட்டாடுவதற்கும், பணம் ஈட்டுவதற்குமே பெரும்பாலோர் இணையத்தைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் இந்நாட்டில் எங்களைப் போன்றோர், ஏதோ எங்களுக்குத் தெரிந்த வகையில் சமூக அக்கறையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறோம். அப்படிப் பயன்படுத்தும் முறையில் தவறு தென்பட்டால் தங்களைப் போல் ஊடக உலகில் விழுது விட்டவர்கள் எங்களைப் ப��்படுத்துங்கள் மாறாக, இப்படியெல்லாம் புண்படுத்தாதீர்கள் எனப் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்\nஎதிர்க் கருத்துக் கொண்ட கடிதம் எனத் தெரிந்தும், தங்கள் விலைமதிப்பில்லா நேரத்தில் இவ்வளவு கணிசமான பங்கை எனக்காக ஒதுக்கியமைக்கு மிக்க நன்றி\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/cricket/03/196134", "date_download": "2020-08-15T16:01:10Z", "digest": "sha1:RLB2VXBZFKXXBUEIIR3RLRULJTA3IPXI", "length": 9099, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "7வது பந்தில் அவுட் ஆன வீரர்! நடுவரின் தவறான முடிவால் அதிர்ச்சி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n7வது பந்தில் அவுட் ஆன வீரர் நடுவரின் தவறான முடிவால் அதிர்ச்சி\nபிக் பாஷ் லீக் டி20 தொடரில் துடுப்பாட்ட வீரர் ஒருவர், பந்து வீச்சாளர் வீசிய 7வது பந்தில் அவுட் ஆகி அதிர்ச்சியுடன் வெளியேறிய சம்பவம் நடந்துள்ளது.\nஅவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் லீக் டி20 தொடரின் நேற்றைய ஆட்டத்தில், பெர்த் ஸ்காச்சர்ஸ் மற்றும் சிட்னி சிக்ஸர்ஸ் அணிகள் மோதின.\nமுதலில் ஆடிய சிட்னி சிக்ஸர்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 177 ஓட்டங்கள் குவித்தது. அதனைத் தொடர்ந்து பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி களமிறங்கியது.\nதொடக்க வீரர் மைக்கேல் கிளிங்கர் 2வது ஓவரை வீசிய துவார்ஹியூஸின் பந்துவீச்சை எதிர்கொண்டார். 6 பந்துகள் வீசப்பட்ட நிலையில் 7வது பந்தை துவார்ஹியூஸ் வீசினார். அதனை எதிர்கொண்ட கிளிங்கர், 3rd மேன் திசையில் தூக்கி அடிக்க கேட்ச் ஆனார்.\nஆனால் இந்த கேட்ச் சர்ச்சைக்குரியதாக இருந்ததால் 3வது நடுவருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதன் பின்னர் அது கேட்ச் தான் என்று உறுதிபடுத்தப்பட்டதைத் தொடர்ந்து, கள ��டுவர் ‘அவுட்’ என அறிவித்தார்.\nஏற்கனவே ஓவர் முடிந்துவிட்டதை அறியாமல் அவர் இவ்வாறு அறிவித்துள்ளார். ஆனால், 3வது நடுவரிடம் அவுட் குறித்து கேட்டபோது தான் 7வது பந்தில் அவுட் ஆனதை துடுப்பாட்ட வீரர்கள் உணர்ந்தனர்.\nஎனினும், கள நடுவர் அவுட் என்று அறிவித்ததால் அதிருப்தியுடன் கிளிங்கர் வெளியேறினார். கிரிக்கெட் விதிப்படி 7வது பந்து அவுட் ஆவது செல்லாது. ஆனால், கள நடுவர் அதனை கவனிக்கவில்லை.\nஇதனைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரர் பான்கிராஃப்டின் அதிரடியான ஆட்டத்தினால், பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-15T18:28:13Z", "digest": "sha1:NFXJ4HF5ZAZLHSRBTBPYWOJJLDSTDUCI", "length": 4891, "nlines": 73, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:மூளை-கணினி இடைமுகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரையின் தலைப்பில் அல்லது உள்ளடக்கத்தில் பொது பயன்பாட்டில் இல்லாத அல்லது புதிய தமிழ் சொற்கள் அல்லது சொற்தொடர்கள் உள்ளன. அவற்றுக்கு இணையான பொது பயன்பாட்டில் இருக்கும் அல்லது பொருள் இலகுவில் புலப்படக்கூடிய அல்லது எளிய சொற்கள் இருந்தால் தயவுசெய்து இங்கே தெரிவியுங்கள். நீங்களே கட்டுரையில் மாற்றங்களை ஏற்படுத்தி இங்கே விளக்கம் தந்தாலும் நன்றே.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 திசம்பர் 2008, 23:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/who-gains-by-the-competition", "date_download": "2020-08-15T15:56:48Z", "digest": "sha1:2KNATQRYOFQB6KHDPKPWAPTGHDWTUB7I", "length": 9702, "nlines": 72, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசனி, ஆகஸ்ட் 15, 2020\nபோட்டா போட்டியால் யாருக்கு லாபம்\nசில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பதால் ஏற்பட இருக்கும் ஆபத்துக்க ளைப் பற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகளும், வணிகர் சங்கங்களும் எச்சரித்தன. இதனால் உள்நாட்டு சில்லரை வர்த்தகம் கடும் பாதிப்பை சந்திப்ப தோடு பன்னாட்டு நிறுவனங்கள் வியாபார அறமற்ற கழுத்தறுப்பு போட்டியில் ஈடுபடும் என்று எச்சரிக்கப்பட்டது. ஆனால் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை தாங்கள் செய்திருப்ப தாகக் கூறி மோடி அரசு சில்லரை வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அந்நிய முத லீட்டை தங்கு தடையின்றி அனுமதித்தது. ஆனால் தற்போது பிளிப் கார்டு, அமேசான் போன்ற நிறுவனங்களிடமிருந்து விபரங்களை மத்திய அரசு கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது. அமேசான், பிளிப்கார்டு போன்ற அந்நிய நேரடி முதலீட்டைப் பெற்றுக் கொண்டு ஆன் லைன் வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்கள் கட்டுப்பாடுகளை மீறிச் செயல்படுவதாக மத்திய அரசு கூறியுள்ளது.\nதீபாவளி பண்டிகையையொட்டி பிளிப் கார்டும், அமேசானும் போட்டி போட்டுக் கொண்டு சலுகைகளை அறிவிக்கின்றன. பிற நிறுவனங்க ளை சந்தையிலிருந்து ஒழிக்கும் நோக்கத்துடன் பல்வேறு சலுகைகளை இந்நிறுவனங்கள் அறி வித்து வருகின்றன. இதன்மூலம் ஓராண்டில் நடை பெறும் விற்பனையில் பாதியை அந்நிறுவனங்கள் எட்டிவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன. ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடும் பிற நிறுவனங்களே இந்த கழுத்தறுப்பு போட்டியை சமாளிக்க முடியவில்லை என்றால் நாடு முழு வதும் உள்ள லட்சக்கணக்கான சிறு மற்றும் குறு வர்த்தகர்களின் நிலை என்ன என்பதை சொல்லத் தேவையில்லை.\nஇந்திய மக்களுக்கு சலுகை விலையில் பொருட்களை தருவதல்ல, அமேசான், பிளிப் கார்டு போன்ற நிறுவனங்களின் நோக்கம். மாறாக சக போட்டியாளர்களை சந்தையிலிருந்து அப்புறப்படுத்துவதோடு சில்லரை வர்த்தகத்தை தங்களது ஒட்டுமொத்த கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதுதான் இவர்களது நோக்கம். மோடி அரசும் இதற்கு முற்றாக துணை செல்கிறது.\nஅமேசான், பிளிப் கார்டு போன்ற நிறுவ னங்கள் போட்டி போட்டுக் கொண்டு சலுகை களை அறிவிப்பதால் தேவையற்ற பொருட்களை வாங்கி குவிக்குமாறு நுகர்வோர் தூண்டப்படு வதாகவும், உண்மையிலேயே தள்ளுபடி தரப்படு கிறதா என்று கண்டறிவது கடினம்தான் என்றும் பரபரப்பு விற்பனை மூலம் நுகர்வோரை ஏமாற்றும் லாட்டரிச் சீட்டு வியாபாரம் போலத்தான் இதுவும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்த ஆண்டு தீபாவளி சமயத்தில் விபரீதமாக மாறியிருக்கிற இந்தப் போட்டி அடுத்தடுத்து புதிய அபாயக் கட்டத்தை எட்டும் நிலை உள்ளது. சில்லரை வர்த்தகத்திலிருந்து பன்னாட்டு நிறுவ னங்களை முற்றாக அகற்றுவதன் மூலமே இந்தியச் சந்தையை மட்டுமல்ல நுகர்வோர்க ளையும் பாதுகாக்க முடியும்.\nபோட்டா போட்டியால் யாருக்கு லாபம்\nஜனநாயக தீபத்தை அணையாது காத்திடுவோம்\nசமூக ஊடகப் பயன்பாடு - பொறுப்புணர்ச்சி தேவை\nஇந்திய அரசியல் சாசன பாதுகாப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி\nமகாராஷ்டிர உள்ளாட்சியில் மண்ணைக் கவ்வியது பாஜக... ஆர்எஸ்எஸ் குருபீடமான நாக்பூரிலும் படுதோல்வி\nவரதட்சணைக்காக முத்தலாக் கூறி விவாகரத்து... ஓராண்டாகியும் பாஜக பிரமுகரை கைது செய்யாத காவல்துறை\nஅவசர ஊர்தி பழுது : அவசரப்படாத நிர்வாகம்\nஇன்று கிராம சபை கூட்டம் ரத்து\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/01/09134803/Party-money-We-will-not-listen-You-spend-the-government.vpf", "date_download": "2020-08-15T15:58:16Z", "digest": "sha1:3JOJFQSVD5IPZLQRSCNHYJ3UX2Q3EPH2", "length": 11651, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Party money We will not listen, You spend the government money The Chennai High Court questioned the Tamil Nadu government || கட்சி பணத்தை செலவிட்டால் கேட்க மாட்டோம், அரசு பணத்தை செலவிடுகிறீர்கள் தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு; இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா அறிவிப்பு\nகட்சி பணத்தை செலவிட்டால் கேட்க மாட்டோம், அரசு பணத்தை செலவிடுகிறீர்கள் தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி\nகட்சி பணத்தை செலவிட்டால் கேட்க மாட்டோம், அரசு பணத்தை செலவிடுகிறீர்கள் என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் சரமாரி கேள்வி எழுப்பி உள்ளது.\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முந்திரி, உலர்ந்த திராட்சை, ஏலக்காய், 2 அடி நீளமுள்ள கரும்பு ஆகியவற்றுடன் ரூ.1,000 கூடிய பொங்கல் பரிசு தொகுப்பை ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ரொக்கப்பணத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு நேற்று முன்தினம் முதல் பொதுமக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.\nஇந்த நிலையில், ரூ.1,000 ரொக்கமாக கொடுப்பதற்கு தடை விதிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட், வறுமை கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்க தடை விதித்துள்ளது.\nவறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்க தடை விதிக்கப்படுவதாகவும் பிற பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க தடையில்லை எனவும் கோர்ட் தெரிவித்துள்ளது.\nமேலும் இது தொடர்பாக தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் சரமாரி கேள்வி எழுப்பி உள்ளது. கட்சி பணத்தை செலவிட்டால் கேட்க மாட்டோம், அரசு பணத்தை செலவிடுகிறீர்கள். எந்த நோக்கத்துக்காக ரூ.1000 பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது\" - சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பினர்.\nசென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ள நிலையில், சென்னை ரேஷன் கடைகளில் தொடர்ந்து விநியோகம் செய்யப்படுகிறது. ரூ.1000 பணம் உள்ளிட்ட பொங்கல் பரிசு பொருட்களை வாங்க ரேஷன் கடைகளில் கூட்டம் அலைமோதி வருகிறது. உத்தரவு பற்றி தகவல் வரவில்லை என ரேஷன் கடை ஊழியர்கள் தகவல் தெரிவித்து உள்ளனர்.\n1. கேரள மாநிலத்தில் ‘தினசரி 20 ஆயிரம் பேருக்கு தொற்று ஏற்படலாம்’ - சுகாதார மந்திரி ஷைலஜா தகவல்\n2. சென்னை கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. 17-ந்தேதி முதல் தாமதம் இன்றி உடனடியாக கிடைக்கும்: விண்ணப்பிக்கும் அனைவருக்கும் ‘இ-பாஸ்’ - எடப்பாடி பழனிசாமி உத்தரவு\n4. லடாக் எல்லையில் படைகள் வாபஸ் நடவடிக்கையில் சீனா நேர்மையாக செயல்படும்; மத்திய அரசு நம்பிக்கை\n5. கொரோனா தடுப்பு மருந்து மிக விரைவில் கிடைக்க நடவடிக்கை: பிரதமர் மோடி\n1. பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு மருத்துவ உதவி - அரசு அறிவிப்பு\n2. மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 25,000 கனஅடியாக உயர்வு\n3. 17-ந்தேதி முதல் தாமதம் இன்றி உடனடியாக கிடைக்கும்: விண்ணப்பிக்கும் அனைவருக்கும் ‘இ-பாஸ்’ - எடப்பாடி பழனிசாமி உத்தரவு\n4. பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை கவலைக்கிடம்: செயற்கை சுவாச கருவியுடன் தீவிர சிகிச்சை\n5. தமிழகம் முழுவதும் 3,501 நகரும் ரேஷன் கடைகள் - விரைவில் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2017/03/05/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2020-08-15T17:02:18Z", "digest": "sha1:SGT4H7JS663VQ6UIH7IKKIMAW5EVCZUC", "length": 10170, "nlines": 90, "source_domain": "www.newsfirst.lk", "title": "ஸ்மார்ட்போன்களில் வாழும் 3 விதமான புதிய நுண்ணுயிரிகள்: ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவல் - Newsfirst", "raw_content": "\nஸ்மார்ட்போன்களில் வாழும் 3 விதமான புதிய நுண்ணுயிரிகள்: ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவல்\nஸ்மார்ட்போன்களில் வாழும் 3 விதமான புதிய நுண்ணுயிரிகள்: ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவல்\nநம் கையில் எந்நேரமும் தவழ்ந்து கொண்டிருக்கும் ஸ்மார்ட்போன்கள் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துவதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் ஸ்மார்ட்போன்களில் 3 புதிய நுண்ணுயிரிகள் வாழ்வது தெரியவந்துள்ளது.\nநாம் அன்றாடம் கையில் வைத்து பயன்படுத்தி வரும் ஸ்மார்ட்போன்களில் மூன்று விதமான புதிய நுண்ணுயிரிகள் வாழ்வதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\nமேற்கத்தேய நாடுகளில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு ஆய்வுகளில் நாம் பயன்படுத்தி வரும் ஸ்மார்ட்போன்களில் அதிகப்படியான கிருமிகள் மற்றும் பக்டீரியா உள்ளிட்டவை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகழிவறைகளில் காணப்படுவதை விட பலமடங்கு பக்டீரியா மற்றும் கிருமிகள் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.\nகழிவறைகளில் வழக்கமாக இரண்டு அல்லது மூன்று வகையான கிருமிகள் மட்டுமே இருக்கும் ஆனால் ஸ்மார்ட்போன்களில் சராசரியாக 10-12 வகைய���ன கிருமிகள் இருப்பது முன்னதாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டது.\nஇவற்றில் சில கிருமிகளை எவ்வித கிருமி நாசினிகளாலும் அழிக்க முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் மத்திய அரசின் தேசிய செல் அறிவியல் மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் ஸ்மார்ட்போன் திரையில் மூன்று விதமான புதிய நுண்ணுயிரிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஅறிவியல் இலக்கியத்தில் இதுவரை இல்லாத இரண்டு வித பக்டீரியா மற்றும் பூஞ்சை (ஃபங்கஸ்) இருப்பது பயோடெக்னொலஜி துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nவாடிக்கையாளர்கள் இது போன்ற கிருமிகளில் இருந்து பாதிக்கப்படாமல் இருக்க ஸ்மார்ட்போன் திரைகளை அவ்வப்போது மெல்லிய துணியை கொண்டு சுத்தம் செய்வது நல்லது என கூறப்படுகிறது.\nஎனினும் ஸ்மார்ட்போன்களை சுத்தம் செய்யும் போது அவற்றை நிறுத்தி வைக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\n20 நிமிடத்தில் கொரோனா பரிசோதனை செய்யும் இயந்திரம்\nஇலங்கையில் புதிதாக நான்கு பூச்சி இனங்கள் கண்டுபிடிப்பு\nகாணாமற்போயிருந்த இலங்கை மீனவர்கள் கண்டுபிடிப்பு\nதேடப்பட்டு வந்த 4 வாகனங்கள் இதுவரை கண்டுபிடிப்பு\nசெவ்வாயில் மிகப்பெரிய ஏரி கண்டுபிடிப்பு: மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரிப்பு\nபுற்றுநோயை எதிர்க்கும் 3 அரிசி வகைகள் கண்டுபிடிப்பு\n20 நிமிடத்தில் கொரோனா பரிசோதனை செய்யும் இயந்திரம்\nஇலங்கையில் புதிதாக 4 பூச்சி இனங்கள் கண்டுபிடிப்பு\nகாணாமற்போயிருந்த இலங்கை மீனவர்கள் கண்டுபிடிப்பு\nதேடப்பட்டு வந்த 4 வாகனங்கள் இதுவரை கண்டுபிடிப்பு\nசெவ்வாயில் மிகப்பெரிய ஏரி கண்டுபிடிப்பு\nபுற்றுநோயை எதிர்க்கும் அரிசி வகைகள் கண்டுபிடிப்பு\nபாதுகாப்பு அமைச்சர் பதவியை ஜனாதிபதி வகிக்கமுடியும்\nஐக்கிய தேசியக் கட்சியினர் விசேட பேச்சுவார்த்தை\nதனிமைப்படுத்தப்பட்டிருந்த ​154 பேர் வீடு திரும்பல்\nஅமரபுர மகா சங்க பீட அலுவலகத்தின் பூஜை வழிபாடுகள்\nநிகோபார் தீவில் பாரிய துறைமுகம்: இந்தியா திட்டம்\nS.P.பாலசுப்பிரமணியத்தின் உடல் நிலையில் முன்னேற்றம்\nஅலைச் சறுக்கலில் ஈடுபட்ட நாமல் ராஜபக்ஸ\nசுற்றுலா பயணிகளுக்கான செயலி அறிமுகம்\nஇலங்கையின் இசைக்குழுவினருக்கு ஆசியாவின் WOW விருது\nஎங்கள் வலைத்தளத��தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/07/15/24-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-279-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2020-08-15T16:51:43Z", "digest": "sha1:5JIXY4TZLC3VAFNFYFZMJZD4ZPGHF3NM", "length": 6316, "nlines": 83, "source_domain": "www.newsfirst.lk", "title": "24 மணிநேரத்தில் 279 சாரதிகள் கைது - Newsfirst", "raw_content": "\n24 மணிநேரத்தில் 279 சாரதிகள் கைது\n24 மணிநேரத்தில் 279 சாரதிகள் கைது\nColombo (News 1st) கடந்த 10 நாட்களில் மதுபோதையுடன் வாகனம் செலுத்திய 3 154 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nமதுபோதையுடன் வாகனம் செலுத்தும் சாரதிகளைக் கைது செய்வதற்கான சுற்றிவளைப்புகள் கடந்த 5ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.\nஇன்று (15) காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் மதுபோதையுடன் வாகனம் செலுத்திய 279 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு விசேட பாதுகாப்பு\nதேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 44 பேர் கைது\nதபால் மூல வாக்களிப்பை முன்னிட்டு விசேட பாதுகாப்பு\nஏப்ரல் 21 தாக்குதல்; 293 பேர் கைது\nமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ வாக்குமூலம்\nஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு விசேட பாதுகாப்பு\nதேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 44 பேர் கைது\nதபால் மூல வாக்களிப்பை முன்னிட்டு விசேட பாதுகாப்பு\nஏப்ரல் 21 தாக்குதல்; 293 பேர் கைது\nஹேமசிறி பெர்னாண்டோவிடம் வாக்குமூலம் பதிவு\nபாதுகாப்பு அமைச்சர் பதவியை ஜனாதிபதி வகிக்கமுடியும்\nஐக்கிய தேசியக் கட்சியினர் விசேட பேச்சுவார்த்தை\nதனிமைப்படுத்தப்பட்டிருந்த ​154 பேர் வீடு திரும்பல்\nஅமரபுர மகா சங்க பீட அலுவலகத்தின் பூஜை வழிபாடுகள்\nநிகோபார் தீவில் பாரிய துறைமுகம்: இந்தியா திட்டம்\nS.P.பாலசுப்பிரமணியத்தின் உடல் நில��யில் முன்னேற்றம்\nஅலைச் சறுக்கலில் ஈடுபட்ட நாமல் ராஜபக்ஸ\nசுற்றுலா பயணிகளுக்கான செயலி அறிமுகம்\nஇலங்கையின் இசைக்குழுவினருக்கு ஆசியாவின் WOW விருது\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/3495-top-tucker-tamil-songs-lyrics", "date_download": "2020-08-15T17:00:37Z", "digest": "sha1:KOMEGIY2FOEJ6S5NHBDT4HN7CV3NLMDB", "length": 6430, "nlines": 170, "source_domain": "www.tamilpaa.com", "title": "Top Tucker songs lyrics from Sarkar tamil movie", "raw_content": "\nயாரை தொடுற பார்த்து வரணும்\nசாத்தி கெளம்பு காத்து வரணும்\nஹிட் ஆனா பிட் ஆவ வா டா\nஹேய் ஹே ஹேய் ஹே\nஹேய் ஹே ஹேய் ஹே\nநில்லு மம்மி கிட்ட சொல்லிரு\nநீ ஸ்டெப் எடுத்து வை\nபோலாம் ரை ஓஹோ ஓ\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nTop Tucker (டாப் டக்கரு)\nOru Viral Puratchi (ஒருவிரல் புரட்சியே)\nTags: Sarkar Songs Lyrics சர்கார் பாடல் வரிகள் Top Tucker Songs Lyrics டாப் டக்கரு பாடல் வரிகள்\nCEO இன் தி ஹவுஸ்\nNaan Sirithal (நான் சிரித்தால்)\nSoorarai Pottru (சூரரைப் போற்று)\nMehandi Circus (மெஹந்தி சர்க்கஸ்)\nStreet Dancer 3D (ஸ்ட்ரீட் டான்ஸ்சர்)\nEllam Mela Irukuravan Paathupan (எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%A4%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-87/", "date_download": "2020-08-15T17:01:36Z", "digest": "sha1:3EML527UA4MDTXZ2VSLZZSL3FBJULCOI", "length": 11864, "nlines": 314, "source_domain": "www.tntj.net", "title": "தஃப்சீர் வகுப்பு – யாசின் பாபு நகர் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeகேடகிரிதேவையில்லைதஃப்சீர் வகுப்பு – யாசின் பாபு நகர்\nதஃப்சீர் வகுப்பு – யாசின் பாபு நகர்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக கடந்த 27/12/2017 அன்று தஃப்சீர் வகுப்பு நடைபெற்றது.\nதஃப்சீர் வகுப்பு – துறைமுகம்\nகரும் பலகை தஃவா – திண்டல்\nதஃப்சீர் வகுப்பு – உடுமலைபேட்டை\nதஃப்சீர் வகுப்பு – உடுமலைபேட்டை\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ujiladevi.in/2012/11/blog-post_11.html", "date_download": "2020-08-15T17:11:37Z", "digest": "sha1:V7A4YQG7AGZNQKNPSVULEN4M4YFIPQFK", "length": 18625, "nlines": 63, "source_domain": "www.ujiladevi.in", "title": "பாபா முத்திரையின் பலன்", "raw_content": "\nகைகளை மடக்கி கடவுளை பார் என்ற தலைப்பில் முத்திரையின் மகத்துவத்தை பற்றி ஒரு பதிவை நான் எழுதியிருந்தேன் அதை படித்து விட்டு நிறைய வாசகர்கள் தொலைபேசி வழியாக விரல்களை முறைப்படி மடக்கி நீட்டுவதனால் இத்தனை பயன்களா அவைகளை பற்றி எங்களுக்கு அவ்வளவாக விஷயம் தெரியாது நீங்கள் எழுதியது நல்ல விஷயமாகவும் இருக்கிறது பலருக்கு பயனுடையதாகவும் இருக்கிறது. எனவே முத்திரைகளின் ரகசியங்களை பற்றி நாங்கள் புரிந்து கொள்ளும் வண்ணம் எளிமையாக எழுதுங்கள் என்று பலரும் கேட்டார்கள் சிலர் மின்னஞ்சல் வழியாகவும் தபால் வழியாகவும் கூட கேட்டார்கள்.\nஅவர்களின் ஆர்வத்தை பார்க்கும் போது மறைபொருளான நல்ல விஷயங்களை கற்றுக்கொள்ளவும் தெரிந்து கொள்ளவும் பலர் ஆர்வமாக இருக்கிறார்கள் ஆனால் அவர்களுக்கு தகுந்த நேரத்தில் எடுத்து சொல்ல சிலர் மட்டுமே இருப்பதனால் தேவை ஏற்படும் போது அவைகள் கிடைப்பதில்லை என்ற உண்மை தெளிவாக தெரிந்தது. வேதங்கள் உபநிசதங்கள் போல முத்திரைகள் ஒன்றும் அக்காலத்திலும் சரி இக்காலத்திலும் சரி அதிகமாக மறைத்து வைக்க படவில்லை பகிரங்கமாகவே தெரியபடுத்த பட்டிருக்கிறது என்பது உண்மை. ஆனால் அவைகள் சரியான முறையில் சரியான கோணத்தில் மக்களிடம் எடுத்து செல்ல படவில்லை என்ற உண்மையும் நாம் மறுப்பதற்கில்லை.\nநவாரண பூஜை என்ற தேவி பூஜையின் நடைமுறையை கற்றுகொள்ளும் போது பலவிதமான முத்திரைகளை நான் அறிய நேரிட்டது. அப்போது அவைகளிலுள்ள ஆன்மீக ரகசியங்கள் தெரிந்ததே ஒழிய முத்திரை என்பது உடல் நலத்தையும் பேணி பாதுகாக்க வல்லது என்ற உண்மை எனக்கு தெரியவில்லை அல்லது நான் அதை அறிந்து கொள்ளவில்லை ஆனால் எப்போது யார் எந்த விஷயத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்று சர்வ வல்லமை படைத்த இறைவன் நினைக்கிறானோ அப்போது அவன் எந்த வழியிலாவது அதை நமக்கு கண்டிப்பாக தெரியபடுத்தியே தீருவான்.\nஇரண்டாயிரத்தி ஒன்பதாவது வருடம் பிறந்த அன்று விழுப்புரம் அருகில் உள்ள அரசூர் என்ற ஊரில் புத்தாண்டுக்கான சிறப்பு திருவிளக்கு பூஜை நடத்தினார்கள். அந்த பூஜையை துவக்கி வைத்து திருவிளக்கு வழிபாட்டின் பெருமையை எடுத்து சொல்ல என்னை அழைத்திருந்தார்கள் ஒரு அம்மன் கோவில் மண்டபத்தில் விழாவுக்கான ஏற்பாடுகள் சிறப்பான முறையில் செய்ய பட்டிருந்தது. நிறைய ஜனம் கூடி இருந்தார்கள் பூஜையை துவக்கி வைத்து அதன் மகத்துவத்தை நான் சொல்லி கொண்டிருந்த போதே என் வயிறு இரைச்சல் போட்டது என்னால் அதற்கு மேல் அங்கிருக்க முடியவில்லை உடனடியாக காரில் கிளம்பி வந்து விட்டேன்.\nஅன்று சிறிய அளவில் ஆரம்பித்த வயிற்று போக்கு இரண்டு நாட்கள் என்னை பாடாய் படுத்தியது. பிறகு சிறிது குணமானவுடன் நெஞ்செரிச்சல் ஆரம்பித்தது அதுவும் ஒருவாரம் என்னை உண்டு இல்லை என்று பண்ணியது. அதன் பிறகு ஒரு பத்து பதினைந்து நாள் உடல் உபாதை இல்லாமல் இருந்திருப்பேன் என்று நினைக்கிறேன். தீடிர் என ஒரு நாள் இரவு இடுப்பில் துவங்கிய வலி பாதம் வரையில் பரவியது. என்னென்னவோ வைத்தியம் செய்து பார்த்தேன். ஒன்றும் பயனில்லை அந்த வலியோடு ஆறு மாதங்கள் போராடி இருப்பேன். பல பரிசோதனைகள் நடத்தியும் வலிக்கான காரணம் கண்டுபிடிக்க படவில்லை. கடேசியில் நானாக சிறுநீரகத்தில் எதாவது கோளாறு இருக்குமோ என்று சந்தேகப்பட்டு அதை பரிசோதனை செய்தேன். ஒரு வழியாக விடை கிடைத்தது. சிறுநீரகத்தில் கல்லும் முத்திரை பை வீக்கமும் இருப்பது தெரிய வந்தது. நோய் இன்னது தான் என்று தெரிந்த பிறகு அதை நீக்குவது பெரிய காரியமல்ல.\nஅதற்க்கான சிகிச்சையை மேற்கொண்டேன் அப்போது எனக்கு தெரிந்த யோகா மாஸ்டர் ஒருவர் நீங்கள் என்ன மாதிரியான வைத்தியம் பார்த்தாலும் அபான முத்திரையை பயன்படுத்தி பாருங்கள் உங்கள் உடல்நிலையில் துரிதமான முன்னேற்றத்தை காண்பீர்கள் என்று சொன்னார். எனக்கு உடனடியாக நம்பிக்கை வரவில்லை விரல்களை மடக���கி ஒன்றோடு ஒன்று இணைத்து வைப்பதினால் நோய் தீரும் என்பதற்கு என்ன ஆதாரம் என்று அவரிடம் கேட்டேன். அவர் சீன நாட்டு வைத்திய முறையான அக்குப்பிரசரில் இருந்து சில விளக்கங்களை எனக்கு சொன்னார். அந்த சீன நாட்டு வைத்திய முறையே நம் நாட்டு முத்திரைகளை அடிப்படையாக கொண்டு உருவானது தான் என்றும் எனக்கு அவர் விளக்கினார்.\nஆனாலும் அவர் சொல்வதில் எனக்கு பரிபூரணமான நம்பிக்கை ஏற்பட்டது என்று சொல்ல முடியாது. இருந்தாலும் அவர் மீது நான் கொண்ட மரியாதையால் அதையும் தான் செய்து பார்ப்போமே என்று அபான முத்திரையை செய்ய துவங்கினேன். அபான முத்திரை என்றவுடன் அது சித்த வைத்தியத்தில் சொல்லபடுகிற அபான வாயுவோடு சம்மந்தபட்டது என்ற நினைத்து விடாதீர்கள். இது வேறு என்பதை மனதில் வையுங்கள். அபான முத்திரை என்றால் நடு விரலும் மோதிர விரலும் இணைந்து பெருவிரலை தொட வேண்டும் அதே நேரம் ஆள்காட்டி விரலும் சுண்டு விரலும் தனித்தனியாக பிரிந்து விரைத்து கொண்டு நிற்க வேண்டும். இன்னும் சுலபமாக சொல்ல வேண்டுமென்றால் பாபா என்ற திரைப்படத்தில் காட்டபடுமே அந்த முத்திரையின் பெயர் தான் அபான முத்திரை என்பது.\nஇந்த முத்திரையை செய்வதனால் மூன்று விதமான பலன்கள் கிடைக்கிறது ஒன்று நல்ல உடல் இயக்க பயன் இரண்டு நல்ல அறிவு இயக்க பயன் மூன்று நல்ல உயிர் இயக்க பயன் ஆக உடல் உயிர் அறிவு ஆகிய மூன்றிருக்கும் இந்த முத்திரை ஒரு புதுவிதமான சிலிர்ப்பையும் விழிப்பையும் தருகிறது என்று தயங்காது சொல்லலாம். இந்த முத்திரையை தொடர்ந்து மூன்று மாதம் செய்து வந்தாலே சிறுநீரகம் நல்ல முறையில் வலுவடைகிறது சர்க்கரை நோயினால் ஏற்படும் சிறுநீரக அடைப்பு விலகுகிறது நமது தோலில் உள்ள துவாரங்களில் அடைப்பு இருந்தால் அதை நீக்கி சரியான முறையில் வியர்வை வெளியேற வழி செய்கிறது. இது மட்டுமல்ல உடம்புக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள கழிவு துளைகளின் அடைப்புகளை நீக்குகிறது. இதைவிட அதிகபடியான பலனான மனதில் உள்ள கெட்ட எண்ணங்களையும் நீக்கி இறைவனோடு இணையும் மார்க்கத்தை சுலபமானதாகவும் ஆக்குகிறது.\nஇந்த முத்திரையை சாதாரணமாக இருக்கும் நேரமெல்லாம் நான் செய்து வந்தேன். உண்மையாகவே நல்ல பயன் கிடைத்தது. சிறுநீரக சம்மந்தப்பட்ட நோய் உள்ளவர்கள் இயல்பாக வீட்டில் அலுவலகத்தில் இருக்கு��் போதும் வாகனங்களில் பயன்படும் போதும் இந்த முத்திரையை செய்து வரலாம். கண்டிப்பாக பலன் உண்டு என்று என்னால் உறுதியாக சொல்ல இயலும்\nபொதுவாக நமது விரல் நுனிகளில் பிரபஞ்சத்தின் ஆற்றலும் நமக்குள் உள்ள குண்டலினி ஆற்றலும் எப்போதுமே நிறைந்திருக்கும் இவைகளை ஒன்றோடு ஒன்று அழுத்துமாறு செய்தால் அந்தந்த உடல் உறுப்புகளில் உள்ள செயல்படாத சோர்ந்து போன நாடி நரம்புகளை தூண்டி விட்டு நல்ல முறையில் செயலாற்ற வைக்கும். நம் உடம்பிற்குள் உள்ள நரம்புகள் தங்கு தடை இல்லாமல் செயல்பட துவங்கினாலே பல வியாதிகள் நம்மை விட்டு ஓடி போகும் முத்திரைகள் என்பது நமது நரம்புகளை இயங்க வைக்கின்ற ஆற்றலை பெற்றதாக இருக்கிறது. மிக சுலபமான அந்த பயிற்சியால் நமக்கு நாம் பெரிய நன்மைகளை செய்து கொள்ள முடியும்.\nஇப்படி பல பயன்தரும் முத்திரைகளை சில தொடர் பதிவுகளில் நாம் பார்க்கலாம். முத்திரைகளை பற்றி பேசும் போது அவைகளால் நீங்கும் நோய்களை பற்றி மட்டுமே சொல்ல போகிறேன் என்று யாரும் நினைத்துவிட வேண்டாம் முத்திரைக்குள் பல ஆன்மிக ரகசியங்களும் தத்துவங்களும் மறைந்திருக்கிறது. சில குறிப்பிட்ட பிராத்தனைகளை கூட முத்திரைகளை பயன்படுத்தி நிறைவேற்றி கொள்ளலாம். எனவே முத்திரைகளில் உள்ள அனைத்து விஷயங்களையும் எனக்கு தெரிந்த வரையில் உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம். என்று நினைக்கிறேன். இறைவனின் அருள் இருந்தால் நிச்சயமாக அது நலமாக நடக்கும்.\nமுத்திரை பதிவுகளை படிக்க இங்கு செல்லவும்---->\nஉஜிலாதேவி பதிவுகளை மின்னஞ்சலில் பெற", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/devotional/news/guru-transition-2019-from-which-zodiac-does-the-guru-go/c77058-w2931-cid304214-su6206.htm", "date_download": "2020-08-15T17:44:57Z", "digest": "sha1:WLK4FKZAIJFZG443UURVT5JU7COMN4XT", "length": 4435, "nlines": 19, "source_domain": "newstm.in", "title": "குரு பெயர்ச்சி 2019: எந்த ராசியிலிருந்து எங்கு செல்கிறார் குரு?", "raw_content": "\nகுரு பெயர்ச்சி 2019: எந்த ராசியிலிருந்து எங்கு செல்கிறார் குரு\nஅடுத்த ஓர் ஆண்டு காலத்திற்கு 12 ராசிகளுக்கான பலன்களை வழங்கப்போகிறார். தனுசு ராசியில், மூலம் நட்சத்திரம் 1ம் பாதத்தில் நுழையும் குருவின் நகர்வால், எந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன நன்மை கிடைக்கும் என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.\nநவ கிரகங்களில் முக்கியமானது, மேன்மை தரக்கூடியதுமானது குரு வியாழன் எனப்படும் குரு பகவான். ஒருவரது வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட அவரது ஜாதகத்தில் குரு அமைப்பு மிக முக்கியம். ஆண்டுக்கு ஒரு முறை ஒவ்வொரு ராசிக்கு இடம் பெயரும் குரு பகவான், தான் வீற்றிருக்கும் ராசியிலிருந்து பார்க்கும் ராசிக்கும் அதிக அருளை வாரி வழங்குகிறார்.\nபொதுவாக குரு பார்க்க கோடி நன்மை என்பது பெரியோர் வாக்கு. ஒருவரது தொழில், ஞானம், திருமணம், குழந்தை பேறு, உள்ளிட்ட பல அம்சங்களுக்கு குரு கடாக்ஷம் மிக முக்கியம். இத்தனை சிறப்பு மிக்க குரு பகவான், கடந்த ஆண்டாக, விருச்சிக ராசியில் அமர்ந்து, நமக்கெல்லாம் அருள் புரிந்து வருகிறார்.\nவரும் அக்டோபர் மாதம் 28ம் தேதி இரவு, விருச்சிக ராசியிலிருந்து, தனுசு ராசியில் நுழைகிறார். இப்படி, இன்னொரு ராசிக்கு குரு இடம்பெயர்வதையே குரு பெயர்ச்சி என்கிறோம்.\nஇதுவரை செவ்வாய் ஆதிக்கத்திற்கு உட்பட்ட விருச்சிக ராசியில் இருந்து வரும் குரு பகவான், இனி தன சொந்த வீடான தனுசில் இருந்து ஆட்சி செய்யப்போகிறார். குருவின் இந்த நகர்வு, மிகவும் விசேஷமானது.\nஅவரது சொந்த வீட்டில் இருந்து அடுத்த ஓர் ஆண்டு காலத்திற்கு 12 ராசிகளுக்கான பலன்களை வழங்கப்போகிறார். தனுசு ராசியில், மூலம் நட்சத்திரம் 1ம் பாதத்தில் நுழையும் குருவின் நகர்வால், எந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன நன்மை கிடைக்கும் என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ponmaalaipozhuthu.blogspot.com/2020/01/vs-makkalukaaga.html", "date_download": "2020-08-15T16:56:37Z", "digest": "sha1:2RYGVIHODB6YF6ZRC33L4XZ45EAZYZ6S", "length": 1652, "nlines": 20, "source_domain": "ponmaalaipozhuthu.blogspot.com", "title": "பொன் மாலை பொழுது: ஐ.எஸ். பயங்கரவாதம் VS கன்னியாகுமரி #Makkalukaaga", "raw_content": "\nஐ.எஸ். பயங்கரவாதம் VS கன்னியாகுமரி #Makkalukaaga\nதமிழ் மீடியா கும்பல்கள் எல்லோரும் வரிசயில் நின்று மதனிடன் மூத்திரம் வாங்கி குடிக்கட்டும்\nPosted by பொன் மாலை பொழுது at பிற்பகல் 9:17\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nதமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Dindigul%20Co-optex", "date_download": "2020-08-15T16:08:08Z", "digest": "sha1:7TQNAFSUEB62SY7EXDL44O535FT7MNQP", "length": 5361, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Dindigul Co-optex | Dinakaran\"", "raw_content": "\nதிண்டுக்கல்லில் சிபிஐ அதிகாரி எனக்கூறி கொள்ளையில் ஈடுபட்ட 6 பேர் கைது\nதிண்டுக்கல் அருகே அதிமுக முன்னாள் கவுன்சிலர் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு\nதிண்டுக்கல் மக்களின் நீண்ட நாள் கனவான மருத்துவக் கல்லூரி விரைவில் அமையவுள்ளது.\nதொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் 2வது நாளாக வேலை நிறுத்த போராட்டம்\nதிருப்பூரில் கொரோனா விதிகளை மீறிய திண்டுக்கல் தலப்பாக்கட்டி ஓட்டலுக்கு அபராதம் விதிப்பு\nதிண்டுக்கல் மாவட்டம் கணவாய்ப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை\nதிண்டுக்கல்லில் ஊரடங்கை மீறி விருந்தில் பங்கேற்ற 45 பேர் மீது வழக்குப்பதிவு\nகால்வாய் வசதி கோரி கழிவுநீரில் குளித்து மக்கள் போராட்டம்: திண்டுக்கல்லில் பரபரப்பு\nதிண்டுக்கல்லில் வனத்துறை அலுவலர் தீக்குளித்து தற்கொலை முயற்சி\nதிருச்சியில் போலியாக விவசாய கூட்டுறவு சங்கம் நடத்திய விவகாரத்தில் இருவருடன் விசாரணை\nஆவின் கூட்டுறவு சங்கத்தில் ரூ.7.92 கோடி மோசடி அதிமுகவை சேர்ந்த தலைவர், துணைத்தலைவர் சஸ்பெண்ட்\nதொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் வழங்க தடைவிதிக்கப்படத்தை கண்டித்து வேளாண் கூட்டுறவு சங்கங்கள் நாளை முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவிப்பு\nமதுரை ஆவின் கூட்டுறவு நாணய சங்கத்தின் தலைவர் சஸ்பெண்ட்\nரேஷன் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் ஊதியம் கிடையாது: கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் எச்சரிக்கை..\nசென்னையில் டாஸ்மாக் மூடப்பட்டுள்ள நிலையில் டீ, காபி போல கூவிகூவி மதுபானம் விற்றவர் கைது: கூட்டுறவு வங்கி தலைமை ஆபிஸ் வளாகத்தில் நடந்த கொடுமை\nதிண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் செயல்படும் கனரா வங்கிகள் தற்காலிகமாக மூடல்\nசி.பி.ஐ. அதிகாரிகள் போல் நடித்து நகை, பணம் கொள்ளையடித்த வழக்கு: திண்டுக்கல்லில் பெண் உள்ளிட்ட 6 பேர் கைது..\nகூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக செயலாற்றிய பாலசுப்ரமணியம் ஐஏஎஸ்..மாநில தேர்தல் ஆணைய செயலாளராக நியமனம்\nதிண்டுக்கல் மாவட்டத்தில் 42 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்\nவிவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்க புதிய வழிமுறைகளை அறிவித்துள்ளார் கூட்டுறவுத்துறை பதிவாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/aliens-at-ellora-mysterious-ellora-fort-001054.html", "date_download": "2020-08-15T16:53:54Z", "digest": "sha1:A7JMILHST7YLY56A4NZNBLMZ4FKC3MX4", "length": 22919, "nlines": 212, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Aliens at ellora a mysterious of ellora fort - Tamil Nativeplanet", "raw_content": "\n»எல்லோராவில் வேற்றுகிரகவாசி அடித்து சொல்லும் கணக்கு\nஎல்லோராவில் வேற்றுகிரகவாசி அடித்து சொல்லும் கணக்கு\n389 days ago வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n395 days ago யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n395 days ago அட்டகாசமான வானிலை.... குளுகுளு மக்கள்... சென்னையில் ஒரு பைக் ரைடு...\n396 days ago கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nMovies ரவுண்டு புகைவிட்டு அசத்திய நடிகை அமலாபால்.. இது என்ன புது கெட்டப்பா இருக்கே\nNews இதுதான் முக்கியம்.. கிரிக்கெட் உலகமே ஷாக்கில் தவிக்க.. தோனியை பாருங்க என்ன பண்ணிட்டு இருக்காருன்னு\nSports MS Dhoni: இதெல்லாம் தோனியால மட்டும் தான் முடியும்.. மலைக்க வைக்கும் தோனியின் சாதனைகள்\nAutomobiles 1,350 கிலோ மீட்டர்... மும்பையில் இருந்து சென்னைக்கு நடந்தே வந்த முதியவர்... மனதை உருக்கும் பின்னணி\n இந்த பர்சேஸை எல்லாம் IT துறை விரைவில் கண்காணிக்கலாம்\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்ககிட்ட இருந்து திருட்டு போக வாய்ப்பிருக்குதாம்... ரொம்ப ஜாக்கிரதையா இருங்க\nEducation பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் இந்திய உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nநம் வரலாறு மிகவும் தவறானது என்றால் நம்புவீர்களா. இதுதான் உண்மை என்றில்லை நம் வரலாற்றில் பல்வேறு நிகழ்வுகள் திரிக்கப்பட்டுள்ளன. நாம் படிப்பவை அனைத்தும் அப்படியே நடந்தவை என்று நம்பினால் நீங்கள் அவ்வளவு நல்லவரா என்றுதான் கேட்கவேண்டும்.\n தப்பிக்க போராடும் ராசிக்காரர்கள் உடனே செல்லவேண்டிய கோயில்கள்\nஇராமர், புத்தரிலிருந்து பிரபாகரன், வீரப்பன் வரை புகழ்பெற்ற அனைவரது வரலாறும் ஏதோ ஒரு வகையில் பல்வேறு கற்பனைகளைக் கலந்து கூறப்பட்ட கதையாக இருக்கலாம். ஏனென்றால் வரலாறு எப்போதும் எந்த காலத்திலும் திரியக்கூடியதே.\nவழிபட்டால் 30 ஆண்டுகள் அள்ளி அள்ளிக்கொடுக்கும் சனி பகவான் - குச்சனூர் சுயம்பு\nசரி எல்லோராவில் உள்ள குடைவரைக் கோயில்கள் அப்போதைய மக்களால் கட்டப்பட்டது என்று நீங்கள் நம்பிக்கொண்டிருந்தால், இந்த கட்டுரையை படியுங்கள்..\nமன்னர் தொழில்நுட்பமா ஏலியன் தொழில் நுட்பமா என்று உங்களுக்கே ஒரு சந்தேகம் மனதில் எழும்.. வாருங்கள் அதை பற்றி முழுவதும் தெரிந்து கொள்ளலாம்.\nஇது எல்லோராவை கட்டியது ஏலியன் எனப்படும் வேற்றுகிரகவாசிகளா திடுக்கிடும் மர்மங்கள் இந்த கட்டுரையின் தொடர்ச்சி\nஇந்த தூணானது வழக்கத்துக்கு மாறாக பாறையை மேலிருந்து கீழே குடைந்து கட்டப்பட்டது.\nஇந்த தூணை செய்வதற்காக தூணை விட பல மடங்கு அதிகம் உள்ள பருப்பொருள் பாறைகளை எடுத்துள்ளனர். அதையெல்லாம் எங்கே கொண்டு சென்றனர், எப்படி வெளிக்கொண்டு வந்தனர் என்பது புரியாத புதிராக உள்ளது.\nகிட்டத்தட்ட 4000 டன் பாறைகள் இங்கிருந்து எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அப்படியென்றால் அதற்கு என்ன வழிமுறை பயன்படுத்தியிருப்பர் என ஆராய்ச்சியாளர்களே வியக்கின்றனர்\nமறந்துவிடாதீர்கள் இந்த கோயில் ஆண்டுகள் அல்ல சில நூற்றாண்டுகளாக கட்டப்பட்டிருக்கவேண்டும் அந்த அளவு அட்டகாசமான வெட்டுக்கள், செதுக்கப்பட்ட பாறைகள் உள்ளன. ஆனால் இதை சில ஆண்டுகளிலேயே கட்டிருக்கினர் என்றால் அந்த தொழில்நுட்பம் என்ன\n18 வருடங்கள் ஒவ்வொருநாளும் வேலை\nஅப்படி நூற்றாண்டுகள் தேவைப்படும் ஒரு கட்டிடத்தை 18 ஆண்டுகளில் கட்டமுடிந்ததென்றால், தினமும் 12 மணிநேரத்துக்கும் மேலாக உழைத்தவர்கள் யார்\nஅந்த காலத்தில் இந்த கட்டுமானப் பணிகளில் ஈடுபட்ட மக்கள் ரோபோக்களை போல வேலை செய்திருக்கவேண்டும். அப்போதுதான் இதை சாத்தியப்படுத்தியிருக்க முடியும்.\nகிட்டத்தட்ட 400000 டன் பாறைகளை அகற்ற வேண்டுமென்றால் 22222 டன் பாறைகள் ஒரு வருடத்தில் அதாவது தினமும் 60 டன் பாறைகளை ஆழ் துளையிட்டு அகற்றவேண்டும்.\nஉங்களுக்கு தெரியும் இப்போதுள்ள தொழில்நுட்பத்தினால்கூட இவ்வளவு எடையை அகற்றுவது என்பது சாத்தியம் குறைவானது.\nஅதீத சக்தி கொண்ட ஏலியன்கள் இல்லாமல் இந்த பாறைகளை அகற்றியிருக்கவே முடியாது என்கின்றனர் சிலர்.\nஇந்த வரலாற்று பொக்கிஷத்தை அழிக்க நினைத்த அவுரங்க சீப் கிட்டத்தட்ட 80 ஆயிரம் பணியாளர்களை வைத்து வேலைக்கு அமர்த்தி ஒரு சில ஆண்டுகள் வேலை வாங்கியும், சில சேதங்களை விளைவிக்கமுடிந்ததே தவிர அழிக்க முடியவில்லை.\nஎகிப்து பிரமிட���க்கும் எல்லோராவுக்கு என்ன சம்பந்தம்\nஇந்த அழிப்பு சம்பவம் எகிப்து பிரமிடுக்கு ஒப்பானது. ஏனென்றால் இதுபோன்று பிரமிடையும் அழிக்க நினைத்தபோது அதிலும் சிறு சேதம் மட்டுமே உருவாக்கமுடிந்தது.\nபிரமிடும் ஏலியன்கள் கட்டியது என்று ஒரு கருத்து நிலவுகிறது.\nஒருவேளை இந்த கோயிலை மனிதர்கள் செய்திருந்தால், இதைவிட பெரிய அழகிய கலைவண்ணங்களுடன் சிறப்பான கோயில்களை கட்டியிருக்க முடியும். ஆனால் உலகிலேயே முதலும் கடைசியுமாக கட்டப்பட்ட இவ்வகை குடைவரை கோயில் இது மட்டும்தான்.\nஅப்போ கண்டிப்பா ஏதோ மர்மங்கள் ஒழிந்திருக்கு என்று தானே பொருள்.\n தப்பிக்க போராடும் ராசிக்காரர்கள் உடனே செல்லவேண்டிய கோயில்கள்\n தப்பிக்க போராடும் ராசிக்காரர்கள் உடனே செல்லவேண்டிய கோயில்கள்\nசனி பகவான் வாக்கிய பஞ்சாங்கப்படி 19-12-2017 செவ்வாய் கிழமை காலை 9:59 மணி அளவில் சனி பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். சனி பகவான் இரண்டரை ஆண்டுகாலம் தனுசு ராசியில் சஞ்சாரம் செய்கிறார்.\nவழிபட்டால் 30 ஆண்டுகள் அள்ளி அள்ளிக்கொடுக்கும் சனி பகவான் - குச்சனூர் சுயம்பு\nவழிபட்டால் 30 ஆண்டுகள் அள்ளி அள்ளிக்கொடுக்கும் சனி பகவான் - குச்சனூர் சுயம்பு\nநவகிரகங்களில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவராகவும் ஈஸ்வரன் பட்டம் பெற்றவராகவும் உலக மக்கள் அனைவரும் பயபக்தியுடன் வணங்கப் பெறுபவராகவும் திகழ்பவர் சனீஸ்வர பகவான் ஆவார். சனிபகவானின் சிறப்புகளைப் பற்றியும், குச்சனூரில் சுயம்புவாக எழுந்தருளியுள்ள சனீஸ்வரர் ஆலயத்தைப் பற்றியும் தெரியுமா\n தப்பிக்க போராடுபவர்கள் தாமதிக்காமல் செல்லவேண்டிய கோயில்கள் - பாகம் 2\nசனி பகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு இடம்பெயர்வது தங்கள் அனைவருக்கும் தெரிந்த விசயமாகும். அப்படி பெயரும்போது நம்மில் பலரது ராசிக்கு மிகுந்த சோதனையை உண்டாக்கும். சிலருக்கு அவர்களது ராசிநாதன் காரணமாக சிறப்பான வாழ்வு அமையலாம். ஆனால், சனியின் கோரப்பார்வையிலிருந்து தப்பிக்கவேண்டுமானால் அவர் தலத்திலேயே சென்று சரணடைந்திட வேண்டும்.\nசனிப்பெயர்ச்சி: இந்த ஊருக்கு போனா உறுதியாக வேலை கிடைக்குமாம்\nசனிப்பெயர்ச்சி: இந்த ஊருக்கு போனா உறுதியாக வேலை கிடைக்குமாம்\nஉங்களை ஆட்டுவிக்கும் சனியின் கோரத்தை குறைக்கும் கோயில்கள்\nஉங்களை ஆட்டுவிக்கும் சனியின் கோரத்தை குறைக்கும் கோயில்கள்\nநீங்கள் குறைத்து மதிப்பிட்டுள்ள இந்தியாவின் 6 அழகிய நெடுஞ்சாலைகள்\nகேர்ள் பிரண்ட்ஸோட கார்ல பிக்னிக் போனா இப்படி போகணும்\nஉலகை அழிக்கும் மகா பிரளயம் சாய்ந்த நிலையில் கோவில் 8டிகிரி குளிரில் வினோத வழிபாடு\nஅம்மாடியோவ் 111 அடி சிலையாம் உலகின் மிக உயரமான சிவலிங்கம் எங்க இருக்கு தெரியுமா\nஇது புட்டு இல்ல இட்லி நம்பமாட்டிங்கல்ல இத மாதிரி 7 இருக்கு நம்பமாட்டிங்கல்ல இத மாதிரி 7 இருக்கு\nபேக் வாட்டர்ஸ் எனப்படும் உப்பங்கழிகள் எங்கெல்லாம் இருக்கு தெரியுமா\n அடிச்சி சொல்லும் 5 காரணங்கள் இதோ\nடிஸ்கோ பாஜி சாப்பிடுவதற்காகவே சோலாப்பூர் போகலாம்\nவெறும் 500 ரூபாய்க்கு கோவா போய்டலாம் தெரியுமா\n1500 பேர் அமர்ந்து தொழும் அற்புதமான மஸ்ஜித் எங்க இருக்கு தெரியுமா\nஅயினா மஹால் பயண வழிகாட்டி - என்னென்ன செய்வது , எப்படி அடைவது\nதும்கா பயண வழிகாட்டி - என்னென்ன செய்வது , எப்படி அடைவது\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B9%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D/female-journalist-is-racist-fir-on-bjp-leader-after-13-years", "date_download": "2020-08-15T16:19:58Z", "digest": "sha1:7OSUEATAH7W6AN3O532VPRE4CDMJSXR4", "length": 6193, "nlines": 70, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசனி, ஆகஸ்ட் 15, 2020\nபெண் பத்திரிகையாளருக்கு வல்லுறவு கொடுமை..\nபெண் பத்திரிகையாளருக்கு மயக்க மருந்து கொடுத்து, அவரைப் பாலியல் வல்லுறவுக் கொடுமைக்கு உள்ளாக்கிய சம்பவத்தில், தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பாஜக தலைவர் மீது 13 ஆண்டுகளுக்குப் பிறகு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.பாஜகவின் தெலுங்கானா மாநில செய்தித் தொடர்பாளராக இருப்பவர் மாதவனேனி ரகுநந்தன் ராவ். இவர் ஒரு வழக்கறிஞர் ஆவார். இந்நிலையில், ஆர்.சி. புரம் பகுதியைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ஒருவர், தனது கணவர் மீது ஜீவனாம்ச வழக்கு தொடர வேண்டும் என்று ரகுநந்தன் ராவை அணுகியுள்ளார். இதற்காக கடந்த 2007 டிசம்பர் 2-ஆம் தேதி ரகுநந்தனின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.அப்போது பெண் பத்திரிகையாளருக்கு காபியில் மயக்க மருந்துகலந்து கொடுத்து, அவரை ரகுநந்தன் ராவ் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கி இருக்கிறார். அதனை புகைப்படமும் எடுத் துள்ளார்.இந்த பிரச்சனையில் போலீசார் நடவடிக்கை எடுக்க மறுத்த நிலையில், மனித உரிமை ஆணையத்தின் தலையீட்டைத் தொடர்ந்து, 13 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.\nTags பெண் பத்திரிகையாளருக்கு வல்லுறவு கொடுமை journalist racist . 13 ஆண்டுகளுக்குப் பின் பாஜக தலைவர் FIR BJP leader 13 years fir on bjp\nபெண் பத்திரிகையாளருக்கு வல்லுறவு கொடுமை..\nமகாராஷ்டிர உள்ளாட்சியில் மண்ணைக் கவ்வியது பாஜக... ஆர்எஸ்எஸ் குருபீடமான நாக்பூரிலும் படுதோல்வி\nவரதட்சணைக்காக முத்தலாக் கூறி விவாகரத்து... ஓராண்டாகியும் பாஜக பிரமுகரை கைது செய்யாத காவல்துறை\nஇந்திய அரசியல் சாசன பாதுகாப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி\nஅவசர ஊர்தி பழுது : அவசரப்படாத நிர்வாகம்\nஇன்று கிராம சபை கூட்டம் ரத்து\nசட்டப்பேரவைக்குள் குட்கா: தீர்ப்பு ஒத்திவைப்பு\n8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namkural.com/who-face-issue-due-to-alcohol-intake-men-or-women", "date_download": "2020-08-15T15:59:23Z", "digest": "sha1:Y67GDPIJ3ZIULUXATLEAH5RUVVVGFJRX", "length": 21837, "nlines": 350, "source_domain": "www.namkural.com", "title": "குடிப்பழக்கத்தால் அதிகம் பாதிப்படைவது - ஆண்களா ? பெண்களா? - Online Tamil Information Portal | நம் குரல்- namkural.com | தமிழ் தகவல்கள்", "raw_content": "\nதலை முடி நீளமாக வளர பழுப்பு சர்க்கரை ஸ்க்ரப்\nதினமும் இரண்டு முட்டை சாப்பிடுவது நல்லதா கெட்டதா\nதாய்பாலின் வியக்க வைக்கும் இயற்கை பயன்கள்\nதலை முடி நீளமாக வளர பழுப்பு சர்க்கரை ஸ்க்ரப்\nசருமத்தை புதுப்பிக்க உதவும் இயற்கையான பொருட்கள்\nவழுக்கை தலைக்கு சிறந்த மூலிகை சிகிச்சை\nதலை முடி பாதுகாப்பில் நெல்லிக்காய்:\nதாய்பாலின் வியக்க வைக்கும் இயற்கை பயன்கள்\nதரையில் படுப்பதால் ஏற்படும் பலன்கள்\nதினமும் இரண்டு முட்டை சாப்பிடுவது நல்லதா கெட்டதா\nதக்காளி விதைகளின் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள்\nபிரேக் அப்பிற்கு பிறகு செய்யக்கூடாத சில செயல்கள்\nபிறக்காத குழந்தைக்கு தாயின் கருவில் கருப்பை அறுவை...\nதலையணை ஒரு அறிமுகம் :\nதலைமைப் பொறுப்பேற்கும் தகுதி உங்களுக்கு உள்ளதா\nஇந்து மத இதிகாசங்களில் குறிப்பிடப்படும் சக்திமிக்க...\nசெடிகளுக்கும் மரங்களுக்குமான வாஸ்து குறிப்புகள்\nசிவபெருமானின் மூன்றாவது கண் அதாவது நெற்றிக்கண்...\nதலைமைப் பொறுப்பேற்கும் தகுதி உங்களுக்கு உள்ளதா\nசெடிகளுக்கும் மரங்களுக்குமான வாஸ்து குறிப்புகள்\nசிறந்த அம்மாவாக விளங்கும் ராசிகள் என்னென்ன\nஇந்த 4 ராசிக்காரர்கள் காதலை எப்படி வெளிப்படுத்துவார்கள்...\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nஏ.ஆர்.ரஹ்மான் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள்\nதமிழ் சினிமாவின் ஒரு நம்பிக்கை நட்சத்திரம்\nத ஃபிளவர்ஸ் ஆஃப் வார் (2011) - விமர்சனம்\nநடிகவேல் எம். ஆர். ராதா\nத ஃபிளவர்ஸ் ஆஃப் வார் (2011) - விமர்சனம்\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதிரு. \"கேப்டன்\" விஜயகாந்த் தமது இல்லத்தில், கொரானா...\nதமிழ் நாடு அரசியல்வாதிகளின் கல்வித் தகுதி\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nதமிழ் நடிகைகளின் சமூக நலன் சார்ந்த பணிகள்\nதடகள வலிமைக்கும் உங்கள் விரல்களின் நீளத்திற்கும்...\nகுழந்தைகள் வெளியில் விளையாடுவதால் கிடைக்கும்...\nபி.சி.சி.ஐ துணைத் தலைவர் மஹிம் வர்மா ராஜினாமா\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nவழக்குகளை இ-தாக்கல் செய்வதற்கான மென்பொருள்\nகுடிப்பழக்கத்தால் அதிகம் பாதிப்படைவது - ஆண்களா \nகுடிப்பழக்கத்தால் அதிகம் பாதிப்படைவது - ஆண்களா \nகுடி குடியைக் கெடுக்கும் . இதில் ஆண் என்ன\nகுடிப்பழக்கம் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் , அதுவும் குறிப்பாக ஆண்களின் வாழ்வை சீரழிக்கும். குடி பழக்கம் அதிகமாக இருக்கும் இளம் வயது ஆண்களின் மூளையில் பலவித மாற்றங்கள் ஏற்படுகிறது. அதிகமான குடி பழக்கம் இருக்கும் பெண்களின் மூளையில் ஏற்படும�� மாற்றத்தை விட இது மிகவும் அதிகம் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.\nபின்லாந்து ஆராய்ச்சியாளர்கள், ஆண் மற்றும் பெண் , குடிப்பழக்கம் உள்ளவர்கள் மற்றும் இல்லாதவர்களின் மூளை செயலாற்றலை காந்த புள்ளிகள் வழியாக தூண்டப்பட்டு பரிசோதித்தனர். இதன் முடிவுகள் மிகவும் வியக்கும் விதமாக இருந்தது. ஆண்கள் மூளையின் மின் செயல்பாட்டில் அதிகமான மாற்றங்களை உணர முடிந்ததாக கூறுகின்றனர். மது பழக்கம் கொண்ட பெண்களின் மூளை செயல்பாட்டைவிட அதிக மாற்றங்களை கொண்டது ஆண்களின் மூளை செயல்பாடு.\nமது பழக்கம் அதிகமுள்ள 11 ஆண்கள் மற்றும் 16 பெண்கள் கொண்ட ஒரு குழுவும், மது பழக்கம் இல்லாத 12 ஆண்கள் மற்றும் 13 பெண்கள் கொண்ட ஒரு குழுவும் அமைக்கப்பட்டு அவர்களை பரிசோதித்தனர். அவர்கள் அனைவரும் 20 வயதில் உள்ளவர்கள். ட்ரான்ஸ் கிரானியல் மேக்னெட்டிக் ஸ்டிமுலேஷன்(Transcranial Magnetic Stimulation ) என்ற முறையில் இவர்களை பரிசோதித்தனர். ஒரு மின் காந்த காயிலை அவர்களின் தலையில் பொருத்தினர் . அது மூளை செல்களை தூண்டி செய்திகளை அனுப்புகிறது. EEG மூலம் அவர்களின் மூளை செயல்பாடுகளை ஆராய்ந்தனர் .\nபெண்களின் மூளையை விட அதிக அளவில் ஆண்களின் மூளையின் மின் இயக்கங்கள் GABA நரம்பியகடத்திகளோடு இணைந்து செயல்படுவதாக கூறப்படுகிறது. GABA என்பது மூளையில் இயற்கையாக இருக்கும் நரம்பியகடத்தியாகும். இது மத்திய நரம்பு மணடலத்தை சீரமைக்கிறது, மூளையின் செயலாற்றலை அமைதி படுத்துகிறது, பதட்டம் மற்றும் மனச்சோர்வை கட்டுப்படுத்துகிறது. GABAவின் இரண்டு வகைகள் A மற்றும் B என்பதாகும். ஆண்களின் நீண்ட நாள் மது பழக்கம் , GABA வின் இரண்டு வகைகளையும் பாதிக்கிறது. பெண்களுக்கு GABA-‘A’ மட்டும் பாதிப்படைகிறது. குடிப்பழக்கம் GABA-’A’ செயல்பாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும். ஒட்டுமொத்த ஆல்கஹால் அருந்துதலின் விருப்பம் GABA - B யில் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. குடிப்பழக்கத்தால் மூளையின் பிரச்சனைகள் தோன்றுவதோடு மட்டும் இல்லாமல், கல்லீரல் நோய், இதய நோய், தூக்கத்தில் கோளாறு போன்றவையும் ஏற்படுகிறது.\nபுருவங்கள் அடர்த்தியாக வளர சில வழிமுறைகள்\nவாழ்க்கையில் மிகவும் தாமதமாக கற்றுக்கொள்ளும் செய்திகள்\nகுழந்தைகளுக்கு உண்டாகும் பதட்டக் கோளாறு\nடெர்ம் காப்பீட்டு திட்டம் - இதனை பயன்படுத்துவதற்கு ம���ன்...\nஅன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தக்கூடிய உளவியல் தந்திரங்கள்\nபெற்றோர் சண்டையிடுவதால் குழந்தைகளின் நிலை\nகாதலர் மேல் அன்பின் ஆழத்தை அதிகரிக்க 7 கேள்விகள்\nவளம், வெற்றி மற்றும் வேலை பெற சக்தி மிகுந்த சிவ மந்திரங்கள்\nபதின் பருவம் எனப்படும் டீன் ஏஜ்\nதமனிகளை சுத்தம் செய்ய சிறந்த 12 உணவுகள்\nதரையில் படுப்பதால் ஏற்படும் பலன்கள்\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nவாழ்க்கையில் மிகவும் தாமதமாக கற்றுக்கொள்ளும் செய்திகள்\nஏ.ஆர்.ரஹ்மான் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள்\nஉலகில் மிகப் பெரிய பணக்காரர் யார்\nஎது சிறந்தது: யோகா அல்லது ஜிம்\nஒரு எண்ணெய் பல நன்மை\nபல்வேறு ஆரோக்கிய நன்மைகள் அடங்கிய ஒரு எண்ணெய் - முருங்கை எண்ணெய்\nஉங்களை நோக்கி வரும் 10 நல்ல நேர்மறை விமர்சனங்களை விடுத்து, ஒரு எதிர்மறை விமர்சனத்தின்...\nநம் உடலுக்கு தண்ணீர் மிகவும் அவசியம் என்பதன் எளிமையான விளக்கத்தை இப்போது பார்ப்போம்....\nபெற்றோர் சண்டையிடுவதால் குழந்தைகளின் நிலை\nதிருமண உறவில் முரண்பாடு என்பது தவிர்க்கமுடியாதது. யாரோ ஒரு ஆண் மற்றும் யாரோ ஒரு...\nபர்டாக் வேரின் ஆச்சர்யமூட்டும் ஆரோக்கிய நன்மைகள்\nபர்டாக் செடி அஸ்டெரேசி குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் தாவர பெயர் ஆர்க்டியம் லாப்பா....\nஇமைத் தொய்வு அல்லது இமை இறக்கம்\nஇமைத் தொய்வு அல்லது இமை இறக்கம் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்.\nசூப்பர் பவர் கொண்ட மனிதர்கள்\nஉலகின் சூப்பர் பவர் கொண்ட மனிதர்கள் பற்றி இப்போது பார்ப்போம்.\nஇயற்கையான முறையில் உங்கள் சருமம் வெள்ளையாக மாற சில குறிப்புகள்\nசரும நிறத்தில் வேறுபாடு உண்டாவதற்கு முக்கிய காரணம் , மரபணு அல்லது பாரம்பரியம் ஆகும்.\nஆண் குழந்தைக்கு சூட்டக்கூடிய ஹனுமானின் 50 பிரபலமான பெயர்கள்\nவாழ்நாள் முழுவதும் ஒரு நபரோடு இருக்கும் பெயர் நல்ல பெயராக இருக்க வேண்டும் என்ற ஆர்வம்...\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\n\"நம் குரல்\", பல்வேறு பிரிவுகளின் கீழ் முக்கிய, முடிந்தவரை பகுத்தறிந்த தகவல்களை பகிரும் ஒரு தகவல் தளம்.\nப்ரோஸ்டேட் கேன்சரின் அறிகுறிகள் மற்றும் தடுக்கும் உணவுகள்\nஅல்சர் பாதிக்கப்பட்டவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய 6 முக்கிய...\nகர்ப்ப காலத்தில் விளாம் பழம் சாப்பிடுவது நல்லதா \nகாப்புரிமை © 2020 நம் குரல். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டது.\nதங்களுக்கு நிறைவான அனுபவம் கிடைக்கப்பெற, \"நம் குரல்\" வலைதளத்தின் குக்கீ பாலிசிகளை ஏற்பதை உறுதி செய்யுங்கள் நன்றி மேலும் விவரங்களை, பிரைவசி பாலிசி பக்கதிலிருந்து பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://akshayapaathram.blogspot.com/2013/06/blog-post_9760.html", "date_download": "2020-08-15T17:35:55Z", "digest": "sha1:HKK2HXY63LVH7EBYIWJCIOY65BMUWQXX", "length": 22675, "nlines": 306, "source_domain": "akshayapaathram.blogspot.com", "title": "அக்ஷ்ய பாத்ரம்: பாலர்களும் பள்ளிக் கூடமும்: அன்றும் இன்றும்", "raw_content": "\n\"இது நான் கையால் அள்ளிய கடல்\"\nபாலர்களும் பள்ளிக் கூடமும்: அன்றும் இன்றும்\nசுமார் 35, 40 வருடங்களுக்கு முன்னர் பாலர்களின் பள்ளியெழுச்சியோடு கோபால் பல்பொடிக்கு ஒரு தவிர்க்க முடியாத தொடர்பிருக்கும்.காலை எழுந்தவுடன் பல்லினைத் துலக்கும் கோபால் பல்பொடியினால் பல்துலக்குதல் அவர்களின் நாளாந்த கடமைகளில் ஒன்று.அது இளம் றோஸ் வண்ணத்தில் சற்றே இனிப்புச் சுவை சேர்த்த பல்துலக்கும் தூள்.உமிக்கரியினால் உண்டாக்கப் பட்டதாக இருக்க வேண்டும்.\nஇப் பல்பொடி வருவதற்கு முன்னர் உமியினை எரித்து அதனை ஒரு கொள்கலனில் போட்டு வைத்து அதனைப் பல்துலக்கப் பயன் படுத்தியது நம் முன்னோரின் தொழில் ரகசியம். அதற்கும் முன்னர் கரித்துண்டுகளும் பல்துலக்கப் பயன் பட்டதாக அறிகிறோம்.\nஇவற்றினால் பல்துலக்கி பாடசாலைக்கு புறப்பட்ட பின் கொண்டு செல்லும் பையில் ஒரு சிலேட்டும் சிலேட் பென்சிலும் இருக்கும்.அது எப்படி ஆக்கப் பட்டது என்பது பற்றி எனக்கதிகம் தெரியாது. ஆனாலும் அது உடையத்தக்க கறுப்பு வண்ண மரச்சட்டங்கள் நாற்புறமும் பொருத்திய ஒரு தட்டு வடிவம். அதற்கெனக் குறிப்பிட்ட பென்சிலும் இருக்கிறது. அழித்து எழுதக் கூடியது. அதுவும் ஒரு சிறுமியின் படம் போட்ட பாலர் போதினியும் புத்தகப் பையினுள் இருக்கப் பாலர்கள் பாடசாலைக்குப் புறப்படுவார்கள்.\nசற்றே வளர்ந்த முதலாம் இரண்டாம் வகுப்புக்குப் போகிற பாலர்களாக இருந்தால் ஒற்றைறூள், இரட்டை றூள், நாலுறூள், சதுரறூள் கொப்பிகள் திருத்தமான எழுத்து வடிவத்தைத் தீர்மானிப்பதற்காகப் புளக்கத்தில் இருந்தன.\nஅரிச்சுவடியும் வாய்ப்பாடும் அதாவது எண்ணும் எழுத்தும் பாடமாக்கச் சொல்லிப் போதிக்கப் பட்ட���.பனையோலையைச் சீவி வாரி பதப்படுத்தி அதில் தெளிவான தமிழ் அகர வரிசை எழுதப் பட்டிருக்கும்.மறு பக்கம் 1 - 9 வரையான எண்கள் பதியப் பட்டிருக்கும்.\nஅதில் ஒரு சுபமுகூர்த்தத்தில் சரஸ்வதிப் பூசையின் கடசி நாள் விஜயதசமி அன்று கோயிலிலோ பாடசாலையிலோ ஒரு குருவானவரால் அரிசியில் எழுதி கற்கண்டு வாங்கிய தருணத்தில் இருந்து அந்த ஏடு கையோடு வரும். பின்னர் அவை மட்டைகளிலும் புத்தகங்களின் பின் புறங்களிலும் இடம் பெற இவற்றின் முக்கியத்துவம் குறைந்து போயிற்று.\nபெரும்பாலான பாடங்கள் பாடமாக்கவே சொல்லித் தரப் பட்டன. குறிப்பாக மெய் எழுத்துக்கள் உயிர் எழுத்துக்கள், 1 - 16 வரையான வாய் பாடுகள் கட்டாயமாகப் பாடமாக வேண்டியவையாக இருந்தன.கணக்குப் பாடம் குறிப்பாக கூட்டல் கழித்தல் என்பன விரல்களால் மடித்து எண்னவும் மனதில் வைத்து கூட்டிக் கழிக்கவும் சொல்லித் தரப்பட்டன.\nபள்ளிக் கூடப் பைகளும் தண்னீர் போத்தலும் ஆடல் பாடலும் மர நிழலில் விளையாட்டும் பாலர்களின் சந்தோஷத்துக்குரிய பகுதிகள். விளையாட்டுகள் பெரும்பாலானவை ஓடிப்பிடித்து, ஒழிச்சுப் பிடிச்சு, கண்கட்டி விளையாட்டு, மாபிள் அடித்தல், காகிதக் கப்பல் விடுதல், எவடம் எவடம் புளியடி புளியடி போன்ற விளையாட்டுகள் அவர்களிடம் பிரபலம் பெற்றிருந்தன.\nநேர்சரி றையம் என்று சொல்லக் கூடிய பாலர்களின் பாடல்களில் வண்ணாத்திப் பூச்சி வண்ணாத்திப் பூச்சி பறக்குது பார்,பறக்குது பார், அழகான செட்டைகள் அழகான செட்டைகள் அடிக்குது பார் அடிக்குது பார் .... பாட்டும் புள்ளிப் புள்ளி மானே துள்ளித் துள்ளி ஓடுறாய் அள்ளி இந்தப் புள்ளியை யார் உனக்கு தந்தது என்ற பாடலும் பிரபலம் பெற்றிருந்தது.\nஇன்று கால மாற்றங்கள், தொழில் நுட்ப முன்னேற்றங்கள் பல விடயங்களிலும் செல்வாக்குச் செலுத்துவது போல இப்பாலர்களின் வாழ்வு முறையிலும் பல மாற்றங்களைக் கொண்டு வந்து சேர்த்து விட்டிருக்கிறது. காலை எழுந்தவுடன் பல்பொடி இல்லை. அதற்குப் பதிலாக பற்பசையும் பற்தூரிகையும் வந்து பல தசாப்தங்கள் ஆகி விட்டன. பற்தூரிகையும் பற்ரறியில் இயங்குவனவாக நவீன வடிவம் கொண்டு விட்டன. பிள்ளைகள் தொலைக்காட்சியில் காட்டூன் பார்த்து பள்ளிக்குப் போகிறார்கள்.பாடப் புத்தகங்களுக்குப் பதிலாக டிஜிட்டல் பொருட்கள் வந்து விட்டன. பாடமாக்க வேண்டிய தேவைகள் அற்றுப் போய் அவற்றைக் கல்குலேற்றர்களும் கணணிகளும் செய்கின்றன. விளையாட்டுக்களும் கணணியூடாகவே நடைபெறுகின்றன. ஆங்கிலப் பாடல்களைச் சொல்லிக் காட்டும் பாலகர்களே இப்போது அதிகம்.\nஇதனால் நட்பு அன்னியோன்னியம்,உடல் ஆரோக்கியம்,பகிர்ந்து கொள்ளும் இயல்பு, வாழ்க்கை முறை, உணவு பழக்கவழக்கம், இவற்றினால் ஏற்படும் குண இயல்பு என்பன இன்னொரு தளத்தை அடைந்திருக்கிறது.\nஒரு மூன்று வயதுப் பாலகன் மிகச் சரியாக கைத் தொலைபேசியில் படம் எடுக்க கற்றுக் கொண்டிருக்கிறான். ஐபாட்டில் கூகுளுக்குப் போய் தனக்குப் பிடித்த படத்தை கண்டடைகிறான்.சுற்றி வர இருப்பவர்களை புறக்கணித்து பசிதாகம் மறந்து கொபியூட்டர் விளையாட்டில் அல்லது காட்டூன் சித்திரத்தில் மூழ்கிப் போய் விட விரும்பும் சிறார்கள் இன்று அதிகம். மனித சகவாசத்தை விட இந்த டிஜிட்டல் கருவிகள் அவர்களின் சிந்தனைப் போக்கிலும் ஆழுமையிலும் அதிகம் தாக்கத்தைச் செலுத்துகின்றன\nநாம் வாழும் காலத்தில் நாம் கண் முன்னால் கண்ட மாற்றங்கள் இவை\nதிண்டுக்கல் தனபாலன் June 14, 2013 at 4:00 PM\nஇனிய பழைய நினைவுகள் ஞாபகம் வந்தது...\nபாலர்களும் பள்ளிக்கூடமும் - அந்நாளையப் பள்ளிநாட்களை மீண்டும் அசைபோட்டு மகிழவும் பொருமவும் செய்த பதிவு. பாலர் பள்ளி வழக்கங்கள் மாத்திரமல்ல, பாலர் மனநிலையும் மாறிவிட்டது இப்போது. உனக்கு ஒன்றும் தெரியாது என்ற கண்ணோட்டத்திலேயே பெற்றவரையும் மற்றவரையும் பார்க்கும் காலமாகிவிட்டது. காலமாற்றத்தால், புலம்பெயர்வால், நாகரிக வளர்ச்சியால், பெருகிவரும் தொழில்நுட்ப வசதிப்பெருக்கத்தால் நாம் இழந்துவரும் இனிய நிகழ்வுகளில் இதுவும் ஒன்று.\nமாற்றம் ஒன்றே மாறாதது என்பதை குழந்தைகள் நமக்குச் சொல்லிக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள்.\nஅவர்கள் திரும்பிப் பார்க்க தயாராக இல்லை. நம்மால் அவர்கள் வேகத்துக்கு ஓட முடியவில்லை.\nவாழும் காலம் என்பது ஒரு வித ஓடிப்பிடித்து விளையாட்டுத் தான் போலும்\nஇரு நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்டதல்லவா நம் வாழ்வு...\nஓம் நிலா. உண்மை தான்.\nகோபால் பற்பொடியையும்,சிலேட்டும் எனது சிறுவயது ஞாபகத்தை தூண்டுகிறது, பகிர்வுக்கு நன்றிகள்\nமகிழ்ச்சி புத்தன். எனக்கும் அம்மாதிரியான நினைவுகள் உண்டு.\nநூலகம் - அண்மைய மாற்றங்கள் [ta]\nமகாஜனன் குழந்தைக் க��ிதைகள்: திருமதி சந்திரகாந்தி இராஜகுலேந்திரன்...\nவிசா - எனக்குப் பிடித்த சிறுகதை\nயாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள் - கிண்டில் நூல் விமர்சனம்\nயாழ்ப்பாணத்தான் - சிறுகதைத் தொகுப்பு அணிந்துரை\n\"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்\" பற்றி அஃப்ராத் அஹமத்\nOZ தமிழ் இலக்கியம் பற்றி எழுதப்பட்ட கட்டுரைகளும் அவை வெளிவந்த தளங்களும் - 2 -\nசிறுகதைகள் – ஆசி கந்தராஜாவின்…\n‘நரசிம்மம்’ ஆசி கந்தராஜா (காலச்சுவடு July 2020)\n‘Black lifes matter’ – கவிதைகளுக்கான அழைப்பு\nநாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசரின் நூல்களின் அறிமுக நிகழ்வு - கானா பிரபா\nபெண்கள் தினம் - வரலாறு\nவன்னி ’மண்’ ணின் விளைச்சல் :புதியவன்\nஇலக்கிய சந்திப்பு - 13\nபாலர்களும் பள்ளிக் கூடமும்: அன்றும் இன்றும்\nதமிழ் பக்தி இலக்கியம் (2)\nதூய உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே இருப்பள் இங்கு வாராதிடர்\nஇப் பக்கத்தில் உள்ள அனைத்தும் பதிப்புரிமைக்குட்பட்டது. எழுத்து மூல அனுமதியின்றி யாரும் பகுதியாகவோ அன்றி முழுமையாகவோ மறுபிரசுரம் செய்தல், படங்களை உருமாற்றல், அவற்றில் தம் இலச்சினைகளைப் பொறித்தல் ஆகியன முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2020/08/02/vellore-566/", "date_download": "2020-08-15T17:27:14Z", "digest": "sha1:5G5O5T7RFUGLKHTSVC3I3M7ETL2H7XDY", "length": 10199, "nlines": 139, "source_domain": "keelainews.com", "title": "ஆம்பூர் அருகே லாரில் கடத்த முயனற 15 டன் ரேசன் அரிசி பறிமுதல் - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nஆம்பூர் அருகே லாரில் கடத்த முயனற 15 டன் ரேசன் அரிசி பறிமுதல்\nAugust 2, 2020 செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nஆம்பூர் அடுதத மாதனூர் சோதனை சாவடியில் வருவாய் துறை மற்றும் கn வல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுப் பட்டு கொண்டு இருக்கும். போது ஆந்திர மாநில பதிவை கொண்ட லாரி நிற்காமல் சென்றது அதைவிரட்டி பிடித்த வருவாய் துறையினர் ஆம்பூர் தாலுகn அலுவலகத்தில் ஒப்படைத்தனர் டிரைவர் தப்பி ஓட்டம் லnரியில் 15 – L ன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர்\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nஆடி பட்டம் தேடி விதைப்போம்- அலங்காநல்லூர் அருகே மரக்கன்றுகளை தலையில் ஏந்தி பெண்கள் முளைப்பாரி ஊர்வலம்\nஉலகப்புகழ்பெற்ற மதுரை கள்ளழகர் திருக்கோவிலில் ஆடி பிரமோற்சவ ஏழாம் நாள் திருவிழா முன்னி��்டு பெருமானுக்கு பட்டாச்சாரியார்கள் சிறப்பு அலங்காரம் விசேஷ பூஜைகள் செய்தனர்\nகீழக்கரை பேர்ல் (Pearl) மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா..\n74வது சுதந்திர தின விழா திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கொடி ஏற்றினார்.\nதென்காசி புதிய மாவட்டத்தின் முதல் சுதந்திர தின விழா-தேசிய கொடியேற்றி மாவட்ட ஆட்சியர் மரியாதை..\nதுப்புரவுத் தொழிலாளிக்கு கௌரவம் அளித்த பள்ளி\nகீழக்கரை நகராட்சியில் புதிதாக உருவாகும் அவசியமற்ற உரக்கிடங்கினால் அபாயம் – சட்ட விழிப்புணர்வு இயக்கம் சார்பாக கண்டன பரப்புரை வெளியீடு \nகீழக்கரை புதுகிழக்கு தெரு குப்பை கிடங்கு பிரச்சினைக்கு தீர்வு காண எம்.பி ஆய்வு..\nகீழக்கரை இஸ்லாமியா பள்ளியில் 74வது சுதந்திர தின விழா..\nகீழக்கரையில் உள்ள புதுக்கிழக்கு தெரு குடியிருப்பு பகுதியில் உள்ள குப்பைகிடங்கு பிரச்சினைக்கு தீர்வு காண திமுக சார்பில் ஆட்சியரிடம் மனு..\nகீழக்கரை தவ்ஹீத் ஜமாத் சார்பாக தொடர் இரத்த தான முகாம்..\nகீழக்கரை SDPI கட்சி சார்பாக சுதந்திரதின விழா..\nகும்பிடுமதுரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சுதந்திர தின விழா..\nகீழக்கரை மஹ்தூமியா பள்ளிகளில் 74 வது சுதந்திர தின விழா..\nகீழக்கரை MASA அமைப்பு சார்பாக சுதந்திரதின விழா..\nபெரியகுளத்தில் பெங்களூரில் ஏற்பட்ட கலவரத்தை கண்டித்து இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்\nசோழவந்தான் அருகே சித்தாலங்குடி கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் மூடியதால் ஆயிரக்கணக்கான நெல் மூடைகள் சேதம்\nதஞ்சை மாவட்டம் திருபுவனத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு இளைஞர் பேரவையினர் சார்பில் தேசிய கொடி ஏற்றப்பட்டது.\nஇராமநாதபுரத்தில் சுதந்திர தின விழா\nஇந்தியத் திருநாட்டில் 74 ஆவது சுதந்திர தின விழா பள்ளி மாணவ மாணவிகள் இன்றி கொண்டாட்டம்.\nமதுரையில் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள்\nநூற்றுக்கணக்கான ஆன்மாக்கள் மற்றும் ஆயிரக்கணக்கானப் புரட்சியாளர்கள் மற்றும் தலைவர்களின் வெற்றி – 74வது சுதந்திர தினம் இன்று (ஆகஸ்ட், 15)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ponmaalaipozhuthu.blogspot.com/2020/05/blog-post_11.html", "date_download": "2020-08-15T16:18:43Z", "digest": "sha1:4OXQKIZXHC3Q5CV5EWGRMAHAFCIRWSI7", "length": 33892, "nlines": 95, "source_domain": "ponmaalaipozhuthu.blogspot.com", "title": "பொன் மாலை பொழுது: சங்கி என்பது இங்கு கலாச்சாரம்,", "raw_content": "\nசங்கி என்பது இங்கு ��லாச்சாரம்,\nஇன்றைய தேதிக்கு இந்த மறைக்கப்பட்ட உண்மைகளை எழுத ஒருபயலுக்கும் யோக்கிதை இல்லை. விஷயமும் தெரியாது. பாலகுமாரன் செய்ய இயலாத, மீதமுள்ளவற்றை நிறைவு செய்யவே ஸ்டாலின் ராஜன் இருக்கிறார்.\nகிழகிந்திய கம்பெனி இந்தியாவில் போர்சுகீசியரையும் பிரெஞ்சுக்காரரையும் ஒடுக்கி இந்தியாவினை ஆள ஆரம்பித்தபின் முதலில் மதவிவகாரங்களை ஒடுக்கி வைத்திருந்தது, கத்தோலிக்கம் கட்டுபட்டது இதில்தான்\nஆனால் ஆங்கிலேயர் உணர்ந்த விஷயம் இந்தியருக்கு ஆங்கிலம் தெரியாவிட்டால் நாம் ஆளமுடியாது என்பது, இதற்கு சில அனுமதிகளை செய்தது அதில்தான் கல்விபணி, ஆராய்ச்சி எனும் பெயரில் ஐரோப்பிய மதமாற்ற விஷங்கள் கலந்தன‌\nஅமெரிக்கா எனும் பெரும் வளமான நாடு கையினை விட்டு சென்றபின்பு இந்தியாவினை தக்கவைக்க எந்த எல்லைக்கும் செல்ல நினைத்த பிரிட்டிஷ் அரசு இந்தியாவினை 1857ல் தன் கட்டுபாட்டில் எடுத்தது, அதன் பின்பே இங்கு மிஷனரிகள் அட்டகாசம் தொடங்கியது, கால்டுவெல் நாடாரை இழுத்து சர்ச்சையான விஷயங்களும் , கால்டுவெல் செய்த குழப்பங்களையும் முன்பே சொல்லிவிட்டோம்\nஅடுத்த இன்னிங்கேஸ் புரட்ட்ஸ்டாண்டு கிறிஸ்தவர்களுகும் இந்துக்களுக்குமான சண்டை 1883ல் தொடங்கிற்று\nசண்டையினை தொடங்கிவைத்தவன் கால்டுவெல், பதிலுக்கு கிறிஸ்தவ சீற்றம் கடுமையாக இருந்தது, அப்பொழுது யாழ்பாண தமிழர் தமிழக தமிழரோடு சைவம் காக்க தோள் கொடுத்து ஒரே அணியாய் நின்றனர்\nநெல்லைமாவட்டத்தில் மதமாற்றம் கடுமையாக இருந்தது, டோனாவூரில் இருந்து செயல்பட்ட மிஷனரிகள் இந்துமதத்தை தாக்க, காசிவாசி செந்தில்நாதய்யர் எதிர்ப்பு தெர்வித்து விளக்கம் கேட்டார், ஆம் அவர் ஒரு பிராமணன்\nபதில் வரவில்லை, இதனால் பதிலுக்கு \"விவிலிய குற்சிதம்\" என நூல் எழுதினார், அதிர்ந்த கிறிஸ்தவதரப்பு \"விவிலிய குற்சித கண்டன திக்காரம்\" எனும் நூலை எழுதிற்று\nஇது இந்துக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்த , தீ இன்னும் எரிய \"சிவனும் தேவனா\" என நூலை எழுதியது கிறிஸ்தவதரப்பு, கொந்தளித்த இந்துக்கள் \"கிறிஸ்துவும் கடவுளா\" என நூலை எழுதியது கிறிஸ்தவதரப்பு, கொந்தளித்த இந்துக்கள் \"கிறிஸ்துவும் கடவுளா\" என மறுப்பு புத்தகம் எழுதி 1500 பிரதிகளை வெளியிட்டனர், அடங்கா சினத்தில் \"சிவனை பழித்த தீய நாவுக்கு ஆப்பு\" என அடுத்��� புத்தகம் வந்தது, 1888ல் கிறிஸ்துவ முகமூடியினை கிழிக்க \"வஜரங்கடம் (வயிர கோடாரி)\" எனும் நூலை எழுதினார் கி.கா.சூ என்பவர்.\nசண்டை தமிழகமெங்கும் பரவியது , ஏற்கனவே யாழ்பாண இந்துக்களுகும் கிறிஸ்தவருக்குமான முறுகலில் இந்த செய்தி ஈழத்தவருக்கும் உற்சாகம் கொடுத்தது\nசண்டை நீண்டது, சென்னை கிறிஸ்தவர்கள் நடத்திய \"சத்திய தூதன்\" இதழ் 1889ல் இந்துக்களை சீண்ட, அரக்கோண கிறிஸ்தவர்கள் \"விக்கிரக வணக்க பேதைத்தனம்\" என ஒரு நூலை எழுத , இந்துக்கள் பதிலடி கொடுக்க சண்டை நீண்டது.\n1898ல் கிருஷ்ணபிள்ளை எனும் கிறிஸ்தவர் \"இரட்சணிய சமய நிர்ணயம்\" என ஒன்றை எழுத இவருக்கு துணையாக ஈழத்து பாதிரி ஞானபிரகாசமும் வரிந்து கட்ட காட்சிகள் மாறின‌\nஅங்கே ஆறுமுக நாவலர் சீறி எழுந்தார், தமிழகத்தில் மனோன்மணியம் சுந்தரனார் (தமிழ்தாய் வாழ்த்து எழுதியவர்), தாமோதர பிள்ளை, கனசசபை பிள்ளை போன்றோர் பதிலடிக்கு எழுத ஆரம்பித்தனர்\nசாமிநாதய்யர் அச்சில் தமிழ் செய்யுள் நூல்களை கொண்டுவந்து புது வெளிச்சம் காட்டினார்\nதமிழகம் தன் பெருமையினை உணர தொடங்கியது, நல்லசாமி பிள்ளை \"சித்தாந்த தீபிகை\" எனும் ஆங்கில இந்து பத்திரிகையினை தொடங்கி எதிர்தரப்பின் வாதத்தை பொய்யாக்கினார்\nஆறுமுக நாவலர், காசிவாசி செந்தில், சபாபதி நாவலர் ஆகியோர் கடுமையான வாதத்தை முன் வைத்தனர், ஆறுமுக நாவலரின் \"சைவ தூஷன பரிகாரம்\" எனும் நூல் இந்து மதத்தில் இல்லா தத்துவம் எது கிறிஸ்துவத்தில் உண்டு எவ்வகையில் அது உயர்ந்துவிட்டது என சவால்விட்டு லண்டனையே பரபரப்பாக்கியது\nஆம் அது ஆங்கிலத்திலும் வந்தது, மிக கண்ணியமான வார்த்தையுடன் தத்துவார்த்த விளக்கமான அந்நூலை கிறிஸ்தவரே ஏற்றனர்\nஈழத்தில் கத்தோலிக்கரும் தமிழ்நாட்டில் புரட்ட்ஸ்டேன்ட் கிறிஸ்தவரும் பின்னும் அடங்கவிலை , ஈழத்தில் \" சத்தியவேத பாதுகாவலன்\" சொன்ன பொய்களை இந்துக்களின் \"இந்து சாதனம்\" \"ஞான சித்தி\" ஆகியவை உடைத்து போட்டன‌\nதமிழ்நாட்டில் இரண்டசணிய சபை நடத்திய \"போர் சத்தம்\" பத்திரிகையினை \"பிரம்ம வித்தியாவும்\" \"ஆரிய ஜன பரிபாலினி\"யும் சமாளித்து அடித்தன‌\nஎனினும் இந்நேரம் யாழ்பாண ஞானபிரகாச அடிகள் எனும் கத்தோலிக்க பாதிரியின் புத்தகமும் நின்றன, அவரின் தமிழ் அப்படி இருந்தது என்பது ஒரு காரணம்\nஆயினும் அதை எல்லாம் முறியடித்தது இந்து இயக்க பத்திரிகைகள், இந்த போர் நடந்து கொண்டே இருக்கும் பொழுதுதான் இந்தியாவில் சுதந்திர குரல்கள் கேட்டன, காலம் மாறியது\nதிலகர் கோஷ்டி இந்து ராஜ்ஜியம் என முழங்க, பதிலுக்கு இஸ்லாமிய குரல்கள் எழும்ப தேசம் தடுமாறிற்று, ஆயினும் இங்கே இந்து கிறிஸ்தவ சண்டைகள் வலுவாய் இருந்தன‌\nஇந்துக்கள் கல்வி ஒன்றே கிறிஸ்தவர் ஆயுதம் என கருதி கல்லூரி பள்ளிகளை மடமடவென திறந்தனர் யாழ்பாணம் முதல் தமிழகமெங்கும் \"இந்து கல்லூரி\" \"இந்து பள்ளிகள்\" வந்தன. ஆதீனங்கள், மடங்கள், செட்டியார்கள் , முதலியார்கள் என எல்லா தரப்பும் கல்வி வளர்க்க ஆரம்பித்தன‌\n1900க்கு பின் காட்சிகளை மாற்றியது எதிர்தரப்பு, பிராமணரை ஒழித்தால் இந்துமதம் ஒழியும் என கருதி பிராமணருக்கு எதிரான கருத்துக்கள் உள்ளே இருந்து வருமாறு செய்யபட்டன‌\nஆனால் பிராமணலல்லா சங்கத்தார் தாழ்த்தபட்ட மக்களை அடிமைகளாவே வைத்திருந்தனர் என்பது வேறுவிஷயம் எனினும் நீதிகட்சி அது இது என வந்து இந்துக்களிடையே குழப்பத்தை தொடங்கினர், ஆயினும் எச்சாதியாயினும் இந்துக்களாய் இருந்தனர், இதுவும் பலனளிக்கவில்லை\nஇந்நிலையில்தான் ஈரோட்டு ராம்சாமி என்பவர் வந்தார், அவர் ஒவ்வொரு காரியமும் இந்துக்களை பலவீனபடுத்தி கிறிஸ்தவர்களுக்கு உதவுமாறு இருந்தன, ராம்சாமியும் கிறிஸ்தவர்களின் சாதிவெறி பக்கம் செல்லமாட்டார், ரஷ்ய பாணியில் கம்யூனிசமும் பேசமாட்டார்\nராம்சாமியின் வருகை இந்துக்களுக்கும் கிறிஸ்தவருக்குமான மோதலை ராம்சாமிக்கும் இந்துகளுக்குமான மோதலாக மாற்றிவிட்டது, கிறிஸ்தவம் அதன் போக்கில் மதபரப்பில் நிம்மதியாக இருந்தது\nகிறிஸ்தவரோடு மோத வேண்டிய இந்துக்கள் ராமசாமியுடன் மல்லு கட்டினர், அப்பொழுதும் வையாபுரி பிள்ளை, சேதுபிள்ளை, சைவ சித்தாந்த கழகம் போன்றவையும் மல்லுகட்டின‌\nபேராசிரியர் சேதுபிள்ளையின் புகழை மறைக்க திகவில் ஒரு பேராசிரியர் வந்தார், ஆறுமுக நாவலரின் புகழ் மறைக்க திமுகவில் ஒரு நாவலர் வந்தார், இப்படி திட்டமிட்டு வரலாறுகள் மறைக்கபட்டன‌\nராம்சாமிக்கு ரகசியமாக வெள்ளை அரசின் ஆதரவை மிஷனரிகள் பெற்று கொடுத்தனர், சுதந்திர தாகத்தை குறைக்க, வ.உ.சி போன்ற தமிழர்களின் பிம்பம் அடியோடு அழிய, வாஞ்சிநாதன் போன்ற தியாகிகள் உருவாகாமல் இருக்க வெள்ளை அரசும் இந்த கோமாளி கூத்தை ரகசியமாக ஊக்குவித்தது\nவிளைவு கம்பராமாயணம் , பெரிய புராணம் இவற்றை கொளுத்துவோம் என சொல்லுமளவு ராம்சாமி சென்றார், திகவினர் இந்து கடவுள்களை ஆபாசமாக மொழிந்தனர், எழுதினர், இல்லா அட்டகாசமெல்லாம் நடந்தது\nஇந்துக்களின் பதில்குரல் சபையேறா வண்ணம் ஆங்கில அரசு பார்த்து கொண்டது, இந்து எழுச்சி வந்தால் சுதந்திர குரலுக்கு வலுவாகும் என அது அஞ்சியது\nஆயினும் இந்துக்கள் கம்பரசம் எனும் ஆபாச நூலை, ராமாயணத்தை காமநூல் என எழுதிய அண்ணாவின் புத்தகத்தை தடை செய்ய கோரினர், வெள்ளை அரசே தடை செய்த புத்தகம் எனில் அதன் அசிங்கம் எப்படி இருந்திருக்கும்\nஅதை எழுதியவன் பேரறிஞன், அதை தொடர்ந்து அண்ணாவினை பொது பட்டிமன்றங்களில் வைத்தே சேதுபிள்ளை, வையாபுரி பிள்ளையெல்லாம் பொளந்து கட்டி தோற்கடித்து அனுப்பிய வரலாறேல்லாம் உண்டு\nஇக்காலகட்டத்தில் முத்துராமலிங்க தேவர் போன்றோரெல்லாம் திக கும்பலை பெண்டு நிமிர்த்தி கொண்டிருந்தார்கள்\nபின் சுதந்திரம் வந்து, ராம்சாமி கோஷ்டி உடைந்து திமுக வந்தது, சுதந்திர நேரம் மிஷனரிகளுக்கு பெரும் சிக்கலை சந்தித்தன, இனி இந்து முஸ்லீம் என சிக்கிவிட்ட இந்தியாவில் இனி இந்துக்கள் நம்மை விட்டு வைக்கமாட்டார்கள் என அவை சிந்தித்தன‌\nவெள்ளை அரசின் ஆதரவு ஒன்றே அவர்களுக்கான பாதுகாப்பு, இந்திய அரசு தங்களை விட்டுவைக்காது என அஞ்சினர், ஆனால் நல்லவரும் பாரம்பரியமும் மதபற்றும் இல்லாதவருமான நேரு அவர்களை காத்தார், அதன் பின் நேரு குடும்பம் காத்தது, சோனியா வரை நடந்தது\nசுதந்திர இந்தியாவில் திகவில் இருந்த இந்து எதிர்ப்பு சுருங்கி அது தமிழர் நலன் கட்சி என அடையாளபடுத்தி சினிமாவில் விஷத்தை கலந்து ஆட்சிக்கும் வந்தது, வந்தாலும் அதன் தோற்றம் மாறியதே தவிர அடிநாதமான‌ விஷம் மாறவில்லை.\nசுதந்திரத்துக்கு முன் நாடகம், பத்திரிகை என செய்த இந்து எதிர்ப்பினை சினிமாவிலும் கடுமையாக செய்தது திராவிட கோஷ்டி\nராம்சாமி எதை கிறிஸ்தவருக்கு செய்தாரோ அதை மகா ஆன்ம சுத்தியுடன் செய்தார்கள், தமிழ் தமிழன் எனும் போர்வையில் சீர்திருத்தம் இன்னும் என்னவோ சொல்லி சினிமாவில் அந்த விஷத்தை கலந்தார்கள்\nஆயினும் அந்த சினிமாவிலே ஆத்திகர்களும் நாத்திகர்களும் மாறி மாறி வந்தார்கள்\nசினிமாவில் இந்த திராவிட இந்து சண்டை வந்தாலும், க��லம் இப்பக்கமும் சிலரை உருவாக்கி கொண்டே இருந்தது\nகண்ணதாசன், ஜெயகாந்தன், சோ ராமசாமி மகா முக்கியமாக நாயன்மார்களின் வரிசையில் வரவேண்டிய கிருபானந்தவாரி என ஒரு வரிசை எழுந்து இந்துமதத்தை காத்து கொண்டே இருந்தனர்\nசினிமாவில் இந்து எதிர்ப்பினை ஆணிதரமாக காட்டியவர் என்.எஸ்.கிருஷ்ணனும், எம்.ஆர் ராதாவும்\nஇருவரும் அதற்குரிய தண்டனையினை பெற்று ஓய்ந்தனர், அதன் பின் படுதீவிரமாக அதை செய்வோர் யாருமில்லை, ஆயினும் சிலர் வாய்ப்பு கிடைக்கும் பொழுது செய்தனர்\nமுன்பு இந்து எதிர்ப்பு பேசி உருப்பாடாமலே போன திராவிட தலைவர்கள் வரிசையில் கமலஹாசனும் சேர்ந்து நாசமானார், இன்னும் பலரும் சேர்ந்தார்கள்\nஇந்த கிரேஸி மோகன் எனும் நல்ல கலைஞனும் நாசமானான், விவேக் எனும் தனிபெரும் திறமையாளனும் சிக்கி அடையாளமிழந்தான்\nநாத்திகம் பேசாத நடிகர்களான எம்ஜி ராம்சந்தர், ஜெயா போன்றோருக்கு அந்த இடம் தானே வந்தது, ரஜினிக்கும் அந்த இடம் திறந்திருந்தது ஆனால் அவர் உள்ளே செல்லவில்லை\nஎம்.ஆர் ராதா இடத்துக்கு ஆசைபட்ட கமலஹாசன் உருப்படவிலை, விவேக் உருப்படவில்லை இழப்புகள் அதிகம்\nஇப்பொழுது அந்த இடத்துக்கு இந்த சமுத்திரகனி, சிவகுமார் குடும்பம், விஜய் சேதுபதி போன்றோர் ஆசைபடுவதாக தெரிகின்றது, அந்த வாசல் வழி சென்றோர் என்ன ஆனார்களோ, அதையே அடைய இவர்களும் அடைய போகின்றார்கள்\nஆக வரலாறு சொல்லும் உண்மை இதுதான்\nசங்கிகள் என்பவர்கள் எல்லா காலமும் உண்டு, இந்துமதம் எப்பொழுதெல்லாம் ஆபத்தில் சிக்குமோ அப்பொழுதெல்லாம் உருவாகி வருவார்கள்\nகிரேக்க படைகளை எதிர்த்த சமுத்திரகுப்தன் முதல் சங்கி, அவன் வழியில் ஆப்கானிய படைகளை எதிர்த்த எல்லோருமே சங்கி\nபவுத்த மதத்தின் பிடியில் இருந்து இந்தியாவினை விடுவித்த ஆதிசங்கரர் ஒரு சங்கி, சமணரை வேரறுத்த நாயன்மார்களும் சங்கி\nஇலங்கை பவுத்தரை அடக்கி, காலமுள்ள காலம் அளவும் சைவம் நிலைத்திருக்க தஞ்சை கோவிலை கட்டிய ராஜராஜன் சஙகிகள் தலைவன்\nநாயக்க அரசின் அடித்தளத்தை இந்து அடிப்படையில் அதை காக்க உருவாக்கிய முனிவர் வித்யாகர் ஒரு சங்கி, மராட்டிய அரசர் சிவாஜியினை உருவாக்கிய ஆசானும் சங்கி\nநாயக்க மன்னர்களும் சங்கி, சிவாஜியும் சங்கி\n1800களின் பிற்பகுதியில் கிறிஸ்தவ அழிச்சாட்டியத்தை எதிர்த்த சேதுபிள்ளை, ஆறுமுக நா���லர் போன்றோரும் சங்கி, அந்த சைவ சிந்தாந்த கழகத்தாரும் சங்கி, மனோன்மணி சுந்தரம்பிள்ளையும் சங்கி\nகண்ணதாசனும் சங்கி, ஜெயகாந்தனும் சங்கி, அந்த சோ ராமசாமியும், சங்கிகளில் பிரதான கிருபானந்தவாரியும் சங்கி\nஇப்பொழுது போலி திராவிட கும்பலையும் அவர்களின் புரட்டையும் எதிர்ப்போரும், சினிமாக்காரனின் விஷ வார்த்தைகளுக்கு எதிர்குரல் கொடுப்பவனும் சங்கி\nசங்கி என்பது இங்கு கலாச்சாரம், அது காவல் காக்கும் அடியவர்கள் பெயர், இந்த மண்ணுக்கும் பாரம்பரியத்துக்கும் மதத்துக்கும் ஆபத்து வரும்பொழுதெல்லாம் உருவாகி வரும் சக்தியின் பெயர்கள்\nஅது முனிவர்கள், அரசர்கள், வீரர்கள், புலவர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், ஆன்மீகவாதிகள்,இக்கால நம்பிக்கையுடையோர், இன்று பொறுக்கமுடியா பொய் பித்தலாட்டங்களை இந்து மதத்துக்கு எதிரான கொடுமைகளை கண்டிப்போர் என்ற பெரும் வரிசையின் பொதுசொல்\nஅந்த சங்கிகள் எக்காலமு உண்டு, இக்காலத்திலும் உண்டு, எதிர்காலத்திலும் வருவார்கள்.\nவீரம் என்றால் வீரம், தர்க்கம் என்றால் தர்க்கம், ஆச்சரியம் என்றால் பதிலுக்கு பேராச்சரியம், பேச்சு என்றால் பேச்சு, எழுத்து என்றால் எழுத்து என இந்த மண் எக்காலமும் தனக்கான பாதுகாப்பை ஒவ்வொரு வடிவிலும் செய்து கொண்டே இருந்தது\nஅந்த ஆன்மீகமும் தைரியமும் உண்மையும் சத்தியமும் தாங்கி நிற்கும் உருவின் திருபெயரான இம்மண்ணுக்கும் அதன் தாத்பரிய நம்பிக்கைக்கும் காவலாக‌ உருவான ஞானிகள், அரசர்கள்,‌ அடியார்கள், ஆழ்வார்களின் இன்றைய பெயரான சங்கி என்பதில் ஒவ்வொருவரும் பெருமை கொள்ளவேண்டும்.\nஅந்த பெருமையில் உரக்க சொல்லவேண்டும், நாம் இந்த நாட்டின் பாரம்பரியத்தை காக்க வந்த ஞானமும் தைரியமும் மிக்க , பக்திமிக்க பரம்பரையின் சங்கிகள், அதை காப்பதை தவிர கடமையும் பொறுப்பும் ஏதுமில்லை\nசங்கி என்பது பெருமை, சங்கி என்பது கடமை, சங்கி என்பது மண்ணின் உரிமை\n(இந்த இடத்தில் ஒரு சந்தேகம் எழலாம், 1890க்கும் 1950க்கும் இடைபட்ட காலத்தில் இந்துக்கள் எழுதிய ஒப்புயவற்ற நூல்கள் எங்கே ஆறுமுக நாவலர் எழுதிய அட்டகாசமான நூல்கள் எங்கே\nஇந்துக்கள் நடத்திய பத்திரிகை பிரதி எங்கே அதில் வந்த ஆணிதரமான வாதங்கள் எங்கே அதில் வந்த ஆணிதரமான வாதங்கள் எங்கே\nகேட்டால் சோகமாக தலையாட்டுவதை தவிர வேற��� வழியில்லை, எல்லாமும் இங்கு மறைக்கபட்டு ஒழிக்கபட்டன, அதுவும் திராவிட அரசுகள் வந்தபின் அவை சுத்தமாக ஒழிக்கபட்டன\nகிறிஸ்தவர்கள் எழுதிய துவேஷங்கள் அப்படியே இருக்க இந்துக்கள் எழுதிய பதில்மட்டும் ஒழிக்கபட்டதல்லவா இதுதான் பகுத்தறிவு, இதுதான் சீர்திருத்தம்\nஇந்துக்கள் நடத்திய அந்த ஞான தர்க்க போர், சமய போர் மறைக்கபட்டு தமிழக வரலாறு நீதிகட்சி, ராம்சாமி, வைக்கம், பகுத்தறிவு, பிராமணியம் என நிரப்பபட்டிருகின்றது, அது வரலாறும் ஆகிவிட்டது\nஆனால் இந்த இடைபட்ட காலம் இந்துக்கள் செய்த மிகபெரும் எதிர்ப்பையும், அறிவார்ந்த தத்துவ விளக்கத்தையும், கல்வி பணிகளையும் காலம் ஒருநாள் மீட்டெடுத்து கொடுக்கும்\nஅப்பொழுது பொய் அழியும், சத்தியம் மேலேழும் அன்று ஆறுமுக நாவலர் முதல் ஏகபட்ட பிள்ளைகள், சைவ சித்தாந்த கழக தலைவர்கள் என எல்லோருக்கும் தமிழக வீதிகளில் சிலை எழும்பும், வரலாறு அவர்களால் நிரம்பும்\"\nPosted by பொன் மாலை பொழுது at முற்பகல் 10:41\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nதமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=115817", "date_download": "2020-08-15T17:07:22Z", "digest": "sha1:A3ETI25AWEQMEP5ESEVLXQ5ZMO5IW256", "length": 12579, "nlines": 98, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsவடகொரியா மீது கூடுதல் அழுத்தம் செலுத்த வேண்டும்; தென்கொரியா மற்றும் ஜப்பான் ஒப்புதல் - Tamils Now", "raw_content": "\nமகேந்திர சிங் தோனி: சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு - சென்னையில் 30 மணி நேர முழு ஊரடங்கு: காவல்துறை எச்சரிக்கை அறிவிப்பு - சென்னையில் 30 மணி நேர முழு ஊரடங்கு: காவல்துறை எச்சரிக்கை அறிவிப்பு - எந்த நாட்டில் மக்கள் சுதந்திர மனிதர்களாக இருக்கிறார்களோ அந்த நாடே சுதந்திர நாடு - ப.சிதம்பரம் - தமிழகத்தில் ஏன் கொரோனா பலிகள் உயர்கிறது - எந்த நாட்டில் மக்கள் சுதந்திர மனிதர்களாக இருக்கிறார்களோ அந்த நாடே சுதந்திர நாடு - ப.சிதம்பரம் - தமிழகத்தில் ஏன் கொரோனா பலிகள் உயர்கிறது இன்று 5,860 பேருக்கு புதிதாக கொரோனா - 127 பேர் பலி இன்று 5,860 பேருக்கு புதிதாக கொரோனா - 127 பேர் பலி - முடிவு பெறாத ஆலோசனைக் கூட்டம்; ஒன்றுபட்டு உழைக்க வேண்டிய நேரமிது- ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிக்கை\nவடகொரியா மீது கூடுதல் அழுத்தம் செலுத்த வேண்டும்; தென்கொரியா மற்றும் ஜப்பான் ஒப்புதல்\nகொரியா பிராந்தியத்தில் அமெரிக்கா தொடர்ந்து தனது பொருளாதார நலன்களுக்குகாக ராணுவ ஆக்கிரமிப்பு நடத்திவருகிறது. அமெரிக்காவின் இந்த அக்கிரபிப்புக்கு ஜப்பான் மற்றும் தென்கொரியா நாடுகள் உதவி புரிந்து வருகின்றன எதனால் கொரியா பிராந்திய மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நங்கள் அணு ஆயுத சோதனை மேற்கொள்கிறோம் என்று வடகொரியா தெரிவித்தது. இதைத்தொடர்ந்து வடகொரியா பல முறை அணு ஆயுத ஏவுகணை சோதனைகளை நடத்தியது.\nஇதற்கு அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஐ.நா. அமைப்பும் வடகொரியாவுக்கு எதிராக பொருளாதார தடை விதித்துள்ளது.\nஇந்த நிலையில், தென்கொரியாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி நடந்து வருகின்றன. இதில் வடகொரியாவின் வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். வடகொரியா அமெரிக்காவின் அக்கிரபிப்பு இல்லாமல் கொரியா தீபகற்பம் இருக்க வேண்டும் ஆதலால் தென்கொரியா அமெரிக்காவுக்கு துணை புரிவதை நிறுத்த வேண்டும் என்று பல முறை கோரிக்கை விடுத்தது வந்தது. ஆனால் தென்கொரியா அமெரிக்காவுடன் இன்றும் கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.\nஇந்த நிலையில், தென்கொரியாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா கலந்து கொண்டு அந்த பிராந்தியத்தில் பதட்டத்தை குறைக்க முயற்சி செய்தது.\nஇதற்காக நடந்த தொடக்க நிகழ்ச்சியில் ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே கலந்து கொண்டுள்ளார். அதன்பின்னர் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னை ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே சந்தித்து பேசினார். இதில் வடகொரியா விவகாரம் பற்றி பேசப்பட்டது என கூறப்படுகிறது.\nஇந்நிலையில், ஜப்பான் நாடாளுமன்றத்தில் பேசிய அபே, வடகொரியா மீது கூடுதல் அழுத்தம் செலுத்த வேண்டியது அவசியம் என்பதனை மூனிடம் உறுதி செய்த தகவலை வெளியிட்டார்.\nஇரண்டாம் உலக போரில் ஜப்பான் ராணுவத்தினரால் பாலியல் அடிமைகளாக்கப்பட்ட பெண்களுக்கு பலனளிக்கும் வகையிலான முறையான ஒப்பந்தம் ஒன்றும் மாற்றம் செய்ய முடியாத முறையில் தென்கொரியாவுடன் இறுதி செய்யப்பட்டு உள்ளது என்றும் அபே கூறியுள்ளார்.\nஅழுத்தம் தேவை க��ளிர்கால ஒலிம்பிக் போட்டி ஜப்பான் ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே தென்கொரியா வடகொரியா 2018-02-13\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஇந்தியர்கள் ஜப்பானில் நுழையத் தடை\nகொரோனாவை வெல்வதற்கு தென்கொரியாவைப் பின்பற்றுங்கள்:ஐ.நா. பொதுச்செயலாளர் பாராட்டு\nஜப்பானில் ஹோன்சு தீவில் 5.2 ரிக்டர் அளவுள்ள சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nகொரோனா தொற்று- ஜப்பானில் 5 பிராந்தியங்களில் அவசர நிலை; பிரதமர் ஷின்ஜோ அபே அறிவிப்பு\nஜப்பானில் ஜி20 மாநாடு; வரவேற்பு நிகழ்ச்சியில் எல்லா நாட்டுத் தலைவர்களும் கலந்து கொண்டார்கள்\nவடகொரியா ரகசியமாக அணுஆயுத எரிபொருள் உற்பத்தியை அதிகரித்து வருகிறது; அமெரிக்கா\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nஇஸ்ரேல்-ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரக ஒப்பந்தத்துக்கு ஈரான்,துருக்கி நாடுகள் கடும் கண்டனம்\nமுதல்வர் பழனிசாமியுடன் ஆலோசனைக்கு பின் அமைச்சர்கள் மீண்டும் ஓ.பி.எஸ்.இல்லம் வருகை\nமூத்த அமைச்சர்கள் தலைமை செயலகத்தில் அவசரஆலோசனை;துணை முதல்வரை சந்தித்தனர்\nதமிழகத்தில் ஏன் கொரோனா பலிகள் உயர்கிறது இன்று 5,860 பேருக்கு புதிதாக கொரோனா – 127 பேர் பலி\nமுடிவு பெறாத ஆலோசனைக் கூட்டம்; ஒன்றுபட்டு உழைக்க வேண்டிய நேரமிது- ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://view7media.com/mithun-miruthalas-chikkiku-chikikkuchu/", "date_download": "2020-08-15T17:28:15Z", "digest": "sha1:4AHO5I4LPCGO5ZA4J77SVRUKITN4CE3I", "length": 10680, "nlines": 104, "source_domain": "view7media.com", "title": "மிதுன்-மிருதுளா நடிக்கும் சிக்கிக்கு சிக்கிக்கிச்சு", "raw_content": "\nமிதுன்-மிருதுளா நடிக்கும் சிக்கிக்கு சிக்கிக்கிச்சு\n19/08/2015 admin\tமிதுன்-மிருதுளா நடிக்கும் சிக்கிக்கு சிக்கிக்கிச்சு\nஎன்.சி.ஆர் மூவி கிரியேசன்ஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பாக கே.சுந்தரராஜன், கே.பாலசுப்ரமணியன், என்.ராஜேஷ்குமார் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு “சிக்கிக்கு சிக்கிக்கிச்சு” என்று வித்தியாசமாக பெயரிட்டுள்ளனர்.\nஇந்த படத்தில் மிதுன் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் சென்னையில் ஒரு நாள், சுற்றுலா போன்ற படங்களில் நடித்தவர். இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் ஆதவன் நடிக்கிறார்.\nமிருதுளா கத���நாயகியாக நடிக்கிறார். வில்லன் வேடத்தில் அனூப் அரவிந்த் நடிக்கிறார். மற்றும் அஞ்சலிதேவி, ரோமியோபால், அருண், டெலிபோன்.வி.கருணாநிதி, அஸ்வின், குரு, அப்சல் ஆகியோரும் நடிக்கிறார்கள்.\nஒளிப்பதிவு – என்.எஸ். ராஜேஷ்குமார் / இசை – விஜய் பெஞ்சமின்\nபாடல்கள் – ராகுல்பிரசாத், ஹாஜாமுகம்மது / நடனம் – அஜெய் சிவசங்கர், மது.ஆர்\nஎடிட்டிங் – ஏ.கெவின் / தயாரிப்பு நிர்வாகம் – டி.வி.ஜனார்த்தனன், குட்டிகிருஷ்ணன்\nகதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – என்.ராஜேஷ்குமார்\nதயாரிப்பு – கே.சுந்தரராஜன், கே.பாலசுப்ரமணியன், என்.ராஜேஷ்குமார்.\nபடம் பற்றி இயக்குனர் என்.ராஜேஷ்குமார்….. இது ஒரு ரொமான்டிக் பயணக் கதை முழுக்க முழுக்க காதல்தான் மையக் கரு.. இதுவரை நிறைய படங்களில் ரயிலில் சில காட்சிகள் எடுத்திருப்பார்கள். ஆக்ஷன் அல்லது பாடல் காட்சிகள் எடுத்திருப்பார்கள். ஆனால் ஒரு முழுப் படத்தையும் ஓடும் ரயிலிலேயே படமாக்கியது இதுவே முதன் முறை \nசென்னை முதல் நாகர்கோவில் வரை செல்லும் ரயிலில் நடக்கும் சுவையான சம்பவங்களின் தொகுப்புத் தான் “சிக்கிக்கு சிக்கிக்கிச்சு” சிதம்பர கிருஷ்ணன் என்ற கதாநாயகனின் பெயரை நண்பர்கள் செல்லமாக சிக்கி என்று அழைப்பதையே தலைப்பாக்கி இருக்கிறோம். சென்னையிலிருந்து மாலையில் கிளம்பும் ரயில் நாகர்கோவில் போய் சேர ஆகும் இடைவெளியான ஒரு இரவில் நடக்கும் ரொமான்டிக் கதை தான் இது.\nஓடும் ரயிலில் படமாக்குவது என்பது எளிதான காரியமில்லை. ரயில் ஓடும்போது ஏற்படும் அதிர்வு படப்பிடிப்பிற்கு மிகப்பெரிய இடைஞ்சல் அதையும் மீறி ஒளிப்பதிவாளர் ரொம்பவும் சிரமப்பட்டு படமாக்கினார். படம் பார்க்கிற ரசிகனுக்கு புது மாதிரியான உணர்வை இந்தப்படம் ஏற்படுத்தும்.\nநல்ல கதை கருவுடன் கமர்ஷியல் கலந்து திரைக்கதையாக்கி இருக்கிறேன். படத்தை பார்த்த ஸ்டுடியோ 9 சுரேஷ் அவர்கள் உடனே ஒகே சொல்லி உலகம் முழுவதும் வெளியிடுகிறார்.\nஅதுவே எங்களது படக்குழுவுக்கு கிடைத்த வெற்றி என்றார் இயக்குனர்.\nதிருக்குமரன் எண்டர்டெயின்மெட் மற்றும் கே ஈ ஞானவேல் ராஜாவின் “இன்று நேற்று நாளை”\nகொரோனா வைரஸ் தொற்றை அகற்ற பாடுபடும் அனைத்து தொழிலாளர்களுக்கும் கரவொலி எழுப்பி சென்னை மக்கள் பாராட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/india/18828-indian-army", "date_download": "2020-08-15T16:23:39Z", "digest": "sha1:GDW245A25RRFMGFVJF3ML72C27SQANAA", "length": 13115, "nlines": 179, "source_domain": "www.4tamilmedia.com", "title": "இந்தியா-சீன எல்லையில் பதற்றம் : 20 இந்திய இராணுவ வீரர்கள் மரணம் !", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nஇந்தியா-சீன எல்லையில் பதற்றம் : 20 இந்திய இராணுவ வீரர்கள் மரணம் \nPrevious Article கொரோனா பாதிப்பில் தமிழக முதல்வரின் தனிச்செயலர் உயிரிழப்பு - திமுக நிர்வாகி சிகிச்சையில் \nNext Article மாற்றுத்திறனாளிகளுக்கு 1000 ரூபாய் நிவாரணம் : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nஇந்திய சீன எல்லையான லடாக் பகுதியின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று இரவு, இரு தரப்புப் படைகளுக்குமிடையே மீண்டும் ஏற்பட்ட மோதலில், 20 வீரர்கள் பலியானதை இந்திய இராணுவ தரப்பு வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.\nமுதலில் இந்திய ராணுவம் தரப்பில் ஒரு அதிகாரி 2 வீரர்கள் என 3 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், காயங்களுக்குள்ளான மேலும் 17 வீரர்கள் மரணமடைந்துள்ளதாகவும், அதனால் பலி எண்ணிக்கை 20 அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nஇவ்வாறு மரணமடைந்த இராணுவத்தினரில், தமிழகத்தைச் சேர்ந்த 40 வயதுடைய பழனி எனும் வீரர் ஒருவரும் உயிரிழந்துள்ளார். இவர் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்தவரென்றும், இந்திய இராணுவத்தில் கடந்த 22 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்துள்ளார் எனவும் அறிய வருகிறது.\nஇந்த மோதலைத் தொடர்ந்து பதற்ற நிலையில் இருக்கும் எல்லைப்பகுதியில் அமைதியை ஏற்படுத்த இரு தரப்பு இராணுவ உயர் அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகப் பிந்திக்கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஇணைப்பினில் அழுத்தி புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்\nPrevious Article கொரோனா பாதிப்பில் தமிழக முதல்வரின் தனிச்செயலர் உயிரிழப்பு - திமுக நிர்வாகி சிகிச்சையில் \nNext Article மாற்றுத்திறனாளிகளுக்கு 1000 ரூபாய் நிவாரணம் : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nஅஜித்தை இயக்க மறுத்த இயக்குநர்\nசிவகார்த்திகேயனுடன் உரையாடிய அஜய் தேவ்கன்\nகேரளாவில் ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமான விபத்து : விமான நிலையம் பாதுகாப்பற்றது என முன்பே எச்சரி��்கை\nகூட்டமைப்பின் பின்னடைவுக்கு பொறுப்பேற்கிறோம்: மாவை சேனாதிராஜா\n28 அமைச்சரவை அமைச்சர்கள்; 40 இராஜாங்க அமைச்சர்கள் நாளை பதவிப் பிரமாணம்\nதமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்று த.தே.கூ இனி கூற முடியாது: ஜீ.எல்.பீரிஸ்\nஜோதிகாவின் நிதியுதவியில் ஜொலிக்கும் அரசு மருத்துவமனை\nபார்த்திபனைத் தேடிவந்த சிம்புவின் கடிதம்\nசச்சரவுகள் ஏதுமின்றி முடிவுக்கு வந்தது தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம்\nபரபரப்புக்கு மத்தியில் திருகோணமலையில் இன்று சனிக்கிழமை கூடிய தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம், சுமூகமான முறையில் முடிவுக்கு வந்துள்ளது.\nசுதந்திரக் கட்சிக்கு புதிய தலைமைத்துவம் அவசியம்: சந்திரிக்கா குமாரதுங்க\nஸ்ரீலங்கா சுதந்திக் கட்சிக்கு புதியத் தலைமைத்துவம் அவசியம் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவின் 74வது சுதந்திரதின விழா : நடைபெற்றுவரும் முக்கிய நிகழ்வுகள்\nஆகஸ்ட் 15ஆம் திகதியான இன்று இந்தியாவில் சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.\nராஜஸ்தான் : அசோக் கெலாட் - சச்சின் பைலட் சந்திப்பு\nகாங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்றதுடன் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டினையும் இன்று சந்தித்துள்ளார்.\nரஷ்ய தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்த பிலிப்பைன்ஸ் விருப்பம் \nஉலகின் முதல் நாடாக ரஷ்யா அறிவித்திருக்கும் தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்திப் பார்க்க பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் விருப்பம் தெரிவித்துள்ளார்.\nசுவிற்சர்லாந்தில் 1000 பேர்களுக்கும் அதிகமான ஒன்று கூடல் நிகழ்வுகளுக்கு மேலும் ஒரு மாதகால தடை நீடிப்பு \nசுவிற்சர்லாந்தில் COVID-19 வைரஸ் தொற்றுக்கள் மீண்டும் அதிகரித்து வருவதால், 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கான தடையினை மேலும் ஒரு மாதத்திற்குள் நீட்டிப்பதாக, சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பு புதன் கிழமை அறிவித்துள்ளது.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-7-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81/76-236697", "date_download": "2020-08-15T16:54:02Z", "digest": "sha1:SPUJZYG2EHO45X3AULPALVMNRCBI63J7", "length": 9188, "nlines": 149, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk Tamilmirror Online || கினிகத்தேனையில் 7 வர்த்தக நிலையங்களை அப்புறப்படுத்த உத்தரவு", "raw_content": "2020 ஓகஸ்ட் 15, சனிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nசெய்தி பிரதான செய்திகள் பிராந்திய செய்திகள்\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மலையகம் கினிகத்தேனையில் 7 வர்த்தக நிலையங்களை அப்புறப்படுத்த உத்தரவு\nகினிகத்தேனையில் 7 வர்த்தக நிலையங்களை அப்புறப்படுத்த உத்தரவு\nமலையகத்தில் நிலவும் கடும் மழையுடனான வானிலையால் மண்சரிவு எச்சரிக்கைக்குள்ளாகியுள்ள கினிகத்தேன நகரிலுள்ள 7 வர்த்தக நிலையங்களை அப்புறப்படுத்துமாறு, குறித்த வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களுக்கு அம்பகமுவ பிரதேசசபையின் தவிசாளர் ஜயசங்க பெரேரா, இன்று (13) உத்தரவிட்டுள்ளார்.\nகினிகத்தேன நகரில் இதற்கு முன்னர் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள 42 வர்த்தக நிலையங்களுக்கு மேலதிகமாக மேலும் 7 வர்த்தக நிலையங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.\nகினிகத்தேனை பிரதேசத்தில் நேற்றிலிருந்து, (12) தொடர்ச்சியாக மழை பெய்து வருவதன் காரணமாக, ஹட்டன்- கொழும்பு பிரதான வீதியின் தியகல பிரதேசத்தில் மண்சரிவு ஏற்பட்டு வருவதுடன், கற்பாறைகளும் சரிந்து வருவதால், சாரதிகள் இந்த வீதியைத் தவிர்த்து மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறும் அம்பகமுவ பிரதேசசபையின் தவிசாளர் ஜயசங்க பெரேரா ​வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஹோமாகம மருத்துவமனையில் ICU மேம்பாட்டு த���ட்டம்\n’’இலங்கையின் மதிப்புமிக்க வர்த்தக நாமம்’’ இரண்டாவது வருடமும் டயலொக் தனதாக்கியுள்ளது”\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஅரசாங்கத்துக்கு கொழும்புப் பங்குப் பரிவர்த்தனை வாழ்த்து\n10 மணிவரை திறக்குமாறு அறிவுத்தல்\n30 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்தனர்\nமருந்தை உட்கொண்ட சிறு குழந்தை உயிரிழ​ப்பு\nவிஜய் - விவேக் இடையில் சண்டை மூட்டி விட்ட மீரா மிதுன்\nபிரபல நடிகருக்கு புற்று நோய்\nஆட தெரியாதவ.. தெரு கோணல்ன்னாளாம்.. மீரா மிதுனுக்கு கஸ்தூரி பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2016/09/01/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-26/", "date_download": "2020-08-15T17:21:47Z", "digest": "sha1:MS6YVRSE4PZSDYBBTLN3RBA6JKTBQECG", "length": 55759, "nlines": 122, "source_domain": "solvanam.com", "title": "குளக்கரை – சொல்வனம் | இதழ் 228", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 228\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nபதிப்புக் குழு செப்டம்பர் 1, 2016 No Comments\nமானுடத் துயரத்தை விரட்டும் வழிகளில் பயணிப்பதாகப் பிரகடனப்படுத்தி மனிதர்களை வழிநடத்தும் கொள்கைகள்/தத்துவங்களும் அவற்றின் வெற்றிக்காக லட்சியவாதிகளையும், நாட்டுப்பற்றாளர்களையும், போர் வீரர்களையும் பலி கேட்பது என்பது வரலாறு நெடுக நாம் பார்த்து வருவதுதான். இரு நீண்ட யுத்தங்களில் கை கால்கள் இழந்து வீடு திரும்பியவர்கள் விவசாயம் செய்வதற்காக நிலம் வேண்டி யுத்தத்தில் கடைசிப் பணம் வரை கரைத்திருந்த அரசுகளிடம் கையேந்தி நின்றது, ஆஃப்கனிஸ்தானில் ரஷ்யா நடத்திய போரும், அங்கு வீசப்பட்ட ஏராளமான குண்டுகளும் பொடிந்த நாடாக மாறிய அவலம் இன்றுவரை அதன் மக்களைக் காவு கொள்கிறது. இந்தப் போரின் பின்விளைவுகள் அண்டை நாடுகளிலும் பெரும் அவலங்களைப் பரப்புகின்றன. பாகிஸ்தானின் பிரதான எல்லைப்பகுதியை ஊடுருவி குண்டுகள் போட்டழிக்கும் ஆப்கானி��்தான் தீவிரவாதிகளோடு சமர் செய்துவரும் பாகிஸ்தானிய வீரர்கள் வீடு திரும்பும் பட்சத்தில் நொடிந்து போன ஊர்களை சீரமைக்கும் பணியை மேற்கொள்கிறார்கள். அவர்களுக்கு அதற்கான ஊதியமும் கிடைப்பதில்லை. நாட்டுக்காக போராடும் வீரனாக திரும்ப வருவது மட்டுமே அவனுக்கு எஞ்சும் அவலத்தைச் சுட்டும் கட்டுரை\n[stextbox id=”info” caption=”அண்டை நாடுகளில் சீனா நடத்திய விமான நிலையத் தாக்குதல்”]\nதென் சீனக் கடல் பகுதிகளில் தான் கோரும் உரிமை செல்லுபடியாகாது என ஹேக் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததிலிருந்து சீனா பல கோணங்களில் எதிர்வினை ஆற்றி வருகிறது. ஒருபுறம் எப்போதும் போல அந்த தீர்ப்பைக் குறித்த வலைதளங்களை முடக்கியது. அடுத்ததாக அந்த தீர்ப்பை தாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அதனால எதுவும் மாறப் போவதில்லை என்றும் அறிக்கை விட்டது. பிறகு தென் சீனக் கடலின் செயற்கைத் தீவுகளின் கட்டுமானத்தை துரிதப்படுத்தி அதை பிரகடனப்படுத்தியது. அதன் ஒரு பகுதியாக தன்னுடைய பொருளாதார, வர்த்தக குடையின் கீழ் உள்ள நாடுகள் இந்த தீர்ப்பை ஒட்டி எதிர்ப்புக் குரல் எழுப்பாதவாறு பல நடவடிக்கைகளை எடுக்கிறது. ஒருபுறம் தூதரக, வர்த்தகச் செயல்பாடுகள் மூலம் சிறு நாடுகளாகிய வியெட்நாம், ஃபிலிப்பைன்ஸ், தாய்லாந்து அரசுகள் இதைப் பெரிதாக்காமல் வைத்துக் கொண்டது.\nஅதையும் தாண்டி சிறு எதிர்ப்புக் குரல் எழுந்தாலும் “சீனத் தேசியவாதிகள்” என்ற போர்வையில், எதிர்ப்பு தெரிவிக்கும் நாடுகளின் நிறுவனங்களையும், மக்கள் சேவைகளையும் முடக்கும் வேலையைத் தொடர்ந்து செய்து வருகிறது. அமெரிக்கா போன்ற வல்லரசுகளின் கணினிகளை ஊடுருவும் சீனர்களுக்கு இந்த சிறு நாடுகளின் இணைய கட்டமைப்புகள் ஒரு பொருட்டே இல்லை. சமீபத்தில் வியெட்னாம் விமான நிலையத்தில் சீனர்கள் நடத்திய ஊடுருவல் ஒரு உதாரணம். இந்த ஊடுருவலால் சீனா அடையும் பொருளாதார அனுகூலம் என ஒன்றும் கிடையாது. அமெரிக்க நிறுவனங்களை ஊடுருவுதல் மூலம் கிட்டக் கூடிய தொழில் ரகசியங்கள் போல வியெட்நாமில் எதும் கிடைக்கப் போவதில்லை. ஆனாலும் ஒரு மாஃபியா தலைவன் போல் தன்னைச் சுற்றி உள்ளவர்களை, முக்கியமாக சிறியவர்களை தன்னைக் குறித்த அச்சத்துடன் வைத்திருக்க வேண்டும். அந்த நாடுகளில் இயல்பாக மக்களிடம் தன்னைக் குறித்த எதிர்மறை கேள��விகள் எழ கூடாது என்ற ஒரு சூழ்நிலையை உருவாக்குவதற்காக இதைப் போன்ற ஊடுருவல்களை நிகழ்த்தி தன் பேரிருப்பை சொல்லாமல் உணர்த்திக் கொண்டிருக்கிறது போலும்.\nஇந்த கேன்சருக்கு மருந்து தேவை என முடித்திருப்பது மதக்கிளர்ச்சியாளர்க் குழுவின் முன்னாள் செயலாளர் எனும்போது கட்டுரை காட்டும் சித்திரம் நம்முன் பூதாகரமாக நிற்கிறது. 1990களின் தொடக்கத்திலிருந்து இஸ்லாமிய தீவிரவாதத்தின் கிடுக்குப்பிடிக்கு ஆளான இங்கிலாந்தும், அதற்கு ஆதரவாக கூட்டத்தைத் திரட்டிய லண்டன் இஸ்லாமிய அமைப்புகளும் இன்று பெரும்பூதமாக வளர்ந்து நிற்கும் ஐஎஸ் ஐஎஸ் அமைப்பைப் பார்த்து தங்கள் நடவடிக்கைகளை மாற்றிக்கொண்டனரா அல்லது அஞ்சம் செளதரி போல் நம்பிக்கையாளர்களை வேலைக்கு எடுத்து மூளைச்சலவை செய்கிறார்களா என்பதைச் சொல்லும் கட்டுரை. இந்த அஞ்சம் செளதரி ஐநூறுக்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை மூளைச்சலவை செய்து இங்கிலாந்திலும் பிற நாடுகளிலும் கடந்த பத்தாண்டுகளாக நடந்தத் தாக்குதல்களுக்குச் செயல்திட்டம் தீட்டிக் கொடுத்தவன் என்று சொல்லப்படுகிறது. இன்று இங்கிலாந்து நீதித்துறை அவனுக்கு இருபது வருடங்கள் தண்டனை வழங்கியுள்ளது.\nஅங்கொன்றும் இங்கொன்றுமாக ஜிகாதிகளின் வெறியாட்டங்களை ஊக்குவித்து வந்தவனது குற்றப்பட்டியல் நூற்றுக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. உலகம் முழுவும் கண்ணுக்குத் தெரியாது வளர்ந்து வந்த இந்த வலையானது இன்று தனது முழு பலத்தைத் திரட்டி ஆட்சிகளுக்கு எதிரணி அமைப்பது, சிரியா, துருக்கி போன்ற நாடுகளின் தலையாயப் பிரச்சனையாகவும் மாறியுள்ளது. சாதாரண ஜோக்கர் என நினைத்திருந்த அஞ்சம் செளதரி போன்றவர்களால் இப்படிப்பட்ட வலுவான திட்டங்களை உருவாக்கி, நம்பிக்கையாளர்களை மூளை சலவை செய்ய முடிகிறது என்றால், பெரும் அரசாக இன்று உருவாகியிருக்கும் ஐ எஸ் ஐ எஸ் அமைப்பின் பலத்தை நம்மால் நினைத்தே பார்க்க முடியாது. அஞ்சம் செளதரி போல் பல நாடுகளில் ஒளிந்திருக்கும் விஷக்கண்ணிகள் இன்னும் எத்தனை எத்தனையோ\nNext Next post: தேசிய கல்விக் கொள்கை – 2016\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீ��ம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவ���யல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வி���ல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எ���். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீவ கரிகாலன் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ராஜம் ரஞ்சனி மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nரா.கி.ரங்கராஜன் நினைவுச் சிறுகதை போட்டி – 2020\nசனி கிரகத்தின் அழகிய கோடை வளையங்கள்\n“Cancelled” : அவர்கள் வீட்டடைப்பின் கதை\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோப���் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nஒரு சம்பிரதாய தேநீர் சந்திப்பு அல்லது ஒரு விநோதமான கைத்தடியின் அசுவாரஸியமான கதை\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\nவார்த்தை என்பது வசவு அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbeauty.tips/26753/", "date_download": "2020-08-15T17:45:11Z", "digest": "sha1:ODNEI2UNL5MQO6QBTDUP2O3HUZ6EU7GL", "length": 7651, "nlines": 211, "source_domain": "tamilbeauty.tips", "title": "கோதுமை அல்வா - Tamil Beauty Tips", "raw_content": "\n நீங்கள் கோதுமை அல்வாவை சுவைத்ததுண்டா அதை ஈஸியாக வீட்டிலேயே செய்யலாம். அதிலும் தீபாவளிக்கு ஸ்பெஷலாக அந்த கோதுமை அல்வாவை செய்து சுவையுங்கள். இந்த அல்வா செய்வதற்கு 1/2 மணிநேரம் போதும்.\nசரி, இப்போது அந்த கோதுமை அல்வாவை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nதேவையான பொருட்கள்: கோதுமை மாவு – 1/4 கப் சர்க்கரை – 1/2 கப் தண்ணீர் – 1/2 கப் + 1/4 கப் நெய் – 1/4 கப் + 2 டீஸ்பூன் ஏலக்காய் பொடி – 1 சிட்டிகை பாதாம் – 4 (நற��க்கியது)\nமுதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/4 கப் நெய் ஊற்றி சூடானதும், அதில் கோதுமை மாவு சேர்த்து கட்டி சேராதவாறு தொடர்ந்து 20 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும்.\nபின் அதில் 1/2 கப் + 1/4 கப் தண்ணீர் ஊற்றி நன்கு வேகமாக கிளறி விட வேண்டும். மாவானது வாணலியில் ஒட்டாமல் தனியாக வர ஆரம்பிக்கும் போது, சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். சர்க்கரை நன்கு உருகி அல்வா நன்கு திரண்டு வர ஆரம்பிக்கும் போது, அதில் மீதமுள்ள நெய் ஊற்றி, ஏலக்காய் பொடி தூவி கிளறி, இறுதியில் பாதாமை தூவி இறக்கினால், கோதுமை அல்வா ரெடி\nகருத்தரித்த பெண்களுக்கு மார்பகங்களில் ஏற்படும் மாற்றங்கள்\n இந்த பிஸ்கட் லட்டு செஞ்சு பாருங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilbeauty.tips/52097/", "date_download": "2020-08-15T15:55:50Z", "digest": "sha1:BQ2KA5OQPHGEIVY5U6Z5FPNTGCYOLOIL", "length": 16633, "nlines": 226, "source_domain": "tamilbeauty.tips", "title": "வரப்பிரசாத வசலினை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்.... - Tamil Beauty Tips", "raw_content": "\nவரப்பிரசாத வசலினை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்….\nஅழகு குறிப்புகள் உதடு பராமரிப்பு கால்கள் பராமரிப்பு கூந்தல் பராமரிப்பு சரும பராமரிப்பு\nவரப்பிரசாத வசலினை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்….\nவசலின் மற்ற க்ரீம்களைப் போல் இல்லாமல் கையில் எடுக்கும்போது, எண்ணெய் வடிவில் இருப்பது நமக்கு வரப்பிரசாதம். நம்முடைய அழகு சம்பந்தப்பட்ட விஷயங்களில் பல்வேறு வகைகளில் வசலினை நாம் பயன்படுத்துகிறோம்.\nசருமச் சுருக்கத்தைப் போக்க, மாய்ச்சரைஸருக்குப் பதிலாகவும், மேக்கப்பை நீக்குவதற்கு என பல்வேறு வகைகளில் பயன்படுகிறது. அப்படி நம்முடைய சருமத்துக்கு எதற்கெல்லாம் வசலினைப் பயன்படுத்தலாம் என்று இங்கே விரிவாகப் பார்ப்போம்.\nஇந்த வாசலின் என்பது பெட்ரோலியம் ஜெல்லி என்பது உலக அளவில் எல்லோருக்கும் தெரிந்தது. இது உலக அளவில் மிகவும் பிரபலமான ஒரு பொருள். இது வீட்டில் சில விஷயங்களுக்கும் அழகு சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. இது எப்படி இத்தனை விஷயங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. அதில் அப்படி என்ன இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். வாசலினில் அதிக அளவில் ஆண்டி ஆக்சிடண்டுகள் நிறைந்திருக்கின்றன. மேலும் நம்முடைய சருமத்துக்குத் தேவையான மினரல்களும் அதில் அடங்கியிருக்கின்ற���.\nஒவ்வொருவரும் அழகு சாதனப் பொருள்களையோ இதுபோன்ற க்ரீம்களையோ அவரவர் விருப்பத்துக்குத் தகுந்தபடி பயன்படுத்துவார்கள். அது முற்றிலும் தவறு. நாம் பயன்படுத்தும பொருளில் என்ன வகையான மினரல்கள் இருக்கின்றன என்று தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றபடி, அதற்குரிய விஷயங்களுக்கு மட்டும் தான் பயன்படுத்த வேண்டும். அப்படி இந்த வாசலினை நம்முடைய சருமத்தில் எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்\nசருமத்தில் குறிப்பாக நெற்றி, கன்னம் மற்றும் கண்களுக்கு அடியில் உண்டாகும் சருமச் சுருக்கங்களைப் போக்குவதற்கு வாசலினைப் பயன்படுத்தலாம். இதிலுள்ள ஆண்டி ஆக்சிடணட் மற்றும் வைட்டமின் ஏ ஆகியவை சருமத்தில் ஏற்படும் சுருகு்கத்தை நீக்குகிறது. சிறிதளவு வாசலினை கையில் எடுத்து சுருக்கங்கள் உள்ள இடங்களில் இரவு நேரங்களில் அப்ளை செய்துவிட்டு படுக்கலாம். வாரத்துக்கு மூன்று நாட்கள் இதை செய்யலாம்.\nசிலருக்கு கண்ணிமையில் உள்ள முடீகள் மிகவும் பலவீனமாக இருக்கும். முடியே இருக்காது. கொட்டிக் கொண்டே இருக்கும். இதற்கு மிகச்சிறந்த தீர்வாக வாசலின் இருக்கும். கண்ணிமைகளில் உள்ள வேர்க்கால்களை உறுதியடையச் செய்யும். ஒரு சிறிய காட்டன் அல்லது மஸ்காரா அப்ளை செய்யும் பிரஷ்ஷில் சிறிதளவு வாசலினை எடுத்து கண்ணிமை முடிகளின் வேர்கு்கால் பகுதிகளில் தினமும் இரவில் அப்ளை செய் வாருங்கள். மிக வேகமாகவே கண்ணிமைகளில் முடி உறுதியாகும். உதிராமல் வளர ஆரம்பிக்கும்.\nவாசலினில் உள்ள வேதிப்பொருள்கள் இயற்கையாகவே உங்களுடைய விரல்களுக்கு மென்மையைக் கொடுக்கும். நகங்களைப் பாதுகாத்து உறுதியாக்கும்.\nசில நாட்கள் பயன்படுத்தியதுமே உங்களுடைய நகங்கள் உறுதியடைந்திருப்பதை உங்களால் உணர முடியும். கைகளுக்கு தடவும் மாய்ச்சரைஸர் க்ரீம் களுக்கு பதிலாக குறைந்த செலவில் நீங்கள் வாசலினையே பயன்படுத்திக் கொள்ளலாம்.\nமேக்கப்பை கலைப்பதற்கு சோப்புத் தண்ணீரோ அல்லது கெமிக்கல்கள் கலந்த மேக்கப் ரிமூவல் க்ரீம்களையோ இனி பயன்படுத்த வேண்டாம். ஒரு காட்டன் பந்திலோ அல்லது கைகளிலோ வாசலின் க்ரீமை எடுத்து முகத்தில் அப்ளை செய்து, சில நிமிடங்கள் கழித்து மென்மையான துணி கொண்டு துடைத்தாலே போதும் முகத்திலுள்ள அத்தனை மேக்கப்பும் நீங்கிவிடும். சருமமும் மென்மையாகும். மீண்டும் கழுவ வுண்டிய அவசியம் இல்லை.\nநம்முடைய உடம்பில் பல்வேறு காரணங்களா்ல உண்டாகும் காயங்களால் தழும்புகள் இருக்கும். அது என்ன செய்தாலும் மறைவதில்லை. குறிப்பாக, பெண்களுக்கு பிரசவத் தழும்புகள் மறைவதில்லை. அப்பேர்ப்பட்ட பிரசவத் தழும்புகளையும் இந்த வாசலின் மறையச் செய்துவிடும். இதிலுள்ள வைட்டமின் ஈ மற்றும் பேட்டி ஆசிடுகள் தழும்புகளை மறையச் செய்கின்றன. தினமும் இரவு படுக்கச் செல்லும் முன் வயிற்றுப்பகுதியில் அல்லது தழும்பு உள்ள இடத்தில் வாசலினைத் தடவிவிட்டு, காலையில் வெதுவெதுப்பான நீரில் அந்த பகுதியைத் துடைத்துவிடுங்கள்\nசருமத்துக்கு மட்டுமல்ல. தலைமுடியின் ஆரோக்கியத்துக்கும் கூட வாசலின் பயன்படுகிறது. கண்ட கண்டிஷ்னரையும் போட்டு தலைமுடி உதிர்தல் அதிகமாகிவிடுகிறது. உங்களுக்கு தேவையான அளவு வாசலினை எடுத்து வேர்க்கால்களைத் தவிர்த்து முடியில் நுனி வரை தேய்த்துக் கொள்ளுங்கள். பின் அரை மணி நேரம் கழித்து உங்களுடைய வழக்கமான ஷாம்புவைப் பயன்படுத்தி தலைமுடியினை அலசலாம்.\nபாதங்கள் நீரோட்டத்துடன் வெடிப்பின்றி பளபளப்பாக இருப்பதற்கும் பாாதங்களில் உள்ள பித்த வெடிப்பைப் போக்குவதற்கும் வாசலின் உதவுகிறது.\nசிறிதளவு வாசலினை எடுத்து குதிகால் பாதங்களில் தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்துவிடுங்கள். உண்டாகும் மாற்றத்தை நீங்களே காண்பீர்கள். இதை வாரத்துக்கு மூன்று முறை செய்தால் போதுமானது.\nவாழைப்பழ லஸ்ஸி பருகியது உண்டா\nகடலையை வைத்து முக அழகை பெறுவது எப்படி\nவெறும் வயிற்றில் 10 கறிவேப்பிலை…\n உதட்டின் மேல் பகுதியில் உள்ள கருமையைப்போக்க..\nவேக்சிங் செய்தால் வரும் சரும எரிச்சலை போக்க வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2570253", "date_download": "2020-08-15T18:11:03Z", "digest": "sha1:NNH2M4N6HP4SVM7X2464DYB4Z3A5DUTW", "length": 17215, "nlines": 250, "source_domain": "www.dinamalar.com", "title": "புத்தரின் பொன்மொழிகள் வழிகாட்டி!| Dinamalar", "raw_content": "\nஇந்திய சுதந்திரதினத்தையொட்டி கூகுள் வெளியிட்ட ...\nஇந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் 1.94 சதவீதமாக குறைவு ...\nதெலுங்கானாவின் நிலைமையை கண்காணிக்க முதல்வர் ...\nவெள்ளத்தில் தத்தளிக்கும் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்பூர்\nகள்ளத் துப்பாக்கி பயன்படுத்திய இலங்கை தாதா: விசாரணை ...\nரஷ்ய தடுப்பூசியின் முதல் கட்ட உற்பத்தி துவங்கியது ; ...\nத���லுங்கானாவின் திட்டங்களுக்கு கை கொக்கும் பருவமழை\n'இந்தியாவும் அமெரிக்காவும் சிறந்த நண்பர்கள்': மைக் ...\nதோனியை அடுத்து ஓய்வை அறிவித்தார் சுரேஷ் ரெய்னா \nபார்வையாளர்கள் இல்லாமல் நடந்து முடிந்த அட்டாரி ...\nகொரோனா வைரஸ், உலக நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இது, மனித வாழ்க்கை மற்றும் பொருளாதாரத்தை சீர்குலைத்து வருகிறது. இந்நேரத்தில், வெறுப்பு, பொறாமை, பேராசை மற்றும் வன்முறை போன்ற தீமைகளைத் தவிர்க்க, புத்தர் வழங்கிய பொன்மொழிகள், நமக்கு வழிகாட்டியாக விளங்குகின்றன.\nகுழப்பமான சூழல் கட்டுக்குள் வரும்\nமணிப்பூர் ராஜ்யசபா தேர்தலில் வெற்றிபெற்றுள்ளதால், பா.ஜ., தேசிய தலைவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாநிலத்தில் நிலவும் குழப்பமான அரசியல் சூழல், விரைவில் கட்டுக்குள் வரும். மாநில அமைச்சரவை விரிவாக்கம் குறித்து, தேசிய தலைவர்களிடம் ஆலோசனை நடத்தியபின் முடிவு எடுக்கப்படும்.\nபிரேன் சிங், மணிப்பூர் முதல்வர், பா.ஜ.,\nகொரோனா வைரஸ் நெருக்கடி மற்றும் 'அம்பான்' புயலால் ஏற்பட்டுள்ள பேரழிவை சமாளிக்க, வலுவான பொருளாதார திட்டங்களை அமல்படுத்தி வருகிறோம். அதற்கு சிறந்த உதாரணமாக, மேற்கு வங்கத்தின் வேலையின்மை விகிதம், கடந்த ஜூனில், 6.5 சதவீதமாக உள்ளது. இது, 11 சதவீதமாக உள்ள இந்திய விகிதத்தை காட்டிலும் குறைவாகும்.\nமம்தா பானர்ஜி, மேற்கு வங்க முதல்வர், திரிணமுல் காங்.,\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்���ள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malartharu.org/2020/04/old-boy-2003.html", "date_download": "2020-08-15T17:58:59Z", "digest": "sha1:6CQD4RW6IXO2YG6K5UGMX2LEFDQL3B3X", "length": 24483, "nlines": 170, "source_domain": "www.malartharu.org", "title": "வயது வந்தோருக்கு மட்டும் -ஓல்ட் பாய் ஒரு கொரியப் படம்", "raw_content": "\nவயது வந்தோருக்கு மட்டும் -ஓல்ட் பாய் ஒரு கொரியப் படம்\nஒல்ட்பாய் போன்ற படத்தை எழுத நீண்ட நாட்கள், நீண்ட உரையாடல்கள் தேவை. என் தளத்தை குழந்தகள் படிகிறார்கள் என்பதின் காரணமாகவே இந்த படம் குறித்து எழுத யோச��த்தேன்.\nபல உரையாடல்களுக்கு பிறகு இந்தப் படம் நிச்சயம் எழுதப்பட வேண்டிய படம்தான் என்பதால் எழுதுகிறேன்.\nகுழந்தைகளுக்கோ கலாச்சார காவலர்களுக்கோ உரிய பதிவு அல்ல இது. இத்தோடு அப்பீட் ஆகிக் கொள்வது உங்களுக்கு நல்லது.\nஉலக சினிமாவின் அடையாளமாக அகிரா, ஸ்டான்லி என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்த தளத்தை சுக்கு நூறாக்கிவிட்டார்கள் கொரியர்கள். இத்துணைக் காலமாக இவர்கள் எங்கே இருந்தார்கள் என்று எல்லோரும் அதிர்ச்சியடையும் வண்ணம் படைப்புகள் வெளிவருகின்றன. இந்த நிகழ்வு ஆரம்பித்து ஒரு தசாப்தம் நிறைவுற்று அடுத்த தசாப்தத்தை நோக்கிப் போகிறோம்\nஅப்படி என்ன கதை என்கிறீர்களா \nஜப்பானிய காமிக் கதையான ஓல்ட் பாயின் திரை வடிவம். ஓல்ட் பாய் ஒரு திகில், அதிரடி, உளவியல் கலந்த கதை.\nஓடே ஷூ ஒரு முரடன், யாரிடம் வேண்டுமானாலும் தகராறு செய்வான், குடித்துவிட்டு தகராறு செய்கிறான் என்று காவல் நிலையத்தில் அடைத்தால் அங்கும் தகராறு, இப்படி ஒருநாள் தகராறு முடிந்து சாலைக்கு வரும் இவன் தன் மகளுக்கு நான்காம் பிறந்தாநாளுக்கான பரிசோடு போதையில் தடுமாறிக்கொண்டு நிற்கிறான். யாரோ தகராறு செய்து தூக்குகிறார்கள்.\nபோதை தெளிந்தால் ஒரு ஓட்டல் அறையில் இருக்கிறான். ஒரு திறப்பு வழியே உணவு, என்று அடைத்து வைக்கிறார்கள். அறையில் இருக்கும் டி.வியில் செய்தி ஓடுகிறது, ஓடேஷுவின் மனைவி கொலைசெய்யப்பட்டிருப்பதையும், கொலையாளி ஓடேஷு தேடப்படுகிறான் என்பதையும் சொல்கிறது செய்தி.\nஅறையில் புகை பரவுகிறது, நினைவிழக்கிறான். அவனுக்கு சில உளவியல் மருத்துவங்கள் நிகழ்கின்றன. நினைவு திரும்பும் ஓடே ஷு தப்ப முனைகிறான். சுவற்றில் ஒரு சுரங்கத்தை ஏற்படுத்துகிறான். தன்னை அடைத்து வைத்திருப்பவனை கண்டறிந்து போட்டுத் தள்ளும் வெறி ஏறிக்கொண்டே போகிறது.\nபதினைத்து ஆண்டுகள் முடிந்த பின்னர், கோட்டு சூட்டோடு அவர்களே வெளியில் விட்டுவிடுகிறார்கள். மர்மம் தொடர்கிறது. பசிக்கவே பக்கத்தில் இருக்கும் ஒரு ஹோட்டலில் ஒதுங்குகிறான்.\nஒரு குட்டி ஆக்டோபசை அப்படியே முழுங்குகிறான். கடையில் இருக்கும் செப் ஒரு இளம் பெண். ஒரு இசை ஒலிக்கிறது, அவள் இவன் கைமீது கை வைக்கிறாள், நினைவிழக்கிறான் ஒடேஷு.\nநினைவு திரும்புகையில் அவள் அறையில் இருக்கிறான், அவள் பெயர் மிடோ என்பதை அறிகிறான், இருவருக்கும் நட்பு முகிழ்க்கிறது, அவனை துரத்தும் ஒரு கும்பல் அவளையும் பிடிக்கிறது.\nரகளையான காட்சிகள், சண்டைக்காட்சிகள் எல்லாம் ரத்தம் ஸ்க்ரீனைத்தாண்டி நம்மீது தெறிக்கிறது.\nஅவளுடைய மார்பை ஒருவன் தொட, அந்தக் கையை வெட்டி ஒடேசுவுக்கு பரிசாக தருகிறது ஒரு தொலைபேசி அழைப்பு.\nசில தனித்த தருணங்களில் அந்த இளம் பெண் மிடோ இவனுக்கு விருந்தாகிறாள்.\nஒடேஷு தன்னை யார் பிடித்தது, யார் அடைத்து வைத்தது, இந்த நிமிடம் வரை யார் பின்தொடர்வது என்று தெரியாமல் குழம்பி வெறியேறி ஒவ்வொரு தடயமாய் பிடித்து, எதிர்படும் எல்லோரையும் எல்லா விதத்திலும் வெட்டி, கூறிட்டு, சிதைத்து முன்னேறிக் கொண்டே இருக்கிறான்.\nஒருவழியாய் யார் என்பதைக் கண்டு பிடிக்கிறான்.\nநகரின் மாபெரும் பணக்கார குடும்பத்தின் இளவல், லீ ஊஜீன்\nஅவனது எல்லா காவலர்களையும் அடித்துக் கொன்று அவனை நோக்கி முன்னேறுகிறான்.\nஅவன் எதைபற்றியும் கவலைப் படாமல் முழு நிர்வாணமாக குளித்துவிட்டு கோட் ஒன்றை எடுத்தப் போட்டுகொண்டு வெகு நேர்த்தியாக கிளம்புகிறான்.\nஅவன் பாட்டுக்கு ஒருபுறம் இப்படி தயாராக, இவன் ஒவ்வொருவராய் காலி செய்து அவன் முன்னால் போய் நிற்கிறான்.\nஒருபுறம் எலைட் இளைஞன், இன்னொரு புறம் அசுரத்தனமான வெறியோடு அவனை அழிக்க விரும்பும் முரடன், வில்லன் லீ எதைபற்றியும் கவலைபடாமல் நாம ஒரே ஸ்கூலில்தான் படித்தோம் நினைவு இருக்கா என்கிறான்\nமெல்ல நினைவு மலர, ஓடேஷுவுக்கு இப்போது லீயை நினைவில் வருகிறது குறிப்பாக அந்த நாள், லீ யும் அவன் அக்காவும் பள்ளி வளாகத்தில் சிரித்துக் கொண்டு ஓடுவது நினைவில் வருகிறது.\nஅப்புறம் தான் ஒடேஷு அதை நினைவு கூர்கிறான். அப்படி ஓடும் இருவரும் ஒரு ஆளில்லாத அறையில் ஒன்றாக இருப்பதையம், தன் சகோதரியின் மார்பை லீ தொடுவதை, பருகுவதை பார்க்கிறான் ஓடேஷு.\nஇவன் பார்ப்பதையும் அவர்கள் பார்த்துவிடுகிறார்கள். ஒடேஷூ இந்த விசயத்தை பரப்பிவிடுகிறான். ஜஸ்ட் லைக்தட் சொல்லிவிட்டு இவன் பாட்டுக்கு கிளம்பி அடுத்த ஊருக்கு வந்து, முரடனாகவே தொடர்ந்து ஒரு சிறுவணிகனாக இருந்த நாள் ஒன்றில்தான் லீ அவனைத் தூக்கி பதினைத்து வருடம் அடைத்து வைத்துவிடுகிறான்.\nநான் செய்தது தப்புதான் ஆனால் ஏண்டா என்னை பதினைத்து வருடம் அடைத்து வைத்தாய் என்று கேட்கிறான்.\nஅ���்போதுதான் லீ தன் சகோதரி தற்கொலை செய்துகொண்டு இறந்து போனதைச் சொல்கிறான்.\nஅவள் தான் கருவடைந்துவிட்டதாக நினைத்தாள், அந்த அச்சத்தில் அவளுக்கு மாதவிடாய் நின்றுவிட்டது, அவள் கருவடைந்தது என் உறுப்பின் மூலம் அல்ல உன் நாக்கால் என்கிறான் லீ.\nஇருந்தாலும் பதினைத்து வருடம் தன்னை அடைத்து வைத்த அவனை மன்னிக்க தயாரில்லை ஒடேசு.\nயாருமே எதிர்பாராமல், ஜீரணிக்க முடியாத அடுத்த குண்டை வீசுகிறான் லீ,\nசரி இப்போ உன்னோட ஒருத்தி சுத்திட்டு இருக்காளே அவள் யாருன்னு தெரியுமா என்கிறான் ...\nதிடுக்கிடும் ஒடேஷு யார் எனக் கேட்க உன் மகள்தான் என்கிறான் லீ.\nஅதோடு விடாமல் ஒரு போனை எடுத்து இந்த விசயத்தை உன் மகளிடம் சொல்கிறேன் என்கிறான், நீ அவளுக்கு வாங்கிய பிறந்தநாள் பரிசை இப்போது அவளிடம் கொடுக்கச் சொல்லி ஆள் அனுப்பியிருக்கிறேன் இன்னும் இரண்டு நிமிடத்தில் அவர்கள் கொடுப்பார்கள். அவள் பெட்டியைப் பிரித்துப் பார்த்தால் புரிந்துவிடும் என்கிறான்.\nமுரடன் ஒடேசு, ஐம்பது அறுபது பேரை ஒரே சுத்தியல் கொண்டு நொறுக்கி கொல்லும் கொலைவெறி கொண்ட ஒடேசு படக்கென வில்லனின் காலில் விழுந்து கதற ஆரம்பிக்கிறான்.\nதிடுமென என் நாக்குதானே பிரச்சனைக்குக் காரணம் அதை வெட்டி உன் காலடியில் போடுகிறேன் என் மகளிடம் சொல்லாதே என்கிறான்.\nநாக்கை இழுத்து அறுத்து வில்லனின் காலில் போடுகிறான்.\nலீ போனை எடுத்து திரும்பி வாங்க வேலை முடிஞ்சிருச்சு என்கிறான்.\nபுல் சூட்டில் மாடலிங்குக்கு கிளம்புவது போல கிளம்பி லிப்ட்டில் ஏறுகிறான். தன் கைத்துப்பாக்கியை எடுத்து தன்னைச் சுட்டுக் கொண்டு செத்துப் போகிறான்.\nஇந்த இடத்தில லீ கதாநாயகன் ஆகிறான், அந்த பெண்ணிடம் அவள் தகப்பன்தான் அவளுடைய காதலன் என்பதை சொல்லாமலே இறந்து போகிறான். அவனும் பழிவாங்கும் உணர்வில்தான் உயிரோடு இருந்திருக்கிறான். அந்த நோக்கம் நிறைவேறியவுடன் அவன் வாழ்வின் அர்த்தம் முடிந்து போகிறது அவனுக்கு.\nஒடேசு, தன்னை ப்ரோக்ராம் செய்த உளவியல் நிபுணியிடம் மிடோ தன்னுடைய மகள் என்னும் நினைவை அழித்துவிடச் சொல்கிறான்.\nஆனால் படம் முடியும் பொழுது ஒரு பரிதாபமான பழிவாங்கப்பட்ட துயர் மிகுந்த புன்னகையோடு மிடோவை அணைத்துக் கொள்கிறான் ஒடேஷு.\nபார்வையாளர் ஊகத்திற்கே முடிவு என்கிறார் இயக்குனர்.\nமெச்சூர் ���டியன்ஸ்க்கு இந்தப் படம் ஒரு பெரிய அனுபவமாக இருக்கும்.\nஏனையோருக்கு இது சண்டைப்படம், கிளர்ச்சிப் படம்.\nபடத்தில் வரும் விசயங்களை தாண்டி ஏற்படும் உளவியல் அனுபவங்கள் அலாதி.\nஒடேஷுவிற்கும், மிடோவிற்கும் இடையே ஏற்படும் நெருக்கங்களை ரசிக்கும் பார்வையாளர்கள் பின்னால் லீ அந்த வெடிக்கும் உண்மையைச் சொல்கிற பொழுது அருவருப்படைவது ஒரு திரை மாஜிக்.\nகுறிப்பாக காஸிப் செய்வோர் இந்தப் படத்தை பார்த்தால் குறைந்தது இரண்டு நாட்களுக்கு வாயை மூடிக் கொள்வார்கள்.\nஇன்றளவும் கொண்டாடப்படும் படமாக இருக்கும் படம் ஓல்ட் பாய்.\nவெறுமனே எலக்ட்ரா காம்ப்ளக்ஸ் என்று சொல்லிவிட்டு போய்விடாமல் நிறய உளவியல் சாத்தியங்களை பேசி நடுங்க வைக்கும்.\nஇயக்கம் : பார்க் சான் ஊக்\nலீ : யூ ஜி டே\nநல்லதொரு விமர்சனம்.... இந்த படத்தை பார்க்க மனம் மெச்சூரிட்டி அடைந்து இருக்க வேண்டும்\nகதையைப் பார்த்து அதிர்ந்து நிறயப் படித்தேன், ஒரு மாங்கா கதையில் (காமிக்ஸ்) கதையிலிருந்து பெற்ற மூலம் என்பது இதைவிட அதிர்ச்சி\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 5/4/20\nஏராளமான திருப்பங்கள். இந்திய சூழலில் நினத்தே பார்க்கமுடியாத கதைக் களம். நீங்கள் விவரித்த விதம் அருமை.\n\"//காஸிப் செய்வோர் இந்தப் படத்தை பார்த்தால் குறைந்தது இரண்டு நாட்களுக்கு வாயை மூடிக் கொள்வார்கள்.//\" - அப்படிபட்ட ஒரு படமா\nகாஸிப் செய்பவர்களுக்கு தண்டனையாக இந்த படத்தை காண்பிக்க வேண்டும்\nஅந்த நாக்கை வெட்டிப் போட்டு மீண்டும் மீண்டும் கதறும் இடத்தை ரிவைண்ட் செய்து போடவும்\nஅப்பப்பா. எவ்வளவு சிக்கல்கள். எளிமையாகப் பகிர்ந்த விதம் அருமை.\nவணக்கம் வருகைக்கு நன்றி அய்யா\nநல்லதொரு விமர்சனம். அறிமுகம் செய்தமைக்கு நன்றி மது.\n உங்கள் விமர்சனம் நன்று அண்ணா. இரத்தம் , கொலை என்றாலே நான் அப்பீட்\nஇளகிய இதயம் கொண்டோருக்கு இந்தப் படம் உகந்ததல்ல\nபல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது\nவெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்\nயார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\nபத்தாம் வகுப்பு மனப்பாட பாடல்கள்\nசெய்யுளை இப்பட�� தந்தால் படிக்க கசக்குமா என்ன\nபத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் உள்ள மனப்பாட பாடல்களை மட்டும் அரசு இசையுடன் பாடல்களாக வெளியிட்டிருப்பது உங்களுக்குத் தெரிந்ததே. நீங்களும் கேளுங்களேன்.\n. பகிர்வோம் தமிழின் இனிமையை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/30724-2016-04-22-07-05-40", "date_download": "2020-08-15T16:12:37Z", "digest": "sha1:QUOSEHJ5BUFLFM6GSEW6UC2ZVVG5RXSH", "length": 12261, "nlines": 263, "source_domain": "keetru.com", "title": "பதவிக் காய்ச்சல்...", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\n100% வாக்குப்பதிவு மட்டும் தான் ஜனநாயகமா\nதி.மு.க, அ.தி.மு.க அல்லாத ஓர் ஆட்சி வேண்டுமா\nதேர்தல் திருவிழாவும் அரசியல் கூத்தாடிகளின் கொண்டாட்டமும்\nபுரட்சிகர கட்சிகளும் தேர்தல் பாதையும்\nஎங்களுக்கு அரசியல்வாதிகள் என்றொரு பெயரும் உண்டு\nஇந்திய விவசாயத்தை அழிக்கும் மூன்று அவசரச் சட்டங்கள்\nதேசிய கல்விக் கொள்கை 2020 - ஒரு விரிவான அலசல்\nஇந்தியா என்கிற கருத்தாக்கம் - சுனில் கில்நானி தத்துவ நூலைப் போன்றதொரு வரலாற்று நூல்\nபெண்கள் மற்றும் ஆண்களின் மூளை\nமூணாறு மண்ணில் உயிரோடு புதையுண்ட தமிழ்ப் பாட்டாளிகளின் துயரம் தணிக்க…\nபுதிய கல்விக் கொள்கை - திலகர் என்னும் மனு தர்மவாதியின் பார்வை\nவெளியிடப்பட்டது: 22 ஏப்ரல் 2016\nகொடிய தொற்று நோய் ..\nநாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு திரிவது\nஇந்த நோய்த் தொற்று உள்ளவர்களால்\nஓரிடத்தில் நிலையாக இருக்க இயலாது\nஅடிக்கடி தாவிக் கொண்டே இருப்பார்கள் .\nகண்களிலுள்ள நேர்மை நரம்புகளில் சீழ் பிடிக்கும்\nகொழுப்புகள் படிந்து அடைப்பு ஏற்படும்\nஅடிக்கடி தோலின் நிறம் மாறிக்கொண்டே இருக்கும்\nதோலின் தடிமன் ஒரு செண்டி மீட்டர் அதிகரிக்கும்\nமுதுகுத் தண்டுவடம் முற்றிலும் பாதிக்கப்படும்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nஅரசியல் வியாதிகளின் அப்பட்டமான அடையாளம்... பிரமாதம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valikamamnorth.ds.gov.lk/index.php/en/grama-niladhari.html", "date_download": "2020-08-15T16:11:20Z", "digest": "sha1:XABDVNTOU2M77AFFFRE23UFXF6Z2JUTN", "length": 8707, "nlines": 238, "source_domain": "valikamamnorth.ds.gov.lk", "title": "Divisional Secretariat - Tellippalai - Grama Niladhari", "raw_content": "\nசூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் நாளான தைத்திருநாள் கொண்டாட்டமானது தெல்லிப்பளை...\nவிளையாட்டு விழா - 2020 பகுதி - 2\nதெல்லிப்பளை பிரதேச செயலகத்தின் 2020ம் ஆண்டிற்கான தெல்லிப்பளை பிரதேச...\nவிளையாட்டு விழா - 2020\nதெல்லிப்பளை பிரதேச செயலகத்தின் 2020ம் ஆண்டிற்கான தெல்லிப்பளை பிரதேச...\nமாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்\nதெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் கல்வி...\n2020 ம் ஆண்டிற்கான கடமை ஆரம்பிக்கும் நிகழ்வானது காலை...\nஉத்தியோகத்தர்களுக்கு மனதில் தன்னம்பிக்கையினை ஏற்படுத்துவதற்காகவும் வேலைச்சூழலுக்கு ஏற்ற வகையில்...\nடெங்குக் கட்டுப்பாடு தொடர்பான விசேட கூட்டம் 04.11.2019 தெல்லிப்பளை...\nகலாசார விழா - 2019\nகலாசார விழா - 2019 வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம்...\nகலாசார விழா - 2019\nகலாசார விழா - 2019 வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம்...\n“நாட்டுக்காக ஒன்றிணைவோம்” ஜனாதிபதியின் சிந்தனையின் அடிப்படையில் நாடளாவிய ரீதியில்...\nசட்ட ஆவணங்களை வழங்கும் விசேட நடமாடும் சேவை\nசட்ட ஆவணங்களை வழங்கும் விசேட நடமாடும் சேவை தேசிய...\nமயிலிட்டி வடக்கு கிராமச் செயலகம் திறப்பு\nமயிலிட்டி வடக்கு கிராமச் செயலகம் புதிய கட்டடம் திறப்பு...\nயாழ் அரச அதிபர் கிண்ணம் 2019\nயாழ் அரச அதிபர் கிண்ணம் 2019 யாழ் அரச...\nமாவட்டத்தின் சிறந்த செயற்றிட்டத்திற்கான விருது\nமாவட்டத்தின் சிறந்த செயற்றிட்டத்திற்கான விருது தேசிய இளைஞர் சேவைகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:719&diff=332288&oldid=332270", "date_download": "2020-08-15T16:54:40Z", "digest": "sha1:TVMTWBBAQRQCPMJ3XOQUTF5WFQD5JOS7", "length": 28217, "nlines": 285, "source_domain": "www.noolaham.org", "title": "\"நூலகம்:719\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - நூலகம்", "raw_content": "\n\"நூலகம்:719\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n04:48, 15 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nPilogini (பேச்சு | பங்களிப்புகள்)\n05:37, 15 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nPilogini (பேச்சு | பங்களிப்புகள்)\nவரிசை 69: வரிசை 69:\n|[[தடம்: யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி (2.5)]]\n|[[���டம்: யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி 2009.04-08]]\n|[[தடம்: யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி (2.3)]]\n|[[தடம்: யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி 2009.09-12]]\n|[[தடம்: யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி (3.2)]]\n|[[தடம்: யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி 2010.05-08]]\n|[[தடம்: யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி (3.3)]]\n|[[தடம்: யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி 2010.09-12]]\n|[[தடம்: யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி (8.3)]]\n|[[தடம்: யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி 2015.08-12]]\n|[[தடம்: யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி (9.1)]]\n|[[தடம்: யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி 2016.01-04]]\n|[[தடம்: யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி (1.3)]]\n|[[தடம்: யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி 2008.08-12]]\n|[[தடம்: யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி (2.1)]]\n|[[தடம்: யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி 2009.01-04]]\n|[[தடம்: யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி (1.2)]]\n|[[தடம்: யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி 2008.04-07]]\n|[[தடம்: யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி (1.1)]]\n|[[தடம்: யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி 2008.01-03]]\n|[[தடம்: யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி (5.2)]]\n|[[தடம்: யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி 2012.05-08]]\n05:37, 15 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்\nஅனைத்துப் பட்டியல்களையும் பார்வையிட வார்ப்புரு:நூலகத் திட்ட மின்னூல்கள்\n71801 லண்டன் தமிழர் தகவல் 2008.06 2008.06\n71802 17th Cultural Events: யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி பழைய மாணவர்,ஆசிரியர் சங்கம் 2011 2011\n71803 சைவ போதினி: நான்காம் ஐந்தாம் வகுப்புக்கள் -\n71804 தடம்: யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி (5.3) 2012\n71806 திருப்பள்ளியெழுச்சி திருவெம்பாவை (1966) -\n71807 புலமைப் பரிசில் மாணவர் வழிகாட்டி புன்னியாமீன், பி. எம்., மஸீதா புன்னியாமீன்\n71808 தடம்: யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி (5.1) 2012\n71809 நீர் நுகர்வோருக்கான கைநூல் -\n71810 பாவலர் துரையப்பாபிள்ளை சோமசுந்தரப்புலவர் ஆகியோர் கவிதைகளிற் சமுதாய நோக்கு 1981\n71811 திட்டமிடலும் நிர்வாகமும் சம்பந்தமான அபிவிருத்திக் கல்விமாணிப் பகுதி மூன்றிற்காகச்... 1980\n71816 தடம்: யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி 2009.04-08 2009.04-08\n71817 தடம்: யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி 2009.09-12 2009.09-12\n71818 தடம்: யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி 2010.05-08 2010.05-08\n71819 தடம்: யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி 2010.09-12 2010.09-12\n71820 தடம்: யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி 2015.08-12 2015.08-12\n71821 தடம்: யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி 2016.01-04 2016.01-04\n71822 தடம்: யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி 2008.08-12 2008.08-12\n71823 தடம்: யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி 2009.01-04 2009.01-04\n71824 தடம்: யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி 2008.04-07 2008.04-07\n71825 தடம்: யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி 2008.01-03 2008.01-03\n71826 தடம்: யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி 2012.05-08 2012.05-08\n71827 நினைவு மலர்: அமரர் வை. நடேசன் அவர்களின் நினைவுகளின் பதிவுகள் 2007 2007\n71828 நினைவு மலர்: கந்தையா புண்ணியமூர்த்தி (புண்ணியநதி) 2016 2016\n71829 அறிக்கை: கனடிய மனித உரிமைத் தூதுக்குழுவின் இலங்கை விஜயம் 1992\n71833 ஆழ்வார்கள் அருள் அமுதம் -\n71834 பிள்ளையார் கதை -\n71835 சுகநலம்: ஆண்டு 2-5 வரையான சிறுவர்களுக்கான செயல் வழி கற்றல் நூல் -\n71836 திருமுருகன் தாள்சேர்ந்த தெய்வ மகனுக்கு ஆர்வலரின் திருவோலை திருவேரகன் நினைவுச் சிந்தனைகள் -\n71837 யா/ அரியாலை திருமகள் ஶ்ரீ முத்து வைரவர் ஆலயம்: ஆலய அலங்காரத் திருவிழா மற்றும் அன்னதான... 2017\n71838 அரியாலை திருமகள் சனசமூக நிலையம்: வருடாந்த பெறுவனவுகள் மற்றும் கொடுப்பனவுகள் பற்றிய அறிக்கை 2016 2016\n71839 நினைவு மலர்: தம்பிப்பிள்ளை பரராசசிங்கம் (சிவபத மலர்) 2019 2019\n71844 இரண்டாவது உலக இந்து மகாநாடு சிறப்பு மலர் 2003 2003\n71845 தாமோதரன்: யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் சஞ்சிகை ஓர் ஆய்வு 2011 2011\n71846 மெய்வண்ணம் (1) -\n71847 யா/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்: பரிசுத்தினம் 2003 2003\n71849 கொந்தல் மாங்காய் 2005\n71861 நினைவு மலர்: செல்லப்பா குலசேகரம் 1997 1997\n71862 நினைவு மலர்: Dr. பேள் அரியமலர் யோகராஜா 1986 1986\n71863 லண்டன் தமிழர் தகவல் 2007.10 2007.10\n71864 காலத்தின் பதிவு 1994 1994\n71865 நினைவு மலர்: பொன்னையா சிதம்பரநாதன் (திருமுருகாற்றுப்படை) 2000 2000\n71866 நினைவு மலர்: நாகமுத்து ஐயாத்துரை (வாழ்வின் ஒளி) 2005 2005\n71867 நினைவு மலர்: உமாபாரதி மகேசு (சிலுவையில் இயேசு) 2002 2002\n71868 லண்டன் தமிழர் தகவல் 2017.06 2017\n71869 பாட்டுப் பாடுவோம் துரைசிங்கம், த.\n71870 தேர்ந்த கட்டுரைகள்: வெளியீடு 11 1992\n71873 லண்டன் தமிழர் தகவல் 2016.03 2016.03\n71874 திருவாதவூரர் திருவாய் மலர்ந்தருளிய சிவபுராணம் -\n71875 நினைவு மலர்: கந்தையா பரமநாதன் (பரமநாதம்) 2011 2011\n71876 நினைவு மலர்: சிதம்பரப்பிள்ளை பழனி (அமரகாவியம்) 2017 2017\n71877 சிரித்திரு (1.2) -\n71878 நினைவு மலர்: கணபதிப்பிள்ளை செல்லத்துரை 2005 2005\n71879 நினைவு மலர்: நாகேஸ்வரி இராசரத்தினம் 2017 2017\n71880 நினைவு மலர்: பிரம்மஸ்ரீ ராமசாமி ஐயர் சுப்பிரமணியம் 2012 2012\n71881 நினைவு மலர்: கதிரமலை ஜெயசாந்தி (ஜெயதீபம்) 2012 2012\n71882 நினைவு மலர்: ஆறுமுகம் சண்முகம் (சண்முக தீபம்) 2018 2018\n71883 நினைவு மலர்: தில்லையம்பலம் சுதந்திரபாலன் (சுதர்சனம்) 2016 2016\n71884 நினைவு மலர்: மாணிக்கம் இலங்கைராஜா (ராஜதீபம்) 2011 2011\n71885 நினைவு மலர்: வள்ளியம்மை இராமநாதன் (இராமவள்ளி தீபம்) 2009 2009\n71886 நினைவு மலர்: கார்த்திகேயர் ஆசைப்பிள்ளை அருள்துரை 2017 2017\n71887 நினைவு மலர்: நாகமுத்து சங்கரப்பிள்ளை 2004 2004\n71889 நினைவு மலர்: தாமோதரப்பிள்ளை கந்தையா 2017 2017\n71890 நினைவு மலர்: நடராசா மரகதவல்லி 2005 2005\n71891 நினைவு மலர்: பொன்னையா பாக்கியம் 2009 2009\n71892 நினைவு மலர்: சிவபாக்கியம் பொன்னம்பலம் 2015 2015\n71893 நினைவு மலர்: இரதி திருப்பரங்கிரிநாதன் (ஆத்தை) 2018 2018\n71894 நினைவு மலர்: இராசு பாலசுப்பிரமணியம் 2011 2011\n71898 நினைவு மலர்: சின்னத்தம்பி பொன்னையா (திருக்குறள் சிறப்புரை) 1998 1998\n71900 ஶ்ரீ காமாட்சி அம்பிகை திருவருட்பிரசாதமும் தேவாலய வரலாறும் -\nதகவல் மூலங்கள் : நூல்கள் [10,289] இதழ்கள் [12,071] பத்திரிகைகள் [48,265] பிரசுரங்கள் [818] நினைவு மலர்கள் [1,357] சிறப்பு மலர்கள் [4,837]\nபகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [4,130] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148]\nஉசாத்துணை வளங்கள் : நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,027]\nதகவல் அணுக்க நுழைவாயில்கள் : நூலகத் திட்டம் [77,637] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] வாசிகசாலை\nசிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [222] மலையக ஆவணகம் [135] பெண்கள் ஆவணகம் [5] சுவடியகம் [24]\nஇதர செயற்திட்டங்கள் : பல்லூடக ஆவணகம் - Multimedia Archive\nநூலக நிறுவனத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்து உதவுங்கள் | நூலகத்திற்குப் பங்களிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-08-15T17:53:05Z", "digest": "sha1:ARKJCKFHFIIFWSPKX5W7BUNHW7YFNVV4", "length": 9642, "nlines": 56, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "துப்ருக் முற்றுகை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதுப்ருக் முற்றுகை (டொப்ருக் முற்றுகை, Siege of Tobruk) இரண்டாம் உலகப் போரின் வடக்கு ஆப்பிரிக்கப் போர் முனையில் நிகழ்ந்த ஒரு முற்றுகை. இது மேற்குப் பாலைவனப் போர்த்தொடரின் ஒரு பகுதியாகும். இதில் ஜெனரல் எர்வின் ரோம்மல் தலைமையிலான இத்தாலிய-ஜெர்மானியப் படைகள் டோபுருக் துறைமுகத்தைக் கைப்பற்ற முயன்று தோற்றன.\nமேற்குப் பாலைவனப் போர்த்தொடரின் பகுதி\nடோபுருக் அரண்நிலைகளில் ஆஸ்திரேலிய வீரர்கள்\n10 ஏப்ரல் – 27 நவம்பர் 1941\nதெளிவான நேச நாட்டு வெற்றி[1]\nபிரிட்டானிய இந்தியா நாசி ஜெர்மனி\nலெஸ்லி மோர்ஸ்ஹெட் (செப் '41 வரை)\nரொனால்ட் ஸ்கோபி (fசெப் '41 முதல்) எர்வின் ரோம்மல்\n3,000+ மாண்டவர் + காயமடைந்தவர்\n1940ல் இத்தாலியின் எகிப்து படையெடுப்புடன் வடக்கு ஆப்பிரிக்காவில் இரண்டாம் உலகப் போர் நிகழ்வுகள் தொடங்கின. இதற்கு நேச நாட்டுப் படைகள் நிகழ்த்திய எதிர்த்தாக்குதலை சமாளிக்க முடியாமல் இத்தாலி நாசி ஜெர்மனியின் உதவியை நாடியது. பெப்ரவரி 1941ல் ஜெர்மனியின் ஆப்பிரிக்கா கோர் படைப்பிரிவு ஜெனரல் எர்வின் ரோம்மல் தலைமையில் இத்தாலியின் உதவிக்காக வடக்கு ஆப்பிரிக்கப் போர்முனைக்கு அனுப்பப்பட்டது. வந்திறங்கிய ஒரு மாதத்துள் நிலையை ஓரளவு சீர் செய்த ரோம்மல் இத்தாலி இழந்த பகுதிகளை மீண்டும் கைப்பற்றும் முயற்சியில் இறங்கினார். மார்ச் 25ம் தேதி மேற்கு நோக்கி ரோம்மலின் முன்னேற்றம் தொடங்கியது. அவரது முதன்மை இலக்குகளில் ஒன்று லிபியக் கடற்கரையோரச் சாலையின் மேல் அமைந்திருந்த டோபுருக் துறைமுகத்தைக் கைப்பற்றுவது. துப்ருக்கை ஜனவரி மாதம் இத்தாலியிடமிருந்து நேச நாட்டுப் படைகள் கைப்பற்றிய பின்னர் அதனைப் பாதுக்காக்கும் பொறுப்பு ஆஸ்திரேலியப் படைகளிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அவை தவிர வேறு சில பிரித்தானிய இந்தியப் படைப்பிரிவுகளும் டோபுருக்கில் இருந்தன. ஆக மொத்தம் 36,000 நேச நாட்டுப் படை வீரர்கள் டோபுருக்கில் இருந்தனர். ஏப்ரல் 10ம் தேதி டோபுருக்கை அடைந்த ரோம்மலின் படைகள் அதனை முப்புறமும் முற்றுகையிட்டன. (கடல்புறம மட்டும் சூழப்படவில்லை). ஆப்பிரிக்கா கோரைத் தவிர சில இத்தாலிய டிவிசன்களும் இம்முற்றுகையில் பங்கேற்றன.\nமுற்றுகை தொடங்கிய சில நாட்களுக்குள்ளாகவே துப்ருக்கைக் கைப்பற்ற முதல் பெரும் தாக்குதலை நடத்தினார் ரோம்மல். ஏப்ரல் 11ம் தேதி எல் ஆடெம் சாலை வழியாக நடைபெற்ற இத்தாக்குதலை நேச நாட்டுப்படைகள் முறியடித்துவிட்டன. முதல் தாக்குதல் தோற்றபின்னரும் அடுத்த சில வாரங்களில் வேறு திசைகளில் இருந்து துப்ருக்கைத் தாக்கிய ரோம்மல் அவற்றிலும் தோல்வியை சந்தித்தார். ஆரம்ப கட்ட தாக்குதல்களுக்குக்குப் பின்னர் இரு தரப்பினரும் ஒரு நீண்ட முற்றுகைக்குத் தயாராகினர். பல மாத காலம் நீடித்த இந்த முற்றுகையின் போது பிரிட்டானியப் படைகள் டோபுருக்கை விடுவிக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டன. மே மாதம் தொடங்கப்பட்ட பிரீவிட்டி நடவடிக்கையும் ஜூனில் நிகழ்ந்த பேட்டில்ஆக்சு நட���டிக்கையும் தோல்வியடைந்தன. நவம்பரில் நடத்தப்பட்ட குரூசேடர் நடவடிக்கை வெற்றி பெற்று, டோபுருக்கை முற்றுகையிட்டிருந்த ரோம்மலின் படைகள் விரட்டப்பட்டன. நவம்பர் 18ம் தேதி 240 நாட்கள் நீடித்திருந்த டோபுருக் முற்றுகை முடிவு பெற்றது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 ஏப்ரல் 2013, 04:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-08-15T17:56:00Z", "digest": "sha1:IAE67GLJETYHXH4BEDEMW63EKEXTIQ75", "length": 23771, "nlines": 86, "source_domain": "ta.wikisource.org", "title": "எனது நாடக வாழ்க்கை/நல்லகாலம் பிறந்தது - விக்கிமூலம்", "raw_content": "எனது நாடக வாழ்க்கை/நல்லகாலம் பிறந்தது\n< எனது நாடக வாழ்க்கை\nஎனது நாடக வாழ்க்கை ஆசிரியர் அவ்வை தி. க. சண்முகம்\n416388எனது நாடக வாழ்க்கை — நல்லகாலம் பிறந்ததுஅவ்வை தி. க. சண்முகம்\nசிவ லீலாவுக்காக கைலாயம்; பாண்டியன் அவை, ஹேம நாதன் வீடு; தாமரைத் தடாகம்; சொக்கேசர் சந்நிதி; மீனாட்சி யம்மன் சந்நிதி; பொற்றாமரைக்குளம்; சங்கமண்டபம்; அபிஷேக பாண்டியன் அந்தப்புரம், கல்யானை மண்டபம், துர்க்கை சந்நிதி கடற்கரை முதலிய காட்சிகள் அனைத்தும் பிரம்மாண்டமான முறையில் பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டன. ஆலயத்தின் உள்ளேயுள்ள கல்யானைகளை அப்படியே மோல்ட் எடுக்க ஆலய அதிகாரிகள் ஒத்துழைத்தார்கள். இவற்றைத் தவிர இடையே தாமதம் ஏற்படாதிருக்கச் சில மாறுங் காட்சிகளும் வரையப் பெற்றன. ஒவியர் தேவராஜய்யர் ஒவ்வொரு காட்சியையும் வியக்கத்தக்க வகையில் எழுதினார். ஒப்பனையாளர் இராஜ மாணிக்கம் உடைகளுக்காக வரைபடங்கள் எழுதிக்கொண்டு பல வித வண்ண உடைகள் வெல்வெட்டிலே தயாரித்தார். சரிகை வேலைப்பாட்டில் கைதேர்ந்த மஸ்தான்கான், சுபான் சாயபு ஆகிய முஸ்லீம் கலைஞர்கள் தறியில் இடைவிடாது வெள்ளிச் சரிகை வேலை செய்தனார். மரச் சிற்ப வேலையில் பிரசித்தி பெற்ற இரு மலையாள இளைனார்கள், சிங்க ஆசனம், யானை ஆசனம், மயில் ஆசனம், மயில் கட்டில், பல்லக்���ுகள் முதலியனவற்றை விரைவாகச் செய்து முடிக்க, அவற்றிற்குத் தங்க ரேக் ஒட்டும் நுணுக்கமான வேலையை நடிகர்கள் அனைவரும் செய்தார்கள். பின்னணி இசையமைப்புக்காக டி. எம். இப்ராஹீம் பெரு முயற்சி எடுத்துக் கொண்டார். நகைச்சுவை நடிகர் சிவதாணு நடனப் பொறுப்பு முழுவதையும் ஏற்றுக் கொண்டு பாவையர் நடனம், மயில் நடனம், வலைனார் நடனம் ஆகியவற்றை அழகுபெற அமைத்தார். ஆலவட்டம், சந்திரவட்டம், சூரியப் பிரபை, தங்கத்தடி, வெள்ளித்தடி, மீனக்கொடி, வெண்சாமரம் அனைத்தும் தயாராயின, சாதாரணக் காவலர் உட்பட எல்லாப் பாத்திரங்களுக்கும் புதிய உடைகள் தைக்கப் பட்டன. திருக் குறிப்புத் தொண்ட நாயனார் பகுதிக்குத் தேவையான மின்னல். இடி-மழைக்காட்சி பரணில் நீண்ட குழாய்கள் பொறுத்தி எல்லோரும் வியப்புறும் வண்ணம் மேலிருந்து மழைகொட்டும்படி தந்திரக் காட்சியாக அமைக்கப் பெற்றது. ஏற்கனவே பல முறைகள் நடைபெற்ற பழைய சிவலீலாவை மீண்டும் சில நாட்கள் ஒத்திகைப்பார்த்து ஒர் உன்னதமான கவலைப்படையாக உருவாக்கினோம். 27-7-1941 ஞாயிறன்று மதுரை கோபாலகிருஷ்ணா தியேட்டரில் சிவலீலா பிரமாதமான விளம்பரத்துடன் தொடங்கியது. எங்களுக்கும் நல்ல காலம் பிறந்தது. சூலமங்கலம் பாகவதரும் அவரது குடும்பத்தினரும் புதிய தயாரிப்பை வந்து பார்த்துப் பூரித்துப் போனார்கள்.\nதிருச்சிக்குப் பிறகு சூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் மதுரையில்தான் மீண்டும் வந்து, சிவலீலாவைப் பார்த்தார். நான் கோவைப் படப்படிப்பில் ஈடுபட்டிருந்தபோது அவரிடமிருந்து எனக்கொரு கடிதம் வந்தது. அதில், நான் இல்லாமல் சிவலீலா நடைபெறுவது குறித்து மிகவும் வருத்தப்பட்டு எழுதியிருந்தார். பகவதியின் நடிப்பில் அவருக்கு நம்பிக்கை இல்லை. திருப்பூரில் சிவலீலா தொடர்ந்து நடைபெற்றபோது, நான் படப்பிடிப்பு இல்லாத நாட்களில் திருப்பூருக்கு நாடகம் பார்க்க வந்து விடுவேன்; சபையில் அமர்ந்து சிவ லீலா நாடகத்தை நானே பல முறை பார்த்திருக்கிறேன். விறகுவெட்டி, புலவர், சிவனடியார், சித்தர், வலைஞன் ஆகிய வேடங்கள் என்னைவிடப் பகவதிக்கு மிகவும் பொருத்தமாக இருந்தன. தோற்றப் பொலிவு எந்த நாடகத்திற்கும் இன்றியமையாத ஒன்று. தம்பி பகவதி பார்வைக்கு என்னைவிடப் பெரியவராகத் தோன்றுவார். அது மட்டுமல்ல; என் குரல் மென்மையானது. பகவதியின் குரல் கம்பீ��மானது. சிவலீலாவில் நான் புனைந்த வேடங்கள் யாவற்றிலும் பகவதி என்னைக்காட்டிலும் பன்மடங்கு சிறந்து விளங்கினார். எனவே, நான் மீண்டும் அந்த வேடங்களைப் புனைய விரும்பவில்லை. நாடகத்தின் நடுவே வரும் சண்பக பாண்டியன் என்னும் சிறிய வேடத்தை ஏற்று நடித்தேன். இந்த விவரங்களையெல்லாம் நான் பாகவதருக்கு எழுதினேன். ஆனாலும், அவருக்கு மன நிறைவு ஏற்படவில்லை. மதுரைக்கு வந்து நாடகத்தைப் பார்த்த பிறகுதான் அவருக்குப் பூரண திருப்தி ஏற்பட்டது. பகவதியின் நடிப்பையும் பாட்டையும் அவர் அபாரமாகப் புகழ்ந்து பாராட்டினார். வாய்ப்பு நேரும்போதுதானே வளர்ச்சி தெரியும் ஒருவருடைய ஆற்றலை அறிய வேண்டுமானல் அதற்குரிய பொறுப்பினை அவரிடம் ஒப்படைக்க வேண்டுமல்லவா ஒருவருடைய ஆற்றலை அறிய வேண்டுமானல் அதற்குரிய பொறுப்பினை அவரிடம் ஒப்படைக்க வேண்டுமல்லவா தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பினைத் தம்பி பகவதி, அரிய சாதனையாக வெளிப்படுத்தி அனைவருடைய பாராட்டுதல்களையும் பெற்றார்.\nசிவலீலா அரங்கேறிய ஐந்தாம் நாள் நவாப் இராஜ மாணிக்கம் நாடகம் பார்க்க வந்திருந்தார். அன்று மாலை ஆறு மணிக்கே காற்றும் மழையும் அமக்களப்படுத்தின. ஒப்பனைக்காகத் தனியே தகரக் கொட்டகை போட்டிருந்தது. அதன் நடுவே சில தென்னை மரங்களும் இருந்தன. எல்லோரும் வேடம் புனைந்து கொண்டிருந்தனார். மணி 7-30 ஆயிற்று. மழை நிற்கவில்லை. காற்றின் வேகமும் தணியவில்லை. இந்த நிலையில் பளீரென்று ஒரு மின்னல்; மின்சார விளக்குகள் அணைந்தன. மின்னொளி நிபுணர் ஆறுமுகம் உள்ளே வந்தார். நானும், தம்பி பகவதியும் ஒப்பனைக்காகப் போடப்பட்டிருந்த ஷெட்டின் உள்ளே, தென்னை மரத்தின் ஒரமாக நின்று, “என்ன மின்சாரக் கோளாறு” என்று ஆறுமுகத்தை விசாரித்தோம்; அவ்வளவுதான். தீடீரென்று ஒரு சூறைக் காற்று; தென்னை மரம் முறிந்து பயங்கரமான சத்தத்துடன் தகர ஷெட்டின் மீது விழுந்தது. நாங்கள் நின்ற இடத்தில் எங்கள் தலைக்கு மேலே போட்டிருந்த தகரம் பிய்த்துக் கொண்டு தடாரென்று எங்கள் காலடியில் விழுந்தது. நாங்கள் பிழைத்தது ‘இறைவன் திருவருள்’ என்றே சொல்ல வேண்டும். புத்தம் புதிய காட்சிகள் யாவும் நனைந்தன.....\n திடீரென்று மழை ஒய்ந்து, சில நிமிடங்களில் வானத்தில் நட்சத்திரங்கள் தோன்றின. சிவலீலாவுக்கு ஏற்பட்ட திருஷ்டி என்று சில பெரியவர்கள் பேசிக் கொண்டார்கள். மின்சார வீசிறிகளைச் சுழல விட்டு, நனைந்த ஆடைகளை உலர்த்தினோம், நாடகம் 10 மணிக்குத் தொடங்கி நடைபெற்றது. விடா மழையிலும் பெருங் கூட்டம் வந்திருந்தது. இசைச்செல்வர் இலட்சுமணபிள்ளை, திருமுருக கிருபானந்த வாரியார், சர். பி. டி. இராஜன் மூவரும் இடையே நடைபெற்ற நாடகங்களில் தலைமை தாங்கி வாழ்த்தினார்.\nசிவலீலாவில் நக்கீரராக நடித்த என். எஸ். நாராயண பிள்ளையைப் பற்றிச் சில வார்த்தைகள் இங்கே குறிப்பிட்ட விரும்புகிறேன். இவர் நாஞ்சில் நாட்டைச் சேர்ந்தவர். கோல்டன் சாரதாம்பாள் கம்பெனியில் நடிகராக இருந்து புகழ் பெற்றவர். 1937இல் எங்கள் குழுவில் சேர்ந்தார். பெரும்பாலும் நகைச் சுவைப் பாத்திரங்களையே ஏற்பார். நன்றாக நடிப்பார். தமிழில் புலமை பெற்றவர். இயல்பாகவே திறமையாகப் பேசும் ஆற்றல் வாய்ந்தவர். எங்கள் குமாஸ்தாவின் பெண் நாடகத்தில் ஜோஸ்யர் பாத்திரத்தைத்தாங்கி அற்புதமாக நடித்து வந்தார். திரைப்படத்திலும் இவரே ஜோஸ்யராக நடித்தார். குமாஸ்தாவின் பெண் கடைசிக் காட்சியில் மாப்பிள்ளையின் தகப்பனார் வேடத்திலும் இவரே நடித்தார். பெண் வீட்டாரிடம் பணம் பிடுங்குவதற்காக இவர் கோபித்துக் கொண்டு வெளியேறும் கட்டத்தில் அபாரமாக நடித்து அவையோரின் பாராட்டுதலைப் பெறுவார். தருமிக்குப் பொற்கிழி அளித்த படலத்தில் இவர் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் நக்கீரராக நடித்தார். தருமியிடமும், தருமிக்காக வாதாட வரும் புலவரிடமும் இவர் உரையாடும் பாங்கு மிகச் சிறப்பாக இருக்கும். கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத்தும்பி என்னும் செய்யுளை இவர் தெளிவாக எடுத்துச் சொல்லி, அதில் குற்றம் கூறும் தோரணையும், இவருடைய கம்பீரமான தோற்றப் பொலிவும், இறைவன் நெற்றிக் கண்ணைத் திறந்து, “நக்கீரா குற்றந்தானா” என்று கேட்கும் போது, “புலவரே, நீரே முக்கண் முதல்வனுயினுமாகுக; உமதுநெற்றியில் காட்டிய கண்ணைப்போல் உடம்பெல்லாம் கண்ணாக்கிச் சுட்டாலும் உமது கவியிற் குற்றம் குற்றமே; நெற்றிக்கண் திறக்கினும் குற்றம் குற்றமே” என்று வீர முழக்கம் செய்யும் கட்டம் எழுச்சி மிக்க புலவர் நக்கீரனுரையே நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தும். நாடகத்தின் நடுவே வரும் இக்காட்சி முழுதும் ‘செந் தமிழ் முழங்கும்’ என்று சொன்னால் சிறிதும் மிகையாகது. இறுதியில் ந��்கீரர் “தமிழ் வாழ்க” என்று கேட்கும் போது, “புலவரே, நீரே முக்கண் முதல்வனுயினுமாகுக; உமதுநெற்றியில் காட்டிய கண்ணைப்போல் உடம்பெல்லாம் கண்ணாக்கிச் சுட்டாலும் உமது கவியிற் குற்றம் குற்றமே; நெற்றிக்கண் திறக்கினும் குற்றம் குற்றமே” என்று வீர முழக்கம் செய்யும் கட்டம் எழுச்சி மிக்க புலவர் நக்கீரனுரையே நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தும். நாடகத்தின் நடுவே வரும் இக்காட்சி முழுதும் ‘செந் தமிழ் முழங்கும்’ என்று சொன்னால் சிறிதும் மிகையாகது. இறுதியில் நக்கீரர் “தமிழ் வாழ்க தமிழ் வாழ்க” என்ற முழக்கத்தோடு உள்ளே செல்வதும் அவரைத் தொடர்ந்து புலவர் பெருமக்கள் எல்லோரும், “உலகெல்லாம் தமிழ் முழங்கட்டும்” என்று உரத்த குரலில் எதிரொளிப்பதும் சபையோரைப் புல்லரிக்கச் செய்யும் அற்புதக் காட்சியாகும். சில நாட்களில் இந்த முழக்கத்தில் சபையோரும் உணர்ச்சி வசப்பட்டு “தமிழ் வாழ்க, தமிழ் வாழ்க” என்று உரத்த குரலில் எதிரொளிப்பதும் சபையோரைப் புல்லரிக்கச் செய்யும் அற்புதக் காட்சியாகும். சில நாட்களில் இந்த முழக்கத்தில் சபையோரும் உணர்ச்சி வசப்பட்டு “தமிழ் வாழ்க, தமிழ் வாழ்க” என்று முழங்கியது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. சிவலீலா புராண நாடகந்தான் என்றாலும் தருமிக்குப் பொற்கிழி அளித்த இந்தப் படலத்தின் மூலம் தமிழ் உணர்வை மக்கள் உள்ளத்தில் நன்கு பதிய வைப்பதில் நாங்கள் வெற்றி கண்டோம்.\nஇப்பக்கம் கடைசியாக 1 ஏப்ரல் 2018, 13:05 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%94%E0%AE%B5%E0%AF%88._%E0%AE%9A%E0%AF%81._%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88.pdf/52", "date_download": "2020-08-15T17:51:27Z", "digest": "sha1:YB2QSFMGRCOVZ5ZDKZ36P3VDQYQVFMSZ", "length": 8800, "nlines": 81, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/52 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/52\nபதிப்பாசிரியராகக் கொண்டு, திருவருட்பா 6 த���ருமுறைகளையும் திருந்திய பதிப்பாக வெளியிட்டுள்ளார். தேனினும் இனிய இத்திருவருட்பாப் பாடலின் செம்பொருள் நுட்பங்களைத் தமிழ் இலக்கண இலக்கிய வரம்பினை உளங் கொண்டு, நுண்ணிதின் ஆராய்ந்து வெளிப்படுத்தும் முறையில் திருவருட்பாவுக்கு உரைகாணும் திட்டமொன்று இவரால் வகுக்கப்பட்டது. இவ் உரைப் பணியைச் சிறப்பாகச் செய்து முடிக்க முற்றிலும் தகுதிபடைத்தவர் உரைவேந்தரே எனத் தேர்ந்து, கோவை சக்தி அறநிலையத்தின் சார்பில், பல்கலைக் கழக மூலமாகத் திருவருட்பா முழுமைக்கும் விளக்கவுரை காணச் செய்த பெருமை நா.மகாலிங்கனாருக்கு உண்டு.\nஉரைவேந்தர் எழுதிய திருவருட்பா உரைநூலின் முதற்பகுதி 582 பக்கம் கொண்டது; இவ்வாறே ஏனைய 5 பகுதிகளுமெனில் உரைப் பெருக்கத்தின் மாண்பை ஓரளவு அறிதல் கூடும். பாடல் தலைப்பு: யாப்பு இன்னதென்பது: பாடப்பெற்ற தலம் ஆகியனவற்றை முதற்கண் கூறிப் பின்பு, ‘பாடல்-உரை- பெரியதோர் விளக்கம்’ என அமைத்துக் கொண்டார் உரைவேந்தர்.\nஉரைவேந்தர் பல்துறை அறிவினர். ஆங்கில அறிவு, கல்வெட்டு ஆய்வு ஆகியன, இவர்தம் வரலாற்று நூல்கட்குப் பெரிதும் துணைபுரிந்தன. இவ்வகையில் இவர் எழுதியன, சைவ இலக்கிய வரலாறு, சேரமன்னர் வரலாறு, தமிழ் நாவலர் சரிதை மூலமும் உரையும், வரலாற்றுக் காட்சிகள் ஆகியன குறிப்பிடத் தக்கன.\nசைவ இலக்கிய வரலாறு (கி.பி. 7 முதல் 10ஆம் நூற்றாண்டு வரை): இஃது அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடாக 1978இல், வந்தது.\nதமிழ்மொழி வாயிலாகத் தமிழர்கள் போற்றி வளர்த்த- பேரறிவு நிறைந்த இலக்கியம் பற்றியும், புலவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றியும், அவர்கள் வாழ்ந்தகாலம், அரசியல் நிலை, சமயநிலை, சமுதாய வாழ்வு, கலை வளர்ச்சி முதலியன பற்றியும், தக்க அறிஞர்களைக் கொண்டு ஆராய்ந்து, தமிழ் இலக்கிய வரலாற்றினை எழுதி வெளியிடுதல், தமிழ் வளர்ச்சிக்குரிய சிறந்த பணிகளில் ஒன்றாகும். இதன் தேவையை நன்குணர்ந்த பெருந்தகை அண்ணாமலைப் பல்கலைக்கழகம் நிறுவிய கொடை வள்ளல் அண்ணாமலை அரசராவர்\nஇப்பக்கம் கடைசியாக 15 சூலை 2019, 04:44 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/weather-conditions-makes-huge-threat-to-the-world-cup-2019.html", "date_download": "2020-08-15T17:27:46Z", "digest": "sha1:NKOEC7F5SE2LGN5GD7XLWDUDL3A3H2XC", "length": 8928, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Weather conditions makes huge threat to the World cup 2019 | Sports News", "raw_content": "\n‘இதுனால உலகக்கோப்பைல எதுவேணும் நாலும் மாறலாம்’.. வீரர்களுக்கு மிகப் பெரிய சவாலாக இருப்பது எது தெரியுமா\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நாளை தொடங்கவுள்ள நிலையில் இங்கிலாந்தின் இந்த சூழல் அனைத்து அணிகளுக்கும், ரசிகர்களுக்கும் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை (30/05/2019) இங்கிலாந்தில் தொடங்கவுள்ளது. இந்நிலையில், கடந்த 24 ஆம் தேதி முதல் பயிற்சி ஆட்டங்கள் நடந்து வருகிறது. இதில், பல போட்டிகள் மழையால் ரத்தானது மற்றும் சில போட்டிகள் தாமதமாக தொடங்கியது.\nமேலும், உலகக்கோப்பையில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் பலமாக உள்ளதால் எந்த அணி கோப்பையை வெல்லும் என்பது பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. இந்நிலையில், இந்த தொடரை நடத்தும் இங்கிலாந்து, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, தென்னாப்பிரிக்க அணிகளில் ஒன்றுதான் கோப்பையை வெல்லுமென அதிகம் கணிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், உலகக் கோப்பையில் பங்கேற்க உள்ள அணிகளுக்கு மிகப் பெரிய சவாலாக இருப்பது இங்கிலாந்தில் நிலவும் தட்ப வெட்ப சூழல். மேலும், இங்கிலாந்தில் நிலவும் வானிலை மாற்றம் காரணமாக டாஸ் வெல்லும் அணியின் முடிவே வெற்றியை நிர்ணயிக்கிறது.\nஇங்கிலாந்து வானிலையை பொறுத்தவரை எப்போது மழை பெய்யும் மற்றும் எப்போது பனி பொழிவு அதிகமாக இருக்கும் என்பதை கணிக்க முடியாத சூழ்நிலையே உருவாகி உள்ளது. மழையின் தாக்கம் அதிகம் இருந்தால் போட்டியில் கணிக்க முடியாத பல திருப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்தின் வானிலை அனைத்து அணிகளுக்கும் ஒரு மிகப் பெரிய சவாலாகவே இருந்து வருகிறது.\n‘இப்டி நடக்கும்ணு யாரும் நெனச்சிருக்க மாட்டீங்க’.. தோனி, ராகுல் ருத்ரதாண்டவம்\n‘தோனிக்கு மட்டும்தான் அது தெரியும்’.. அத எப்போ பண்ணனும்னு அவருதான் சொல்லணும்’\n‘நல்லா கேட்டு கோங்க இப்டிதான் பந்துவீசனும் பவுலிங் ரகசியத்தை சொல்லிக்கொடுத்த மலிங்கா’.. வைரல் வீடியோ\n‘இது ஒன்னு போதும் இந்தியா தான் உலகக் கோப்பைல..’ பிரபல முன்னாள் வீரர் நம்பிக்கை..\n'பேப்ப��்ல இல்லாம இருக்கலாம், ஆனா க்ரவுண்ட்ல கோலிக்கே ‘தல’தான் கேப்டன்'.. புகழ்ந்து தள்ளிய சி.எஸ்.கே.வின் செல்லப்பிள்ளை\n'சாதாரணமா நினைக்காதீங்க'... அப்புறமா 'சோலிய முடிச்சு விட்டுட்டு போய்டுவாங்க' \nமீண்டும் அணிக்கு திரும்பிய தமிழக வீரர்..\n‘யாரும் பயப்பட வேண்டாம், அவருக்கு ஒன்னுமில்லை’.. வெளியான மெடிகல் ரிஸல்ட்\n’ பிரபல முன்னாள் வீரர் குறித்துப் பரவிய செய்தியால் அதிர்ச்சியடைந்த அஸ்வின்..\n‘உலகக்கோப்பையில் ஜெயிக்குற டீம் இதான்.. சரித்திரத்த கொஞ்சம் பொரட்டி பாருங்க’.. கிரிக்கெட் பிரபலம்\n‘நம்பிக்கை இருக்கு நான் கண்டிப்பா அத செய்வேன் சபதம் எடுத்த மலிங்கா’.. அப்படி என்ன விஷயமா இருக்கும்\nமொத்த டீமையும் இப்படி போட்டுக் கொடுத்துட்டாரே.. ஹிட்மேனின் ஹிட் அடித்த வீடியோ\n‘தோனி எங்களுக்கு சுதந்திரம் கொடுப்பார், கோலி..’ இந்திய அணி குறித்துப் பகிர்ந்த பிரபல வீரர்..\n‘‘தல’கிட்டதான் அந்த வித்தையை கத்துக்கிட்டேன்’.. தோனியை புகழ்ந்த புதுமுக வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/meizu-slimmest-mobiles/", "date_download": "2020-08-15T17:32:40Z", "digest": "sha1:GH5ZAKRTGUCMZY44LZL6QSVMW7MHIOVV", "length": 15305, "nlines": 397, "source_domain": "tamil.gizbot.com", "title": "மெய்சூ ஒல்லியான மொபைல்கள் கிடைக்கும் 2020 ஆம் ஆண்டின் - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிலை: உயர் டு குறைந்த\nவிலை: குறைந்த டு உயர்\n8GB மற்றும் அதற்கு மேல் (0)\nஉலோகம் வெளிப்புற பகுதி (0)\n1,000 mAh மற்றும் அதற்கு மேல் (1)\n2,000 mAh மற்றும் அதற்கு மேல் (1)\n3,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\n4,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\n5,000 mAh மற்றும் அதற்கு மேல்\n6,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\nடூயல் கேமரா லென்ஸ் (1)\nமுழு எச்டி வீடியோ ரெக்கார்டிங் (1)\nஎச்டி வீடியோ ரெக்கார்டிங் (0)\nமுன்புற ஆட்டோ போகஸ் (0)\nஆப்டிகல் படத்தை உறுதிப்படுத்தல் (1)\nமுன்புற பிளாஸ் கேமரா (0)\nக்கு கீழ் 8 GB (0)\n2 இன்ச் - 4 இன்ச் (0)\n4 இன்ச் - 4.5 இன்ச் (0)\n4.5 இன்ச் - 5.2 இன்ச் (0)\n5.2 இன்ச் - 5.5 இன்ச் (0)\n5.5 இன்ச் - 6 இன்ச் (1)\n6 இன்ச் மற்றும் அதற்கு மேல் (1)\nஏஎம்ஓ எல்ஈடி டிஸ்பிளே (1)\nபெசல் லெஸ் டிஸ்பிளே (1)\nஇந்தியாவில் கிடைக்கும் போன்களின் முழு பட்டியல் இதோ. 15-ம் தேதி, ஆகஸ்ட்-மாதம்-2020 வரையிலான சுமார் 1 புதுப்பிக்கப்பட்ட பட்டியல் இங்கே உள்ளது. உங்களின் ஸ்டைலிற்கு ஏற்ப பட்ஜெட் விலையில் கிடைக்கும் உங்கள�� தேவையைப் பூர்த்தி செய்யும் மொபைல்களை கண்டறிய கிஸ்போட் உதவுகிறது. முக்கிய விவரக்குறிப்புகள், தனித்துவமான சிறப்பம்சங்கள் மற்றும் படங்கள் அனைத்தையும் பார்த்து. இந்த பிரிவின் கீழ் ரூ.41,999 விலையில் மெய்ஸூ 16th விற்பனை செய்யப்படுகிறது அதேபோல் அதிகப்படியான விலையின் கீழ் மெய்ஸூ 16th போன் 41,999 விற்பனை செய்யப்படுகிறது. மெய்ஸூ 16th, மற்றும் ஆகியவை சமீபத்திய மொபைல்கள் ஆகும். மேலும் இந்தியாவில் அறிமுகமாகும் மெய்சூ ஒல்லியான மொபைல்கள் உடனுக்குடன் இந்த தளத்தில் நீங்கள் காண முடியும்.\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\n12 MP முதன்மை கேமரா\n20 MP முன்புற கேமரா\nரூ.20,000 விலைக்குள் கிடைக்கும் ஒல்லியான மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் ஒல்லியான மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் ஒல்லியான மொபைல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/d/pinamaippiyal", "date_download": "2020-08-15T17:13:14Z", "digest": "sha1:WRNW4WQGWCL6S3OCYSBNOIJBX7BU57IN", "length": 8060, "nlines": 206, "source_domain": "www.commonfolks.in", "title": "பின்அமைப்பியல்: மிகச் சுருக்கமான அறிமுகம் | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nHome » Books » பின்அமைப்பியல்: மிகச் சுருக்கமான அறிமுகம்\nபின்அமைப்பியல்: மிகச் சுருக்கமான அறிமுகம்\nலூயி கரோலின் ஆலிஸ் மற்றும் ஹம்ப்டி டம்ப்டி ஆகியவற்றின் அர்த்தம் குறித்த கேள்விக்கான மறுப்போடு இந்தச் சுருக்கமான அறிமுகம் ஆரம்பிக்கிறது. அதனைத் தொடர்ந்து, மொழி மற்றும் கலாசாரம் பற்றிய மரபான கோட்பாடுகளுக்கு சவால் விடுக்கும் வகையில் பின்அமைப்பியல்வாதிகள் மேற்கொண்ட முக்கியமான விவாதங்களை இந்நூல் இனம் காண்கிறது.\nநன்கு அறியப்பட்ட ஆளுமையாளர்களான பார்த், ஃபூக்கோ மற்றும் லக்கான், அதேபோன்று கிறிஸ்தெவா, லியோடார்த் மற்றும் சிசெக் ஆகியோர் பற்றி விவாதிக்கிறார் காதெரின் பெல்சி. அதேசமயம், இலக்கியம், கலை, சினிமா மற்றும் வெகுமக்கள் கலாசாரம் ஆகியவற்றிலிருந்தும் முக்கியமான எடுத்துக்காட்டுகளை முன் வைக்கிறார். ஷேக்ஸ்பியரின் இசைப் பாடல்கள் மற்றும் டோனி மாரிசனின் ‘நேசிக்கப்பட்டவர் (Beloved)’ ஆகியவற்றிலிருந்தும், டிட்டியன் மற்றும் பாஸ் லுஹர்மன் போன்றோரிடமிருந்தும் இவர் முன்வைக்கும் எடுத்துக்காட்டுகள், மனிதப் பிறவியாக இருப்பது என்றால் என்ன என்பது குறித்த பின்அமைப்பியவாதிகளின் சிந்தனைகளை வெளிப்படுத்துகின்��ன.\nபின்அமைப்பியல்மிகச் சுருக்கமான அறிமுகம்கேதரின் பெல்சிஅடையாளம் பதிப்பகம் அழகரசன் கட்டுரை மெய்யியல்Poststructuralism: A Very Short Introductionமொழிபெயர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2017/03/24/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4/", "date_download": "2020-08-15T16:20:48Z", "digest": "sha1:IJMWLFRAHFSUIXQ4P4FD7CV3YGQSOAF2", "length": 14286, "nlines": 92, "source_domain": "www.newsfirst.lk", "title": "ஈழத்தமிழருக்கான நீதி குழிதோண்டிப் புதைக்கப்பட்டுள்ளது: வைகோ", "raw_content": "\nஈழத்தமிழருக்கான நீதி குழிதோண்டிப் புதைக்கப்பட்டுள்ளது: வைகோ\nஈழத்தமிழருக்கான நீதி குழிதோண்டிப் புதைக்கப்பட்டுள்ளது: வைகோ\nஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவால் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட 34 ஆம் இலக்க தீர்மானத்தினூடாக ஈழத்தமிழருக்கான நீதி குழிதோண்டிப் புதைக்கப்பட்டுள்ளதாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.\nஇலங்கை தொடர்பில் ஐ.நா. மனித உரிமை பேரவையில் நேற்று (23) நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து வைகோ விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.\nநூறு ஆண்டுகளுக்கு முன்னர் துருக்கியில் நடைபெற்ற அர்மீனிய இனப்படுகொலைக்கு நீதி கேட்டு, ஜேர்மன் நாடாளுமன்றத்தில் கடந்த வருடம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் வைகோவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் 75 வருடங்களுக்கு முன்னர் ஜேர்மனியில் ஹிட்லரின் தலைமையில் நாசிகள் நடத்திய யூத இனப்படுகொலைக்கு இரண்டாம் உலகப்போர் முடிந்தவுடன் நூரம்பர்கில் நீதி விசாரணை நடைபெற்று, இனப்படுகொலை செய்தவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஎனினும், 50 களில் தொடங்கி 2009 ஆம் ஆண்டு வரை ஏறத்தாழ 60 ஆண்டுகள் இலங்கை அரசாங்கம், ஈழத் தமிழ் இனத்தை நசுக்கி, நாலாந்தர குடிமக்களாக்கியதுடன் அறவழியில் உரிமையையும், நீதியையும் கேட்ட ஈழத் தமிழர்கள் மீது, பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் அடக்கு முறையைப் பயன்படுத்தியதாக வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார்.\nமேலும், வழிப்பாட்டுத்தலங்கள் மீதான தாக்குதல்கள், தமிழ் பெண்கள் மீதான பாலியல் கொடுமைகள், உலகத் தமிழர் மாநாட்டில் தமிழர் படுகொல���, யாழ். நூலகம் எரிப்பு, விசாரணையின்றி சிறையில் சித்திரவதை மற்றும் கணக்கற்ற படுகொலைகள் என கோரத் தாண்டவம் ஆடியதால் தமிழர் தந்தை செல்வா தலைமையில் இறையாண்மையுள்ள ஈழ அரசே இலக்கு என 1976 மே 14 ஆம் திகதி நிறைவேற்றப்பட்டதே வட்டுக்கோட்டை தீர்மானம் எனவும் வைகோ தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, இலங்கை அரசாங்கத்திற்கு முப்படை உதவிகளையும் தந்து யுத்தத்தை பின்னின்று இயக்கியதாலும், அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான், ஈரான், இஸ்ரேல் ஆகிய நாடுகளின் இராணுவ உதவியாலும் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதாகவும் வைகோ குறிப்பிட்டுள்ளார்.\n2008 ஆம் ஆண்டு ஜூலை முதல் 2009 மே 18 வரையில் ஐக்கிய நாடுகள் சபையால் தடை செய்யப்பட்ட குண்டுகளைப் பயன்படுத்தி ஆயுதம் ஏந்தாத தமிழர்களையும், பிஞ்சுக் குழந்தைகள் முதல் வயது முதிர்ந்தோர் வரை ஈவு இரக்கமின்றி ஒன்றரை இலட்சம் தமிழர்கள் கொடூரமாகக் கொன்று குவிக்கப்பட்டதாகவும் வைகே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனிடையே, ஐக்கிய நாடுகள் சபையின் மூவர் அடங்கிய குழு அறிக்கை, சாட்சியங்களோடு தமிழ் இனப்படுகொலையை நிரூபித்ததாகவும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ குறிப்பிட்டுள்ளார்.\n2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் ஈழத்தமிழர்கள் சிந்திய இரத்தம் காய்வதற்கு முன்னரே ஐ.நா. மனித உரிமைப் பேரவை ராஜபக்ஸ அரசாங்கத்திற்கு பாராட்டுத் தீர்மானம் நிறைவேற்றி தமிழர்களின் நெஞ்சில் நெருப்பைக் கொட்டியதாகவும் வைகோ கவலை தெரிவித்துள்ளார்.\nஎனினும், இம்முறை கானா, பன்னாட்டு நீதிபதிகளைக் கொண்டு விசாரணை செய்ய வேண்டும் என தெரிவித்திருந்ததாகவும் அவருடைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், ரோமானிய ஒப்பந்த சட்டத்தில் இலங்கை அரசு கையெழுத்திட வேண்டும் என எஸ்டோனியா வலியுறுத்தியதாகவும் அவ்வாறு கையெழுத்திடும் பட்சத்தில் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு பிரச்சினையைக் கொண்டு செல்ல முடியும் எனவும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ சுட்டிக்காட்டியுள்ளார்.\nமனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் இராஜினாமா\nதமிழ் அரசியல் கைதிகளின் விபரங்கள் பிரதமரிடம் கையளிப்பு\nசிறுவர் மந்த போசணையை ஒழிக்க ஐ.நா சபையுடன் இணக்கப்பாடு\nதீர்மானத்திலிருந்து விலகல்: UNHRC-க்கு அறிவிப்பு\nஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30/ 1 தீர்மானத்தில் இருந்து விலக அரசாங்கம் தீர்மானம்\nயாழ். பல்கலையின் கிளிநொச்சி வளாகத்தில் பகிடிவதை: மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது\nமனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் இராஜினாமா\nதமிழ் கைதிகளின் விபரங்கள் பிரதமரிடம் கையளிப்பு\nசிறுவர் மந்த போசணையை ஒழிக்க ஐ.நா-வுடன் இணக்கப்பாடு\nதீர்மானத்திலிருந்து விலகல்: UNHRC-க்கு அறிவிப்பு\n30/1 தீர்மானத்திலிருந்து விலக அரசாங்கம் தீர்மானம்\nயாழ். பல்கலையின் கிளிநொச்சி வளாகத்தில் பகிடிவதை\nபாதுகாப்பு அமைச்சர் பதவியை ஜனாதிபதி வகிக்கமுடியும்\nதனிமைப்படுத்தப்பட்டிருந்த ​154 பேர் வீடு திரும்பல்\nஅமரபுர மகா சங்க பீட அலுவலகத்தின் பூஜை வழிபாடுகள்\nகொழும்பு விளக்கமறியல் சிறைக் கட்டுப்பாட்டாளர் கைது\nநிகோபார் தீவில் பாரிய துறைமுகம்: இந்தியா திட்டம்\nS.P.பாலசுப்பிரமணியத்தின் உடல் நிலையில் முன்னேற்றம்\nஅலைச் சறுக்கலில் ஈடுபட்ட நாமல் ராஜபக்ஸ\nசுற்றுலா பயணிகளுக்கான செயலி அறிமுகம்\nஇலங்கையின் இசைக்குழுவினருக்கு ஆசியாவின் WOW விருது\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nagapattinam.nic.in/ta/notice_category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-08-15T15:56:55Z", "digest": "sha1:ZEMGDBDHPNAOEDZKSADKL2VBNJR3NIKK", "length": 5263, "nlines": 106, "source_domain": "www.nagapattinam.nic.in", "title": "அறிவிப்புகள் | நாகப்பட்டினம் மாவட்டம் , தமிழ் நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nநாகப்பட்டினம் மாவட்டம் Nagapattinam District\nநெகிழிக் கழிவுகள் இல்லா இலக்கை நோக்கி – நாகப்பட்டினம் மாவட்டம்\nவருவாய் மற்றும��� பேரிடர் மேலாண்மைத்துறை\nவருவாய் மற்றும் பேரிட மேலாண்மை துறை\nதமி்ழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nவெளியிடப்பட்ட தேதி துவக்க நாள் கடைசி தேதி\nஉத்தேச தன்னார்வ இரத்ததான முகாம் அட்டவணை (மார்ச் 2020 – ஆகஸ்ட் 2020)\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், நாகப்பட்டினம்\n© நாகப்பட்டினம் மாவட்டம் , தமிழ் நாடு அரசு , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம், தேசிய தகவலியல் மையம் ,\nமின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் , இந்திய அரசு.\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Aug 06, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=184113&cat=32", "date_download": "2020-08-15T18:24:07Z", "digest": "sha1:KMBLWP52HDCSWNHB7PGQAGUF3POZA26E", "length": 15292, "nlines": 363, "source_domain": "www.dinamalar.com", "title": "பிழைப்பும் இல்லை குடும்பமும் இல்லை | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ பிழைப்பும் இல்லை குடும்பமும் இல்லை\nபிழைப்பும் இல்லை குடும்பமும் இல்லை\nகேரளாவின் எர்ணாகுளத்தில் தங்கி, வேலை செய்து வந்த உத்திரபிரதேசத்தை சேர்ந்த தொழிலாளர்கள் 72 பேர், சொந்த ஊருக்கு செல்ல, சுமார் 40 கிலோ மீட்டர் நடந்து சாலக்குடி வந்துள்ளனர். அங்கிருந்து, லாரிகள் மூலம் கர்நாடகவின் மைசூருக்கு செல்ல முயன்றபோது, தமிழகத்தின் முதுமலை செக்போஸ்டில் தடுக்கப்பட்டனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nBrowser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\nவீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஊரடங்கு விதிகள் தளர்வு இல்லை\nசரக்குக்காக 2கிலோ மீட்டர் காத்திருப்பு\nகூட்டம் கூட்டமாக ஊருக்கு திரும்பினர்\n40 ஆண்டுகளில் இல்லாத மாற்றம்\nஐ.டி. செக்டார் 50% வேலை சாத்தியமா\nஅறிகுறி இல்லை 3 முறை பாசிடிவ்\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் கல்விமலர் வீடியோ செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி சினிமா பிரபலங்கள் சமையல் ராணி நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\n3 Hours ago செய்திச்சுருக்கம்\nகொரோனா மருந்து முதல் காஷ்மீர் தேர்தல் வரை\nதூய்மை பணியாளர்களுக்கு நன்றிகள் | Dinamalar | KENT RO\nமாணவர்களுக்கு டிப்ஸ் தருகிறார் 1\n10 Hours ago செய்திச்சுருக்கம்\n15 Hours ago செய்திச்சுருக்கம்\n74வது சுதந்திர தின விழா : மோடி உரை 1\n16 Hours ago ஆன்மிகம் வீடியோ\n22 Hours ago சினிமா பிரபலங்கள்\nகுட்லக் சகி - டீசர்\n1 day ago சிறப்பு தொகுப்புகள்\nஉபாஷினி - தேங்காய்ப்பால் ரசம்\nநெல்லை ஸ்பெஷல் மீன் குழம்பு\nசந்தியா - எக் சில்லி 65\nஸ்வர்ண பிரபா - ஜவ்வரிசி கோப்தா கிரேவி\nதிவ்யபாரதி - வெள்ளரிக்காய் தயிர் பச்சடி\nபாலகல்யாணி - அவல் லட்டு\nதிமுகவை விட்டு பலர் வெளியேறுவர் 1\nவித்யா ராஜேஷ் சமையல் ராணி\nஆரஞ்சு பழத் தோல் குழம்பு\nகாளியம்மாள் .கே சமையல் ராணி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myvanikan.com/productlist", "date_download": "2020-08-15T16:25:28Z", "digest": "sha1:GDVMRKNJWYNHUWEMKVS2HY4SOIQ2JZ4H", "length": 63879, "nlines": 2286, "source_domain": "www.myvanikan.com", "title": "Vanikan - Online Store", "raw_content": "\nDP1 - DALS ( பருப்பு வகைகள் )\nSREE GOLD பாசிப் பருப்பு\nSREE GOLD துவரம் பருப்பு\nSREE GOLD உளுந்தம் பருப்பு\nபாதாம் பருப்பு Rs.0.00 Rs.0.00\nSD1 - SPICES ( மசாலா பொருட்கள் )\nபட்டை , கிராம்பு , ஏலக்காய் பாக்கெட்\nசிவப்பு அரிசி புட்டு மாவு\nவெள்ளை அரிசி புட்டு மாவு\nகேசரி பவுடர் ( மஞ்சள் )\nகேசரி பவுடர் ( சிவப்பு )\nEO1 - COOKING OILS ( சமையல் எண்ணெய்கள் )\nமனச்சனல்லூர் பொன்னி புலுங்கல் அரிசி\nதக்காளி - பூண்டு PICKLES\nMP1 - சக்தி மசாலா\nசக்தி பஜ்ஜி போண்டா மாவு\nசக்தி வத்தல் புளிக்குழம்பு பொடி\nசக்தி எலுமிச்சை சாதப் பொடி\nசக்தி நாட்டுக் கோழி பொடி\nசக்தி மீன் குழம்பு மசாலா\nசக்தி குழம்பு மிளகாய் பொடி\nMP2 - ஆச்சி மசாலா\nஆச்சி மீன் குழம்பு மசாலா\nஆச்சி மீன் வறுவல் மசாலா\nஆச்சி சிக்கன் 65 மசாலா\nஆச்சி ப்ரைடு ரைஸ் மசாலா\nஆச்சி தக்காளி சாதப் பொடி\nஆச்சி நாட்டு கோழி மசாலா\nஆச்சி ஒரிஜினல் ப்ரைடு ரைஸ்\nஆச்சி எலுமிச்சை சாதப் பொடி\nMP3 - மாமிஸ் மசாலா\nமாமிஸ் லெமன் சாதம் பொடி\nமாஸ்டர் சில்லி சிக்கன் 65\nமாஸ்டர் மீன் குழம்பு மசாலா\nமாமிஸ் பஜ்ஜி போண்டா மாவு\nMP9 - தில்லைஸ் மசாலா\nMP7 - HEMA மிளகு பொடி\n3 ரோஸ் நேச்சுரல் கேர்\n3 ரோஸ் ஈஸி பாயில் -24TBS\nசக்ரா கோல்டு ஆக்டிவ் பிளஸ்\nCT3 - MILKMAIDS (மில்க்மேட்ஸ்)\nகிசான் பிரெஷ் தக்காளி கெட்ச்அப்\nகிசான் மேக்ஸ் பழம் ஜாம்\nநார் இன்ஸ்டன்ட் சூப் தக்காளி\nநார் இன்��்டன்ட் சூப் மிஸ் வெஜி\nGRB பாதம் பானம் கலவை\nVVD LITE தேங்காய் எண்ணெய்\nகிளினிக் பிளஸ் S & E THICK\nHA3 - HERBAL PRODUCTS(ஹெர்பல் பொருட்கள்)\nசர்ஃபெக்சல் பவுடர் MTK FL\nசர்ஃபெக்சல் பவுடர் MTK TL\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2020/03/dravidan.html", "date_download": "2020-08-15T16:34:15Z", "digest": "sha1:VLRLVSBRI5JJTQEJ6I6WLWXVURRSJ4VG", "length": 16205, "nlines": 54, "source_domain": "www.namathumalayagam.com", "title": "யாழ்ப்பாண தாழ்த்தப்பட்டவர்களின் சங்கம் - தில்லைநாதன் கோபிநாத் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை , தலித் , வரலாறு » யாழ்ப்பாண தாழ்த்தப்பட்டவர்களின் சங்கம் - தில்லைநாதன் கோபிநாத்\nயாழ்ப்பாண தாழ்த்தப்பட்டவர்களின் சங்கம் - தில்லைநாதன் கோபிநாத்\n1926 ஆம் ஆண்டின் மார்கழி மாதம் 18ஆம் திகதி சனிக்கிழமை மாலை 7 மணியளவில் சுமார் 400 தமிழர்கள் யாழ்ப்பாணத்தின் சுன்னாகத்தில் ஒன்று கூடியிருந்தனர். சுன்னாகத்திலிருந்தும் அயற் கிராமங்களிலிருந்தும் அவர்கள் வந்திருந்தனர். யாழ்ப்பாண மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் புங்குடுதீவு போன்ற தொலைவிலிருந்த கிராமங்களில் இருந்தும் கூட சிலர் வந்திருந்தனர். அவர்களில் குறித்த பிரதேசங்களின் ஊர்ப் பெரியவர்களும் பிரமுகர்களும் இருந்தனர்.\nகந்தரோடை ஆங்கிலப் பாடசாலை முகாமையாளரும் கிராம நீதிமன்ற நீதிபதியுமாகிய கந்தையாபிள்ளை கூட்டத்துக்குத் தலைமை வகித்தார். தேவாரத்துடன் கூட்டம் ஆரம்பமானது.\nகூட்டத்தின் நோக்கம் பற்றிப் பேசத்தொடங்கிய கந்தையாபிள்ளை ”பஞ்சமர்களை முன்னேற்றமடைய விடாவிட்டால் மற்றத் தமிழ்மக்கள் முன்னேற்றமடைய ஏதுவில்லை” எனும் கருத்தைச் சுருக்கமாகவும் ஆணித்தரமாகவும் முன்வைத்தார்.\nஅதனைத் தொடர்ந்து சிவதொண்டு குறித்து வழக்கறிஞர் எம். எஸ். இராசரத்தினம் விரிவாக உரையாற்றினார். சாதி பிறப்பை அடிப்படையாகக் கொண்டதல்ல என்றும் மகாத்மா காந்தி தீண்டாமையைக் கண்டிக்கிறார் என்றும் அவர் உரைத்தார். மேலும் ”எங்களுடைய மதத்தினர் எல்லோரும் ஒற்றுமையாய்ப் பலம் பெற்றால்தான் நாங்கள் சுய ஆட்சி அடைவதற்கு வழியாகும்” என்றும் குறிப்பிட்டார். மேலும் சைவ புராணங்களையும் அறுபத்து மூன்று நாயன்மார் கதைகளையும் எடுத்துக்கூறி நாயன்மாரில் சாதி வித்தியாசமில்லை என்றும் நந்தன், கண்ணப்பர் முதலிய நாயன்மார் பற்றியும் நாயன்மாரில் வண்ணார் போன்ற சாதியினரும் இருந்தனர் என்றும் வெளிப்படையாகச் சுட்டிக் காட்டி இராசரத்தினம் உரையாற்றி அமர்ந்தார்.\nஅவரைத் தொடர்ந்து தெல்லிப்பழை துரையப்பாபிள்ளை, மானிப்பாய் ஆண்டி, புங்குடுதீவு பசுபதிப்பிள்ளை, நாகையா, அருளானந்தசிவம் ஆகியோரும் சிற்றுரைகள் ஆற்றினர். ”யாழ்ப்பாணம் தாழ்த்தப்பட்டவர்களின் சங்கம்” எனச் சங்கத்தின் பெயர் தெரிவானது. சங்கத்தின் தலைவராக எம். எஸ். இராசரத்தினமும் உபதலைவர்களாக ரி. எஸ். நாகலிங்கம், கே. முருகப்பர், எம். மண்டலம் ஆகியோரும் செயலாளர்களாக பி. கிருஷ்ணசாமி முதலியார், வி. எஸ். பூதப்பிள்ளை ஆகியோரும் பொருளாளர்களாக வி. எம். கந்தையா, கே. மூத்தர் ஆகியோரும் தெரிவாகினர். சங்க அங்கத்தவர்களாகவும் மேலும் பலர் தெரிவாகினர்.\nஅத்துடன் சுன்னாகம், மயிலணி, மல்லாகம், உடுவில், கோட்டைக்காடு, மயிலங்காடு, மாகையப்பிட்டி, சங்குவேலி, நாவாலி, தெல்லிப்பழை, பழை, பருத்தித்துறை, வதிரி போன்ற ஊர்கள் சார்பான உறுப்பினர்களும் தெரிவாகினர். இரவு பத்து மணியளவில் கூட்டம் கலைந்தது.\nசங்கத்தின் கூட்டங்களை நடத்தவும் வாசிகசாலை ஒன்றைத் திறக்கவும் என ஓர் அலுவலகம் சுன்னாகம் சந்தைக்கு வடக்கில் அமைக்கப்பட்டது. 1927 பெப்ரவரி 11ஆம் திகதி இச்சங்கம் சார்பாக திராவிடன் எனும் மாத இதழ் வெளியிடப்பட்டது. சுமார் நான்கு ஆண்டுகள் வெளியான இந்த இதழிலிலிருந்து சங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் பல்வேறு தகவல்களை அறிய முடிகிறது.\nயாழ்ப்பாணத்தில் உயர்ந்த சாதியென்று சொல்லப் படுவோரால் தாழ்த்தப்பட்டும் ஒடுக்கப்பட்டும் வாழ்வோர் கரையேற வேண்டுமென்றும் எங்களவர்களுக்கிடையில் ஒற்றுமையை அதிகரிக்க வேண்டுமென்றும் ஆங்கிலமும் தமிழும் கற்க ஆங்கிலப் பள்ளி வேண்டுமென்றும் பிறசமய நிந்தனைக்குள் இருந்து மீளவும் எல்லா இடங்களிலும் பரவியுள்ள எம்மவர் இணைந்து முன்னேற உதவவும் இச்சங்கம் தொடங்கப்பட்டதென்று திராவிடன் குறிப்பிடுகிறது.\n”இந்து மதம் பிராமணர்களுக்கும் வேளாளர்களுக்கும் எவ்வளவு சொந்தமோ அவ்வளவு சொந்தம் இவர்களுக்கும் உண்டு” எனவும் “இந்து மதத்தில் இருக்கும்போது இழிவாக நடத்தி இவர்களே கிறிஸ்து மத்ததில் சேர்ந்து விட்டால் சம மரியாதை அடைகிறார்கள்” என்றும் ”நாம் நம்நாட்டுத் தாழ்த்தப்பட்ட சாதியாரை மனி���ரைப் போல தக்க அன்போடும் மரியாதையோடும் நடத்தும் காலமும் தங்களுடைய சமயத்தினை விட்டு அகலாதிருக்கும் பொருட்டு போதுமான கல்வியையும் போதிக்க வேண்டிய காலமும் நெருங்கிவிட்டது” என்றும் முதலாவது திராவிடன் இதழின் ஆசிரியத் தலையங்கம் குறிப்பிடுகிறது.\nசுருக்கமாகச் சொல்வதானால் சாதிக் கொடுமைகளில் இருந்து விடுபடுவதற்காகச் சைவ சமயத்தினைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் மதம் மாறுவதைத் தடுக்கும் முயற்சியாக இச்சங்கம் உருவாகியிருக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கல்வியும் சம மரியாதையும் கிடைப்பதே அவர்கள் சைவ சமயத்தில் தொடர்ந்தும் இருக்க அவசியமானது எனக் கருதியே இச்சங்கம் உருவானது எனலாம்.\nஆனாலும் சைவ ஆதிக்க சாதியினரிடமிருந்து பெரிய அளவிலான ஆதரவு இச்சங்கத்துக்குக் கிடைத்ததாகத் தெரியவில்லை. இதுவரை எழுதப்பட்டுள்ள சாதியத்துக்கு எதிரான போராட்ட வரலாற்றில் இச்சங்கம் பற்றிய குறிப்பே இப்போது இல்லை. இச்சங்கத்துக்குப் பிறகு தொடங்கிய சங்கம் ஒன்றே முதலாவது தாழ்த்தப்பட்டவர்களுக்கான சங்கம் என வரலாறு எழுதப்பட்டுள்ளது.\nசாதிமான்களான வேறு தமிழ்த் தலைவர்கள் அவர்களது ஏனைய செயற்பாடுகளுக்கான இப்போதும் நினைவு கூரப்படுகிறார்கள். ஆனால் எம். எஸ். இராசரத்தினம் போன்ற சைவத்துக்கும் தமிழுக்கும் உழைத்த தலைவர்கள் இப்போது நினைவுகூரப்படுவது கூட இல்லை.\nஅண்மைய காலச் சம்பவங்களை அவதானிக்கும் போது ஏறத்தாழ நூறு ஆண்டுகளுக்குப் பின்னரும் கூடச் சைவ சமய நிறுவனங்கள் சாதிய ஒடுக்குமுறைகளிலிருந்து தமது சமயத்தைச் சேர்ந்த மக்கள் விடுதலை பெறுவதற்கான குறிப்பிடத்தக்க செயற்பாடுகள் எவற்றையும் முன்னெடுக்காத அல்லது முன்னெடுக்க விரும்பாத மனநிலையிலேயே இருக்கின்றன என்றே எண்ணத் தோன்றுகின்றது.\nநன்றி - உதயன் : சஞ்சீவி\nLabels: கட்டுரை, தலித், வரலாறு\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nதொல்லியல் வடிவத்தில் அடுத்த கட்ட போர்\nஇலங்கையில் சிறுபான்மை இனங்களுக்கு இருக்கும் எஞ்சிய உரிமைகளையும் பறித்தெடுக்கும் வேலைத்திட்டம் மிகவும் நுணுக்கமாகவும், திரைமறைவிலும், பகி...\nஇராவணனின் புஷ்பக விமானத்தை தேடும் இலங்கை அரசு... - என்.சரவணன்\nஇராமாயண காவியத்தில் குறிப்பிடப்படும் இராவணன் பயன்படுத்திய மயில் வடிவிலான புஷ்பக விமானத்தை ஆராய்வதாக இலங்கை அரசின் “சிவில் விமான சேவை ...\nஇராவணனை சிங்களத் தலைவனாக ஹைஜாக் (Hijack) செய்வதன் அரசியல்\nமகாவம்சத்தில் உள்ள இரண்டு வரலாற்றுத் தகவல்கள் சிங்களவர்களுக்கு நெருக்கடிகளைக் கொடுத்துக்கொண்டிருக்கிறது. 1. சிங்களவர்கள் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php?lang=ta", "date_download": "2020-08-15T16:13:16Z", "digest": "sha1:23PHK5AKQ5VNPUE7QZJV2P6P5NE3WEHY", "length": 8919, "nlines": 121, "source_domain": "gic.gov.lk", "title": "முன்பக்கம்", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை\nவிவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடித்துறை\nவங்கி, குத்தகை மற்றும் காப்புறுதி\nஉயர் கல்வியும், பல்கலைக்கழக கல்வியும்\nசூழல் பாதுகாப்பும் நிகழ்ச்சித் திட்டங்களும்\nசுகாதாரம், உடல் நலம்; மற்றும் சமூக சேவைகள்\nவீடமைப்பு, காணிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள்\nதிட்டமிடல், கட்டட ஒழுங்கு விதிகள்\nநியாயம், சட்டம் மற்றும் உரிமைகள்\nதொழில் முயற்சி மற்றும் கைத்தொழில்\nபிரயாணங்கள், சுற்றுப் பயணங்கள் மற்றும் ஓய்வு\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வ���ண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nகால்நடை பண்ணைகளின் (கோழிப்பண்ணைகள் உட்பட) பதிவு\nசெல்லப்பிராணிகள், அழகு மீன்கள், இறைச்சி, இறைச்சி உற்பத்திகள், விலங்கு உப உற்பத்திகள் மற்றம் தோலின் ஏற்றுமதிக்கான அனுமதி\nகால்நடை மருந்து உற்பத்திகளின் பதிவு\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aanmeegam.co.in/blogs/lyrics/aditya-hrudayam-lyrics-tamil/", "date_download": "2020-08-15T16:38:06Z", "digest": "sha1:GFINAIGCPG2DWBFL452MDNYMJCFSGVLW", "length": 31651, "nlines": 303, "source_domain": "aanmeegam.co.in", "title": "Aditya Hrudayam Lyrics in Tamil | ஆதித்ய ஹ்ருதயம் ஸ்தோத்திரம்", "raw_content": "\nAditya Hrudayam Lyrics in Tamil | ஆதித்ய ஹ்ருதயம் ஸ்தோத்திரம்\nஆதித்ய ஹ்ருதயம் ஸ்தோத்திரம் (Aditya Hrudayam Lyrics in Tamil) – எதிரிகளின் தொல்லையால் அவதிப்படுபவர்கள் இத்துதியை பாராயணம் செய்தால் அத்தொல்லைகள் சூரியனைக் கண்ட பனி போல் அகலும். பயம் விலகும். கிரகபீடைகள் நீங்கும். ஆயுளை வளர்க்கும். இந்த ஸ்லோகத்தைப் பாராயணம் செய்ததாலேயே ராமபிரான் ராவணனை எளிதாக வெல்ல முடிந்தது. இந்த ஸ்லோகம் சூரியனைத் துதிக்கும் வகையில் அமைந்துள்ளது. ஆதித்ய ஹ்ருதயம் ஸ்தோத்திரம் பொருள் இந்த பாடல் வரிகள் கிழே கொடுக்கப்பட்டுள்ளது…\nAditya Hrudayam Lyrics – ஆதித்ய ஹ்ருதயம் ஸ்தோத்திரம் பாடல் வரிகள்\nததோ யுத்தப் பரிச்ராந்தம் ஸமரே சிந்தயாஸ்திதம்\nராவணம் சாக்ரதோ த்ருஷ்ட்வா யுத்தாய ஸமுபஸ்திதம்\nஉபாகம்யாப்ரவீத்ராமம் அகஸ்த்யோ பகவான் ருஷி: (1)\nராம ராம மஹாபாகோ ச்ருணுகுஹ்யம் ஸநாதனம்\nயேன ஸர்வானரீன் வத்ஸ ஸமரே விஜயிஷ்யஸி (2)\nஆதித்யஹ்ருதயம் புண்யம் ஸர்வசத்ரு விநாசனம்\nஜயாவஹம் ஜபேன்நித்யம் அக்ஷய்யம் பரமம் சிவம் (3)\nஸர்வமங்கல மாங்கல்யம் ஸர��வபாப ப்ரணாசனம்\nசிந்தாசோக ப்ரசமனம் ஆயுர்வர்த்தன முத்தமம் (4)\nரச்மிமந்தம் ஸமுத்யந்தம் தேவாஸுர நமஸ்க்ருதம்\nபூஜயஸ்வ விவஸ்வந்தம் பாஸ்கரம் புவனேஸ்வரம் (5)\nஸர்வதேவாத்மகோ ஹ்யேஷ தேஜஸ்வீ ரச்மிபாவன:\nஏஷ தேவாஸுரகணான் லோகான் பாதி கபஸ்திபி: (6)\nஏக்ஷ ப்ரஹ்மா ச விஷ்ணுச்ச சிவ: ஸ்கந்த: ப்ரஜாபதி:\nமஹேந்த்ரோ தனத: காலோ: யம: ஸோமோ ஹ்யமாம் பதி: (7)\nபிதரோ வஸவ: ஸாத்யா ஹ்யச்வினௌ மருதோ மனு:\nவாயுர்வஹ்னி:ப்ரஜாப்ராண ருதுகர்த்தா ப்ரபாகர: (8)\nஆதித்ய: ஸவிதா ஸூர்ய: கக: பூஷா கபஸ்திமான்\nஸுவர்ண – ஸத்ருசோ பானுர்-ஹிரண்யரேதோ திவாகர: (9)\nஹரிதச்வ: ஸஹஸ்ரார்சி: ஸப்தஸப்திர் மரீசிமான்\nதிமிரோன்மதன: சம்புஸ் த்வஷ்டா மார்த்தாண்ட அம்சுமான் (10)\nஹிரண்யகர்ப்ப: சிசிர: தபனோ பாஸ்கரோ ரவி:\nஅக்னிகர்ப்போ அதிதே: புத்ர: சங்க: சிசிரநாசன: (11)\nகனவ்ருஷ்டிரபாம் மித்ரோ விந்த்யவீதிப்லவங்கம: (12)\nஆதபீ மண்டலீ ம்ருத்யு: பிங்கல: ஸர்வதாபன:\nகவிர்விச்வோ மஹாதேஜா ரக்த: ஸர்வபவோத்பவ: (13)\nதேஜஸாமபி தேஜஸ்வீ த்வாதசாத்மந் நமோஸ்துதே (14)\nநம: பூர்வாய கிரயே பச்சிமாயாத்ரயே நம:\nஜ்யோதிர்கணானாம் பதயே தினாதிபதயே நம: (15)\nஜயாய ஜயபத்ராய ஹர்யச்வாய நமோ நம:\nநமோ நம: ஸஹஸ்ராம்ஸோ ஆதித்யாய நமோ நம: (16)\nநம உக்ராய வீராய ஸாரங்காய நமோ நம:\nநம: பத்மப்ரபோதாய மார்த்தாண்டாய நமோ நம: (17)\nபாஸ்வதே ஸர்வ பக்ஷாய ரௌத்ராய வபுஷே நம: (18)\nக்ருதக்னக்னாய தேவாய ஜ்யோதிஷாம் பதயே நம: (19)\nநமஸ்தமோ பிநிக்னாய ருசயே லோகஸாக்ஷிணே (20)\nநாசயத்யேஷ வை பூதம் ததேவ ஸ்ருஜதி ப்ரபு:\nபாயத்யேஷ தபத்யேஷ வர்ஷத்யேஷ கபஸ்திபி: (21)\nஏஷ ஸுப்தேஷு ஜாகர்தி பூதேஷு பரிநிஷ்டித\nஏஷ ஏவாக்னிஹோத்ரம் ச பலம் சைவாக்னிஹோ த்ரிணாம் (22)\nவேதாச்ச க்ரதவைச்சைவ க்ரதூனாம் பலமேவ ச\nயானி க்ருத்யானி லோகேஷு ஸர்வ ஏஷ ரவி: ப்ரபு: (23)\nஏனமாபத்ஸு க்ருச்ச்ரேஷு காந்தாரேஷு பயேஷுச\nகீர்த்தயன் புருஷ: கச்சித் நாவஸீததி ராகவ: (24)\nபூஜயஸ்வை நமேகாக்ரோ தேவதேவம் ஜகத்பதிம்\nஏதத்ரிகுணிதம் ஜப்த்வா யுத்தேஷு விஜயிஷ்யஸி (25)\nஅஸ்மின் க்ஷணே மஹாபாஹோ ராவணம் த்வம் வதிஷ்யஸி\nஏவமுக்த்வா ததாகஸ்த்யோ ஜகாம ச யதாகதம் (26)\nஏதச் ச்ருத்வா மஹாதேஜா நஷ்டசோகோ பவத்ததா\nதாரயாமாஸ ஸுப்ரீதோ ராகவ: ப்ரயதாத்மவான் (27)\nஆதித்யம் ப்ரேக்ஷ்ய ஜப்த்வா து பரம் ஹர்ஷமவாப்தவான்\nத்ரிராசம்ய சுசிர் பூத்வா தனுராதாய வீர்யவான் (28)\nராவணம் ப்ரேக்ஷ்ய ஹ்ருஷ்டாத்மா யுத்தாய ஸமுபாகமத்\nஸர்வயத்னேன மஹதா வதே தஸ்ய த்ருதோ பவத் (29)\nஅத ரவிரவதந் நிரீக்ஷ்ய ராமம் முதித மனா: பரமம் ப்ரஹ்ருஷ்யமாண:\nநிசிசரபதி ஸம்க்ஷயம் விதித்வா ஸுரகண மத்யகதோ வசஸ் த்வரேதி (30)\nஆதித்ய ஹ்ருதயம் ஸ்தோத்திரம் பொருள்\nராம-ராவண யுத்தத்தை தேவர்களுடன் சேர்ந்து பார்க்க வந்திருந்த\nஅகத்தியர், அப்போது போரினால் களைத்து,கவலையுடன் காணப்பட்ட\nராமபி ரானை அணுகிப் பின் வருமாறு கூறினார்.\nமனிதர்களிலேயே சிறந்தவனான ராமா… ராமா… போரில் எந்த\nமந்திரத்தைப் பாராயணம் செய்தால் எல்லாபகைவர்களையும் வெல்ல\nமுடியுமோஅந்த ரகசிய மந்திரத்தை, வேதத்தில் சொல்லப்பட்டுள்ளதை\nஉனக்கு நான் உபதேசிக்கிறேன், கேள்.\nஎல்லா பகைவர்களையும் அழிக்கக்கூடியதும் மிகுந்த புண்ணியத்தை\nஅளிக்கக்கூடியதும் வெற்றியைத் தரக்கூடியதும்அளவற்ற உடல் வலிமையை\nதரக்கூடியதும் உத்தமமான, மங்களகரமுமான ஆதித்ய ஹ்ருதயம் என்ற\nஸ்தோத்திரத்தை நீஅனுதினமும் ஜபிக்க வேண்டும். இந்த ஸ்தோத்திரம்,\nசூரியனுடைய இதயத்தில் வசிக்கும் பகவானுடைய அனுக்ரகத்தைஅளிப்பதாகும்.\nஎல்லாவகையான மங்களங்களையும் வழங்கக்கூடிய மந்திரங்களுக்கு\nமேலான மந்திரம் இது. எல்லா பாவங்களையும்போக்கவல்லது. மனக்கவலை,\nஉடற்பிணிகளைத் தீர்க்கவல்லது. ஆயுளை விருத்தி செய்யும். எல்லா\nமந்திரங்களை விடவும்சிறந்ததான இந்த ஸ்தோத்திரத்தை நீ ஜபிக்க வேண்டும்.\nஒளிமிகுந்த கிரணங்களை உடையவனும் நித்தம் உதிக்கின்றவனும்\nஐஸ்வர்யங்களையும் கொண்டவனும் ஒளிமிகச் செய்பவனும்\nஈஸ்வரனுமாகிய சூரியனை நீ பூஜை செய்ய வேண்டும்.\nஎல்லா தேவதைகளும் இந்த சூரியனுக்குள் அடக்கம். பிரகாசமாக\nஉடற்பொலிவு கொண்டவர். தன் கிரணங்களாலேயேஉலகை ரட்சிப்பவர்.\nதேவர்கள், அசுரர்கள் மற்றும் இந்த உலகமனைத்தையும் தன்\nஇவரே பிரம்மாவாகவும் விஷ்ணுவாகவும் சிவனாகவும் முருகனாகவும்\nயமனாகவும் சந்திரனாகவும் வருணனாகவும் விளங்குகிறார்.\nஇந்த சூரியனே பித்ருக்களாகவும் அஷ்டவசுக்களாகவும் சாத்யர்கள் என்ற\nதேவர்களாகவும் அச்விநி தேவர்களாகவும் ஸப்தமருந்துகளாகவும்\nமனுவாக வும் வாயுவாகவும் அக்கினியாகவும் பிரஜைகளாகவும்,\nஇந்த சூரியனே அதிதியின் புத்திரன். உலகை உண்டுபண்ணுகிறவர்.\nகர்மாக்களைச் செய்யச் செய்பவர். ஆகாயத்தில்சஞ்சரிப்பவர். மழையால்\nஉலகையே வளமாக்க��பவர். ஒளிமிகுந்த கிரணங்களைக் கொண்டவர்.\nபொன்னிறமானவர். தங்கமயமான பிரமாண்டத்தை உருவாக்கியவர்.\nபச்சை குதிரையை வாகனமாகக் கொண்டவர். ஆயிரக்கணக்கான\nகிரணங்களை உடையவர். ஸப்த என்னும் பெயருள்ளகுதிரையை உடையவர்.\nபிர காசத்துடன் விளங்குபவர். இருளை அழிப்பவர். சுகம் அளிப்பவர்.\nஉலகையே ஸம்ஹாரம்செய்பவர். உலகம் தோன்றுவதற்கு முன்னாலேயே\nதங்கமயமான பிரமாண்டத்துக்குரியவர் இந்த சூரியன். காம, க்ரோத,\nலோப குணங்களைப் போக்குபவர். எரிச்சலைக்கொடுப்பவர்.\nஒளி மிகுந்தவர். எல்லோராலும் போற்றப்படுபவர். பகலில் அக்கினியைத்\nதன் கர்ப்பத்தில் வைத்திருப்பவர்.அதிதியின் புத்திரன். ஆகாசம்\nமுழுவதும் வியாபித்தவர். பனியை விலக்குபவர்.\nஇவர் ஆகாயத்தை உருவாக்கியவர். இருளைப் போக்குகிறவர். ரிக், யஜுர்,\nகொண்டாடப்படுகி றவர். அதிகமான மழையைக் கொடுப்பவர்.\nநல்ல நீர்நிலைகளை உருவாக்குபவர்.தட்சிணாயனத்தில் விந்திய மலை\nஇவர் வெயிலைக் கொடுப்பவர். வட்டமான பிம்பம் உள்ளவர்.\nநட்புருவானவர். பொன் நிறமுள்ளவர். நடுப்பகலில்அனைவருக்கும்\nதாகத்தை உண்டு பண்ணுகிறவர். அனைத்து சாஸ்திரங்களையும்\nஉபதேசிப்பவர். உலகத்தை நடத்திச்செல்பவர். தேஜஸ் மிகுந்தவர்.\nஎல்லோரிடமும் அன்பு கொண்டவர். எல்லோருடைய உற்பத்திக்கும்\nஅஸ்வினி முதலான நட்சத்திரங்கள், நவகிரகங்கள், பிற ஒளிகள்\nஎல்லாவற்றிற்கும் அதிபர் சூரியன். உலகத்தைக்காப்பாற்றுகிறவர்.\nஅக்கினி முதலான ஒளிகளுக்கெல்லாம் மேலாக ஒளிர்பவர். பன்னிரண்டு\nஉருவங்களாக இருப்பவர்.இத்தகைய மகிமை பொருந்திய சூரிய பகவானே\nகிழக்கு திசையிலுள்ள மலைமீதிருப்பவரே நமஸ்காரம். மேற்கு\nகிரகங்களுக்கும் அதிபதியே, பகலுக்குத் தலைவனே நமஸ்காரம்.\nஎன்றும் ஜெயிப்பவரே, வெற்றியையும் மங்களத்தையும் அளிப்பவரே,\nபச்சை குதிரை வாகனரே நமஸ்காரம்.ஆயிரக்கணக்கான கிரணங்களைக்\nகொண் டவரே, சூரிய பகவானே நமஸ்காரம்.\nபாவிகளுக்கு பயங்கரமானவரே, சிறந்த வீரரே, விரைந்து செல்பவரே\nநமஸ்காரம். தாமரைப் பூவை மலரச் செய்பவரே,உலகிலேயே முதலில்\nஉண்டா னவரே சூரிய பகவானே, நமஸ்காரம்.\nபிரம்மா, பரமசிவன், விஷ்ணு இவர்களுக்கெல்லாம் ஈஸ்வரனானவரே,\nசூரியனே, ஒளிவடிவானவரே, எல்லா யாகங்களிலும்கொடுக்கப்படும்\nஹவிஸை ஏற்றுக்கொள்பவரே, உக்கிரமான சரீரம் கொண்டவரே, நமஸ்காரம்.\nஇருளை வ��லக்குபவரே, பனியை உருக்குபவரே, எதிரிகளை அழிப்பவரே,\nஅளவற்ற ஆற்றல் கொண்டவரே, செய்நன்றியைமறப்பவரை வீழ்த்துபவரே,\nநட்சத்திரம் முதலான ஒளிகளுக்கு நாயகனே, நமஸ்காரம்.\nஉருக்கிய தங்கம் போல ஒளிர்பவரே, அக்கினி ஸ்வரூபமானவரே, உலகத்தை\nஉருவாக்கியவரே, அஞ்ஞானத்தைப்போக்குபவரே, பிரகாசம் மிகுந்த வரே,\nமகாபிரபுவான இந்த சூரியனே பிரளயத்தை உருவாக்குகிறார். மீண்டும்\nஉலகத்தை இவரே சிருஷ்டிக்கிறார். இவரேபாதுகாக்கிறார். இவரே\nதவிக்கவும் வைக்கிறார். இவரே தன் கிரணங்களால் மழை\nபிற அனைத்து பூதங்களும் உறங்கும்போது, அந்தர்யாமியாக இந்த சூரியன்\nவிழித்துக்கொண்டிருக்கிறார். இவரே யாகம்வளர்க்கும் அக்கினியாகவும்\nஅந்த அக்கினி யாகத்தின் பலனாகவும் திகழ்கிறார்.\nவேதங்களாகவும் யாகங்களாகவும் யாகங்களின் பலனாகவும்\nஉலகத்திலுள்ள எல்லா செயல்களுக்கும் மூல காரணனாகஇந்த\n எந்த ஆபத்து காலத்திலும் சரி, எந்த வகையான கஷ்டம்\nநேர்ந்தாலும் சரி, காய்ச்சல் முதலான உடல் நோய்கள்எப்போது\nஏற்பட்டாலும் சரி, காடுகளினூடே பயணம் செய்யும்போது எந்த ஆபத்து\nஎதிர்ப்பட்டாலும் சரி, எப்போது பயம்தோன்றினாலும் சரி, அப்போது\nமேற்கண்ட ஸ்லோகங்களால் சூரியனைத் துதித்தால் போதும், எந்தத்\nஒருநிலைப்பட்ட மனதுடன், தேவர்களுக்கெல்லாம் தேவனான, உலகத்துக்கே அதிபதியும் ஆன இந்த சூரியனைவழிபடுவாயாக. இந்த ஸ்தோத்திரத்தை\nமூன்று முறை ஜபித்தாயானால், இந்த யுத்தத்தில் நீ நிச்சயம் வெற்றி பெறுவாய்.\nமனிதருள் மாணிக்கமே, இந்தக் கணத்திலேயே நீ ராவணனை வென்று\nவெற்றிவாகை சூடியவனாகிறாய், என்று சொல்லி,அகத்தியர் ராமனை\nஆசிர்வ தித்து விட்டுச் சென்றார்.\nஅகத்தியர் கூறியதைக் கேட்ட ராமன் அப்போதே தன் சோர்வு முற்றிலும்\nநீங்கியவனானான். மிகுந்த சந்தோஷத்துடன், புதுஉற்சாகத்துடன்\nமேற்க ண்ட ஸ்லோகங்களை ஜபிக்கத் தொடங்கினான்.\nமூன்று முறை நீரெடுத்து ஆசமனம் செய்து, பரிசுத்தனாகி, சூரியனைப்\nபார்த்து இந்த ஸ்தோத்திரத்தை ஜபித்து, புது பலமும்,புதுப்பிக்கப்பட்ட\nதன் னம்பிக்கையுடனும் ராமன் தன் வில்லை எடுத்துக்கொண்டார்.\nமகா வீரனான ராமன், வில்லேந்தியவராய் சூரியனை நோக்கி ஜபம் செய்து\nபரமானந்தத்தை அடைந்தார். திடமானமனோபலத்துடன் ராவணனுக்கு\nஎதிரான போருக்குத் தயாரானார். அவனை வதைக்க வேண்டும் என்ற\nஅப்பொழுது தேவகணங்களின் நடுவிலிருந்த சூரிய பகவான், உவகை பூத்து உள்ளக் களிப்புடன் ஸ்ரீராமரை நோக்கி, ‘ராவண வதத்தை துரிதமாய் முடி’ என்று உபதேசித்து ஆசிர்வதித்தார்…\nமனச்சோர்வையும் நோய்களையும் தீர்த்து, உடலுக்கும் சக்தி தரும் அபூர்வ\nஸ்லோகமாக ஆதித்ய ஹ்ருதயம் கூறப்பட்டுள்ளது. ராவணனோடு யுத்தம்\nசெய்தபோது சற்று அயர்ச்சியும் சோர்வும் கொண்ட ஸ்ரீராமனுக்கு, ஆக்கமும்\nஊக்கமும் கொடுக்கும் வகையில் அவருக்கு முனிவர் அகத்தியர் உபதேசித்த அற்புத ஸ்லோகம் இது…. ஆபத்துக் காலங்களிலும் எந்த கஷ்ட காலத்திலும் எதற்காகவேனும் பயம் தோன்றும்போதும்இத்துதியை ஜபிக்க, மனம் புத்துணர்ச்சி பெறும், பலம் பெறும். துன்பங்கள் தூள் தூளாகும். பயம் விலகும். கிரகபீடைகள் நீங்கும். ஆயுளை வளர்க்கும்.\nபல நன்மைகள் தரும் நவகிரக மந்திரங்கள்\nசூரிய வழிபாடு பற்றிய 40 தகவல்கள்\nபகவான் சரணம் பகவதி சரணம் பாடல் வரிகள் | Bhagavan...\nபள்ளிக் கட்டு சபரிமலைக்கு பாடல் வரிகள் | pallikattu...\nஇன்றைய ராசிப்பலன் மற்றும் பஞ்சாங்கம் 15.8.2020...\nஅழகு தெய்வம் முருகப்பெருமானை பற்றிய 25 அற்புதமான...\nஓகி புயலால் சபரிமலை பக்தர்களுக்கு எச்சரிக்கை...\nசரணமப்பா சரணமய்யா ஸ்வாமியே பாடல் வரிகள்...\n108 ஸ்ரீ காளிகாம்பாள் போற்றி\n1008 ஸ்ரீகால பைரவர் போற்றி\n108 சமயபுரம் மாரியம்மன் போற்றி\nஸ்ரீ மஹா பெரியவா 108 போற்றிகள்\nலட்சுமி நரசிம்மர் 108 போற்றி\nஷீரடி சாய்பாபா 108 போற்றி\nஸ்ரீ வாராஹி அம்மன் 108 போற்றி\n108 ஸ்ரீ ராகவேந்திரரின் போற்றி\nஅத்தி வரதரை தரிசிக்க ஆதார் கட்டாயம் | Athi Varadar...\nஆடி அமாவாசை விரதமும் அதன் சிறப்பும் | Aadi Amavasai...\nநீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.os-store.com/ta/technology/", "date_download": "2020-08-15T16:54:20Z", "digest": "sha1:XIYJCZBG7OOS22TDJFATEZGXCM5PNPRH", "length": 10653, "nlines": 87, "source_domain": "blog.os-store.com", "title": "தொழில்நுட்ப | ஓஎஸ் அங்காடி வலைப்பதிவு", "raw_content": "\nஆதரவு சேவை, தொழில்நுட்பம், ஓஎஸ்-ஸ்டோர் மூலம் பயனர் கையேடு மற்றும் பதவி உயர்வு\n3ஜி & கம்பியில்லா அட்டை\nடேப்லெட் பிசி & பாகங்கள்\n, கையடக்க தொலைபேசி & பாகங்கள்\nஎண்ணியல் படக்கருவி & பாகங்கள்\n3ஜி / 4ஜி சாதன\nஜூலை 28, 2020 இணையவழி 0\nDDR1, DDR2, DDR3, DDR4 இடையே உள்ள வேறுபாடு என்ன\nடிசம்பர் 31, 2019 இணையவழி 0\nஜேர்மன் ஜனநாயக = இரட்டை தரவு வீதம் இரட்டை விகிதம் ஒத்தியங்கு மாறும் சீரற்ற அணுகல் நினைவக. சரியாகச் சொன்னால் ஜேர்மன் ஜனநாயக DDR SDRAM தான் அழைக்கப்பட வேண்டும், மக்கள் அழைப்பு பயன்படுத்தப்படுகின்றன […]\nஎங்கே நான் வாழ்க்கையில் USB ஹப் பயன்படுத்த முடியும்\nசெப்டம்பர் 7, 2019 இணையவழி 0\nUSB ஹப் பல USB ஹப் இடைமுகங்களில் ஒரு USB இடைமுகம் விரிவடையும் என்று ஒரு சிறிய சாதனம் ஆகும். it is powered usb hub fast charging port […]\nஇடைமுகம் வயர்லெஸ் அட்டைகள் ஏழு வகையான\nஜூலை 19, 2019 இணையவழி 0\nநிறுவ மற்றும் விண்டோஸ் வயர்லெஸ் அடாப்டர் வேலை செய்ய எப்படி\nஜூன் 17, 2019 இணையவழி 0\nநான் நீங்கள் பிணைய அடாப்டர் இயக்கி வேலை நிறுத்த ஏற்படுத்தும் சில கேள்விகள் சந்தித்தார் நினைத்தேன். காணாமல் வயர்லெஸ் அடாப்டர் சாதனங்கள் தீர்க்க முடியும் இந்த வழிமுறைகளை பின்பற்றவும் […]\nஎப்படி விண்டோஸ் ப்ளூடூத் வைஃபை தகவி நிறுவ\nஜூன் 17, 2019 இணையவழி 0\nமுழு விளக்கம் கணினி ஆப்டிகல் டிரைவ் சாதன ஒடிடி விவரக்குறிப்புகள் அக மற்றும் புற அடங்கும்\nஜூன் 17, 2019 இணையவழி 0\nஆப்டிக்கல் டிரைவ் தேர்ந்தெடுக்கும் போது மிகவும் முக்கியமான கருத்தில் (குறுவட்டு, டிவிடி, ப்ளூ-ரே) டிரைவாக பயன்படுத்த டிஸ்க்குகளை வகையான என்றும் உள்ளது வேண்டும் […]\nகட்டுரை பிரிவை தேர்வு செய்க இயக்கி(204) 3ஜி / 4ஜி சாதன(41) விண்ணப்ப(6) டிவி அட்டை(17) காணொளி அட்டை(20) வயர்லெஸ் சாதன(120) ஓஎஸ்-Store(234) வாழ்க்கை(92) செய்திகள்(33) பிற(45) பதவியுயர்வு(33) தொழில்நுட்ப(60) பயனர் கையேடு(6) OSGEAR ஆதரவு(20) நெட்வொர்க்ஸ்(9) சேமிப்பு(11) தயாரிப்புகள்(591) 3ஜி & வயர்லெஸ் அட்டை(16) ஆப்பிள் ஐபோன் ஐபாட் ஐபாட்(18) கேமரா & பாகங்கள்(10) கணினி(115) சிபியு செயலி(157) இலத்திரனியல்(14) ஐசி சிப்செட்(2) , கையடக்க தொலைபேசி(248) பாதுகாப்பு தயாரிப்புகள்(12) டேப்லெட் பிசி(40)\n95% வடிகட்டும் 3-ஓடிக்கொண்டிருக்கின்றன ஃபேஸ் மாஸ்க்\nHD கிராபிக்ஸ் சாதன மாதிரி சட்ட விளக்கம் தொழில்நுட்ப சிபியு : HTC தொடர் டிரைவர் ஆதரவு செயலி ஓஎஸ்-Store சாம்சங் இன்டெல் , கையடக்க தொலைபேசி 64-பிட் விண்டோஸ் சாதன மேலாளர் நோக்கியா Technology_Internet பொது நோக்கம் மென்பொருள் இயக்கி ஆதரவு செயலிகள்\nஇயக்கஅமைப்பு-STORE இல் B2C சேவை\nஓஎஸ்-Store இன்டெல் சோனி எரிக்சன் சாம்சங் Technology_Internet சாதன மேலாளர் தொழில்நுட்ப சாம்சங் கேலக்ஸி இயக்கி ஆதரவு குவால்காம் சாதன மாதிரி 64-பிட் வி���்டோஸ் பொது நோக்கம் நோக்கியா ஸ்மார்ட்போன்கள் தொடர் டிரைவர் ஆதரவு சட்ட விளக்கம் : HTC செயலிகள் இன்டெல் சர்வர் செயலி சிபியு HD கிராபிக்ஸ் , கையடக்க தொலைபேசி மென்பொருள்\nபதிப்புரிமை © 2020 | மூலம் வேர்ட்பிரஸ் தீம் எம்.எச் தீம்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%94%E0%AE%B5%E0%AF%88._%E0%AE%9A%E0%AF%81._%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88.pdf/54", "date_download": "2020-08-15T17:57:43Z", "digest": "sha1:Y4CA5O5AUSCHZUBHLSNLX4KW677YUTTW", "length": 7700, "nlines": 83, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/54 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/54\nஉரைவேந்தர், சைவ நூல்கள் தோன்றி வளர்ந்த கால நிலை, சூழ்நிலையை அனைவரும் தெளிவாகப் புரிந்து கொள்ளுமாறு, சைவ இலக்கிய வரலாற்றின் தோற்றுவாயாகத் தமிழ்நாட்டு வரலாற்றைச் சுருக்கமாகவும், தெளிவாகவும் எடுத்துக் காட்டியுள்ளார். ‘திருஞான சம்பந்தர்’ முதல், வேம்பையர்கோன் நாராயணன்' ஈறாகவுள்ள ஆசிரியர் வரலாறுகளை எழுதியுள்ளார்\nஇந்நூலின் சிறப்புக் குறித்துப் பல்கலைக் கழகத் துணை வேந்தர் தி.மு.நாராயணசாமி பிள்ளை,\n“பிள்ளையவர்கள் தமது புலமைநலம் அனைத்தும் தமிழ் நாட்டிற்குப் பயன்படும் முறையில் இவ் இலக்கிய வரலாற்றினை இனிமையும் தெளிவும் பொருந்திய செந்தமிழ் நடையில் எழுதி யுள்ளார்கள்\nஇவ் இலக்கிய வரலாறு மேலும் தொடர்ந்து வெளிவர வில்லை. உரைவேந்தர் மதுரைத் தியாகராசர் கல்லூரிப் பணிக்கு வந்தமையே காரணம்.\n“...... ஆசிரியர் வரலாறுகள் எழுதிமுடித்ததும், யான், மதுரைத் தியாகராசர் கல்லூரிக்கு வந்து சேர வேண்டிய நிலைமை ஏற்பட்டதனால் இந்த அளவோடு இவ்விலக்கிய வரலாறு வெளிவர வேண்டுவதாயிற்று. இக்கால எல்லைக்குள் நிற்கும் பெருமானடிகள் வரலாறு, இன்னும் காணப்படவில்லை அண்ணாமலைப் பல்கலைக் கழக நூல் நிலையம் போலும் வரலாற்று ஆராய்ச்சிக்குத் துணை செய்யும் நூல்களும், பிற வெளியீடுகளும் மதுரையில் கிடைத்தல் அரிதானமையின் இவ்வரலாற்றினை மேலும் தொடர்ந்து எழுதுவதற்கு இயலவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவிக்கக் கடமைப் பட்டுள்ளேன் அண்ணாமலைப் பல்கலைக் கழக நூல் நிலையம் போலும் வரலாற்று ஆராய்ச்சிக்குத் துணை செய்யும் நூல்களும், பிற வெளியீடுகளும் மதுரையில் கிடைத்தல் அரிதானமையின் இவ்வரலாற்றினை மேலும் தொடர்ந்து எழுதுவதற்கு இயலவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவிக்கக் கடமைப் பட்டுள்ளேன்\nஎன உரைவேந்தர் வருந்தியுரைப்பது, இவரது சைவ இலக்கியப் பற்றினைப் புலப்படுத்துவதாக உள்ளது.\nஇப்பக்கம் கடைசியாக 15 சூலை 2019, 04:49 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.theleader.lk/news/1529-2020-07-03-15-48-50", "date_download": "2020-08-15T16:51:48Z", "digest": "sha1:QKRU4BGCXVIWB3HJY5UVQBB3M2DLOC3B", "length": 5592, "nlines": 88, "source_domain": "tamil.theleader.lk", "title": "இலங்கையின் வருமானம் அல்ஜீரியா மற்றும் சூடானின் நிலைமையை விடவும் மோசமாக உள்ளது!", "raw_content": "\nஇலங்கையின் வருமானம் அல்ஜீரியா மற்றும் சூடானின் நிலைமையை விடவும் மோசமாக உள்ளது\nஉலக வங்கியின் சமீபத்திய வகைப்படுத்தலின்படி, இலங்கை உயர் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளின் பட்டியலில் இருந்து குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளின் பட்டியலுக்கு சென்றுள்ளது.\nஇலங்கை உலக வங்கியால் உயர் நடுத்தர வருமான நாடக வகைப்படுத்தப்பட்டு ஒரு வருடம் கழித்து தரமிறக்கப்பட்டுள்ளது.\nஉலக வங்கியின் இந்த வகைப்பாடு ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1 அன்று புதுப்பிக்கப்படுகிறது. உலக வங்கி இந்த நாடுகளை அவர்களின் வருமான நிலைகளுக்கு ஏற்ப வகைப்படுத்துகிறது.\nஅதன்படி, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு வகைப்படுத்தப்பட்ட மற்ற 10 நாடுகளில் இலங்கையும் உள்ளது.\nமுந்தைய ஆண்டில் ஒப்பீட்டளவில் குறைந்த குழுவில் உள்ள மூன்று நாடுகளில் இலங்கை ஒன்றாகும். அந்த வகையில் மற்ற இரு நாடுகளும் அல்ஜீரியா மற்றும் சூடான் ஆகும்.\n“சஜித் - கோத்தா போட்டியில் சஜித்திற்கு இலகு வெற்றி” - விக்டர் ஐவன் (காணொளி)\nஅமெரிக்க ஒப்பந்தம் தொடர்பில் கோத்தாபய அணியினரிடத்தில் கடும் மோதல்\nமாகாண சபை தேர்தல் வரைக்கும் ரணில் தலைவர்\nசஜித்தின் கட்சியின் தேசியப்பட்டியல் விபரம் இதோ\nபுதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவியேற்கும் நிகழ்வு கண்டி மகுல்மடுவவில்\nஐ.தே.க தலை���ை பதவியை ஏற்குமாறு கருவுக்கு அழைப்பு\nலெபனான் தலைநகர் பெய்ரூட் வெடிப்பு: 2750 டன் வெடி மருந்து, 240 கி.மீ தொலைவில் கேட்ட சத்தம், என்ன நடந்தது\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தை அமைப்பதற்கு தயாராகும்\nவாக்குப்பதிவு 71% - முதல் முடிவு நாளை பிற்பகல் 2 மணிக்கு\nஎதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மீது சேறு பூசப்படுகின்றது\nகொரோனா வைரஸ் காரணமாக அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலை தள்ளி வைக்கலாம்\nஒரு வாரத்துக்குள் உண்மைத்தன்மையை வெளிப்படுத்தாவிட்டால் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மீது சட்ட நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lc-tech.com/rescuepro-de/?lang=ta", "date_download": "2020-08-15T16:58:02Z", "digest": "sha1:V2MFXH2CRJFAD2SFBTHYSSJC5TDU4CYH", "length": 9199, "nlines": 37, "source_domain": "www.lc-tech.com", "title": "SanDisk® RescuePRO® எக்ஸ்ட்ரீம் ஜெர்மன் ஆஃபர் | தரவு மீட்பு", "raw_content": "LC Technology Int'l | மீட்பு மென்பொருள் & சேவைகள்\nSanDisk® RescuePRO® எக்ஸ்ட்ரீம் ஜெர்மன் ஆஃபர்\nமுகப்பு → SanDisk® RescuePRO® எக்ஸ்ட்ரீம் ஜெர்மன் ஆஃபர்\nஇப்பக்கம் உங்கள் உலாவி மொழி கண்டறிய முடியும் 12 என்று அந்தந்த மொழியில் மொழிகள் மற்றும் காட்சி.\nஉங்கள் மொழியில் காட்டப்படும் எனில், பட்டியலிடப்பட்ட மொழியில் இந்தப் பக்கத்தைத் திறக்க கீழே உங்கள் மொழி கிளிக்.\nஆங்கிலம் ஜப்பனீஸ் பிரஞ்சு ஸ்பானிஷ்\nஜெர்மன் சீன கொரியன் இத்தாலிய\nஹீப்ரு ரஷியன் அரபு போர்த்துகீசியம்\nRescuePRO® மென்பொருள் பதிவிறக்க உங்கள் இலவச செயல்படுத்தும் உருவாக்க கீழே உள்ள விதிமுறைகளைப் பின்பற்றுக:\n1. கீழே தேர்வு, உங்கள் சாண்டிஸ்குக்கு அட்டை நீங்கள் கூப்பன் எக்ஸ்ட்ரீம்.\n>>>>குறிப்பை: ரசீது RescuePRO® அல்லது RescuePRO® டீலக்ஸ் ஒன்று சொல்வார்கள், அதன்படி தேர்வு.\n**** நீங்கள் ஒரு கூப்பன் எஸ்எஸ்டி RescuePRO® இருந்தால், இங்கே கிளிக் செய்யவும்2. உங்கள் இயங்கு சந்திக்கிறார் முடியும்வரை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன கூப்பன் கீழே பொத்தான்கள் ஒன்றை தேர்ந்தெடுக்க.3. சரிபார்க்கவும் LC டெக் செயல்படுத்தல் செயல்முறை கையேடு ஒரு செயல்படுத்தும் குறியீடு உங்கள் RPRID வரிசை எண் பெறுவதற்கான உங்கள் வழிமுறைகளை.** நினைவில் கொள்க: நீங்கள் என்றால் வரிசை எண்ணை கொண்டு RescuePro டீலக்ஸ் ஒரு ரசீது, உடன்RPRID-0305,\nநீங்கள் சாண்டிஸ்குக்கு தொடர்பு கொள்ள வேண்டும் http://www.sandisk.com/about-sandisk/contact-us/ ஒரு சரியான வரிசை எண்ணிற்கு.\nவரிசை எண், இது உங்க���் சான்றுச்சீட்டில் தனது அச்சிடப்படும், காலாவதியாகிவிட்டது மற்றும் தவறு.அதன் பின்னர் உங்கள் RPRID நிறைவுக்கு வரும்-0305 நிகழ்ச்சிகள் வழங்க வேண்டும். சாண்டிஸ்குக்கு மாற்று எண்ணிக்கையைப் பெறுவதில். **\nவிண்டோஸ் மென்பொருள் மேகிண்டோஷ் மென்பொருள்\nவிண்டோஸ் மென்பொருள் மேகிண்டோஷ் மென்பொருள்\nகணினியில் மென்பொருளை நிறுவவும், மற்றும் நீங்கள் முதல் முறையாக அது இயங்கும் போது, நீங்கள் என்றுக் கேட்கப்படும் , உங்கள் மென்பொருள் செயல்படுத்த. நீங்கள் செயல்படுத்தும் பக்கம் ஒரு இணைப்பை பெறும் வழங்கப்படும். இணைப்பைப் பின்தொடர்ந்து, படிவத்தை நிரப்பவும், செயல்படுத்த RescuePRO® மென்பொருள் உங்கள் இலவச பிரதியை கொண்ட உங்கள் வரிசை எண்ணைக் வேண்டும். செயல்படுத்த ஒரு படி படிப்படியாக வழிமுறைகளுக்கு இங்கு கிளிக் செய்யவும்.\nகணினி என்றால், மீது நிறுவல் இணைய இணைக்கப்படவில்லை, நீங்கள் RescuePRO® ஆதரவு மின்னஞ்சல் உங்கள் செயல்படுத்தும் கோரிக்கை எண்ணையும் சேமித்துவையுங்கள், நாம் ஒரு செயல்படுத்தும் குறிமுறைகளை வழங்க முடியும்.\nஎங்களுக்கு தொடர்பு கொள்ள, கீழே பொத்தான்கள் உங்கள் இயங்கு தேர்ந்தெடுத்து உங்கள் இயங்கு தொடர்பு வடிவம் செல்க . அல்லது இதற்கு மாற்றாக, தயவு செய்து எங்களை அழைக்க (எங்களுக்கு) இலவசமாக (866) 603-2195, அல்லது உள்நாட்டில் (727) 449-0891. ஐரோப்பா தொலைபேசி: +44 (0) 115 704 3306\nசெய்திக் குறிப்புகள் திரும்ப அடை\nஉங்கள் டிஜிட்டல் சாதனம் பிசி தரவு மீட்பு மென்பொருள் மற்றும் மேக்-டேட்டா மீட்பு சேவைகள்\n© 2020 LC தொழில்நுட்ப சர்வதேச,இன்க் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n© 2019 LC தொழில்நுட்ப சர்வதேச, இன்க். அனைத்து உரிமைகளும் ஒதுக்கப்பட்டது. தனியுரிமை கொள்கை\nநாம் வழங்க எமது சேவைகளை மேம்படுத்த குக்கீகளை பயன்படுத்த. நம் தளத்தில் பயன்படுத்தி, நீங்கள் குக்கீகளை சம்மதம். மேலும் அறிக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2020/08/01/hevesy/", "date_download": "2020-08-15T16:18:18Z", "digest": "sha1:D6RU3GHAAEV72IS5VU2UWJBCE4CPKEFG", "length": 17962, "nlines": 139, "source_domain": "keelainews.com", "title": "முதன்முறையாக உயிரியலிலும் வேதியியலிலும் கதிரியக்க ஐசோடோப்புகளை ஆய்விற்குப் பயன்படுத்திய ஜார்ஜ் டி ஹெவ்ஸி பிறந்த தினம் இன்று (ஆகஸ்டு 1, 1885). - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்���ம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nமுதன்முறையாக உயிரியலிலும் வேதியியலிலும் கதிரியக்க ஐசோடோப்புகளை ஆய்விற்குப் பயன்படுத்திய ஜார்ஜ் டி ஹெவ்ஸி பிறந்த தினம் இன்று (ஆகஸ்டு 1, 1885).\nAugust 1, 2020 உலக செய்திகள், செய்திகள் 0\nஜார்ஜ் டி ஹெவ்ஸி (George de Hevesy) ஆகஸ்டு 1, 1885ல் ஹங்கேரியின் புடாபெஸ்டில் ஹங்கேரிய-யூத வம்சாவளியைச் சேர்ந்த ஒரு பணக்கார குடும்பத்தில் பிறந்தார். அவரது பெற்றோர்களான லாஜோஸ் பிஷிட்ஸ் மற்றும் பரோனஸ் யூஜீனியா. அவரது பெற்றோர் ரோமன் கத்தோலிக்க மதத்திற்கு மாறினர். ஹெவ்ஸி புடாபெஸ்டில் வளர்ந்து 1903ல் பியரிஸ்டா கிம்னேசியத்திலிருந்து உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்றார். 1904 ஆம் ஆண்டில் குடும்பத்தின் பெயர் ஹெவ்ஸி-பிஷிட்ஸ், பின்னர் ஹெவ்ஸி தனது சொந்த பெயரை மாற்றிக் கொண்டார். டி ஹெவ்ஸி ஒரு வருடம் புடாபெஸ்ட் பல்கலைக்கழகத்திலும், பேர்லினின் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திலும் வேதியியலில் தனது படிப்பைத் தொடங்கினார். ஆனால் ஃப்ரீபர்க் பல்கலைக்கழகத்திற்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் லுட்விக் கேட்டர்மனை சந்தித்தார். 1906ல் தனது பி.எச்.டி. 1908 ஆம் ஆண்டில் இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்ற ஜார்ஜ், அடுத்தடுத்து அவர் ஜெர்மனியின் கார்ல்ஸ்ரூவில் ஃபிரிட்ஸ் ஹேபருடன் பணிபுரிந்தார்.\nபின்னர் இங்கிலாந்தின் மான்செஸ்டரில் எர்னஸ்ட் ரூதர்ஃபோர்டுடன் பணிபுரிந்தார். அங்கு அவர் நீல்ஸ் போரை சந்தித்தார். புடாபெஸ்டில் உள்ள வீட்டிற்கு திரும்பிய அவர் 1918ல் இயற்பியல் வேதியியலில் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். 1920 இல் அவர் கோபன்ஹேகனில் குடியேறினார். ஆய்வு மாணவராக 1911ல் இருந்தபோது அவருக்கு இயற்கைக் கதிரியக்க தனிமங்களைப் பிரித்து எடுக்கும் பணி கொடுக்கப்பட்டது. அப்போது அவருக்கு போதிய வருவாய் இல்லாத நிலையில் அவர் தங்கி இருந்த வீட்டை வாடகைக்கு விட்டு உரிமையாளரிடமே உணவும் எடுத்துக்கொண்டார். அவருக்கு வீட்டுக்கார உரிமைப் பெண்மணி சில சமயங்களில் பழைய உணவையே மறுநாளும் பின்னரும் பரிமாறுவதாக ஐயம் ஏற்பட்டது. ஒரு நாள் பரிமாறிய உணவில் மீதமிருந்ததில், அம்மையாருக்குத் தெரியாமல் சிறிது கதிர் ஐசோடோப்புகளைக் கலந்து வீட்டார்.\nஅடுத்தடுத்த நாட்களில் உணவு பரிமாறப் பட்டபோது அவருக்குத் தெரியாமல் சிறிது உணவை எடுத்து, அப்போது அவரிடமிருந்த எளிய க��ுவிகளின் துணையுடன் ஆய்ந்த போது முன்பு வழங்கப்பட்டட அதே உணவு வழங்கப்பட்டு இருப்பது அறிந்து திடுக்குற்றார். நிகழ்ந்தது எதுவும் அம்மையாருக்குத் தெரியாது. ஆனால் கிவிசியின் ஐயம் தவறல்ல என்பது தெளிவாயிற்று. அவர் இதுபற்றி அம்மையாரிடம் கூற, அவர் வீட்டைக் காலி செய்ய வேண்டிய நிலை உருவாயிற்று. இதுவே கதிரியக்க ஐசோடோப்புடன் செய்யப்பட்ட முதல் பயன்பாட்டுச் சோதனையாகும். 1943ல் கதிர் ஐசோடோப்புகளை உயிரியலில் குறியி அணுக்களாகப் பயன்படுத்தியமைக்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1959-ல் அமைதிக்கு அணு என்னும் பரிசும் பெற்றார்.\nஇவரே முதலில் உயிரியலிலும் வேதியியலிலும் கதிரியக்க ஐசோடோப்புகளை ஆய்விற்குப் பயன்படுத்தியவர். அந்த வகையில் அவர் ஒரு அறிவியல் முன்னோடியாவார். ஜார்ஜ் டி ஹெவ்ஸி ஜூலை 5, 1966ல் தனது 80வது அகவையில் மேற்கு ஜெர்மனியில் உள்ள இவ்வுலகை விட்டு பிரிந்தார். அவர் மொத்தம் 397 விஞ்ஞான ஆவணங்களை வெளியிட்டார். அவற்றில் ஒன்று பெக்கரல்-கியூரி நினைவு சொற்பொழிவு, அதில் அவர் கதிரியக்க வேதியியலின் முன்னோடிகளின் தொழில் குறித்து நினைவுபடுத்தினார். அவரது குடும்பத்தின் வேண்டுகோளின் பேரில், அவரது அஸ்தி ஏப்ரல் 19, 2001 அன்று புடாபெஸ்டில் உள்ள அவரது பிறந்த இடத்தில் புதைக்கப்பட்டது. இப்போது டென்மார்க்கின் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், டி.டி.யு நுடெக். ஆய்வகத்தின் முதல் தலைவரான பேராசிரியர் மைக்கேல் ஜென்சனின் முன்முயற்சியால் ஐசோடோப் ட்ரேசர் கொள்கையின் தந்தையாக ஜார்ஜ் டி ஹெவ்ஸி பெயரிடப்பட்டது.\nதகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nபக்ரீத் பண்டிகையை முன்னிட்டு காவல்துறையினர் , முஸ்லீம் ஜமாத்தார்கள் கலந்துகொண்ட கூட்டம்\nஇராமநாதபுரம் மாவட்டத்தில் சமீப காலமாக அதிகளவில் நடக்கும் திருட்டு, வழிப்பறி பல குற்றச்சம்பவங்களை தடுக்க மக்கள் பாதை சார்பாக கோரிக்கை:\nகீழக்கரை பேர்ல் (Pearl) மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா..\n74வது சுதந்திர தின விழா திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கொடி ஏற்றினார்.\nதென்காசி புதிய மாவட்டத்தின் முதல் சுதந்திர தின விழா-தேசிய கொடியேற்றி மாவட்ட ஆட்சியர் மரியாதை..\nதுப்புரவுத் தொழிலாளிக்கு கௌரவம் அளித்த பள்ளி\nகீழக்கரை நகராட்சியில் புதிதாக உருவாகும் அவசியமற்ற உரக்கிடங்கினால் அபாயம் – சட்ட விழிப்புணர்வு இயக்கம் சார்பாக கண்டன பரப்புரை வெளியீடு \nகீழக்கரை புதுகிழக்கு தெரு குப்பை கிடங்கு பிரச்சினைக்கு தீர்வு காண எம்.பி ஆய்வு..\nகீழக்கரை இஸ்லாமியா பள்ளியில் 74வது சுதந்திர தின விழா..\nகீழக்கரையில் உள்ள புதுக்கிழக்கு தெரு குடியிருப்பு பகுதியில் உள்ள குப்பைகிடங்கு பிரச்சினைக்கு தீர்வு காண திமுக சார்பில் ஆட்சியரிடம் மனு..\nகீழக்கரை தவ்ஹீத் ஜமாத் சார்பாக தொடர் இரத்த தான முகாம்..\nகீழக்கரை SDPI கட்சி சார்பாக சுதந்திரதின விழா..\nகும்பிடுமதுரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சுதந்திர தின விழா..\nகீழக்கரை மஹ்தூமியா பள்ளிகளில் 74 வது சுதந்திர தின விழா..\nகீழக்கரை MASA அமைப்பு சார்பாக சுதந்திரதின விழா..\nபெரியகுளத்தில் பெங்களூரில் ஏற்பட்ட கலவரத்தை கண்டித்து இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்\nசோழவந்தான் அருகே சித்தாலங்குடி கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் மூடியதால் ஆயிரக்கணக்கான நெல் மூடைகள் சேதம்\nதஞ்சை மாவட்டம் திருபுவனத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு இளைஞர் பேரவையினர் சார்பில் தேசிய கொடி ஏற்றப்பட்டது.\nஇராமநாதபுரத்தில் சுதந்திர தின விழா\nஇந்தியத் திருநாட்டில் 74 ஆவது சுதந்திர தின விழா பள்ளி மாணவ மாணவிகள் இன்றி கொண்டாட்டம்.\nமதுரையில் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள்\nநூற்றுக்கணக்கான ஆன்மாக்கள் மற்றும் ஆயிரக்கணக்கானப் புரட்சியாளர்கள் மற்றும் தலைவர்களின் வெற்றி – 74வது சுதந்திர தினம் இன்று (ஆகஸ்ட், 15)\n, I found this information for you: \"முதன்முறையாக உயிரியலிலும் வேதியியலிலும் கதிரியக்க ஐசோடோப்புகளை ஆய்விற்குப் பயன்படுத்திய ஜார்ஜ் டி ஹெவ்ஸி பிறந்த தினம் இன்று (ஆகஸ்டு 1, 1885).\". Here is the website link: http://keelainews.com/2020/08/01/hevesy/. Thank you.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/28_187297/20191214192136.html", "date_download": "2020-08-15T16:40:23Z", "digest": "sha1:LZBDVD3W3ZGXQ5K5X3LO6GVO74RCBZIR", "length": 7396, "nlines": 64, "source_domain": "nellaionline.net", "title": "ஃபரூக் அப்துல்லாவின் தடுப்புக் காவல் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டது", "raw_content": "ஃபரூக் அப்துல்லாவின் தடுப்புக் காவல் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டது\nசனி 15, ஆகஸ்ட் 2020\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nஃபரூக் அப்துல்லாவின் தடுப்புக் காவல் 3 மா���ங்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டது\nஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவின் தடுப்புக் காவல் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.\nஜம்மு-காஷ்மீர் மாநிலம் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீர் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டு அம்மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, அம்மாநிலத்தில் ஃபரூக் அப்துல்லா உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் ஆர்வலர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். இந்நிலையில், ஃபரூக் அப்துல்லாவின் தடுப்புக் காவல் இன்று (சனிக்கிழமை) மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து அதிகாரிகள் கூறும் போது,ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் உள்துறைக்கான ஆலோசனைக் குழு, ஃபரூக் அப்துல்லாவின் தடுப்புக் காவல் விவகாரம் குறித்து மறுஆய்வு செய்தது. இதையடுத்து, பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவரது தடுப்புக் காவலை மேலும் நீட்டிக்கக்கோரி அந்தக் குழு பரிந்துரைத்தது என்றனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\n74-வது சுதந்திர தின விழா : பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றினார்\nராஜஸ்தான் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு: அசோக் கெலாட் அரசு வெற்றி\nஐஸ்க்ரீமில் விஷம் கலந்து கொடுத்து சிறுமி கொலை: சொத்துக்காக சகோதரன் வெறிச்செயல்\nதனியாா் ரயில்களில் கட்டணம் நிா்ணயிக்க முடியாது: ரயில்வே அறிவிப்பு\nகா‌‌ஷ்மீரில் 3பேர் சுட்டுக்கொலை: பயங்கரவாதிகளா அப்பாவிகளா\nசுற்றுச்சூழல் விதிமுறைகளை சீர்குலைக்க வேண்டாம் - மத்திய அரசுக்கு சோனியா காந்தி கண்டனம்\nநிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குழந்தைகளின் படிப்பு செலவை அரசு ஏற்கும்: பினராயி விஜயன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%8E%E0%AE%B0%E0%AF%81%E0%AE%89%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-15T18:00:50Z", "digest": "sha1:L6BNVQZNZ62OVTE6IBLSQW4J4JCNSBBO", "length": 15355, "nlines": 217, "source_domain": "gttaagri.relier.in", "title": "மண்புழு உரம் தயாரிப்பில் புதிய முறை – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமண்புழு உரம் தயாரிப்பில் புதிய முறை\nமண்புழு உரம் தயாரிக்கும் முறையில் புதிய யுத்தி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.\nஇப்புதிய முறையில் சிமென்ட் தொட்டிகளுக்கு பதிலாக “வெர்மி பேக்’ (மண்புழு உரப்பை) தொட்டியாக பயன்படுத்தி உரம் தயாரிக்கப்படுகிறது.\nதருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.\nதாவர மற்றும் விலங்குகளின் கழிவுகளை ‘எபிஜெஸ்’ புழுக்களின் உதவியுடன் மக்க வைத்து மண்புழு உரம் தயாரிக்கப்படுகிறது.\nமண்புழுக்களுக்கு உகந்த கழிவுகளான பண்ணைக் கழிவுகள், காய்கறிக் கழிவுகள், இலைச்சருகுகள், விலங்கு கழிவுகள் மற்றும் வேளாண் சார்ந்த கழிவுகளையும் பயன்படுத்தலாம்.\nமண்புழு உரத்தில் சுமார் 15 சதவீதம் தழைச்சத்தும், 0.5 சதவீதம் மணிச்சத்தும், 0.8 சதவீதம் சாம்பல் சத்தும், 10 முதல் 12 சதவீதம் வரை கரிமப் பொருள்களும் உள்ளன.\nஒரு ஹெக்டேருக்கு 5 டன் மண்புழு உரம் இட வேண்டும். இதில் 75 கிலோ தழைச்சத்தும், 25 கிலோ மணிச்சத்தும், 45 கிலோ சாம்பல் சத்தும் இருக்கும்.\nஇவை சுமார் 160 கிலோ சூப்பர் பாஸ்பேட் மற்றும் 60 கிலோ மியூரியேட் ஆப் பொட்டாஷ் உரத்துக்கு இணையானது.\nமண்புழு உரத் தொழில்நுட்பத்தை சிறு மற்றும் குறு விவசாயிகள் தங்களது பண்ணைகளிலேயே தயாரிக்கலாம்.\nஉர உற்பத்திக்கு தனியாக தொட்டிகள் (செங்கல், சிமெண்ட் பயன்படுத்தி) அமைக்கப்படுவதற்கு பதிலாக பெரிய அளவிலான மண்புழு உரப்பைகளை தொட்டிகளாக மாற்றியும் மண்புழு உரம் உற்பத்தி செய்யலாம்.\nஇந்த முறையில் தொட்டிகள் அமைப்பதற்கான செலவு சற்று குறையும்.கையாளுவது எளிதானது.\nஇந்தப் பயிற்சியை பெற விரும்பும் விவசாயிகள் வேளாண் அறிவியல் நிலையத்தை அணுகலாம்.\nபாப்பாரப்பட்டி , பென்னாகரம் தாலுகா தர்மபுரி மாவட்டம்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nமானாவ��ரி மணிலா சாகுபடி டிப்ஸ் →\n← தர்மபுரியில் ஆட்டுகிடைகள் மூலம் மூலம் இயற்கை உரம் பெரும் விவசாயிகள்\n5 thoughts on “மண்புழு உரம் தயாரிப்பில் புதிய முறை”\nஐயா நான் மண்புழு உரம் தயார் செய்ய மிகவும் விருப்பமாக இருக்கிறேன், ஆனால் அதற்குண்டான வசதிகள் இருந்தும் என்னால் சரிவர செய்ய முடியவில்லை. அதுமட்டுமில்லாமல் மண்புழு கிடைப்பது மிகவும் கஷ்டமாக உள்ளது. அதலால் எனக்கு மண்புழு வியாபாரிகள் விபரம் கொடுத்து உதவினால் வாங்கி பயனடைய ஏதுவாக இருக்கும்.\nஐயா நான் மண்புழு உரம் தயார் செய்ய மிகவும் விருப்பமாக இருக்கிறேன், ஆனால் அதற்குண்டான வசதிகள் இருந்தும் என்னால் சரிவர செய்ய முடியவில்லை. அதுமட்டுமில்லாமல் மண்புழு கிடைப்பது மிகவும் கஷ்டமாக உள்ளது. அதலால் எனக்கு மண்புழு வியாபாரிகள் விபரம் கொடுத்து உதவினால் வாங்கி பயனடைய ஏதுவாக இருக்கும்\nமண்புழு கிடைக்கும் சில இடங்கள்:\n1. தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகம், -கோவை, தொலைபேசி எண்:0422-5511252\n2. செல்வம் ஆர்கநிக்ஸ், 2/103.\nராகல்வவி மேற்கு தோட்டம், S K பாளையம்\nஉடுமலைபேட்டை கோவை-642132, தொலைபேசி எண்: +(91)-7893537253\n3. விருடிகேஷ் ஆர்கானிக், 1/183, பருவை ரோடு,அப்பா நாயகன் பட்டி,\nபிளாட் 10, செந்தூர் நகர்,\n4, R V L நகர், வரதராஜ புறம் உப்பிலிபாளையம் போஸ்ட் கோவை – 641 015\nகுரியாமன்கலம் போஸ்ட், சிதம்பரம் 608501\nஸ்ரீ வேல்முருகன் ட்ரடெர்ஸ், ஸ்ரீ வெங்கடேஸ்வர ஆயில் மில்ல்ஸ்,165/92-எ தென்னமபாலயம் ரோடு அன்னூர் கோவை – 641 653,\nஇந்த விவரங்கள் இன்டர்நெட் மூலம் கிடைத்தவை.\nஐயா நான் மண்புழு உரம் தயார் செய்ய மிகவும் விருப்பமாக இருக்கிறேன், ஆனால் அதற்குண்டான வசதிகள் இருந்தும் என்னால் சரிவர செய்ய முடியவில்லை. அதுமட்டுமில்லாமல் மண்புழு கிடைப்பது மிகவும் கஷ்டமாக உள்ளது. அதலால் எனக்கு மண்புழு வியாபாரிகள் விபரம் கொடுத்து உதவினால் வாங்கி பயனடைய ஏதுவாக இருக்கும்.\nமண்புழு கிடைக்கும் சில இடங்கள்:\n1. தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகம், -கோவை, தொலைபேசி எண்:0422-5511252\n2. செல்வம் ஆர்கநிக்ஸ், 2/103.\nராகல்வவி மேற்கு தோட்டம், S K பாளையம்\nஉடுமலைபேட்டை கோவை-642132, தொலைபேசி எண்: +(91)-7893537253\n3. விருடிகேஷ் ஆர்கானிக், 1/183, பருவை ரோடு,அப்பா நாயகன் பட்டி,\nபிளாட் 10, செந்தூர் நகர்,\n4, R V L நகர், வரதராஜ புறம் உப்பிலிபாளையம் போஸ்ட் கோவை – 641 015\nகுரியாமன்கலம் போஸ்ட், சிதம்பரம் 608501\nஸ்ரீ வேல்முருகன் ட்ரடெர்ஸ், ஸ்ரீ வெங்கடேஸ்வர ஆயில் மில்ல்ஸ்,165/92-எ தென்னமபாலயம் ரோடு அன்னூர் கோவை – 641 653,\nஇந்த விவரங்கள் இன்டர்நெட் மூலம் கிடைத்தவை.\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/canada/03/228012", "date_download": "2020-08-15T16:15:24Z", "digest": "sha1:H4XPA776GPIGBLHWNRD4UDQEPNU7X7L4", "length": 9471, "nlines": 143, "source_domain": "news.lankasri.com", "title": "மன நல பிரச்சினை கொண்ட கனேடியரை சுட்டுக்கொன்ற பொலிசார்: ஒன்றாரியோவில் திரண்ட மக்கள்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமன நல பிரச்சினை கொண்ட கனேடியரை சுட்டுக்கொன்ற பொலிசார்: ஒன்றாரியோவில் திரண்ட மக்கள்\nகனடாவில் மன நல பிரச்சினை ஒன்றால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு உருவாகியுள்ளது.\nஒன்றாரியோவில் வாழும் இஜாஸ் சவுத்ரி (62), சைஷோபெர்னியா என்னும் பிரச்சினை கொண்டவர்.\nஇல்லாததை இருப்பது போல் கற்பனை செய்துகொள்ளும் பிரச்சினை கொண்ட சவுத்ரிக்கு, பொலிசைக் கண்டால் பயம்.\nஅப்படியிருக்கும் நிலையில், ஒரு நாள் மன நல பாதிப்பு அதிகரித்ததையடுத்து மருத்துவ உதவிக்குழுவினரை அழைத்துள்ளார் சவுத்ரியின் மகள்.\nஅவர்கள் வந்து பார்க்கும்போது கையில் கத்தி ஒன்றை வத்திருந்திருக்கிறார் சவுத்ரி.\nஆகவே, மருத்துவ உதவிக் குழுவினர் பொலிசாரை அழைத்துள்ளனர். பொலிசார் வந்ததும், தங்களையும் பொலிசாருடன் அவர் இருந்த அறைக்குள் அனுமதிக்கக்கோரியுள்ளனர் சவுத்ரி குடும்பத்தினர்.\nஅவர் பொலிஸ் உடையைக் கண்டால் பயப்படுவார், பொலிசாருக்கு அல்ல என்றும்எச்சரித்துள்ளனர் குடும்பத்தினர்.\nஆனாலும், அறைக்குள் நுழைந்த பொலிசார் அவரைக் கட்டுப்படுத்த பல முயற்சிகள்எடுத்தும் அவர் கட்டுப்படாததால் அவரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். அதில் சம்பவ இடத்திலேயே பலியானார் சவுத்ரி.\nஅவர் மன நல பாதிப்பு உள்ளவர் என்பது தெரிந்தும், உதவிக்காக அழைக்கப்பட்டவர்க��ே அவரை கொலை செய்ததால் குடும்பத்தினர் உட்பட அப்பகுதி மக்கள் கடும் கோபமடைந்துள்ளனர்.\nஇதனால் சவுத்ரி கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரொரன்றோ பகுதியில் மக்கள் பேரணிகளில் இறங்கினர்.\nமன நலம் பாதிக்கப்பட்டோரை எப்படி அணுகவேண்டும் என பயிற்சி எடுத்தும் பொலிசார் மன நலம் பாதிக்கப்பட்டவர் ஒருவரை கொலை செய்துள்ளதற்கு கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது.\nபுகார்களைத் தொடர்ந்து சம்பவம் தொடர்பாக விசாரணை ஒன்று துவக்கப்பட்டுள்ளது.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2020-08-15T17:54:20Z", "digest": "sha1:TYRQUQERLWNFUAX32LAHJ4OBEPZVRW65", "length": 7738, "nlines": 79, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நன்னை ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇது தமிழகத்தின் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளது\nநன்னை ஊராட்சி (Nannai Gram Panchayat), தமிழ்நாட்டின் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, குன்னம் சட்டமன்றத் தொகுதிக்கும் சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 3556 ஆகும். இவர்களில் பெண்கள் 1800 பேரும் ஆண்கள் 1756 பேரும் உள்ளனர்.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் வே. சாந்தா, இ. ஆ. ப. [3]\nஆர். டி. ராமச்சந்திரன் (அதிமுக)\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 1\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 5\nஉள்ளாட்சிப் பள்ளிக�� கட்டடங்கள் 9\nஊரணிகள் அல்லது குளங்கள் 10\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 2\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 6\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"வேப்பூர் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சூலை 2019, 06:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-08-15T18:40:01Z", "digest": "sha1:C4Y3IDUEVJCB7W6LNISJBZG5ZFDWIV3Q", "length": 5269, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "கால்சியம் பிரக்டோபோரேட்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகால்சியம் பிரக்டோபோரேட்டு (Calcium fructoborate) என்பது Ca[(C6H10O6)2B]2∙4H2O கட்டமைப்பு வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மத்தில் போரான், கால்சியம், பிரக்டோசு ஒற்றைச் சர்க்கரை ஆகியன கலந்துள்ளன [1]. சில தாவரங்களில் கால்சியம் பிரக்டோபோரேட்டு இயற்கையாகவே காணப்படுகிறது. ஓர் உணவுக் குறைநிரப்பியாக இச்சேர்மம் பேரளவில் தயாரிக்கப்பட்டு சந்தைப்படுத்தப்படுகிறது [2].\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 சனவரி 2018, 09:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுத��ான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%94%E0%AE%B5%E0%AF%88._%E0%AE%9A%E0%AF%81._%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88.pdf/55", "date_download": "2020-08-15T18:01:49Z", "digest": "sha1:VO36GIOD3EWNIYVRQNXUZ5KFGF6FG22E", "length": 8551, "nlines": 78, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/55 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/55\nஉரைவேந்தர் ஒளவை சு. துரைசாமிபிள்ளை\nஉரைவேந்தர் எழுதிய வரலாற்று நூல்களில் குறிப்பிடத் தக்க பெருமைக்குரியது, ‘பண்டைநாளைச் சேரமன்னர் வரலாறு’. இந்த நூலை எழுத இவர் எடுத்துக் கொண்ட முயற்சிகள் அளப்பரியன. இது குறித்து உரைவேந்தர் கூறுவது இவண் அறியத்தகும்:\n“சங்க காலச் சேரர் இலக்கியங்களை யான் ஆராயத் தலைப்பட்டபோது, சேரநாட்டைப்பற்றிய குறிப்புக் களைத் தேடித் தொகுக்கும் கடமை உண்டாயிற்று. அக்காலை, மேனாட்டறிஞரான வில்லியம் லோகன் எழுதியனவும்; நம் நாட்டவரான திரு. நாகமையர், திரு.கே.பி.பதுமநாப மேனன், திரு.கே.ஜி. சேவைடியர், திரு. சி.கோபாலன் நாயர் முதலியோர் எழுதியுள்ள நூல்களும்; திருவாங்கூர்,கொச்சி, குடகு, தென் கன்னடம் ஆகிய பகுதிகளைப் பற்றிய அரசியல் வெளயிடுகளும் பெருந்துணை செய்தன. பழை யங்காடி, உடுப்பி, ஹொன்னாவர், கோழிக் கோடு, கண்ணனூர், பெல்காம் முதலிய பேரூர்களில் வாழ்ந்து வரும் நண்பர்கள் பலர் தெரிவித்த குறிப்புக் களும் எனக்கு மிக்க ஊக்கம் தந்தன. அதனால் சேரர் வரலாற்றைக் காண்பதற்கெழுந்த வேட்கை உறுதிப் படுவதாயிற்று. \"சேர நாடு, கேரள நாடாயினபின், சேரமக்கள் வாழ்ந்த ஊர்களும் அவர்களிடையே நிலவிய ஒழுக்க நெறிகளும் மறைந்து ஒடுங்கின வாயினும், பழங்கால இலக்கியக் கண்கொண்டு நேரில் சென்று காண்போர்க்குப் புலனாகாமற் போக வில்லை\nஇந்நூலில், இவர் மேற்கோளாக எடுத்தாண்ட நூல்களும் பலவாம். தமிழ் இலக்கண இலக்கியங்கள் தவிர, வடமொழி - ரிக் வேதம், தைத்திரீய ஆரணியகம், வியாசபாரதம், கல்வெட்டு, செப்பேடு, பிறவரலாறு, ஆராய்ச்சி உரைகள் எனப்பலவும் காட்டியுள்ளார் உரைவேந்தர். டாக்டர் எம்.எஸ். வைரண பிள்ளை, ��ந்நூலுக்கு ஆங்கிலத்தில் எழுதிய முன்னுரையில், இவரைப் பாராட்டியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவ்வாறே மா. இராசமாணிக்கனாரும், “இதுவரையில், இருள்படர்ந் திருந்த சங்ககாலச் சேரர் வரலாறு, இவ்வரலாற்று நூலால் விளக்க மடையும் என்று கூறுதல் பொருந்தும்\nஇப்பக்கம் கடைசியாக 15 சூலை 2019, 04:51 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/economy/01/165049?ref=category-feed", "date_download": "2020-08-15T18:08:00Z", "digest": "sha1:FL5PVHIDHFMUHQ6ET55BB6ZOCDOLQCUD", "length": 7942, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம்: அமைச்சர் எச்சரிக்கை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம்: அமைச்சர் எச்சரிக்கை\nஎதிர்காலத்தில் இலங்கைக்கு எரிபொருளைத் தாங்கிவரும் கப்பல்கள் தாமதமடைந்தால், நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என கனியவளத்துறை அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.\nஎரிபொருள் மாபியா என்பது இந்த நாட்டில் எப்போதும் இருப்பதொன்றுதான் என்றும் அவர் கூறியுள்ளார்.\nதரம்குறைந்த எரிபொருள் இறக்குமதி, கப்பல்கள் வருவதற்கு தாமதம்,\nசுத்திகரிப்பில் பிரச்சினை போன்ற காரணங்களால் தாமதங்கள் ஏற்படுகின்றன.\nஇந்த நிலையில், எரிபொருளை தாங்கிவரும் இரண்டு அல்லது மூன்று கப்பல்கள் தாமதமடைந்தால், எதிர்காலத்தில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ க��்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1163760.html", "date_download": "2020-08-15T17:09:56Z", "digest": "sha1:T2NRU4DDQQDAEVUUKHYKVBQH3MQWUCP6", "length": 43760, "nlines": 236, "source_domain": "www.athirady.com", "title": "புலிகளுக்கு எதிராகப் புலிகள்: பிளவுபட்ட எல்.ரீ.ரீ.ஈ கருணா பிரிவு.. (கேணல் கருணாவின் தலைமையில் நடைபெற்ற இராணுவ புரட்சி!!) -பகுதி-2 – Athirady News ;", "raw_content": "\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: பிளவுபட்ட எல்.ரீ.ரீ.ஈ கருணா பிரிவு.. (கேணல் கருணாவின் தலைமையில் நடைபெற்ற இராணுவ புரட்சி\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: பிளவுபட்ட எல்.ரீ.ரீ.ஈ கருணா பிரிவு.. (கேணல் கருணாவின் தலைமையில் நடைபெற்ற இராணுவ புரட்சி\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: (கேணல் கருணாவின் தலைமையில் நடைபெற்ற இராணுவ புரட்சி\nபிளவுபட்ட எல்.ரீ.ரீ.ஈ கருணா பிரிவு செங்குத்து மற்றும் கிடை ஆகிய இரண்டு பிரிவாக இருந்தது. 7,500 கிழக்கு அங்கத்தவர்களில் 1,800 பேர்கள் வடக்கில் முக்கியமான நிலைகளில் அமர்த்தப்பட்டிருப்பதால், தவறான வகையில் கையாளப்பட்டால் ஒரு பிராந்திய பிளவின் உடனடி எதிர்விளைவு மிகவும் மோசமானதாக இருக்கும்.\nகிழக்குப் பகுதி அங்கத்தவர்களை முற்றாக சுத்திகரிப்புச் செய்தால் வடக்கில் இயங்கும் பல்வேறு எல்.ரீ.ரீ.ஈ பிரிவுகளும் செயற்படாமல் முடங்கிவிடும். அதேநேரத்தில் அவர்களை வடக்கில் முக்கியமான சேவைகளில் தொடர்ந்து வைத்திருந்தால் முக்கியமான பாதுகாப்பு இடர்கள் ஏற்படக்கூடும்.\nஇந்த அங்கத்தவர்களை சதா காலமும் தனிமைப்படுத்தி வைக்கவும் முடியாது. எனவே பிரபாரனுக்கு கிடைக்ககூடியதாக உள்ள சாத்தியமான வழி அவர்களை போராட்டத்தில் இறக்கி அவர்களது பிராந்திய சகோதரர்களுடன் போராடி அவர்களது விசுவாசத்தை நிருபிக்கும்படி கேட்பதுதான்.\nஇராணுவ ரீதியாகவும் மற்றும் அரசியல் ரீதியாகவும் கிழக்கில் கருணாவுடன் போராட வடபகுதி போராளிகளை பயன்படுத்த பிரபாகரனால் இயலாமலும் மற்றும் விருப்பமில்லாமலும் இருந்தது.\nஇந்தப் பணிக்காக கிழக்குப்பகுதி அங்கத்தவர்களை அனுப்பவே அவர் விரும்பினார், ஏனெனில் அவர்கள் அந்த நிலப்பகுதி பற்றி நன்கு அறிவதுடன் மற்றும் அரசியல் எதிர் விளைவுகளும் குறைந்த ஆபத்துள்ளனவாக இருக்கும்.\nவடபகுதி போராளிகள் கிழக்குப் பகுதியினருடன் போராடி அவர்களைக் கொல்வது, கிழக்குப் பகுதி முழுவதையுமே வடக்கில் இருந்து அந்நியப்படுத்தி விடும். எனவே கிழக்கு எதிர் கிழக்கு மோதலை உருவாக்குவதே பிரபாகரனுக்கு முக்கியமாக இருந்தது.\nகருணாவின் கிளர்ச்சிக்குப் பிறகு கிளிநொச்சியின் பக்கமிருந்த மட்டக்களப்பை சேர்ந்த மூத்த தலைவர்கள் சட்டபூர்வமான கிழக்கு புலித் தலைவர்களாக பிரபாகரனால் நியமிக்கப்பட்டார்கள்.\nஅம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய இரு பகுதிக்கும் விசேட தளபதியாக ரமேஸ் நியமிக்கப்பட்டார். அதேவேளை ராம் இராணுவ தளபதியாகவும் பிரபா துணை இராணுவ தளபதியாகவும் நியமனம் பெற்றனர். ரமணன் இராணுவ புலனாய்வு தலைவராகவும் மற்றும் கௌசல்யன் அரசியல் பிரிவு தலைவராகவும் நியமிக்கப்பட்டார்கள்.\nஇந்த மாறுதல்களுக்குப் பிறகு கருணாவும் தனது மூத்த அதிகாரிகளை மாற்றியமைத்தார். ரபாத் மூத்த இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்ட அதேவேளை ஜிம் கெலி தாத்தா மற்றும் விசு ஆகியோர் முறையே பிரதி இராணுவ தளபதி மற்றும் அரசியல் தலைவர்களாக நியமனம் பெற்றார்கள்.\nபுதிய நிருவாகத் தலைவராக துரையும் மற்றும் பெண்கள் படையணி தளபதியாக நிலாவினியும் நியமிக்கப் பட்டார்கள். பெண்கள் அரசியல் பிரிவின் தலைவராக பிரேமினியும் பதிய அம்பாறை மாவட்ட தலைவராக பாவாவும் நியமிக்கப்பட்டார்கள். பின்னர் பாவா மற்றப்பகுதிக்கு கட்சி தாவினார்.\nபிளவு ஏற்பட்ட சமயத்தில் மொத்த கிழக்கு அங்கத்தவர்கள் 7,500 பேரில் 5,700 பேர் மட்டக்களப்பு மற்றம் அம்பாறையில் இருந்தார்கள். ஜெயந்தன் படையணியின் இரண்டு பிரிவுகளை கருணா தனது கட்டளையின் கீழ் வைத்திருந்தார்.\nவிசாலழகன் மற்றும் வினோதன் ஆண்கள் படையணியும் மற்றம் அன்பரசி மற்றும் மதனா பெண்கள் படையணியையும் மற்றும் ஜோண்சன் பீரங்கிப் படைப் பிரிவையும் கருணா தனது கட்டளையின் கீழ் வைத்திருந்தார்.\nகிழக்குப்பகுதி அதிகாரிகள் பணிநிலையாளர்கள் அனைவரும் பாலேந்திரா அதிகாரிகள் ��ணிநிலை பயிற்சிக் கல்லூரியில் இருந்து சித்தியடைந்து வெளிவந்தவர்கள். கிட்டத்தட்ட கிழக்கிலிருந்த அனைத்து நடுத்தர மற்றும் கீழ்நிலை அதிகாரிகள் கருணாவுக்கு கடமைப்பட்டவர்களாக இருந்தார்கள்.\nஅவருக்கும் கனரக பீரங்கி ஆயுதங்களில் ஒரு ஈர்ப்பு இருந்தது. ஆரம்பத்தில் இந்த பெரிய சுடுகலன்கள் யாவும் கிழக்கினுள் நகர்த்தப்பட்டது எப்போதாவது ஸ்ரீலங்கா அரசாங்கத்துடன் யுத்தம் வெடித்தால் மட்டக்களப்பு நகர முகாம், வீச்சுக்கல்முனை – புதூர் வளாகம் மற்றும் வவுணதீவு மற்றும் கல்லடி முகாம்களில் நிறுத்துவதற்காகவே.\nஇப்போது அவை திருகோணமலை மாவட்டத்தின் தென்பகுதியில் உள்ள வெருகல் ஆற்றின் கரைகளில் பிரதான பகுதி புலிகளின் தாக்குதலை எதிர்பார்த்து நிறுத்தப்பட்டிருந்தன.\nகாலம் கனியும்போது மட்டக்களப்பு மீதான ஆக்கிரமிப்பை தலைமையேற்று நடத்துவதற்கு பிரபாகரன் பிரதானமாக தங்கியிருந்தது திருகோணமலையை சேர்ந்த மூத்த தளபதி சொர்ணத்திலேயே. திருகோணமலை மாவட்டத்தில் உள்ள வெருகல் ஆற்றின் கரையில் சொர்ணம் முகாம் அமைக்க ஆரம்பித்தார்.\nமுதலைகள் நிறைந்துள்ள அந்த ஆறு மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களை எல்லையாக பிரிக்கிறது. வெருகல் ஊடாக ஒரு ஆக்கிரமிப்பு நடப்பதை தடுப்பதற்காக கருணா 800 போராளிகளை மாவடிச்சேனை பகுதியில் நிறுத்தியிருந்தார். கருணாவின் சகோதரர் றெஜியின் கட்டளையின் கீழ் அந்த தற்காப்பாளர்கள் இயங்கினார்கள்.\nஅதற்கு மேலதிகமாக கருணாவின் அங்கத்தவர்கள் கடல்வழியான ஆக்கிரமிப்பு உருவாகலாம் என எதிர்பார்த்து வாகரை, களுவன்கேணி, பனிச்சன்கேணி கடற்கரைப் பகுதிகளிலும் மற்றும் மட்டக்களப்பின் வடக்கு பகுதியில் உள்ள ஏனைய கடலோரப் பகுதிகளையும் காவல்காத்து வந்தனர்.\nகிழக்குப் பகுதியிலுள்ள மூன்று கடலோர புலி முகாம்களான வாகரை, பால்சேனை மற்றும் சாலைத்தீவு ஆகியனவும் கருணாவின் கட்டுப்பாட்டிலேயே இருந்தன.\nமாவட்டத்துக்குள் வரும் முக்கிய நெடுஞ்சாலைகள் மற்றும் கிளைச் சாலைகள் யாவும் காவல் காக்கப்பட்டு சந்தேகத்துக்குரிய வாகனங்கள் மற்றும் பயணிகள் என்பன சோதனையிடப்பட்டன.\nஉட்பகுதியின் முக்கிய வீதிகள் கூட தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு சோதனையிடப்பட்டன. எல்.ரீ.ரீ.ஈயின் புலனாய்வுத் தலைவர் பொட்டு அம்மானின் ஆட்கள���ன் ஊடுருவல் இருக்கலாம் என கருணா அஞ்சினார்.\nஇரகசியமான வழிகளுடாக பெரிய அளவில் ஆக்கிரமிப்பு இடம்பெறலாம் எனவும் சந்தேகிக்கப்பட்டது. வடக்கையும் கிழக்கையும் காட்டு வழியூடாக இணைக்கும் பிரபலமான மூன்று வழிகளான “பெய்ரூட் பாதை”யும் கண்காணிக்கப்பட்டது. கூடியவரையில் மட்டக்களப்பை மூடி முத்திரை வைத்துவிட்டதாக கருணா நம்பிக்கை கொண்டார்.\nதன்னையும் சிறிதளவு மேலும் பாதுகாப்பதற்காக கருணா, பிரதான எல்.ரீ.ரீ.ஈயிடன் நெருங்கிய தொடர்புள்ள அநேக நபர்களை மட்டக்களப்பிலிருந்து வெளியேற்றினார். எல்.ரீ.ரீ.ஈ நீதிமன்றங்கள், காவல் நிலையங்கள், வரியிறுப்பு அலுவலகங்கள், புலனாய்வு மற்றும் நிருவாகப் பிரிவுகள் என்பனவற்றை அவர் மூடினார்.\nஅங்கு பணிபரிந்த வட பகுதி தமிழர்கள் திருப்பி அனுப்பப்பட்டார்கள். அந்த நடவடிக்கையில் பல கல்விமான்கள் மற்றும் கிழக்கு பகுதியில் இருந்த மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஆகியோரும் கிழக்கைவிட்டு வெளியேற்றப் பட்டார்கள்.\nஅநேக யாழ்ப்பாண வர்த்தகர்கள் மற்றும் சில தொழில் நிபுணர்களும் அச்சுறுத்தப்பட்டு விரட்டியடிக்கப்பட்டார்கள். ஏனையவர்கள் அச்சம் காரணமாக தாங்களாகவே வெளியேறினார்கள்.\nவன்னி எல்.ரீ.ரீ.ஈயினர்மீது பாதிப்பை ஏற்படுத்துவதற்கு அழுத்தம் கொடுக்கும் ஒரு தந்திரம் என கருணா இதை நியாயப்படுத்தினார். எனினும் அத்தகைய நகர்வுகள் மட்டக்களப்பில் இருந்த வடக்கு மற்றும் கிழக்குத் தமிழர்களிடையே ஒரு பிளவை ஏற்படுத்தியது.\nஇதற்கிடையில் இராணுவ முன்னிலையில் இருந்து பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியருப்பதை கருணா உணர்ந்தார். மொத்தமாக கிழக்கில் இருந்த 5,700 அங்கத்தவர்களில் 2,000 பேர்கள் இளையவர்களும் அனுபவமற்றவர்களும் ஆவார்கள்.\nஅவர்களில் பெரும்பகுதியினர் யுத்த நிறுத்தத்தின் பின்னர் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்கள் அல்லது கட்டாய இராணுவ சேவைக்காக பிடித்து வரப்பட்டவர்கள், மற்றும் அவர்கள் யுத்தத்தை பார்த்தது கிடையாது.\nசுமார் 1,000 வரையான கருணாவின் அங்கத்தவர்கள் இந்த உள்ளக முரண்பாட்டில் தாங்கள் நடுநிலை வகிக்க விரும்புவாகச் சொல்லி தற்காலிகமாக எல்.ரீ.ரீ.ஈ யை விட்டு விலகுவதாகத் தெரிவித்தார்கள்.\nஅவர்களை ஒரு கட்டாயமான போரில் திறமையாக ஈடுபடுத்த முடியாது என்பதை அறிந்து ��ொண்ட கருணா, கட்டாயப்படுத்தி அவர்களை போராட வைப்பதைக் காட்டிலும் அவர்களை போகவிடுவது நல்லது என்பதை தெரிவு செய்ய வேண்டியவரானார்.\nசுமார் 200 வரையான அங்கத்தவர்கள் கிழக்கிலிருந்து வடக்கிற்கு தப்பியோடிவிட்டார்கள். புதியதும் இளையவர்களுமான பெண் ஆட்சேர்ப்பாளர்கள் 500 பேரை கருணாவும் வீட்டுக்கு அனுப்பி விட்டார்.\nஅவர்களை ஒரு ஒதுக்கீடாக வைப்பது எனத் தீர்மானிக்கப் பட்டது. தேவை ஏற்பட்டால் அவர்களை போராட்டத்துக்கு அழைக்கப்படும் என அவர்களிடம் கூறப்பட்டது.\nதற்சமயம் அவர்களை வீட்டுக்கு அனுப்புவதால் அவர்களுக்கு உணவளித்து பராமரிக்கும் நிதிச்சுமை குறையும். கிழக்கு புலி அங்கத்தவர்களில் ஆண் மற்றும் பெண்களிடையான விகிதாச்சாரம் அப்போது மூன்றுக்கு இரண்டு என்கிற விகிதத்தில் இருந்தது.\nகருணாவின் பிரச்சினை இரத்தம் சிந்தாமல் தீர்த்து வைக்கப்படும் என்கிற பிரபாகரனின் முந்தைய உறுதிமொழிக்கு மாறாக பெரும்பாலான கிழக்குத் தமிழர்கள் இரத்தக் களரிக்கான வாய்ப்புகள் திட்டமிடப்பட்டு வருகின்றன என்று கவலைப்பட்டார்கள்.\nஇதன் காரணமாக ஒரு சகோதர யுத்தத்தை தவிர்க்கும்படி ஏராளமான உள் அழுத்தங்கள் கருணா மீது செலுத்தப்பட்டது, இதுகூட பிரபாகரனுக்கு சாதகமாக அமைந்தது.\nகிளாச்சியின் பின்னர் ஊடகங்களுக்கு வழங்கிய பெரும்பாலான நேர்காணல்களில் கருணா எல்.ரீ.ரீ.ஈ தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை ஏளனம் செய்ததுடன், புலிகளின் முந்தைய வெற்றிகள் அனைத்துக்கும் பின்னாலுள்ள இராணுவ மேதை தான்தான்(கருணா) என தன்னைப் பற்றி பெருமையடித்துக் கொண்டார்.\nஆனால் உண்மையான கிழக்குப் போராட்டம் நடந்தபோது அந்த மோதலின் போக்கு, உண்மையில் இரண்டு பேரில் பிரபாகரன்தான் சாமர்த்தியமான இராணுவ மூலோபாயத்தை கொண்டவர் என்பதை நன்கு விளக்கியது.\nபிளவுக்குப் பின்னர் தனது மொத்த படைகளையும் மட்டக்களப்பு வடக்கு கோரளைப்பற்று பிரிவில் குவிப்பதிலேயே கருணா கவனம் செலுத்தினார்.\nமுன்பு குறிப்பிட்டதைப்போல மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களின் எல்லையாகவுள்ள வெருகல் ஆற்று வழியாக இடம்பெறும் ஒரு ஆக்கிரமிப்பையே அவர் எதிர்பார்த்தார். அந்த ஆற்றின் தென் பகுதியில் கருணா தனது எல்லைக் கோட்டை நிறுவிக்கொண்டார்.\nகருணா ஆரம்பத்தில் மட்டக்களப்பு மற்றும் அம���பாறை மாவட்டங்களுக்கு வரும் அனைத்து நெடுஞ்சாலைகளையும் மற்றும் கடலோரப் பகுதிகளையும் காவல்காத்து வந்தார். பின்னர், அவர் வீதிகள் மற்றும் கடற்பகுதிகளில் இருந்த தனது காவலை தளர்த்திக் கொண்டார், ஏனெனில் பெருமளவிலான புலிகள் அங்கத்தவர்கள் மற்றும் ஆயுதங்களின் நகர்வு ஒரு யுத்த நிறுத்த மீறலாக கருதப்படும்.\nதவிரவும் அத்தகைய நகர்வுகள் அரசாங்க கட்டுப்பாட்டிலுள்ள வலயங்கள் ஊடாகவே நடத்தப்பட வேண்டும். பரந்துபட்ட அம்பாறை மாவட்டத்தை கிட்;டத்தட்ட பாதுகாப்பற்ற ஒரு பிரதேசமாகவே அவர் விட்டுவிட்டார்.\nமட்டக்களப்பை பொறுத்தவரை கருணா பிரதானமாக செங்கலடிக்கு வடக்கே உள்ள பிரதேசம், கடலேரியின் மேற்கு கரையோரமாக உள்ள சில பகுதிகள் மற்றும் தறவை – குடும்பிமலை பிரதேசம் ஆகியவற்றை வலுப்படுத்துவதிலேயே கவனம் எடுத்துக் கொண்டார். இது அவரது பாதுகாப்பில் பல ஓட்டைகளை ஏற்படுத்தியது.\nஇரண்டு மூன்று பேர்களாக இந்தப் பிரதேசங்களுக்குள் ஊடுருவுவதற்கு ஏற்றபடி எல்.ரீ.ரீ.ஈ இவற்றை மிக நுணுக்கமாகப் பயன்படுத்திக் கொண்டது.\nஅதேபோல புலனாய்வுப் பிரிவை சேர்ந்த அநேக அங்கத்தவர்கள் இரகசியமாக நுழைந்தும் விட்டார்கள். பயிற்சி பெற்ற எல்.ரீ.ரீ.ஈயின் சிறுத்தை கமாண்டோக்கள் சிலரும் அப்படியே உள்ளே வந்தார்கள். இதன்டி சக்திவாய்ந்த ஒரு ஐந்தாம்படை உருவாக்கப்பட்டது.\n2004 மார்ச் 25ம் திகதி ஒரு அறிக்கையை வெளியிடுவதன் மூலம் கருணாவுடனான யுத்தத்தை எல்.ரீ.ரீ.ஈ பிரகடனம் செய்தது. தமிழில் வெளியான அந்த அறிக்கையில் “எங்கள் தேசத்தையும் அதன் மக்களையும் பாதுகாப்பதற்காக கருணாவை எங்கள் மண்ணை விட்டு அகற்றுவதற்கு முடிவு செய்யப்பட்டுளள்ளது.\nகருணாவுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் ஓழுங்காற்று நடவடிக்கையை எதிர்க்கும் எவரும் எங்கள் பாதைக்கு எதிரான துரோகிகளாக கருதப்படுவார்கள்” என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் இறுதி முடிவு வழக்கமான எல்.ரீ.ரீ.ஈ பாணியில் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட பயங்கரவாதமாக இருந்தது.\nமார்ச் 26ல், விசையுந்துகளில் வந்த புலிகளின் கைத்துப்பாக்கி பிரிவினர் கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியரான தெய்வநாயகம் திருச்செல்வத்தை மாரியம்மன் வீதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து சுட்டுக் காயப்படுத்தினார்கள். விவசாய பீடத்தில் பதில் பீடாதிபதியாக கடமையாற்றி வந்த 41 வயதான இவர் கருணாவின் வலிமையான ஒரு ஆதரவாளர் ஆவார்.\n63 வயதான மட்டக்களப்பு அரசாங்க அதிபர் இரத்தினம் மௌனகுருசாமி, மார்ச் 27ல் அப்போது புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமான வாகரையில் ஒரு ஆய்வை மேற்கொண்டுவிட்டு திரும்பும்போது, பிள்ளையாரடியில் வைத்து கைத்துப்பாக்கி ஏந்திய ஒரு மனிதரால் சுடப்பட்டார். மட்டக்களப்பு தமிழரான மௌனகுருசாமி கருணாவுக்கு மிகவும் நெருக்கமானவராக கருதப்பட்டார்.\nமட்டக்களப்பு பேரூந்து நிலையத்தில் தேனீர் கடையொன்றை நடத்தி வந்த 48 வயதான வேலுப்பிள்ளை கணேஷ் என்கிற தேனீர்கடை உரிமையாளர், மார்ச் 29ல் மிகக் கோரமாக வெட்டிக் கொல்லப்பட்டார்.\nஅவர் கருணாவின் கிராமமான கிரானைச் சேர்ந்தவர், தனது கடையின் முகப்புக்குப்; பின்னால் கருணாவின் மிகப பெரிய படம் ஒன்றை அவர் காட்சிப்படுத்தியிருந்தார்.\nகருணாவின் ஆதரவாளரான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரான பேரின்பராஜா சத்தியமூர்த்தி மற்றும் அவரது மைத்துரான 47 வயதான கந்தையா கனகசபை ஆகிய இருவரும் மார்ச் 31ல் தங்கள் காலைப் பூஜையை முடித்துக்கொண்டு சாமி அறையை விட்டு வெளியில் வரும்போது சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.\nரி.என்.ஏ வேட்பாளர் பொதுவாக ராஜன் சத்தியமூர்த்தி என அழைக்கப்படுவதுடன் கருணாவின் நெருங்கிய தோழரும் மற்றும் அரசியல் ஆலோசகரும் எனக் கருதப்பட்டவர். தாண்டவன்வெளியில் உள்ள அவரது வீட்டுக்குள் நுழைந்த புலிகள் அவர்கள் இருவரையும் சுட்டுக் கொன்றார்கள்.\nகருணா சத்தியமூர்த்திக்காக ஒரு மிகப் பிரமாண்டமான மரணச்சடங்கை நடத்தி, அவரது உடலை தாண்டியடியில் உள்ள எல்.ரீ.ரீ.ஈயின் மாவீரர்களுக்கான மயானத்தில் புதைத்தார். அன்றைய இரவு பிரதான பகுதி எல்.ரீ.ரீ.ஈ அந்த இடத்துக்குச் சென்று அவரது உடலை தோண்டி எடுத்து அதை வாவிக் கரையில் வைத்து எரித்துவிட்டார்கள்.\nபுலிகள் பிரேதத்தை அசுத்தமாக்கி விட்டார்கள். மறுநாள் காலை பாதி எரிந்த உடலை மீட்ட கருணா மரியாதையுடன் அதை வேறு இடத்தில் அடக்கம் செய்தார். ராஜன் சத்தியமூர்த்தியின் மகள் சிவகீதா பிரபாகரன் பின்னாளில் மட்டக்களப்பின் முதல் பெண் மேயராக ஆனார்.\n(இதுதான் 14 வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்த புலிகள் எதிர் புலிகள் யுத்தத்தின் அப்போதைய கதை. ஊடகவியளாளர் டி.பி.எஸ் ஜெயராஜ் அவர்களால் எழுதப்பட்ட ��ட்டுரை மீள்பிரசும் செய்யப்படுகிறது.)\n***** முன்னைய தொடர்களை பார்வையிட இங்கே அழுத்தவும்….\n5 ஆயிரம் சதுரடியில் ரங்கோலி கோலம் – குஜராத்தில் தீபாவளி கொண்டாட்டம் கோலாகலம்..\nகுமரி மாவட்டத்தில் தடையை மீறி பட்டாசு வெடித்த 7 பேர் கைது- 23 பேர் மீது வழக்கு..\nஅது ரொம்ப முக்கியம்.. 17 பேரின் தீவிர ஆலோசனை.. 2 மணி நேரம் நீடித்த மீட்டிங்..…\nதேசியப்பட்டியல் விடயத்தில் எவ்வித மாற்றமும் இல்லை\nகளனி பல்கலைக்கழக மாணவர்களுக்கான விசேட அறிவித்தல் \nதொப்புள் கொடி 3 நிமிடங்கள் முக்கியம்\nபோதைப் பொருட்களுடன் 61 பேர் கைது\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் முல்லைத்தீவில் வெற்றி கொண்டாட்டம்\nஇலங்கையில் மேலும் இருவருக்கு கொரோனா\n150,000 பேருக்கு வேலைவாய்ப்பு; ஜனாதிபதியின் அதிரடி தீர்மானம் \nவீட்டில் இருந்த துப்பாக்கி ரவைகளை ஒப்படைத்தவர் கைது \nகஜேந்திரகுமார், கஜேந்திரன் முள்ளிவாய்க்காலில் உறுதி ஏற்பு \nஅது ரொம்ப முக்கியம்.. 17 பேரின் தீவிர ஆலோசனை.. 2 மணி நேரம் நீடித்த…\nதேசியப்பட்டியல் விடயத்தில் எவ்வித மாற்றமும் இல்லை\nகளனி பல்கலைக்கழக மாணவர்களுக்கான விசேட அறிவித்தல் \nதொப்புள் கொடி 3 நிமிடங்கள் முக்கியம்\nபோதைப் பொருட்களுடன் 61 பேர் கைது\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் முல்லைத்தீவில் வெற்றி…\nஇலங்கையில் மேலும் இருவருக்கு கொரோனா\n150,000 பேருக்கு வேலைவாய்ப்பு; ஜனாதிபதியின் அதிரடி தீர்மானம் \nவீட்டில் இருந்த துப்பாக்கி ரவைகளை ஒப்படைத்தவர் கைது \nகஜேந்திரகுமார், கஜேந்திரன் முள்ளிவாய்க்காலில் உறுதி ஏற்பு \nதவராசா கலையரசன் பதவியை இராஜினாமா செய்துள்ளார்\nகிராண்ட்பாஸில் விசேட சுற்றிவளைப்பு; 61பேர் கைது \nமுச்சக்கரவண்டி விபத்தொன்றில் 05 வயது குழந்தை பலி\nவெலிக்கடை சிறைக் காவலர் ஒருவர் கைது\nமேலும் 8 பேர் பூரண குணம்\nஅது ரொம்ப முக்கியம்.. 17 பேரின் தீவிர ஆலோசனை.. 2 மணி நேரம் நீடித்த…\nதேசியப்பட்டியல் விடயத்தில் எவ்வித மாற்றமும் இல்லை\nகளனி பல்கலைக்கழக மாணவர்களுக்கான விசேட அறிவித்தல் \nதொப்புள் கொடி 3 நிமிடங்கள் முக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/88924-facts-about-ajith-ajithai-arinthaal-series---1", "date_download": "2020-08-15T17:29:35Z", "digest": "sha1:24J44OQG244H7VQV7SNBTH224W4Z5YEW", "length": 24787, "nlines": 173, "source_domain": "cinema.vikatan.com", "title": "அஜித்தை அறிந்தால்... - #Ajith25 மினி தொடர் - Part 1 | Facts about Ajith . Ajithai Arinthaal. Series - 1", "raw_content": "\nஅஜித்தை அறிந்தால்... - #Ajith25 மினி தொடர் - Part 1\nஅஜித்தை அறிந்தால்... - #Ajith25 மினி தொடர் - Part 1\nஅஜித்தை அறிந்தால்... - #Ajith25 மினி தொடர் - Part 1\nஆசான் மெமோரியல் பள்ளியில் ஆரம்பக் கல்வி. பிறகு அங்கிருந்து ஆந்திரா மெட்ரிக்கில் தனித்தேர்வராக 10ம் வகுப்பு படிப்பு... தொடர்ந்து அப்பாவின் நண்பர் நடத்திய ரெங்கா குரூப் என்ற ஏற்றுமதி நிறுவனத்தில் சூப்பர்வைசர் வேலை. பிறகு சென்னிமலை, ஈரோடு நகரங்களில் பெட்ஷீட் வாங்கிவந்து சென்னையில் விற்கும் சொந்த பிசினஸ். விளம்பரங்களில் நடித்தது, அதைத்தொடர்ந்து சினிமா. ‘இதுதான் அஜித்’ என்று ஒரே பாராவில் சொல்லிவிடலாம்தான். ஆனால் இந்த ஒரு பாரா வார்த்தைகள் வாழ்க்கையாகும்போது அவருக்கு அவ்வளவு எளிதாக இல்லை. அதுவும் குறிப்பாக சினிமா.\n‘என் வீடு என் கணவர்’ என்ற படத்தில் ஒரு பாடல் காட்சியில் சில விநாடிகள் வந்து போனது மூலம் அமைந்ததுதான் அஜித்தின் முதல் சினிமா வாய்ப்பு. ஆனால் அடுத்து வந்த ‘பிரேம புஸ்தகம்’ என்ற தெலுங்கு பட வாய்ப்புதான் மிகச்சரியான அறிமுகம். 1992 ஆகஸ்ட் 3ல் அந்தப் பட, ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து கணக்கிட்டால், இன்னும் சில மாதங்களில் 25 வது வருடத்தைத் தொடுகிறார் அஜித். அன்றைய தெலுங்கு பட அறிமுக அஜித், ‘வேறு மொழிப் படங்களில் நடிக்க மாட்டேன். தமிழில் மட்டும்தான் நடிப்பேன்’ என்று சொல்லும் இன்றைய ‘விவேகம்’ அஜித்தாக வளர்ந்தது எப்படி இந்தக் கேள்விக்கான பதிலை அவரின் இந்த கால்நூற்றாண்டு கால திரைப்படங்களின் வழியாக நாம் உணர முடியும். அதற்கான ஒரு ரீவைண்ட் தான்.. இந்த ‘அஜித்தை அறிந்தால்’ #Ajith25 மினி தொடர்\nபெரும்பாலானவை கமர்ஷியல் மசாலாக்கள்தான். இவர் காலகட்ட விக்ரம் போன்றோ, இன்றைய விஜய் சேதுபதி போன்றோ ஆகச்சிறந்த நடிப்பு, பரிட்சார்த்த முயற்சிகள் எதுவும் இல்லைதான். விஜய் அளவுக்கு மிகச்சிறந்த டான்சர் கிடையாதுதான். கேரளா, ஆந்திரா போன்ற மற்றமொழிகளில் சக தமிழ் நடிகர்களுக்கு உள்ள மார்க்கெட் போல இவருக்குக் கிடையாதுதான். இவ்வளவு ‘கிடையாது’களுக்குப்பிறகும் எப்படி இவருக்கு இத்தனை ரசிகர்கள் ரசிகர் மன்றங்களை கலைத்தபிறகும் எப்படி இவருக்கு இவ்வளவு பெரிய மாஸ் ஓப்பனிங் ரசிகர் மன்றங்களை கலைத்தபிறகும் எப்படி இவருக்கு இவ்வளவு பெரிய மாஸ் ஓப்பனிங் ஆம்... துரோகங்கள் நிறைந்த இந்த சினிமாவை தன்னம்பிக்கையான தன் தனிப்பட்ட வாழ்க்கையால் வென்று இருக்கிறார் என்பதுதான் அஜித் ஸ்பெஷல்.\nஇனி தினம் சில படங்கள் என, அஜித்தின் 57 படங்களை பற்றிய சுவாரஸ்ய செய்திகளை பார்ப்போம்.\n1. ‘என் வீடு... என் கணவர்’\nஅஜித், அப்போது விளம்பரப் படங்களில் நடித்துக்கொண்டே சினிமா வாய்ப்பு தேடலில் இருந்தார். ‘ஹவாய் செப்பல்’ உள்பட சில விளம்பரங்களில் அவரைப் பார்த்திருக்கலாம். ‘அப்போது சுரேஷ்-நதியா நடித்த இந்தப் படத்தின் ஒரு பாடலில், யூனிஃபாம் அணிந்த பள்ளி மாணவர் ஒருவர் சக மாணவியுடன் சைக்கிளைத் தள்ளிக்கொண்டு பேசியபடி வருவார். அவர்களிடம் சுரேஷ், ‘இந்த வயசுலேயே உங்களுக்கு லவ்வா’ என்ற தொனியில் அதட்டி அனுப்புவதாக வரும் அந்த காட்சியில், அந்தப் பள்ளி மாணவனாக வந்தவர் வேறுயாரும் அல்ல, ‘தல’ அஜித்தேதான். சில விநாடிக் காட்சியே என்றாலும், அது ஒரு வாய்ப்பு என்பதால் ‘என் வீடு... என் கணவர்’க்கும் கவுன்ட்டில் இடம் உண்டு.\nஇந்தத் தெலுங்கு படம்தான் அஜித் ஹீரோவாக நடித்த முதல் படம். இதன் படப்பிடிப்பு 1992-ம் ஆண்டு ஆகஸ்ட் 3-ம் தேதி தொடங்கப்பட்டது. அந்த நாளிலிருந்து கணக்கிட்டுதான், இவர் சினிமாவுக்கு வந்த 25-வது ஆண்டாக இந்த 2017-ம் ஆண்டைக் குறிப்பிடுகிறார்கள். இந்தப் படத்தின் இயக்குநர் கொல்லப்புடி சீனிவாசராவ். விசாகப்பட்டினத்தில் ஷூட்டிங்கில் இருந்தபோது கப்பலிலிருந்து தவறி விழுந்து மரணமடைந்தார். பிறகு, இந்தப் படத்தை அவரின் அப்பாவும் இயக்குநருமான கொல்லப்புடி மாருதிராவ்தான் இயக்கினார். இறந்த தன் மகனின் நினைவாக ‘கொல்லப்புடி சீனிவாஸ் நினைவு விருது’ என்ற அறக்கட்டளையைத் தொடங்கி, சிறந்த அறிமுக இயக்குநருக்கான விருதை ஒவ்வோர் ஆண்டும் வழங்கிவருகிறார் மாருதிராவ் என்பது கூடுதல் தகவல்.\nஇந்தப் படம் தொடங்கும்போது வேறொரு நடிகர்தான் ஹீரோ. அவரை வைத்து டெஸ்ட் ஷூட் நடத்தினார்கள். ஆனால், தயாரிப்புத் தரப்பு தேடியதோ வேறொரு ஹீரோவை. இந்தச் சமயத்தில் ஹேமா என்பவரைப் பற்றி சொல்ல வேண்டும். அவர் இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் ட்ரூப்பில் மேடைப் பாடகி. அவர் அப்போது ‘கோஆர்டினேட்டர்’ என்ற ஒரு விளம்பர கம்பெனியிலும் வேலைபார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அந்த கம்பெனி ‘ப்ரீமியர் வேட்டி’க்காக ஒரு விளம்பரம் எடுத்தது. அதில் அஜித் நடித்தார்.\nகையில் ஹெல்மெட், நீளமான தலைமுடியுமாக அந்த ஹேமாவைப் பார்க்க அஜித் வந்திருந்தபோது அவருக்கு அறிமுகமானவர்தான் அவரின் இன்றைய மேனேஜர் சுரேஷ்சந்திரா. அப்போது பட வாய்ப்புக்காக, சுரேஷ்சந்திராவிடம் நீள கலர் டிஷர்ட்டில் எடுக்கப்பட்ட சில போட்டோக்களைக் கொடுத்தார் அஜித். அதை இயக்குநர் செல்வாவிடம் சுரேஷ் காட்டியிருக்கிறார். ‘இந்தப் பையனைத்தாங்க நாங்களும் ஒரு விளம்பரத்துல பார்த்துட்டு தேடிட்டிருந்தோம்’ என்று செல்வா சொல்ல, அப்படித்தான் அஜித் ‘அமராவதி’க்குள் வந்தார்.\n‘அமராவதி’யின் ஒட்டுமொத்தப் படப்பிடிப்பும் ஊட்டியில் நடந்தது. அங்கு உள்ள நட்ராஜ் ஹோட்டலில் அஜித்துக்கு ரூம் நம்பர் 403. அங்கு மொத்தமே 20 அறைகள்தான். ஆனால், அத்தனை அறைகள் இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த இந்த நம்பர் ப்ளான். அங்கு இருந்த 42 நாள்களும் ஹோட்டலில் இருந்து ஷூட்டிங்குக்கு இவர் சுரேஷ்சந்திராவுடன் டிசிஎன் 5259 என்ற எண் கொண்ட பைக்கில்தான் போய் வந்தார்.\nயாருக்கும் தெரியாத புதுத் தகவல் என்னவென்றால் இந்தப் படத்தின் ரிலீஸின் போதுதான் அஜித்தும் விஜய்யும் முதல்முறையாக சந்தித்துக்கொண்டனர். விஜய் அப்போது ‘நாளைய தீர்ப்பு’ படத்தில் நடித்துக்கொண்டிருந்தார். அந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் இமயவரம்பன். பிரபாகர் என்கிற பொது நண்பர் மூலமாக அந்த இமயவரம்பன் அஜித்துக்கும் அவர் சர்க்கிளுக்கும் பழக்கம். ‘அமராவதி’ ரிலீஸ் அன்று அஜித், இமயவரம்பன், பிரபாகர் உள்பட பலர் வடபழநி கமலா தியேட்டர் வெளியே பைக்கில் அமர்ந்தபடி பேசிக்கொண்டிருந்தனர். படம் ஆரம்பித்து பத்து நிமிடங்கள் இருக்கும். அப்போது வேகமாக வந்த இளைஞர் கூட்டம் ஒன்று விறுவிறுவென தியேட்டருக்குள் போனது. அந்தக் கூட்டத்திலிருந்து விலகி இவர்களை நோக்கி வந்த இளைஞர் ஒருவர், இமயவரம்பனைப் பார்த்து ‘ஹாய்’ சொல்கிறார். அவர்தான் விஜய்.\nபிறகு இமயவரம்பன், ‘இவர் அஜித்... இவர் விஜய்’ என இருவரையும் ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்திவைக்கிறார். ‘ஹாய் பாஸ். ஆல் தி பெஸ்ட்’ என்று ஒருவருக்கொருவர் கட்டியணைத்து வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டு கடந்தனர். இருவரும் பின்னாளில் ‘ராஜாவின் பார்வையிலே’ என்ற படத்தில் சேர்ந்து நடிப்போம் என்றோ, பெரிய ஹீரோக்களாக வளர்ந்து ரசிகர்களால் எத���ரெதிர் துருவங்களாக நிறுத்தப்படுவோம் என்றோ அப்போது அவர்களுக்குத் தெரியாது.\nசுரேஷ்மேனன், அப்போது நிறைய விளம்பரப் படங்கள் எடுத்துக்கொண்டிருந்தார். அப்படித்தான் அஜித்துக்கு அவர் பழக்கம். அந்தப் பழக்கத்தில், `அர்விந்த் சுவாமி ஹீரோவாக நடிக்கும் படத்தில் நீங்கள் நடிக்கிறீர்களா’ என்று சுரேஷ்மேனன் கேட்டபோது பண்ணின படம்தான் ‘பாச மலர்கள்’. அந்தச் சமயப் பணத்தேவைகளுக்காக மட்டுமே பண்ணின படம்; நிறைய மனக்கசப்புகளுக்கு இடையில் நடித்த படம். இந்தப் படத்துக்கும் ‘அமராவதி’க்கும் அஜித்துக்கு டப்பிங் பேசியது நடிகர் விக்ரம்.\nகதைப்படி, இதில் அஜித்துக்கு ஆபரேஷன் முடிந்து மருத்துவமனைப் படுக்கையில் இருக்கும் கேரக்டர். அப்போது பைக் ரேஸ் விபத்தில் உண்மையிலேயே சிக்கி, முதுகுத்தண்டில் அடிபட்டு மருத்துவமனையில் இருந்தார். ஆனாலும் சக்கர நாற்காலியில் வந்து படப்பிடிப்பில் கலந்துகொண்டார். கதையும் ஒரிஜினலும் ஒன்றாகவே இருந்ததால், படுத்துக்கொண்டே நடித்தார். அப்போது அஜித்துக்கு இதைத் தவிர பெரிதாக படங்கள் இல்லை. அதனால் டிவி தொடர்களில் நடிக்க நண்பர்கள் பலர் இவரை அழைத்தனர். சீனியர் சினிமா பிரபலம் ஏ.எல்.நாராயணனின் மகன் ஏ.எல்.என்.மோகன் அப்போது தொலைக்காட்சித் தொடர்கள் எடுத்துக்கொண்டிருந்தார். ‘ஒரு நாளைக்கு இரண்டாயிரம் ஆயிரம் ரூபாய் கிடைக்கும். மாசத்துக்கு 25 நாள்கள் ஷூட்டிங். 50 ஆயிரம் ரூபாய் கன்ஃபர்ம்’ என்று அஜித்திடம் கூறியிருக்கிறார். ஆனால் அஜித்தோ, ‘ஐ வில் மேக் இட் ஒன் டே. டோன்ட் வொர்ரி’ என்று நம்பிக்கையுடன் கூறினார். ‘தொலைக்காட்சித் தொடரில் நடிப்பது ஒன்றும் தீண்டத்தகாத விஷயம் அல்ல. ஆனால், சினிமாவுக்காக வந்துவிட்டு பணத்துக்காக மட்டுமே ஏன் டிவி-க்குப் போகவேண்டும் சினிமாவிலேயே ஒருநாள் நிச்சயம் ஜெயிப்பேன்’ என்று அவ்வளவு சிரமங்களிலும் நம்பிக்கையோடு காத்திருந்தார்.\nவிஜய்யின் அம்மா கொடுத்தனுப்பிய உணவை சாப்பிட்ட அஜித், விநாயகர்-அஜித் காம்போ வென்றது எப்படி விளம்பரங்களில் அஜித் இருட்டடிப்பு செய்யப்பட்ட படம் எது விளம்பரங்களில் அஜித் இருட்டடிப்பு செய்யப்பட்ட படம் எது நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி எந்தப் படத்தில் முதன் முதலில் அஜித்துடன் இணைந்தார் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி எந்தப் படத்தில் மு���ன் முதலில் அஜித்துடன் இணைந்தார் அஜித்தின் அதிக பாடல்களுக்கு நடன இயக்கம் அமைத்த டான்ஸ் மாஸ்டர்கள் யார் யார் அஜித்தின் அதிக பாடல்களுக்கு நடன இயக்கம் அமைத்த டான்ஸ் மாஸ்டர்கள் யார் யார் அஜித் வாங்கிய முதல் கார், அதன் நம்பர் என்ன\nஉலகம் சுற்ற விழைகிறேன்... ஊரைச் சுற்றிக்கொண்டிருக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-90-%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-08-15T17:48:54Z", "digest": "sha1:2IYEVNLDJNFNVKQJ3JMNMWO55REWDBCV", "length": 8942, "nlines": 147, "source_domain": "gttaagri.relier.in", "title": "ஒரு ஏக்கரில் 90 டன் கரும்பு மகசூல் சாதனை – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஒரு ஏக்கரில் 90 டன் கரும்பு மகசூல் சாதனை\nசெம்மை சாகுபடி முறையில் ஒரு ஏக்கரில் 90 டன் கரும்பு மகசூல் செய்து மொடக்குறிச்சி விவசாயி சாதனை படைத்துள்ளார்.\nஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகே ஈஞ்சம்பள்ளி வாத்தியார் காட்டுவலசு பகுதியைச் சேர்ந்த விவசாயி ரங்கசாமி. தனது நிலத்தில் விளையும் கரும்பை ஒப்பந்த அடிப்படையில் எழுமாத்தூர் சக்தி சர்க்கரை ஆலைக்கு அரவைக்காக விவசாயி ரங்கசாமி அனுப்பி வருகிறார்.\nசாதாரணமாக ஒரு ஏக்கர் நிலத்தில் 40 முதல் 45 டன் கரும்பு மட்டுமே விளையும். இந்த ஆண்டு ரங்கசாமி ஒரு ஏக்கரில் 90.20 டன் மகசூல் எடுத்து சாதனை படைத்துள்ளார்.இதுகுறித்து, விவசாயி ரங்கசாமி கூறியதாவது:\n15 ஆண்டுக்கும் மேலாக கரும்பு சாகுபடியில் ஈடுபட்டு வருகிறேன். 2005-ஆம் ஆண்டு சொட்டுநீர் பாசனம் அமைக்க சக்தி சர்க்கரை ஆலை சார்பில் ரூ. 5 ஆயிரம் மானியம் அளிக்கப்பட்டது. அதை கொண்டு எனக்குச் சொந்தமான 1.20 ஏக்கர் நிலத்தில் செம்மை கரும்பு சாகுபடி செய்தேன். கடந்த ஆண்டு வறட்சி காரணமாக ஒரு ஏக்கருக்கு 70 டன் மட்டுமே மகசூல் கிடைத்தது.\nஇந்நிலையில், இந்த ஆண்டு எனது 1.20 ஏக்கர் நிலத்தில் 353 ரகம் செம்மை கரும்பு சாகுபடி செய்தேன். சொட்டுநீர் பாசனம் மூலமாக உரம் போன்றவற்றை செலுத்தினேன். கரும்பு தொழில்நுட்பங்கள் குறித்த விவரங்களை மொடக்குறிச்சி சர்க்கரை ஆலை அலுவலர்கள் அவ்வப்போது நேரில் வந்து தெரிவித்தனர். இதன் காரணமாக, இந்த ஆண்டு ஓரு ஏக்கரில் 90.20 டன் கரும்பு விளைந்தது.\nபொதுவாக கரும்பு சோகையை உரித்தால் மட்டும் 10 டன் ஏக்கருக்கு கூடுதலாக கிடைக்க வாய்ப்புள்ளது என்பதை எனது அனுபவத்தின் மூலமாகக் கற்று கொண்டேன்.\nமேலும், இதுதொடர்பான தகவல்களைப் பெற விரும்பும் விவசாயிகள் 09715216281 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nநிலக்கடலை, எள் சாகுபடி இலவச பயிற்சி →\n← இயற்கை முறையில் பாகற்காய் சாகுபடி செய்யும் கிராமம்\nOne thought on “ஒரு ஏக்கரில் 90 டன் கரும்பு மகசூல் சாதனை”\nநன்றி கூடுதல் தகவல் தேவை\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbeauty.tips/58645/", "date_download": "2020-08-15T16:15:48Z", "digest": "sha1:HXFGQVH23U7MCDOENYWY3MKQE4BMSS4E", "length": 12372, "nlines": 214, "source_domain": "tamilbeauty.tips", "title": "சுவையையும் ஆபத்தையும் சேர்த்து தரும் அஜினோமோட்டோ. - Tamil Beauty Tips", "raw_content": "\nசுவையையும் ஆபத்தையும் சேர்த்து தரும் அஜினோமோட்டோ.\nசுவையையும் ஆபத்தையும் சேர்த்து தரும் அஜினோமோட்டோ.\nஉயிர் வாழ்வதற்காக உணவு சாப்பிடும் நுட்பமான தெளிவை மனிதர்கள் மறந்து அநேக வருடங்களாகிவிட்டது. உணவு உடம்பை ஆரோக்யமாக வளர்க்க என்பதை மறந்துவிட்டோம். கண்களைப் பறிக்கும் விதவிதமான உணவு வகைகள், நாக்கிற்கு சுவையைக் கூட்டும் வெந்த வேகாத அரைவேக்காட்டு உணவுகளைத்தான் அதிகம் விரும்புகிறோம்.இவை நிறத்துக்கு இவை சுவைக்கு என்று சேர்த்து தயாரிக்கப்படும் உணவுகள் தான் இன்று அனைத்து வயதினரையும் கட்டிப்போட்டிருக்கிறது. அவற்றில் ஒன்று அஜினோமோட்டோ உப்பு. மோனோ சோடியம் குளூட்டமெட் என்ற வேதி பெயரைக் கொண்டது.\nசாம்பார், ரசம், பிரியாணி என வீட்டு உணவுகளிலும் ஃப்ரைடு ரைஸ், நூடுல்ஸ் என்று துரித உணவுகளிலும் சுவைக்காகவும் வாசனையைத் தூண்டுவதற்காகவும் சேர்க்கப்படும் அஜினோமோட்டோக்கள் சந்தையிலும் விற்பனைக்கு வந்துவிட்டது.\nஉணவு பொருளில் இது தரும் சுவையையும் வாசனையையும் மக்கள் விரும்பியதால் எல்லோர் வீடுகளின் சமையலறையிலும் அஜினோமோட்டோ அலங்கரித்தது. ஆனால் தொடர்ந்து அஜினோமோட்டோ எடுத்துக் கொண்டால் உடல் ஆரோக்யம் நிச்சயம் கெடும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.\nஅஜினோமோட்டோவில் 78% குளுடாமிக் அமிலமும் 22% சோடியமும் கலந்துள்ளது. ஆனால் இயற்கையாகவே பால், பாலிலிருந்து தயாரிக்கப்படும் பொருள்கள், இறைச்சி, மீன், காய்கறிகளில் இந்த அமினோ அமிலங்கள் இயற்கையாகவே இருக்கின்றன. இவை அதிகமாகும் போது உடலுக்கு பிரச்னை உண்டாகிறது.\nமூளையில் உள்ள ஹைப்போ தலாமஸ் பகுதியை பாதிக்கிறது. நமது உடலில் இருக்கும் இன்சுலின், அட்ரினலின் சுரப்பையும் அதிகரிக்கிறது. அதனால் வழக்கத்துக்கு மாறாக அதிக உணவை நாம் எடுத்துக்கொள்ள தூண்டுகிறது. உடலில் துத்தநாகத்தின் அளவை குறைத்து தூக்கத்தை சீர்குலைக்க செய்கிறது.\nமோனோ சோடியம் குளூட்டமெட் இவை உடலில் சேரும் போது ஹார்மோனில் தடுமாற்றங்களை உண்டாக்குகிறது, உடல் சோர்வு, மன அழுத்தம், கோபம், சட்டென்று உணர்ச்சி வசப்படுதல், உடல்பருமன், நீரிழிவுநோய் முதலானவற்றை உண்டாக்குகிறது. நாவின் சுவை மட்டத்தை மறக்க செய்துவிடுகிறது. அஜினோமோட்டோ உணவு வகைகளைத் தொடர்ந்து எடுத்துக்கொள்ளும் குழந்தைகளின் உடல்வளர்ச்சியைத் தூண்டும் ஹார்மோனின் வளர்ச்சி தடைபடுகிறது.\nமேலும் குழந்தைகளுக்கு வயிற்று வலியையும் உண்டாக்குகிறது என்று மருத்துவ ஆராய்ச்சிகளும் எச்சரித்துள்ளன. அதனாலேயே ஒரு வயதுக்கு குறைவான குழந்தைகள் அஜினோமோட்டோ கலந்த உணவைத் தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள்.\n1970 களின் ஆரம்பத்திலேயே சோடியம் குளூட்மெட் கலந்த உணவை சாப்பிட்டால் தலைவலி, வயிறு வலி, ஒவ்வாமை போன்றவை உண்டாகும் என்று அமெரிக்க மருத்துவர்கள் எச்சரித்திருக்கிறார்கள். சர்வதேச மருத்துவர்களும் துரித உணவுகள், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகளுக்கு எதிராக எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். உடல் வளர்ச்சியில் தடை, தலைவலி, ஒவ்வாமை, தூக்க குறைபாடு, உடல் சோர்வு, நீரிழிவு, உடல் பருமன் அனைத்து குறைபாடுகளையும் உருவாக்கும் அஜினோமோட்டோக்களை பயன்படுத்த தான் வேண்டுமா\n ஊறுகாய் பிரியர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து\nசூப்பர் டிப்ஸ் கருகருவென இருக்கும் உதடுகளின் நிறத்தை ரோஸ் நிறமாக்க….\nநாம் தூக்கி எறியும் தேங்காய் ஓட்டில் இத்தனை நன்மைகளா…\nஉடலில் கொழுப்பை குறைக்கும் பச்சை ஆப்பிள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbeauty.tips/88381/", "date_download": "2020-08-15T15:58:46Z", "digest": "sha1:6NN4IRQSGXH77CQEPJOH5CN46JTYBB7U", "length": 10124, "nlines": 214, "source_domain": "tamilbeauty.tips", "title": "உஷாரா இருங்க...! இந்த அறிகுறிகள் இருக்கா? இதோ எளிய நிவாரணம்... - Tamil Beauty Tips", "raw_content": "\nதற்போதைய தலைமுறையில் மாறிவரும் உணவு பழக்கத்தினால் உடலில் வைட்டமின் குறைபாடு ஏற்படுகிறது.\nநம் உடலில் ஏற்படும் ஒரு சில அறிகுறிகளை வைத்தே வைட்டமின் குறைபாட்டை நாம் அறியலாம்.\nவைட்டமின் குறைபாடுகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து சரிசெய்து கொள்ளவில்லை எனில் பிற்காலத்தில் பிறநோய்கள் ஏற்பட காரணமாக அமைந்துவிடும்.\nதற்போது வைட்டமின் குறைபாடு காட்டும் அறிகுறிகள் என்னென்ன, அதற்கான தீர்வு என்ன என்பதையும் பார்ப்போம்.\nநாம் உட்காரும் போதும் , எழுந்திருக்கும் போதும், கைகளை மடக்கும்போதும், தலையை திருப்பும்போதும் டிக் டிக் என்று எலும்புகளில் சத்தம் கேட்டால் உடலில் கால்சியம் சத்து குறைவாக உள்ளது என்பதை நாம் அறியலாம். ஆகவே கால்சியம் சத்து நிறைந்துள்ள உணவுகளான பால், தயிர், மீன், பன்னீர், கீரை போன்றவற்றை சாப்பிட கால்சியம் குறைபாடு நீங்கும்.\nபல் தேய்க்கும்போதும், பழங்களை கடித்து உண்ணும்போதும் இரத்தம் கசிந்தாலும், நாக்கில் வெடிப்பு, புண்கள் ஏற்பட்டாலோ உடலில் வைட்டமின் C குறைவாக உள்ளதை காட்டும் அறிகுறிகள். உடலில் வைட்டமின் C குறைந்தால் நோய் எதிர்ப்பு சக்தியும் குறையும். இதற்கு நெல்லிக்காய், ஆரஞ்சு, எலுமிச்சை, கொய்யா, பப்பாளி போன்ற பழங்களை சாப்பிடவேண்டும்.\nமுடி உதிர்தல், நகம் உடைதல் , தோல் உரிதல் போன்றவை வைட்டமின் B7 குறைவை காட்டும். இதற்கு முட்டை, மீன், பாதாம், வாழைப்பழம், வேர்க்கடலை போன்ற உணவுகளில் வைட்டமின் B7 சத்துக்கள் நிறைந்துள்ளது.\nஉதட்டின் சிகப்பு நிறம் குறைவது,முகம் வெளுத்து காணப்படுவது போன்றவை உடலில் இரும்புச்சத்து மற்றும் ஹீமோகுளோபின் குறைவாக உள்ளதை காட்டும். ஆகவே முருங்கைக்கீரை, பீட்ரூட், ஆட்டு ஈரல், ஆப்பிள் போன்ற இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடவேண்டும்.\nபாத வெடிப்பு, கண்கள் சிவப்பாக இருத்தல் போன்றவை வைட்டமின் B சத்து குறைப்பாட்டை காட்டும். இதற்கு காய்கறிகள் , பழங்கள், கீரை வகைகள் போன்றவற்றை சாப்பிடவேண்டும்.\n ரசிகைகளுடன் ஜாலி நடனம்… தாறுமாறு வைரலாகும் தளபதி விஜய்யின் வீடியோ…\nஇளைஞரை காவல்நிலையம் இழுத்து வந்த பிரபல நடிகர்…மனைவியிடம் சில்மிஷம்…\nசருமம் பொலிவு பெற பசும்பாலில் குளிங்க\nசமை��லறையில் மறைந்துள்ள சில பாரம்பரிய அழகு பராமரிப்புப் பொருட்கள்\nகழுத்தில் உள்ள கருமையை சீக்கிரமாக போக்க சூப்பர் டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2573921", "date_download": "2020-08-15T16:50:27Z", "digest": "sha1:7EL3DGNNCISBDPQPQ5EIU5GKKJJZI56F", "length": 20162, "nlines": 285, "source_domain": "www.dinamalar.com", "title": "ரூ.1000 வாங்க இன்று கடைசி நாள்; பொருட்கள் வினியோகம் துவக்கம்| Last date to avail ration today | Dinamalar", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் 1.94 சதவீதமாக குறைவு ...\nதெலுங்கானாவின் நிலைமையை கண்காணிக்க முதல்வர் ...\nவெள்ளத்தில் தத்தளிக்கும் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்பூர்\nகள்ளத் துப்பாக்கி பயன்படுத்திய இலங்கை தாதா: விசாரணை ...\nரஷ்ய தடுப்பூசியின் முதல் கட்ட உற்பத்தி துவங்கியது ; ...\nதெலுங்கானாவின் திட்டங்களுக்கு கை கொக்கும் பருவமழை\n'இந்தியாவும் அமெரிக்காவும் சிறந்த நண்பர்கள்': மைக் ...\nதோனியை அடுத்து ஓய்வை அறிவித்தார் சுரேஷ் ரெய்னா \nபார்வையாளர்கள் இல்லாமல் நடந்து முடிந்த அட்டாரி ...\nமணிப்பூரில் ஆக.,31 வரை ஊரடங்கு நீட்டிப்பு\nரூ.1000 வாங்க இன்று கடைசி நாள்; பொருட்கள் வினியோகம் துவக்கம்\nசென்னை : முழு ஊரடங்கு அமலான பகுதிகளில் அரசு அறிவித்த 1000 ரூபாய் நிவாரணத்தை வாங்காதவர்கள் ரேஷன் கடைகளில் அதை வாங்குவதற்கான அவகாசம் இன்றுடன்(ஜூலை 10) முடிகிறது. அத்துடன் இம்மாதத்திற்கான இலவச பொருட்கள் வினியோகமும் இன்று துவங்குகிறது.\nதமிழக ரேஷன் கடைகளில் ஏப்ரல் முதல் ஜூன் வரை வழங்கியது போல இம்மாதமும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரிசி, கோதுமை, துவரம் பருப்பு, பாமாயில், சர்க்கரை போன்றவை இலவசமாக வழங்கப்பட உள்ளன.கார்டுதாரர்கள் கூட்டமாக வருவதை தடுக்க எந்த தேதி, நேரத்திற்கு வர வேண்டும் என குறிப் பிடப்பட்ட 'டோக்கன்' கள் அவர்களின் வீடுகளில் இம்மாதம் 6ம் தேதி முதல் நேற்று வரை வழங்கப்பட்டன.\nஇன்று முதல் ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் துவங்குகிறது. இதற்காகவே கடைகளுக்கு இன்று வார விடுமுறையாக இருந்தாலும் அவை வழக்கம் போல செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nசென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள் மதுரையில் சில இடங்களில் ஜூன் இறுதியில் முழு ஊரடங்கு அமலானதால் அந்த பகுதிகளில் வசிக்கும் 27.22 லட்சம் அரிசி கார்டுதாரர்களுக்கு தலா 1000 நிவாரணம் வழங்க அரசு உத்தரவிட்டது. நிவாரண தொகை கார்டுதாரர்களின் வீடுகளில் வழங்கும் பணி ஜூன் 30ல் முடிந்த நிலையில் 1.53 லட்சம் பேர் வாங்கவில்லை.\nஇதையடுத்து நிவாரணம் வாங்காதவர்கள் இம்மாதம் 6ம் தேதி முதல் 10ம் தேதி வரை ரேஷன் கடைகளில் வாங்கி கொள்ள உணவு துறை அவகாசம் வழங்கியது. அந்த அவகாசம் இன்றுடன் முடிகிறது.முகக் கவசம் அணிந்து வருவோருக்கு மட்டுமே ரேஷன் பொருட்களை வழங்குமாறு கடை ஊழியர்களை கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags tamil nadu tamil nadu news ration ரேஷன் கடை ஊரடங்கு 1000 ரூபாய் நிவாரணம் இலவச பொருட்கள் வினியோகம்\nமாயமான தென்கொரிய மேயர் சடலமாக கண்டெடுப்பு\nஜூலை 10: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nநடுவுல ஒரு மூனு மாசம் தான். அப்புறம் பாருங்க தமிழ்நாட்டில் பணம் கொட்டோ கொட்டுது கொண்டாடும். இது தமிழ் நாடய்யா, தெரிஞ்சிக்கோ\nஅவர்கள் எல்லாம் ஏற்கனவே ஊரை காலி செய்து விட்டு போய் விட்டனர் என்று அர்த்தம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமாயமான தென்கொரிய மேயர் சடலமாக கண்டெடுப்பு\nஜூலை 10: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=9534&name=Baski", "date_download": "2020-08-15T18:29:30Z", "digest": "sha1:CIPNBBEEACOVLYGLXLZIZDPTGY52WIQN", "length": 13600, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: Baski", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Baski அவரது கருத்துக்கள்\nBaski : கருத்துக்கள் ( 31 )\nபொது சாத்தான்குளம் வழக்கு சிபிஐக்கு மாற்றம் அரசாணை வெளியீடு\nஇது போன்ற போலீஸ் காரர்களை கண்டிப்பாக (மிக கடுமையாக) தண்டிக்க வேண்டும்.. மக்களுக்கு போலீஸ் மீது பயம் எப்பவும் உண்டு.. இது ஒரு அதிகார துஷ்ப்ரயோகம் 30-ஜூன்-2020 05:35:06 IST\nஅரசியல் பொருளாதாரத்தை கொரோனா வீழ்த்தும் ராகுல்\nசினிமா வலிமை - புதிய லுக்கில் அஜித் : வைரலான புகைப்படங்கள்...\nதல செம லுக்.... செம மாஸ்.. . தெறிக்க விடுறார்...அடுத்த படத்தில் (\"வீரியம்\") இன்னும் வெண்மையான முடியோட வருவார்... 21-நவ-2019 21:35:33 IST\nசம்பவம் மாணவியை கடித்த பாம்பு ஆசிரியை அலட்சியத்தால் பலியான பரிதாபம்\n// தரையில் இருந்த ஓட்டை வழியே வெளியே வந்த பாம்பு // அந்த பாம்பு அங்கே தான் இருந்து உள்ளது... மாணவர்கள் வந்து போறே பள்ளிகளில் ஒழுங்கான கட்டமைப்பு செய்தல் வேண்டும்.. ஆசிரியர்கள் கல்வி சொல்லி கொடுப்பது மட்டும் கடமை இல்லை...குழந்தைகளை பாதுகாப்பபாக பார்த்து கொள்வதும் தான்,.. 21-நவ-2019 21:25:48 IST\nகோர்ட் ஐஎன்எக்ஸ் வழக்கு சிதம்பரத்திற்கு நவ.,13 வரை நீதிமன்றக் காவல்\nநீதி தேவதை கண், வாய், காது எல்லாம் மூடிவிட்டது.... மாசக்கணக்குல அப்படி என்னப்பா விசாரிக்குறீங்க... அமித் ஷா வை சந்தோச படுத்த இந்த விளையாட்டோ\nஅரசியல் சிறை உணவால் எடை குறைந்த சிதம்பரம்\nஅமித் ஷா , மோடி போல் உழைத்து , டி ஆத்தி கோடிகள் சேர்க்கணும்.... இப்படி நல்லா படிச்சிட்டு சம்பாதிச்சா ஊரு வாய்க்கு வந்ததை பேசும்.. பொய் கேஸ் வரும்.. திகார் வரும்.... 04-அக்-2019 03:41:45 IST\nசம்பவம் நீரோடையை மறித்து தனியார் தடுப்பணை\nநீர் சேமிப்பு அவசியம்... தடுப்பணைகளும் அவசியம்... கட்டுவதற்கு தான் அரசு வர வேண்டும்.. தனியார் செய்துள்ளது தவறு தான்.. நீரோடை அரசு சொந்தம்.. இப்போ இந்த அணையும் அரசுக்கு சொந்தம்.. 02-ஜூலை-2019 01:03:04 IST\nஅரசியல் எந்த ஹிந்துவும் தீவிரவாதி கிடையாது கமலுக்கு பிரதமர் பதில்\nஎங்கே சார் இந்த கொடுமை இன்னும் நடக்குது... இல்ல சும்மாகாட்டிக்கும் எடுத்து விடுறீங்களா\nஅரசியல் முக்கியமான வரலாற்று தருணம் பிரதமர் மோடி பெருமிதம்\nஎல்லாருக்கும் கொண்டாட்டம்... கருணா இருந்திருந்தால் எதிர்ப்பு தெரிவித்திருப்பார்... 09-ஜன-2019 02:48:21 IST\nசம்பவம் ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணின் ஆபாச வீடியோ வீட்டை முற்றுகையிட்டு போராட்டம்\nஇது உண்மையா... அதுவே இன்னும் தெரியவில்லை.. இப்போ இருக்கிற தொழில் நுட்பத்தில் என்ன வேணுமுனாலும் செய்யலாம்...அப்படியிருக்க ஏன் இவ்வளவு உணர்ச்சிவசப்படுதல் .... அவர்கள் தனி வாழ்வில் இருந்த ஒரு தொடர்பு (கண்டிப்பாக தவறு தான்)... ஸ்டெரிலைட் ஆலை போராட்டத்திரிக்கும் என்ன சம்பந்தம்..... 27-நவ-2018 03:01:08 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://breakingnews.tamil.best/2020/04/15.html", "date_download": "2020-08-15T15:52:29Z", "digest": "sha1:LTTOBIFTSVM4N2WAVCYSPMA3777AEBV6", "length": 2992, "nlines": 14, "source_domain": "breakingnews.tamil.best", "title": "ஊரடங்கு உத்தரவில் மோசமாக நடந்து கொண்ட 15 நாடுகள்! கவலை வெளியிட்ட ஐ.நா - தமிழ் யாழ் செய்திகள்", "raw_content": "Home News Slider ஊரடங்கு உத்தரவில் மோசமாக நடந்து கொண்ட 15 நாடுகள்\nஊரடங்கு உத்தரவில் மோசமாக நடந்து கொண்ட 15 நாடுகள்\nகொரோனா தடுப்பு நடவடிக்கையில் அவசரநிலையை அறிவித்த நாடுகளில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கவலை தெரிவித்துள்ளது.\nஅந்த நாடுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சிலர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஊரடங்கு உத்தரவில் மோசமாக நடந்து கொண்ட பதினைந்து நாடுகளின் பட்டியலில் இலங்கையையும் உள்ளடக்கியுள்ளது.கொரோனா வைரஸை கட்டுப்படுத்த உலகெங்கிலும் சுமார் 80 நாடுகளில் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டது. இதில் 15 நாடுகளில் உள்ளவர்கள் துன்புறுத்தலுக்கு ஆளானதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nதமிழ் வம்சாவளி அதிபர் கிம்: அதிர வைக்கும் ஆதாரங்கள்.\nதமிழன் என்றால் வீரமும், அடங்காத குணமும் கொண்டவர்கள் என்று நம்மவர்களுக்கு மட்டும் தெரியும். கொரிய நாட்டு மக்களுக்கும் நமக்கும் உள்ள இன ஒற்று...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/channels/vaasagarkaditham/vaasagarkaditham.aspx?Page=10", "date_download": "2020-08-15T15:50:38Z", "digest": "sha1:A235SK3NX353ITFEFL5P32GPZSSI5G3M", "length": 7998, "nlines": 43, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Magazine", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nமே 2010: வாசகர் கடிதம்\nநாகநந்தி அவர்களைப் பற்றிய ஹரி கிருஷ்ணனின் (ஹரிமொழி) கட்டுரைத் தொடர் அற்புதம். ஏதோ நாகநந்தி என்பவரைப் பற்றிய கட்டுரை என்றதும் அப்புறம் படிக்கலாம் என்றுதான் நினைத்தேன். மேலும்... (1 Comment)\nஏப்ரல் 2010: வாசகர் கடிதம்\nதென்றல் நல்ல பொழுதுபோக்குப் பத்திரிக்கை என்பதோடு அல்லாமல், மிகவும் பயனுள்ளதாகவும், தரமுள்ளதாகவும் அமைந்துள்ளது. டிசம்பர் 2009 தென்றலில் சிரிக்க சிந்திக்க பகுதியில்... மேலும்...\nமார்ச் 2010: வாசகர் கடிதம்\nவட அமெரிக்காவில் தென்றலை உலாவரச் செய்து 10 ஆண்டுத் தமிழ்ச் சேவையை��் கடந்திருக்கிறீர்கள் மகத்தான தங்கள் பணிக்கு அன்பான பாராட்டுக்கள். மேலும்... (1 Comment)\nபிப்ரவரி 2010: வாசகர் கடிதம்\nதென்றல் இந்தியாவில் வெளிவரும் தமிழ் வார, மாத இதழ்களிலிருந்து வேறுபட்டு முழுக்க முழுக்கத் தூய தமிழில் வருவது மிகவும் பாராட்டுக்குரியது. மேலும்...\nஜனவரி 2010: வாசகர் கடிதம்\n'தென்றல்' அமெரிக்கத் தமிழ்ச் சமுதாயத்தை இணைக்கும் பாலமாகிவிட்டது என்று கூறினால் சூரியனுக்குக் கற்பூரம் காட்டுவது போலாகும். ஒவ்வொரு முறை இந்தியாவுக்குச் செல்லும் போதும் எனது நண்பர்களுக்கு... மேலும்...\nடிசம்பர் 2009: வாசகர் கடிதம்\nமதுரபாரதியின் 'கண்ணீர் விடாதவருக்காகக் கண்ணீர்' படிக்கையில் கண்ணில் நீர் தளும்பிவிட்டது. வார்த்தையினால் மனதைத் தொடும் உன்னதம் ஒரு சிலருக்கே வாய்க்கும், மதுரபாரதியைப் போல. மேலும்...\nநவம்பர் 2009: வாசகர் கடிதம்\nஜூலை 2009 இதழிலிருந்து தென்றலைப் படித்து வருகிறேன். மிகவும் சுவையாக உள்ளது. ஆன்லைனிலும் படிக்கிறேன். எழுத்தாளர், நேர்காணல்கள் ஆகிய பகுதிகளில் கிடைக்கும் அளவற்ற... மேலும்... (1 Comment)\nஅக்டோபர் 2009: வாசகர் கடிதம்\nதென்றல் (செப். 2009) நகைச்சுவை இதழ் மீண்டும் மீண்டும் எடுத்துப் படித்துச் சுவைக்க வைத்தது. வாழ்க்கையில் மனிதர்கள் சிரிக்கவே மறந்து போய் விடுவார்களோ என்ற ஓர் அச்சமே... மேலும்...\nசெப்டம்பர் 2009: வாசகர் கடிதம்\nதென்றல் ஆகஸ்ட் இதழில் முடிவு பெற்ற வற்றாயிருப்பு சுந்தர் அவர்களின் 'மூன்றாண்டுகளுக்குப் பிறகு' தொடர் மிக நன்றாக இருந்தது. பொதுவாக இந்தியா சென்று வருபவர்கள் அங்கு நுனிப்புல் மேய்வது போலப் பார்த்துவிட்டு வந்து இந்தியா ஒளிர்கிறது, மிளிர்கிறது... மேலும்...\nஆகஸ்டு 2009: வாசகர் கடிதம்\nதென்றல் பத்திரிகை படித்து மிகவும் மகிச்சியடைந்தேன். அது எல்லா விஷயங்களையும் விவரமாக விவரிக்கிறது. சிறுகதைகள், நிகழ்வுகள், நடந்தவை, மருத்துவம், தெய்வீகம், நேர்காணல், ஹரிமொழி முதலியவை தரம் நிறைந்தவைகளாக உள்ளன. மேலும்... (1 Comment)\nஜூலை 2009: வாசகர் கடிதம்\nதென்றலைத் தொடர்ந்து படித்துவருகிறேன். ஜூன், 2009 இதழில் எனக்கு சிறப்பாகப் பிடித்தது மணியன் செல்வனின் அருமையான நேர்காணல், சாதனையாளர் பி. வெங்கட்ராமன் பற்றிய குறிப்பு மற்றும் இலங்கைச் செய்தி, எல்லைகளில்லா மருத்துவர் போன்றவை. மேலும்... (1 Comment)\nஜூன் 2009: வாசகர் கடிதம்\nமே ம��த தென்றல் இதழ் பக்கத்துக்குப் பக்கம் பாராட்டுக்குரியது. சை. பீர்முகம்மது அவர்களின் சிறுகதையின் ஒவ்வொரு வரியையும் ரசித்துப் படித்தேன். அதிலும் மூன்றாவது பாரா... மேலும்... (1 Comment)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/294034.html", "date_download": "2020-08-15T17:06:02Z", "digest": "sha1:KRIYNIQ4XEABPF5CLV4HS7E6CUBXUZPT", "length": 6757, "nlines": 144, "source_domain": "eluthu.com", "title": "நம்பிக்கைப் பிடி - முயற்சி கவிதை", "raw_content": "\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : பெ. ஜான்சிராணி (30-May-16, 5:22 pm)\nசேர்த்தது : PJANSIRANI (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2020-08-15T15:53:11Z", "digest": "sha1:577XSCKH76D7UUIPT2PGIQCDQG3JIGNQ", "length": 13029, "nlines": 66, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சித்தாரா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசித்தாரா கிருஷ்ணகுமார் (Sithara Krishnakumar) (பிறப்பு: சூலை 1, 1986) என்பவர் இந்தியாவைச் சேர்ந்த பின்னணி பாடகியும், இசையமைப்பாளரும், நடிகையும் ஆவார்.[1] இவர் பிரதானமாக மலையாள திரைத்துறையிலும், மேலும் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட திரைத்துறைகளிலும் பணியாற்றுகிறார். சித்தாரா இந்துசுதானி மற்றும் பாரம்பரிய கர்நாடக இசை மரபுகளில் பயிற்சி பெற்றவரும், அங்கீகரிக்கப்பட்ட கசல் பாடகியும் ஆவார்.[2] சிறந்த பாடகருக்கான இரு கேரள மாநில திரைப்பட விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.\nஒர் ஓணம் கொண்டாட்ட நிகழ்ச்சியில் சித்தாரா\nதேஞ்ஞிப்பாலம், மலப்புறம் மாவட்டம், கேரளம், இந்தியா\nநாட்டார் பாடல்கள், இந்திய பாரம்பரிய இசை, பின்னணிப் பாடகர், கசல் (இசை)\nபின்னணிப் பாடகர், இசை இயக்குனர்\nசித்தாரா உலகம் முழுவதும் பல கச்சேரிகளிலும், மேடை நிகழ்ச��சிகளிலும் பங்கேற்றுள்ளார். நாட்டுப்புற இசையில் ஆர்வமுடைய சித்தாரா கேரளாவில் உள்ள பல்வேறு பிரபலமான இசைக் குழுக்களுடன் இணைந்து நிகழ்ச்சிகள் கொடுத்துள்ளார்[3] 2014 ஆம் ஆண்டில் ஈசுட்ராகா என்ற இசைக் குழுவை உருவாக்கினார். இவர் சமகால நாட்டுப்புற மற்றும் பாராம்பரிய பாடல்களின் குழுவான மலபரிகசு குழுவின் பத்து உறுப்பினர்களில் ஒருவராவார்.[4]\nசித்தாரா கேரளாவில் மலப்புறத்தில் பிறந்தார். பாரம்பரிய கலைகளில் ஆர்வமுள்ள குடும்பத்தில் பிறந்த சித்தாரா தனது குழந்தைப் பருவத்தில் இசை உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டு நான்கு வயதில் பாடத் தொடங்கினார். இவர் செயின்ட் பால்சு மேல்நிலைப்பள்ளி தெங்கிபலம், கோழிக்கோடு பல்கலைக்கழக வளாகப் பள்ளி மற்றும் செலம்பிராவிலுள்ள என்.என்.எம் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் பயின்றார். மேலும் ஃபெரோக்கின் ஃபாரூக் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றார்.[5] இவற்றுடன் கேரளாவின் கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.\nசித்தாரா 2007 ஆம் ஆண்டு ஆகத்து 31 அன்று இருதயவியல் நிபுணரான வைத்தியர் எம் சயீசு என்பவரை மணந்தார். இத் தம்பதியினருக்கு 2013 ஆம் ஆண்டு சூன் 9 அன்று சாவன் ரிது என்ற பெண் குழந்தை பிறந்தது. சித்தாரா குடும்பத்தினருடன் கேரளாவின் அலுவாவில் வசிக்கின்றார்.\nசித்தாரா நடனக் கலைஞராக தனது கலை வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னாளில் பின்னணி பாடகியாக ஆனார். குரு சிறீ ராமநட்டுக்கரா சதீசன் மற்றும் பாலாய் சி.கே.ராமச்சந்திரன் ஆகியோரிடம் கர்நாடக இசையில் பயிற்சி பெற்றார். சித்தாரா உசுதாத் பியாசு கானிடமிருந்து இந்துசுதானி பாரம்பரிய இசையில் விரிவான கல்வியைப் பெற்றார். இவர் கலாமண்டலம் வினோடினியால் பயிற்றுவிக்கப்பட்ட பாரம்பரிய நடனக் கலைஞரும் ஆவார். இவரது பன்முகத் திறமைகளுக்காக, காலிகட் பல்கலைக்கழக கலை விழாவில் கலாதிலகம் என்ற பட்டம் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக வழங்கப்பட்டு (2005 மற்றும் 2006) பாராட்டப்பட்டார். [6]கொல்கத்தாவின் ரவீந்திர பாரதி பல்கலைக்கழகத்தில் இந்துசுதானி கியால் இசை மற்றும் குரல் இசை ஆகியவற்றில் முதுகலைப் பட்டம் பெற்றார்[7]\n2007 ஆம் ஆண்டில் வினயனின் மலையாள திரைப்படமான அதிசயனில் பம்மி பம்மி பாடலில் பின்னணி பாடகியாக அறிமுகமானார். அதற்கு முன்ப�� ஆசியநெட் சப்தா சுவரங்கள் (2004), கைராலி டிவி காந்தர்வா சங்கீதம் (சீனியர்சு) மற்றும் ஜீவன் டிவி குரல் 2004 போன்ற பல இசை திறமை நிகழ்ச்சிகளில் வெற்றியாளராக திகழ்ந்தார். 2008 ஆம் ஆண்டில் ஜீவன் டிவியின் 20 மில்லியன் ஆப்பிள் மெகாஸ்டார்ஸையும் வென்றார். சித்தாரா கசல் மற்றும் பிற இசைகளில் மேடை கலைஞராக புகழ் பெற்றார். ஓசெப்பச்சன், எம்.ஜெயச்சந்திரன் , ஜி.வி.பிரகாஷ் குமார், பிரசாந்த் பிள்ளை, கோபி சுந்தர், பிஜிபால், ஷான் ரஹ்மான் போன்ற பிரபல இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ளார். மேலும் மலையாளம் மற்றும் பிற இந்திய மொழிகள் உட்பட 300 க்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களைப் பாடியுள்ளார்.[8]\n2017 ஆம் ஆண்டில், என்டே ஆகாசம் என்ற அவர் எழுதிய பாடலைக்கு இசையமைத்தார். இது சர்வதேச மகளிர் தினத்தை நினைவூட்டும் வகையில் கேரள மாநில மகளிர் மேம்பாட்டுக் கழகம் நடத்திய நிகழ்ச்சியில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இக் காணொளி இரவுநேர பெண் தொழிலாளர்களின் வாழ்க்கையை சித்தரித்தது.[9]\nசித்தாரா மிதுன் ஜெயராஜுடன் உதலாசம் திரைப்படத்தில் இசை அமைப்பாளராக பணியாற்றினார். இத் திரைப்படம் அவரது கணவர் டாக்டர் சஜிசின் டாக்டர்ஸ் திலிமா- என்ற பதாகையின் கீழ் தயாரிக்கப்படுகிறது.[10] சித்தாரா பிசாரடி இயக்கிய மலையாள திரைப்படமான கணகந்தர்வனில் ஒரு சிறிய வேடத்தில் தோன்றினார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 பெப்ரவரி 2020, 01:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2228560", "date_download": "2020-08-15T17:53:45Z", "digest": "sha1:ZPQ7CATPZ44CJ4PW6R5PCTHI7O3RVKSZ", "length": 3129, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சின்யா யாமானாக்கா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சின்யா யாமானாக்கா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n11:30, 27 மார்ச் 2017 இல் நிலவும் திருத்தம்\n94 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கிஇணைப்பு category சப்பானிய உயிரியலாளர்கள்\n13:51, 26 மார்ச் 2017 இல் நிலவும் திருத்���ம் (தொகு)\nAswnBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு category வாழும் நபர்கள்)\n11:30, 27 மார்ச் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAswnBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு category சப்பானிய உயிரியலாளர்கள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2573922", "date_download": "2020-08-15T17:28:14Z", "digest": "sha1:FHWGYGLXDUQZ5P3I5DXLOW4PJD4MUYQS", "length": 16916, "nlines": 247, "source_domain": "www.dinamalar.com", "title": "ஜூலை 10: இன்றைய பெட்ரோல், டீசல் விலை?| Petrol, diesel price remain unchanged | Dinamalar", "raw_content": "\nஇந்திய சுதந்திரதினத்தையொட்டி கூகுள் வெளியிட்ட ...\nஇந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் 1.94 சதவீதமாக குறைவு ...\nதெலுங்கானாவின் நிலைமையை கண்காணிக்க முதல்வர் ...\nவெள்ளத்தில் தத்தளிக்கும் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்பூர்\nகள்ளத் துப்பாக்கி பயன்படுத்திய இலங்கை தாதா: விசாரணை ...\nரஷ்ய தடுப்பூசியின் முதல் கட்ட உற்பத்தி துவங்கியது ; ...\nதெலுங்கானாவின் திட்டங்களுக்கு கை கொக்கும் பருவமழை\n'இந்தியாவும் அமெரிக்காவும் சிறந்த நண்பர்கள்': மைக் ...\nதோனியை அடுத்து ஓய்வை அறிவித்தார் சுரேஷ் ரெய்னா \nபார்வையாளர்கள் இல்லாமல் நடந்து முடிந்த அட்டாரி ...\nஜூலை 10: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nசென்னை: சென்னையில் இன்று (ஜூலை 10), பெட்ரோல் லிட்டருக்கு 83.63 ரூபாய், டீசல் லிட்டருக்கு 77.91 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nபொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட, மார்ச் இறுதிக்கு பின், ஜூன், 7ம் தேதி, பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தின. அன்று, தமிழகத்தில், லிட்டர் பெட்ரோல், 76.07 ரூபாய்க்கும்; டீசல், 68.74 ரூபாய்க்கும் விற்பனையானது. அதை தொடர்ந்து, பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு, தினமும், உயர்த்தப்பட்டு வந்தது.\nசென்னையில் நேற்று, லிட்டர் பெட்ரோல், 83.63 ரூபாய்க்கும்; டீசல், 77.91 ரூபாய்க்கும் விற்பனையானது. இந்நிலையில், 12வது நாளாக இன்றும், பெட்ரோல் விலையில் மாற்றம் செய்யப்படாமல், 83.63 ரூபாய்க்கும், டீசல், 4வது நாளாக விலையில் மாற்றமின்றி 77.91 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nரூ.1000 வாங்க இன்று கடைசி நாள்; பொருட்கள் வினியோகம் துவக்கம்(5)\nசாத்தான்குளம் மரணம்: சி.ப���.ஐ., விசாரணை இன்று துவக்கம் (9)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nரூ.1000 வாங்க இன்று கடைசி நாள்; பொருட்கள் வினியோகம் துவக்கம்\nசாத்தான்குளம் மரணம்: சி.பி.ஐ., விசாரணை இன்று துவக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2014/04/blog-post_4616.html", "date_download": "2020-08-15T15:58:19Z", "digest": "sha1:PFC6KMHR6YQDDDF3VLHFLCVM6M5DQT3Q", "length": 17210, "nlines": 44, "source_domain": "www.namathumalayagam.com", "title": "கிழக்கும் மலையகமும் இணைந்த இலக்கிய நிகழ்வுகள் - மல்லியப்புசந்தி திலகர் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » கிழக்கும் மலையகமும் இணைந்த இலக்கிய நிகழ்வுகள் - மல்லியப்புசந்தி திலகர்\nகிழக்கும் மலையகமும் இணைந்த இலக்கிய நிகழ்வுகள் - மல்லியப்புசந்தி திலகர்\nஅண்மையில் மலையகத்தின் மூத்த எழுத்தாளரும் ஈழத்தின் முக்கிய சிறுகதை படைப்பாளியுமான தெளிவத்தை ஜோசப் அவர;களின் மூன்று நூலகளின் அறிமுகம் கிழக்கிலங்கையில் அறிமுகம் செய்துவைக்கப்பட்டது. முதலாவது நிகழ்வு வாழைச்சேனை பொதுநூலகத்தில் நூலகர் உருத்திரன் தலைமையில் இடம்பெற்றது.\nஅறிமுகவுரையை நிகழ்த்திய மலையக எழுத்தாளர் மல்லியப்புசந்தி திலக ர்: ‘சமூக மாற்றத்தை ஏற்படுத்த வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கச் செய்யவேண்டியுள்ளது. அதற்காகவே எமது பாக்யா பதிப்பகம் நாம் நூலகம் தொடர்;பான விடயங்களை முன்னெடுத்து வருகின்றோம். நமது அறிவுக்கருவூலங்களை அழிக்க நூலகங்களை எரிப்பதும், உடைப்பதும் நிகழ்ந்;திருக்கிறது. இந்த வாழைச்சேனை நூலகமும் இரண்டுமுறை உடைபட்டு இப்போது மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளதாக அறியமுடிகின்றது. இதனை மீள ஒழுங்கமைப்பதில் வாழைச்சேனை பிரசேசபை செயலாளர் திரு.சஹாப்தீன் அவர்களின் பணி முக்கியத்துவம் பெற்றிருப்பதனை அறிய முடிகின்றது’ என கூறியதுடன் அவரிடம் வாழைச்சேனை பொதுநூலகத்துக்கு ஒரு தொகுதி நூல்களையும் அன்பளிப்பு செய்தார்.\nகருத்துரை வழங்கிய காகம் பதிப்பகத்தின் நிறுவுனர் ஏ.பி.எம்.இத்ரீஸ்: ‘நான் சிறுபையனாக இந்த வாழைச்சேனை நூலகத்துக்கு வந்திரு���்கிறேன். கிட்டத்தட்ட 35 வருடங்களுக்குப்பின்னர் தான் இன்று இதற்குள் நுழைகிறேன். நாட்டில் இடம்பெற்ற யுத்த சூழ்நிலைகள் நமது சமூகங்களுக்கு இடையே ஏற்படுத்திய கசப்புணர்வு எனது ஒட்டமாவடி கிராமத்தின் அடுத்த எல்லையில் இருக்கும் வாழைச்சேனை நூலகத்திற்கு வருவதற்கு கூட தடையாக இருந்திருக்கிறது என்பது வேதனைக்குரியது. இன்று மலையகத்தில் இருந்து வருகை தந்திருக்கும் மலையக எழுத்தாளர் கள் நமது இரண்டு சமூகங்களுக்கு இடையே இலக்கிய உறவை புதுப்பிக்கும் நாளாக இதனை மாற்றியுள்ளார்கள். தெளிவத்தை ஜோசப் போன்ற மூத்த எழுத்தாளர் கிழக்குக்கு வருகை தந்து எம்மோடு உறவாடுவது என்பது நாம் பெற்ற பாக்கியம். விஷ்ணுபுரம் விருதுக்கு தெளிவத்தையை தெரிவு செய்திருப்பது எந்தளவு தூரம் பொருத்தமானது என்பது அவரது படைப்புக்களை வாசிக்கும் போது புரிகிறது. அவரின் ‘காலங்கள் சாவதில்லை’ என்கிற நாவலையும் ‘நாமிருக்கும் நாடே’ என்கிற சிறுகதை தொகுப்பை மாத்திரமே வாசித்திருந்த பலருக்கு இன்று ஒரே நாளில் அவரது மூன்று புதிய நூல்களின் அறிமுகம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி. ஆனால் தினசரிகளில், வார இதழ்களில், சீரிய இதழ்களில் அவரது படைப்புகளை வாசித்த வாசகர்கள் பலரை நாம் இங்கு காண முடிகின்றது. அவரது படைப்புகளில் தெரியும் யதார்த்தம் அவரைப்பார;த்ததும் வெளிப்படுகிறது. வெளிப்படையாகவும் யதார்த்தமாகவும் வாழும் எழுதும் எழுத்தாளர்கள் அரிது. ஆனால் தெளிவத்தை அதற்கு உதாரணமானவராவே திகழ்கிறார்;’ என்றார். எழுத்தாளர் தாழை செல்வரத்தினம், முன்னாள் நூலகர் ரவீந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.\nஏற்புரை ஆற்றிய தெளிவத்தை ஜோசப் அவர்கள்: ‘ஐம்பது வருடமாக எழுதிக்கொண்டிருக்கிறேன். ஓரு சில தடவைகள் கிழக்குப்பக்கம் வந்திருக்கிறேன். ஆனால் இது புதிய அனுபவம். யுத்தம் இல்லாத காலப்பகுதியில் நான் வரும் முதல் பயணம் இது. யுத்தம் நமக்குள் எத்தனை பின்னடைவைத் தந்துள்ளது என்பது இங்குள்ள நிலைமைகளைப் பார்க்கும் போது புரிகிறது. இங்கே இரண்டு சமூகங்கள் இலக்கிய ரீதியாகக் கூட உறவாட முடியாத ஒரு சூழ்நிலை இருந்திருக்கின்றது என்பது வேதனைக்குரியது. இரண்டரக்கலந்து வாழ்ந்தவர்கள் தமது கிராமங்களின் எல்லைகளை வரையறுத்துக்கொண்டு குழுக்களாகிப் போன சோக வரலாற்ற���னை அறிய முடிகின்றது.\nமலையக மக்களாகிய நாங்களும் பல்வேறு இன்னல்களை அனுபவித்திருக்கிறோம். ஆனால் கிழக்கிலே தமிழ்பேசும் இரண்டு சமூகங்கள் கசப்புணர்வு கொள்வது என்பது மனவருத்தத்துக்குரியது. அது நிகழ்ச்சி நிரல் அடிப்படையில் நிகழ்ந்த ஒன்று என்றே கருதுகின்றேன். என்னுடைய ‘மந்திரக்கோல்’ எனும் சிறுகதையில் அந்த சூட்சமத்தை சொல்லியிருக்கிறேன். எவ்வாறு நம்மை அவர்கள் சீண்டிவிடுகிறார்கள் என. ஆனால் இன்று அந்த கசப்புணர்வை கலைந்து உறவுகளை புதுப்பிக்கும் காலமாக இன்றைய நிகழ்வுகள் அமைகின்றன.\nசாதாரணமாக மரத்தினை பார்க்கும் பலருக்கு அந்த மரத்தில் பழங்கள் இருப்பது தெரியாது. சிலருக்கே தெரியும். அதிலும் சிலருக்கு அந்த பழத்திற்குள் விதை ஒன்று இருப்பது தெரியும். இங்கே உரையாற்றிய இத்ரீஸ் போன்ற சிந்தனையாளர;களுக்குத்தான் அந்த விதைக்குள் இன்னுமொரு மரம் இருக்கின்றது என்பது தெரியும். எனவே நம்மிடையேயான உறவுக்குரிய மரம் எங்கோ ஒரு விதைக்குள் மறைந்திருக்கிறது. அது விருட்சமாக வளரவேண்டும். காகம் பதிப்பகம் - வாழைச்சேனை வாசகர் வட்டம் போன்ற நல்லெண்ணக்காரர்கள் அதனை ஆரம்பித்து வைத்திருக்கிறீர;கள். உங்கள் முயற்சி வெற்றியளிக்கும் என்று நம்பிக்கையளிக்கிறது’ என்றார்\nஎழுத்தாளர் முத்துமோகன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். வாழைச்சேனை பிரதேச செயலாளர் திரு.சஹாப்தீன் அவர்களின் நன்றியுரையுடன் விழா நிறைவடைந்தது. காகம் மற்றும் பாக்யா பதிப்பகத்தின் நூல்களின் கண்காட்சியும் விற்பனையும் இடம்பெற்றன.\nமேற்படி நிகழ்வு தவிரந்த பல்வேறு தனிப்பட்ட இலக்கிய சந்திப்புகளும் கலந்தரையடல்களும் இடம்பெற்றன. எழுத்தாளர் ஏபிம்.இத்ரீஸ் அவர் களின் இல்லம், காத்தான்குடி ரவூப் என்ஜினியர் இல்லம் எழுத்தாளர் எஸ்.எல்.எம் ஹனிபா இல்லம் விபுலானந்த இசை நடனக்கல்லூரி என பல்வேறு இடங்களில் சந்திப்புகளும் உரையாடல்களும் இடம்பெற்றன.\nஎழுத்தாளர்கள் இலக்கியச் செயற்பாட்டாளர்கள் எஸ் நளீம், யு.அஹமட், காகம் பதிப்பகத்தின் இம்ரான், இம்தாத், ரபாய்டீன், நவ்பர்;, ஏ.சி.இர;ஸாட், இ.எல்.எம்.இர;ஷாட், எச்.எம்.இஸ்மாயில், நூர;தீன், ஏ.பி.ஷாஜஹான், அயூப் மௌலவி, ஆதம்லெப்பை, சஹாப்தீன், மகுடம் ஆசிரியர் மைக்கெல் கொலின், மறுகா ஆசிரியர் மலர;ச்செல்வன், எழுத்தாளர் உமா வரத��ாஜன், பேராசிரியர் செ.யோகராசா, பேராசிரியர;.சி.மௌனகுரு, திருமதி.சித்ரலேகா மௌனகுரு, எழுத்தாளர் ஜுனைதா சித்தீக், கவிஞர் சாந்தி முகைதீன், சிறுகதையாளர் கௌரிபாலன் முதலான இலக்கிய ஆளுமைகளை சந்தித்து உரையாடும் நிகழ்வாகவும் இந்த இலக்கிய பயணம் அமைந்திருந்தமை சிறப்புக்குரியது. இந்த இலக்கிய பயணம் மலையகத்துக்கும் கிழக்குக்குமான இலக்கிய தொடர்புகளை புதுப்பித்துள்ளது எனலாம்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nதொல்லியல் வடிவத்தில் அடுத்த கட்ட போர்\nஇலங்கையில் சிறுபான்மை இனங்களுக்கு இருக்கும் எஞ்சிய உரிமைகளையும் பறித்தெடுக்கும் வேலைத்திட்டம் மிகவும் நுணுக்கமாகவும், திரைமறைவிலும், பகி...\nஇராவணனின் புஷ்பக விமானத்தை தேடும் இலங்கை அரசு... - என்.சரவணன்\nஇராமாயண காவியத்தில் குறிப்பிடப்படும் இராவணன் பயன்படுத்திய மயில் வடிவிலான புஷ்பக விமானத்தை ஆராய்வதாக இலங்கை அரசின் “சிவில் விமான சேவை ...\nஇராவணனை சிங்களத் தலைவனாக ஹைஜாக் (Hijack) செய்வதன் அரசியல்\nமகாவம்சத்தில் உள்ள இரண்டு வரலாற்றுத் தகவல்கள் சிங்களவர்களுக்கு நெருக்கடிகளைக் கொடுத்துக்கொண்டிருக்கிறது. 1. சிங்களவர்கள் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/2007/03/18/cricket/?like_comment=1895&_wpnonce=bf168ca20f", "date_download": "2020-08-15T16:56:23Z", "digest": "sha1:OFGWAQ7J6NIUMOZ3LLHC7W6VT5PEHVSR", "length": 45218, "nlines": 264, "source_domain": "xavi.wordpress.com", "title": "கிரிக்கெட் வரலாறு |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \n← ஒரு காதலனின் கவலை\nஉன்னை மறந்து விட்டேன் →\n( இந்த வார தமிழ் ஓசை – களஞ்சியம் இதழில் வெளியான கட்டுரை)\nநாடெங்கும் கிரிக்கெட் ஜூரம் ஏறிக் கிடக்கும் சூழல் இது. வீடுகளின் முன்னால், தண்ணீர் இல்லாத குளங்களில், சாலை ஓரங்களில், பள்ளிக்கூட வளாகங்களில், சந்துகளில் எல்லா இடங்களிலும் இந்த விளையாட்டை சிறுவர்களும் இளைஞர்களும் ஆர்வமுடன் விளையாடுவதைப் பார்க்கலாம். உலக அளவிலேயே இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டு சற்று அதிகப்படியான ஆர்வத்துடன் ரசிக்கப்படுகிறது.\nபொழுது போக்கிற்காக இங்கிலாந்திலுள்ள ஆடுமேய்ப்பர்கள் ஆரம்பித்த விளையாட்டே கிரிக்கெட் விளையாட்டு என்று நம்பப்படுகிறது. வாசல்கதவின் முன்னால் ஆடுமேய்ப்பவர் ஒருவர் நிற்க, இன்னொருவர் கல்லை அவரை நோக்கி எறிய குச்சியால் கல்லை அடித்து விளையாடும் விளையாட்டாகத் தான் கிரிக்கெட் ஆரம்பமாகியிருக்கிறது. ஆடுகளை மேய விட்டுக்கொண்டு இடையர்கள் குச்சிகளை வைத்து விளையாடத் துவங்கிய கிராமிய விளையாட்டான கிரிக்கெட் அதன் பின் பல இடங்களுக்கும் பரவி இன்று உலகெங்கும் பரவிவிட்டது.\nஉலகெங்கும் கோடிக்கணக்கான வருவாயை ஈட்டும் இந்த கிரிக்கெட் விளையாட்டு நிகழ்ச்சியை நடத்த அனைத்து தொலைக்காட்சி நிறுவனங்களும் கடும் போட்டியிருகின்றன. காரணம் இதன் மூலம் கிடைக்கும் வருவாய் சாதாரணமாக ஆட்டிடையர்கள் ஆரம்பித்த விலையாட்டு இன்று உலகையே ஆட்டிப் படைக்கும் விளையாட்டாய் மாறியிருக்கும் வரலாற்றைச் சற்றுப் புரட்டிப் பார்த்தால் பல ஆச்சரியங்கள் நமக்கு முன்னால் விரிகின்றன.\nகிரிக்கெட் விளையாட்டைக் குறித்து கிடைத்திருக்கும் மிகப் பழமையான குறிப்பு 1598ம் சேர்ந்தது என்கிறார் பீட்டர் வின் தாமஸ். இதன் மூலம் கிரிக்கெட் விளையாட்டின் தொன்மையை ஓரளவு கணிக்க முடிகிறது. எனினும் பதினேழாம் நூற்றாண்டுகளில் தான் இது பரவலாக ஒரு விளையாட்டாக விளையாடப்பட்டிருக்க வேண்டும் என்பது பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்த பல குறிப்புகளின் மூலம் தெரிய வருகிறது.\n1760களில் கிரிக்கெட் விளையாட்டுக்கான முதல் மன்றம் ஹாம்ஷயர் மாவட்டத்திலுள்ள ஹாமில்டனில் ஆரம்பிக்கப்பட்டது. இதுவே கிரிக்கெட் விளையாட்டுக்காக ஆரம்பிக்கப் பட்ட முதல் மன்றம் என்பது குறிப்பிடத் தக்கது. இந்த மன்றமே கிரிக்கெட் என்னும் விளையாட்டு ஒருவித அங்கீகாரத்துக்குட்பட்ட ஒரு விளையாட்டாக அறியப்படக் காரணமாயிற்று.\nஇந்த ஹாமில்டன் மன்றமே பந்துவீச்சாளர், மட்டையாளர்களுக்கான நுட்பங்கள், மற்றும் விதிமுறைகளை ஆரம்பித்து வைத்தது. இந்த மன்றத்தினர் வகுத்த விதிமுறைகளே பல ஆண்டுகள் இந்த விளையாட்டின் முதுகெலும்பாக இருந்தன.\nஅதன் பின்னர் கிரிக்கெட் விளையாட்டின் அதிகார மையம் மாறியது. லண்டனிலுள்ள லாட்ஸ் மைதானத்தைத் தலைமிடமாகக் கொண்டு 1787ல் மேலிபோன் மன்றம் எனும் பெயரில் ஒரு மன்றம் இயங்கத் துவங்கியது. இந்த மன்றம் ஹாமில்டன் மன்றத்திடமிருந்து அதிகாரத்தையும், தலைமையையும் பெற்றுக் கொண்டது. இப்போது கிரிக்கெட் விளையாட்டுக்கு லாட்ஸ் மைதானம் தலைமையிடமானது.\nஇந்த எம்.சி.சி என்று அழைக்கப்படும் மெலிபோன் கிரிக்கெட் மன்��ம் மிகவும் அதிகாரம் வாய்ந்ததா செயல்பட்டு வந்தது. இன்று வரை கிரிக்கெட் சட்டங்களை அந்த மன்றமே காப்புரிமை பெற்று தக்க வைத்துக் கொண்டுள்ளது. எனவே இன்றும் கூட ஏதேனும் திருத்தம் கிரிக்கெட் விதிமுறைகளில் செய்ய வேண்டுமெனில் அது எம்.சி.சி மூலமாகத் தான் செய்ய வேண்டும். இந்த எம்.சி.சி யே 1967 வரை இங்கிலாந்து கிரிக்கெட்டையும், உலக அளவிலான கிரிக்கெட் போட்டிகளையும் நடத்தி வந்தது.\nகிரிக்கெட் விளையாட்டின் முதல் நாயகனாக இங்கிலாந்தின் டபிள்யூ.ஜி.கிரேஸ் என்பவரைக் குறிப்பிடுகிறார்கள். 1800ம் ஆண்டுகளின் பிற்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆட்டக்காரராக இருந்த அவர் பல்வேறு திருத்தங்களை கிரிக்கெட் விளையாட்டில் செய்தார். தற்போதைய கிரிக்கெட் விளையாட்டின் துவக்கம் அவரே. அக்காலத்தில் இங்கிலாந்தின் அரச குடும்பத்தினருக்கு அடுத்தபடியாக அனைவரும் அறிந்த நபராக இவர் இருந்தார் என்பதே இவருடைய புகழை வெளிப்படுத்தும்.\nஅதன்பின்னர் ஆஸ்திரேலியா நாட்டிலும் கிரிக்கெட் விளையாட்டு ஆரம்பித்தது. ஆஸ்திரேலியா ஏராளம் உள்ளூர் போட்டிகளை நடத்திக் கொண்டிருந்தது. அதன் பின்னர் இங்கிலாந்து அணி 1877ல் ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் செய்து அங்குள்ள மெல்போர்ன் விளையாட்டு அரங்கில் ஆஸ்திரேலியாவை எதிர்த்து விளையாடியது. இதுவே உலகில் நடைபெற்ற முதல் அதிகார பூர்வமான டெஸ்ட் போட்டி.\n1877ம் ஆண்டு நிகழ்ந்த அந்தப் போட்டியில் இங்கிலாந்து 45 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஆண்டுகள் நூறு கடந்தன. 1977ம் ஆண்டும் அதே இரு அணிகளும் அதே மைதானத்தில் மோதின. இப்போதும் வென்றது ஆஸ்திரேலியா அணி தான். அதுவும் அதே 45 ரன்கள் வித்தியாசத்தில் இந்த பரபரப்பான் அபோட்டியே ஆஷர் தொடர் என்று அழைக்கப்பட்டது. இதுவே இன்றைய உலகக் கோப்பைக் கிரிக்கெட்டின் ஆரம்பம் எனலாம்.\nபிரிட்டிஷ் ஆட்சி செய்த நாடுகளிலெல்லாம் கிரிக்கெட் விளையாட்டு விளையாடப்பட்டது. இந்தியாவிலுள்ள ராணுவ வீரர்கள் கூட இந்த விளையாட்டை விளையாடிய வரலாறு உள்ளது. இவ்வாறு பிரிட்டிஷ் மக்களால் உலகின் பல பாகங்களுக்கும் இந்த விளையாட்டு பரவியது. அதுவரை இங்கிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகள் மட்டுமே கிரிக்கெட் விளையாட்டில் சிறந்து விளங்கின.\n1721 – பிரிட்டிஷ் மக்கள் முப்பையில் வந்த ஆண்டுகளிலேயே கிரிக்கெட் ��ிளையாடப்பட்டதற்கான குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. இந்தியா, மேற்கு இந்தியத் தீவுகள் போன்ற நாடுகளில் பிரிட்டிஷ் மக்கள் கிரிக்கெட் விளையாட்டை கற்றுக் கொடுத்தபின் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகளின் கிரிக்கெட் ஆதிக்கம் தளர்ந்தது. இந்தியாவை பிரிட்டிஷ் மக்கள் ஆட்சி செய்து வந்ததால் அந்த கால கட்டத்திலேயே இங்கிலாந்து மக்களை வெற்றி பெற வேண்டும் எனும் வேட்கை இந்தியர்கள் மனதில் அதிகமாய் இருந்ததில் வியப்பில்லை.\nஇந்திய அணியின் முதல் வெளிநாட்டுப் பயணம் 1932ல் நிகழ்ந்தது. அப்போது தான் இந்திய அணிக்கு டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் தகுதி வழங்கப்பட்டது. இங்கிலாதுடனான விளையாட்டுக்காக அந்த அணி லண்டன் சென்றது. இதுவே டெஸ்ட் போட்டிக்கான இந்தியாவின் முதல் வெளிநாட்டுப் பயணம்.\n1950 களில் உலகின் மிகப்பெரிய அணியாக இருந்தது இங்கிலாந்து அதன் பின்னர் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகள் முன்னணிக்கு வந்தன. இங்கிலாந்தின் அதிகாரமும், ஆதிக்கமும் பிற நாடுகளின் வரவால் குறைந்தன.\nஆஸ்திரேலியா கிரிக்கெட் விளையாட்டில் மிக உயரிய இடத்தை முன்பே அடைந்து விட்டிருந்தது. உலகமே வியக்கும் கிரிக்கெட் விளையாட்டு வீரரான டான் பிராட்மேன் – ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் தான். அன்றைய நாட்களில் இங்கிலாந்து அரச குடும்பத்துக்குப் பிறகு உலக அளவில் தெரியப்பட்ட ஒரு மனிதராக இவர் இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது. இவருடைய டெஸ்ட் சராசரி சுமார் 99.94.\nடான் பிராட்மேன் களத்தில் நிற்கிறார் என்றால் பந்துகளைச் சிதறடித்து அணிக்கு வெற்றி தேடித் தருவார் என்று நம்பலாம். இவரை ரன் மெஷின் என்று வர்ணித்தார்கள். இவரை எப்படி ஆட்டமிழக்கச் செய்வது என்பதை அறியாமல் எதிரணி வீரர்கள் திகைத்துப் போயிருந்த காலத்தில் ஒரு புதிய உத்தியைக் கண்டு பிடித்தனர் இங்கிலாந்து நாட்டினர்.\nபாடி லைன் என்று சொல்லப்படும் உடலைக் குறி வைத்து பந்து எறியும் முறையை இவர்கள் ஆரம்பித்தார்கள். இடது பாகம் விழுந்து உடலை நோக்கி வேகமாய் வரும் பந்துகளைச் சமாளிப்பதில் மட்டுமே பிராட்மேன் சற்று தடுமாறுவார் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். இந்த முறை பிராட்மேனை அவுட்டாக்குவதற்காகவே கொண்டுவரப்பட்டது என்பது கவனிக்கத் தக்கது. இந்த முறை வெற்றியும் பெற்றது. 32 – 33ம் ஆண்டைய தொடரில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இந்தத் தொடரில் பிராட்மேன் சராசரி 56 மட்டுமே.\nஆனால் இந்த பந்து வீச்சு முறை மிகப் பெரிய சர்ச்சையை எழுப்பியது. ஆட்களைக் குறி வைத்து எறியும் முறை வழக்கத்துக்கு மாறானது, இது ஆபத்தானது என்று ஆஸ்திரேலிய அரசு மிகப்பெரிய சர்ச்சையைக் கிளப்பியது. இங்கிலாந்து ஆஸ்திரேலிய நாடுகளுக்கிடையே மிகப்பெரிய பிரச்சனையாக இது உரிவெடுத்ததால் இந்த முறையில் பந்து வீசுதல் சட்ட விரோதமானது என தடை செய்யப்பட்டது.\nகிரிக்கெட் விளையாட்டு நாடுகளுக்கிடையே நல்லுறவை ஏற்படுத்தும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாக திகழ்கிறது மேற்கு இந்தியத் தீவுகள் அணி. இந்த அணியில் ஆறு தீவுகளைச் சேர்ந்த வீரர்கள் இடம்பெறுகிறார்கள். இந்த ஆறு தீவுகளும் கலாச்சார, வாழ்க்கை முறை, நாணயம், ஆட்சி என அனைத்து விதங்களிலும் வேறுபட்டு நின்றாலும் கிரிக்கெட் விளையாட்டில் இவை அனைத்தும் ஒன்று பட்டு நிற்கின்றன.\nமேற்கு இந்தியத் தீவுகளுக்கும் கிரிக்கெட் விளையாட்டை ஏற்றுமதி செய்தது இங்கிலாந்து அணி தான். காலனி ஆதிக்கத்திலுள்ள பகுதிகளில் தோட்ட முதலாளிகளின் பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்கூடங்களில் இந்த விளையாட்டு முதலில் விளையாடப்பட்டது. பின்னர் இது மற்ற இடங்களுக்கும் பரவியது. எனினும் கிரிக்கெட் விளையாட்டுக்கு வெள்ளையர்களே முன்னிலை வகித்தார்கள்.\nமுதன் முதலாக மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்குத் தலைமை வகித்த கறுப்பினத்தைச் சேர்ந்தவர் ஃப்ராங்க் ஓரல் என்பவர். இவருடைய வரவே இன அடிமைத்தனத்திலிருந்து அணியை மீட்டது எனலாம். இரண்டாம் உலகப் போருக்குப் பின் மாபெரும் எழுச்சி பெற்ற மேற்கு இந்தியத் தீவுகள் அணி, 1950ல் இங்கிலாந்துக்கு எதிராக வெற்றி பெற்று வியக்க வைத்தது.\nகிளைவ் லாயிட் வரவுக்குப் பின் மேற்கு இந்தியத் தீவுகள் அணி உலக அளவில் மிகப்பெரிய கவனத்துக்குள்ளானது. மிகவும் திறமையாக விளையாடி பல்வேறு சாதனைகளையும் வெற்றிகளையும் அவர்கள் குவித்தார்கள். வெறும் ஐம்பது இலட்சம் மக்களைக் கொண்ட மேற்கு இந்தியத் தீவுகள் அணி உலகை அசைக்கும் வலிமையுள்ள அணியாக மாறியது.\nகிரிக்கெட்டின் தாக்கம் உலகெங்கும் பரவ ஆரம்பித்தபின் உலக கிரிக்கெட் சங்கம், ஐ.சி.சி 1909ல் ஆரம்பிக்கப் பட்டது. பல்வேறு போட்டிகள் சர்வதேச அளவில் ��டத்தப்பட்டன. அதில் மிக முக்கியமான ஒன்று உலகக் கோப்பைக் கிரிக்கெட். இது 1975ம் ஆண்டு ஆரம்பிக்கப் பட்டது. இந்தியா இந்த கோப்பையை ஒருமுறை கைப்பற்றியுள்ளது. 1983ம் ஆண்டு வரை ஒரு நாள் போட்டிகளுக்கு அறுபது ஓவர்கள். அதன் பின்பே அது ஐம்பதாகக் குறைக்கப் பட்டது.\nஉலகின் பல நாடுகளில் கிரிக்கெட் விளையாடப்பட்டாலும் தெற்காசியப் பிராந்திய நாடுகளான இந்தியா, இலங்கை, வங்காளதேசம், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் தான் இந்த விளையாட்டுக்கு அதிக மரியாதை. அதிலும் இந்தியாவைப் பொறுத்தவரையில் கிரிக்கெட் விளையாட்டு மிகவும் நேசிக்கப் படும் விளையாட்டாய் இருக்கிறது. பல கோடிக்கணக்கான மக்கள் ஆர்வத்துடன் பார்க்கும் இந்த விளையாட்டில் இந்தியா தோற்றுப் போனால் பல ரசிகர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள், சிலர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைகிறார்கள் என்பது அதிர்ச்சித் தகவல்.\nஇந்தியாவுக்கு டெஸ்ட் அந்தஸ்து ஆறாவதாக வழங்கப்பட்டது. இதன் மூலம் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள், நீயூசிலாந்து போன்ற அணிகளுடன் அது தன்னை இணைத்துக் கொண்டது.\nஇங்கிலாந்தை வெல்ல வேண்டும் என்னும் எண்ணம் எல்லா இந்திய வீரர்களின் மனதிலும் அப்போது ஆழப் பதிந்திருந்தது. அந்த வாய்ப்பு 1952 – ல் கிடைத்தது. இந்தியாவில் நடந்த போட்டியில் அது இங்கிலாந்தை வீழ்த்தியது. கண்ணியத்துக்குப் பெயர் போன இந்திய ஊடகங்கள், அந்த கால கட்டத்தில் இங்கிலாந்தின் மன்னர் ஆறாம் ஜார்ஜ் மரணமடைந்தது தான் இங்கிலாந்தின் தோல்விக்குக் காரணம் என எழுத, அடக்கு முறை இங்கிலாந்து நெகிழ்ந்தது.\nசர்வதேசப் போட்டிகளிலேயே மிகவும் அதிக ஆர்வமுடன் பார்க்கப்படும் போட்டி எனும் பெருமையை இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டிகள் பெற்று விடுகின்றன. இந்த போட்டிக்கு இருக்கும் வரவேற்பும் ஒரு ஆக்ரோஷமான ஆர்வமுமே இதன் காரணம்.\nஇந்தியாவில் உள்ள மற்ற அனைத்து விளையாட்டுகளையும் விட கிரிக்கெட் இன்று மிகவும் புகழ் பெற்ற ஆட்டமாக உருமாறியிருக்கிறது. இதை விளையாட்டு என்று கருதிக் கொண்டாலும் கூட தனி மனித வாழ்க்கைப் பொறுப்புகளை பல வேளைகளில் இது பாதிக்கிறது என்பதும், கிரிக்கெட் நட்சத்திரங்கள் அளவுக்கு அதிகமாக வணங்கப்படுகிறார்கள் என்பதும், இது மிகப்பெரிய வர்த்தகத் தளமாகி சூதாட���டத்தின் இருப்பிடமாகி விட்டது என்பதும் இந்த விளையாட்டின் மீது வைக்கப்படும் சர்ச்சைகளாக உள்ளன. எனினும் விளையாட்டை விளையாட்டாய் பார்த்தால் பிரச்சனை இல்லை என்பதே நிஜம்.\n← ஒரு காதலனின் கவலை\nஉன்னை மறந்து விட்டேன் →\n3 comments on “கிரிக்கெட் வரலாறு”\nPingback: கிரிக்கெட் வார்த்தைப் போர் : ஒரு அலசல் « அலசல்\nஎல்லாம் match fixing. சும்மா னம்பளை எமாத்துறாங்க\nSKIT – விற்பனை இலவசம்\nஉயர்திணையான அஃறிணைகள் – நாய்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 11 :\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 10 – அணி\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 9 – ரிஸ்க்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 8 – சவால் & ஆபத்து\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 7 – பணியாளர் மேலாண்மை\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 6 : எப்போ முடிப்பீங்க \nபுராஜக்ட் மேனேஜ்மென்ட் – 3\nPoem : திசை திருப்பு\nVetrimani : இன்னும் ஒரு கால் நூற்றாண்டு கடக்கட்டும்…..\nதன்னை அறிவாளியாகக் காட்ட மனிதன் என்னென்ன செய்கிறான்\nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nகவிதை : மலைகளுக்கு மாலையிடு.\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\n1. ஆதி மனிதன் ஆதாம் \n* திருமணம் முடிந்து தனது மனைவியை வீட்டுக்கு அழைத்து வருகின்ற கணவன் முதலில் என்ன செய்வார் திருமணத்துக்கு முன்பே தங்குமிடத்தை தயாராக்கி, அதில் தேவையான அளவு முன்னேற்பாடுகளைச் செய்து வைத்திருப்பார். அதே போல தான், நாம் இந்த உலகத்தில் நுழையும் முன்பே இறைவன் இயற்கையைப் படைத்து நமக்காகத் தயாராக்கி வைத்திருந்தார். இயற்கையின் அம்சமாகவே மனிதன் இருக்கிறான். அவன் இல […]\nகிறிஸ்து அருளும் விடுதலை * விடுதலையை வெறுக்கின்ற மனிதர்கள் இல்லை. அடிமைத்தனங்களின் சங்கிலிகளையல்ல, விடுதலையின் வெளிச்சத்தையே இதயங்கள் விரும்புகின்றன. ஆனால் எது விடுதலை என்பதில் தான் பெரும் குழப்பம். கிறிஸ்தவம் விடுதலையைத் தான் முன்மொழிகிறது. மனிதன் தான் அடிமைத்தனத்தை அரவணைக்கத் துடிக்கிறான். கடவுள் மனிதனைப் படைத்தபோது சுதந்திர மனிதனாகத் தான் படைத்தார். அனை […]\nSKIT – விற்���னை இலவசம்\nவிற்பனை இலவசம் காட்சி 1 ( ஒரு சேல்ஸ் உமன் – லிசா – பொம்மை விற்றுக் கொண்டிருக்கிறார் ) சேல்ஸ் : வாங்கம்மா.. வாங்குங்கம்மா… அற்புதமான ஹெட்போன்… லேட்டஸ்ட் டெக்னாலஜி ஹெட்போன்… வேற எங்கயும் கிடைக்காது ( அப்போது ஒரு பெண் வருகிறார் ) பெண் : என்னம்மா வேற எங்கயும் கிடைக்காத ஹெட்போன்…. பீடிகை பலமா இருக்கே… சேல்ஸ் : வாங்கம்மா.. உக்காருங்க.. இதாம்மா அந்த ஹெட்போன்… ப […]\nஉயர்திணையான அஃறிணைகள் – நாய்\nஉயர்திணையான அஃறிணைகள் நாய் * என்னை நன்கறிவீர்கள் காலுரசியும் உங்கள் மேல் வாலுரசியும் எங்கள் அன்பின் புனிதத்தைப் பறைசாற்றியதுண்டு. மிரட்டும் கும்மிருட்டின் ஆழத்தில், வாயிலோரம் காவலிருக்கும் நிலை எங்களில் சிலருக்கு. குளிர்சாதன மென் அறைகளில், சுவர்க்கத்தின் மினியேச்சர் மெத்தைகளில் புரண்டு களிக்கும் புண்ணியம் எங்களில் சிலருக்கு. விளிம்பு நழுவி விழுந்ததாய் தெரு […]\nபுதிய விடியலுக்கான தேடல் தேடல்களே வாழ்க்கையைக் கட்டமைக்கின்றன. நாம் எதை நோக்கி ஓடுகிறோம், எதைத் தேடுகிறோம் என்பது நமது எதிர்காலத்தைக் நிர்ணயிக்கிறது. சரியான இலட்சியங்களை உடையவர்கள் சரியான தேடல்களைக் கொண்டிருக்கிறார்கள். தேடல் இல்லாத வாழ்க்கை இல்லை. என் வாழ்க்கையில் எதையுமே நான் தேடவில்லை என யாரும் சொல்ல முடியாது. குறைந்த பட்சம் ஒரு நிம்மதியான வாழ்வுக்கான த […]\nDev on தன்னம்பிக்கை : திடீர் பணக்காரன…\nSivaranjani on தன்னம்பிக்கை : திடீர் பணக்காரன…\nTamilBM on தன்னம்பிக்கை : கல்வியால் ஆய பய…\nyarlpavanan on தன்னம்பிக்கை : பேசத் தெரிந்தால…\nநவநீதன் on தன்னம்பிக்கை : நேரம் தவறாமை உய…\nEvangelina Devairakk… on தோற்ற காதல் என்றும் இளமைய…\nதேவா on கி.மு : எரிகோ வீழ்ந்த வரல…\nசேவியர் on சலனம் : காதலர்களுக்கு மட்டும்…\nGopikrishnan on சலனம் : காதலர்களுக்கு மட்டும்…\nkavithai kavithais love POEMS Tamil Kavithai tamil kavithais writer xavier xavier இலக்கியம் இளமை கவிதை கவிதைகள் காதல் சேவியர் சேவியர் கவிதைகள் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை புதுக்கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/india/16258-2019-11-26-05-11-12", "date_download": "2020-08-15T16:15:45Z", "digest": "sha1:J56RBS5RXCVHRYNRJ2RDDV3WEVF6FHAQ", "length": 12680, "nlines": 176, "source_domain": "www.4tamilmedia.com", "title": "சுப்பிரமணியன் சுவாமியின் சொடக்கும் அதிமுகவின் (நடவடிக்கை) எடுப்பும்.", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nசுப்பிரமணியன் சுவாமியின் சொடக்கும் அதிமுகவின் (நடவடிக்கை) எடுப்பும்.\nPrevious Article மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு \nNext Article சபரிமலை செல்ல நீதி வேண்டும் - கொச்சின் வந்த திருப்தி தேசாய் குழு\nநேற்று முன்தினம் அ.தி.மு.க. பொதுக்குழு கூடிய போது, அ.தி.மு.க. சட்ட விதிகளில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாக அறிய வருகிறது. குறிப்பாக அ.தி.மு.க. வின் அடிப்படை உறுப்பினராக ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து இருப்பவர்கள் மட்டுமே, உள்கட்சி தேர்தல், உறுப்பினர் தேர்தல்களில் போட்டியிட முடியும் எனத் திருத்தம் செய்யப்பட்டது.\nசிறைசென்றுள்ள சசிகலாவின் தண்டனைக் காலம் கழிந்து வருவதாகவும், சிறையிருந்து மீண்டதும், அ.தி.மு.க. அவர் வசமாகும். அரசியல் ஆளுமை மிக்கவர் அவர் என சில தினங்களின் முன் சுப்பிரமணியன் சுவாமி செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஅவ்வாறு சசிகலா திருப்பி அதிமுகவிற்கு வந்தால், புதிய சட்டத் திருத்தம் அவரை ஐந்தாண்டு காலம் அடிப்படை உறுப்பினராகவே வைத்திருக்க வழிசெய்யும் என கருதப்படுகிறது. இது தவிர, டி.டி.வி.தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திலிருந்து மீண்டும் அதிமுகவில் இணைந்து வருபவர்களையும் இந்தச் சட்டத்திருத்தம் ஐந்து ஆண்டு காலம் அடிப்படை உறுப்பினராக வைத்திருக்க வகை செய்யும் எனத் தெரிவிக்கப்படுகிறது.\nPrevious Article மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு \nNext Article சபரிமலை செல்ல நீதி வேண்டும் - கொச்சின் வந்த திருப்தி தேசாய் குழு\nஅஜித்தை இயக்க மறுத்த இயக்குநர்\nசிவகார்த்திகேயனுடன் உரையாடிய அஜய் தேவ்கன்\nகேரளாவில் ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமான விபத்து : விமான நிலையம் பாதுகாப்பற்றது என முன்பே எச்சரிக்கை\nகூட்டமைப்பின் பின்னடைவுக்கு பொறுப்பேற்கிறோம்: மாவை சேனாதிராஜா\n28 அமைச்சரவை அமைச்சர்கள்; 40 இராஜாங்க அமைச்சர்கள் நாளை பதவிப் பிரமாணம்\nதமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்று த.தே.கூ இனி கூற முடியாது: ஜீ.எல்.பீரிஸ்\nஜோதிகாவின் நிதியுதவியில் ஜொலிக்கும் அரசு மருத்துவமனை\nபார்த்திபனைத் தேடிவந்த சிம்புவின் கடிதம்\nசச்சரவுகள் ஏதுமின்றி முடிவுக்கு வந்தது தமிழரசுக�� கட்சியின் அரசியல் குழுக் கூட்டம்\nபரபரப்புக்கு மத்தியில் திருகோணமலையில் இன்று சனிக்கிழமை கூடிய தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம், சுமூகமான முறையில் முடிவுக்கு வந்துள்ளது.\nசுதந்திரக் கட்சிக்கு புதிய தலைமைத்துவம் அவசியம்: சந்திரிக்கா குமாரதுங்க\nஸ்ரீலங்கா சுதந்திக் கட்சிக்கு புதியத் தலைமைத்துவம் அவசியம் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவின் 74வது சுதந்திரதின விழா : நடைபெற்றுவரும் முக்கிய நிகழ்வுகள்\nஆகஸ்ட் 15ஆம் திகதியான இன்று இந்தியாவில் சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.\nராஜஸ்தான் : அசோக் கெலாட் - சச்சின் பைலட் சந்திப்பு\nகாங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்றதுடன் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டினையும் இன்று சந்தித்துள்ளார்.\nரஷ்ய தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்த பிலிப்பைன்ஸ் விருப்பம் \nஉலகின் முதல் நாடாக ரஷ்யா அறிவித்திருக்கும் தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்திப் பார்க்க பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் விருப்பம் தெரிவித்துள்ளார்.\nசுவிற்சர்லாந்தில் 1000 பேர்களுக்கும் அதிகமான ஒன்று கூடல் நிகழ்வுகளுக்கு மேலும் ஒரு மாதகால தடை நீடிப்பு \nசுவிற்சர்லாந்தில் COVID-19 வைரஸ் தொற்றுக்கள் மீண்டும் அதிகரித்து வருவதால், 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கான தடையினை மேலும் ஒரு மாதத்திற்குள் நீட்டிப்பதாக, சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பு புதன் கிழமை அறிவித்துள்ளது.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ismailsalafi.com/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2020-08-15T15:48:15Z", "digest": "sha1:KVMHOUSMXKH4QX2HTO2WYYIOLTCF2PAY", "length": 13007, "nlines": 108, "source_domain": "www.ismailsalafi.com", "title": "உதவப் போய் உபத்திரவத்தில் மாட்டிக்கொண்ட மூஸா நபி! [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-28] – Ismail Salafi", "raw_content": "\nIsmail Salafi அஷ்ஷெய்க் இஸ்மாஈல் ஸலபி அவர்களின் அதிகாரபூர்வ இணையதளம்\nஉதவப் போய் உபத்திரவத்தில் மாட்டிக்கொண்ட மூஸா நபி\nஉதவப் போய் உபத்திரவத்தில் மாட்டிக்கொண்ட மூஸா நபி\nஇனவாத ஆட்சி நடந்து வந்தது. மூஸா நபி இஸ்ரேவேல் இனத்தைச் சேர்ந்தவர். எகிப்தியர் ‘கிப்தி’ இனத்தவராவார். ஒருநாள் இரவு இளைஞர் மூஸா வெளியில் வந்தார். இருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். ஒருவர் இவரது இனத்தவர், அடுத்தவர் கிப்தி இனத்தவர். மூஸா நபியின் இனத்தவன் மூஸா நபியிடம் உதவி கேட்டான்.\nமூஸா நபியும் அவனுக்கு ஒரு குத்து விட்டார். ஒரே ஒரு குத்துதான். அவன் செத்து விழுந்தான். இப்படி நடக்கும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. இது தற்செயலாக நடந்தது. திட்டமிட்ட கொலை அல்ல. கொன்னவர் யார் எனத் தெரிந்தால் மூஸா நபியைக் கொன்று விடுவார்கள். எனவே இதை ரகசியமாக வைத்திருக்கும் திட்டத்தில் களைந்தனர்.\nஅடுத்த நாள் கொலை பற்றி ஊரில் என்ன பேசப்படுகின்றது என்பதை அறிவதற்காக வெளியில் வந்தார். நேற்று சண்டை பிடித்துக் கொண்டிருந்த அந்த நபர் இன்னொருவருடன் சண்டை பிடித்துக் கொண்டிருந்தான். மூஸா நபியைக் கண்டதும் நேற்றுப் போல் இன்றும் உதவி கேட்டான். இதனால் கோபமுற்ற மூஸா நபி, “உனக்கு இதுதானா வேலை நீ குழப்பக்காரனாக இருக்கிறாயே” என இஸ்ரவேலைப் பார்த்து ஏசிக்கொண்ட மற்ற இனத்தவரைப் பிடிப்பதற்காகச் சென்றார். மூஸா நபி தன்னை அடிக்கப் போவதாக எண்ணிய இஸ்ரவேல் இனத்தைச் சேர்ந்தவன், “நேற்று அவனைக் கொன்றது போல் இன்று என்னைக் கொல்லப் பார்க்கின்றாயா நீ குழப்பக்காரனாக இருக்கிறாயே” என இஸ்ரவேலைப் பார்த்து ஏசிக்கொண்ட மற்ற இனத்தவரைப் பிடிப்பதற்காகச் சென்றார். மூஸா நபி தன்னை அடிக்கப் போவதாக எண்ணிய இஸ்ரவேல் இனத்தைச் சேர்ந்தவன், “நேற்று அவனைக் கொன்றது போல் இன்று என்னைக் கொல்லப் பார்க்கின்றாயா நீ சமாதானம் செய்பவன் அல்ல. நீதான் குழப்பக்காரன்” என்று கூறிவிட்டான். இதனால் நேற்று நடந்த கொலையின் சூத்திரதாரி மூஸா நபிதான் என்பது எல்லோருக்கும் தெரிந்து விட்டது. செய்தி பிர்அவ்னின் சபைக்குத் தெரிந்து விட்டது. மூஸா நபி பிர்அவ்னின் குடும்பத்துடன் தொடர்புடையவர் என்றாலும் இனவாத அரசில் இனவாதம் தானே முக்கியமானது.\nமூஸா நபியைக் கொல்வது என அவர்கள் முடிவு செய்து விட்டனர். மூஸா நபி மீது பாசம் கொண்ட ஒருவர் மூஸா நபியிடம் ஓடோடி வந்து, “பிர்அவ்னின் அரச சபையினர் உன்னைக் கொலை செய்ய முடிவு செய்து விட்டனர். எனவே ஊரில் இருக்காமல் எங்காவது ஓடிப்போய் விடு உன் நன்மைக்குத்தான் நான் இதைச் சொல்கிறேன்” என்று கூறினார்.\nஉதவப் போய் உபத்திரவத்தில் மாட்டிக் கொண்ட மூஸா நபி, தனது உறவுகளையும், ஊரையும் விட்டுவிட்டு, உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடினார், ஓடினார், ஓய்வில்லாமல் ஓடினார். இறுதியில் எகிப்தின் எல்லைதாண்டி மதியன் நகர் வரை ஓடினார். இனவாதம் கூடாது\nஉதவினாலும் கெட்டவனுக்கு உதவக் கூடாது என்பதை எடுத்துக்காட்டும் இந்நிகழ்வு குர்ஆனில் 28:15&22 வரையுள்ள வசனங்களில் இடம்பெற்றுள்ளது.\nNext இஸ்லாத்தில் வேடிக்கையும் விளையாட்டும் | Video | Ismail Salafi\nஎய்தவனை விட்டு விட்டு அம்பை நோவானேன்\nஇஸ்லாத்தில் வேடிக்கையும் விளையாட்டும் | Video | Ismail Salafi\nஎய்தவனை விட்டு விட்டு அம்பை நோவானேன்\nஇஸ்லாத்தில் வேடிக்கையும் விளையாட்டும் | Video | Ismail Salafi\nஉதவப் போய் உபத்திரவத்தில் மாட்டிக்கொண்ட மூஸா நபி\nஆற்றில் விடப்பட்ட மூஸா நபி [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-27] | பிர்அவ்னின் உள்ளத்தில் அல்லாஹ் மாற்றத்தை ஏற்படுத்தினான்.\nதனித்து விடப்பட்ட தாயும்… மகனும்… [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-26] |உலக அதிசயங்களில் ஒன்றாக இருக்கும் ‘ஸம் ஸம்’\nமுதல் மனிதனின் முதல் தவறு [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-25] எமது உண்மையான தாயகம் சுவனமாகும்.\nபாகிலானி(ரஹ்) அவர்களும் அவர்களின் சாதுர்யமும் | Article | Anan Ismail | Tamil | Unmai Udayam.\nஇருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே\nAjeemulla on அல் குர்ஆன் விளக்கம் (21); மனித இனத்தின் தோற்றம்; அடிமைப்பெண் மற்றும் மஹரின் சட்டம்┇கட்டுரை.\nnuhman hanif on ஜமால் ஹாஷிக்ஜீ; உணரப்டவேண்டிய உண்மைகள்┇கட்டுரை\nnuhman hanif on ஜமால் ஹாஷிக்ஜீ; உணரப்டவேண்டிய உண்மைகள்┇கட்டுரை\nnuhman hanif on ஜமால் ஹாஷிக்ஜீ; உணரப்டவேண்டிய உண்மைகள்┇கட்டுரை\nMohamed meeran on ஜமால் ஹாஷிக்ஜீ; உணரப்டவேண்டிய உண்மைகள்┇கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2019/12/800.html", "date_download": "2020-08-15T16:12:07Z", "digest": "sha1:TVSOY6PQPNT6BOCMF74XWISCB7QOQOEO", "length": 8349, "nlines": 47, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"பொன்னியின் செல்வன்\" - 800கோடி பட்ஜெட் - யார் யார் நடிக்கிறார்கள்..? வெளியானது அதிகாரப்பூர்வ பட்டியல்..! - Tamizhakam", "raw_content": "\nHome Ponniyin Selvan \"பொன்னியின் செல்வன்\" - 800கோடி பட்ஜெட் - யார் யார் நடிக்கிறார்கள்..\n\"பொன்னியின் செல்வன்\" - 800கோடி பட்ஜெட் - யார் யார் நடிக்கிறார்கள்..\nரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற வரலாற்று நாவலான \"பொன்னியின் செல்வன்\" ஒரு ப���கம் மட்டும் இப்போது படமாக எடுக்கப்படுகிறது. இயக்குனர் மணிரத்தினம் இயக்கவுள்ள இந்த படம் பிரமாண்ட பொருட்செலவில் தயரிக்கபடுகின்றது.\nஇந்த படத்தில் நடிகர்கள், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு, சரத்குமார், கிஷோர், அஸ்வின் காக்கமனு, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிக்கிறார்கள்.\nஅடுத்தடுத்த நாட்களில் இன்னும் சில முன்னணி நடிகர்கள் படத்தில் இணைவார்கள் என்று எதிர்பார்ப்பு உள்ளது. இயக்குனர் மணிரத்னத்துடன் சேர்ந்து குமரவேல் திரைக்கதை அமைத்திருக்கிறார்.\nஜெயமோகன் தான் படத்திற்கு வசனகர்த்தா. ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்ய, கலை இயக்குனராக தோட்டா தரணி பணியாற்றுகிறார்.\nஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங், ஷாம் கவுசல் மற்றும் வாசிம் கான் சண்டை பயிற்சி, ஏகா லஹானி ஆடை வடிவமைப்பு, பிருந்தா நடனம், மக்கள் தெடார்பு ஜான்சன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் படத்தை இணைந்து தயாரிக்கும் இந்த படம் ரூ.800 கோடி பட்ஜெட்டில் உருவாகவுள்ளது.\n\"பொன்னியின் செல்வன்\" - 800கோடி பட்ஜெட் - யார் யார் நடிக்கிறார்கள்.. வெளியானது அதிகாரப்பூர்வ பட்டியல்..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nஇந்த வயதில் கவர்ச்சி காட்ட தொடங்கும் நடிகை சீதா..\nஇரவு நேரத்தில் நடு ரோட்டில் தொடை கவர்ச்சி காட்டிய சீரியல் நடிகை நிவிஷா - ஷாக் ஆன ரசிகர்கள்..\n50 வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது.. - மிக மெல்லிய உடையில் கவர்ச்சி காட்டும் நடிகை ஷோபனா..\nடீசர்ட் - லெக்கின்ஸ் சகிதமாக குலுங்க குலுங்க ஆட்டம் போடும் கயல் ஆனந்தி - வைரலாகும் வீடியோ..\n\"அந்த பழக்கத்தை நிறுத்திவிட்டேன்..\" - கொஞ்சமும் கூச்சமே இல்லாமல் வெளிப்படையாக கூறிய கவர்ச்சி நடிகை சோனா..\n\"நிஜமாவே ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா...\"- ராஜா ராணி பட நடிகை வெளியிட்ட புகைப்படம் - ஷாக் ஆன ரசிகர்கள்..\nநமீதாவை ஓரம் கட்டிய பழைய நடிகை ராதா - இணையத்தில் வெளியான புகைப்படங்கள்..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nஇந்த வயதில் கவர்ச்சி காட்ட தொடங்கும் நடிகை சீதா..\nஇரவு நேரத்தில் நடு ரோட்டில் தொடை கவர்ச்சி காட்டிய சீரியல் நடிகை நிவிஷா - ஷாக் ஆன ரசிகர்கள்..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n14 வயதில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்த நடிகை ஸ்ருதிகா இப்போ எப்படி இருக்கார் பாருங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2017/12/85-2017.html", "date_download": "2020-08-15T17:08:29Z", "digest": "sha1:C4IZO34VJ77ECBCFUR7ZANX52M7UWHIC", "length": 14487, "nlines": 244, "source_domain": "www.ttamil.com", "title": "ஒளிர்வு 85, தமிழ் இணைய சஞ்சிகை - கார்த்திகை மாத இதழ்[2017] ~ Theebam.com", "raw_content": "\nஒளிர்வு 85, தமிழ் இணைய சஞ்சிகை - கார்த்திகை மாத இதழ்[2017]\nதீபம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்,\nநாடுவிட்டு நாடு வந்து இன்று எமது குடும்பங்களில் பிரிவுகள் எனும் செய்திகள் கவலை தரக்கூடியதாகவே இருக்கின்றன.\nஅன்று கூட்டு வாழ்க்கையினை சந்தோசமாக கழித்த எமது சமுதாயம் இன்று ஒரு குடும்பமே ஒற்றுமையுடன் வாழ்வதென்பது அரிதாகிவிடட நிலையில் ஏன் இந்த அவசரம் என்பது புரியாமேலே இருக்கிறது.\nமனிதர்கள் பலவிதம்.அவர்கள் எவரும் கருத்துக்களில், குணத்தில் , விருப்பு, வெறுப்புக்கலில் ,அல்லது எதிர்பார்ப்புகளில் நூற்றுக்கு நூறு ஒத்துள்ளவராக ஒருநாளும் இருப்பார்கள் என நாம் எதிர்பார்க்க முடியாது.\nகணவன் மனைவியருக்கிடையே ஒருவருக்கொருவர் கருத்துக்களை செவிமடுத்தலும், ஒருவருக்கொருவர் உணர்வுகளை மதித்தலும் விட்டுக்கொடுப்புகளுக்கு வழிவகுப்பதுடன் அவர்களின் வாழ்க்கை மட்டுமல்ல பிள்ளைகளின் எதிர்காலமும் ஒளிமயமாகும்.\nபிரிவு என்பது மிக,மிக எளிது.ஆனால் மீண்டும் சேர்வது என்பது கடிதிலும் கடித்து.\nகூடி வாழ்வோம். கூடியே வளர்வோம்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஒளிர்வு 85, தமிழ் இணைய சஞ்சிகை - கார்த்திகை மாத இ...\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:13\nபிரபல புள்ளிகளுடன் சூர்யாவின் அடுத்த படம்\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:12\nஒரு அம்மம்மா எப்படி வாழ்கிறாள்\nஆணி வச்சு அடிச்சுப்புட் டா நெஞ்சில Jaffna Gana O...\nஎந்த ஊர் ஆனாலும் தமிழன் ஊர் தஞ்சாவூர் போலாகுமா \nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:11\nசமுத்திரத்தின் ஆழமறிந்து காலை விடு\nசக்தி வீட்டுப் பெடியன்-jaffna new song\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:10\nபண் கலை பண்பாட்டுக்கழகம் பேச்சுப்போட்டி -2017 முட...\nவெளியாகும் விந்தைகள் .உங்களுக்கு தெரியுமா \nவழிகாட்டிய பிள்ளை - VIDEO\nஉண்மைச் சம்பவம்::-வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ...\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:09\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\n🗺→ இன்றைய செய்திகள்- Tamil News Today\nஇலங்கை,இந்தியா, உலகம் 🔻🔻🔻🔻🔻🔻 [ இலங்கை,இந்திய, உலக செய்திகளுக்கான வீரகேசரி, வெப்துனியா, தினகரன், ...\nகாதலனுடன் ஓடிப் போகும் பெண்ணே\n பள்ளி , கல்லூரிகளில் படிக்கின்ற பெண்கள் தங்கள் தோழிகள் என்று நம்பியவர்களின் சதி வலையினாலும் காமுகனின் வார்...\nசங்க கால இலக்கிய காதலர்கள்: ஆதிமந்தி-ஆட்டனத்தி\"-[ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]\nஉலகப் புகழ் பெற்ற காதலர்கள் ரோமியோ-ஜூலியட், சகுந்தலை-துஷ்யந்தன், லைலா-மஜ்னூன், மும்தாஜ்-ஷாஜஹான், கிளியோபட்ரா-மார்க்ஆண்டனி, அம்பிகாபதி-அ...\n\"ஆரத்தியெடுத்து தினம் வணக்கும் தெய்வமானதோ\n\" உள்ளங்கள் அறிந்து மகிழ்ச்சி கொண்டு உரிமைகள் பகிர்ந்து தன்னலம் துறந்து உயிரோடு கலந்து உடலோடு உறவாடி உண்மையாய் வாழ்ந்...\nஎம்இதயம் கனத்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்\n\" பொன்னான இதயம் இன்று நின்றதோ உழைக்கும் கரம் இரண்டும் செயல் இழந்ததோ பிரிவு வந்து எம் மகிழ்ச்சிகளை தடுத்ததோ நாளைய உன் பிற...\nஅன்று சனிக்கிழமை.பாடசாலை இல்லையாகையால் படுக்கையிலிருந்து எழும்��� மனமின்றிப் புரண்டு படுத்துக்கொண்டிருந்தேன். பறுவதம் பாட்டியும் வ...\nகேள்வி(10):-தேவர்கள் சம்பாசுரனுடன் போரிட்ட போது உதவிய தசரதர் இந்திரஜித்துடன் போரிட்ட போது எங்கே போனார் ராவணனால் பல்லாண்டு காலம் தேவலோகத்தி...\nகண்கள் கண்கள் உப்பியிருந்தால்... என்ன வியாதி : சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/asus-slimmest-mobiles/", "date_download": "2020-08-15T16:18:31Z", "digest": "sha1:GDYRL3BVOL4F76GMEZ66S4YGCHXIWIHA", "length": 16635, "nlines": 421, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஆசுஸ் ஒல்லியான மொபைல்கள் கிடைக்கும் 2020 ஆம் ஆண்டின் - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிலை: உயர் டு குறைந்த\nவிலை: குறைந்த டு உயர்\n8GB மற்றும் அதற்கு மேல் (0)\nஉலோகம் வெளிப்புற பகுதி (2)\n1,000 mAh மற்றும் அதற்கு மேல் (3)\n2,000 mAh மற்றும் அதற்கு மேல் (3)\n3,000 mAh மற்றும் அதற்கு மேல் (3)\n4,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\n5,000 mAh மற்றும் அதற்கு மேல்\n6,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\nடூயல் கேமரா லென்ஸ் (1)\nமுழு எச்டி வீடியோ ரெக்கார்டிங் (2)\nஎச்டி வீடியோ ரெக்கார்டிங் (1)\nமுன்புற ஆட்டோ போகஸ் (1)\nஆப்டிகல் படத்தை உறுதிப்படுத்தல் (1)\nமுன்புற பிளாஸ் கேமரா (2)\nக்கு கீழ் 8 GB (0)\n2 இன்ச் - 4 இன்ச் (0)\n4 இன்ச் - 4.5 இன்ச் (0)\n4.5 இன்ச் - 5.2 இன்ச் (0)\n5.2 இன்ச் - 5.5 இன்ச் (2)\n5.5 இன்ச் - 6 இன்ச் (2)\n6 இன்ச் மற்றும் அதற்கு மேல் (1)\nஏஎம்ஓ எல்ஈடி டிஸ்பிளே (2)\nபெசல் லெஸ் டிஸ்பிளே (1)\nஇந்தியாவில் கிடைக்கும் போன்களின் முழு பட்டியல் இதோ. 15-ம் தேதி, ஆகஸ்ட்-மாதம்-2020 வரையிலான சுமார் 3 புதுப்பிக்கப்பட்ட பட்டியல் இங்கே உள்ளது. உங்களின் ஸ்டைலிற்கு ஏற்ப பட்ஜெட் விலையில் கிடைக்கும் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் மொபைல்களை கண்டறிய கிஸ்போட் உதவுகிறது. முக்கிய விவரக்குறிப்புகள், தனித்துவமான சிறப்பம்சங்கள் மற்றும் படங்கள் அனைத்தையும் பார்த்து. இந்த பிரிவின் கீழ் ரூ.8,500 விலையில் அசுஸ் சென்போன் 4 செல்பீ (ZB553KL) விற்பனை செய்யப்படுகிறது அதேபோல் அதிகப்படியான விலையின் கீழ் அசுஸ் சென்போன் 4 செல்பீ ப்ரோ (ZD552KL) போன் 25,999 விற்பனை செய்யப்படுகிறது. அசுஸ் சென்போன் 5Z (Z5620KL), அசுஸ் சென்போன் 4 செல்பீ (ZB553KL) மற்றும் அசுஸ் சென்போன் 4 செல்பீ ப்ரோ (ZD552KL) ஆகியவை சமீபத்திய மொபைல்கள் ஆகும். மேலும் இந்தியாவில் அ��ிமுகமாகும் ஆசுஸ் ஒல்லியான மொபைல்கள் உடனுக்குடன் இந்த தளத்தில் நீங்கள் காண முடியும்.\nஅசுஸ் சென்போன் 5Z (Z5620KL)\nஆண்ராய்டு ஓஎஸ், v8.0 (ஓரிரோ)\n12 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nஅசுஸ் சென்போன் 4 செல்பீ (ZB553KL)\nஆண்ராய்டு ஓஎஸ், v7.1.1 (நவ்கட்)\n13 MP முதன்மை கேமரா\n13 MP முன்புற கேமரா\nஅசுஸ் சென்போன் 4 செல்பீ ப்ரோ (ZD552KL)\nஆண்ராய்டு ஓஎஸ், v7.0 (நவ்கட்)\n16 MP முதன்மை கேமரா\n24 MP முன்புற கேமரா\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் ஒல்லியான மொபைல்கள்\nரூ.20,000 விலைக்குள் கிடைக்கும் ஒல்லியான மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் ஒல்லியான மொபைல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/nokia-3gb-ram-mobiles-under-10000/", "date_download": "2020-08-15T17:33:15Z", "digest": "sha1:6AIRMGEYEZSHSITOFUN6TM5NAYTHQRFP", "length": 17170, "nlines": 424, "source_domain": "tamil.gizbot.com", "title": "ரூ.10,000 குறைவாக உள்ள நோக்கியா 3GB ரேம் மொபைல்கள் கிடைக்கும் 2020 ஆம் ஆண்டின் - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் நோக்கியா 3GB ரேம் மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் நோக்கியா 3GB ரேம் மொபைல்கள்\nவிலை: உயர் டு குறைந்த\nவிலை: குறைந்த டு உயர்\n8GB மற்றும் அதற்கு மேல் (0)\nஉலோகம் வெளிப்புற பகுதி (1)\n1,000 mAh மற்றும் அதற்கு மேல் (3)\n2,000 mAh மற்றும் அதற்கு மேல் (3)\n3,000 mAh மற்றும் அதற்கு மேல் (3)\n4,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\n5,000 mAh மற்றும் அதற்கு மேல்\n6,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\nடூயல் கேமரா லென்ஸ் (2)\nமுழு எச்டி வீடியோ ரெக்கார்டிங் (2)\nஎச்டி வீடியோ ரெக்கார்டிங் (1)\nமுன்புற ஆட்டோ போகஸ் (0)\nஆப்டிகல் படத்தை உறுதிப்படுத்தல் (0)\nமுன்புற பிளாஸ் கேமரா (0)\nக்கு கீழ் 8 GB (0)\n2 இன்ச் - 4 இன்ச் (0)\n4 இன்ச் - 4.5 இன்ச் (0)\n4.5 இன்ச் - 5.2 இன்ச் (0)\n5.2 இன்ச் - 5.5 இன்ச் (1)\n5.5 இன்ச் - 6 இன்ச் (3)\n6 இன்ச் மற்றும் அதற்கு மேல் (1)\nஏஎம்ஓ எல்ஈடி டிஸ்பிளே (0)\nபெசல் லெஸ் டிஸ்பிளே (2)\nஇந்தியாவில் கிடைக்கும் போன்களின் முழு பட்டியல் இதோ. 15-ம் தேதி, ஆகஸ்ட்-மாதம்-2020 வரையிலான சுமார் 3 புதுப்பிக்கப்பட்ட பட்டியல் இங்கே உள்ளது. உங்களின் ஸ்டைலிற்கு ஏற்ப பட்ஜெட் விலையில் கிடைக்கும் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் மொபைல்களை கண்டறிய கிஸ்போட் உதவுகிறது. முக்கிய விவரக்குறிப்புகள், தனித்துவமான சிறப்பம்சங்கள் மற்றும் படங்கள் அனைத்தையும் பார்த்து. இந்த பிரிவின் கீழ் ரூ.4,520 விலையில் விற்பனை செய்யப்��டுகிறது அதேபோல் அதிகப்படியான விலையின் கீழ் போன் 9,963 விற்பனை செய்யப்படுகிறது. , மற்றும் ஆகியவை சமீபத்திய மொபைல்கள் ஆகும். மேலும் இந்தியாவில் அறிமுகமாகும் ரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் நோக்கியா 3GB ரேம் மொபைல்கள் உடனுக்குடன் இந்த தளத்தில் நீங்கள் காண முடியும்.\nஆண்ராய்டு ஓஎஸ், 8.1 (Oreo); ஆண்ராய்டு One\n13 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ) (ஆண்ராய்டு One)\n13 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v7.1.1 (நவ்கட்)\n16 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nயூ 2.5d வளைந்த கண்ணாடி மொபைல்கள்\nசாம்சங் முன்புற ப்ளாஷ் கேமரா மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் கல்ட் 6 இன்ச் திரை மொபைல்கள்\nசோனி 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nசெல்கான் 2500mAH பேட்டரி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் 4GB ரேம் மற்றும் 5000mAH பேட்டரி மொபைல்கள்\nஓப்போ ஏஎம்ஓ எல்ஈடி டிஸ்பிளே மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் யூ 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஜியோனி 128GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.20,000 விலைக்குள் கிடைக்கும் 3500mAH பேட்டரி மொபைல்கள்\nபேனாசேனிக் உலோகம் வெளிப்புற பகுதி மொபைல்கள்\nஸ்பைஸ் நானோ சிம் மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் யூ மொபைல்கள்\nஆசுஸ் 5.7 இன்ச் திரை மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் ஸ்மார்ட்ரான் 4ஜி மொபைல்கள்\nஸ்வைப் 256GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஜோபோ டூயல் கேமரா லென்ஸ் மொபைல்கள்\nகார்பான் 4000mAH பேட்டரி மொபைல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbeauty.tips/65919/", "date_download": "2020-08-15T17:53:08Z", "digest": "sha1:ILAD2QQXEGGM2IEIOOATEYDLGE3RSFB7", "length": 17112, "nlines": 219, "source_domain": "tamilbeauty.tips", "title": "உறவுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமே தவிர உடல் இன்பத்திற்கு அல்ல. செக்ஸ்டிங் செய்பவரா நீங்கள்? - Tamil Beauty Tips", "raw_content": "\nஉறவுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமே தவிர உடல் இன்பத்திற்கு அல்ல. செக்ஸ்டிங் செய்பவரா நீங்கள்\nஉறவுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமே தவிர உடல் இன்பத்திற்கு அல்ல. செக்ஸ்டிங் செய்பவரா நீங்கள்\nகாதலிக்கும் போது முத்தம் கொடுப்பதே தவறு என்று இருந்த காலகட்டத்தில் இருந்து இன்று தினமும் ஆபாச செய்திகள், நிர்வாணப் படங்களை பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு காதலர்கள் மாறிவிட்டனர்.\nகாதலன்/காதலியுடன் ஆபாசமாக பேச��வதும், பகிர்ந்து கொள்வதும் உங்கள் வாழ்க்கையில் பல்வேறு விதமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். இது உங்களின் காதல் வாழ்க்கைக்கு கூடுதல் சுவாரசியம் சேர்க்கலாம் என்று நீங்கள் நினைக்கலாம் ஆனால் இதனால் நீங்கள் பலவற்றை இழக்க நேரிடும். இந்த பதிவில் செக்ஸ்டிங் உங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்தும் பாதிப்புகள் என்னென்ன என்று பார்க்கலாம்.\nஒருவரின் மனதில் என்ன இருக்கிறது அல்லது அவர்கள் எப்போது மனம் மாறுவார்கள் என்று யாராலும் கணிக்க முடியாது. உங்களின் துணை எப்போது வேண்டுமென்றாலும் உங்களுக்கு எதிரானவராக மாற வாய்ப்புள்ளது. உங்களின் துணை உங்களிடம் நல்லவர் போல நடிப்பவராக கூட இருக்கலாம். இந்த சூழ்நிலையில் உங்களின் நிர்வாணப்படங்கள் அல்லது ஆபாசப்படங்கள் உங்களுக்கே எதிரான சாட்சியாக மாறலாம். அவற்றை உங்களுக்கு எதிராக அவர்கள் பயன்படுத்தமாட்டார்கள் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. இந்த பிரச்சினையால் வாழ்க்கையை தொலைத்த பல இளம் பெண்களைப் பற்றி நாம் கேள்விப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறோம். எனவே உங்களின் பாதுகாப்பு உங்களுடைய சுயகட்டுப்பாட்டில்தான் இருக்கிறது.\nஎந்தவொரு செய்தியும் கண்ணிமைக்கும் நேரத்தில் காட்டுத்தீ போல பரவக்கூடிய அபாயகரமான தொழில்நுட்ப வளர்ச்சி கொண்ட காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உங்கள் காதலன்/காதலியிடம் நீங்கள் பகிர்ந்து கொண்ட நிர்வாணப் படங்களோ அல்லது ஆபாச குறுஞ்செய்தியோ அவர்களுக்கே தெரியாமல் கூட இணையத்தில் பரவும் அபாயம் உள்ளது. ஒருவேளை அப்படி உங்களின் தனிப்பட்ட விஷயங்கள் பரவ நேரிட்டால் உங்கள் துணைக்கு உங்களின் மீதிருந்த நம்பிக்கையை இழக்க நேரிடும். இதனால் உங்கள் காதல் வாழ்க்கையை முற்றிலுமாக நீங்கள் இழக்க வாய்ப்புள்ளது. மேலும் இது சமூகத்திலும் உங்களுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும்.\nஉங்கள் நிர்வாண அல்லது அரை நிர்வாண படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் செல்லும் தருணம், நீங்கள் கொடுமைப்படுத்துதலை எதிர்கொள்ளக்கூடும், குறிப்பாக இணைய-கொடுமைப்படுத்துதல், அங்கு மக்கள் இணையம் மூலம் உங்களைத் துன்புறுத்துவார்கள். அவர்கள் உங்களுக்கு மோசமான செய்திகளை அனுப்பலாம் மற்றும் சில பாலியல் கோரிக்கைகளை வைக்கலாம். இது மட்டுமல்லாமல், உங்கள் சகாக்கள், நண��பர்கள் மற்றும் உங்களைச் சுற்றியுள்ள மற்றவர்களும் உங்களை புறநிலைப்படுத்தலாம் மற்றும் பாலியல் வன்கொடுமை செய்யலாம். மோசமான ஒழுக்கங்களைக் கொண்ட ஒரு நபராக அவர்கள் உங்களை உணரக்கூடும்.\nஉங்கள் தனிப்பட்ட படங்கள் மற்றும் வீடியோக்கள் அல்லது தனிப்பட்ட ஆபாச உரையாடல்கள் இணையம் முழுவதும் பரப்பப்பட்ட பிறகு, கொடுமைப்படுத்துதல் இல்லாமல் இருக்க முடியுமா கற்பனை செய்து பாருங்கள், ஒரு நபர் ஏற்கனவே காயமடைந்துள்ளார், உலகம் முழுவதும் அவரை அல்லது அவளை கேலி செய்கிறது. இது குற்றம் என்பதையும் தாண்டி அவர்களுக்கு பெரும் சங்கடத்திற்கு வழிவகுக்கும்.இதனால் அவர்கள் சுயமரியாதையையும், நம்பிக்கையையும் இழக்க நேரிடும். விளைவுகளை எதிர்கொள்ள முடியாத கோழைகள் குற்ற உணர்ச்சியால் தவறான முடிவை எடுக்கவும் வாய்ப்புள்ளது. இதனால் அவர்கள் எதிர்கால உறவுகளிலும் நம்பிக்கையை இழக்கலாம்.\nஉங்களின் தனிப்பட்ட வீடியோக்கள் அல்லது உரையாடல்கள் வெளிப்படுவது சட்டரீதியான விளைவுகளை ஏற்படுத்தும். இது உங்களுக்கு தெரியாமல் இருந்திருக்கலாம், ஆனால் உங்கள் இருவரில் யார் மூலமாக அவை வெளிவந்ததோ அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கையை காவல் துறை எடுக்கலாம். மேலும் அதனை பெற்றுக்கொண்டு பரப்பியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது. நீங்கள் அதனை பரப்பினாலும், பரப்பாவிட்டாலும் உங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க முடியும்.\nசெக்ஸ்டிங் செய்வது உங்களின் எதிர்கால உறவுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.சில நாட்களில் விஷயங்கள் சாதாரணமாகிவிடும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறான ஒன்றாகும். ஏனெனில் இதன் பாதிப்புகள் உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் இருக்கும், இதன் விளைவுகளை நீங்கள் வாழ்நாள் முழுவதும் சந்திக்க நேரிடும். எதிர்காலத்தில் நீங்கள் வேறு உறவில் தொடர நினைத்தாலும் உங்களின் பழைய சம்பவங்கள் அந்த உறவில் நிம்மதியாக இருக்க விடாது, மேலும் எப்போதும் பயத்துடனேயே இருக்க நேரிடும். ஒருமுறை இந்த தவறில் சிக்கிக்கொண்டால் அதன்பின் உங்கள் வாழ்க்கை நரகமாக மாறிவிடும்.\nஉங்களுக்கு தெரியுமா செம்பருத்தி தேநீர் அருந்துவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்…\n ஆட்டுக்கால் குழம்பு செய்வது எப்படி..\nஉடலில் நீர்ச்சத்தை அதிகரிக்க வேண்டுமா\nவிண்ணை முட்டும் விஞ்ஞானம் தொட்டுவிட்ட நாம் இன்னும் பேச தயங்கும் தலைப்பு தாம்பத்யம். தாம்பத்திய “இன்பத்தின் உச்சக்கட்டம்”\n அல்சரை குணப்படுத்தும் ஒரு சில உணவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2573923", "date_download": "2020-08-15T17:53:13Z", "digest": "sha1:NJUJU5N7AYL62C6QMLUPTO5YXGDD2IFW", "length": 21861, "nlines": 286, "source_domain": "www.dinamalar.com", "title": "சாத்தான்குளம் மரணம்: சி.பி.ஐ., விசாரணை இன்று துவக்கம் | Sathankulam case: CBI team to arrive today to begin probe | Dinamalar", "raw_content": "\nஇந்திய சுதந்திரதினத்தையொட்டி கூகுள் வெளியிட்ட ...\nஇந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் 1.94 சதவீதமாக குறைவு ...\nதெலுங்கானாவின் நிலைமையை கண்காணிக்க முதல்வர் ...\nவெள்ளத்தில் தத்தளிக்கும் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்பூர்\nகள்ளத் துப்பாக்கி பயன்படுத்திய இலங்கை தாதா: விசாரணை ...\nரஷ்ய தடுப்பூசியின் முதல் கட்ட உற்பத்தி துவங்கியது ; ...\nதெலுங்கானாவின் திட்டங்களுக்கு கை கொக்கும் பருவமழை\n'இந்தியாவும் அமெரிக்காவும் சிறந்த நண்பர்கள்': மைக் ...\nதோனியை அடுத்து ஓய்வை அறிவித்தார் சுரேஷ் ரெய்னா \nபார்வையாளர்கள் இல்லாமல் நடந்து முடிந்த அட்டாரி ...\nசாத்தான்குளம் மரணம்: சி.பி.ஐ., விசாரணை இன்று துவக்கம்\nமதுரை, :துாத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் போலீஸ் தாக்குதலில் தந்தை ஜெயராஜ் 63, மகன் பென்னிக்ஸ் 31, கொல்லப்பட்ட சம்பவம் குறித்து இன்று சி.பி.ஐ., விசாரணையை துவக்குவதாக, மத்திய அரசுத் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவிக்கப்பட்டது.\nபோலீஸ் தாக்குதலில் சாத்தான்குளம் ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோர் இறந்தது குறித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அமர்வு தானாக முன்வந்து பொதுநல வழக்காக விசாரிக்கிறது. ஜூன் 30ல் தமிழக அரசு தரப்பில், வழக்கு விசாரணை சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டது குறித்த அரசாணை சமர்ப்பிக்கப்பட்டது.\nநேற்று நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் அமர்வு காணொலியில் விசாரித்தது.தமிழக அரசுத் தரப்பில், 'சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி.,போலீசார் 10 பேரை கைது செய்துள்ளனர். கொலை வழக்காக மாற்றி பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. கைதானவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க, கீழமை நீதிமன்றத்தில் மனு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,' என தெரிவிக்கப்பட்டது.\nமத்திய அரசுத் தரப்பில்,'சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ., வழக்குப் பதிந்துள்ளது. சி.பி.ஐ., கூடுதல் எஸ்.பி., சுக்லா தலைமையில் 7 பேர் கொண்ட தனிப்படை டில்லியிலிருந்து இன்று (ஜூலை 10) தமிழகம் வந்து விசாரணையை துவக்குகிறது,'என தெரிவிக்கப்பட்டது.தமிழக அரசு தரப்பில், 'சி.பி.ஐ.,விசாரணைக்குத் தேவையான உதவிகள் செய்யத் தயார்,' என தெரிவிக்கப்பட்டது.\nநீதிபதிகள்: சி.பி.சி.ஐ.டி., சேகரித்த ஆதாரங்கள், ஆவணங்களை சி.பி.ஐ.,பயன்படுத்திக் கொள்ளலாம். கைதானவர்களில், அவசியம் கருதி தேவையானவர்களை மட்டும் உரிய காலத்திற்குள் போலீஸ் காவலில் எடுக்க சி.பி.ஐ., அல்லது சி.பி.சி.ஐ.டி.,நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வழக்கில் சி.பி.ஐ., மற்றும் சி.பி.சி.ஐ.டி.,போலீசார் எதிர்மனுதாரர்களாக இணைத்துக் கொள்ளப்படுகின்றனர். விசாரணையின் தற்போதைய நிலை குறித்து சி.பி.சி.ஐ.டி.,தரப்பில் 'சீல்' இட்ட உறையில் வைத்து ஜூலை 28ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என்றனர்.இன்று வருகைசாத்தான்குளம் கொலை வழக்கை விசாரிக்க மதுரை வரும் சி.பி.ஐ., குழு ஜவஹர்புரத்தில் உள்ள அலுவலகத்தில் ஆலோசனை நடத்துகிறது. பிறகு சாத்தான்குளம் செல்ல உள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஜூலை 10: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nடாக்டர்களை வீட்டிற்கே அழைத்துவரும் இ-சஞ்சீவனி இணையதளம்(5)\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஇன்னும் ஒரு 60 வருசத்துக்குள்ள இந்த வழக்கை முடித்துவிடுவார்கள். நம்ம முன்னாள் முதல்வர் எப்படி செத்தார்ன்னு கண்டுபிடிக்க போட்ட கமிஷன் என்னாச்சு \n அருமை. உண்மையான குற்றவாளிகள் மற்றும் அதன் பின்புலம் மூலம் செயல்பட்டவர் எல்லோரும் தண்டிக்க பட வேண்டும். பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் இப்போது நிரூபணம் ஆக போகிறது. ரொம்ப சந்தோசம்.\nகனி அக்காவையும் வறுத்தெடுங்கள் முல காரணமே அக்காதான்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செ���்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஜூலை 10: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nடாக்டர்களை வீட்டிற்கே அழைத்துவரும் இ-சஞ்சீவனி இணையதளம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ujiladevi.in/2012/09/blog-post_19.html", "date_download": "2020-08-15T16:40:00Z", "digest": "sha1:AIWG7BQUD6HZZJVMRBJCUUUEV4Y4G7NS", "length": 17017, "nlines": 62, "source_domain": "www.ujiladevi.in", "title": "பிள்ளையார் என்ற நண்பன் !", "raw_content": "\nபிள்ளையாரை நினைத்தவுடன் பக்தி வருகிறதோ இல்லையோ நம்மையும் அறியாமல் ஒரு தோழமை உணர்ச்சி வருகிறது. அவரை வானத்தில் எங்கோ நம்மால் எட்டிபிடிக்க முடியாத கடவுளாக யாரும் நினைப்பது இல்லை நம் வீட்டில் உள்ள ஆயிரம் சொந்தங்களில் அவரும் ஒருவராகவே இருகிறார். கல்யாணம் துவங்கி கர்ம காரியம் வரையில் நம் வாழ்வோடு அவர் இணைந்து வருவதனால் அந்த எண்ணம் நமக்கு வருகிறதா அல்லது நமது ஊரில் அக்கம்பக்கத்தில் ஆற்றக்கரையில் சந்துமூலையில் ஜம்மென்று நாம் பார்க்கும்படி எப்போதுமே இருப்பதனால் வருகிறதா அல்லது நமது ஊரில் அக்கம்பக்கத்தில் ஆற்றக்கரையில் சந்துமூலையில் ஜம்மென்று நாம் பார்க்கும்படி எப்போதுமே இருப்பதனால் வருகிறதா என்பது பட்டிமன்ற கேள்வியை போல் முடிவே இல்லாமல் நம்மோடு தொடர்கிறது.\nஎனக்கும் பிள்ளையாருக்கும் ஏற்பட்ட உறவு எப்போது ஆரம்பமானது என்று தெரியவில்லை ஆனால் முதல முதலில் எனக்கு உலகத்தை பற்றிய தகவல்களை அறிந்துகொள்ள ஆர்வத்தை ஏற்படுத்தியதே அவர்தான் ஆரம்பத்ததில் எங்கள் ஊரில் அரசமரத்தடியில் ஒரு பிள்ளையார் அமர்ந்திருப்பார் இடுப்பில் ஒரு துண்டும் அருகில் இரண்டு நாக சிலைகளுமே அவர் சொத்தாக இருக்கும் யாருடைய வம்புதும்புக்கும் போகாமல் தன்பாட்டிற்கு அமர்ந்திருந்த பிள்ளையாரை ஒருநாள் காலையில் காணவில்லை எங்கள் கிராமமே பெரிய பரபரப்பாக ஆகிவிட்டது. அப்போது எனக்கு ஐந்து வயதிற்கு கீழே தான் இருக்கும் நடந்த சம்பவங்கள் எதுவும் தெளிவாக நினைவில் இல்லை ஆனாலும் நம் வீட்டில் ஒருவர் காணமல் போய்விட்டால் எப்படி வருத்தபடுவோமோ அப்படியே ஒவ்வொரு வீட்டிலும் வருத்தபட்டார்கள் சில பாட்டிமார்கள் ஒப்பாரி வைத்து அழவும் செய்தார்கள்\nபிள்ளையாரை புதியதாக வாங்கி வந்து கோவிலில் வைப்பதை விட திருடி கொண்டு வந்து வைப்பது தான் விஷேசமாம் அந்த வகையில் எங்கள் ஊர் பிள்ளையாரையும் யாரோ களவாடி போய்விட்டார்கள். பிறகென்ன நம் ஊர் பிள்ளையார் திருடு போனதை போல நாமும் வேறு ஊரிலிருந்து ஒரு பிள்ளையாரை திருடி வந்து வைப்பது தான் சிறந்தது என்று ஊர்பெரியவர்கள் முடிவு செய்தார்கள் அந்த முடிவின் படி ஏதோ ஊரிலிருந்து ஒரு அழகான பிள்ளையார் திருடி வரப்பட்டார். அவரை திருடி வந்ததில் முக்கிய பங்குபணி ஆற்றியது ஏசு பாதம் அண்ணன் தான் அவர் பிள்ளையாரை திருடிய கதையை மிக சுவாரசியமாக சொல்வார். மிக சின்ன பசங்களான நாங்கள் திறந்தவாய் மூடாமல் அதை கேட்டுக்கொண்டு இருப்போம். அந்த கதையை கேட்ட நாள் முதலே எனக்கு பிள்ளையாரை மிகவும் பிடித்து விட்டது.\nபிள்ளையாரை எனக்கு மிகவும் பிடித்ததற்கு இந்த கதை மட்டும் காரணமல்ல நான் ஒன்றாம் வகுப்போ இரண்டாம் வகுப்போ படிக்கும் போது காலில் கலிபர் மாட்டிகொண்டு பள்ளிகூடத்திற்கு நடந்து போவேன் என் வீட்டிலிருந்து பள்ளிக்கூடம் போகும் வழியில் தான் பிள்ளையார் இருப்பார் அப்போது எங்கள் ஊர் நூலகராக இருந்த கணபதி ஐயரின் அப்பா காலையிலேயே எழுந்து பிள்ளையாருக்கு குளிப்பாட்டி புது வேட்டி கட்டி பூஜை செய்ய ஆரம்பித்து விடுவார் அவர் பூஜை செய்ய துவங்கினால் நேரம் காலம் என்பது கிடையாது. சில நாளில் அதிகாலையில் துவங்கும் பூஜை நடுப்பகல் தாண்டியும் நடக்கும். பள்ளிக்கூடம் போகும் நானும் எனது நண்பர்களும் அரசமரத்து மேடையில் மிகவும் நல்ல பிள்ளைகளாக அமர்ந்து கொள்வோம். நாங்கள் காத்திருப்பது கற்பூர ஆரத்தி எடுத்துகொள்ள அல்ல பிள்ளையாருக்கு படைத்த சுண்டல் பொரிகடலை போன்றவைகளை ஒருகை பார்ப்பதற்கே\nசில நாளில் அவர் பொங்கலும் வடையும் பிள்ளையாருக்கு படைப்பார் சூடான பொங்கலை பூவரசன் இலையில் வாங்கி கைகள் சுட சுட தரையில் பாதியும் வாயில் பாதியும் போடுகின்ற சுகமிருக்கிறதே அதற்கு இந்த உலகத்தையே எழுதி கொடுக்கலாம் ஆனால் பல நேரங்களில் சூடான பொங்கல் எங்களுக்கு கிடைப்பது கிடையாது, அவர் தன்னை மறந்து பூஜையில் இருப்பதனால் பள்ளிக்கூடம் துவங்கும் நேரம் வந்துவிடும் ஏமாற்றத்தோடு போகவேண்டிய நிலை இருக்கும் ஆனால் எல்லா நேரத்திலும் எங்களால் காத்திருக்க முடியாது அவர் கண்களை மூடி மந்திரம் சொல்லும் போது எங்கள் கை நீண்டு விடும். அவர் பார்த்துவிடுவாரோ என்ற பயத்தில் அவசர அவசரமாக பொங்கலையும்,வடையையும் உள்ளே தள்ளும் எங்கள் வேகத்ந்திற்கு முன்னால் பி.டி உஷா கூட தோற்று விடுவார்\nசில வருடங்கள் கிழித்து அரசமரத்தடியில் சுகமாக காற்று வாங்கி கொண்டு இருந்த பிள்ளையாரை கோவில்கட்டி உள்ளே உட்கார வைத்து விட்டார்கள் பிள்ளையார் என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட அவருக்கு ���ெல்வ விநாயகர் என்ற பெயரையும் கொடுத்து விட்டார்கள் ஆயிரம் தான் பிள்ளையார் வசதி ஆகி கோயிலுக்குள் போய் உட்கார்ந்தாலும் மரத்தடி வினாகருக்கு இருந்த அழகும் கம்பீரமும் இப்போது இருப்பதாக என்னால் சொல்ல முடியவில்லை அவர் கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்த நாளை மறக்கவே முடியாது பெரியதாக யாக சாலை அமைத்து நிறைய சாஸ்ரிகள் வந்து யாகமெல்லாம் செய்தார்கள் நானும் எனது நண்பர்கள் பட்டாளமும் யாக சாலையை விட்டு நகரவே இல்லை காரணம் அங்கே இருந்த ஏரளாமான பழங்களும் இனிப்பு வகைகளும் என்பதை சொல்லி தெரியவேண்டிய அவசியம் இல்லை. சலிக்க சலிக்க குரங்கு பட்டாளங்களை போல பழங்களை தின்றோம்.\nசின்ன வயதில் ஐந்து பைசா மிட்டாயை கூட காக்கா கடி கடித்து யார் தருகிறார்களோ அவர்கள் தான் மிகசிறந்த கூட்டாளிகள் அந்த வகையில் பிள்ளையார் எங்களுக்கு ஆத்மார்த்தமான கூட்டாளியாவார் அவர் எதையுமே தனித்து தின்றது இல்லை நாங்கள் அவரை அப்படி உண்ண விட்டதும் இல்லை. அடித்து பிடித்து பிடுங்கி சாப்பிடாத குறைதான் அவரிடம் ஆனால் பாவம் அவர் எந்த பதிலுமே சொல்ல மாட்டார் போங்கடா போக்கரி பசங்களா என்று திட்டவும் மாட்டான் நாங்கள் பர்ட்சையில் காப்பி அடித்தால் வாத்த்தியாரிடம் அகப்படாமல் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் அவருக்கு இருந்தது தப்பி தவறி எங்கள் தில்லுமுல்லுகளை வாத்தியார் கண்டுபிடித்து விட்டால் பிள்ளையார் இருக்கும் பக்கமே ஒருமாதம் எட்டி பார்க்க மாட்டோம் அதன் பிறகு அவருக்கு எதாவது திருவிழா வரும் ஊரில் யாரவது சிறப்பு பூஜை செய்வார்கள் பிள்ளையாருக்கு பிரசாதம் சாப்பிட ஒத்தாசை பண்ண நாங்கள் போயாகவேண்டிய சூழல் வந்து விடும்\nஅவருக்கு சதுர்த்தி நாள் வந்தால் எங்கள் உற்சாகம் எல்லை மீறி இருக்கம் காரணம் அன்று பாட்டு கச்சேரி இருக்கும் கரகாட்டம் கூட நடக்கும் முதல் முதலில் திரைப்பட பின்னணி பாடகரும் இசையமைப்பாளருமான எ.எம்,ராஜா அவர்களின் இன்னிசை கச்சேரியை பார்க்க கூடிய வாய்ப்பும் பிள்ளையார்தான் எங்களுக்கு தந்தார் அந்த காலத்தில் ஒரு திரைப்பட பின்னணி பாடகரின் கச்சேரியை ஒரு சின்ன கிராமத்தில் நடத்துவதும் அதை பார்ப்பதும் மிக பெரிய வரப்பிரசாதம் என்றுதான் சொல்ல வேண்டும். இப்படி இன்னும் எவ்வளவோ இனிமையான நினைவுகள் பிள்ளையாரோடு இருக்கிறது அத�� சொல்லிக்கொண்டே போனால் நேரம் போவதே தெரியாது அதனால் இத்தோடு விடை பெறலாம் என்று நினைக்கிறேன்,,\nமேலும் மந்திர அனுபவங்கள் படிக்க இங்கு செல்லவும்\nஅமானுஷ்ய மூலிகைகள் பற்றி படிக்க இங்கு செல்லவும்\nஉஜிலாதேவி பதிவுகளை மின்னஞ்சலில் பெற", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=60911132", "date_download": "2020-08-15T16:20:59Z", "digest": "sha1:ERLND4PKAUMOHBUI57MC2VTJCYSYKHNC", "length": 82101, "nlines": 1133, "source_domain": "old.thinnai.com", "title": "சூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது (2) | திண்ணை", "raw_content": "\nசூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது (2)\nசூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது (2)\nஆண்டுகள் பலவாய் ஓடி ஓடி\nகூரிய கற்களும் கொடிய முட்களும்\n(சென்றன) சில காகங்கள் .\n‘பலி ‘ என்னும் கவிதையில் ஒரு பெண்மேல் விழும் பழிகளைப் பற்றி வர்ணிக்கிறார். பெண்ணின் உடல் உழைப்பும், வேலை ஊதியமும் பிறருக்கு அனுதினமும் பயன்பட்டாலும், புகழ் கிடைப்பதற்குப் பதிலாகப் பழியும் பாவமும், வலியும் வருவது யாருக்கு \n‘நானிட்ட புள்ளிகளில் யார் யாரோ கோலமிடுகிறார் நான் வரைந்த ஓவியத்துக்கு யார் யாரோ வண்ணம் தீட்டுகிறார் நான் வரைந்த ஓவியத்துக்கு யார் யாரோ வண்ணம் தீட்டுகிறார் நான் வடித்த சிற்பத்தில் யார் உளியோ மெருகேற்றுகிறது நான் வடித்த சிற்பத்தில் யார் உளியோ மெருகேற்றுகிறது நான் படைத்த கவிதைக்கு யார் யாரோ அர்த்தம் சொல்கிறார், ‘ என்று குற்றங்கள் சாட்டி அவரது அம்மிக் கவிதை தொகுப்பின் மீது ஆய்வுக் கட்டுரை எழுதும் எனக்குப் பாராட்டை அளிக்கா விட்டாலும், பதிலாக என் முதுகில் ஓங்கி இப்படி அடிக்காமல் விட்டிருக்கலாம்\nஎன் வீட்டுத் தென்னங் கீற்று\nபாரத நாட்டில் பல நூற்றாண்டுகளாகப் புற்றுநோயாய்ப் பரவித் துயர்ப்படுத்தும் ஜாதி, மத, இன, மாநில வேறுபாடுகள், ஏற்றத் தாழ்வு நிலைகள் மக்களிடையே உண்டாக்கிப் பேரளவில் பிளவு படுத்திக், குழுவினங்கள் ஒன்றுக் கொன்று போரிட்டும், தீயிட்டும், கொன்றழித்தும் பழிவாங்கும் படலங்களைப் பல கவிதைகளில் காட்டுகிறார், வைகைச் செல்வி.\nகாஷ்மீர் முதல் கன்னியா குமரி முனைவரை இந்திய மக்களுக்கு இராமன் மீதுள்ள பற்றுபோல, பாரத நாட்டின் மீது பற்றுமில்லை, பாசமுமில்லை, பரிவுமில்லை. சுமார் 200 ஆண்டுகளாக இந்தியாவை அடிமை பூமியாக மிதி���்து வந்த ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதற்காக 50 கோடி மக்கள் ஒன்றாகச் சேர்ந்து புரட்சி செய்தோம், போராடினோம், முடிவில் வெற்றி பெற்றோம். விடுதலை பெற்றோம். ஆனால் இப்போது அனைவரும் மீண்டும் பிளவுபட்டு சுயநலக் குழுக்களாய் பிரிந்து கொண்டு யார் பலசாலி என்று நிரூபிக்க ஒருவரை ஒருவர் வேட்டையாடிக் கொண்டிருக்கிறார்.\n‘நமக்குள் ஓர் வல்லரசு ‘ என்னும் படைப்பில் நாட்டில் நச்சுப் பாம்புகளாய் முளைத்து நாசம் செய்துவரும் மூர்க்க மதவாதிகளின் அநீதிக் கொலைகளைக் கேட்டு கொதிப்படைகிறார். பாரத நாட்டின் பெரும்பான்மையாக இருக்கும் இந்துக்களின் தீவிர அடிப்படை மதவாதிகள் சீக்கியர், இஸ்லாமியர், கிறித்துவர், தலித்துகள் போன்ற அப்பாவிச் சிறுப்பான்மை மக்களை தீயிலிட்டும், கத்தி, கம்புகளால் காயப் படுத்தியும், கோயில்களை இடித்தும், அவமானப் படுத்தியும், கொலை செய்தும் வருவது விடுதலைப் பாரதத்தில் அநீதியான, சட்ட விரோதமான கோரக் கொடுஞ் செயல்களே\n‘நான் பள்ளத்தில் இருக்கேனாம் ‘\nஅவர்கள் எல்லாரும் ஏறி நிற்கையில்\nமேலேறி வந்து மூச்சிரைக்க நிற்பதற்குள், எட்டி உதைக்கின்ற நெஞ்சங்கள் ஏராளம் என்று பெருமூச்சு விடுகிறார் ‘கீழே விழுந்தாலும் சருகல்ல நான் சாவதற்கு ‘ என்று கூறி வீறுகொண்டு எழுந்து தாக்கத் தயாராகிறார். ஆணவத் தேரில் பவனிவரும் ஆதிக்கவாதிகளைக் கவிதையில் சுட்டிக் காட்டுகிறார், வைகைச் செல்வி.\n(வெடித்து விடும் பெண்மை எனும்)\nஎன்று பெண்ணென்பவள் ஒரு புயல் என்று ஆணவச் செவியில் அறைகிறார், வைகைச் செல்வி.\n‘நாணமும், அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம், நங்கையர்க்கு அல்ல ‘ என்று பாரதியார் அழுத்திச் சொல்வதை வைகைச் செல்வி முத்திரை அடித்து வெளியிடுகிறார்.\nஎதிராளி பலம் பார்த்து (நான்)\nசிறகுகளை விரித்து நான் எழும்பிப்\nஎன்று கனல் தெறிக்கும் வரிகளில் அதிகாரக் கோலோச்சி ஆணவத் தேரேறி ஒடுக்கப் பார்க்கும் ஆதிக்கவாசிகள் மீது ஆவேசமாய்க் கணைகளை வீசி எறிகிறார்.\nரயில்பெட்டி எரித்துச் சவப்பெட்டி செய்யலாமா \n‘இமயம் முதல் குமரி வரை மண்ணும் மாறவில்லை விண்ணும் மாறவில்லை ஆனால் அவற்றிடையே வாழும் மனிதர் மாறிவிட்டார் பல்வேறு மரபினர், சாதியினர், மொழியினர், மதத்தைச் சார்ந்தவர் பாரதத்தில் உள்ளார். மனம் விட்டுச் சிரித்தாலும், அவரது நெஞ்சிக்குள் பல்லாண்டு காலம் பகையுடன் புகையும் ஒரு நச்சுத்தீ உருவாகிக் கசிகிறது\n(கனல் பற்றி எரிந்து விளைபவை)\nஎன்று டெல்லி ரயில் நிலையத்தில் எரிந்த ரயில் பெட்டிகளில் கரிந்துபோன மனிதர் மீது, மனமுருகி மரணக் காவியம் படைக்கிறார்.\nபுத்தருக்கு அசோக மன்னர் எழுப்பிய கற்தூண்கள் போல எந்த மன்னனும் இராமனுக்கு பிறந்த மண்ணான அயோத்தியா புரியில் தூண்கள் கட்டவில்லை. அங்கே மசூதி யிருந்த தளத்தில் கோயிலிருந்ததாக ஒரு புனைகதை. இராமன் தன்னை அவதார நாயகனாக் கருதவில்லை என்று வால்மீகி ராமாயணம் மூலம் தெரிய வருகிறது. ஆனால் இந்து மதவாதிகள், அரசாங்க ஆதிக்கவாதிகள் இராமனைத் தேவனாக நம்பிக் கொண்டு, இந்த்துக்களையும் நம்ப வைத்துச் சட்டத்துக்கு விரோதமாய், புதியதோர் ஆலயம் கட்ட இஸ்லாமியரின் மசூதியை ஓரிவில் இடித்துத் தள்ளினார்கள். புனிதன் இராமன் பிறந்த புண்ணிய பூமியே முதலில் இந்து முஸ்லீம் கலவரத்துக்கு அடித்தளமாகி, பிறகு அது குஜராத்தில் கொந்தளிப்பாகி, டெல்லியில் ரயில்பெட்டி எரிப்பாகி இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தீயிட்டுக் கொளுத்தி தற்காலத்து முற்போக்கு மாந்தர், கற்காலத்தை நோக்கிப் பிற்போக்கில் சென்று, அரசியல் வாதிகளின் தூண்டுகோலில் மாட்டி நாட்டிலெங்கும் வினை விதைத்தார்கள்.\nஇவ்வாறு வல்லரசு என்னும் வார்த்தையை இரட்டைப் பொருளில் விளக்குகிறார்.\n‘உயிரின் ஒலியில் ‘ என்னும் காதல் கவிதை அந்திம வேளையில் உயிர் அணையப் போகும் மங்கை ஒருத்தியின் நேசத்தை கல்லும் உருகும்படி அன்பனுக்குக் கனிவாகச் சொல்கிறது. இங்கே ஒரு சிறுகதை உருவாகிறது. துன்ப முடிவை நோக்கிப் பயணம் செய்யும் அன்பின் அத்தமன நாடகம்\nஉயிர் ஊசலாடுகிறது, அந்தி நேரத்தில் மங்கி அணைந்திடும் வெளிச்சம் போல். ஆயினும் என் நேசத்தை நீ யின்னும் அறியவில்லை என்பது என்னை உறுத்துகிறது அணையப் போகும் விளக்கின் உயிர்த் துடிப்பு உன் செவியில் கேட்கிறாதா அணையப் போகும் விளக்கின் உயிர்த் துடிப்பு உன் செவியில் கேட்கிறாதா அன்பனே எத்தனை முறைகள் மீண்டும், மீண்டும் சொல்லி யிருக்கிறேன், உன்னை நேசிக்கிறேன் என்று. மரணத்தின் வாசலில் நுழைந்தாலும் என் நேசம் வலியது. எமனது இரும்புக் கரங்கள் என்னை இழுத்துச் செல்வதற்குள், உன் விரல்களைப் பற்றி அவ்வார்த்தைகளை ஒருமுறைச் சொல்ல என் ஆன்மா துடிக்கிறது. ஆனால் சொற்கள் உதடுக்குள் உறைந்து போய் விட்டன சொற்கள் குஞ்சுகள் போல் ஓட்டை உடைத்து வெளிவரத் துடிக்கின்றன. என் அன்புக்குரியவனே சொற்கள் குஞ்சுகள் போல் ஓட்டை உடைத்து வெளிவரத் துடிக்கின்றன. என் அன்புக்குரியவனே இனி நேரமில்லையே அதற்கு உறுதி படைத்த நம்பிக்கை அது என்பதை ஐம்புலன்கள் உணருமா வெண்ணிறத்தில் பன்னிற வானவில் மறைந்துள்ளது ஏன் உனக்கு தெரியாமல் போயிற்று \nஇப்ப்போது உடலும், உணர்வும் மெளனச் சமாதியில், நிரந்தரமாய்ச் சங்கமம் அடையப் போகின்றன மூழ்கும் படகின் மூச்சுப் நின்று பயணம் முடியப் போகிறது மூழ்கும் படகின் மூச்சுப் நின்று பயணம் முடியப் போகிறது உடலுக்கு நங்கூரம் பாய்ச்சி உயிருக்கு விடுதலை உடலுக்கு நங்கூரம் பாய்ச்சி உயிருக்கு விடுதலை அந்திப் பொழுதோ கண்மூடப் போகிறது அந்திப் பொழுதோ கண்மூடப் போகிறது …தீபம் அணையும் சமயம் .. கொஞ்ச நேரந்தான். பிறகோ ஓசையும், ஒளியுமில்லா உலகில் மூழ்கிப் போவேன். அதற்குள் அறைக்குள்ளே அசைந்தாடும் உன் நிழலை மட்டும் எனக்குக் காட்டுவாயா என்று அணையும் விளக்கு அதன் துணையிடம் துன்ப நாடகம் போடுகிறது\n‘என்ன விலை காதலே ‘ என்னும் கவிதையில் காதலர் இல்லறத் தம்பதிகளாய் ஆகும்போது ஏற்படும் தொல்லைகளை எடுத்துக் காட்டுகிறார். காதல் புரியும் ஆண், பெண் இருவர் திருமணம் புரிகையில் அவரது இருதரப்புக் குடும்பத்தாருடன் அடிக்கடி உறவாடி ஒட்டிக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் நேருகிறது. ஆனால் காதலிக்கும் ஆணும் பெண்ணும் கல்யாணம் செய்தபின் தனியாக ஓர் உல்லாசத் தீவில் வாழத் திட்ட மிடுகிறார் ஆனால் உல்லாசத் தீவில் அன்னை, தந்தை, தமையன், தமக்கை இல்லாமல் தனியாக வாழ முடியுமா ஆனால் உல்லாசத் தீவில் அன்னை, தந்தை, தமையன், தமக்கை இல்லாமல் தனியாக வாழ முடியுமா தற்காலக் குடும்பங்களில் முக்கியமாக தம்பதிகளின் வயோதிகப் பெற்றோர் பாரமாகிக் கண்காணிக்கப் படாமல் புறக்கணிக்கப் படுகிறார். சகோதர, சகோதரிகள் உறவாட முடியாதபடி விலக்கப் படுகிறார். தம்பதிகளின் வீட்டுப் பிரச்சனையே கைவச நிதிப் பற்றாக்குறைக்குப் பிறகு, வயோதிகப் பெற்றோரைப் பேணும் பொறுப்புதான் தற்காலக் குடும்பங்களில் முக்கியமாக தம்பதிகளின் வயோதிகப் பெற்றோர் பாரமாகிக் கண்காணிக்கப் படாமல் புறக்கணிக்கப் பட��கிறார். சகோதர, சகோதரிகள் உறவாட முடியாதபடி விலக்கப் படுகிறார். தம்பதிகளின் வீட்டுப் பிரச்சனையே கைவச நிதிப் பற்றாக்குறைக்குப் பிறகு, வயோதிகப் பெற்றோரைப் பேணும் பொறுப்புதான் பொறுப்பு யார் மீது விழுகிறது என்னும் தீராத போரே பொறுப்பு யார் மீது விழுகிறது என்னும் தீராத போரே பெண்ணின் பெற்றோர் அறவே வரவேற்கப் படுவதில்லை பெண்ணின் பெற்றோர் அறவே வரவேற்கப் படுவதில்லை ஆனால் ஆண்டுதோறும் வேண்டும் தீபாவளிச் சன்மானங்கள் பெண் வீட்டார் கொண்டு வந்தால் பேரானந்தம், பெருமதிப்பு, பெரு வரவேற்பு ஆனால் ஆண்டுதோறும் வேண்டும் தீபாவளிச் சன்மானங்கள் பெண் வீட்டார் கொண்டு வந்தால் பேரானந்தம், பெருமதிப்பு, பெரு வரவேற்பு தீபாவளி விளக்குகள் அணைந்த பிறகு மறுபடியும் அவர்மீது பெருவெறுப்பு, அருவருப்பு, கடுகடுப்பு தீபாவளி விளக்குகள் அணைந்த பிறகு மறுபடியும் அவர்மீது பெருவெறுப்பு, அருவருப்பு, கடுகடுப்பு இவை யாவும் வீடுகளில் மீண்டும் மீண்டும் நிகழ்பவை.\nபெண்ணின் பெற்றோருக்குக் கணவன் தரும் வெறுப்பு வெகுமதி போல், பலரது வீடுகளில் மனைவியும் கணவனின் பெற்றோரை வரவேற்பதில்லை. புற்று நோயுடன் மருத்துவம் பெற, ஊரிலிருந்து அழைத்து வந்த வயோதிகத் தாயைப் படியிலே நிறுத்தி ‘வீட்டுக்குள் அழைத்து வரக் கூடாது, மருத்துவ மனைக்குக் கொண்டு செல், ‘ என்று கணவனுக்கு கட்டளை யிட்ட ஒரு கருணையற்ற மாதை நான் அறிவேன்.\n(திருமணம் புரிய ஒப்புக் கொண்டோம்)\nஅண்ணன் ஒரு தண்டச் சோறு,\nதட்டச்சில் தாரை வார்த்து (உதவிய)\n என்னைக் காதலித்த காலத்தில் அப்பாவை, அம்மாவைத் தப்பாமல் தரிசித்தாய் அக்கா, தங்கையிடம் சிரிப்போடு பேசினாய், பழகினாய் அக்கா, தங்கையிடம் சிரிப்போடு பேசினாய், பழகினாய் வெள்ளித் திரைக்கு அண்ணன்தான் உன் கூட்டாளி வெள்ளித் திரைக்கு அண்ணன்தான் உன் கூட்டாளி திருமணம் என்றவுடன் அத்தனை பேர்களையும் அறுத்தெறியும் பாதகனே\nஎன்று காதலன் கன்னத்தில் பளாரென்று சொற்களால் வைகைச் செல்வி அறைவது நம் நெஞ்சில் இடிச் சத்தம் போல் எதிரொலிக்கிறது தன்னை மட்டும் நேசித்து தன்னுடன் பிறந்தாரைத் தூசிக்கும் காதலன் உண்மையான காதலனா என்று ஐயுற்று அவனைப் புறக்கணிக்கிறார். திருமணம் புரியும் ஒருவன் தன்னை நேசிக்கும் ஒரு தனிப் பெண்ணை மணப்பதாகத் தெரிந்தாலும், மெய்யா�� அவன் மணம் புரிவது ஒரு கூட்டுறவுப் பண்பில் வளர்ந்த குடும்பப் பெண்ணைத்தான். ஆக திருமணச் சந்திப்பு நிலையத்தில் சேரும் இரயில் தொடர்கள் இரண்டு. இருதரப்பு எஞ்சின்கள் ஒரே பாதையில் ஒதுங்கி ஓய்வெடுக்கும் போது மோதிக் கொள்ளாமல் இருப்பது அபூர்வம். சந்திக்கும் போது அடுத்தடுத்த பாதைகளில் இணையாக இயங்கி, மோதாமல் போதல் அறிவுடைமை.\nவைகைச் செல்வியை ஆரம்பித்திலேயே ‘சூழ்வெளிக் காப்பாளர் ‘ என்று நான் சுட்டிக் காட்டினேன். தற்போது சென்னையில் உள்ள தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தில் ஓர் மேலதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். பணிபுரிந்து வரும் சூழ்வெளிக் கண்காணிப்புத் துறையின் துப்புரவு குறிக்கோள்களைப் பல கவிதைகளில் வைகைச் செல்வி எளிதாகத் தெளிவாக எடுத்துக் காட்டி யிருக்கிறார். தமிழகத்தின் சிறந்த கவிஞர்கள் 66 பேர் சூழ்வெளித் தூய்மைப்பாடு பற்றி எழுதிய 70 கவிதைகளை ‘நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே ‘ என்னும் தலைப்பில் தொகுத்து 2003 டிசம்பரில் வெளியிட்டிருக்கிறார். 2003 இல் தமிழ்நாடு பல்கலைக் கழகத்தில் பாட நூலாக எடுத்துக் கொள்ளப் பட்டது அந்நூலின் ஒப்பில்லாத் தகுதிக்கும், உயர்வுக்கும் சான்றாக நிற்கிறது. வானம்பாடியான வைகைச் செல்வி ஒரு வனம்பாடி, ஒரு வானகம்பாடி, ஒரு வனராணி\n‘திக்குத் தெரியாத காட்டில் ‘ சிக்கிக் கொண்டு, கடைசியில் மரத்தின் நிழலில் சுகங் கண்டு அதன் கீழ் களைப்பாறிப் பூரிப்படைகிறார்.\n‘கத்தியின்றி, ரத்தமின்றி யுத்தமொன்று ஆரம்பம் ‘ என்னும் படைப்பில் ஒரு கவிதை நாடகத்தைக் காணலாம். தொழில் யுகத்தில் மக்கள் ஊழியத்துக்கு உதவ தொழிற்சாலைகள் ஏறக்குறைய ஆண்டு முழுவதும் ஓடுகின்றன. கழிவுத் துணுக்குகள் வாயுவாகவோ, திரவமாகவோ அல்லது திடவத் தூளாகவோ வெளித் தள்ளாத தொழிற்சாலைகள் உலகில் எங்கும் கிடையா தொழில் நிர்வாகிகள் கழிவுத் துணுக்குகளை சூழ் வெளியைத் தொடுவதற்கு முன்பு வடிகட்டியோ, ரசயான முறையில் பிரித்தெடுத்தோ அவற்றைச் சுத்தீகரிக்க வேண்டும். அரசாங்கக் கட்டுப்பாடு ஆணையாளர் அவ்விதம் செய்யப் படுவத்துவதை அடிக்கடி உளவு செய்து, மீறித் தவறு செய்பவரைத் தண்டிக்க வேண்டும். அல்லாவிடில் அவற்றின் கழிவுப் பொருட்கள் புகையாகவும், மாசு திரவமாகவும், திடப் பொருளாகவும் வெளியேறிச் சூழ்வெளியின் நீர்வளம், ந��லவளம், வாயுமண்டலம் மாசுபடுகின்றன. அதுவே அவர் கவிதையில் விளக்க வரும் புதுயுக தொழிற்துறை நச்சுக்கள் புரியும் யுத்தம்\nநச்சுக் காற்று நெளிந்து ஊடுறுவி\nஆலைகள் வைத்தார், அருகில்தான் கல்விச்\nஆலைக் கழிவும், ரசாயன நீரும்\nஎன்னைச் சுற்றி உன்னைச் சுற்றி\nவைகைச் செல்வி வனாந்திர மரங்களின் உயிர்த்தோழி மரங்களை நேசிக்கும் வனராணி அவர். அவற்றைப் பின்வருமிரண்டு கவிதைகளில் காணலாம்.\n ‘ என்னும் கவிதையில் வனராணி தன் கனவுகளை நமக்குக் காண்பிக்கிறார்.\nகரும் பச்சையாய், இளம் பச்சையாய்\nஎன்னை அருகே அழைக்க ..\nஇப்படி எத்தனை எத்தனை மரங்கள்\nஇறுதியாக ‘வரம் வேண்டும் ‘, என்னும் கற்பனைக் கவிதை அவரது அம்மிக் கவிதைத் தொகுப்பில் ஓர் உன்னதப் படைப்பு என்பது என் கருத்து. அவர் கிறித்துவ மதத்தில் நம்பிக்கை கொண்டவ ராயினும், அவர் தன்னை ஓர் இந்துவாகக் கருதிக் கொண்டு, இறைவனிடம் வரம் கேட்கிறார். வனராணி ஆயினும் வனாந்திரத்தில் பல்லாண்டுகள் முனிவர் போல் தவம் செய்யாது ஓர் வரம் கேட்கிறார்.\nமரமாய் மாற வரம் வேண்டும்\nஆயிரம் ஆயிரம் பூப் பூக்கும்\nகாக்கை, குருவி தேடி வரும்\nகவிதை சொல்லக் கூடு கட்டும்\nநீ ஊதித் தள்ளும் புகையால் நாற்றம்,\nநீ கட்டிய ஆலைப் புகையால்\nதென்றல் காற்றைத் தவழ விட்டுக்\nசுற்றுச் சூழலைச் சீர் செய்வேன்\nஎவர்க்கு மிங்கே உரிமை யில்லை\nகடைசியில் ஒளவை மூதாட்டி அறிவுரை போல், ‘சுற்றுச் சூழல் சீர்கெட்டால், அற்றுப் போகும் மனித இனம் ‘ என்று மனிதருக்குப் பறைசாற்றுகிறார்.\nகாடும் மலையும் இல்லை யென்றால்\nவீடும் நாடும் இனி யேது \nஅற்றுப் போகும் மனித இனம்\n‘காட்டு வெளியினிலே ‘ என்னும் கவிதையில் ஒரு துன்பியல் நாடகம் அரங்கேறுகிறது காதலனை நம்பி மோசம் போன ஒரு கோதையின் சிறு கதையைக் கேளுங்கள்.\n‘என்னை நீ அந்த அடர்ந்த காட்டுக்குள்ளே அழைத்துச் சென்றாய். மான் குட்டியைப் போல நானும் துள்ளி ஓடினேன். வனத்தின் மண் வாசனை முகர்ந்தேன். ஓவ்வோர் இலையாகத் தொட்டு, எல்லா மரங்களும் நம்மைச் சுற்றி மறைத்துக் கொண்ட போது, நான் உன்னைச் சுவாசித்தேன். நீ களிப்புடன் கவிதை பாடினாய் அப்போது ‘மரங்கள் தமது கரங்களை நீட்டி, வானின் மீது எழுத ஓயாமல் போராடுகிறது ‘மரங்கள் தமது கரங்களை நீட்டி, வானின் மீது எழுத ஓயாமல் போராடுகிறது ஆனால் பூமியோ மரங்களுக்கு விடுதலை தருவதில்லை ஆனால் பூமியோ மரங்களுக்கு விடுதலை தருவதில்லை ‘ என்று மொழிந்து ஓர் அழகிய கவிதையைப் படைத்தாய்.\nஉறவுக்குப் பிறகு வருவது பிரிவுதானே அன்று சகுந்தலைக்கு அவ்விதம் நேர்ந்தது அன்று சகுந்தலைக்கு அவ்விதம் நேர்ந்தது நீ துஷ்யந்தன் பரம்பரையில் வந்தவன் தானே நீ துஷ்யந்தன் பரம்பரையில் வந்தவன் தானே பிரிந்து எங்கே போனாய் அங்கே வசந்த காலம் காத்திருந்தது உனக்கு. ஆனால் நானோ அந்தக் காட்டு நிகழ்ச்சியை நினைத்த வண்ணம் தனியே கவலையைச் சுமந்து கொண்டு வீடு திரும்பினேன். இங்கே என்னுலகில் இலையுதிர் காலம். துக்கமுடன் தாழ்வாரத் தூணில் சாய்ந்திருக்கிறேன். என்மீது விழுந்த வேப்பமர இலையொன்று மனதைக் கலைத்தது அது நான் கானகத்தில் மான்போல் துள்ளி விளையாடியதை மீண்டும் நினைவூட்டும். என்னை மறந்து போன கவிஞனே அது நான் கானகத்தில் மான்போல் துள்ளி விளையாடியதை மீண்டும் நினைவூட்டும். என்னை மறந்து போன கவிஞனே அன்று காட்டிற்குள் என்னை அழைத்துச் செல்லாதிருந்தால், என் மனசும் இன்று கன்னியாக அல்லாவா வாழ்ந்து கொண்டிருக்கும் அன்று காட்டிற்குள் என்னை அழைத்துச் செல்லாதிருந்தால், என் மனசும் இன்று கன்னியாக அல்லாவா வாழ்ந்து கொண்டிருக்கும் ‘ என்று கண்களில் வெந்நீர்த் துளிகளைச் சிந்துகிறாள் பாவை ‘ என்று கண்களில் வெந்நீர்த் துளிகளைச் சிந்துகிறாள் பாவை மரத்தில் இலையுதிர் காலத்து இலைகளைப் போல், மங்கையின் கண்ணீர் துளிகள் பொலபொலவென உதிர்ந்தன வென்று உவமை காட்டுகிறார்.\nஎன் கூடு எதுவெனத் தெரிய வில்லை\n‘கல்லும், வில்லும் புல்லாங் குழலும் ‘என்னும் கவிதையில், கூடு தேடும் இல்லறப் பறவை ஒன்று கூடு தெரியாமல் தடுமாறித் தவிக்கும் தனிமை நிலையை உருக்கமாகக் கூறுகிறார்.\nகூடு விட்டுக் கூடு செல்ல\n‘பல்லக்குத் தூக்கி ‘ என்னும் கவிதைப் படைப்பில், திருமணமாகித் தன்மனை விட்டுப் புதுமனையில் அடிமையாய்ப் புகுந்த ஒரு பெண் படும்பாடு அழகாக எடுத்துக் காட்டப் படுகிறது\n(தீபப் பூசாரி) அல்ல நான்\nகம்பீரமாக நீ உலா வருகையில்,\nஅடுத்துச் ‘சுயநலக் ‘ கூட்டத்தைப் பற்றிச் சொல்லும் போது, வைகைச் செல்வி:\nபெண்சிசுக் கொலையைப் பற்றி, சுமை ‘ என்னும் கவிதையில் வைகைச் செல்வி பனிரெண்டு வரிகளில் எழுதுகிறார்: ‘பாரமாக, யாரும் பாவமெனப் பாராத, எவரும் விரும்பாத ஓர் அழுக்குக் குப்பையாக, ஒரு மூலையில் கிடக்கிறது கப்பலின் சுமை மிதமிஞ்சிப் போனாலும், கடலில் அதை எறிந்து விடாதே கப்பலின் சுமை மிதமிஞ்சிப் போனாலும், கடலில் அதை எறிந்து விடாதே அதன் பிணைப்புக் கயிற்றை அறுத்து விடாதே, ‘ என்று சிசுவை உண்டாக்கிய ஆண், பெண் இருபாலரையும் வேண்டிக் கொள்கிறார்.\nஎன்றும் ‘மெல்லச் சாகுமோ மலைக் காடுகளும் ‘ என்னும் கவிதையில் பெண்சிசு அழிப்பை மேலும் கண்டிக்கிறார்.\nபாரதியாரின் பிறந்த நாளைக் கொண்டாடும், ‘பாரதியின் கனவுகளே ‘ என்னும் ஒரு கவிதையில் பணக்கார வர்க்கத்தினரைப் பற்றிக் குறிப்பிடுகிறார்: பதவி ஆசை பெருகிப் பணத்தைக் கொட்டி பேராசனத்தைப் பிடித்து ஆட்சி செய்யும் ஆதிக்கவாதிகள் மக்களின் உரிமையைச் சுரண்டி, உழைப்பை உறிஞ்சி, ஊதியத்தைக் களவாடிப் பணப் பெருச்சாலியாகி வருகிறார் அவர்களைப் பற்றி பின்வருமாறு கூறுகிறார்.\nவெள்ளையனுக்கு நாம் அடிமை யில்லை என்று சொன்னாய் ஆமாம் விடுதலை பெற்ற பிறகு, ஆதிக்கம் செலுத்தும் போது அரசியல்வாதி வெள்ளையனைப் பின்பற்றி அவனுக்குச் சமமாகி விட்டனர் ஆமாம் விடுதலை பெற்ற பிறகு, ஆதிக்கம் செலுத்தும் போது அரசியல்வாதி வெள்ளையனைப் பின்பற்றி அவனுக்குச் சமமாகி விட்டனர் ஒரு புறத்தில் வெள்ளையன் முன்னேறி நிலவில் தடம்வைத்து ஆராச்சிக்காக அங்கே குழி தோண்டுகிறான் ஒரு புறத்தில் வெள்ளையன் முன்னேறி நிலவில் தடம்வைத்து ஆராச்சிக்காக அங்கே குழி தோண்டுகிறான் ஆனால் நம் ஆட்சியாளர் கண்ணீர் விட்டு வளர்த்த அருமைச் சுதந்திர மரத்தை வெட்டிப் பூமியில் குழி தோண்டுகிறார்கள், வேரிலும் ஏதாவது மரக் கனிகள் அகப்படுமா என்ற பேராசையில்\nஏசு பெருமான் பிறந்த நாளைக் கொண்டாடும் தினத்தை வர்ணிக்கும் கிறிஸ்துமஸ் கவிதை ஒன்று:\nமனிதன் ஆளுவது மிருக நாடாயினும், அவன் ஆளவந்த தேசம் ஓர் அன்பு நாடுதான்\nஎன்று மெல்லோசையில் ஏசுவெனும் தெய்வச்சிசு பிறப்பை இனிமையாகக் கூறுகிறார்.\nஅம்மி நூலில் நாற்பது கவிதைகளின் தலைப்பும் அவற்றின் பக்கமும் உள்ள முகப்பு அட்டவணை ஏன் தவிர்க்கப் பட்டது என்று தெரிய வில்லை. ‘அம்மி ‘ என்னும் தலைப்பை விட கவிதை நூலுக்கு, மரத்துக்கு மதிப்பளிக்கும் ‘வரம் வேண்டும் ‘ என்னும் தலைப்பு பொருத்தமானது என்பது கட்டுரையாளர் கருத்து. அவரது சூழ்வெளிக் கண்கா���ிப்புப் பணியையும், சிந்தனையில் ஊறிய வேட்கையும், காவியப் கலைப் படைப்புத் திறனையும் அந்த தலைப்பு ஒன்றாக இணைக்கிறது. மண்ணில் மரம் வேண்டும் என்று கடவுளிடம் வரம் வேண்டும் வனராணி வைகைச் செல்வி.\nஇறுதியாகத் தமிழ்க் கவியரசி வைகைச் செல்விக்கு எனது வேண்டுகோள் ‘நீங்கள் நட்டு நீரூற்றி வளர்த்த ‘கவிதைகள் நாற்பது ‘ ஆலமரங்களாய்ப் பெருகி விழுதுகள் விட்டுக் ‘கவிதைகள் நானூறு ‘ என்னும் சோலை வனங்களாய் விரிந்து, இல்லறத் தூசுகளையும், சூழ்வெளி மாசுகளையும், மக்களுக்கு எடுத்துக் காட்டட்டும் ‘நீங்கள் நட்டு நீரூற்றி வளர்த்த ‘கவிதைகள் நாற்பது ‘ ஆலமரங்களாய்ப் பெருகி விழுதுகள் விட்டுக் ‘கவிதைகள் நானூறு ‘ என்னும் சோலை வனங்களாய் விரிந்து, இல்லறத் தூசுகளையும், சூழ்வெளி மாசுகளையும், மக்களுக்கு எடுத்துக் காட்டட்டும் நாற்பது கவிதைகளில் அவரது இன்ப, துன்ப, ஏமாற்றங்கள், இலட்சியங்கள், மனத் தாக்கல்கள் மின்மினி போல் மின்னி மின்னிப் பயணம் செய்து வரலாற்று மைல் கற்களாய் கண்ணில் படுகின்றன.\nதமிழன்னை பெற்ற மாதர்குல மாணிக்கங்களில் ஒருவரான வைகைச் செல்வி, தமிழ் கூறும் நல்லுகத்தின் ‘வையகச் செல்வியாக’ வளர்ந்தோங்க என் வாழ்த்துக்கள்.\nவைகைச் செல்வியின் ‘அம்மி ‘ காவ்யா வெளியீடு,\n[முதல் பதிப்பு: டிசம்பர் 2002], விலை ரூ.40\n14. முதல் குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம்,\nகோடம்பாக்கம், சென்னை: 600 024\nசாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் அங்கம் -3 காட்சி -7\nவேத வனம் -விருட்சம் 59\nவார்த்தை நவம்பர் 2009 இதழில்…\nஎனக்காக நீ கட்டுவதாய் சொன்ன சொர்க்கம்\nசூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது\nசூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது (2)\nஇந்திய விஞ்ஞான மேதை ஜெயந்த் நர்லிகர் D.Sc.\nபாப்லோ நெருடாவின் கவிதைகள் – 60 << நமது பிரச்சனைகள் நீங்கும் >>\nநூல் அறிமுகம்: ‘குறுந்தொகை’க்கு ஒரு புதிய உரை\nதிருப்பூரில் குறும்பட பயிற்சி முகாம்\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << நேற்றைய கூக்குரல் >> கவிதை -17 பாகம் -4\nமறைந்த கவிஞர் தீட்சண்யனின் (எஸ்.ரி.பிறேமராஜன்) தீட்சண்யம் கவிதைத்தொகுப்பு வெளியீட்டு விழா\nகுரு அரவிந்தனின் நூல், ஒலிவட்டு வெளியீட்டு விழா\nவங்கிக்கு வெளியேயும் உள்ளேயும் பெய்யும் மழை\nPrevious:கவிதானுபவம்-2 எதார்த்த வாழ்வின் சிக்கல்களும், எதி��்வினைகளும் – பெருவெளிப்பெண் – ச.விசயலட்சுமி\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nசாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் அங்கம் -3 காட்சி -7\nவேத வனம் -விருட்சம் 59\nவார்த்தை நவம்பர் 2009 இதழில்…\nஎனக்காக நீ கட்டுவதாய் சொன்ன சொர்க்கம்\nசூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது\nசூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது (2)\nஇந்திய விஞ்ஞான மேதை ஜெயந்த் நர்லிகர் D.Sc.\nபாப்லோ நெருடாவின் கவிதைகள் – 60 << நமது பிரச்சனைகள் நீங்கும் >>\nநூல் அறிமுகம்: ‘குறுந்தொகை’க்கு ஒரு புதிய உரை\nதிருப்பூரில் குறும்பட பயிற்சி முகாம்\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << நேற்றைய கூக்குரல் >> கவிதை -17 பாகம் -4\nமறைந்த கவிஞர் தீட்சண்யனின் (எஸ்.ரி.பிறேமராஜன்) தீட்சண்யம் கவிதைத்தொகுப்பு வெளியீட்டு விழா\nகுரு அரவிந்தனின் நூல், ஒலிவட்டு வெளியீட்டு விழா\nவங்கிக்கு வெளியேயும் உள்ளேயும் பெய்யும் மழை\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/channels/vaasagarkaditham/vaasagarkaditham.aspx?Page=12", "date_download": "2020-08-15T17:21:43Z", "digest": "sha1:Y5JKS5ZZT2E4WZLIQY4AUEEZDFXWH4II", "length": 7614, "nlines": 43, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Magazine", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nமே 2008 : வாசகர் கடிதம்\n\"இறந்தவர்களை மதிப்போம். ஆனால் வீரவணக்கம் செய்யும் பழக்கம் நமது ரத்தத்தில் ஊறியுள்ளது. சுஜாதா ஒரு வணிகமுறை எழுத்தாளர். ஜேம்ஸ் ஹேட்லி சேஸ் எழுதிய நாவல்களைத் தழுவி அவர் எழுதினார். மேலும்...\nஏப்ரல் 2008 : வாசகர் கடிதம்\nஅறிஞர் வா.செ. குழந்தைசாமி அவர்களின் அரிய நேர்காணலை வெளியிட்டமைக்காகத் தென்றலுக்கு நன்றியும் பாராட்டும். 'குலோத் துங்கன்' அவரது புனைபெயரை விளக்கிக் கட்டுரைத்... மேலும்...\nமார்ச் 2008 : வாசகர் கடிதம்\nதென்றல் 'குறுக்கெழுத்துப் புதிரில்' டாக்டர் வாஞ்சிநாதனின் வீச்சு வியக்க வைக்கிறது. நாளுக்கு நாள் மிகச் செறிவுள்ளதாகவும், ஏன், கடினமாகவும் கூட, ஆகி வருகிறது. மேலும்... (3 Comments)\nபிப்ரவரி 2008 : வாசகர் கடிதம்\nபாக்கு மரங்களோடு, உயர்ந்து வளர்ந்து இருக்கின்ற தென்னை மரங்களும், வாசனை வீசுகின்ற சந்தன மரங்களும், மிகுந்து இருக்கின்ற பொதிகை மலையாகிய அன்னை, தமிழே\nஜனவரி 2008: வாசகர் கடிதம்\nதென்றலின் டிசம்பர் 2007 இதழில், எனக்கு மிகவும் பிடித்த கல்கண்டு இதழின் ஆசிரியர் லேனா தமிழ்வாணனின் நேர்காணல் சிறப்பாக இருந்தது. மேலும்... (1 Comment)\nடிசம்பர் 2007 : வாசகர் கடிதம்\nசிறுகதை மலர் கதைகள் நன்றாக இருந்தன. 'சினிமா, சினிமா' தீபாவளி படங்கள் மிகவும் சூப்பர். குறுக்கெழுத்துப் புதிரை விடுவிக்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மேலும்...\nநவம்பர் 2007 : வாசகர் கடிதம்\nதமிழ் ஆன்லைன் தென்றலை எனது நெருங்கிய தோழி அறிமுகப்படுத்தினாள். இவ்வளவு நாட்கள் தெரிந்து கொள்ளாமல் இருந்து விட்டேனே என வருந்தினேன். தமிழில் மிக அற்புதமான வடிவமைப்புடன், மிகச் சிறப்பான படங்களுடன், முக்கியத்துவம் வாய்ந்த கட்டுரைகளுடன்... மேலும்...\nஅக்டோபர் 2007: வாசகர் கடிதம்\nதென்றல் மிகவும் சிறப்பாகப் பொலிவுடன் மிக நல்ல கருத்துக்களைத் தாங்கி எல்லோருக்கும் பயனுள்ள வரையில் பிரசுரமாவது குறித்து மிக்க மகிழ்ச்சியடைகிறேன். என்னுடைய உளங்கனிந்த... மேலும்...\nசெப்டம்பர் 2007: வாசகர் கடிதம்\n'தென்றல்' இதழ் பார்த்தோம். பரவசமடைந்தோம். பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் அமெரிக்க மண்ணில் வெளியாகும் தமிழ்ப் பத்திரிகை மனதுக்கு மிகவும் மகிழ்வு தந்தது. அதுவும் தமிழ்ப் பற்று மிக்க எங்களைப் போன்றவர்களுக்கு அளவற்ற மகிழ்ச்சி. மேலும்...\nஆகஸ்டு 2007 : வாசகர் கடிதம்\nவளர்ப்புக் குழந்தையால் மட்டுமல்ல, ஒரு தாய் வயிற்றில் பிறந்த இன்னொரு குழந்தைக்கும் வரக்கூடிய ஒன்றுதான் என்பதை 'அன்புள்ள சிநேகிதியே' பகுதியில் மிகப் பக்குவமாக... மேலும்...\nஜூலை 2007: வாசகர் கடிதம்\nநானும் என் மனைவியும் தென்றல் இதழ்களைப் படித்து மகிழ்ந்தோம். அது உண்மையிலேயே அற்புதமான கட்டுரைகளைத் தாங்கி வரும் மிகச் சிறந்த சஞ்சிகைதான். மேலும்...\nஜூன் 2007: வாசகர் கடிதம்\n'தென்றல்' மே இதழில் பிரிட்டானியா தகவல் களஞ்சிய வெளியீட்டில் தென்றல் ஆசிரியரின் பங்கும் சாதனையும் குறித்து வெளியிடப்பட்டிருந்த செய்தியைப் பார்த்தேன். பாராட்டுக்கள். மேலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/ppn/story/eppothummudivilaeinbam.html", "date_download": "2020-08-15T16:57:18Z", "digest": "sha1:RZDRVGM5AOHV35V7TEWCKLESS5FRDPSA", "length": 80067, "nlines": 555, "source_domain": "www.chennailibrary.com", "title": "எப்போதும் முடிவிலே இன்பம் - Eppothum Mudivilae Inbam - புதுமைப்பித்தன் நூல்கள் - Puthumaippiththan Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nவாசகர்கள் தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nஅது மிகவும் ஆசாரமான முயல் - நாலு வேதம், ஆறு சாஸ்திரம் மற்றும் தர்க்கம் வியாகரணம் எல்லாம் படித்திருந்தது. திரிகரண சுத்தியாகத் தெய்வத்தின் மீது பாரத்தைப் போட்டு, வாழ்வின் சுகங்கள் எல்லாம் ஒன்று பாக்கிவிடாமல் அனுபவித்து வந்தது.\nஅந்த முயல் எலியட்ஸ் ரோடில் உள்ள ஒரு கலெக்டர் பங்களாவில் வசித்து வந்தது. வெகு காலமாகத் தான் வசிக்கும் இடம் ஒரு கலெக்டரின் பங்களா என்பது அதற்குத் தெரியாது. அதைத் தெரிந்து கொண்ட பிற்பாடு அதற்குப் பெருமை சொல்லி முடியாது. வனராஜனான சாக்ஷாத் மிருகேந்திரனே போல அதன் நடையில் மிடுக்கு ஏற்பட்டது. உலகத்தில் தன்னை ஏறெடுத்துப் பார்க்க யாருக்கும் அருகதை இல்லை என நினைக்கவும் ஆரம்பித்து விட்டது அந்த முயல்.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nநீ இன்றி அமையாது உலகு\nஅக்னிச் சிறகுகள் - மாணவர் பதிப்பு\nசிம்ம சொப்பனம் : ஃபிடல் காஸ்ட்ரோ\nஅள்ள அள்ளப் பணம் 4 - பங்குச்சந்தை : போர்ட் ஃபோலியோ முதலீடுகள்\nமகரிஷிகள் சொல்லிவைத்த மங்கையர் இலக்கணம்\nஅள்ள அள்ளப் பணம் 2 - பங்குச்சந்தை : அனாலிசிஸ்\nதான் வசிப்பது கலெக்டர் வீடு என்பதை அது அறிந்து கொண்ட வரலாற்றை ஒரு ரசமான இதிகாசம் என்று சொல்ல வேண்டும். கலெக்டர் யுகத்தில் இதிகாச கர்த்தர்களுக்கு இடம் இல்லாமல் போனது இதிகாச கர்த்தர்களின் துரதிருஷ்டமே தவிர முயலின் துரதிருஷ்டம் என்று அதன்மேல் பழி சாற்ற முடியாது. ஏனென்றால் ஜோதிஷர்கள் சொல்லக்கூடிய மிக மிகச் சிறந்த நக்ஷத்திரத்தில், அதற்கு மேலான சிறந்த லக்கினத்தில் பிறந்த முயல் அது. அதன் ஜன்ம லக்கினத்தைப் பற்றியோ, அதன் அதிருஷ்டத்தைப் பற்றியோ சந்தேகப்படும் மனப்பாங்கு படைத்தவர்கள் ஜோதிஷ சாஸ்திரத்தையே அறியாதவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.\nநாலு வேதமும் ஆறு சாஸ்திரமும் படித்திருந்தால்தான் என்ன முயல் முயல்தானே சமண சந்நியாசிகள் பாறைகளில் குடைந்த நிலவறைகள் மாதிரி தோட்டம் முழுவதிலும் குடைந்து வளை போட்டுவிட்டது. முன் 'கேட்' அருகில் உள்ள ரோஜாப் புதரின் பக்கத்தில் உள்ள வளையில் குதித்து மறைந்தது என்றால், புழைக்கடையில் சுற்றிச் சுவர் ஓரத்தில் உள்ள கறிவேப்பிலைச் செடிக்கு அருகில் உள்ள குண்டுக்கல்லுக்குக் கீழிருந்து அது வெளியே வரும். இது தவிர அதன் நிலவறைகள் தரையில் திக்குக்கு ஒரு மாதிரியாகச் சென்று மழைக் காலத்தில் மனிதர் காலடித் தடம் பட்டதும் பொதுக்கென்று உள்வாங்கிவிடும். மாலை நேரத்தில் கலெக்டர் துரை பங்களாவின் சுற்றுப் புறத்தில் உலாவுவார். ஒரு தடவை அவருடைய காலும் சொதக் என்று உள்வாங்கிக் கணுக்கால் சுளுக்கிக் கொள்ள, மாலியைக் கூப்பிட்டுத் திட்டினார். முயலை விரட்டு என்று உத்தரவு போட்டுவிட்டார். காங்கிரஸ்காரர்கள் என்றால் தண்டோ ராப் போட்டோ வெளியேற்ற உத்தரவு பிறப்பித்தோ துரத்திவிடலாம். கலெக்டரின் உத்தரவு அமலுக்கு வருவதற்குச் சிறிது காலம் பிடித்தது. மாலி மிகவும் கிழவன். சமயங்களில் தூரத்தில் முயல் மாதிரி எதுவும் தென்படுமாகில் எக்ஸ்-பி என்ஜின் புறப்படுகிற மாதிரி \"சூ\" வென்று சத்தம் போட்டுக்கொண்டு ஓடி வருவான். காகதாலீய நி��ாயத்தை நிர்த்தாரணம் செய்வது போல முயல் தன் வாலை ஆட்டிவிட்டு, அருகில் உள்ள வலைக்குள் சரேலென்று அந்தர்த்தானம் ஆகிவிடும்.\nஓடிஓடிச் சலித்துப் போன கிழவன் மாலிக்கு ஒரு யுக்தி தோன்றியது. ஒரு கறுப்பு நாயை இந்த உத்தியோகத்துக்கு அமர்த்தினான். நிலாக்காலங்களில் தவிர மற்ற நாட்களில் இருட்டுடன் இருட்டாக உலாவலாமாகையால் அதற்கு அந்த உத்தியோகம் ஏற்றது என்று நினைத்தான். அதற்குத் தினசரி கால் வீசை மாமிசமும், இரண்டு எலும்புத் துண்டுகளும், சில சமயங்களில் கலெக்டர் போட்ட மிச்சத் தீனி என்ற போனஸும் உண்டு. முதலில் பறை நாய்க்கு இந்த உத்தியோகம் மிகவும் சௌகரியமாக இருந்தது. பகல் முழுவதுமாக ஒரு மரத்தடியிலோ சுவர் ஓரத்திலோ பொழுதைக் கழிப்பது, ராத்திரி வேளைகளில் ரோந்து சுற்றி வருவது; இம்மாதிரி ஏற்பாடு அதற்குப் பரமபதமாக இருந்தது.\nஇந்தக் கறுப்புக் குட்டி பறை நாய்; அதிலும் பட்டணத்துப் பறை நாய். அதற்கு முயல் என்றால் எப்படி இருக்கும் என்றுகூடத் தெரியாது. மேலும் அது எழுத்தாளர் அல்ல; சொந்த மனசினாலோ, இரவல் விவகாரத்தினாலோ கற்பனை பண்ணிக்கொள்வதற்கு அதற்குச் சக்தி இல்லை.\nமூன்று நான்கு நாட்கள் உத்தியோகம் பார்த்தும் முயலைப் பார்க்காததற்கு முக்கியமான காரணமும் ஒன்று உண்டு. அந்த நாய்க்கு வாக்கிலே சனி. தூரத்திலே எதுவும் கறுப்பாகத் தெரிந்தால் வள் என்று குரைக்கும். சற்று நேரம் அந்தத் திசையையே பார்த்துக் கொண்டு நின்றுவிட்டுப் பிறகு பாய்ந்து ஓடும். கறுப்பு நாயின் இந்த ஏற்பாடு முயலுக்குச் சௌகரியமாக இருந்தது. அபாயச் சங்கின் சப்தம் கேட்டதும், டபக் என்று நிலவறைகளுக்குள் புகுந்துகொள்ள வேண்டும் என்ற உத்தரவைப் படித்துத் தெளிந்ததுபோல அது வளைக்குள் சென்று ஒளிந்துகொள்ளும். இந்தப் புதிய குரல் எங்கிருந்து வருகிறது. எதனுடைய குரல் என்பதெல்லாம் அதற்குத் தெரியாது. உயிர்ப் பிண்டங்கள் எல்லாவற்றிற்குமே ஊறிப்போயுள்ள ஒரு குணம், அதைக் குலை நடுக்கமெடுத்து அவ்வாறு ஓடும்படி தூண்டியது.\nமுயல் தர்க்க சாஸ்திரம் படித்த பிராணியாகையினாலே, இம் மாதிரி இரண்டு மூன்று தடவை ஓடின பிற்பாடு, இம்மாதிரி ஓடி ஒளிவது அதற்குப் பிடிக்கவில்லை. வளைக்குள் பதைக்கப் பதைக்க ஓடி, இண்டில் உட்கார்ந்து கொண்டு ஆசுஊசென்று வரும் இரைப்பும் சுவாசமும் நிதானப்பட்டு, படக்குப்படக்கு என்று அடித்துக்கொள்ளும் நெஞ்சு ஒருவிதமாகச் சுமாரானவுடன், கீழ்க்கண்டவாறு யோசனை செய்யும்: 'கயிற்றரவு என்று சொல்லுவார்களே, ஒரு வித மயக்க நிலை, அதைப் பற்றி படித்தவனாகிய நானா இப்படி ஓடி வருவது எதற்கும் அந்தச் சத்தம் என்ன என்று பார்த்தே தீர வேண்டும். இல்லாவிட்டால் நான் படித்துப் பாழாய்ப்போய் என்ன பலன் எதற்கும் அந்தச் சத்தம் என்ன என்று பார்த்தே தீர வேண்டும். இல்லாவிட்டால் நான் படித்துப் பாழாய்ப்போய் என்ன பலன்' என்று நினைத்தபின் மெதுவாக ஊர்ந்து வந்து வளைக்கு வெளியே கண்களை மட்டும் வைத்துக் கவனித்துக் கொண்டிருந்தது.\nகுரைத்த பிற்பாடு கூர்ந்து கவனித்துவிட்டுக் கறுப்பு நாய் பாய்ந்து ஓடி வருவதற்கும், முயல் தீர்க்காலோசனை செய்துவிட்டுத் திரும்பி எட்டிப் பார்ப்பதற்கும் சமயம் ஒத்திருந்ததனால், தர்க்க சாஸ்திர பண்டிதர் கண்ணில் ஏதோ பிரம்மாண்டமான ஒன்று நாலு கால் பாய்ச்சலில் ஓடுவது தென்பட்டது. ராமநாமத்தைச் சொல்லி மனசைத் திடப்படுத்திக் கொண்டு, குரலையும் திடப்படுத்திக்கொண்டு, \"அது யார்\" என்று இலக்கணப் பிழை இல்லாமல் கேட்டது முயல்.\n\" என்று கொச்சையாகத் தனது உத்தியோகக் கடமைக் காலம் வீணாகிறதே என்ற எரிச்சலுடன் பறை நாய் திருப்பிக் கேட்டது.\nநாயின் கொச்சைக் குரலைக் கேட்டுப் பயம் தெளிந்த முயல், மீண்டும் அதிகாரத்துடன், \"அது யார் அது\" என்று அழுத்தம் திருத்தமாகக் கேட்டது.\n\"நானா, நான் தான் கலெக்டர் பங்களாவின் காவல் உத்தியோகஸ்தர்; முயல் என்று ஒன்று இருக்கிறதாம்; அதை வேட்டையாடி வெளியே துரத்துவதற்கு நியமிக்கப்பட்ட ஸ்பெஷல் உத்தியோகஸ்தர் நான்\" என்றது கறுப்பு நாய்.\n\"அப்படியா, முயலைத் துரத்துவதற்காக நியமிக்கப்பட்டவரா ஏதோ இருட்டில் நன்றாகத் தெரியவில்லை. இப்படிக் கொஞ்சம் வாரும், பார்ப்போம்\" என்றது முயல்.\nசுற்றுமுற்றும் பார்த்து எதுவும் தென்படாமல், \"எங்கே இருக்கிறீர் நீர் யார்\" என்று கொஞ்சம் மரியாதையாகக் கேட்டது ஸ்பெஷல் ரோந்து உத்தியோகஸ்தர்.\n\"இதோ இப்படி இந்த வளையண்டை வாரும். நான் தான் முயல். நீர் விரட்டுவதற்காக இங்கே வெகு காலமாக இருந்து வருகிறவன். எனக்கு நாலு வேதம், ஆறு சாஸ்திரம், வியாகரணம் எல்லாம் தளபாடம்\" என்றது முயல், வளைக்குள் இருந்துகொண்டே.\n\"ஐயா முயலாரே, முயலாரே - கொஞ்சம் வெளியே வாரும்; எனக்காகச் சற்று வெளியே வாரும். உமக்குக் கோடி புண்ணியம் உண்டு. எனக்கு உத்தியோகம் போய்விடக் கூடாது. தயவு செய்து வெளியே வாரும்\" என்று கூத்தாடியது; கெஞ்சியது. முயலின் குரலைத்தான் கேட்டிருந்ததே ஒழிய அது எப்படி இருக்கும் என்று கறுப்பு நாய்க்குத் தெரியாது.\n\"நான் வெளியில் வருவது இருக்கட்டும். உமக்குத் தர்க்க சாஸ்திரம் தெரியுமா அதைக் கற்றுக்கொள்ளாமல் என்னிடம் வாதம் பண்ண வருகிறீரே அதைக் கற்றுக்கொள்ளாமல் என்னிடம் வாதம் பண்ண வருகிறீரே\n\"எனக்கு தர்க்கமும் தெரியாது; படிப்பும் கிடையாது. நான் பறை நாய். உமக்குக் கோடி புண்ணியம் உண்டு. நீர் இந்தப் பங்களாவை விட்டு வெளியே போய்விடும். இல்லாவிட்டால் எனக்கு வேலை போய்விடும்\" என்று அழுதது கறுப்பு நாய்.\n\"உம்முடைய நிலையைப் பார்த்தால் பரிதாபமாகத்தான் இருக்கிறது. நான் இந்தப் பங்களாவைவிட்டுப் போய்விடுவது என்றால் அதனால் உமக்குத்தானே நஷ்டம் என்று எனக்குக் கஷ்டமாக இருக்கிறது\" என்றது முயல்.\n\" என்றது கறுப்பு நாய். \"நான் போகாவிட்டால் உமக்கு வேலை போய்விடும் என்று நீர் பயப்படுகிறீர்; நான் போய்விட்டால் பிறகு உமக்கு இங்கே வேலை ஏது யாராவது ஒருவரைச் சும்மா வைத்துச் சம்பளம் கொடுத்துக் கொண்டிருப்பார்களா யாராவது ஒருவரைச் சும்மா வைத்துச் சம்பளம் கொடுத்துக் கொண்டிருப்பார்களா நான் போய்விட்டாலும் உமக்கு வேலை போவது நிச்சயந்தானே நான் போய்விட்டாலும் உமக்கு வேலை போவது நிச்சயந்தானே\nகறுப்பு நாய் இவ்வளவு தூரம் எட்டி யோசிக்கத் திராணி இல்லாததனால், மருண்டு ஓவென்று பிலாக்கணம் வைக்க ஆரம்பித்துவிட்டது. அதற்கு என்ன செய்வதென்று புரியவில்லை.\n\"ஓய், என் வீட்டுவாசலில் உட்கார்ந்துகொண்டு பிலாக்கணம் வைக்காதேயும். உமக்கு வேலை போகக் கூடாது. அவ்வளவுதானே உம்முடைய கவலை நான் சொல்லுகிறபடி சத்தியம் செய்து கொடுப்பீரா நான் சொல்லுகிறபடி சத்தியம் செய்து கொடுப்பீரா\" என்று கேட்டது முயல்.\n\"ஆகட்டும், ஆகட்டும்\" என்றது நாய்.\n\"அதிருக்கட்டும், நீர் சுத்த சைவந்தானே\" என்று கேட்டது முயல்.\n\"நீர் மாமிசம், எலும்பு, அணில்... பிறகு... நான்... முதலிய மிருக ராசிகளைச் சாப்பிடுகிறவரா\n\"ஆமாம்; ஆமாம் சாப்பிடுகிறவன்... சுத்த சைவம்\" என்றது நாய். மத்தியான்னம் கிடைத்த கறித்துண்டு ஞாபகத்துக்கு வரவே நாக்���ைச் சப்புக்கொட்டிக் கொண்டது.\n\"அப்படிச் சாப்பிடாதவர்கள் தாம் சைவம். உமக்கும் நமக்கும் எப்படி ஒத்து வரும்\" என்றது முயல். \"உமக்கு அந்தப் பழக்கத்தை விட்டுவிட முடியுமா\" என்றது முயல். \"உமக்கு அந்தப் பழக்கத்தை விட்டுவிட முடியுமா\" என்று கேட்டது மீண்டும்.\n ஒரு இறாத் துண்டோ எலும்புத் துண்டோ இல்லாது போனால் என் உடம்புக்கு ஒத்து வராதே\n\"கீரை, கிழங்கு தினுசுகளைச் சாப்பிட்டுப் பாருமே. உடம்புக்கும் நல்லது; நான் உம்மிடம் தயக்கமில்லாமல் நெருங்கியும் பழக முடியும்\" என்றது முயல்.\n\" என்று ஏங்கியது கறுப்பு நாய்.\n\"அப்படியானால் உமக்கும் நமக்கும் ஒத்து வராது; எனக்குத் தூக்கம் வருகிறது\" என்று சொல்லிவிட்டு வளைக்குள் சென்றுவிட்டது வேதம் படித்த முயல்.\nகறுப்பு நாய்க்கு மிகவும் வருத்தம். இவ்வளவு கெட்டிக்கார, தர்க்கம் படித்த முயலைப் பார்க்க முடியாமல் போயிற்றே என்று வேதனை.\nஎப்படியானாலும் மீண்டும் ஒரு தடவை அதைப் பார்க்கப் பிரயாசைப்படுவது, இல்லாவிட்டால் தெய்வம் விட்ட வழி என்று நினைத்துக் கொண்டு தான் வழக்கமாகப் போய்ப் படுத்துக் கொள்ளும் கறிவேப்பிலைப் புதரடிக்குச் சென்றுவிட்டது.\nமறுநாள் அதிகாலையில் எழுந்து, முயல் காயத்திரி ஜபித்துக் கொண்டிருந்தது. சூரிய கிரணங்கள் மூடிய இமை வழியாக அதன் கண்ணுக்குள் இந்திர ஜாலங்களைக் காட்டிக் கொண்டிருந்தன. கீரைப் பச்சையும் டொமாட்டோ ச் சிவப்பும் அடிக்கடி தோன்றி, கலெக்டர் பங்களாக் காய்கறி தோட்டத்துக்கு அதன் மனசை இழுத்துச் சென்றன.\nநேற்றுப் பார்த்த இடத்தில் முயல் அகப்படுமா, அதை மறுபடியும் பார்க்க முடியுமா என்று கவலைப்பட்டுக்கொண்டு கறுப்பு நாய் அந்தப் பக்கமாக மோப்பம் பிடித்துக் கொண்டு வந்தது.\nஎதிரே காயத்திரி பண்ணிக்கொண்டிருக்கும் ஜந்துதான் நேற்று ராத்திரி பேசிய முயல் என்று அதற்குத் தெரியாது.\nநாயைக் கண்டவுடனேயே, ஜபதபங்களைச் சீக்கிரமாக முடித்துக் கொண்டு, \"நாயாரே, சௌக்கியந்தானா\" என்று கேட்டது முயல்.\nசத்தம் வந்த திக்கைத் திரும்பிப் பார்த்து நாய் திடுக்கிட்டு போயிற்று. இத்தனை சின்னச் சாதியா நேற்று ராத்திரி அத்தனை பெரிய பேச்சுப் பேசியது என்று அதிசயப்பட்டுக் கொண்டு அதனிடம் நெருங்கியது.\n\" என்று கேட்டுக்கொண்டே வளைக்குள் சென்று உட்கார்ந்துகொண்டது முயல்.\n\"எனக்கு ��த்தனை காலையிலேயே கொடுப்பதற்கு யார் இருக்கிறார்கள் இன்னும் கலெக்டரே சாப்பிட்டாகலியே\" என்றது நாய்.\n\"நீர் வருகிற வேகத்தைப் பார்த்ததும் அப்படித்தான் நினைத்தேன்\" என்றது முயல்.\n\"நேற்று ராத்திரி என் வேலைக்கு ஆபத்து வராமல் ஒரு வழி பண்ணித் தருவதாகச் சொன்னீரே, அதைப் பற்றி விசாரித்துக் கொண்டு போகலாம் என்று வந்தேன்\" என்றது நாய்.\n\"உமக்கும் நமக்கும் ஒத்துவராதே; நான் எப்படி வழி சொல்லுகிறது நீரோ மாம்ச பட்சணி, நானோ சாத்வீக உணவுக்காரன். எண்ணெய்க்கும் தண்ணீருக்கும் சரிப்பட்டு வருமா நீரோ மாம்ச பட்சணி, நானோ சாத்வீக உணவுக்காரன். எண்ணெய்க்கும் தண்ணீருக்கும் சரிப்பட்டு வருமா உறவு என்றால் தண்ணீரில் பால் கலப்பது மாதிரி இருக்க வேண்டும் என்பது ஆன்றோர் வாக்கு\" என்றது முயல்.\n\"நீர் எனது வேலையைக் காப்பாற்றிக் கொடுக்கிறதானால் என்ன செய்ய வேண்டுமானாலும் செய்கிறேன். இதோ இப்போதே சத்தியம் பண்ணித் தரட்டுமா\" என்று ஆவலுடன் கேட்டது நாய்.\n\"நீர் உம்முடைய மாம்ச உணவை விட்டுவிடுவீரா\" என்று கேட்டது முயல்.\n\"அது தான் என்னால் முடியாது என்று அப்போதே சொன்னேனே; நான் செத்துப்போன பிற்பாடு எனக்கு வேலை இருந்து என்ன, போய் என்ன கலெக்டர் கூட என்னைப் போலத்தானே சாப்பிடுகிறார் கலெக்டர் கூட என்னைப் போலத்தானே சாப்பிடுகிறார்\n\"நீரோ மாமிசத்தை விட முடியாது என்கிறீர்; என்னைத் தின்ன மாட்டேன் என்றாவது சத்தியம் செய்து கொடுப்பீரா\" என்று கேட்டது முயல்.\n\"இந்த லோகத்திலே யாராவது குருவைத் தின்பார்களா உமக்கு ஏன் இந்தச் சந்தேகம் உமக்கு ஏன் இந்தச் சந்தேகம்\n\"லோகத்திலேதான் சில பேர், தம் வயிற்றுக்குள்ளே குரு போய் விட்டால், தாமே குருவாகிவிட்டதாக நினைத்துக் கொள்ளுகிறார்கள். அது உமக்குத் தெரியாது போல இருக்கிறது\" என்று சொல்லியது முயல்.\n\"உமக்கு அந்தச் சந்தேகம் வேண்டாம். நான் உம்மைத் தின்பதே இல்லை என்று சத்தியமாக, ஆணையாகச் சொல்லுகிறேன். இன்னும் வேறு என்ன வேண்டும்\n\"நான் சொல்லுகிறபடியெல்லாம் கேட்க வேண்டும்; நான் சொல்லுகிற வேலை எல்லாம் செய்ய வேண்டும்\" என்றது முயல்.\n\"அப்படியானால் பக்கத்துத் தோட்டத்தில் முயலினி என்று ஒரு யுவதி இருக்கிறாள். அவளிடம் போய் அவளுடைய கோத்திரம் என்ன என்று கேட்டுக் கொண்டு வாரும்\n\"நீர் போய் விசாரித்துக் கொண்டு வாரும். அதற்குள் ஒரு நல்ல யுக்தியாக யோசித்து வைக்கிறேன்\" என்றது முயல்.\nநாய் அகன்றதும், காய்கறித் தோட்டத்துக்குள் புகுந்து இரண்டு இணுக்குக் கீரையும் நல்ல டொமாட்டோ ப் பழமாக இரண்டும் சாப்பிட்டு ஏப்பமிட்டுக் கொண்டு, கீரைப் பாத்திக்கு அருகில் இருந்த வளை வழியாக ஓடி மறைந்தது முயல்.\nபக்கத்துப் பங்களா ஒரு ஜமீன்தாருடையது. பறை நாயை உள்ளே வரும்படி விடுவார்களா நாலைந்து வேலைக்காரப் பையன்களும் ஒரு கோம்பை நாயுமாகச் சேர்ந்து விரட்ட, வாலைக் காலிடையில் பதுக்கிக் கொண்டு அழுதுகொண்டே ஓடி வந்துவிட்டது கறுப்பு நாய்.\nமுயல் சொல்லி அனுப்பின காரியத்தைக் கேட்டு வருவதற்குக்கூட முடியவில்லையே, அதன் முகத்தில் எப்படி விழிப்பது என்று குன்றிப் போய், பங்களாவுக்குள் நுழைந்த சமயத்தில் பட்டப் பகலாகிவிட்டது. சாப்பாட்டுக்காக, தோட்டக்காரன் குடிசைப் பக்கமாகப் போயிற்று. சாப்பிடும் தட்டை மோந்து பார்த்தது. வெறும் தட்டுதான் கிடந்தது. தனக்கு வேலைதான் போய்விட்டதோ என்று பதறியது. அதற்குப் போட்டிருந்த தீனியை நரி ஒன்று தின்று நடந்துவிட்டது அதற்கு எப்படித் தெரியும்\nஅன்று இரவு நல்ல நிலா. சற்றுச் சுகமாக உலாவி வருவோமே என்று நினைத்து வேத வித்தான முயல் வெளியே புறப்பட்டது. மனசுக்கு இன்பமாக இருக்கவும் சாந்தம் ஏற்படவும் சாமகானம் பாடிக்கொண்டு எங்கெங்கோ நடந்தது. சிறிது நேரம் கழித்து எவ்வளவு தூரம் நடந்துவிட்டோ ம் என்று சுற்றுமுற்றும் பார்க்க, தூரத்தில் முயலினி ஓர் இலையைக் கடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து 'என்ன லாவண்யம் என்ன அழகு' என்று அப்படியே சொக்கிப் போய் நின்றது. பிறகு குண்டுகுண்டென்று ஓடி அதனிடம் நெருங்கி, \"முயலினி, உன் கோத்திரம் என்ன\n\"உங்கள் கோத்திரந்தான்\" என்று சொல்லிவிட்டு வேறு ஓர் இலைக்குப் போயிற்று முயலினி.\n\"இத்தனை பிரயாசைப்பட்டும் என் ஆசை எல்லாம் பாழாய்ப் போயிற்றே\" என்று பெருமூச்சுவிட்டது முயல்.\n\"இல்லை, விளையாட்டுக்குச் சொன்னேன். உங்கள் கோத்திரம் இல்லை\" என்று கண்ணை ஒரு வீசு வீசிவிட்டு வேறு ஒரு தளிரை மென்றது முயலினி.\n\"என் கோத்திரம் உனக்கு எப்படித் தெரியும்\" என்று கேட்டது முயல்.\n\"காதலுக்குக் கண் இல்லை என்று எங்கே படித்தீர்கள்\" என்று புன்சிரிப்புச் சிரித்தது முயலினி.\n\"இன்னிக்கு ஒரு ஆளை உன்னிடம் அனுப்பினேனே, வந்து விசாரித்தானா\" என்று கேட்டது முயல்.\n பகல்லே யாரோ என் அந்தப்புரத்தில் நுழைந்தார் என்று ஜமீன்தார் வீட்டு வேலைக்காரர்களும் கோம்பையும் போய் விரட்டினார்கள்\" என்றது முயலினி.\n\"நம்முடைய பங்களாவுக்கு வாயேன்\" என்றது முயல்.\n\"என்ன, நாள் நக்ஷத்திரம் பார்க்காமலா வேதசாஸ்திரம் படித்த தாங்களா இப்படிச் சொல்லுவது வேதசாஸ்திரம் படித்த தாங்களா இப்படிச் சொல்லுவது\nசேதி கேட்டு வருவதாகப் போன நாய் திரும்பியே வரவில்லையே என்று கவலைப்பட்டுக்கொண்டிருந்தது முயல். காலையில் அனுஷ்டானாதிகள் நடத்தும்பொழுது மனசு அதற்குக் காயத்திரியில் லயிக்கவே இல்லை. கறுப்பு நாய்க்கு என்ன துன்பமோ, வேலைதான் ஒரு வேளை போய்விட்டதோ என்று மனசை வாட்டிக் கொண்டது முயல்.\nபகல் சுமார் பத்து மணிப் போதுக்கு முயலினி இரண்டு டொமாடோப் பழத்தையும் ஓர் இணுக்கு முள்ளு முருங்கை இலையையும் ஸ்திரீதனமாக எடுத்துக்கொண்டு வந்து சேர்ந்தது.\nமுயலினியைக் கண்டதும் தன் வேதனையை மறந்து உல்லாசமாகப் பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கும்போது, வளைக்கு வெளியே இரைச்சலும் சந்தடியுமாகக் கேட்க, முயல் வாசலருகில் வந்து, \"அங்கே யார் அது, கூச்சல் போடுகிறது இது கல்யாண வீடு என்று தெரியவில்லையா இது கல்யாண வீடு என்று தெரியவில்லையா\" என்று உள்ளிருந்தபடி அதட்டியது.\n\"ஐயா முயலாரே, நான் தான் கறுப்பு நாய். ஒரு வழக்கு. தீர்த்து வைக்க வேண்டும்\" என்றது.\n\"போதும் இதுதான் பிழைப்பாகப் போச்சு; நேற்றுப் போனவன் ஒரேயடியாக எங்கே தொலைந்து போனாய் என்ன, வேலையைப் போக்கடித்துக் கொண்டாயா என்ன, வேலையைப் போக்கடித்துக் கொண்டாயா\n\"அங்கே போய்ப் பட்டபாட்டைச் சொல்லுவதென்றால் நான்கு நாட்கள் கூடப் போதா. இந்த வழக்கை மட்டும் தீர்த்து வைத்துவிடும்\" என்று கெஞ்சியது நாய்.\n\" என்று கேட்டது முயல்.\n\"நான் தான் நரி\" என்றது நரி.\n இந்த வட்டாரத்திலே ஏது நரி நமக்கு இப்பொழுது சமயம் இல்லை\" என்றது முயல்.\n\"ஐயா, முயலாரே, முயலாரே\" என்று வாலை ஆட்டிக்கொண்டு கெஞ்ச ஆரம்பித்துவிட்டது நாய்.\n\"போடா போ, உனக்குப் புத்தி கித்தி இல்லை காரியமா அனுப்பினால் திரும்பியே தலைகாட்டுகிறதில்லை. வழக்குக் கொண்டு வந்துட்டான் வழக்கு. எனக்குக் கல்யாணமாகி இன்னும் அரைமணிப் பொழுது கழியவில்லை. அதற்குள் இந்த நரியோடே ஏண்டா சண்டை போட்டுக் கொண்��ாய் காரியமா அனுப்பினால் திரும்பியே தலைகாட்டுகிறதில்லை. வழக்குக் கொண்டு வந்துட்டான் வழக்கு. எனக்குக் கல்யாணமாகி இன்னும் அரைமணிப் பொழுது கழியவில்லை. அதற்குள் இந்த நரியோடே ஏண்டா சண்டை போட்டுக் கொண்டாய்\" என்று அதட்டியது முயல்.\n\"ஓய் முயலாரே, உம்முடைய உயிருக்காகப் பயப்பட வேண்டாம். இன்னும் சுமார் ஒரு மண்டலத்துக்கு முயல் கறி சாப்பிடக் கூடாது என்று எங்கள் ஜாதி வைத்தியர் எனக்குக் கட்டளை இட்டிருக்கிறார். இப்பொழுது சும்மா தாராளமாக வெளியே வந்து பாருமே\" என்றது நரி.\n\" என்று வளைக்குள் குனிந்து பார்க்க முயன்றது நரி.\n\"ஓய், நீர் தூரத்திலேயே நின்று பேசும்; எனக்கு நன்றாகக் காது கேட்கிறது\" என்று கீச்சிட்டது முயல்.\n வழக்கு ஒன்றும் பிரமாதம் அல்ல. தினசரி அவருக்குத் தட்டில் வைக்கிற சாப்பாட்டை நான் இரண்டு நாட்களாகத் தின்று விடுகிறேன். அதுதான், பத்தியம் என்று சொன்னது உமக்கு ஞாபகம் இருக்கிறதா அதைக் கண்டு பயந்து, தம் வேலைக்கு ஆபத்தோ என்று கவலைப்படுகிறது நாய். எப்படி இருந்தாலும் ஜாதிக் குணம் போகுமா அதைக் கண்டு பயந்து, தம் வேலைக்கு ஆபத்தோ என்று கவலைப்படுகிறது நாய். எப்படி இருந்தாலும் ஜாதிக் குணம் போகுமா மேலும் என்னைப் போல அர்த்த சாஸ்திரம், தண்டநீதி எல்லாம் அது படித்திருக்கிறதா மேலும் என்னைப் போல அர்த்த சாஸ்திரம், தண்டநீதி எல்லாம் அது படித்திருக்கிறதா சுத்தப் பட்டிக்காடு\" என்றது நரி.\n\"உமக்கு அர்த்த சாஸ்திரத்தில் நல்ல பரிசயமோ\n கரதலப் பாடம்\" என்றது நரி.\n\"ரொம்ப நாளாக எனக்கும் அது படிக்க வேண்டும் என்று ஆசை\" என்றது முயல்.\n\"அப்பியசித்தால் போகிறது. நாளையிலிருந்தே பாடம் கேட்க வருகிறீரா\n\"வருகிற தக்ஷிணாயனத்தின் போது பாடம் ஆரம்பிக்கலாம்; நீர் என்ன சொல்ல வந்தீர்\n\"நாய் எதற்காகச் சம்பளத்துக்கு உழைக்க வேண்டும் கௌரவமாகப் பிழைக்க வழியில்லையா ஏன், கலெக்டரையே விரட்டி விட்டால் போகிறது\" என்றது நரி.\n\" என்று பிரமித்துப் போயிற்று நாய்.\n\"கலெக்டரை விரட்டி, இந்தப் பங்களாவுக்கு உம்மையே ராஜாவாகப் பண்ணுகிறேன். ஆமை புகுந்த வீடும், அமீனா புகுந்த வீடும் உருப்படாது என்ற ஜனங்கள் நினைக்கிறது உமக்குத் தெரியுமா முயலைக் கேட்டுப் பாரும். ஆமாம் என்று சொல்லும். எனக்கு ஒரு சிநேகிதன் ஆமை இருக்கிறது. அதை அழைத்துக்கொண்டு விடியற்காலையிலே வருகிறேன். முயலாரே, நீர் பயப்படாமல் சும்மா வெளியே வந்து நடமாடும்\" என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டது.\n\" என்று பல்லை இளித்துக் கொண்டு கேட்டது நாய்.\n\"ஆமாம் மகராஜா; நாளை மாலை பங்களாவில் கிருகப் பிரவேசம்\" என்று சிரித்துக் கொண்டு சென்றது நரி.\n\"வடிகட்டின அசடே, இந்தத் துரோகியை இங்கே ஏன் கூட்டிக் கொண்டு வந்தாய்\" என்று அதட்டியது முயல்.\n என்னை முன்போல வா போன்னு பேசப்படாது\" என்றது நாய்.\n\"சீ, முட்டாள், வாயை மூடிக்கொண்டு சற்றுக் கேளு. நரிக்கு முன்னால் தான் நீ ராஜா. நரி இல்லாவிட்டால் நீ என் சேவகன். அதைத் தூரத்தில் பார்த்தாலும் எனக்கு எச்சரிக்கை கொடுக்க வேண்டும். நான் காயத்திரி பண்ணும்போது நீ என் பக்கத்தில் காவலுக்கு உட்கார்ந்திருக்க வேண்டும். முயலினி எங்காவது போனால் துணைக்கு நீயும் போக வேண்டும்\" என்றது முயல்.\n\"அப்படியே ஆகட்டும், எஜமான்\" என்றது நாய்.\n\"ஜாக்கிரதை. தந்திரத்தைத் தந்திரத்தால்தான் ஜயிக்க வேண்டும். அவன் கலெக்டரை ஒழிச்சதும் நாம் அவனை ஒழிக்க வேணும். ஜாக்கிரதை\" என்றது முயல்.\n\"ஜாக்கிரதை\" என்று சொல்லிவிட்டுப் பக்கத்திலேயே படுத்துக் கொண்டு தூங்கிப் போய்விட்டது நாய்.\n\"அர்த்த ஜாமமாய்விட்டது; முயலினியும் தூங்கியிருப்பாள்; நாமும் தூங்கவேண்டியதுதான்\" என்று கொட்டாவி விட்டது முயல்.\n\"தூங்கல்லெ\" என்ற கீச்சுக் குரல் வளைக்குள்ளிருந்து கேட்டது.\nஅதிகாலையிலே எழுந்திருந்து முயல் சூரிய நமஸ்காரம் பண்ணிக் கொண்டிருந்தது. அந்தச் சமயத்திலே நரி குலைதெறிக்க ஓடிவந்தது. முயல் வெகுவேகமாக வளைக்குள் சென்று உட்கார்ந்துகொண்டு தலையை மட்டிலும் வாசல் பக்கம் வைத்துக் கொண்டது.\n\"என்ன, உமக்கு என்மேல் இன்னும் சந்தேகமா\" என்று கேட்டுவிட்டு \"மகாராஜா\" என்று நாயின் முன்னால் தண்டம் சமர்ப்பித்து நின்றது.\n\"எல்லாம் இருக்கிற இடத்தில் இருந்தால் சந்தேகம் என்ன சண்டை என்ன\n\"மகாராஜா, என் வாக்குப் பொய்யாகுமா ஆமை என்று சொன்னவுடனேயே ஆட்கள் எல்லாம் ஓட்டம் பிடிக்கிறார்கள். வீட்டுவாசலில் வண்டி வந்து நிற்கிறது. காலையிலேயே போய் ஆமையை வரும்படி சொல்லிவிட்டு வந்தேன். அதற்குள் தங்களுக்கு வெற்றி\" என்றது நரி.\n\"அப்படியா, எங்கே நான் பார்க்க வேண்டுமே\" என்று சொல்லிக் கொண்டு ஓடியது நாய்.\n\"மகாராஜா, மகாராஜா, மந்திரி பரிவாரம் இல்லாமல் த��ங்கள் தனியாக ஓடலாமா\" என்று சொல்லிக்கொண்டே பின் தொடர்ந்தது நரி.\nசுமார் ஒரு மணிநேரம் கழித்து வேர்க்க விறுவிறுக்கத் திரும்பி ஓடி வந்தது.\n\" என்று கேட்டது முயல்.\n\"நாய்க்கு எப்பொழுதாவது ஜாதிப் புத்தி போகுமா அதை மகாராஜா ஆக்கினதே பிசகு. தாங்களே மகாராஜா\" என்று பல் இளித்தது நரி.\n\"என்ன ராஜத் துரோகம் பேசுகிறாய் அர்த்த சாஸ்திரம் படித்த உனக்கு அடுக்குமா அர்த்த சாஸ்திரம் படித்த உனக்கு அடுக்குமா\" என்று கோபப்பட்டது முயல்.\n\"இனிமேல் தாங்களே எனக்கு மகாராஜா. எப்படியும் நாய், நாய்தான். ஓடிப்போய்த் தோட்டக்காரனிடம் வாலைக் குழைத்துக் கொண்டு நிற்குமா அவன் அதன் கழுத்தில் கயிற்றைக் கட்டிப் போகிற வண்டியுடன் இழுத்துச் சென்றுவிட்டான்\" என்றது நரி.\n\"மகாராஜாவைச் சிறைப் பிடித்துக் கொண்டு போய்விட்டார்களாம்\" என்று முயலினியிடம் தெரிவித்து வருத்தப்பட்டது முயல்.\n\"மகாராஜா, வருத்தப்பட்டு ஆகிற காரியம் எதுவும் இல்லை. இனிமேல் தாங்களே ராஜ்ய பாரத்தை ஏற்று நடத்த வேண்டும்\" என்றது நரி.\n\"அதற்கென்ன, செய்தால் போகிறது. ஆனால் ஒரு நிபந்தனை. பகலில் நீ இங்கே தலைகாட்டக் கூடாது\" என்றது முயல்.\n அதற்கும் ஒரு வழி பண்ணுகிறேன்' என்று எண்ணமிட்டு, \"ஆகட்டும் மகாராஜா\" என்றது.\nஅன்று ராத்திரி நல்ல நிலா. கலெக்டர் ஓடிப் போகவில்லை கிழட்டுத் தோட்டக்காரனையும் கறுப்பு நாயையும் வேலைக்கு லாயக்கில்லை என்று விரட்டிவிட்டுத் துப்பாக்கியும் கையுமாக நின்றிருந்தார். கலெக்டர் பங்களாக் கோழிகளை ஜபித்துக்கொண்டு மந்திரி உத்தியோகம் பார்க்க வந்த நரி, அவருடைய துப்பாக்கிக் குண்டுக்கு இலக்காகி உயிரை விட்டது.\nலதாக்ருஹத்தில் முயலினியுடன் சல்லாபித்துக் கொண்டிருந்த முயல், வெடிச் சத்தம் கேட்டு, \"இந்தப் பிரதேசமே ஆபத்துப் போல இருக்கே\" என்று நடுநடுங்கியது.\n\"இதற்கு முன் பஞ்சவடி மாதிரி இருந்த இடம்; குட்டிச்சுவராகப் போச்சு\" என்றது முயலினி.\n\"என்ன என்று பார்த்து வரட்டுமா\n கூப்பிடு தூரத்திலே சர்க்கார் தோட்டம் இருக்கிறது. நாளைக்கு அங்கே போய்விடுவோம். உங்கள் ஜபதபங்களுக்குச் சௌகரியமாகக் குளம் ஒன்று உண்டு\" என்றது முயலினி.\nமுயல்கள் கண்ணுக்குத் தென்படாததைக் கண்டு கலெக்டர் அதிசயப்படவில்லை. தமக்கு எதிராகப் பெரிய சதி நடந்ததும் அவருக்குத் தெரியாது.\nபுதுமைப்பித்த���் சிறுகதைகள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nபார்வதி, பி.ஏ. - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode - PDF\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலா��்\nசாத்தான்குளம் வழக்கு: 6 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு\nமாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்து போக்குவரத்து: முதல்வர் அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு\nமோடியை விமர்சித்த பத்திரிகையாளரை கைது செய்ய தடை\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் காலமானார்\nதமிழ் திரை உலக செய்திகள்\nஓடிடி தளத்தில் ‘லாக்கப்’ திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஇணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி\nமகளிருக்கான 100 இணைய தளங்கள்\nஇணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/196913/news/196913.html", "date_download": "2020-08-15T16:55:53Z", "digest": "sha1:JWD47YMO23NRU66OEWRDAJ7MQGQOABI4", "length": 8789, "nlines": 96, "source_domain": "www.nitharsanam.net", "title": "பெண்களுக்கான உடற்பயிற்சிகள் என்னென்ன? (மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nபெண்கள் மேற்கொள்ளத் தகுந்த உடற்பயிற்சிகளை நான்கு வகைப்படுத்தலாம்.\n1) ஏரோபிக்ஸ் வகை உடற்பயிற்சி.\n2) ஆனோ ரோபிக் உடற்பயிற்சி.\nஇந்த உடற்பயிற்சிகளை எந்த வயது பெண்ணும் செய்யலாம். உடல் உறுதியுடனும், ஆரோக்கியத்துடனும் இருக்க இவற்றை செய்யலாம்.\nஆனோரோபிக் வகை உடற்பயிற்சி என்பது விளையாட்டுத் தனமாகவே இருக்கும். இதனை உடற்பயிற்சி செய்கிறோம் என்கிற உணர்வில்லாமல்\nசில பெண்களுக்கு கைகள் மெலிதாக இருக்கும். உடம்பு நன்றாக இருந்து கைகள் குச்சி மாதிரி இருந்தால், அவர்கள் ஒரு கையால் மிகமிக எளிதாக தூக்க கூடிய ரூபிடாய் என்கிற சின்ன வெயிட்டை கையில் கீழிலிருந்து மார்பு வரை தினமும் கையை மாற்றி தூக்கி, 5 நிமிடம் தொடர்ந்து செய்து வர வேண்டும். காலை சாதாரணமாக வைத்து நின்று கொண்டு, கையை மட்டும் மேலே தூக்கி, கீழே இறக்க வேண்டும். இதை போன்று 5 நிமிடம் தொடர்ந்து செய்து வர வேண்டும்.\nஇடுப்பு கொடி போன்று இருப்பது அழகல்ல. உறுதியுடனும், ஓரளவு சதை பிடிப்புடனும் இருப்பதுதான் அழகும், ஆரோக்கியமும் ஆகும். இப்படி அழகான வனப்பான இடுப்பை பெற ஏரோபிக் ஸில் கிவ்னாட் என்கிற பயிற்சியினை தொடர்ந்து பெண்கள் செய்து வந்தால் பயன் பெறலாம்.\nபெண்களின் தோள்பட்டை அவரவர்களின் தலை அமைப்பு, உடல்வாகு, இடுப்பின் அளவு போன்றவற்றை பொறுத்து அமைந்திருக்க வேண்டும். தோள்பட்டை அகலமாக இருந்து தலை சிறுத்திருந்தால் நன்றாக இருக்காது. தலையும், இடுப்பும் வனப்பாக இருந்து, தோள்பட்டை வனப்பாக இல்லை என்றால் அழகு வராது.\nபெண்கள் தினமும் ஏதாவது ஒரு வேளையில் சாதாரணமாக நின்று கொண்டு கையை இடதும் வலதுமாக சிலுவை குறிபோல விரித்து மடக்கி குறைந்தது பத்து நிமிடம் செய்து வந்தால் தோள்பட்டை அழகாகலாம். இத்துடன் இவர்கள் உடம்பை வளைத்து நெளித்து செய்யும் ஏரோபிக்ஸ் உடற்பயிற்சியையும் மேற்கொள்ளலாம்.\nகுச்சியான பாதம் பெற்றவர்கள் ஏரோபிக்ஸ் பயிற்சியுடன், கால்களை அகலமாக விரித்து மறுபடியும் ஒன்று சேர்க்கும் பயிற்சியினையும், நின்று கொண்டே ஓடும் டிரெல் மில் பயிற்சியினையும், மெல்லிய நடை பயிற்சி அல்லது ஓடுவதை மேற்கொண்டால் நாளடைவில் கால்கள் உறுதி பெறும்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nகில்லாடிகளால் மட்டுமே பதில் சொல்ல முடியும் \nஅடேங்கப்பா இப்படியா விலங்குகள் உலகை பார்க்கிறது \nஅதிஷ்டசாலிகள் மட்டுமே இதை பார்த்திருக்க முடியும் \nதிருட்டையே திக்குமுக்காட வைத்த பலே திருடர்கள் \nகோலியை பின்னுக்கு தள்ளிய ஸ்மிருதி\nபிரசவத்துக்கு பின் வரும் ‘மனநல பிறழ்வு’\nஆண்கள் உச்சக்கட்டம் அடைய பெண்கள் செய்ய வேண்டியது என்ன\nகலவியில் இன்பம் காலம் நீட்டிக்க…\nஇந்திய மண்ணில் தரை இறங்கிய ரஃபேல் – அமோக வரவேற்பு\nகொரோனா தடுப்பு மருந்தால் மரபணு மாற்றமடையும் \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2019/01/blog-post_9.html", "date_download": "2020-08-15T16:34:21Z", "digest": "sha1:CE6FJQIFJ2UTT5TGPMWI2H6ELOSQOFJS", "length": 16028, "nlines": 243, "source_domain": "www.ttamil.com", "title": "மணமக்களை வாழ்த்துவது எப்படி? ~ Theebam.com", "raw_content": "\nதிருமண மேடையில் மணமக்களை வாழ்த்தி மடல் வழங்கும் வழக்கத்தினை நாம் இன்று கொண்டிருக்கிறோம். அது நல்ல செயல் தான்.வரவேற்கிறோம்.\nஆனால் வாழ்த்துவதற்காக நாம் யாரை எல்��ாம் உதாரணத்திற்கு கூறவேண்டியவர்களாக இருக்கிறோம் என்பதுதான் சிந்திக்கப் படவேண்டிய ஒன்றாகும்.\nஎவரும் தம்மைப்போல் வாழ்கவென்று வாழ்த்துவதில்லை ஒருவேளை யாருக்கும் தங்கள் வாழ்வில் திருப்தி இல்லாமல் இருந்திருக்கலாம்.\nசிலர் வள்ளுவன், வாசுகிபோல் வாழ்கவென்று வாழ்த்துவார்கள்.ஆனால் இவர்களின் வாழ்க்கை வரலாறு அறியப்படாததொன்று.அவர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பது யாரும் அறியாத ஒன்று. எனவே அப்படி வாழ்த்துதலும் பொருத்தமாக அமையாது.\nசிலர் ராமன்,சீதை போல் வாழ்க வென வாழ்த்துவார்கள். அவர்களோ வாழ்ந்ததில்லை என்பதனையும் , சீதை பல வழிகளாலும் வஞ்சிக்கப்பட் வள் என்பதாலும் இதுவும் முழுக்க முழுக்க பொருத்தமாகத் தோன்றவில்லை.\nசிலர் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு வாழ்க என வாழ்த்துவார்கள். இதனைச் சொல்வேந்தர் சுகி-சிவம் அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்.\n50 வருஷம் வாழ்ந்த கிழடு கட்டைகளை க் கேட்டாலே 'மனுசி எங்கை என்னை ப் புரிஞ்சுகொண்டது'. என்று மனுஷன் குறை சொல்வதும், '' இந்த மனுசனு எப்ப என்னைப் புரிஞ்சுகொள்ளுவரோஎன்று மனுஷி குறை சொல்வதும் புலம்பலாக அது தொடர்ந்துகொண்டிரு க்கிறது. எனவே புரிந்துகொண்டு வாழ்தல் என்பது நடைமுறையில் சாத்தியப்படாத ஒன்று.\nமுடிவாக ,இதற்கு ஒரே வழி ''கணவனும், மனைவியும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளல் கடினம் என்பதனைப் புரிந்து கொண்டு வாழ்க'' என்பதே மணமக்களை வாழ்த்துதல் என்பதற்கு சரியான கருத்து மட்டுமல்ல ஒரு குடும்பம் மகிழ்ச்சியாக வாழ நல் வழியாகும் என அவர் கூறுகிறார்.\nஇனியாவது சிந்தித்து மணமக்களை வாழ்த்துவோம்\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 22\nதினம் ஒரு முட்டை சாப்பிடுபவர்களா\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 21\nபெண்கள் அபிஷேகம், பூஜை செய்யும் ஆலயம்\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 20\nகுழந்தைகள் தன்னம்பிக்கையுடன் வாழக் கற்றுக்கொடுங்கள்\nஎந்த ஊர் போனாலும் தமிழன் ஊர் [சிவகாசி] போலாகுமா\nபெற்றோர்கள் பார்க்க ...ஒரு குறும்படம்\nதமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 19\nஇந்திய செல்வந்தர் - ஆடம்பரத் திருமணம்\nஞாபக சக்தி குறைவாக இருக்கிறதா\nதமிழன் மறந்த சிவப்பு அரிசியின் பெருமைகள்.\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 18\nரஜனிகாந் - ஒரு பார்வை\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\n🗺→ இன்றைய செய்திகள்- Tamil News Today\nஇலங்கை,இந்தியா, உலகம் 🔻🔻🔻🔻🔻🔻 [ இலங்கை,இந்திய, உலக செய்திகளுக்கான வீரகேசரி, வெப்துனியா, தினகரன், ...\nகாதலனுடன் ஓடிப் போகும் பெண்ணே\n பள்ளி , கல்லூரிகளில் படிக்கின்ற பெண்கள் தங்கள் தோழிகள் என்று நம்பியவர்களின் சதி வலையினாலும் காமுகனின் வார்...\nசங்க கால இலக்கிய காதலர்கள்: ஆதிமந்தி-ஆட்டனத்தி\"-[ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]\nஉலகப் புகழ் பெற்ற காதலர்கள் ரோமியோ-ஜூலியட், சகுந்தலை-துஷ்யந்தன், லைலா-மஜ்னூன், மும்தாஜ்-ஷாஜஹான், கிளியோபட்ரா-மார்க்ஆண்டனி, அம்பிகாபதி-அ...\n\"ஆரத்தியெடுத்து தினம் வணக்கும் தெய்வமானதோ\n\" உள்ளங்கள் அறிந்து மகிழ்ச்சி கொண்டு உரிமைகள் பகிர்ந்து தன்னலம் துறந்து உயிரோடு கலந்து உடலோடு உறவாடி உண்மையாய் வாழ்ந்...\nஎம்இதயம் கனத்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்\n\" பொன்னான இதயம் இன்று நின்றதோ உழைக்கும் கரம் இரண்டும் செயல் இழந்ததோ பிரிவு வந்து எம் மகிழ்ச்சிகளை தடுத்ததோ நாளைய உன் பிற...\nஅன்று சனிக்கிழமை.பாடசாலை இல்லையாகையால் படுக்கையிலிருந்து எழும்ப மனமின்றிப் புரண்டு படுத்துக்கொண்டிருந்தேன். பறுவதம் பாட்டியும் வ...\nகேள்வி(10):-தேவர்கள் சம்பாசுரனுடன் போரிட்ட போது உதவிய தசரதர் இந்திரஜித்துடன் போரிட்ட போது எங்கே போனார் ராவணனால் பல்லாண்டு காலம் தேவலோகத்தி...\nகண்கள் கண்கள் உப்பியிருந்தால்... என்ன வியாதி : சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%94%E0%AE%B5%E0%AF%88._%E0%AE%9A%E0%AF%81._%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88.pdf/59", "date_download": "2020-08-15T17:49:49Z", "digest": "sha1:AO2VDSSX62TOXLNTNZOJRPOHPHOK7CJN", "length": 7340, "nlines": 79, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/59 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/59\n“பழைய உரைகள் பொழிப்புரைகளாக உள்ளன. நீண்ட தொடர்களாக அமைந்துள்ளன. அவற்றை எளிதில் மனங்கொள்வது அரிய முயற்சியாகும். எனவே பாட்டைத் தொடர் தொடராகப் பிரித்து, அத் தொடருக்குரிய பழைய உரையைப் பொருத்திப் பாட்டுப் பொருளை எளிதாக மனம் பற்றுமாறு செய்கிறார். பாட்டின் சொற்புணர்ச்சிகளில் அமைந்த வினை முடிபுகளைச் சுட்டி, பொருளின் திட்பத்தையும் நுட்பத்தையும் உணர்த்துதல், அருஞ் சொற்களுக்குப் பொருள் கூறுதல், பிற நூல்களிலிருந்து ஒப்புமை காட்டுதல், இலக்கண அமைதியைப் புலப்படுத்துதல், வரலாற்றுச் செய்திகளைத் தொடர்புபடுத்தல் முதலான அரிய செய்திகள் பலவும் ஒளவை நூல்களில் காணப்படுவன\nஎன்று பேராசிரியர் கு.சிவமணி குறிப்பிடுவார்.\nஇக்கூற்றுக்கு ஏற்ப, எந்த ஒரு நூலாயினும் அதற்குச் சிறந்த முறையில் உரைகாணும் திறம், உரைவேந்தருக்குக் கருவிலே வாய்த்த திரு எனலாம். இலக்கிய நூலாயினும், இலக்கண நூலாயினும் அதன் பண்டை உரைகளை ஆழ்ந்து பயின்று, தோய்ந்து, நுகர்ந்து, ஆய்ந்து தெளிந்தார். பிறர் கருத்தோடோ தம் கருத்தோடோ மாறுபட அமைந்திருக்கும் உரையை, உடனே ‘பிழையுரை’ என்று முடிவு செய்து விடாமல், அவர் அவ்வாறு உரை வகுத்திருப்பதற்கான காரணத்தைக் கண்டறிந்தார். பொருந்தா தாயின் புத்துரைகாண முயன்றார்.\nஉரைவேந்தர் நூல்களில் காணப்படும் ‘உரைத் திறன்கள்’ பலவாகும். இங்கே சில மட்டும் எடுத்துக் காட்டப்படுகின்றன.\nஇப்பக்கம் கடைசியாக 26 சூலை 2019, 15:56 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.theleader.lk/news/1553-4-7", "date_download": "2020-08-15T15:55:47Z", "digest": "sha1:OC4PW3VSRZG3AXMW44DLCMLIZ4XUFZD7", "length": 9279, "nlines": 95, "source_domain": "tamil.theleader.lk", "title": "ஒரு நாளில் 4 பெண்கள் பாலியல் துஷ்பிரயோகம், 2 மணித்தியாலத்திற்கு ஒரு குழந்தை துஷ்பிரயோகம்", "raw_content": "\nஒரு நாளில் 4 பெண்கள் பாலியல் துஷ்பிரயோகம், 2 மணித்தியாலத்திற்கு ஒரு குழந்தை துஷ்பிரயோகம்\nஇலங்கையில் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒரு குழந்தை துஷ்பிரயோகம் செய்யப்படுவதாகவும், ஒவ்வொரு நாளும் குறைந்தது நான்கு பெண்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுவதாகவும் இலங்கையின் உயர் பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.\n2019ஆம் ஆண்டிற்கான குற்றச் சம்பவங்கள் தொடர்பிலான புள்ளிவிபரங்களை மேற்கோள் காட்டி, குற்றம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப்பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த ஜயகொடி இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.\nகடந்த வருடத்தில் மாத்திரம் 5,292 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.\nமேலும், கடந்த வருடத்தில் இலங்கையில் ஒவ்வொரு ஆறு மணித்தியாலத்திற்கும் ஒரு பெண் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதற்கமைய 1,642 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டிற்கு அமையவே இந்த தகவல்கள் அமைந்திருப்பதாகவும், மேலும் இதுபோன்ற சம்பவங்கள் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்படாத ஒரு போக்கு நாட்டில் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nசிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தியுள்ள இலங்கை பொலிஸ் திணைக்களம், சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவை நிறுவியுள்ளதாகவும், குற்றங்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப்பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.\n44 பொலிஸ் பிரிவுகளில் 44 பிரதேச பணியக பிரிவுகள் காணப்படுவதோடு, அவைகள் தொடர்ந்தும் செயற்பாட்டிலேயே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதுஷ்பிரயோகம் தொடர்பில் மாத்திரமன்றி, துஷ்பிரயோக சம்பவங்களுக்கு இணையான சம்பவங்கள் தொடர்பிலும் முறைப்பாடு செய்ய முடியுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nநாட்டின் எதிர்கால சந்ததியினரை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைவரதும் கடமை எனவும் பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த ஜயகொடி வலி���ுறுத்தியுள்ளார்.\nகடந்த ஆண்டு சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான சுமார் 8,500 முறைப்பாடுகள் தமக்கு கிடைத்ததாக, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் முதித விதானபதிரன ஜூன் மாதம் அறிவித்திருந்தார்.\nஇந்த ஆண்டு ஜூன் 12ஆம் திகதிவரை சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான சுமார் 3,500 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\n“சஜித் - கோத்தா போட்டியில் சஜித்திற்கு இலகு வெற்றி” - விக்டர் ஐவன் (காணொளி)\nஅமெரிக்க ஒப்பந்தம் தொடர்பில் கோத்தாபய அணியினரிடத்தில் கடும் மோதல்\nமாகாண சபை தேர்தல் வரைக்கும் ரணில் தலைவர்\nசஜித்தின் கட்சியின் தேசியப்பட்டியல் விபரம் இதோ\nபுதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவியேற்கும் நிகழ்வு கண்டி மகுல்மடுவவில்\nஐ.தே.க தலைமை பதவியை ஏற்குமாறு கருவுக்கு அழைப்பு\nலெபனான் தலைநகர் பெய்ரூட் வெடிப்பு: 2750 டன் வெடி மருந்து, 240 கி.மீ தொலைவில் கேட்ட சத்தம், என்ன நடந்தது\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தை அமைப்பதற்கு தயாராகும்\nவாக்குப்பதிவு 71% - முதல் முடிவு நாளை பிற்பகல் 2 மணிக்கு\nஎதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மீது சேறு பூசப்படுகின்றது\nகொரோனா வைரஸ் காரணமாக அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலை தள்ளி வைக்கலாம்\nஒரு வாரத்துக்குள் உண்மைத்தன்மையை வெளிப்படுத்தாவிட்டால் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மீது சட்ட நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/corona-impact-in-india-has-exceeded-7-lakhs", "date_download": "2020-08-15T16:05:01Z", "digest": "sha1:VNMS64YRUSVHWY6GVQ6TAYUND6IAU7RN", "length": 5121, "nlines": 69, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசனி, ஆகஸ்ட் 15, 2020\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 7 லட்சத்தை தாண்டியது\nஇந்தியாவில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டி உள்ளது.\nஇந்தியாவில் கொரோனாதொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது . இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 22,252 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரேநாளில் 467 பேர் உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,19,665 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின�� எண்ணிக்கை 20,160 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,39,948 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 2,59557 பேர் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகின்றனர்.\nமகாராஷ்டிர உள்ளாட்சியில் மண்ணைக் கவ்வியது பாஜக... ஆர்எஸ்எஸ் குருபீடமான நாக்பூரிலும் படுதோல்வி\nவரதட்சணைக்காக முத்தலாக் கூறி விவாகரத்து... ஓராண்டாகியும் பாஜக பிரமுகரை கைது செய்யாத காவல்துறை\nகாங். ஆட்சி நீடிக்காது... வசுந்தரா ராஜே சாபம்\nஇந்திய அரசியல் சாசன பாதுகாப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி\nஅவசர ஊர்தி பழுது : அவசரப்படாத நிர்வாகம்\nஇன்று கிராம சபை கூட்டம் ரத்து\nசட்டப்பேரவைக்குள் குட்கா: தீர்ப்பு ஒத்திவைப்பு\n8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9A-90/", "date_download": "2020-08-15T17:43:06Z", "digest": "sha1:6TECOTEGK5UBBW66ZYBOWQPPP3LJV6LV", "length": 12012, "nlines": 317, "source_domain": "www.tntj.net", "title": "சொற்பொழிவு நிகழ்ச்சி – பச்சப்பட்டி – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeகேடகிரிதேவையில்லைசொற்பொழிவு நிகழ்ச்சி – பச்சப்பட்டி\nசொற்பொழிவு நிகழ்ச்சி – பச்சப்பட்டி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் பச்சப்பட்டி கிளை சார்பாக கடந்த 22/02/2017 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.\nநேர அளவு (நிமிடத்தில்): 20\nஇனிய மார்க்கம் – அபுதாபி மண்டலம்\nதஃப்சீர் வகுப்பு – திண்டல்\nசொற்பொழிவு நிகழ்ச்சி – பச்சப்பட்டி\nசொற்பொழிவு நிகழ்ச்சி – பச்சப்பட்டி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ujiladevi.in/2012/10/blog-post_27.html", "date_download": "2020-08-15T15:56:11Z", "digest": "sha1:RJPLUSXV4XLTS46HNCLJBVBBYH3K6GKE", "length": 9182, "nlines": 63, "source_domain": "www.ujiladevi.in", "title": "தரித்திர யோகம் என்றால் என்ன...?", "raw_content": "\nதரித்திர யோகம் என்றால் என்ன...\nஇராஜ யோகம் கஜகேசரி யோகம் பர்வதயோகம் என்று பலவிதமான யோகங்கள் இருப்பதாக ஜோதிடர்கள் சொல்கிறார்கள் அவர்களே தரித்திர யோகம் என்று ஒரு யோகம் இருப்பதாகவும் சொல்கிறார்கள் தரித்திர யோகம் என்றால் என்ன என்பதை தயவு செய்து விளக்கவும்\nதரித்திரம் என்ற வார்த்தையை கேட்டவுடன் அது முழுமையான வறுமையை குறிக்கும் சொல் என்று நமக்கு தெரியும் மனிதனாக பிறந்தவன் எவனுமே தரித்திரத்தை விரும்பமாட்டான் காரணம் பசியோடும் பட்டினியோடும் வாழுகின்ற வாழ்க்கை யாருக்கும் பிடிப்பதில்லை ஒரு முழ கோவணத்துக்கு கூட வழி இல்லாதவன் தரித்திரன் என்று நாம் நினைக்கிறோம் ஆனால் ஜோதிட சாஸ்திரம் தரித்திரத்தை அந்த நோக்கில் பார்க்கவில்லை\nபொதுவாக ஜென்ம லக்கினம் மகரம் அல்லது கும்பமாக இருந்து அதில் சந்திரன் இருந்தால் அதற்கு பதினோராம் இடத்தில் குரு நின்றால் அந்த ஜாதகம் தரித்திர யோகா ஜாதகம் என்றும் கடக லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு பதினோராம் இடத்தில் குருவும் லக்கினத்திலேயே சனி இருந்தாலும் அதுவும் தரித்திர யோக ஜாதகம் என்று அழைக்கப்படுகிறது\nஇப்படி பட்ட ஜாதக அமைப்புகளை எனது அனுபவத்தில் பலருக்கு இருக்க பார்த்திருக்கிறேன் அனால் அவர்களில் யாரும் வறுமை பிடியில் இருக்க வில்லை மாறாக நல்ல வசதிகளோடு இருப்பவர்களாகவும் இருக்கிறார்கள் உதாரணமாக நாற்பது ஏக்கர் நிலமும் பருத்தி வியாபாரமும் செய்கின்ற ஒருவரின் ஜாதகத்தில் இந்த தரித்திர யோகம் இருப்பதை கண்டு வியந்து இருக்கிறேன்\nஇதன் அடிப்படையில் தரித்திர யோகம் என்று ஜாதக நூல்கள் சொல்வதற்கும் வறுமைக்கும் சம்மந்தம் இல்லை என்ற முடிவுக்கு நான் வந்த போது வேறொரு உண்மை தெளிவாக தெரிந்து என்னை வியப்பில் ஆழ்த்தியது\nநான் பார்த்த தரித்திர யோக ஜாதகர்கள் அனைவரும் ஒரு பொதுவான குணாம்சத்தில் இருப்பதை என்னால் அறிய முடிந்தது அதாவது தன்னிடம் எவ்வளவு சொத்து பத்துக்கள் இருந்தாலும் அவற்றால் அவர்கள் திருப்தி அடையவில்லை தன்னிடம் இருப்பது போதாது இன்னும் வேண்டும் இன்னும் வேண்டும் என்ற ஆசை நிரம்பியவர்களாக அவர்களை கண்டிருக்கிறேன் எவ்வளவு இருந்தாலும் அவ்வளவும் போதாது மேலும் வேண்டும் என்று ஆசைபடுபவன் ஒருநாளும் சந்தோசமாக வாழமாட்டான் உண்மையில் அவன்தான் தரித்திரன் ஆவான் இந்த உண்மையை தான் ஜோதிட நூல்கள் தரித்திர யோகம் என்ற பெயரில் அழைப்பதை புரிந்து கொண்டேன்\nஇது தவிர கேமுத்திர யோகம் என்று ஒரு யோகம் இருக்கிறது அது சந்திரனுக்கு இரண்டு மற்றும் பன்னிரெண்டில் நற்கோள்கள் இல்லாமல் இருக்க அல்லது கேந்திரம் அமர்ந்த சந்திரனுக்கு இருபுறமும் உள்ள கிரகங்கள் நட்புடன் அமையாது இருக்க உள்ள ஜாதகத்தை கேமுத்திர யோக ஜாதகம் என்று சொல்கிறார்கள்\nஇந்த கேமுத்திர யோகம் பொருந்திய ஜாதகர்கள் பிச்சைகாரர்களாக இருப்பார்கள் என்றும் சொல்லப்படுகிறது இது உண்மையா பொய்யா என்பதை நான் இன்னும் தெளிவாக அறிந்து கொள்ள முடியவில்லை காரணாம் இதுவரை நான் எந்த பிச்சைகாரரின் ஜாதகத்தையும் பார்த்தது கிடையாது அப்படி பார்த்த பிறகு தான் இதை பற்றி தெளிவான முடிவுக்கு வர இயலும் ஆனாலும் இந்த கேமுத்திர யோக ஜாதக அமைப்பு பல தேசாந்திரி சன்னியாசிகளிடம் இருப்பதை பார்த்திருக்கிறேன்.\nமேலும் மந்திர அனுபவங்கள் படிக்க இங்கு செல்லவும்\nஅமானுஷ்ய மூலிகைகள் பற்றி படிக்க இங்கு செல்லவும்\nஉஜிலாதேவி பதிவுகளை மின்னஞ்சலில் பெற", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/gautham-vasudev-menon", "date_download": "2020-08-15T16:52:14Z", "digest": "sha1:EQLYFC5W4BE2BYZEEEA7SFFFYE5WZI4D", "length": 5682, "nlines": 160, "source_domain": "www.vikatan.com", "title": "gautham vasudev menon", "raw_content": "\nநல்லவேளை, ராஜீவ் மேனன் நடிக்கலை\n`கார்த்திக் டயல் செய்த எண்' த்ரிஷா... `பாசிடிவ் வைப்' டிடி - சோஷியல் மீடியா ரவுண்ட் அப்\n`` `வேட்டையாடு விளையாடு - 2'ல அதே தப்பைப் பண்ணாதீங்க கெளதம்..\" - டேனியல் பாலாஜி\nயோதகா... லா பொங்கல்... மறுவார்த்தை பேசாதே... `தர்புகா' சிவா எனும் ஜிப்ஸி இசைஞன்\n - நடிகை மேகா ஆகாஷ்\n`குயின்' அனிகா... லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்ஸ்\n“இளையராஜாவும் வடிவேலுவும் இரு கண்கள்\nநாம் நினைக்கிற மாதிரி வாழ்க்கை அமையாது\n`யெஸ்... வாய்ஸ் ஓவர்ல GVM-க்கே நாமதான் முன்னோடி' - ஒரு சின்ன ரீவைண்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/channels/vaasagarkaditham/vaasagarkaditham.aspx?Page=13", "date_download": "2020-08-15T16:31:11Z", "digest": "sha1:YUHD5KHNT5O3JSY3OF6QD4PQXUG6IDHS", "length": 5817, "nlines": 43, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Magazine", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nமே 2007: வாசகர் கடிதம்\n'திருமணம் என்பது யாருடன் வாழலாம் என்பதைக் கண்டுபிடிப்பதல்ல, யாரில்லாமல் வாழமுடியாது என்பதை அறிவதுதான் என்கிறார் ஜேம்ஸ் டாப்சன்.' சிரிக்க, சிந்திக்க பகுதியில்... மேலும்... (1 Comment)\nஏப்ரல் 2007: வாசகர் கடிதம்\nசீதளச் சீமையிலும் ஒர் தென்றலா தென்பாரத மண்ணிலே செழுந்தமிழ் நாட்டினிலே தென்பொதிகைச் சாரலிலே மேலும்...\nமார்ச் 2007: வாசகர் கடிதம்\n2007ஆம் ஆண்டு பிப்ரவரி மாத 'தென்றல்' இதழில் 'அமெரிக்காவில் ஆறு வாரம்' என்ற தலைப்பில் சுவாமிநாதன் அவர்கள் எழுதியுள்ள சிறுகதையைப் படித்து மகிழ்ந்தோம். ஆனால் தங்கள் கதையின் கருவுக்கு விதிவிலக்கானவர்கள் நாங்கள். மேலும்...\nபிப்ரவரி 2007: வாசகர் கடிதம்\nநான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவள். நான் தற்போது என் மகள் வீட்டிற்கு வந்துள்ளேன். தங்களின் 'தென்றல்' பத்திரிகையைப் படித்தேன். மிகவும் களிப்புற்றேன். தமிழ் எழுத்தாளர்களையும், அவர் தம் படைப்புகளையும் பாராட்டுவது கண்டு மிகவும் மகிழ்வடைகிறேன். மேலும்...\nஜனவரி 2007: வாசகர் கடிதம்\nசுமார் ஓராண்டிற்கு பிறகு நாங்கள் திரும்பவும் மில்பிடாஸ், கலிபோர்னியா வந்துவிட்டோம். எங்களது அருமை 'தென்றலை திரும்பவும் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். மேலும்...\nடிசம்பர் 2006: வாசகர் கடிதம்\nசெப்டம்பர் 2006: வாசகர் கடிதம்\nஆகஸ்டு 2006: வாசகர் கடிதம்\nஜூலை 2006: வாசகர் கடிதம்\nஜுன் 2006: வாசகர் கடிதம்\nஇதுகாறும் ஜாம்ஜாம் என்று வெளிவந்த தென்றல் சப்பென்று போய்விட்டதே. படிக்க உற்சாகத்தைக் கொடுத்துவந்த நிலை மாறிவிட்டது. மேலும்...\nமே 2006: வாசகர் கடிதம்\nபரிவுதான் எவ்வளவு விதங்களில் பரிமளிக்கிறது என்பதைத் தெளிவாக 'பரிவு' என்கிற தலைப்பில் சங்கர ராம் எழுதி யிருப்பதை மெச்சுகிறேன். பரிவு இல்லை என்றால் சரிவுதான். மேலும்...\nஏப்ரல் 2006: வாசகர் கடிதம்\nதென்றல்' மார்ச் இதழில் 'ஒரே ஒரு சின்ன உதவி' சிறுகதை படித்தேன். கடைக்குப் போதல், சமையல் என்று எல்லாவற்றையும் கணவனைச் செய்யச் சொல்வது சுவையாக இருந்தது. கதையில் வரும் மனைவி கணவனிடம் \"மறந்து போச்சு, இதையும் பண்ணிடறீங்களா\" என்று சொல்கிறாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aanmeegam.co.in/blogs/arthamulla-aanmeegam/bad-dreams-remedies/", "date_download": "2020-08-15T16:38:59Z", "digest": "sha1:TFK47GEAYILUVCVXPKZTIQZNSD3PZCCA", "length": 14011, "nlines": 164, "source_domain": "aanmeegam.co.in", "title": "Bad Dreams Remedies | கெட்ட கனவுகளின் பரிகாரங்கள்", "raw_content": "\nBad Dreams Remedies | கெட்ட கனவுகளும் அதற்கான பரிகாரங்கள்\nஅதிகாலையில் கனவு கண்டால் பலிக்கும் என்கிறது சாஸ்திரம்.\nநல்ல கனவாக இருந்தால் மகிழ்ச்சி, கெட்ட கனவாக இருந்தால் அதன் கடுமையினை குறைக்க பரிகாரம் செய்யலாம். கெட்டகனவு கண்டவர்கள் அதை பற்றி யாரிடமும் சொல்லகூடாது.\nஅன்று பசுவுக்கு புல், பழம், கீரை கொடுக்க வேண்டும். அதன் முன் நின்று, தான் கண்ட கனவினை மனசுக்குள் சொல்ல வேண்டும்.\n என்னை காத்தருள வேண்டும்” என சொல்லி திருமாலை வணங்க வேண்டும்.\nநாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும், ஒவ்வொரு பலன்கள் உண்டு. அதிலும், நாம் கண்ட கனவுகளின் நேரத்தை பொருத்து அதன் பயன்கள் அமையும்.\nஉங்கள் கனவு நல்ல கனவா.. கெட்ட கனவா..\nவிவசாயிகள் உழுவதைப்போல் கனவு கண்டால், சேமிப்பு பெருகும்.\nவானவில்லை கனவில் கண்டால் பணம், செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும்.\nஒன்றுக்கு மேற்பட்ட நட்சத்திரங்களை கனவில் கண்டால் பதவி உயர்வு நிச்சயம் உண்டு.\nஆசிரியர் பாடம் நடத்துவதைப் போல் கனவு கண்டால் நாம் நினைத்தது எல்லாம் நிறைவேறும்.\nகனவில் நிலவை கண்டால் தம்பதிகளிடையே அன்பு பெருகும்.\nதிருமணமாகாதோர் பாம்பு கடித்து ரத்தம் வருவது போல் கனவு கண்டால், சீக்கிரம் திருமணம் நிகழும். திருமணமானோருக்கு செல்வம் வந்து சேரும்.\nஇறந்தவர்களின் சடலத்தைக் கனவில் கண்டால் சுபநிகழ்ச்சிகள் நடக்கும்.\nசிறு குழந்தைகளை கனவில் கண்டால் நோயிலிருந்து விடுதலை கிடைக்கும்.\nநண்பன் இறந்ததாக கனவு கண்டால் நண்பனின் ஆயுள் கூடும்.\nஉயரத்தில் இருந்து விழுவது போல் கனவு கண்டால் பணம், பாராட்டு குவியும்.\nதெய்வங்களை கனவில் கண்டால் புதையல் கிடைக்கும்.\nதிருமண கோலத்தை கனவில் கண்டால், சமூகத்தில் நன்மதிப்பு உயரும்.\nதற்கொலை செய்து கொள்வதை போல் கனவு கண்டால் நொருங்கி வந்த ஆபத்துகள் நீங்கி, நன்மை பிறக்கும்.\nஆமை,மீன், தவளை போன்ற நீர்வாழ் உயிரினங்களை கனவில் கண்டால் கவலைகள் பறந்து போகும், மனதிலே நிம்மதி பிறக்கும்.\nகர்ப்பிணியை கனவில் கண்டால் பொருள் வந்து சேரும், நலம் அதிகரிக்கும்.\nஇறந்தவருடன் பேசுவதைப் போன்று கனவு கண்டால் அதிகாரம் ,பதவி, லாபம் நிச்சயம் கூடி வரும்.\nமாமிசம் உண்பது போல் கனவு கண்டால் பெரிய அதிர்ஷ்டம் தேடி வரும்.\nமயில்,வானம் பாடியை கனவில் கண்டால் தம்பதிகளிடையே நெருக்கம் அதிகரிக்கும்.\nகழுதை,குதிரையை கனவில் கண்டால் வழக்குகள் சாதகமாக முடியும்.\nமலத்தை மிதிப்பதை போல் கனவில் கண்டால் சுபச்செலவுகள் ஏற்படும்.\nவாத்து,குயிலை கனவில் கண்டால் நம் முயற்சிகள் எளிதில் வெற்றி பெரும்.\nதீய பலன் தரும் கனவுகள்:\nபூனையை கனவில் கண்டால் வியாபாரத்தில் திடீர் நஷ்டம் ஏற்படும்.\nஇடியுடன் மழை பெய்வதைப் போல் கனவில் கண்டால், உறவினர்கள் விரோதியாவார்கள்.\nதேனீக்கள் கொட்டுவதை போல் கனவில் கண்டால் வீண் செலவுகள் ஏற்படும்,குடும்பம் பிரியும்.\nகாக்கை கத்துவது போல் கனவு கண்டால் திருட்டு நடக்க வாய்ப்புள்ளது.\nஎறும்புகளை கனவில் கண்டால் மன கஷ்டம் பொருள் நட்டம் உண்டாகும்.\nஎலிகளை கனவில் கண்டால் எதிரிகள் பலம் பெருகும்.\nபுயல் காற்று, சூறாவளி ஆகியவற்றை கனவில் கண்டால் நோய் உண்டாகும்.\nபழம் சாப்பிடுவது போல் கனவு கண்டால் நண்பர்களால் ஏமாற்றப்படுவீர்கள்.\nபசு விரட்டுவதை போல் கனவில் கண்டால் உடல் நலம் கெட்டு, வியாதி சூழும்.\nமுட்டை சாப்பிடுவது போல் கனவு கண்டால் வறுமை ஏற்படும்.\nகுதிரையில் இருந்து விழுவதை போல் கனவு கண்டால் கொடிய வறுமை வரும்,செல்வாக்கு சரியும்.\nநோய் பிடித்ததாக கனவு கண்டால், நண்பர் ஏமாற்றுவார்.\nஊனமாவதை போன்று கனவு கண்டால் சோகமான செய்தி வந்து சேரும்.\nமுத்தமிடுவது போல் கனவு கண்டால் செல்வாக்கு சரியும்.\nசமையல் செய்வது போல் கனவு கண்டால் அவமானம் வந்து சேரும்.\nநிர்வாண கோலத்தை கனவில் கண்டால், அவமானம் தேடி வரும்.\nWhy we do archana in temple | கோவிலில் அர்ச்சனை செய்வதன் அர்த்தம்\nஆன்மீகத்தில் பெண்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயங்கள்\nசாஸ்தாவுக்கு மூன்று விரதங்கள் | Sastha vratham\nஅழகு தெய்வம் முருகப்பெருமானை பற்றிய 25 அற்புதமான...\nதர்ப்பணம் செய்யும் முன்பாக 33 விஷயங்களை கவனத்தில்...\nஇன்றைய ராசிப்பலன் மற்றும் பஞ்சாங்கம் 15.8.2020...\nதர்ப்பணம் செய்யும் முன்பாக 33 விஷயங்களை கவனத்தில்...\nதிரு. V. அரவிந்த் ஸுப்ரமண்யம் எழுதிய ஐயப்பன் வரலாறு...\nவிருட்சங்களும் தெய்வீக சக்திக��ும் | Temple Trees...\nபாம்பாட்டி சித்தர் வாழ்க்கை வரலாறு மற்றும் பெருமைகள்...\n108 ஸ்ரீ காளிகாம்பாள் போற்றி\n1008 ஸ்ரீகால பைரவர் போற்றி\n108 சமயபுரம் மாரியம்மன் போற்றி\nஸ்ரீ மஹா பெரியவா 108 போற்றிகள்\nலட்சுமி நரசிம்மர் 108 போற்றி\nஷீரடி சாய்பாபா 108 போற்றி\nஸ்ரீ வாராஹி அம்மன் 108 போற்றி\n108 ஸ்ரீ ராகவேந்திரரின் போற்றி\nபிளட் மூன்- 150 ஆண்டுகளுக்கு பிறகு வரும் அரிய சந்திர...\nSnake in dreams | பாம்பு கனவில் வந்தால் என்ன...\nநலமோடு வாழ நாம் தெரிந்துகொள்ள வேண்டிய 80 ஆன்மீக...\nமாலை போடும் சாமிகள் கடைபிடிக்க வேண்டிய விரதமுறை |...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/alcatel-3v-6268/", "date_download": "2020-08-15T16:26:06Z", "digest": "sha1:KTDK3JKYZ6JUWCAQAAWRI43J2EGJTLSV", "length": 19480, "nlines": 305, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியாவில் ஆல்கடெல் 3V விலை, முழு விவரங்கள், சிறப்பம்சங்கள், நிறங்கள், பயனர் மதிப்பீடுகள் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமார்க்கெட் நிலை: கிடைக்கும் இல் இந்தியா | இந்திய வெளியீடு தேதி: 31 மே, 2018 |\n16MP+5 MP டூயல் லென்ஸ் முதன்மை கேமரா, 8 MP முன்புற கேமரா\n6.0 இன்ச் 1080 x 2160 பிக்சல்கள்\nக்வாட் கோர், 1.45 GHz சார்ட்டெக்ஸ்-A53\nகழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 3000 mAh பேட்டரி\nடூயல் சிம் /நானோ சிம்\nஆல்கடெல் 3V சாதனம் 6.0 இன்ச் கொள்ளளவு தொடுதிரை மற்றும் 1080 x 2160 பிக்சல்கள் திர்மானம் கொண்டுள்ளது.\nஇநத் ஸ்மார்ட்போன் பொதுவாக க்வாட் கோர், 1.45 GHz சார்ட்டெக்ஸ்-A53, மீடியாடெக் MT8735A A53 பிராசஸர் உடன் உடன் Mali-T720 MP2 ஜிபியு, 3 GB ரேம் 32 GB சேமிப்புதிறன் மெமரி வசதியை கொண்டுள்ளது குறிப்பாக 128 GB வரை வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது.\nஆல்கடெல் 3V ஸ்போர்ட் 16 MP + 5 MP டூயல் கேமரா உடன் டூயல் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ் ஜியோ டேக்கிங் எச்டிஆர். மேலும் இந்த ஸ்மார்ட்போன் 8 MP கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ் செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது.\nஎப்போதும் வரும் இணைப்பு ஆதரவுகளுடன் ஆல்கடெல் 3V வைஃபை 802.11 a /b வைஃபை டைரக்ட், ஹாட்ஸ்பாட், v4.2, ஏ2டிபி, LE, மைக்ரோ யுஎஸ்பி v2.0, உடன் A-ஜிபிஎஸ். டூயல் சிம் (நானோ + நானோ) ஆதரவு உள்ளது.\nஆல்கடெல் 3V சாதனம் சக்தி வாய்ந்த கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 3000 mAh பேட்டரி பேட்டரி ஆதரவு.\nஆல்கடெல் 3V இயங்குளதம் ஆண்ராய்டு ஓஎஸ், v8.0 (ஓ��ிரோ) ஆக உள்ளது.\nஆல்கடெல் 3V இந்த ஸ்மார்ட்போன் மாடல் விலை ரூ.10,999. ஆல்கடெல் 3V சாதனம் பிளிப்கார்ட் வலைதளத்தில் கிடைக்கும்.\nஇயங்குதளம் ஆண்ராய்டு ஓஎஸ், v8.0 (ஓரிரோ)\nசிம் டூயல் சிம் (நானோ + நானோ)\nநிறங்கள் அலைவரிசை கருப்பு, அலைவரிசை கோல்டு\nநிலை கிடைக்கும் இல் இந்தியா\nசர்வதேச வெளியீடு தேதி பிப்ரவரி, 2018\nஇந்திய வெளியீடு தேதி 31 மே, 2018\nதிரை அளவு 6.0 இன்ச்\nஸ்கிரீன் ரெசல்யூசன் 1080 x 2160 பிக்சல்கள்\nசிப்செட் மீடியாடெக் MT8735A A53\nசிபியூ க்வாட் கோர், 1.45 GHz சார்ட்டெக்ஸ்-A53\nஉள்ளார்ந்த சேமிப்புதிறன் 32 GB சேமிப்புதிறன்\nரேம் 3 GB ரேம்\nவெளி சேமிப்புதிறன் 128 GB வரை\nகார்டு ஸ்லாட் மைக்ரோஎஸ்டி அட்டை\nமெசேஜிங் எஸ்எம்எஸ், எம்எம்எஸ், மின்னஞ்சல், தள்ளு மின்னஞ்சல்\nமுதன்மை கேமரா 16 MP + 5 MP டூயல் கேமரா உடன் டூயல் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ்\nமுன்புற கேமரா 8 MP கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ்\nவீடியோ ரெக்கார்டிங் 1080p 30fps, 720 30 fps\nகேமரா அம்சங்கள் ஜியோ டேக்கிங் எச்டிஆர்\nஆடியோ ஜாக் 3.5mm ஆடியோ ஜாக்\nவகை கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 3000 mAh பேட்டரி\nவயர்லெஸ் லேன் வைஃபை 802.11 a /b வைஃபை டைரக்ட், ஹாட்ஸ்பாட்\nப்ளுடூத் v4.2, ஏ2டிபி, LE\nயுஎஸ்பி மைக்ரோ யுஎஸ்பி v2.0\nஜிபிஎஸ் வசதி உடன் A-ஜிபிஎஸ்\nசென்சார்கள் பிங்கர்பிரிண்ட் சென்சார், லைட சென்சார், ப்ராக்ஸிமிடி சென்சார், ஆக்ஸிலரோமீட்டர், திசைகாட்டி, கைரோஸ்கோப்\nமற்ற அம்சங்கள் ஃபேஸ் அன்லாக்\nசமீபத்திய ஆல்கடெல் 3V செய்தி\nஅல்காடெல் 3வி ஸ்மார்ட்போனில் குவாட்-கோர் மீடியாடெக் எம்டி8735ஏ செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு ஓரியோ 8.0 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். The smartphone is powered by a quad-core 1.45GHz MediaTek MT8735A processor along with Mali T20 MP2 GPU.\nபட்ஜெட் விலையில் அல்காடெல் டேப்ளெட் 3டி அறிமுகம்: நம்பி வாங்கலாமா.\nஅல்காடெல் டேப்ளெட் 3டி சாதனத்தில் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது. The Alcatel 3T 10 is powered by a 1.28GHz quad-core MediaTek MT8765B SoC.\nஇந்தியா: பட்ஜெட் விலையில் ஆல்கடெல் 3டி 8 டேப்லெட் மாடல் அறிமுகம்.\nஇந்திய சந்தையில் ஆல்கடெல் நிறுவனம் தற்சமயம் புதிய ஆல்கடெல் 3டி 8 டேப்லெட் மாடலை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த டேப்லெட் மாடல் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளதால் அதிகளவு விற்பனை செய்யப்படும் எனஎதிர்ப���ர்க்கப்படுகிறது. ஆல்கடெல் 3டி 8 டேப்லெட் மாடல் கருப்பு நிறத்தில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு இந்த சாதனம் பளிப்கார்ட் வலைதளம்\nஇந்த ஸ்மார்ட்போன் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.Alcatel 1 price has been set at EUR 79/ $89 (roughly Rs. 6,200) It will be available in select markets starting July 2018.\nஆண்ட்ராய்டு ஓரியோ (கோ எடிஷன்) உடன் ஆல்கடெல் 1.\nபட்ஜெட் ஸ்மார்ட்போன்களை களமிறக்கி வரும் ஆல்கடெல் நிறுவனத்தின் அடுத்த வெளியீட்டு பட்டியலில் ஒரு லோ-எண்ட் ஸ்மார்ட்போன் காணப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் வெளியான ஆல்கடெல் 1எக்ஸ் ஸ்மார்ட்போனை விட குறைந்த அளவிலான அம்சங்களை கொண்டுள்ள இந்த ஆல்காடெல் 1 ஆனது ரஷ்யாவில் காணப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் என்ன விலைக்கு அறிமுகமாகும் என்பது பற்றி எந்த வார்த்தையும்\nஆல்கடெல் Pop 3 (5.5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1307423", "date_download": "2020-08-15T15:57:36Z", "digest": "sha1:LORPSIGXDYYI3LEV4DIVEPQUAWMYBH5T", "length": 2927, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அபினிப் போர்கள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அபினிப் போர்கள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n18:10, 25 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம்\n40 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n19:19, 18 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\n18:10, 25 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/bjp-buys-money-from-terrorist-organizations-20-crores-it-was-exposed-through-documents-filed-with-the-election-commission", "date_download": "2020-08-15T16:10:41Z", "digest": "sha1:QALFTXYRPMTN2XO5WITWB5T46COSZOVM", "length": 13263, "nlines": 73, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசனி, ஆகஸ்ட் 15, 2020\n‘தீவிரவாத’ நிறுவனங்களிடம் பாஜக வாங்கிய ரூ. 20 கோடி\nதீவிரவாத தொடர்புடைய நிறுவனம் என்று அமலாக்கத்துறையால் விசாரிக்கப்பட்டு வரும் நிறுவனத்திடம் இருந்து, பாஜக பல கோட��� ரூபாயைத்தேர்தல் நன்கொடையாக பெற்றி ருப்பது அம்பலமாகியுள்ளது.1993-ஆம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பு விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டவர், ‘நிழலுலக தாதா’ என்று அழைக்கப்படும் தாவூத் இப்ராகிம். இவரின் நெருங்கிய உதவியாளர் இக்பால் மேமன் என்ற இக்பால் மிர்ச்சி.இவரிடமிருந்து ஆர்கேடபிள்யு (RKW) டெவலப்பர்ஸ் நிறுவனத்துக்கு பணப்பரிவர்த்தனை நடைபெற்றது குறித்த புகாரில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.\nஇந்நிலையில், இக்பால் மேமன்தொடர்புடைய ஆர்கே டபிள்யு டெவலப்பர்ஸ் நிறுவனத்திடமிருந்து, தேர்தல் நன்கொடை பெற்றிருப்பதாக, தேர்தல் ஆணையத்திடம் பாஜக அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதாவது, ஆர்கேடபிள்யு டெவலப்பர்ஸ் நிறுவனமானது, 2014 - 2015ஆம் ஆண்டில் பாஜக-வுக்கு 10 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளது.ஆர்கேடபிள்யு நிறுவனத்தின் முன்னாள் இயக்குநரான ரஞ்சித் பிந்த்ரா, இக்பால் மேமனின் நிறுவனத்துடன் இணைந்து முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக அமலாக்கத்துறை யால் கைது செய்யப்பட்டுள்ளார். இக்பால் மேமனுக்கும், ஆர்கேடபிள்யு நிறுவனங்களுக்கும் இடையிலான ஒப்பந்தங்களில் ஈடுபட்ட ரஞ்சித் பிந்த்ராவை ‘ஏஜெண்ட்’ என்றே அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ளது.அந்த ரஞ்சித் பிந்த்ராவின் ஆர்கேடபிள்யு டெவலப்பர்ஸ் நிறுவனத்திடம்தான் பாஜக ரூ. 10 கோடி தேர்தல் நிதி பெற்றுள்ளது.\nஅதேபோல, இக்பால் மேமனின் சொத்துகளை வாங்கியதாக அமலாக்க த்துறையால் குற்றம்சாட்டப்பட்ட நிறுவனம் ‘சன்பிளிங்க் ரியல் எஸ்டேட்’ஆகும். மெஹூல் அனில் பவிஷி என்பவர் இந்நிறுவனத்தின் இயக்குநராக இருக்கிறார். இவர் ‘ஸ்கில் ரியல் எஸ்டேட் பிரைவேட் லிமிடெட்’ என்ற நிறுவனத்திற்கும் இயக்குநராக உள்ளார். இந்நிலையில், ஸ்கில் ரியல் எஸ்டேட் நிறுவனத்திடமும் பாஜக 2 கோடி ரூபாய் நன்கொடை பெற்றுள்ளது.இத்துடன் பாஜக-வின் வசூல் முடிந்து விடவில்லை.ஆர்கேடபிள்யு டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் இயக்குநராக தற்போது இருப்பவர் பிளாசிட் ஜேக்கப் நரோன்ஹா. இவர், ‘தர்ஷன் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்தின் இயக்குநராகவும் உள்ள நிலையில், இந்த தர்ஷன்நிறுவனத்திடமும் 2016-17ஆம் ஆண்டில்பாஜக 7 கோடியே 50 லட்சத்தை நன்கொடையாக பெற்றுள்ளது. இவ்வாறு தீவிரவாத தொடர்புடைய நிறுவனங்களிடமிருந்து, மொத்தம் 20 கோடி ரூபாயை, தேர்தல் நிதியாக பாஜக பெற்றுள்ளது என்று எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் குற்றச்சாட்டைக் கிளப்பியுள்ளன.அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதை எளிமைப்படுத்துவதாக ‘தேர்தல்நிதிப் பத்திரம்’ எனும் திட்டத்தை கடந்தஆண்டு, மத்திய பாஜக அரசு அறிவித்தது. அப்போதே இதற்கு எதிர்ப்பு எழுந்தது. கறுப்புப் பணத்தை பாஜக-வுக்கு கொண்டு வரவே, தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை பெறும்முறையை பாஜக அறிமுகப்படுத்து வதாக எதிர்க்கட்சிகள் கூறின.\nமார்ச் 2018-இல் முதன்முதலில் தேர்தல் பத்திரங்கள் விற்பனை மற்றும் நன்கொடை மூலம் அரசியல் கட்சிகள் 222 கோடி ரூபாய் நன்கொடைபெற்றன. இதில், 95 சதவிகிதத் தொகை பாஜக-வுக்கு மட்டுமே கிடைத்தது. இது எதிர்க்கட்சிகளின் சந்தேகத்தை வலுவாக்கி யது.இந்நிலையில்தான், தீவிரவாதத் தொடர்பு குற்றச்சாட்டுக்கு ஆளான நிறுவனங்களிடமும் கூட பாஜக பல கோடி ரூபாய்களை நன்கொடையாகப் பெற்றது அம்பலத்திற்கு வந்துள்ளது.தீவிரவாதம், கறுப்புப் பணத்தை ஒழிக்கவே, 2016-இல் பணமதிப்பு நீக்கநடவடிக்கை மேற்கொண்டதாக மத்தியபாஜக அரசு கூறியது. அந்த வகையில்,பணமதிப்பு நீக்கத்திற்கு பிந்தைய தீவிரவாத நடவடிக்கைகள் குறித்து, தெற்காசியத் தீவிரவாத ஒழிப்பு அமைப்பு அண்மையில் புள்ளி விவரம் ஒன்றை வெளியிட்டிருந்தது.அதில், 2015-ஆம் ஆண்டை விட2016, 2017, 2018 ஆகிய ஆண்டுகளில் இந்தியாவில் தீவிரவாத நடவடிக்கை கள் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டிருப்பதும் இங்கு நினைவுகூரத் தக்கது. 2015-ஆம் ஆண்டில் தீவிரவாத நடவடிக்கைகளால் மொத்தம் 728 பேர் உயிரிழந்திருந்த நிலையில், இந்த எண்ணிக்கை 2016-இல் 905 ஆகவும், 2017-இல் 812 ஆகவும், 2018-இல் 940 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஉ.பி. மாநில பாஜக ஆட்சியில் ஊழல்கள்.. ஆதித்யநாத் - மவுரியா மோதலால் அம்பலத்திற்கு வந்த உண்மைகள்\n‘தீவிரவாத’ நிறுவனங்களிடம் பாஜக வாங்கிய ரூ. 20 கோடி\nமகாராஷ்டிர உள்ளாட்சியில் மண்ணைக் கவ்வியது பாஜக... ஆர்எஸ்எஸ் குருபீடமான நாக்பூரிலும் படுதோல்வி\nஇந்திய அரசியல் சாசன பாதுகாப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி\nவரதட்சணைக்காக முத்தலாக் கூறி விவாகரத்து... ஓராண்டாகியும் பாஜக பிரமுகரை கைது செய்யாத காவல்துறை\nஅவசர ஊர்தி பழுது : அவசரப்படாத நிர்வாகம்\nஇன்று கிராம சபை கூட்டம் ரத்து\nசட்டப்பேரவைக்குள் குட்கா: தீர்ப்பு ஒத்திவைப்பு\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2492187", "date_download": "2020-08-15T17:13:52Z", "digest": "sha1:KSADF7IZMQD2CGDBWNP7NVXREGGMZTVT", "length": 24827, "nlines": 297, "source_domain": "www.dinamalar.com", "title": "மருத்துவக்கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் | Dinamalar", "raw_content": "\nஇந்திய சுதந்திரதினத்தையொட்டி கூகுள் வெளியிட்ட ...\nஇந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் 1.94 சதவீதமாக குறைவு ...\nதெலுங்கானாவின் நிலைமையை கண்காணிக்க முதல்வர் ...\nவெள்ளத்தில் தத்தளிக்கும் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்பூர்\nகள்ளத் துப்பாக்கி பயன்படுத்திய இலங்கை தாதா: விசாரணை ...\nரஷ்ய தடுப்பூசியின் முதல் கட்ட உற்பத்தி துவங்கியது ; ...\nதெலுங்கானாவின் திட்டங்களுக்கு கை கொக்கும் பருவமழை\n'இந்தியாவும் அமெரிக்காவும் சிறந்த நண்பர்கள்': மைக் ...\nதோனியை அடுத்து ஓய்வை அறிவித்தார் சுரேஷ் ரெய்னா \nபார்வையாளர்கள் இல்லாமல் நடந்து முடிந்த அட்டாரி ...\nமருத்துவக்கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்\nகோவிலை பாதுகாக்க மனித சங்கிலி அமைத்த முஸ்லிம் ... 67\n'நீங்கள் இந்தியரா' என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி ... 311\nகனிமொழி குற்றச்சாட்டு: அதிகாரி மறுப்பு 176\nகோழிக்கோட்டை விட கோவையில் நீளமான ஓடுபாதை: ... 28\nஇரு மொழி கொள்கையால் பாதிப்பு; முன்னாள் துணைவேந்தர் ... 99\nசென்னை: ராமநாதபுரத்தில், 345 கோடி ரூபாய் செலவில், புதிதாக, இரு அரசு மருத்துவக் கல்லுாரிகள், பிரமாண்டமாக கட்டப்பட உள்ளன. இக்கல்லுாரிகளுக்கு, இன்று முதல்வர் இ.பி.எஸ்., அடிக்கல் நாட்டினார்.\nதமிழகத்தில், மருத்துவக் கல்லுாரி இல்லாத மாவட்டங்களில், அரசு மருத்துவக் கல்லுாரிகள் துவங்க, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக, அனுமதி கோரி, மத்திய அரசிடம் தமிழக அரசு விண்ணப்பித்தது. அதை பரிசீலனை செய்த மத்திய அரசு, 2019 அக்., 23ல், ஒரே நேரத்தில், ஆறு அரசு மருத்துவக் கல்லுாரிகள் துவங்கவும்; அதே மாதம், 27ம் தேதி, மேலும் மூன்று அரசு மருத்துவக் கல்லுாரிகள் துவங்கவும், தமிழகத்திற்கு அனுமதி அளித்தது.\nஅதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டு, அரியலுார், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில், அரசு மருத்துவக் கல்லுாரிகள் துவங்க, மத்திய அரசிடம் அனுமதி பெறப்பட்டது. ஒரே நிதியாண்டில், 11 புதிய அரசு மருத்துவக் கல்லுாரிகளுக்கு அனுமதி பெற்றது, தமிழக அரசின் சாதனையாக அமைந்தது. இக்கல்லுாரிகளை துவங்க, மத்திய அரசு, 2,145 கோடி ரூபாய்; மாநில அரசு, 1,430 கோடி ரூபாய் வழங்க உள்ளன.\nஅதன்படி, ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், இன்று காலை, 10:30 மணியளவில் நடந்த பிரமாண்ட விழாவில், 345 கோடி ரூபாயில் கட்டப்பட உள்ள, புதிய மருத்துவக் கல்லுாரிக்கு, முதல்வர் இ.பி.எஸ்., அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் , மாநில அமைச்சர்கள் விஜயபாஸ்கர், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, செங்கோட்டையன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.\nஇந்த விழாவில் முதல்வர் இ.பி.எஸ்., பேசியதாவது: ராமநாதபுரம் புண்ணிய பூமி. ராசியான மாவட்டம். ராமநாதபுரத்தை உருவாக்கிய பெருமை எம்.ஜி.ஆர்., யே சேரும். மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க கச்சத்தீவை மீட்க தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்துகிறோம். சமய நல்லிணக்கத்திற்கு சிறந்த முன்னுதாரணமாக திகழ்கிறது. இந்த மாவட்டத்திற்கு ஏற்கனவே அறிவித்த திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. ராமநாதபுரம் மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று மருத்துவ கல்லூரி துவங்கப்படுகிறது.11 மருத்துவ கல்லூரிகளில் முதல் அடிக்கல் நாட்டப்படும் இடம் ராமநாதபுரம். இந்தியாவிலேயே புதிதாக 11 மருத்துவ கல்லூரிகளை பெற்ற மாநிலம் தமிழகம். தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தியதால் 11 மருத்துவ கல்லூரிகளை பெற்றுள்ளோம். புதிய மருத்துவக்கல்லூரிகள் மூலம் 1,650 மருத்துவ மாணவர்கள் இடங்கள் கூடுதலாக பெறப்பட்டுள்ளன.\nபுதிய மருத்துவக்கல்லூரிக்கு அடிக்கல் நாட்டியதை பெரும் மகிழ்ச்சியாகவும் வெற்றியாகவும் கருதுகிறேன். கடந்த 8 ஆண்டுகளில் 1350 கூடுதல் மருத்துவ பட்டப்படிப்பு இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஜப்பான் நிதியுதியுடன் ரூ.1,637 கோடி செலவில் நகர்ப்புற சுகாதார திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்துகிறது. சிறுபான்மையினரை தொடர்ந்து பாதுகாக்கும் அரணாக அதிமுக அரசு தொடர்ந்து திகழும். மக்களிடையே யார் பிளவு ஏற்படுத்த முயன்றாலும் முறியடிக்கப்படும். தமிழகம் தொடர்ந்து அமைதி பூங்காவாக திகழ்கிறது. ஏழை எளிய மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகொரோனாவால் ஏற்பட்ட ஒரே ஒரு நன்மை\nகொரோனா அச்சம்; ஹஜ் பயண அனுமதி நிறுத்தம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஅண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா\nஅப்ப அடுத்த தேர்தலிலும் ஸ்டாலினுக்கு சங்கா எதிர்க்கட்சி தலைவராக இருந்து சட்டையை கிழித்துக்கொள்ள வேண்டியதுதானா எதிர்க்கட்சி தலைவராக இருந்து சட்டையை கிழித்துக்கொள்ள வேண்டியதுதானா விடுங்கய்யா , நான் சப்பானுக்காவது துணை முதல்வர் ஆகிவிடுகிறேன்\n\"நாங்கள் அடிக்கல்லை இங்கு நாட்டி விட்டு, நிதியை எங்கள் வங்கி கணக்கில் டெபாசிட் செய்து விடுவோம்\"\nஇந்த செயதியால் திமுக தலைகளுக்கு வயிற்று எரிச்சல் ,குமட்டல்,வாந்தி ,பேதி ஆகியன வரலாம் போக வேண்டிய மருத்துவ மனை காவேரி ஹாஸ்பிடல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்���ட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகொரோனாவால் ஏற்பட்ட ஒரே ஒரு நன்மை\nகொரோனா அச்சம்; ஹஜ் பயண அனுமதி நிறுத்தம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/iran/gallery", "date_download": "2020-08-15T17:20:50Z", "digest": "sha1:KJV7DXCGVUGA7P5SZKGK6QHLRDKUMAR4", "length": 6485, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Latest iran News, Photos, Latest News Headlines about iran- Dinamani", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n30 ஜூலை 2020 வியாழக்கிழமை 06:25:01 PM\nஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் பரமபத வாசல் திறப்பு\nதிருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோவிலில் பரமபதவாசல் திறப்பு அதிகாலை நடைபெற்றது. விழாவில் நம்பெருமாளை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.\nஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி திருவிழா கோலாகலத் தொடக்கம்\nஈரானியர்களின் திர்கான் கோடைவிழா கொண்டாட்டப் புகைப்படங்கள்\nதிர்கான் ஃபெஸ்டிவல் என்பது கனடாவில் வருடம் தோறும் நடத்தப்படும் ஒரு கோடை விழா. இந்த விழா கொண்டாடப்படுவதற்கான முக்கிய காரணம்... ஈரானிய மற்றும் பாரசீக(பெர்ஷியன்) கலைச் செல்வங்களை கனடா��ில் புகழிடம் தேடி செட்டிலாகி விட்ட இன்றைய இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே. 1979 ஆம் ஆண்டைய இஸ்லாமியப் புரட்சிக்குப் பின் ஈரானை விட்டு நீங்கி கனடாவில் புகழிடம் தேடிக் கொண்ட ஈரானியர்கள் தங்களது கலை, கலாசாரம், பண்பாடு, வாழ்வியல் முறைகள் உள்ளிட்டவற்றை மீட்டெடுக்கும் பெருவிழா இது. கனடாவின் டொராண்டோ நகரில் இருக்கும் ஹார்பர் ஃப்ரண்ட் செண்ட்டர் எனும் இடத்தில் சுமார் 400 தன்னார்வலர்கள் முன்னெடுக்க சி இ ஓ மெஹர்தாத் அரியனெஜாத் தலைமையுரை நிகழ்த்த இந்த ஆண்டின் கலைவிழா நடந்தேறியது.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/03/19/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%8C%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87/", "date_download": "2020-08-15T16:34:31Z", "digest": "sha1:MMSGBV26FV6JWETYPHE7PR6XZWPHNYRR", "length": 10373, "nlines": 92, "source_domain": "www.newsfirst.lk", "title": "சுற்றுலாப் பயணிகள் வௌியேற நடவடிக்கைகள் முன்னெடுப்பு - Newsfirst", "raw_content": "\nசுற்றுலாப் பயணிகள் வௌியேற நடவடிக்கைகள் முன்னெடுப்பு\nசுற்றுலாப் பயணிகள் வௌியேற நடவடிக்கைகள் முன்னெடுப்பு\nColombo (News 1st) இலங்கைக்கு வருகை தந்துள்ள சுற்றுலா பயணிகள் தங்களின் சொந்த நாட்டிற்கு மீள செல்வதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் அறிவித்துள்ளது.\nசுற்றுலா மற்றும் ஏனைய செயற்பாடுகளுக்காக நாட்டிற்கு வருகை தந்துள்ள 38 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் நாட்டில் தங்கியுள்ளதாக விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் ஷெஹான் சுமனசேகர குறிப்பிட்டார்.\nஇவர்கள் தங்களின் சொந்த நாடுகளுக்கு திரும்புவதற்காக எமிரேட்ஸ் நிறுவனம் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து நாளாந்தம் 4 தடவைகள் விமான சேவைகளை முன்னெடுப்பதாகவும் அவர் கூறினார்.\nகட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து துபாய் வரை இந்த விமான சேவை முன்னெடுக்கப்படுவதாகவும் ஷெஹான் சுமனசேகர தெரிவித்தார்.\nதெரிவு செய்யப்பட்டுள்ள சில நாடுகளுக்கு ஶ்ரீலங்கன் விமான சேவை தனது விமான போக்குவரத்தை முன்னெடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nஇதேவேளை, அண்மையில் விமானம் ஊடாக வருகை தந்த 2621 பேர் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்படுகின்றனர்.\n200 பேர் இன்றும் தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஷெஹான் சுமனசேகர சுட்டிக்காட்டினார்.\nகட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், விமானங்கள் தரையிறங்குவது இன்று அதிகாலை 4 மணி முதல் நிறுத்தப்பட்டுள்ளது.\nநாட்டிற்கு வருகை தரும் அனைத்து விமானங்களுக்கும் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை தடை விதிக்கப்படுவதாக விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் ஷெஹான் சுமனசேகர தெரிவித்தார்.\nவெளிநாடு செல்பவர்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் இதனால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என அவர் குறிப்பிட்டார்.\nபயண வழிமாற்ற விமானங்களுக்கு தடை விதிக்கப்படாத போதிலும், குறித்த விமானப் பயணிகளுக்கு விமான நிலையத்திலிருந்து வௌியே செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன், சரக்கு விமானங்களின் சேவைகள் தொடர்ந்தும் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nதனிமைப்படுத்தப்பட்டிருந்த ​154 பேர் வீடு திரும்பல்\nS.P.பாலசுப்பிரமணியத்தின் உடல் நிலையில் முன்னேற்றம்\nகொரோனா தொற்று: 8 பேர் குணமடைந்தனர், 209 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெறுகின்றனர்\nஎஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை கவலைக்கிடம்\n20 நிமிடத்தில் கொரோனா பரிசோதனை செய்யும் இயந்திரம் கண்டுபிடிப்பு\nவலஸ்முல்லயில் துப்பாக்கி தயாரிப்பு நிலையமொன்று சுற்றிவளைப்பு\nதனிமைப்படுத்தப்பட்டிருந்த ​154 பேர் வீடு திரும்பல்\nS.P.பாலசுப்பிரமணியத்தின் உடல் நிலையில் முன்னேற்றம்\nகொரோனாவிலிருந்து 8 பேர் குணமடைந்தனர்\nஎஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை கவலைக்கிடம்\n20 நிமிடத்தில் கொரோனா பரிசோதனை செய்யும் இயந்திரம்\nதுப்பாக்கி தயாரிப்பு நிலையமொன்று சுற்றிவளைப்பு\nபாதுகாப்பு அமைச்சர் பதவியை ஜனாதிபதி வகிக்கமுடியும்\nதனிமைப்படுத்தப்பட்டிருந்த ​154 பேர் வீடு திரும்பல்\nஅமரபுர மகா சங்க பீட அலுவலகத்தின் பூஜை வழிபாடுகள்\nகொழும்பு விளக்கமறியல் சிறைக் கட்டுப்பாட்டாளர் கைது\nநிகோபார் தீவில் பாரிய துறைமுகம்: இந்தியா திட்டம்\nS.P.பாலசுப்பிரமணியத்தின் உடல் நிலையில் முன்னேற்றம்\nஅலைச் சறுக்கலில் ஈடுபட்ட நாமல் ராஜபக்ஸ\nசுற்றுலா பயணிகளுக்கான செயலி அறிமுகம்\nஇலங்கையின் இசைக்குழுவினருக்கு ஆசியாவின் WOW விருத���\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/channels/vaasagarkaditham/vaasagarkaditham.aspx?Page=14", "date_download": "2020-08-15T17:07:10Z", "digest": "sha1:RNP6BM3JJXMI56ETRGO52Y44L7ZMZLYL", "length": 7905, "nlines": 43, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Magazine", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nமார்ச் 2006: வாசகர் கடிதம்\nபிப்ரவரி இதழ் நன்றாக அமைந்து இருக்கிறது. எல்லா தலைப்புகளும் மிக்க ருசிகரமாக அமைந்து இருப்பதை பாராட்டத்தான் வேண்டும். அதிலும் ரூபா ரங்கநாதன் நேர்காணல், கனுச்சீர் சிறுகதை ஆகியவை மெச்சத் தகுந்தன. மேலும்...\nபிப்ரவரி 2006: வாசகர் கடிதம்\nதென்றல் குழுவினரில் ஆற்றல், அவர்களது ஆர்வம், அவர்களது அடிமனதில் பொங்கியெழும் தமிழ் உணர்வு, எழுதுவதற்கு எழுத்தில்லை. கவியரசு கண்ணதாசன் 'தென்றல்' என்ற வார இதழைத் தொடங்கி தமிழ் அன்னைக்கு... மேலும்...\nஜனவரி 2006: வாசகர் கடிதம்\nநான் தென்றலின் பழைய பிரதிகளையும் படித்தேன். ஆங்கிலக் கலப்படமின்றித் தாய் மொழியில் தரமான பத்திரிகையாக இங்குள்ள தமிழர்களின் இல்லத்தில் தவழ்ந்து வருகிறது தென்றல். மேலும்...\nடிசம்பர் 2005: வாசகர் கடிதம்\nதென்றல் வரத்தொடங்கி ஐந்து ஆண்டுகள் பூர்த்தியாகி விட்டன என்று படித்தேன். என்ன ஒரு சாதனை உங்கள் குழுவினருக்கு என் வாழ்த்துகள். மேலும்...\nநவம்பர் 2005: வாசகர் கடிதம்\nஜூலை மாதத் 'தென்றல்' இதழைப் பார்த்தேன். மற்ற தமிழ் இதழ்களைவிட மாறுபட்ட பாணியில் தங்கள் இதழ் வெளிவருவது கண்டு மிக்க மகிழ்ச்சி. படித்துப் பார்த்ததில் சில அருமையான கதைகள், கட்டுரைகள் வெளியிடப் படுவது தெரிய வந்தது. மேலும்...\nஅக்டோபர் 2005 : வாசகர் கடிதம்\nசெப்டம்பர், 2005 தென்றல் இதழில் டாக்டர் செளந்தரம் அவர்கள் பற்றி முனைவர் அலர்மேலு ரிஷி எழுதிய கட்டுரையைப் படித்து மனம் நெகிழ்ந்தேன். ஓய்வில்லாது, விளம்பரம் விரும்பாது, தாய்க்குலத்துக்கு அவர் செய்த தொண்டு அனைத்தையும் விவரித்திருக்கிறார் கட்டுரையாளர். மேலும்...\nசெப்டம்பர் 2005: வாசகர் கடிதம்\nதென்றலின் ஜூலை மாத இதழ் கிடைத்தது. படித்து மகிழ்ந்தேன். தென்றல் இதழில் வரும் அனைத்தும் நம் எல்லோரையும் கவர்ந்துள்ளது. அதிலும் எங்கள் மனங்களை ஆழமாக வருடியவை... மேலும்...\nஆகஸ்ட்டு 2005: வாசகர் கடிதம்\nபன்னாட்டுத் திருக்குறள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இங்கு வந்துள்ளேன். மாநாட்டில் ஜூலை 2005 இதழ், மகள் வீட்டில் நவம்பர் 2003, பிப்ரவரி 2004 இதழ்களைப் படித்தேன், சுவைத்தேன். மேலும்...\nஜுலை 2005: வாசகர் கடிதம்\n'தென்றல்' இதழின் ஜூன் 2005 இதழைப் பார்த்தேன். மிக்க மகிழ்ச்சி. ஒரே மூச்சில் படித்து முடித்துவிட்டேன். மேலும்...\nஜுன் 2005: வாசகர் கடிதம்\nமே மாதத் தென்றலில் ஆர். சூடாமணி எழுதிய 'பூமாலை' சிறுகதையைப் படித்தேன். ரம்யாவின் உள்மனது ரம்யாவுக்குக் கடிதம் எழுதியதாக இருந்த அந்தக் கதை என்னை ஈர்த்தது. நவீன இளைஞர்கள் தமக்கு உறவினர்களும் நண்பர்களும் இழைத்த கொடுமைகளையே பார்க்கிறார்கள். மேலும்...\nஏப்ரல் 2005 : வாசகர் கடிதம்\nமாயாபஜார் இலவசத் தொகுதி கிடைத்தது. நன்றி. கவர்ச்சியாக இருந்தது. இதனால் அமெரிக்க இந்தியர்களுக்கு தாங்கள் பெருஞ்சேவை செய்ததாகக் கருத வேணும். இங்கே கிடைக்கும் சில பொருட்களை... மேலும்...\nமார்ச் 2005: வாசகர் கடிதம்\nஸ்மைல் பரமசிவனின் பலவித சேவைகள், ஒரு சகாப்தத்தின் முடிவு என்கிற தலைப்பில் காலம் சென்ற இசைக்குயில் ஸ்ரீமதி எம்.எஸ். சுப்புலட்சுமியைப் பற்றிய விவரமான கட்டுரை மிக நன்று. மேலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/01/blog-post_874.html", "date_download": "2020-08-15T17:09:17Z", "digest": "sha1:IQZCB7EPSBLR3IELY3OPWMW5SWWSJ7TK", "length": 8623, "nlines": 43, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "புத்தளம் கல்விமான் யாகூப் அவர்களின் மறைவு : ரிசாத் பதியுதீன் கவலை - Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA", "raw_content": "\nபுத்தளம் கல்விமான் யாகூப் அவர்களின் மறைவு : ரிசாத் பதியுதீன் கவலை\nபுத்தளம் கல்விமான் அஷ்ஷேக் யாகூப் அவர்களின் மறைவு தனக்கு ஆழ்ந்த கவலை தருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரச��ன் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.\nபன்முக ஆளுமைகொண்ட அவரின் மனிதநேய செயற்பாடுகளை நான் பல சந்தர்ப்பங்களில் அறிந்திருக்கின்றேன்.\nகற்றோருக்குரித்தான எளிமையும் சிறந்த பண்பும் கொண்ட அன்னார் வடபுல அகதி மக்களின் விடிவுக்காக உழைத்தவர். 1990ம் ஆண்டு புத்தளத்தில் தஞ்சம் அடைந்த வடபுல அகதிகளின் நலன்களுக்காக களத்தில் நின்று உதவி இருக்கின்றார். பல்லாயிரக்கணக்கன மக்கள் ஒரே இரவில் புத்தளத்தில் அடைக்களம் தேடியபோது அவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பதற்கும் உணவு, குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகளை எற்படுத்தி கொடுப்பதற்கும் சமூக ஆர்வளர்களுடன் இணைந்து அவர் பணியாற்றியவர்.\nபுத்தளத்தின் கல்வியலாளர்கள் வரிசையில் முன்னிலை வகித்த அன்னார் புத்தளத்தின் கல்வி வளர்ச்சிக்காக மேற்கொண்ட பணிகள் காலத்தால் அழிக்க முடியாதவை.\nஅன்னாரின் இழப்பில் துயர்வுரும் குடும்பத்தரிற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கின்றேன்.\nபுத்தளம் கல்விமான் யாகூப் அவர்களின் மறைவு : ரிசாத் பதியுதீன் கவலை Reviewed by NEWS on January 23, 2019 Rating: 5\nஎமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nகடுபொதயில் முஸ்லிம் கடை சிமாஸ் ஸ்டோஸ் இனவாதிகளினால் தீக்கிரை.\n-ருஸ்னி சபீர்- பல வருடங்களாக கடுபொத நகரில் இயங்கி வந்த முஸ்லிம் நபர் ஒருவருக்கு சொந்தமான சிமாஸ் ஸ்டோஸ் கடை இனந்தெரியாத சில இனவாதிகளால்...\nநாளை முதல் இரண்டாவது ஆட்டம் ஆரம்பம் - ஞானசார தேரர் அதிரடி\nநாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் இல்லா விட்டாலும் சிங்கள பௌத்த மக்களுக்கான தேசிய இயக்கத்தை முன்னெடுத��துச் செல்வதாக பொதுபல சேனாவின் பொ...\nஇள வயது திருமணங்களை தடை செய்ய வேண்டியது மிகவும் அவசியமாகின்றது-அலி சப்ரி\nமுஸ்லிம் விவாக, விவகரத்து சட்டம் முஸ்லிம் சமூகத்தினுள் காணப்படும் இள வயது திருமணங்களை தடை செய்ய வேண்டியது மிகவும் அவசியமாகின்றது. அதனை மு...\nமுன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான அதாவுல்லாக்கு இன்றை அமைச்சரவை நியமனத்தின் போது அமைச்சரவை அல்லது இராஜாங்க அமைச்சர் பதவி வழங்க...\nசஜித் ஒரு பெருந்துரோகி - நஸீர் அஹமட் ஆவேசம்\n- ஏ.எச்.ஏ. ஹுஸைன் - முஸ்லிம் சமூகத்துக்குரித்தான தேசியப்பட்டியல் பிரதிநிதித்துவங்களை வழங்க மறுக்கும் சஜித் பிரேமதாஸவின் நடவடிக்கைகளில், க...\nஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினர்களின் பெயர் பட்டியல் வெளியானது.\nஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டுவிட்டதாக கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dindiguldhanabalan.blogspot.com/2020/07/eyes-consumed-with-grief-Part-1.html", "date_download": "2020-08-15T16:02:11Z", "digest": "sha1:7GFGI7LFP76NQWUQ2CGAW46DFUWS7CII", "length": 34031, "nlines": 262, "source_domain": "dindiguldhanabalan.blogspot.com", "title": "வழி பார்த்துச் சிவந்ததே கண்கள்...", "raw_content": "\nதீதும் நன்றும் பிறர் தர வாரா, வலிகளை ஏற்றுக் கொள், இதுவும் கடந்து போகும்.\nவழி பார்த்துச் சிவந்ததே கண்கள்...\n- புதன், ஜூலை 15, 2020\nவணக்கம் நண்பர்களே... →பிரிவாற்றாமை← அடுத்து வருவது படர்மெலிந்திரங்கல் அதிகாரம்... பணி காரணமாகத் தலைவன் பிரிந்து சென்றதைத் தாங்க முடியாத தலைவி, துன்பத்தில் உழல்வதால் உடல் இளைத்து, கண்கள் கண்ணீர் வெள்ளமாய் தலைவனைக் காணத் துடிக்கின்றன... அதன் பின் உள்ள அதிகாரத்திற்குச் செல்லும் முன்...\nஒரு பாடலை முதலில் கேட்போமா...\nநெல்லிலே மணியிருக்கும், நெய்யிலே மணமிருக்கும்... பெண்ணாகப் பிறந்து விட்டால் - சொல்லாத நினைவிருக்கும்... சொந்தமோ புரியவில்லை, சொல்லவோ மொழியுமில்லை... எல்லாமும் நீயறிந்தால் - இந்நேரம் கேள்வியில்லை... கண்ணிலே அன்பிருந்தால் - கல்லிலே தெய்வம் வரும்... நெஞ்சிலே ஆசை வந்தால் - நீரிலும் தேனூறும்... ⟪© ஆனந்தி ✍ கண்ணதாசன் ♫ M.S.விஸ்வநாதன் ☊ P.சுசீலா @ 1965⟫\nஏன் இப்படி அடம் பிடிக்கிறாய்... | பொறுமையே கிடையாதா... | துன்பத்தைக் கொடுத்து துன்பம் அடைவது சரியா... | செய்வதைச் செய்துவி��்டு வருத்தப்படுவது நியாயமா... | செய்வதைச் செய்துவிட்டு வருத்தப்படுவது நியாயமா... | இப்படி தலைவி தன் கண்களோடு போடும் சண்டையை விவரிக்கும்\nஅதிகாரம் 118 கண்விதுப்பழிதல் 1171 - 1175\nஎனது கண்கள் காதலனைக் காட்டியதால் தான் தணிக்க முடியாத காதல் துன்பத்தை அன்று அடைந்தேன்... இன்று எப்பொழுது அவரைக் காண்பது என்ற ஏக்கத்தில், அதே கண்கள் அழுவது எதற்கு...\nகண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்\nதாம்காட்ட யாம்கண் டது 1171\nசுவரில்லாத வீடுமில்லை, உயிரில்லாத உடலுமில்லை... அவரில்லாமல் நானுமில்லை... அன்பு சாட்சியே... - உனக்கு நானும் எனக்கு நீயும், உரிமைத்தேனென்றே... கணக்கில்லாத கதைகள் பேசிக் கலந்ததை இன்று - நினைக்கும்போது நெஞ்சும் ணும் துடிப்பதும் ஏனோ... - உனக்கு நானும் எனக்கு நீயும், உரிமைத்தேனென்றே... கணக்கில்லாத கதைகள் பேசிக் கலந்ததை இன்று - நினைக்கும்போது நெஞ்சும் ணும் துடிப்பதும் ஏனோ... நிறைத்த உறவில் கனிந்த காதல் நிலையிது தானோ... நிறைத்த உறவில் கனிந்த காதல் நிலையிது தானோ... நினைக்கும்போது நெஞ்சும் ணும் துடிப்பதும் ஏனோ... நினைக்கும்போது நெஞ்சும் ணும் துடிப்பதும் ஏனோ... ⟪ © கலை அரசி ✍ பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ♫ K.V.மகாதேவன் ☊ P.பானுமதி @ 1963 ⟫\nஅவ்வாறு அழுதும் புரியவில்லையே... வரப்போகும் துன்பங்களை அன்றைக்கு ஆராய்ந்து அறியாமல் அவரைப் பார்த்து உள்வாங்கிய கண்கள், இன்றைக்கு அவரைப் புரிந்து கொண்ட பின்னர் பரிவுடன் எண்ணாமல் துன்பத்தில் உழல்வது எதனால்...\nதெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்\nபைதல் உழப்பது எவன் 1172\nபதறிச் சிவந்ததே நெஞ்சம் - வழி பார்த்துச் சிவந்ததே ... கதறிச் சிவந்ததே வதனம் - கலங்கி நடுங்கிக் குலைந்ததே மேனி... கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ... காலம் இனிமேல் நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ... காலம் இனிமேல் நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ... ⟪ © மன்னாதி மன்னன் ✍ கண்ணதாசன் ♫ விஸ்வநாதன்-ராமமூர்த்தி ☊ P.சுசீலா @ 1960 ⟫\nஏனிந்த ஆவல் தெரியவில்லையே... அன்று அவரை வேகமாகப் பார்த்து ரசித்துவிட்டு, இன்று அழுவதும் இதே கண்கள் தானே என்பதை நினைக்கும் போது சிரிப்புதான் வருகிறது...\nகதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்\nஇதுநகத் தக்க துடைத்து 1173\nநெருப்பென்று சொன்னால் நீரிலும் அணையும்... நீரென்று சொன்னால் நெருப்பிலும் வேகும்... நான் கொண்ட நெருப்பு - அணைக்கின்ற நெருப்பு... யார் அணைப்பாரோ - இறைவனின் பொறுப்பு... என் மனம் என்னவென்று என்னை அன்றி யாருக்குத் தெரியும்... ணிலே என்ன உண்டு தான் அறியும்... கல்லிலே ஈரம் உண்டு களா அறியும்... ணிலே என்ன உண்டு தான் அறியும்... கல்லிலே ஈரம் உண்டு களா அறியும்... ⟪ © அவள் ஒரு தொடர்கதை ✍ கண்ணதாசன் ♫ M.S.விஸ்வநாதன் ☊ S.ஜானகி @ 1974 ⟫\nநான் நொந்துபோய் பயனில்லையே... தாங்கவே முடியாத காதல் துன்பத்தைத் தப்பிக்க வழியின்றி எனக்குத் தந்துவிட்டு, தானும் தப்பிக்க முடியாமல் அழுது அழுது கண்ணீர் வற்றிப் போய்விட்டன...\nபெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா\nஉய்வில்நோய் என்கண் நிறுத்து 1174\nணாற கண்டகாட்சி, கானல் நீராய் மாறிப்போமோ... என் உள்ளம் கொண்ட இன்பம், என்னை விட்டு நீங்கிபோமோ... என் உள்ளம் கொண்ட இன்பம், என்னை விட்டு நீங்கிபோமோ... ணீரே சொந்தமாகும், காலம் வந்து சேருமோ... ணீரே சொந்தமாகும், காலம் வந்து சேருமோ... கலையாத துயர் மேகம், என் வாழ்வில் என்றும் சூழுமோ... கலையாத துயர் மேகம், என் வாழ்வில் என்றும் சூழுமோ... எந்நாளும் வாழ்விலே - ணான காதலே... என்னென்ன மாற்றமெல்லாம் காட்டுகின்றாய் - ஆசை நெஞ்சிலே... ⟪ © விடிவெள்ளி ✍ அ.மருதகாசி ♫ A.M.ராஜா ☊ P.சுசீலா @ 1960 ⟫\nஅதோடு கடலைவிடப் பெரிதான காதல் துன்பத்தை அனுபவிக்க எனக்குத் தந்து விட்டுத் தானும் உறங்கமுடியாமல் தவிக்கின்றன...\nபடலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக்\nகாமநோய் செய்தஎன் கண் 1175\nஇளம் வாழம் தண்டாக, எலுமிச்சம் கொடியாக, இருந்தவளைக் கைப் பிடிச்சி, இரவெல்லாம் முழிச்சி, இல்லாத ஆசையிலே என் மனசை ஆடவிட்டான்... ஆடவிட்ட மச்சானே - ஓடம் விட்டுப் போனானே... ஓஓஓ..ஓ... ஓடம் விட்டுப் போனானே... ஊரெங்கும் தூங்கையிலே நான் உள்மூச்சு வாங்கையிலே ஹோய்... ஓசையிடும் பூங்காற்றே, நீதான் ஓடிப் போய்ச் சொல்லி விடு... ⟪ © படகோட்டி ✍ அ. மருத காசி ♫ விஸ்வநாதன்-ராமமூர்த்தி ☊ P.சுசீலா @ 1956 ⟫\nதன்னுடைய மனக்குமுறலை வெளிப்படுத்திய விதத்தை மேலும் உணர,\nகேட்பொலிகள் ஒவ்வொன்றும் அதிகபட்சம் 1.5 நிமிடங்களே...\nகோபம் சிறிது சிறிதாக மாறி, கண்களுக்கு ஆறுதல் சொல்வது அடுத்த பகுதியில்...\nபுதிய பதிவுகளை பெறுதல் :\nதொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :\nமுகநூல் மூலம் கருத்துக்களை பகிர :\n118. கண்விதுப்பழிதல் 13. கற்பியல் குறளின் குரல் கேட்பொலி வலை நுட்பம்\nஸ்ரீராம். புதன், 15 ஜூலை, 2020 ’அன��று’ முற்பகல் 5:49:00 IST\nகண்ணாற என்கிற இடத்தில் ஒரு நொடி ணாற மட்டும் பார்த்து யோசித்த அடுத்த நொடி கண் படத்தைப் பார்த்துப் புரிந்து கொண்டேன். பதிவெங்கும் மழைத்துளி விழுந்து கொண்டே இருக்கிறது. இதை எல்லாம் ரசித்து விட்டுதான் மற்ற விஷயங்களை ரசித்தேன். சபாஷ் DD.\nவழக்கம்போல் குறள்களோடு, திரைப்படக் குரல்களும் அசத்துகின்றன...\nமேலும் பதிவில் சிறப்பு எழுத்துகளோடு விழிகளின் படத்தை இணைத்தது, எழுத்துகளில் தண்ணீர் களக்குவது போன்றவை அருமை.\nஜோதிஜி புதன், 15 ஜூலை, 2020 ’அன்று’ முற்பகல் 10:08:00 IST\nஅண்ணாச்சி நான் எழுத வேண்டியதை எழுதியுள்ளார். அவருக்கு என் கண்டனம். உங்களுக்கு என் வாழ்த்துகள்.\nஉங்களுக்கு கஷ்டமில்லாத வேலையை செய்ததற்கு கண்டனமா \nவல்லிசிம்ஹன் புதன், 15 ஜூலை, 2020 ’அன்று’ முற்பகல் 6:59:00 IST\nகண்கள் எங்கே என்று பார்த்து,குறளைக் கேட்டு, பாடலில் மூழ்கி\nபதிவு முழுவதும் கண்ணீர் விடும் கண்கள்\nமனத்தை அடித்துக் கொண்டு செல்கின்றன.\nதங்கள் பதிவின் அழகையும், அருமையையும், அமைப்பையும்\nசுசீலாம்மா உருகிப் பாடிய பாடல்களை மீண்டும்\nஎன்னை 60 களுக்கு அழைத்துச் சென்று,\nஜானகி அம்மாவின் குரல் 70 களுக்குக் கொண்டுவந்தது.\nஇது போன்ற பதிவை நான் பார்த்ததும் இல்லை. இனிப் பார்க்க\nபடிக்க வேண்டுமானால் நீங்கள் தான் பதிவிட வேண்டும்.\nகாதல் துன்பத்தை அன்று அடைத்தேன்.. அடைந்தேன் என்றிருக்கவேண்டுமோ என நினைத்தேன். பின்னர் அதுவே சரி என நினைத்தேன், மிகவும் ரசித்தேன்.\nதிண்டுக்கல் தனபாலன் புதன், 15 ஜூலை, 2020 ’அன்று’ முற்பகல் 8:01:00 IST\nதிருத்தி விட்டேன் ஐயா... நன்றி...\nஆகா.... மிக அருமையான பதிவு. இந்த தடவை உங்களின் பதிவின் தொகுப்பு மிகவும் பிரமிக்க வைக்கிறது. கண் சிமிட்டும் கண்களும், கண்களை தொட்டு குறள்களையும், பாடல்களையும் அறிந்தவுடன் அது இதயமாக மாறுவதும், பாடல்களுக்கு இடையே கண்ணீர் துளிகள் விழுந்து தெறிப்பது போலவும் ஆங்காங்கே \"கண்கள்\" என்று வரும் இடத்தில், நிஜமான கண்களே வந்து நிற்பதும் பதிவின் சிறப்பை கண்டு வியப்படையச் செய்து, அதை மேம்படுத்துகின்றன.\nதங்களின் இந்த உழைப்பிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.. பாராட்டுக்கள்..\nபதிவை படித்தேன். இன்னமும், குறள்களை ஆழமாக படித்துணர்ந்து, பாடல்களை நிதானமாக மீண்டும் கேட்டு ரசித்து பின் மீண்டும் கருத்துரைக்க வருகிறேன���. பகிர்வுக்கு மிக்க நன்றி.\nபெண்ணின் துன்பத்தை வள்ளுவர் உருவகித்து உருகி எழுதியிருக்கிறார் .எப்படி. ரிஷி மூலம் பார்க்கக் கூடாதோ\nகுமார் ராஜசேகர் புதன், 15 ஜூலை, 2020 ’அன்று’ முற்பகல் 9:56:00 IST\nபுதுமையும் அருமையும் கலந்த கலவை நமது வலை சித்தர் .\nகோமதி அரசு புதன், 15 ஜூலை, 2020 ’அன்று’ பிற்பகல் 12:10:00 IST\nகண்ணீர் விடும் கண்கள் , அழுத கண்ணீர் கீழே குளமாக.\nகுறளும் , குறளுக்கு ஏற்ற பாடலும் கேட்டு ரசித்தேன்.\nநாளுக்கு நாள் உங்களின் தொழில் நுட்பம் வியக்க வைக்கிறது.\nஉங்களின் உழைப்பு, முயற்சிக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் தனபாலன்.\nவெங்கட் நாகராஜ் புதன், 15 ஜூலை, 2020 ’அன்று’ பிற்பகல் 12:51:00 IST\nசிறப்பான பகிர்வு. வழமை போல அசத்தும் தொழில்நுட்ப வேலைகள்\nகோமதி அரசு புதன், 15 ஜூலை, 2020 ’அன்று’ பிற்பகல் 1:15:00 IST\nதிருக்குறள் ஓவியம் மிக அருமை.\nவருத்த அலைகள் சூழ கண்ணில் இருந்து கண்ணீர் அருவியாக கொட்ட அமர்ந்து இருக்கும் காட்சியை நன்றாக வரைந்து இருக்கிறார்.\nநீங்களு ம் ஏதேதோ செய்கிறீர்க ள் சும்மா புகுந்து ஆடுகிறீர்கள் பட்டிக்காட்டான்மிட்டாய் கடையை பார்த்திருப்பதுபோல் நானும்பார்த்து ரசித்தேன் பாராட்டுகள்\nகரந்தை ஜெயக்குமார் புதன், 15 ஜூலை, 2020 ’அன்று’ பிற்பகல் 6:12:00 IST\nமழைத்துளி விழுதலும், கண்ணீர் துளி என்றே எடுத்துக் கொண்டேன்\nவலைப் பூ தங்களால் புதிய பரிமாணத்தை நோக்கிப் பயணிக்கிறது\nஅ. வேல்முருகன் புதன், 15 ஜூலை, 2020 ’அன்று’ பிற்பகல் 7:43:00 IST\nஏழு கடலையும் நீந்தி விடாலாம்\nஎன்னவள் பிரிவில் எதையும் கடக்க முடியாதுதான்\nவழக்கம்போல் இணைத்து பெருமை செய்தீர்\n'பரிவை' சே.குமார் புதன், 15 ஜூலை, 2020 ’அன்று’ பிற்பகல் 8:33:00 IST\nஆஹா.... அருமையோ அருமை அண்ணா...\nதண்ணீர் சொட்டிவது ஆஹா... ரசித்தேன்...\nகலக்குறீங்க அண்ணா... பார்த்துப் பரவசம் அடைய மட்டுமே முடிகிறது.\nஉங்களின் அர்ப்பணிப்பு ஒவ்வொரு பதிவுக்கும்... சான்ஸே இல்லை...\nஇத்தனை பொறுமையாய் செய்வது என்பது ரசித்துச் செய்பவர்களால் மட்டுமே முடியும்...\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று புதன், 15 ஜூலை, 2020 ’அன்று’ பிற்பகல் 8:51:00 IST\nஅசத்தல் நுட்பங்களுடன் சிறப்பான பதிவு.டிடியின் கைவண்ணம் கண்ணுக்கும் கருத்துக்கும் இனிமை\nவலிப்போக்கன் புதன், 15 ஜூலை, 2020 ’அன்று’ பிற்பகல் 9:33:00 IST\nதிருக்குறளுக்கு ஏற்ற பாடலா..... அல்லது பாடலுக்கேற்ற திருக்குறளாா\nராஜி விய���ழன், 16 ஜூலை, 2020 ’அன்று’ முற்பகல் 11:47:00 IST\nவலைப்பதிவில் எழுதுவதே பெரிய சாதனையாய் நினைச்சுக்கிட்டிருக்கேன். ரொம்ப பெருமையா என் பிள்ளைகள்கிட்ட சொல்வேன். ஆனா, உங்க தொழில்நுட்பத்தை பார்த்தால் என் அகங்காரம் காணாமல் போயிடுது.. நான் எப்பதான் இதையெல்லாம் கத்துக்குறது\nதுரை செல்வராஜூ வியாழன், 16 ஜூலை, 2020 ’அன்று’ பிற்பகல் 6:50:00 IST\nஏதோ மாயாபஜாருக்குள் வந்த மாதிரி இருக்கின்றது...பாடல்கள் அனைத்தும் மனம் கவர்ந்தவை.. ஆனாலும் அந்த ஆனந்தி படத்திற்கு இசையமைத்தவர் திரை இசைத் திலகம் K.V. மகாதேவன் என்பதாக நினைவு..\nதிண்டுக்கல் தனபாலன் வியாழன், 16 ஜூலை, 2020 ’அன்று’ பிற்பகல் 7:14:00 IST\nசில பாடல்களின் தகவல்கள், காணொளி (YouTube) விவரங்களில், பாடல் வரிகள் உள்ள வலைத்தளங்களில் வெவ்வேறாக இருப்பதுண்டு... முடிவாக விக்கிப்பீடியாவில் உள்ள விவரத்தை எடுத்துக் கொள்வேன்... நேரமிருப்பின் அந்த திரைப்படம் முழுவதும் YouTube-ல் இருந்தால் அதிலிருந்து எடுக்க வேண்டும் ஐயா... நன்றி...\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் வெள்ளி, 17 ஜூலை, 2020 ’அன்று’ முற்பகல் 4:21:00 IST\n பதிவைப் படிக்காமல் கண்களையும் நீர்க்குமிழ்களையும் இமைகள் மூடித் திறப்பதையும் பார்த்து வியந்து ரசித்துப் பின்னர் பாடலகளைக் கேட்டு, அதன்பின்பே வாசித்தேன். பாடல் தொடங்கும் முன்னர் குறள் பாடுவதும் வசனம் பாடுவதும் யார் அண்ணா தனித்துவமான தளம் உங்களது\nவலைப்பக்கம் முழுவதும் தொழில்நுட்பம் துள்ளி விளையாடுகிறது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய திருக்குறளும், இரண்டு தலைமுறைகளுக்கு முந்திய திரைப்பாடல்களும், இன்றைய தொழில்நுட்பமும் கலந்து ஒரே பதிவில் விருந்தாக கொடுக்க வலைச்சித்தரால் மட்டுமே முடியும்.\nஇராய செல்லப்பா வெள்ளி, 17 ஜூலை, 2020 ’அன்று’ பிற்பகல் 8:26:00 IST\nசினிமாவையும் திருக்குறளையும் ஒன்றிணைக்கும் சிறப்பான பணிக்கு திண்டுக்கல்லாரை விட்டால் யார் உண்டு\nஎம்.ஞானசேகரன் செவ்வாய், 4 ஆகஸ்ட், 2020 ’அன்று’ பிற்பகல் 6:05:00 IST\nபிரிவாற்றாமை குறளும் அதற்கான விளக்கமும் சூழ்நிஐக்கேற்ற ' கண்ணிலே அன்பிருந்தால் பாடலும்ய அருமை தனபாலன் அவர்களே.\nதிண்டுக்கல் தனபாலன் வெள்ளி, 7 ஆகஸ்ட், 2020 ’அன்று’ பிற்பகல் 8:43:00 IST\nதிருமிகு →நடனசபாபதி வேலாயுதம்← அவர்கள் : வழக்கம்போல் குறளுக்கு ஏற்ற திரைப்படப் பாடலைத் தந்து வியக்க வைத்துவிட்டீர்கள். பாராட்டுகள்\nத���ண்டுக்கல் தனபாலன் வெள்ளி, 7 ஆகஸ்ட், 2020 ’அன்று’ பிற்பகல் 8:45:00 IST\nதிருமிகு →உமா மஹேஸ்வரி← அவர்கள் : பாடல்கள் திருக்குறளுக்கு செம பொருத்தம்...\nநகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்\nமேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)\nநட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\n↑ திண்டுக்கல் தனபாலன் ↑\nமேலுள்ள இணைப்பில் : 1. குறளின் குரல் பதிவுகள், 2. வலைப்பூ உருவாக்கம் பற்றிய பதிவுகள், 3. முன்னணி பிடித்த பத்து பதிவுகள், 4. பக்கப் பார்வைகள், 5. சமூக வலைத்தளங்களில் தொடர, 6. தொடர்பு படிவம், 7. சுய விவரம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/386779.html", "date_download": "2020-08-15T17:27:58Z", "digest": "sha1:XW6EVCIZTIFD3O53GVROLSLX45PJI54T", "length": 7746, "nlines": 142, "source_domain": "eluthu.com", "title": "இயற்கை - இயற்கை கவிதை", "raw_content": "\nஎன்று கேட்டான் ஒருவன்.... தெய்வமும்\nஎப்படி சேமித்து வைப்பது என்று தெரியாது\nவிரயமாகி.... மீண்டும் தெய்வத்தை நாடுவதுபோல்\nகாய்ந்த நிலத்தை, நனைக்க, தாகத்தில்\nவாடும் நாவிற்கு ..... நீர் வேண்டி வானை நோக்கி\nபெய்யும் மழை நீரை சேமித்துவைக்க\nவழியேதும் சரியாக இவன் செய்துகொள்ளவில்லை\nமழை நீர் வெள்ளமாய் மாறியது இவன் வருந்த\nபோதுமடா சாமி இந்த மழை என்கிறான் இப்போது\nஇது யார் அறியாமை... யார் குற்றம்\nஇயற்கையின் குற்றம் நிச்சயம் இல்லை\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு� (3-Dec-19, 9:02 pm)\nசேர்த்தது : வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3", "date_download": "2020-08-15T16:45:32Z", "digest": "sha1:A2ZRLNIZNYWADRHW7ZV22JFSDRFBA44I", "length": 12972, "nlines": 168, "source_domain": "gttaagri.relier.in", "title": "ஆடுகளைத் தாக்கும் நோய்களும், தடுப்பு முறைகளும்… – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஆடுகளைத் தாக்கும் நோய்களும், தடுப்பு முறைகளும்…\nஆடு வளர்ப்பது ஆதாயம் தரும் தொழில் என்பதால், ஆடுகளுக்கு வரும் நோய்கள், தடுக்கும் முறைகளை தெரிந்து கொண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குநர் பெ.பாஸ்கர் தெரிவித்தார்.\nஇதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:\nமற்ற கால்நடைகளுக்கு தனியாக கலப்பு தீவனம் தரப்படுவது போல் செம்மறி ஆடுகளுக்கு கலப்பு தீவனங்கள் தரப்பட வேண்டிய அவசியம் இல்லை.\nபொதுவாக புல்வெளியில் பச்சை புல் மேய்ச்சல் இருந்தாலே போதுமானது.\nஇயற்கையாகவே ஆடுகளின் உதடு அமைப்பு பூமியில் சிறு அளவில் இருக்கும் புற்களைக் கூட மேய்வதற்கு ஏதுவாக அமைந்துள்ளதால் வறட்சி சமயத்தில் தரையோடு ஒட்டியிருக்கும் குறைந்த அளவு உள்ள புல்களைக் கூட விடாமல் மேய்ந்து தேவையை நிறைவு செய்கிறது.\nஎனவே, மற்ற கால்நடைகளை விட ஆடு வளர்ப்பில் தீவனச் செலவு குறைந்து லாபம் அதிகம் காணப்படுவதால் கிராமப்புற ஏழைகளுக்கு ஆடு வளர்ப்பு சிறந்ததாகும்.\nஆடுகளுக்கு வரும் நோய்களும் தடுப்பு முறைகளும்:\nஅதிக காய்ச்சல், வயிற்றுப் போக்கு, சாணம் நாற்றம் அடித்தல், உடல் மெலிதல், கண், மூக்கு, வாய் வழியே நீர் வடிதல், உதடுகளின் உள்புறம் ஈறுகள், நாக்கின் அடிப்பாக பகுதிகளில் புண்கள் காணப்படுதல் போன்ற அறிகுறிகள் கொண்ட இந்த நோய் வந்த ஆடுகளில் 75 சதம் சிகிச்சை பலனளிக்காமல் இறந்து விடுகின்றன.\nஇந்த நோய் தாக்காமல் இருக்க ஆறுமாத வயதுக்கு மேற்பட்ட அனைத்து ஆடுகளுக்கும் தடுப்பூசி போட வேண்டும்.\nஒரு முறை தடுப்பூசி போட்டால் 3 ஆண்டுக்கு நோய் வராது.\nநோய்வாய்ப்பட்ட ஆடுகளை அகற்றி கிருமி நாசின் மருந்தால் சுத்தம் செய்ய வேண்டும்.\nவாய், பின்னங்கால்களுக்கு இடைப்பட்ட பகுதி, வாலுக்கு அடிப்புறம், பால்ம���ி போன்ற இடங்களில் கொப்புளங்கள் தோன்றுதல், அதிக காய்ச்சல், இரை தேட திறனில்லாமை நோயின் அறிகுறியாகும்.\nஇந்த நோயால் பாதிக்கப்பட்ட ஆடுகளை மற்ற ஆடுகளிடம் இருந்து பிரிக்க வேண்டும்.\nபாலை குட்டிகளுக்கு கொடுக்கக் கூடாது.\nஅதிக காய்ச்சல், தொண்டை மற்றும் நாக்கு பகுதியில் வீங்குதல், மூக்கு, காது வழியாக ரத்தல் கசிதல் ஏற்பட்டு இறக்க நேரிடும்.\nஇக்கொடிய நோய் ஒரு வகை நுண்ணுயிரியினால் ஏற்படும் தொற்று நோயாகும்.\nஇறந்த கால்நடைகளிலிருந்து இந்த வியாதி அதிவிரைவில் பரவுவதோடு, மனிதர்களையும் பாதிப்பதால் இறந்த கால்நடைகளை ஆழ புதைத்தோ, எரித்தோ விட வேண்டும்.\nநோய்வாய்ப்பட்ட ஆடுகளுக்கு தடுப்பூசி போட வேண்டும்.\nமழை பெய்த பிறகு வரக்கூடிய இந்த நோய், துளிர்ப்புல்லை அதிகம் மேய்வதால் நுண்ணுயிரியினால் தாக்குகிறது.\nநடக்கும் போது திடீரென துள்ளி விழுந்து இறந்து விடும்.\nஇதைத் தவிர்க்க அனைத்து ஆடுகளுக்கும் தடுப்பூசி போட வேண்டும்.\nஒரு வகை நச்சுயிரியினால் ஏற்படுகிறது.\nதீவனம், தண்ணீர் உள்கொள்வது குறையும்.\nவாயின் உள்புறம் சிறு கொப்புளங்கள் ஏற்பட்டு புண் உண்டாகும். குளம்பின் நடுவிலும், மேல்புறத்திலும் புண்கள் இருக்கும்.\nவாயிலிருந்து உமிழ்நீர் அதிகமாக வடியும்.\nஇந்த நோயினால் உயிரிழப்பு குறைவாக இருப்பினும் வளர்ச்சி குன்றி கருத்தரிப்பில் சிக்கல் ஏற்படும்.\nகுட்டிகளின் உயிரிழப்பு அதிகமாக இருக்கும். நோய் பாதிப்புக்குள்ளான ஆடுகளை தனியாகப் பிரித்து பராமரிப்பதோடு, பாலை குட்டிகளுக்கு கொடுக்கக் கூடாது.\nகால்நடைகளைத் தாக்கும் நோய்களைப் பற்றியும், தடுப்பு முறைகள் குறித்து மேலும் விவரங்கள் தேவைப்படுவோர் குண்டல்பட்டியில் உள்ள கால்நடை பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை அணுகலாம் என்றார் பெ.பாஸ்கர்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nபருத்தி செடிகள் வாடுவதை தடுக்கும் முறைகள் →\n← கொள்ளு, கொண்டைக்கடலை சாகுபடி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/962528/amp?utm=stickyrelated", "date_download": "2020-08-15T17:07:18Z", "digest": "sha1:KC7TRZQG5E2YPJ6VRWQRMFHAPXAQEPFQ", "length": 10944, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "பாதாள சாக்கடை திட்ட பேச்சுவார்த்தை சுமூக உடன்பாடு ஏற்படாததால் அனைத்துக் கட்சியினர் வெளிநடப்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபாதாள சாக்கடை திட்ட பேச்சுவார்த்தை சுமூக உடன்பாடு ஏற்படாததால் அனைத்துக் கட்சியினர் வெளிநடப்பு\nசத்தியமங்கலம், அக்.16:பாதாள சாக்கடை திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு ஏற்படாததால் அனைத்துக் கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். சத்தியமங்கலம் நகராட்சியில் ரூ.55 கோடி செலவில் பாதள சாக்கடை திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இத்திட்டத்தில், பவானி ஆற்றங்கரையில் ஐயப்பன் கோயில் அருகே நீரேற்று நிலையமும், கோட்டுவீராம்பாளையம் மின்மயானம் அருகே சுத்திகரிப்பு நிலையமும் அமைக்கப்பட்டு வருகிறது. பவானி ஆற்றங்கரையில் நீரேற்று நிலையம் மற்றும் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அனுமதி இல்லை என்றும், ஆற்றுப்படுகையில் இருந்து 5 கி.மீ. தூரம் தள்ளி அமைக்��� வேண்டும் என்றும் மாசுகட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியது. ஆனால், பாதாள சாக்கடை கழிவுநீரை பவானி ஆற்றில் கலக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து கட்சியினர், மக்கள் நல கூட்டமைப்பு மற்றும் பொதுமக்கள் கடையடைப்பு, ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இந்நிலையில், இப் பிரச்னை தொடர்பான பேச்சுவார்த்தை கூட்டம் நேற்று சத்தியமங்கலம் தாலுகா அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா தலைமை தாங்கினார். தாசில்தார் கணேசன், சத்தி நகராட்சி பொறியாளர் ரவி மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பங்கேற்றனர்.\nஇதில், திமுக சார்பில் நகர பொறுப்பாளர் ஜானகி, மக்கள் நல கூட்டமைப்பு தலைவர் ஆனைக்கொம்பு ஸ்ரீராம், இந்திய கம்யூ., சார்பில் ஸ்டாலின் சிவக்குமார், அனைத்து வணிகர் சங்க தலைவர் ஜவகர் மற்றும் அனைத்துக்கட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள், சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர். மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அறிவுறுத்தலின்படி நீரேற்று நிலையம் மற்றும் சுத்திகரிப்பு நிலையத்தை ஆற்றுப்படுகையில் இருந்து 5 கி.மீ. தூரம் தள்ளி அமைக்கவேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதற்கு அதிகாரிகள் சரிவர பதிலளிக்காததால் கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்துக்கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். பேச்சுவார்த்தை கூட்டத்தில் உடன்பாடு எட்டப்படாததால் பாதாளசாக்கடை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மீண்டும் போராட்டம் நடைபெறும் என அனைத்துக்கட்சியினர் தெரிவித்தனர்.\nகொரோனாவால் மூடியதால் சாலையே டாஸ்மாக் பார் ஆனது\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஜவுளி, நகைக்கடைகள் அடைப்பு\nஅரசு, தனியார் அலுவலகங்களில் கைகளை சுத்தம் செய்ய தண்ணீர், சோப் வைக்க வலியுறுத்தல்\nசோதனை சாவடிகளில் தீவிர வாகன சோதனை பிற மாநில வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு\nபவானியில் தனியார் மருத்துவமனைகளில் ஆய்வு\nகுண்டம் திருவிழா ஒத்தி வைத்ததால் பண்ணாரி அம்மன் கோயில் பந்தல் அகற்றம்\nகொரோனா பாதிப்பை தடுக்க 10 அதிவிரைவு படை அமைப்பு\nதமிழகம், கர்நாடகா இடையே போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் வெறிச்சோடிய சத்தி பஸ் நிலையம்\nகொரோனா வைரஸ் பீதி காய்கனி மார்க்கெட்டில் ஆய்வு\nகொரோனா அச்சுறுத்தல் கருங்க���்பாளையம் மாட்டு சந்தை மூடல்\n× RELATED ஊடகங்களை மிரட்டுபவர்கள் மீது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/astrology/tamil-panchangam/today-tamil-panchangam-13-07-2020/23608/", "date_download": "2020-08-15T17:08:11Z", "digest": "sha1:UX5IN64YCA2OIT6OADKBIH6EH4WS5JNM", "length": 17700, "nlines": 363, "source_domain": "seithichurul.com", "title": "இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (13/07/2020) – Seithichurul", "raw_content": "\n👑 தங்கம் / வெள்ளி\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (13/07/2020)\n👑 தங்கம் / வெள்ளி\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (13/07/2020)\nஅஷ்டமி மாலை மணி 6.31 வரை பின்னர் நவமி\nரேவதி பகல் மணி 12.10 வரை பின்னர் அசுபதி\nமிதுன லக்ன இருப்பு: 0.31\nராகு காலம்: காலை 7.30 – 9.00\nஎமகண்டம்: காலை 10.30 – 12.00\nகுளிகை: மதியம் 1.30 – 3.00\nஇன்று சம நோக்கு நாள்.\nதிருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோவிலில் மூலவருக்கு திருமஞ்சனம்.\nசங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் புஷ்பபாவாடை தரிசனம்.\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (14/07/2020)\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (12/07/2020)\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (15/08/2020)\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (14/08/2020)\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (13/08/2020)\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (12/08/2020)\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (11/08/2020)\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (10/08/2020)\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (15/08/2020)\nஏகாதசி பகல் மணி 12.11 வரை பின்னர் துவாதசி\nதிருவாதிரை மறு நாள் காலை மணி 6.01 வரை பின்னர் புனர்பூசம்\nகடக லக்ன இருப்பு: 0.19\nராகு காலம்: காலை 9.00 – 10.30\nஎமகண்டம்: மதியம் 1.30 – 3.00\nகுளிகை: காலை 6.00 – 7.30\nஇன்று மேல் நோக்கு நாள்.\nபிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பகவிநாயகர் பூத வாகனம்.\nஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சனம்.\nஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்ரீஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகை.\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (14/08/2020)\nதசமி பகல் மணி 11.50 வரை பின்னர் ஏகாதசி\nமிருகசீரிஷம் மறு நாள் காலை மணி 5.20 வரை பின்னர் திருவாதிரை\nகடக லக்ன இருப்பு: 0.29\nராகு காலம்: காலை 10.30 – 12.00\nஎமகண்டம்: மதியம் 3.00 – 4.30\nகுளிகை: காலை 7.30 – 9.00\nஇன்று சம நோக்கு நாள்.\nபிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பகவிநாயகர் வெள்ளி கேடய வாகனம், இரவு சிம்ம வாகன புறப்பாடு.\nதிருவலஞ்சுழி ஸ்ரீசுவேத விநாயகர் உற்சவாரம்பம்.\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (13/08/2020)\nநவமி காலை மணி 10.57 வரை பின்னர் தசமி\nரோஹிணி மறு நாள் காலை மணி 4.08 வரை பின்னர் மிருகசீரிஷம்\nகடக லக்ன இருப்பு: 0.39\nராகு காலம்: மதியம் 1.30 – 3.00\nஎமகண்டம்: காலை 6.00 – 7.30\nகுளிகை: காலை 9.00 – 10.30\nஇன்று மேல் நோக்கு நாள்.\nதேரெழுந்தூர், திண்டுக்கல், தேவகோட்டை, மிலட்டூர், உப்பூர், பிள்ளையார்பட்டி ஸ்ரீவிநாயகப் பெருமான் உற்சவம் ஆரம்பம்.\nஒரு நிமிடத்தில் 56 வார்த்தைகளின் எழுத்துகளை தலைகீழாகச் சொல்லி சாதனை படைத்த பெண்\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (15/08/2020)\nதமிழ் பஞ்சாங்கம்5 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (15/08/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (14/08/2020)\nதமிழ் பஞ்சாங்கம்1 day ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (14/08/2020)\nவேலை வாய்ப்பு2 days ago\nமத்திய பாதுகாப்புப் படையில் வேலை\nவேலை வாய்ப்பு2 days ago\nதேசிய பெண்கள் ஆணையத்தில் வேலைமொழிபெயர்ப்பில் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (13/08/2020)\nதமிழ் பஞ்சாங்கம்2 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (13/08/2020)\nவீடியோ செய்திகள்3 days ago\nகாதலை வித்தியாசமாகத் தெரிவிக்க தீ மூட்டிக்கொண்ட காதலன்\nவேலை வாய்ப்பு9 months ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nவேலை வாய்ப்பு12 months ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு1 year ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nபெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்\nசினிமா செய்திகள்2 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nவீடியோ செய்திகள்3 days ago\nகாதலை வித்தியாசமாகத் தெரிவிக்க தீ மூட்டிக்கொண்ட காதலன்\nசூர்யா ரசிகர்களுக்கு வழங்கிய பிறந்தநாள் ட்ரீட்\nவீடியோ செய்திகள்5 months ago\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு\nவீடியோ செய்திகள்5 months ago\nசாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்5 months ago\nகொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்\nவீடியோ செய்திகள்5 months ago\nகோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi\n���ீடியோ செய்திகள்5 months ago\nலாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்5 months ago\nநானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி\nவீடியோ செய்திகள்5 months ago\nரஜினி குறித்து பேச ரூ 5 லட்சம் தரவேண்டும் – சரத்குமார்\nவீடியோ செய்திகள்5 months ago\nகொரானா வைரசை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக சீனா அறிவிப்பு\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (14/08/2020)\nதமிழ் பஞ்சாங்கம்1 day ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (14/08/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (15/08/2020)\nதமிழ் பஞ்சாங்கம்5 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (15/08/2020)\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-08-15T17:52:21Z", "digest": "sha1:2DSI3WIKZ5M2RBCJJJL4UL7GTZILL2IS", "length": 23112, "nlines": 97, "source_domain": "ta.wikisource.org", "title": "எனது நாடக வாழ்க்கை/அறவழி காட்டிய அண்ணலின் மறைவு - விக்கிமூலம்", "raw_content": "எனது நாடக வாழ்க்கை/அறவழி காட்டிய அண்ணலின் மறைவு\n< எனது நாடக வாழ்க்கை\n←தமிழ் மாகாண 43வது அரசியல் மாநாடு\nஎனது நாடக வாழ்க்கை ஆசிரியர் அவ்வை தி. க. சண்முகம்\nஅறவழி காட்டிய அண்ணலின் மறைவு\nமூன்றாவது தமிழ் எழுத்தாளர் மாநாடு→\n416410எனது நாடக வாழ்க்கை — அறவழி காட்டிய அண்ணலின் மறைவுஅவ்வை தி. க. சண்முகம்\nஅறவழி காட்டிய அண்ணலின் மறைவு\nஜனவரி 30ஆம் நாள். மக்கள் குலத்திற்குத் துக்க நாள் உலகமே அதிர்ச்சியடைந்தது. இதயம் படைத்தவர் எல்லோரும் அழுதனார். மாலை 6 மணிக்கு அகில இந்திய வானெலி மகாத்மா காந்தியடிகள் மறைந்தார் என்ற அவலச் செய்தியினைப் பலமுறை அலறியது. புதுதில்லியில் அன்று மாலை நான்கு மணி அளவில் ஒரு வெறிபிடித்த இந்துவால் காந்தி மகாத்மா சுடப்பட்டார் என்ற கல்லும் உருகும் செய்தியினைக் கேட்டுக் கலங்கினோம். உடனே நாடகத்தை நிறுத்திவிட்டு மேற்கொண்டு செய்திகளை அறியத் துடித்தோம். இரவு முழுதும் உறக்கமில்லை. மறுநாள் நடை பெற்ற மெளன ஊர்வலத்தில் கம்பெனி முழுதும் கலந்து கொண்டது.\nபிப்ரவரி 2 ஆம் நாள் பாரதி பாடல் உரிமை சம்பந்தமாக ஏ. வி. எம். அவர்களின் நோட்டீஸ் வந்தது. அதுபற்றி எங்கள் வக்கீல் திரு தாண்டவன் செட்டியார் அவர்களைக்கலந்து ஆலோசித்தோ��். பில்ஹணன் நாடகத்தில் “தூண்டிற் புழுவினப்போல்” என்னும் மகாகவி பாரதியின் பாடலை நாங்கள் நாட்டியப் பாட லாக அமைத்திருந்தோம். அப்பாடல் பில்ஹணன் படத்திலும் பதிவு செய்யப்பட்டது. பாரதியின் பாடல்களை இசைத் தட்டு களிலும் திரைப்படத்திலும் பதிவு செய்யும் உரிமை சட்டப்படி தம்மைச் சேர்ந்ததென்றும், ஆகவே, பில்ஹணன் படத்திலிருந்து அப்பாடலை நீக்கிவிட வேண்டுமென்றும், அப்பாடலுடன் பில்ஹணன் படம் திரையிடப்படுமானல் தாம் நஷ்டயீடு கோரி\nநடவடிக்கை எடுத்துக் கொள்ள நேருமென்றும் நோட்டீசில் குறிப்பிட்டிருந்தது. வக்கீலின் யோசனைப்படி,\nபாரதி பாடல்கள் தமிழ்நாட்டின் பொதுச்சொத்தென்றும் அவற்றிற்குத் தனி மனிதர் உரிமை கொண்டாடுவதை ஒப்புக் கொள்ள முடியாதென்றும் நாங்கள் பதில் நோட்டீஸ் கொடுத்தோம்.\nகாவிரியில் காந்தி அண்ணலின் அஸ்தி கரைப்பு\nகாந்தியடிகளின் அஸ்தியினை இந்தியாவின் புண்ணிய நதி களிலெல்லாம் கரைக்க வேண்டுமென்று பாரதப் பேரரசு விரும்பியது. அதன்படி திருச்சிராப்பள்ளியில் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபக் கரையருகில் அஸ்தி கரைக்கப்படும் என்று அறிவிக்கப் பட்டது. புனிதமான அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நானும் திரு ஏ. என். மருதாசலம் செட்டியார், திரு ஏ. கிருஷ்ணசாமி செட்டியார் முதலியோரும் திருச்சிக்குச் சென்றிருந்தோம். 12. 2. 48இல் ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டோம். அம்மா மண்டபக் கரையருகில் மக்கள் வெள்ளம் அலைமோதியது. கூட்ட நெருக்கடியில் போக வேண்டாமென்று நண்பர்கள் என்னைத் தடுத்தார்கள். உணர்ச்சிப் பிழம்பாக நின்ற நான் அந்தக் கூட்டத்தில் “வாழ்க நீ எம்மான்” என்ற மகாகவி பாரதியின் பாடலைப் பாடவேண்டுமென்று துடித்தேன். போலீசார் தங்களால் இயன்ற அளவு பெரு முயற்சி செய்து ஜன சமுத்திரத்தில் மூழ்க இருந்த என்னைக் காப்பாற்றி மைக் அருகிலே கொண்டு போய்ச் சேர்த்தார்கள். கண்ணிர் விட்டுக்கொண்டே “மகாத்மா நீ வாழ்க, வாழ்க” என்ற பாரதி யின் பாடல்களைப் பாடிக் கதறினேன். அன்று நான் பிழைத்ததே ஆண்டவன் அருள் என்றுதான் சொல்ல வேண்டும்...இரவு 12 மணிக்கு, கடமையை நிறைவேற்றிய உணர்வோடு கோவை வந்து சேர்ந்தோம்.\nதமிழ் நாடகப் பரிசுத் திட்டத்தில் வந்த நண்பர் அகிலன் அவர்களின் புயல் நாடகத்தினைக் கோவையில் அரங்கேற்றவிரும்ப��னோம். எங்கள் அழைப்பினை ஏற்று அகிலன் கோவைக்கு வந்தார்.\nஇருவரும் நாடகத்தைப் பற்றி நன்கு விவாதித்தோம். ஒரு வார காலத்திற்குள் நாடகத்தைத் திருத்தி எழுதிக்கொடுத்தார். நான் எதிர்பாராத அதிசயம் என்னவென்றால், நாடகத்திற்கான பாடல் களேயும் அவரே எழுதிக் கொடுத்தார். பாடல்கள் நன்றாக இருந்: தன. அதற்கு மெட்டுகள் அமைக்கும் பொறுப்பினே அப்போது எங்கள் குழுவில் நடிகராக இருந்த திரு ஆத்ம நாதனிடம் ஒப்படைத்தேன். ஆத்மநாதன் அப்போதே பாடல்களும் எழுது வார். அவரைப் பற்றிய விரிவான குறிப்புக்களை இரண்டாவது பாகத்தில் சொல்லவிருப்பதால் இங்கு சுருக்கிக் கொள்கிறேன். பாடல்களுக்கு ஆத்மநாதன் அமைத்திருந்த மெட்டுக்கள் அருமை யாக இருந்தன. நான் பாரதி பாடல் உரிமை சம்பந்தமாக. சென்னை செல்ல முன் கூட்டித் திட்டமிட்டிருந்ததால் புயல் நாடகத்தில் வேடம் புனைய வாய்ப்பில்லாது போய்விட்டது.\n13.4-48இல் புயல் நாடகம் அரங்கேறியது. நாடகத்தின் கதையமைப்பு நன்முக இருந்தது. நடிகர்கள் அனைவரும் திறமை. யாக நடித்தார்கள். 20 நாட்கள் நாடகம் தொடர்ந்து நடை பெற்றது. நாடகத்தை அரங்கேற்றி விட்டு 18-4-48 இல் நான் சென்னைக்குப் பயணமானேன்.\nசென்னையில் பாரதிபாடலை நாட்டின் பொதுச்சொத்தாக்கு. வது சம்பந்தமாகப் பேராசிரியர் வ. ரா., பரலி சு. நெல்லையப்பர், தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் ஆகியோரை நானும் என் ஆத்மசகோ தரர் நாரண-துரைக்கண்ணனும் சந்தித்துப் பேசினோம். எங்கள் முயற்சிகள் வெற்றிபெற அப்பெரியவர்கள் மூவரும் நல்லாசி” கூறினார்கள். அன்றிரவு நாரண - துரைக்கண்ணன் வல்லிக் கண்ணன், இருவருடனும் கடற்கரை சென்று பாரதி பாடல் விடுதலை முயற்சி பற்றி இரவு 12 மணிவரை உரையாடிக் கொண்டிருந்தோம். மறுநாள் இரவு 10.30க்கு வல்லிக்கண்ணன், நாரண-துரைக்கண்ணன், ஆகியோருடன் பாரதி விடுதலைக்காகத் திருநெல்வேலிக்கு யாத்திரை புறப்பட்டேன்...\nமறுநாள்கால திருச்சிவந்து வானெலிநிலையம் சென்றோம். நிலைய எழுத்தாளர் நண்பர் கே. பி.கணபதியைப் பாரதி விடுதலை யாத்திரையில் எங்களுடன் நெல்லைக்கு வருமாறு வேண்டினோம்.\nஅவர் ஆர்வத்தோடு இசைந்தார். சிவாஜி பத்திரிசை அலுவலகம் சென்று நண்பர் திருலோகசீதாராம் அவர்களையும் அழைத்தோம். அன்று எங்களோடு புறப்பட அவருக்கு வாய்ப் பில்லை. மீண்டும் வானெலி நிலையம் சென்றோம். அங்கு எதிர்பாராது பேராசிரியர் அ. சீனிவாசராகவன் அவர்களே ச் சந்தித்தோம். அவரும் எங்களோடு புறப்படச் சம்மதித்தார். அன்றிரவே செங்கோட்டைப் பாசஞ்சரில் ஐவரும் நெல்லைக்குப் பயணமானோம். இடநெருக்கடியால் பயணம் மிகவும் சிரமமாக இருந்தது. 22-4-48இல் காலை 10-மணிக்கு திருநெல்வேலி வந்து கஸ்தூரிகபே'யில் தங்கி உணவருந்தினோம்.\nபாரதியின் துணைவியார் திருமதி செல்லம்மாபாரதி அவர்களையும், அவரது மூத்த மகள் திருமதி தங்கம்மா பாரதி அவர்களையும் அவர்கள் இல்லத்திற்குச் சென்று சந்தித்தோம்; பாரதி பாடல்களைத் தேசத்தின் பொதுச் சொத்தாக்குவதில் தமக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லையென்று திருமதி செல்லம்மாபாரதி எழுதிக் கொடுத்தார். திருமதி தங்கம்மாபாரதியும் அதில் கையெழுத்திட்டார். அதன்பின் நெல்லை நகரசபைத் தலைவர் திரு ப. ரா. அவர்களைக்கண்டு பேசினோம். இரவு தாமிரபரணி சிந்துபூந்துறையில் நாங்கள் ஐவரும் மற்றும் நெல்லை எழுத்தாள நண்பர்கள் சிலரும் கூடினோம். பாரதியின் கவிதைகளே நான் உரத்த குரலில் பாடி எல்லோரையும் மகிழ்வித்தேன். மறுநாள் பிற்பகல் பேராசிரியர் அ. சீ. ரா. அம்பாசமுத்திரம் சென்றார். மற்ற நால்வரும் ஊருக்குத் திரும்பினோம். திண்டுக் கல்லில் நண்பர். கே. பி. கணபதியை வழியனுப்பிவிட்டு மற்ற மூவரும் கோவை வந்து சேர்த்தோம். மறுநாள் இரவு வல்லிக்கண்ணன், நாரண-துரைக்கண்ணன் இருவரும் சென்னைக்குப் புறப்பட்டார்கள். புனிதமான இந்தப் பாரதி விடுதலைப் பயணம் வெற்றிபெற வேண்டுமென்று வாழ்த்தி அவர்களிருவரையும் வழியனுப்பிவைத்தேன்.\nதிரு நாரண-துரைக்கண்ணனிடமிருந்து இரண்டாம் நாள் கடிதம் வந்தது. பாரதி விடுதலைக்குத் தம் அருமை மகனைப் பலி கொடுத்து விட்டதாக அவர் குறிப்பிட்டிருந்தார். நாங்கள் திருநெல்வேலியிலிருந்த 23. 4. 48 இல் அவரது அருமைத் திரு. மகன் காலமாகி விட்டான். துரைக்கண்ணன் போயிருக்கும் இடம் தெரியாத காரணத்தால் அவருக்குத் தகவல் கொடுக்க இயலவில்லை. மகனின் சடலத்தை வைத்துக்கொண்டு அன்று முழுதும். துரைக் கண்ணனே எதிர்பார்த்திருக்கிறார் அவரது துணைவியார். பயனில்லை. 26.4-48 இல் துரைக்கண்ணன் அவர்கள் தம் இல்லத் திற்குச் சென்ற பிறகுதான் செல்வமகன் மறைந்து விட்ட செய்தி தெரிந்தது. சடலத்தைக் கூடப் பார்க்க முடியாமல் போய். விட்டதே என்று கதறியழுதிருக்கிறார் துரைக்கண்ணன், என்ன செய்வது சகோதரருக்கு ஆறுதல் கூறி, நீண்ட கடிதம் எழுதினேன்.\n1. 5.48இல் கோவைக்கு வந்திருந்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திரு காமராஜ் அவர்களேக் கண்டேன். பாரதி பாடல் விடுதலை சம்பந்தமாக, பாரதியின் துணைவியாரைச் சந்தித்த, விபரங்களை அவரிடம் கூறினேன். சென்னை ராஜ்ய முதலமைச்சர் விரைவில் அதுபற்றி நடவடிக்கை எடுத்துக்கொள்வாரென தலைவர் காமராஜ் அவர்கள் உறுதி கூறினார்.\nஇப்பக்கம் கடைசியாக 1 ஏப்ரல் 2018, 13:07 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/08/01065518/No-fresh-casaulty-reported-in-Bihar-floods-situation.vpf", "date_download": "2020-08-15T17:26:13Z", "digest": "sha1:NRQU5G35JGSBICEQUDEXILXS6VNPB4P5", "length": 9135, "nlines": 117, "source_domain": "www.dailythanthi.com", "title": "No fresh casaulty reported in Bihar floods; situation further improves in Assam || வெள்ள பாதிப்பில் இருந்து படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்புகிறது அசாம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவெள்ள பாதிப்பில் இருந்து படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்புகிறது அசாம் + \"||\" + No fresh casaulty reported in Bihar floods; situation further improves in Assam\nவெள்ள பாதிப்பில் இருந்து படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்புகிறது அசாம்\nஅசாமில் முக்கிய நதிகளில் வெள்ளம் குறைந்துள்ளதால், இயல்பு நிலை திரும்பி வருகிறது.\nவடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால், அம்மாநிலங்களில் உள்ள பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்தன. 12 மாவட்டங்களில் உள்ள 692 கிராமங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 5.18 லட்சம் மக்கள் 374 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.\nதற்போது, அங்கு மழை குறைந்துள்ளதால், முக்கிய ஆறூகளிலும் துணை நதிகளிலும் வெள்ளம் குறையத் தொடங்கியுள்ளது. இதனால், நிலமை படிப்படியாக சீரடைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு ஏற்பட்டதாக தகவல் ஏதும் இல்லை. அசாமில் மழை தொடர்பான சம்பவங்களில் சிக்கி 84 பேர் இதுவரை பலியாகியுள்ளனர்.\nபீகாரில் வெள்ள நிலைமை இன்னும் சீராகவில்லை. இருப்பினும், வெள்ள பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.\n1. கேரள மாநிலத்தில் ‘தினசரி 20 ஆயிரம் பேருக்கு தொற்று ஏற்படலாம்’ - சுகாதார மந்திரி ஷைலஜா தகவல்\n2. சென்னை கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. 17-ந்தேதி முதல் தாமதம் இன்றி உடனடியாக கிடைக்கும்: விண்ணப்பிக்கும் அனைவருக்கும் ‘இ-பாஸ்’ - எடப்பாடி பழனிசாமி உத்தரவு\n4. லடாக் எல்லையில் படைகள் வாபஸ் நடவடிக்கையில் சீனா நேர்மையாக செயல்படும்; மத்திய அரசு நம்பிக்கை\n5. கொரோனா தடுப்பு மருந்து மிக விரைவில் கிடைக்க நடவடிக்கை: பிரதமர் மோடி\n1. தகுதியுள்ள அனைவரும் தாமாக முன்வந்து வருமான வரி செலுத்த வேண்டும் - புதிய திட்டத்தை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேச்சு\n2. காங்கிரஸ் சாராத கட்சியின் நீண்ட நாள் பிரதமர் - மோடி புதிய சாதனை\n3. முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை: மருத்துவமனை\n4. 14,000 அடி உயரத்தில் தேசியக் கொடி ஏற்றிய இந்தோ திபெத் எல்லைக் காவல் படையினர்\n5. ராஜஸ்தானில் ஒரு மாத மோதலுக்கு முடிவு: முதல்-மந்திரி அசோக் கெலாட்டுடன் சச்சின் பைலட் சந்திப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/auth.aspx?aid=4770&p=f", "date_download": "2020-08-15T16:08:56Z", "digest": "sha1:ZGJSB5Q2QWIY2CZZOLP62YR5NM5SNK6A", "length": 3099, "nlines": 22, "source_domain": "tamilonline.com", "title": "அமெரிக்காவில் தமிழ்க் கல்வியை அடுத்த தலைமுறையினர் எடுத்து செல்ல வேண்டும்: வெற்றிச்செல்வி", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | நலம்வாழ | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | அஞ்சலி | யார் இவர் | இதோ பார், இந்தியா | இதோ பார், இந்தியா\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்\nஅமெரிக்காவில் தமிழ்க் கல்வியை அடுத்த தலைமுறையினர் எடுத்து செல்ல வேண்டும்: வெற்றிச்செல்வி\nகலிபோர்னியா தமிழ் அகாடமி (CTA) என்னும் அமைப்பின் கீழ் தமிழ்ப் பள்ளிக���ை நடத்தி வருகிறார் வெற்றிச் செல்வி இராசமாணிக்கம். இவர் தமிழக முன்னாள் அமைச்சர் செ. மாதவனின்... நேர்காணல்\nநீங்கள் இன்னும் உங்களை பதிவு செய்யவில்லையா\nஇலவசமாக தமிழ் ஆன்லைன் பக்கங்களை பார்க்க, படிக்க பதிவு செய்யுங்கள் Get Free Access\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.darulislamfamily.com/family/bd-t/bd-books-t/133-aariyarukkoru-vedigundu/563-chapter-1-islam-and-sword-part-3.html", "date_download": "2020-08-15T17:57:34Z", "digest": "sha1:N6J7XG6FR2UTOEQNGC5RZBI2VPILJRSG", "length": 43960, "nlines": 96, "source_domain": "www.darulislamfamily.com", "title": "இஸ்லாமும் கத்தியும் - 3", "raw_content": "\nமுகப்புஆசிரியர்கள்பா. தாபுத்தகங்கள்ஆரியருக்கொரு வெடிகுண்டுஇஸ்லாமும் கத்தியும் - 3\nஇஸ்லாமும் கத்தியும் - 3\nWritten by பா. தாவூத்ஷா.\nசில துஷ்டர்கள், இந்துமஹா சக்ரவர்த்தியாகிய ஔரங்கஜேப் ஆலம்கீர் (அவருக்கு ஆண்டவன் சுகசாந்தியைத் தந்தருள்வானாக) போன்ற பெரிய மதாபிமானிகளின்மீதும், சுல்தான் ஷிஹாபுத்தீன் கோரீ, சுல்தான் மஹ்மூது கஜ்னவீகள் போன்ற மாபெரும் அரசர்களின் மீதும் பொய்க் கட்டுரைகளைச் சுமத்தக் கருதி, முஸ்லிமல்லாதவர்களை இஸ்லாத்தைத் தழுவாமலிருந்த ஒரு காரணத்துக்காகவே அவர்கள் கொலைசெய்து வந்தார்களென்று வாதாடுகின்றனர்.\nஔரங்கஜேப் மகாபெரிய சக்கரவர்த்தியாய் இருந்துவந்தார். அவர் தேசங்களைக் கைப்பற்றுவதற்காகவும், அவற்றைச் சீர்திருத்தம் செய்வதற்காகவும் யுத்தங்களைச் செய்தார்; அரசர்களிடம் பேசவேண்டிய பேச்சுக்களைப் பேசிமுடித்தார். இதில் ஹிந்துக்களை மாத்திரம் எடுத்துக்கொள்வது அநீதமாகவே காணப்படுகிறது; ஹிந்த முஸ்லிம் என்ற பாகுபாடின்றிச் சமரசமாகவே ஒன்றுபோல் நடத்திக் கொண்டுவந்தார். இதற்கு அன்னவரின் சரித்திரமே சான்றாய் நிற்கின்றது. அதுபோகட்டும்.\nமஹ்மூது கஜ்னவீ கோயில்களைத் தகர்த்து விக்கிரஹங்களை வாரிக்கொண்டு போய்விட்டார் என்ற வார்த்தை வீணானதாகவே இருக்கிறது. “ஒவ்வோர் அரசனும் மற்றைத் தேசங்களின் ஐசுவரியங்களைக் கொள்ளையிடுவது வழக்கமே; இவ்வாறே மஹ்மூது கஜ்னவீயும் விக்கிரஹங்களின் வயிற்றுள் அதிக ஐசுவரியங்கள் உண்டென்றுணர்ந்து, அவற்றின் பக்கல் ஓடிக்கொண்டிருந்தான்; எவ்வளவோ அவனைத் தடுத்தும், தான் விக்கிரஹ நிக்ரஹம் செய்வதற்கும், விக்ரஹ ஆராதனை செய்யாமலிருப்பதற்குமே வந்தவனென்று கூறி அதையும் மறுத்துவிட்டான்,” என்றும் எதிரிகள் எழுதிவைக்காமலில்லை. ஆதலின், அவர் அப்படியே செய்ததாக நாம் வைத்துக்கொண்ட போதிலும், விக்ரஹங்களை நாசப்படுத்தியதால் எந்த ஹிந்துவையேனும் வற்புறுத்தி இஸ்லாத்தில் கொண்டுவந்தாரென்பது ஒன்றும் ஏற்படவில்லை.\n“சத்தியார்த்த பிரகாச”த்தின் 11-ஆவது அத்தியாயத்தில் உருவமுள்ள ஈசுவரனான விக்ரஹங்களின் மீது மனமானது ஒருபோதும் நிலைநிற்க மாட்டாதென்றும், விக்ரஹ ஆராதனையினால் 16 வகைக் கெடுதல்கள் உண்டென்றும், விக்ரஹ ஆராதனை கூடாதென்பதற்குத் தகுந்த வேத ஆதாரங்கள் உண்டென்றும், விக்ரஹ ஆராதனை எந்த நேரத்திலும் ஆகாதென்றும் கூறுபவையும், இன்னமும் இவைபோன்ற பற்பல விதமான உபதேசங்களும் விக்ரஹங்களைத் தகர்த்தெறிய வேண்டுமென்ற போதனையையே உபதேசிக்கின்றன.\nசங்கராசாரியர் விக்ரஹங்களை உடைத்துக் கொண்டிருந்தார்\nசங்கராசாரியர் விக்ரஹங்களை உடைத்துக்கொண்டிருந்தார்; இதைத் தயானந்த சுவாமிஜீ தமது 11-ஆவது அத்தியாயத்தில் கீழ்க்காணுமாறு வரைந்துள்ளார்: “இப்பொழுது பூமியிலிருந்து எடுக்கப்படும்படியான சிதறுண்ட விக்ரஹங்களெல்லாம் சங்கரருடைய காலத்தில் உடைக்கப்பட்டவைகள். உடைபடாதவை சமணர்களால் பயந்து பூமியில் புதைக்கப் பட்டவைகள்.” எனவே, எந்த இஸ்லாமான சக்கரவர்த்திகளின் தலைமீது பழிசுமத்தப் படுகின்றதோ. அந்த அரசர்களின் காலத்தில் அவர்களுக்காகப் பயந்து எந்த விக்ரஹமாவது எங்ஙனமாவது உடைபடாமலிருக்கும் பொருட்டு ஒளித்துப் புதைக்கப்பட்டதாய் எங்கேனும் ஒரு விஷயமேனும் காணப்படுகின்றதா ஆரிய சமாஜிகளின் மூலபுருஷரான சுவாமி தயானந்தரும், மற்றும் ஆரியர்களும் தாங்களே விக்ரஹங்களை நிக்ரஹம் செய்பவர்களாய் விளங்கும்போது, மஹ்மூது கஜ்னவீயின்மீது ஏன் வீண்பழி சுமத்தவேண்டுமோ, தெரியவில்லை.\nமஹா சக்ரவரத்தியாகிய ஔரங்கஜேப் ஒரு ஹிந்து ராணியின் குமாரனாயிருந்தும், அவரையும் ஆரிய சமாஜிகள் சும்மா விட்டனர்களில்லை; அவர்மீதும் ஆரியர்கள் தங்களாலியன்ற மட்டும் பழிதூற்றாமற் போகவில்லை. அவர் யாரையேனும் கொலை செய்திருப்பாராயின், அது ராஜாங்கக் குற்றத்துக்காகவேயல்லாமல், இஸ்லாத்தை ஒப்புக்கொள்ள வேண்டும் என்பதற்காக அன்று. யுத்தகளத்திலுங்கூட ஹிந்து முஸ்லிம் என்ற வித்தியாசமின்றியே, முன்னணியில் நிறுத்தப்பட்டவனே கொல்லப்பட்டு வந்தான். இவ்வாறே ஸ்ரீ கிருஷ்ணன் அர்ஜுனன் இவர்களுக்கிட���யில் நடந்த விவாதங்களும், மஹாபாரத்தின் யுத்தங்களும், ராமராவண யுத்தமும், மற்றும் பழைய சண்டைகளும், பிரம்மாஜீ பார்வதிஜீயின் யுத்தங்களும் புராணங்களிலும் மற்றும் பல புஸ்தங்களிலும் நிறைந்து கிடக்கின்றன. ஆயினும், முகலாய சக்கரவர்த்திகளிடையேயும், பட்டான்களினிடையேயும் நடந்த ராஜீய யுத்தங்களெல்லாம் இஸ்லாத்தைப் பரத்துவதற்குதானா நிகழ்த்தப்பட்டன\nஔரங்கஜேப் தம்முடைய ராஜ்யாதிகார காலத்தில் அழிச்சாட்டியங்களும், அட்டூழியங்களும் அழந்துபோக வேண்டுமென்னும் நல்ல நாட்டத்துடனேதான் ஹிந்து முஸ்லிமென்ற பாகுபாடில்லாமல் சகல குறுநில மன்னர்களையும் அடக்கிக்கொண்டு வந்தாரென்பதே சரித்திர உண்மையாகும். விஷயம் இவ்வாறிருக்க, இதற்கு மாறாய் ஹிந்துக்களை முஸ்லிம்களாக்கக் கருதியே அவர் யுத்தங்களை நடத்திவந்தாரென்பது கட்டிலடங்காத கடலத்தனை பொய்யாகவேதான் கருதப்படுகின்றது. இப்படிக் கூறுபவர் நீதத்தை விட்டு அளவற்ற காததூரம் அப்பாலே நீங்கி நிற்கின்றனர். அவர் அரசராயிருந்துவந்தார். ஆதலின், தம் நீதத்துக்கொத்தவாறே ஒவ்வொரு கிரியையும் செய்துவந்தார். இவ்விடத்தில் நாம் ஒரு கேள்வி கேட்க வேண்டுவது அவசியமாய்க் காணப்படுகின்றது. அஃதாவது, “ஔரங்கஜேப் கைக்குள்ளிருந்த எத்தனை மனிதர்கள், எத்தனை ஹிந்து மந்திரிகள், எத்தனை சிற்றரசர்கள், எத்தனை ராஜாக்கள் துன்புறுத்தப்பட்டோ, அல்லது ஆசை வார்த்தை கூறப்பட்டோ முஸ்லிம்களாக்கப்பட்டார்கள்\nஔரங்கஜேப் தமது சரித்திரத்தைத் தாமே வரைந்துள்ளார்; அதில் அவர், “நான் இத்தனை ராஜாக்களை, இத்தனை மந்திரிகளை, இத்தனை சாதாரண ஹந்துப் பிரஜைகளை முஸ்லிமாக்கியுள்ளேன்,” என்று யாதோர் அச்சமுமின்றியே அதிக தைரியமாய்க் கூறுக்கூடியவராயிருந்தும், ஒரு வாக்கியத்தையும் அவர் அவ்விதமாய்க் கூறக் கண்டிலேம். இதனால் வெளிச்சமாவது யாதெனின், ஔரங்கஜேப் யாரையும் வம்பித்தோ துன்புறுத்தியோ சட்ட விரோதமாய் முஸல்மானாகச் செய்யவில்லை என்பதே.\nதற்போது பிரிட்டிஷாரால் ஆளப்பட்டு வரும் தெஹ்லி என்னும் மாபெருந் தலைநகரின் கோட்டையில் வட்டவடிவுள்ள சக்கரத்தைக் கொண்ட அலமாரியுள் தொங்க விடப்பட்டிருக்கும் ஔரங்கஜேபின் சாசனத்தில் வரையப்பட்டிருக்கின்ற கோயில்களுக்களித்த மான்யங்களும், மன்னிப்புக்களும், அளவற்ற தர்மங்களுமே அவர்மீது ஆரியர்களும், கிறஸ்தவர்களுமான இஸ்லாத்தின் விரோதிகள் கூறும் அடாத பழிமொழிகளையும், அநியாய அவதூறுகளையும் உதைத்துத் தள்ளுவது மன்றி, ஔரங்கஜேபை ஹிந்துக்களுக்குப் பகைவரென்றும், கோயில்களைத் தகர்ப்பவரென்றும், வாளாயுதத்தின் வல்லமையால் இஸ்லாத்தை வளர்த்தவரென்றும் எண்பிக்க முயல்வோரும் பொய்யர்களே என்றும் ருஜுப்பித்து நிற்கின்றன.\nஇதுவுமல்லாமல் ஜயபுரியை (ஜெய்பூர்) ஆண்டுவந்த ராஜா ஜய்சிங் என்பவன் ஏதோ ஒருவகைத் தண்டனைக்கான காரணத்தை முன்னிட்டு ஔரங்கஜேபின் ஆணையின்படி சக்ரவர்த்தியின் சமுகத்துக்குக் கொண்டுவரப்பட்டான்; அப்பொழுது ஔரங்கஜேப் ஜயசிங்கை நோக்கி, “உனக்கு என்ன தண்டனை விதிக்க வேண்டுமென்று உத்தரவளிக்கும்படி நீ என்னிடம் நாடுகிறாய்” என்று அவனுடைய இரண்டு கரங்களையும் தம்முடைய கையால் பற்றிக்கொண்டு வினவினார். அப்பொழுது ஜயசிங், “விவாகமாகும்போது பெண்ணும் புருஷனும் ஒரே கையைப் பிடிப்பதன் காரணமாய் அவர்கள் இருவரும் தங்கள் ஆயுள்பரியந்தம் அன்பாயிருக்க முடிபோட்டுக் கொள்ளுகின்றனர்; இப்பொழுது தாங்களோ என்னுடைய இரண்டு கரங்களையும் பற்றியிருக்கின்றீர்கள்,” என்று விடை பகர்ந்தான். உடனே சக்கரவர்த்தியானவர் ஜயசிங்கை விடுதலை செய்ததுமல்லாமல். அவனுடைய தேசங்களைச் சிறிது விஸ்தீரணப்படுத்தியும் அவன் வசமே ஒப்புக்கொடுத்து அனுப்பிவிட்டார். அன்று முதலே ராஜா ஜயசிங்கிற்குச் “சுமாமி” என்னும் பட்டமும் அளிக்கப்பட்டுப் பிரபல்யமாக்கப்பட்டதுமன்றி, இன்றளவும் அந்தப் பட்டம் அவனுடைய வம்சத்தில் வழங்கப்பட்டும் வருகின்றது.\nஎனவே, ஹிந்துமதத்தின்மீது தாம் கொண்டிருந்த துவேஷத்தின் காரணமாய்த்தான் ஔரங்கஜேப் இப்படிச் செய்தார் போலும் அவர் மெய்யாகவே ஹிந்து மதத்தின்மீது துவேஷங்கொண்டிருப்பாராயின், ஒருவகைச் சமிக்கையைக் கொண்டே ஜயசிங்கை ஒரே வினாடிக்குள் இஸ்லாத்துக்குள்ளாக்கி இருப்பாரன்றோ அவர் மெய்யாகவே ஹிந்து மதத்தின்மீது துவேஷங்கொண்டிருப்பாராயின், ஒருவகைச் சமிக்கையைக் கொண்டே ஜயசிங்கை ஒரே வினாடிக்குள் இஸ்லாத்துக்குள்ளாக்கி இருப்பாரன்றோ ஆனால், அவர் ஒரு முஸ்லிமானவராயிருந்தார்; ஆகவே, அவருக்கு அவ்விதமான அனுமதி மார்க்கத்தில் அளிக்கப் படாததனாலேயே அவர் நிர்ப்பந்தப்படுத்தி எவரையும் வலுவில் ���ஸ்லாத்திலாக்க முடியாதவராயிருந்துவந்தார்.\nஇன்னமும் ஔரங்கஜேப் விஷயமாய் வேறொரு பழியும் கீழ்க்கண்டவாறு சுமத்தப்படாமலில்லை. அஃதாவது : “ஒவ்வொருநாளும் ஒன்றேகால் மணங்கு கங்கணங்களென்னும் ஜினியூவைச் சேகரித்துக் கொள்ளாதவரை அவர் சாப்பிடுவதில்லை.” ஓ ஹோ ஒரு சமயம் அவர் இதைச் சமையல் செய்து சாப்பிடுவதற்காகவே சேகரித்துக்கொண்டிருந்தார் போலும் ஒரு சமயம் அவர் இதைச் சமையல் செய்து சாப்பிடுவதற்காகவே சேகரித்துக்கொண்டிருந்தார் போலும் இதைக்காட்டினும் வேறு வீணான வார்த்தை யொன்றும் விருதாவாய்ச் சொல்லப்பட்டதில்லை.\nஔரங்கஜேப் சுமார் 50 ஆண்டுகள் மட்டும் ஆட்சி புரிந்துவந்தார்; அஃதாவது, 50 x 365 = 18,250 தினங்களாகின்றன.\nதினமொன்றுக்கு 1¼ மணங்கு கங்கணம் என்பன 5/4 x 40 சேர் x 16 சட்டாங் x 5 தோலா = 4,000 தோலாக்களாகின்றன.\nஔரங்கஜேபின் 18,250 ஆட்சித் தினங்களுக்கும் அவரால் சேகரிக்கப்பட்டவை 73,000,000 தோலா ஜினியூவாகின்றன. இரண்டு ஜினியூ ஒரு தோலாவென்று வைத்துக்கொண்ட போதினும், ஏழு கோடியே முப்பது லக்ஷம் தோலாவுக்கும் 14 கோடியே 60 லக்ஷம் ஜினியூக்களாகும்.\nஎனவே, ஒரு ஜினியூவுக்கு ஒருவன் விகிதம் இத்தனை பிராம்மணர்களை ஔரங்கஜேப் தமது ஆட்சியின் காலத்திலே வதை புரிந்திருத்தல் வேண்டும்.\nஇப்பொழுது ஈண்டு நாம் கவனிக்கவேண்டிய தொன்றுண்டு. அஃதாவது : இக்காலத்தில் இந்தியாவின் மொத்த ஜனக்கிணதமானது 35 கோடி எனக் காணப்படுகிறது; இதிலும் ஜினியூ (வென்னும் கங்கணம்) அணியும் பிராம்மணர்கள் 2 கோடி காணப்படுவதும் மஹா கஷ்டமான தாகவேயிருக்கும். (மெய்யாகவே கங்கணம் அணியும் பிராம்மணர்கள் இலக்ஷக் கணக்குக்குமேல் கிடைப்பது முயற்கொம்புதான்.) விவாதத்துக்கென்று இரண்டு கோடி ஜினியூ அணியும் பிராம்மணர்கள் இருந்தார்களென்று வைத்துக்கொண்டபோதினும் 146,000,000 எங்ஙனம் இருந்திருக்க முடியும்\nகிறிஸ்தவர்கள் அனட்டோலியாவைக் கைப்பற்றி, அதில் வசித்துவந்த 70,000 முஸ்லிம்களான ஆண் பெண் குழந்தைகளை எல்லோரையும் கொலை புரிந்ததுமன்றி, அவர்களின் மாம்சத்தையும் தின்னலாயினார்கள்.\nமனிதர்களின் உற்பத்திக் கணக்கோ ஒவ்வொரு பத்து வருஷத்துக்கும் மிகமிக அதிகமாகவே பெருகிக்கொண்டு வருவதைக் காண்கின்றோம். இவ்வாறு காலத்தை முன்பின்னாக வைத்து திருப்பிப் பார்ப்போமாயின், பின்னே செல்லச் செல்ல நாளுக்கு நாள் ஜனத்தொகை குறைந்துகொண்டே போகிறது என்பதுதான் ஏற்படும். இல்லை, ஒரு கணக்குக்காக ஒவ்வொருநாளும் 8,000 கங்கணம் பூண்ட பிராம்மணர்களின் ஜினியூக்கள் மாத்திரம் சேகரிக்கப்பட்டதேயல்லாமல், ஜினியூ அணிந்திருந்தவர்கள் கொல்லப்படுவதில்லை என்று கூறப்படுமாயின், இதைக் காட்டினும் அறியாத்தனமான வார்த்தை வேறு என்னதான் இருத்தல் கூடும் மேற்கூறப்பட்ட காட்டுமிறாண்டித்தனமான செய்கைகள் வல்லமையும், ஒழுக்கமும், உறுதியுமுள்ள அப்படிப்பட்ட மஹா சக்கரவர்த்தியால் உண்டாவது சாமான்யமான விஷயமாயும், புத்திக்கும் யுத்திக்கும் ஏற்கும்படியானதாயும் இருப்பது ஒரு சிறிதும் முடியாது. ஏனெனின், இவ்வளவு கௌரவமுள்ள சக்கரவர்த்தி யாதொரு காரண காரியமுமின்றித் தம்முடைய பிரஜைகளின் எதிர்ப்பை உண்டுபண்ணிக் கொள்ளுதற்கான ஏற்பாடுகளைச் செய்திருக்க முடியாதென்றே நாம் அறிந்துகொள்ளுகிறோம்.\nஇப்படிப்பட்ட வார்த்தைகளைக் கண்மூடித்தனமாய் வரைந்து தள்ளும் கிறிஸ்தவர்களின் சரித்திராசிரியர்களும், போதகாசிரியர்களும் கவனித்துப் பார்ப்பார்களாயின், இஸ்லாத்தைத் தவிர்த்துக் கிறிஸ்துமதம் மெய்யாகவே வாளின் வேகத்தால்தான் வளர்ந்ததென்றும், அதை ஒப்புக்கொள்ள மறுத்தவர்கள் கொல்லப்பட்டே தள்ளப்பட்டார்கள் என்றும் சந்தேகமின்றியே தெரிந்துகொள்வார்கள்.\nஉதாரணமாக, கி.பி. 1492-இல் எலிஜபத் மஹாராணியின் காலத்தில் ஸ்பெய்னிலுள்ள கிரனாடா (கர்னாதா) என்னும் நகரம் பிடிக்கப்பட்டதன் பின்பு அதிலிருந்த 350,000 முஸ்லிம்கள் கிறிஸ்துமதத்தை ஒப்புக்கொள்ளாத காரணத்தினாலேயே கொலை செய்யப்பட்டார்கள். ஸ்பெய்னிலிருந்த மஸ்ஜித்களெல்லாம் கிறிஸ்தவர்களின் கோயில்களாக மாற்றப்பட்டன. எத்தனையோ மதவிசாரணைக் கம்மிட்டிகள் (INQUISITIONS) நியமிக்கப்பட்டு, அதன் காரணமாய் இலக்ஷக் கணக்கான முஸ்லிம்களும், யூதர்களும், புறாட்டெஸ்ட்டென்ட்களும் கொல்லப்பட்டார்கள். எங்கேனும் இஸ்லாமானவர்கள் இவ்வித ஒழுக்கமற்ற விதமாய் நடந்துகொண்டார்களாவென்று அநதக் கிறிஸ்தவப் பாதிரிகளைக் கேட்கின்றோம். (உண்மையான ஸ்பெயின்தேச சரித்திரத்தைப் படிக்கும் எந்த இஸ்லாமானவனது கண்ணினின்றும் இரத்தக் கண்ணீர் ததும்பாமலிருக்க முடியும் இன்ஷா அல்லாஹ், அந்தச் சரித்திரத்தையம் வெளியிட ஆண்டவனே போதும்.)\nகி.பி. 1572-ஆம் வருஷம், ஆகஸ்ட்மாதம், 24-ந் தேதி ���ெய்ண்ட் பார்த்தாலோமியோவின் நாளன்று பிரான்ஸ் தேசத்தில் 9-ஆவது சார்லஸின் காலத்தில் ஓர் இரவில்மட்டும் 25 ஆயிரம் புறாட்டெஸ்ட்டென்ட்கள் கொல்லப்பட்டார்கள்; சவங்கள் சாதாரண நடைப் பாதைகளிலெல்லாம் சுமந்து கிடந்தன; நாய் நரிகளும் அவைகளைத் தின்னாமலில்லை.\nகி.பி. 976 முதல் 1013-ஆம் வருஷம் வரை மால்ட்டா, ரோட்ஸ், சிசிலி முதலிய இடங்களிலிருந்த முஸ்லிம்களும், மற்றும் சிறிய தீவுகளிலுள்ள முஸ்லிம்களும் ஒருவரும் விடப்படாமல் கொல்லப்பட்டே ஒழிக்கப்பட்டார்கள். அந்தத் தீவுகளில் வசித்து வந்தவர்களெல்லாம் அப்பொழுது முஸ்லிம்களாகவே இருந்து வந்தனர். கிரைட் என்னும் தீவிலும் இப்படியேதான் செய்தார்கள்.\nஔரங்கஜேப் வாளாயுதத்தின் வேகத்தால் இஸ்லாத்தை வளர்க்க நாடியிருப்பாராயின், மேற்கூறப்பட்ட தீவுகளில் நடந்தேறியதேபோல் ஏன் இந்தியாவிலும் செய்திருக்கக் கூடாது அப்பொழுது இத்தனை ஹிந்துக்களும் இத்தனை தேவாலயங்களும் இங்கு எஞ்சியிருக்க மாட்டா; அந்தத் தீவுகளில் நடந்தேறியதேபோல் ஒரு ஹிந்துவும் இந்தியாவில் இல்லாமலே போயிருப்பார். ஒருகால் ஔரங்கஜேப் ஹிந்துஸ்தானத்தின்மீது பரிபூரண சக்தியற்றவராய் இருந்தாரென்று கூறுவரோ அப்பொழுது இத்தனை ஹிந்துக்களும் இத்தனை தேவாலயங்களும் இங்கு எஞ்சியிருக்க மாட்டா; அந்தத் தீவுகளில் நடந்தேறியதேபோல் ஒரு ஹிந்துவும் இந்தியாவில் இல்லாமலே போயிருப்பார். ஒருகால் ஔரங்கஜேப் ஹிந்துஸ்தானத்தின்மீது பரிபூரண சக்தியற்றவராய் இருந்தாரென்று கூறுவரோ அல்லது இப்படிப்பட்ட கொடுமையை விளைவிக்க முடியாதவராயிருந்தாரா அல்லது இப்படிப்பட்ட கொடுமையை விளைவிக்க முடியாதவராயிருந்தாரா இல்லை, இல்லை. இஸ்லாமார்க்கம் வாளாயுதத்தின் வல்லமையைக்கொண்டு வளர்ப்பதற்கு அனுமதியளிக்காததே ஔரங்கஜேப் அவ்வாறு செய்யாமைக்குக் காரணமாயிருந்துவந்தது.\nகி. பி. 780-ஆம் வருஷத்தில் பிரான்ஸ்தேச சக்கரவர்த்தியாகிய சார்லஸ் என்பவன் “சீக்னி” என்னும் தேசத்தைக் கைப்பற்றி, அன்னவனின் அனுமதியின் பிரகாரம் பாதிரிகளும் ஏற்படுத்தப்பட்டு, யார் அதிக சந்தோஷத்துடனே கிறிஸ்து மதத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றாரோ, அவருக்குத் தக்கவாறு கட்டாயப்படுத்தி ஞானஸ்னானம் பெறச் செய்யவேண்டுமென்றும், அவ்வாறு ஞானஸ்னானம் பெற மறுப்பார்களாயின், மரண தண்டனை அளி���்கப்பட வேண்டுமென்றும், கிறிஸ்து மதமல்லாத வேறு மார்க்கத்தை அனுசரிக்கும் மற்ற மனிதர்களும் மரண தண்டனைக்கு உள்ளாவார்களென்றும் கட்டளைகளும் பிறப்பித்தான்.\nகி. பி. 1098-ஆம் வருஷம் கிறிஸ்தவர்கள் அனட்டோலியாவைக் கைப்பற்றி, அதில் வசித்துவந்த 70,000 முஸ்லிம்களான ஆண் பெண் குழந்தைகளை எல்லோரையும் கொலை புரிந்ததுமன்றி, அவர்களின் மாம்சத்தையும் தின்னலாயினார்கள். இப்படிப்பட்ட அனாசாரமான அருவருக்கத்தக்க விஷயங்கள் இஸ்லாத்தின் எந்தச் சரித்திரத்திலாவது காணப்படுமாயின், எண்பிப்பீர்களாக. இன்னமும், இஸ்லாம் வாளினாலேயே பரத்தப்பட்டதென்று கூறுவார்களாயின், அதையும் நிரூபிப்பது அவர்களின் கடமையாகுமன்றோ\nமுஸ்லிம்கள் தங்கள்மீது வரும் எதிரிகளின் பாணங்களைத் தடுக்கும்பொருட்டே கையில் வாளை ஏந்தினார்கள், என்பது ஒரு மறுக்கமுடியாத உண்மையேயாகும். இதையல்லாத வேறு வார்த்தைகள் வீண் வாதமே அல்லாது வேறில்லை. மேற் கூறப்பட்டவைகளே போன்ற அனேக விஷயங்களை ஈண்டு விரிவஞ்வி விடுத்தோம்.\nஇன்னமும், இஸ்லாமார்க்கம் வாளாயுதத்தின் வேகத்தாலேதான் வளர்க்கப்பட்டதென்று வாதித்து நிற்பார்களாயின், எம்முடைய சகோதரர்கள் சற்று நிதானிப்பார்களாக. சீனா தேசமும், இன்னமும் அதே போலுள்ள மற்றும் பற்பல தேசங்களும் இஸ்லாமிய ராஜரீகங்களை அடைந்திராததுமன்றி, வாள் என்னும் வம்புகளைக் கனவிலும் கண்டிராதனவாயும் இருந்தன. ஆனாலும், அத்தேசத்திலோ இற்றை நாளிலும் 8 கோடி மனிதர்கள் விக்ரஹ ஆராதனையைப்போன்ற வேம்பான வம்பு வணக்கங்களைத் தகர்த்தெறிந்துவிட்டு, ஒப்பாரும் மிக்காரும் ஒருவருமற்ற ஒரே ஆண்டவனான பரஞ்சோதியாயிருக்கின்ற பரிசுத்த சைதன்ய அல்லாஹ்வின் நேர் மார்க்கமான இஸ்லாத்தையே ஏற்றுக்கொண்டு இணங்கி மனமுவப்புடன் வணக்கம் புரிந்து வரகிறார்களென்பதை யாரே மறுக்கத் துணிவார்\nஇதனால் நாம் தெரிந்துகொள்ள வேண்டியதாவது, அத்தேசத்தின் மக்கள் இஸ்லாத்தின் இன்பமயமான சற்குணங்களையும், நற்போதனைகளையும் கண்டு மகிழ்ந்து பரிபூரண சந்தோஷத்துடனேயே சுயமே இம்மார்க்கத்தை ஏற்றுக் கொண்டனர் என்பதே யாம். வாளின் வீச்சினால்தான் இஸ்லாம் வளர்ந்தோங்கிற் றென்னும் வார்த்தையையும் அவர்கள் பாழ்படுத்தி விட்டனர். எனவே, இஃதேபோல்தான் இவ்விந்தியாவிலும் இஸ்லா மார்க்கம் தழைத்தோங்கத் தலைப���பட்டது. இந்தியர்களையும் சீனர்களையும் ஒருவரும் வாளின் வன்மையால் வற்புறுத்தி இஸ்லாமார்க்கத்தில் கொண்டுவந்து சேர்க்கவில்லை.\nஇத் தன்மையாகவே ருஷ்யாலும் அதைச் சாந்த அனேக நாடுகளிலும் வசித்துவந்த கோடிக்கணக்கான மனிதர்கள மனமார்ந்த ஆர்வத்துடனேயே இஸ்லா மார்க்கத்தைச் சுயமே ஏற்றுக்கொண்டார்கள். இது மட்டுமா இப்பொழுதுங்கூட ஐரோப்பா, ஆபிரிக்கா, ஆசியா முதலிய மற்றும் அனேக தேசங்களில் இஸ்லாமிய ராஜ்யாதிகாரம் இல்லாமலிருந்தும், முஸ்லிமானவர்கள் பிரஜைகளாகவே இருந்துவருகின்றனர். இவ்வாறிருந்தும், அங்காங்கிருக்கின்ற அனேக மனிதர்கள் இன்னமும் தங்கள் பூரண சந்தோஷத்துடனே இஸ்லாமார்க்கத்தைச் சார்ந்து சுயமே இஸ்லாமிய சகோதரத்துவத்தை இப்பொழுதும் வளர்க்காமலில்லை.\nநம்முடைய ஆரிய சகோதரர்கள் தங்களாலியன்றவரை இஸ்லாத்தை எதிர்த்தும், தங்கள் வேதத்தைப்பற்றிய பிரசாரம் அளவுக்குமிஞ்சி அதிகம் செய்தும்வரும் இக்காலத்திலுங்கூட நமது இந்தியாவில் 5 அல்லது 10 மனிதர்கள் முஸ்லிமாகாமல் ஒரு நாளேனும் கழிவதாய்க் காணப்படவில்லை.\n\"ஜூபைதா\" நெடுங்கதை 1925 காலகட்டத்தின் தமிழ் வார்த்தை பிரயோகங்களோடு, சுவராஸ்யத்திற்கு கொஞ்சமேனும் ...\nAlhamdulillah. அழகு. அதிகம் படித்து அதிகம் எழுத அல்லாஹ் அருள் புரிய வேண்டுகிறேன்.\nமுஹம்மது நபி (ஸல்) வரலாறு - கட்டுரைப் போட்டி முடிவுகள்\nஎல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. இறையருளால் நான் எழுதிய கட்டுரை, முதல் இடத்தைப் பிடித்தது அறிந்து பெரு ...\nகண்கள் கசிந்தது. வீரத்திற்குப் பெயர் பெற்ற ஆஸிம் பின் தாபித் (ரலி)அவர்களின் உறுதி. அதற்கு அல்லாஹ் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.darulislamfamily.com/family/dan-t/dan-articles-t/100-theeyil-oru-muran.html", "date_download": "2020-08-15T16:26:04Z", "digest": "sha1:UY4RRQEQGHQQRXADGXBCBALHM3P323JC", "length": 18242, "nlines": 88, "source_domain": "www.darulislamfamily.com", "title": "”தீ”யில் ஒரு முரண்", "raw_content": "\nஆங்கிலத்தில் \"Double Standard\" என்றொரு பதம் உண்டு. தமிழில் இரு நிலைபாடு. Terrorism, terrorist, - தீவிரவாதம், தீவிரவாதி - எனும் சொற்களுக்கும் இந்த\n”Double Standard” -க்கும் அதென்னவோ அப்படியொரு தோழமை - அம்மா, சின்னம்மா போல. இந்தத் ”தீ”ச்சொற்களுக்கான மொழியாக்கமே உலகம் முழுக்க தனியொரு விதிக்கு உட்பட்டு, அது தான் நியதி என்று நிலைத்தும் விட்டது.\nTerrorism என்றால் ”the systematic use of terror especially as a means of coercion” என்கிறது வெப்ஸ்டர் அகராதி. அதாவது ”முறைப்படி திட்டமிட்டு பேரச்சம், பீதி போன்றவற்றை, குறிப்பாய் பலவந்தமாய் ஏற்படுத்துவது”.\nசர்வதேச தீவிரவாதம் குறித்து எழுத்தாளர் பா. ராகவன் எழுதிய 'மாயவலை'யின் முன்னுரையில், ”தீவிரவாதம் என்பது அதிருப்தியில் பிறக்கும் குழந்தை. போதாமைகளின் விளைவு. வெறுப்பு மற்றும் விரக்தியின் விபரீத விளைவு. இல்லாமை, ஏழைமை, கல்விக்குறைபாடு, வேலைவாய்ப்பின்மை போன்ற எளிய காரணங்களுக்குள் இதனை வரையறுத்துவிட முடியாது” என்கிறார்.\nஎனில், அது என்ன தீவிரவாதம் என்றாலே இஸ்லாம்\nகுண்டும், துப்பாக்கியும் என்றாலே முஸ்லிமும் தீவிரவாதமும் என்றால், ரதமோட்டிக் குருதி பெருக்கெடுக்கத் தூண்டியதை என்னவென்பது ரொட்டியும் பிஸ்கெட்டும் சுடும் பேக்கரியில் மனிதர்களைச் சுட்டெரித்ததை எதில் சேர்ப்பது ரொட்டியும் பிஸ்கெட்டும் சுடும் பேக்கரியில் மனிதர்களைச் சுட்டெரித்ததை எதில் சேர்ப்பது கர்ப்பிணியைக் கற்பழித்து, வயிறு பிளந்து குழந்தையைக் கொன்றதை எந்தக் கொடூரத்தில் சேர்ப்பது கர்ப்பிணியைக் கற்பழித்து, வயிறு பிளந்து குழந்தையைக் கொன்றதை எந்தக் கொடூரத்தில் சேர்ப்பது அங்கு ஏன் மதம் மறக்கப்படுகிறது\nஉலகிலுள்ள எந்த சூத்திரத்தையும் விட கடினமானது \"தீவிரவாதம்\" என்று சொல்லப்படும் இன்றைய நிலை. இதனை ஒரு குறிப்பிட்ட மதம், அதன் மக்கள் மட்டும் என்று பரப்பப்பட்டு வருவது யதார்த்தமான தவறல்ல, ஒரு தேர்ந்த சதித்திட்டம் - conspiracy.\nஉலகளாவிய வகையில் பல இடங்களில் உரிமைக்கு, சுதந்தரத்திற்கு, அத்துமீறலுக்கு, ஆக்கிரமிப்புக்கு இத்யாதி காரணங்களுக்காகத்தான் பல இயக்கங்கள், அமைப்புகள், போராடி வருகின்றன, ஆயுதமேந்தி. ஆயுதமேந்தி மட்டுமே அதில் தான் ஆரம்பிக்கிறது எல்லாமே. சிக்கனத்திற்கும் கருமித்தனத்திற்கும் உள்ள வித்தியாசம் போல் தான் போராளிக்கும் தீவிரவாதிக்கும் உள்ள வித்தியாசம். அதைப் பிரித்தறிவதில் இருக்க வேண்டும் நேர்மையும் நியாயமும்.\nதீவிரவாத இயக்கம் என அறிவிக்கப்பட்ட விடுதலைப் புலிகள், இலங்கைத் தமிழர் விடுதலைப் போராட்ட இயக்கத்தவர்கள்தான் என்பதுதானே இங்கு நிலைத்திருக்கும் பெரும்பான்மையான கருத்து. விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு உள்ள அத்தனை நியாயங்களும், தர்மங்களும் ஹமாஸிற்கு இல்லையா என்ன\nபா.ரா. குறிப்பிடுகிறார், ”அடிப���படையில் சுதந்தர தாகமும் வேகமும், அதற்காக உயிரையும் கொடுக்கத் துணியும் மனோநிலையும் கைவரப் பெற்றவர்கள்தான் போராளிகளாகிறார்கள். போராளியாக மலரும் பொழுதில் அற்ப வெற்றிகளிலும் எளிய சுகங்களிலும் மனம் பறிகொடுத்து, இலக்கு மாறியவர்கள் தீவிரவாதிகளாகத் தேங்கிப் போகிறார்கள்.”\nநக்ஸலைட்கள், உல்பா, லஷ்கர், தாலிபான் என அவரவர்க்கும் அவரவர் நியாயங்கள். உள்ளூர், உள்நாடு எனத் தொடங்கி சர்வதேச அளவில் உள்ள அத்தனைக்கும் ஒரே அளவுகோல் நிர்ணயித்து அதிலிருந்தல்லவா போராளியும் தீவிரவாதியும் இனங் காணப்பட வேண்டும். ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு என்ற தர்க்கத்தின் அடிப்படையில் போராளி இயக்கங்களை அணுகினால் அவர்கள் செய்வது எதிர்வினைதான் என்பதும், அதற்கு முந்தைய வினையில் இருக்கிறது இவர்களது நியாயத்தின் முன்னுரை என்பதும் எளிதில் புரியத் தக்கதே\nநிச்சயமாய் எத்தகைய அநியாயக் கொலைகளையும் நியாயப்படுத்துவதல்ல இக்கட்டுரை. மாறாய், கெட்ட வார்த்தையைப் போல் அனைத்தும் அனைவரும் ஜிஹாத், ஜிஹாதிகள் என்று முத்திரையிடாமல் அறப் போரையும் அக்கிரமச் செயல்களையும் வேறுபடுத்திப் புரிந்து கொள்ள நாம் முயற்சியாவது செய்ய வேண்டும் என்ற வேண்டுகோள். அதற்கு, திட்டமிட்டு மேலைநாடுகளும் இங்குள்ள ஹிந்துத்துவ சக்திகளும் பரப்பி வருகின்றனவே Islamophobia, அந்தத் திரையை நீக்கிப் பார்க்கும் ஆற்றல் வேண்டும்.\nஅனைத்து நாடுகளிடமும் உளவு அமைப்பொன்று உள்ளது. அப்படி அமெரிக்காவிலும் உள்ளது, சி.ஐ.ஏ. என்கிறார்கள். மற்ற நாடுகளுக்கும் இவற்றுக்கும் முக்கியமான ஒரே வித்தியாசம், உலகம் முழுக்க அந்தந்த உளவு அமைப்புகள் தங்களது நாட்டுக்குள் ஊடுருவலையோ, அச்சுறுத்தலையோ மோப்பமிட்டுக் கொண்டிருந்தால், இந்த சி.ஐ.ஏ.க்கு ஆபீஸ் மட்டும்தான் அமெரிக்காவில். செயல்படும் தளங்கள் உலகம் முழுதும்.\nஇவர்களுக்கு இடப்பட்டிருக்கும் பணியும், இவர்கள் நிகழ்த்திக் கொண்டிருக்கும் பணிகளும் அப்படியொன்றும் அஹிம்சைப் பணிகளல்ல. மாறாய் இன்று தீவிரவாதம் என்ற பெயரில் செய்திகள் வெளியாகின்றனவே அதற்கு எந்த விதத்திலும் குறைவானதில்லை என்பதுதான் அதிர்ச்சியான உண்மை.\n\"உலகின் தீய சக்திகள் என்று வருணிக்கப்டும் எந்த ஓர் இயக்கத்தைக் காட்டிலும் அதிகமான தீவிரவாதச் செயல்களை இந்தத் தேசம் (அமெரிக்கா) செய்து வந்திருக்கிறது” என்கிறார் பா.ரா.\nஇன்று உலகம் முழுதும் வியாபித்திருக்கும் ஆயுதப் போராட்டத்தின் மிகப் பெரும்பாலான நதி மூலம் இங்கு ஆரம்பிக்கிறது. இதைக் கொஞ்சமாவது புரிந்து கொள்ள வேண்டும்.\nகாருக்கும், பைக்கிற்கும் ஊற்றிக் கொள்வதைத் தாண்டியும் எண்ணெய் பற்றித் தெரிய வேண்டும்;\nஅபகரிக்கப் பட்ட அந்த நிலங்களைப் பற்றித் தெரிய வேண்டும்;\nஅங்குள்ள நிலங்கள் பிடுங்கப்பட்டது பேரீச்சம் பழத்திற்கல்ல என்று தெரிய வேண்டும்;\nஅவற்றைச் சுற்றியுள்ள நிலங்களிலும் WMD பூச்சாண்டி காட்டி நிகழ்த்தப்பட்ட ஆக்கிரமிப்புகளும் அழித்தொழிப்புகளும் தெரிய வேண்டும்;\nசொந்த நாட்டில் அகதியாய் ஆகும் அவலம் புரிய வேண்டும்;\nஇவ்வாண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அதிபரின் தேசத்தின் கரங்களிலுள்ள ரத்தம் தெரிய வேண்டும்;\nஅந்தத் தேசம் உருவான நாள் முதலாய் கொன்றொழித்த உயிர்களுடன் தீவிரவாதம் என்ற பெயரில் உலகில் கொல்லப்பட்டிருக்கும் உயிர்களை ஒப்பிட்டால் வரும் விடை புரிய வேண்டும்;\nஇப்படி நிலம், வழிப்பாட்டு ஸ்தலம், யார் பிறந்த இடம் என்ற பிரச்சனைகளைத் தாண்டியும் நிறையத் தெரிய வேண்டும். யாருக்கு இருக்கிறது அவகாசம்\nஅதெல்லாம் வேண்டாம். நாம் பார்க்காததா, போடாத சண்டையா, இறுதியில் அஹிம்சையில் பெறவில்லையா விடுதலை உட்கார்ந்துப் பேசி அஹிம்சையில் போராடினால் என்ன உட்கார்ந்துப் பேசி அஹிம்சையில் போராடினால் என்ன என்று நாம் கேட்கலாம். அப்படி அஹிம்சையில் விடுதலைப் பெற்ற நாம் எல்லையோரத்திலுள்ள நம் ஜவான்களுக்கு ஆட்டுப்பாலும் வேர்க்கடலையும் கொடுத்தா நிற்க வைத்திருக்கிறோம்\nபொக்ரானில் சோதித்து, பத்திரமாக வைத்திருக்கிறோமே அணுகுண்டு அதிலிருந்து வெளிவருவது என்னவாக இருக்கும்\nதயவு கூர்ந்து தலைப்பைப் படித்துக் கொள்ளுங்கள்.\nசத்தியமார்க்கம்.காம்-ல் 16 அக்டோபர் 2009 அன்று வெளியான கட்டுரை\n\"ஜூபைதா\" நெடுங்கதை 1925 காலகட்டத்தின் தமிழ் வார்த்தை பிரயோகங்களோடு, சுவராஸ்யத்திற்கு கொஞ்சமேனும் ...\nAlhamdulillah. அழகு. அதிகம் படித்து அதிகம் எழுத அல்லாஹ் அருள் புரிய வேண்டுகிறேன்.\nமுஹம்மது நபி (ஸல்) வரலாறு - கட்டுரைப் போட்டி முடிவுகள்\nஎல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. இறையருளால் நான் எழுதிய கட்டுரை, முதல் இடத்தைப் பிடித்தது அறிந்து பெரு ...\nகண்கள் கசிந்தது. வீரத்திற்குப் பெயர் பெற்ற ஆஸிம் பின் தாபித் (ரலி)அவர்களின் உறுதி. அதற்கு அல்லாஹ் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87/", "date_download": "2020-08-15T17:22:22Z", "digest": "sha1:KFKQXJWI4XFPGZKS35MX2WOHLERPBH7K", "length": 5615, "nlines": 46, "source_domain": "www.epdpnews.com", "title": "வாள்வெட்டுக் குழுவைச் சேர்ந்த ஐந்து கைது! - EPDP NEWS", "raw_content": "\nவாள்வெட்டுக் குழுவைச் சேர்ந்த ஐந்து கைது\nகுடாநாட்டில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடய 5இளைஞர்கள் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன்அவர்களிடமிருந்து 2 வாள்களும் வாள்வெட்டுக்கு தயாராகும் புகைப் படங்கள்,வீடியோக்கள் அடங்கிய கை தொலைபேசி ஒன்றையும் பொலிஸா ர் மீட்டுள்ளனர்.\nமேற்படி சம்பவம் தொடர்பாக பொலிஸார் தெரிவிக்கையில்,\nகைது செய்யப்பட்ட 5பேரில் ஒருவரை விசாரணைக்கு உட்படுத்தியதைத் தொடர்ந்து வாள்கள் 2மற்றும் 1 மோட்டார் சைக்கிள் ஆகியன மீட்கப்பட்டுள்ளதுடன், 1 ஜபோன் கைதொலைபேசியும் மீட்கப்பட்டுள்ளது.குறித்த கைத் தொலைபேசியில் வாள்வெட்டுக்கு தயாராகிவாள்களுடன் நிற்கும் புகைப் படங்கள், வீடியோ பதிவுகளும் மீட்கப்பட்டுள்ளதாகபொலிஸார் கூறியுள்ளனர்.\nஇவர்கள் சுன்னாகம், உரும்பிராய், திருநெல்வேலி,கோப்பாய் பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் இவர்களில் ஒருவர் யாழ்.மாவட்டத்தில்பிரபல தனியார் கிறிஸ்தவ பாடசாலையில் உயர்தர வகுப்பு மாணவன் எனவும் பொலிஸார்கூறியுள்ளனர்\nஇன்று இந்தோனேஷியா செல்கிறார் ஜனாதிபதி\nஇந்தோனேசிய ஜனாதிபதி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம்\nசந்தர்ப்பவாத தலைமைகளை விரட்டியடிக்க ஒற்றுமையுடன் முன்வாருங்கள் - தோழர் மாட்டின் ஜெயா தெரிவிப்பு\nமத்திய வங்கி உள்ளகக் கணக்காய்வு திணைக்கள பணிப்பாளரை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு உத்தரவு\nஒரே நாளில் இம்முறை உள்ளூராட்சி தேர்தல் : 3 இலட்சம் பணியாளர்கள் தேவை – மஹிந்த\nஇன்று நள்ளிரவுமுதல் பெற்றோல் விலை 10 ரூபாவால் குறைப்பு\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வி��்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/537164/amp?ref=entity&keyword=Bihar%20Police", "date_download": "2020-08-15T17:02:42Z", "digest": "sha1:RYZUFONQKLMO4ERN26OMMIKP6NGGXNX5", "length": 7803, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Police deny that any inquiry has been set up in connection with the death of baby Sujith | குழந்தை சுஜித் உயிரிழப்பு தொடர்பாக எந்தவித விசாரணைக் குழுவும் அமைக்கப்படவில்லை என்று காவல்துறை மறுப்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகுழந்தை சுஜித் உயிரிழப்பு தொடர்பாக எந்தவித விசாரணைக் குழுவும் அமைக்கப்படவில்லை என்று காவல்துறை மறுப்பு\nதிருச்சி: குழந்தை சுஜித் உயிரிழப்பு தொடர்பாக எந்தவித விசாரணைக் குழுவும் அமைக்கப்படவில்லை என்று காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. ஆழ்குழாய்க் கிணற்றில் விழுந்து குழந்தை சுஜித் உயிரிழந்தது தொடர்பாக யார் மீதும் வழக்குப் பதி��வில்லை. வழக்கு பதியப்பட்டு உள்ளதாக வந்த தகவலுக்கு திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் மறுப்பு தெரிவித்துள்ளார்.\nகடையம் அருகே விதிகளை மீறி லாரிகளில் குளத்து மண் கடத்தல்: நடவடிக்கை பாயுமா\nபுதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 369 பேருக்கு கொரோனா தொற்று: மொத்த எண்ணிக்கை 7 ஆயிரத்தை கடந்தது\nஅங்கொட லொக்கா மரண வழக்கில் 3 பேரின் போலீஸ் காவலை நீட்டிக்க கோவை நீதிமன்றம் மறுப்பு\nஆண்டுதோறும் மத்திய அரசின் நிதியைப் பெறுவது மிகப்பெரிய சவாலாக உள்ளது; புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி\nஎஸ்.பி.பி-க்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்ய அரசு தயாராக உள்ளது: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nகொரோனாவில் இருந்து மீளும் சென்னை.... 3.34 லட்சம் பேர் வீட்டு தனிமையில் உள்ளனர்; மாநகராட்சி ஆணையர் தகவல்\nகிருஷ்ணகிரி பகுதியில் உள்ள மலைக் குன்றுகள் உடைக்கப்பட்டு பல ஆயிரம் டன் எம்.சாண்டாக கர்நாடகாவுக்கு கடத்தப்படுவதாக குற்றச்சாட்டு\nகோழிக்கோடு விமான நிலையத்தை மூடக்கோரி நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nஎம்பிபிஎஸ் முதலாம் ஆண்டு இறுதி ஆண்டு அரியர்ஸ் தேர்வுகள் ஆக.17-ல் தொடங்கும்.: எம்.ஜி.ஆர். பல்கலை. அறிவிப்பு\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 151 பேருக்கு கொரோனா பாதிப்பு\n× RELATED சாத்தான்குளம் சித்திரவதை மரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbeauty.tips/88666/", "date_download": "2020-08-15T17:04:56Z", "digest": "sha1:WJWHLCFOUBAZMIHN65AKAVLQUBTPA7JH", "length": 19539, "nlines": 218, "source_domain": "tamilbeauty.tips", "title": "ஆண்களே தெரிஞ்சிக்கங்க...லேப்டாப் உபயோகிப்பவரா நீங்கள்? இத படிங்க முதல்ல... - Tamil Beauty Tips", "raw_content": "\nஆண்களே தெரிஞ்சிக்கங்க…லேப்டாப் உபயோகிப்பவரா நீங்கள்\nஆண்களே தெரிஞ்சிக்கங்க…லேப்டாப் உபயோகிப்பவரா நீங்கள்\nஇன்று மடிக்கணினி அல்லது ஆங்கிலத்தில் லேப்டாப் என்று அழைக்கப்படும் கணினியின் தேவை மிகவும் இன்றியமையாத ஒன்றாக உள்ளது. பள்ளி குழந்தைகள் முதல் அலுவலகம் செல்வோர் வரை அனைவரிடம் தற்பொழுது லேப்டாப்பை பார்க்கலாம். தற்பொழுதுள்ள சூழ்நிலையில், பெரும்பாலான நிறுவனங்கள், முக்கியமாக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை அலுவலகத்திற்கு வரச்சொல்லாமல் வீட்டில் இருந்தபடியே வேலை பார்க்க சொல்கின்றனர். மாணவர்களும் கூட கணினியின் முன் உட்கார்ந்து இணைய வழி கல்வியை கற்க ஆரம்��ித்து விட்டார்கள்.\nஇவ்வாறு லேப்டாப்பே கதி என்று அதன் முன் தவம் கிடைக்கும் பலர், சரியான முறையில் அதை பயன்படுத்துவதில்லை. படுத்துக் கொண்டும், சாய்ந்து கொண்டும், இன்னும் பல நிலைகளில் கணினியை உபயோகித்து கொண்டிருப்பார்கள். அலுவலகத்தில் சரியான மேஜை நாற்காலி இருக்கும் பொழுதே அதில் பெரும்பாலானோர் சரியாக உட்காருவதில்லை. இதில் வீட்டில், சொல்லவா வேண்டும் வாருங்கள், சரியான நிலையில் எவ்வாறு லேப்டாப்பை இயக்குவது என்பதை பற்றி பாப்போம்.\nஎன்ன தான் லேப்டாப் அல்லது மடிக்கணினி என்று அழைத்தாலும், அதனை மடியில் வைத்து உபயோக படுத்துவதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். மடியில் வைத்து உபயோகப்படுத்துவதால் நீங்கள் தலையை சாய்த்து குனிந்துதான் திரையை பார்க்க முடியும். இந்த பழக்கம் நாளடைவில் கழுத்து வலியினை ஏற்படுத்திவிடும். அதே போல் உங்கள் முதுகுத்தண்டும் வளைந்து முதுகு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் கூட வர வாய்ப்புகள் உள்ளது. அப்படியானால், லேப்டாப்பை எங்கே வைத்தால் நல்லது ஒரு சாதாரண கணினியை நீங்கள் எப்படி வைத்திருப்பீர்களோ அதே போல் லேப்டாப்பையும் வைக்க வேண்டும். அதாவது, ஒரு நன்கு உயரமான மேஜையின் மேல், எந்த ஒரு அசௌகரியமும் இல்லாமல் பார்க்கும் நிலையில் வைக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல், லேப்டாப் திரையை முன் பின் வளைக்காமல் கண்களுக்கு நேராக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.\nலேப்டாப்பை சரியான நிலையில் வைத்தாயிற்று, இப்பொழுது நாம் எப்படி உட்கார வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம். லேப்டாப்பை வைத்த மேஜையின் முன் சரியான ஒரு நாற்கலியை போட்டு அதில் முதலில் உட்கார்ந்து உங்கள் கண்கள் லேப்டாப்பிற்கு நேராக இருக்கிறதா என பாருங்கள். கண்களுக்கு நேராக இல்லையென்றால் வேறொரு நாற்காலியை எடுத்து சோதித்துப் பாருங்கள், அல்லது தலையணையை நாற்காலியின் அடியில் வைத்து உயரத்தை சரிசெய்து கொள்ளுங்கள். அதே போல், முதுகும் நேராக இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளுங்கள், இல்லையென்றால் முதுகு பகுதிக்கும் ஒரு தலையணை வைத்து முதுகு நேர் நிலையில் இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள். இது மிகவும் முக்கியமான ஒன்று. ஏனென்றால், முதுகு தண்டுவடத்தில் சிறிதளவு ஏற்படும் அழுத்தம், உங்களுக்கு பெரிய பிரச்சனையை பிற்காலத்தில் ஏற்படுத்திவிடும். கூன் விழுதல், முதுகு வலி, தண்டுவட தேய்மானம், போன்றவை சரியாக உட்காராமல் இருப்பதால் வரும் பிரச்சனைகள் ஆகும்.\nகை மற்றும் கால்களை எவ்வாறு வைப்பது\nபொதுவாக முழங்கைக்கு கீழ் உள்ள பகுதி மேஜையின் மேல் நல்ல ஓய்வு நிலையில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். சிலர் தனியாக கீபோர்டும் தனியாக ஒரு ட்ரேயில் வைத்து உபயோகிக்கலாம். அவர்கள் முடிந்தவரை ட்ரேவை முழங்கைக்கு கீழாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அப்பொழுது தான் ரத்த ஓட்டம் சீராக கைகளின் நுனி வரை செல்லும். அதே போல் கால்களை நாற்காலியின் மேலோ, மேஜையின் மீதோ நீட்டாமல், நன்கு நேரான நிலையில் கீழே தொங்க விட வேண்டும்.\nசரியான வெளிச்சம் மற்றும் காற்றோட்டம்\nஉங்கள் லேப்டாப்பை முடிந்த வரை நல்ல வெளிச்சமான அல்லது காற்றோட்டமான இடத்தில் இருக்குமாறு வைத்துக் கொள்ளுங்கள். இதனால் உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் லேப்டாப்பின் ஆயுளும் கூடும். லேப்டாப்புகள், பொதுவாக எளிதில் சூடாக கூடியவை. நல்ல காற்றோட்டமான இடத்தில் வைக்கும் பொழுது அவை பெரிதாக சூடாவதில்லை. வெளிச்சமான இடத்தில வைப்பதால் உங்கள் கண்களுக்கு ஏற்படும் சிரமம் குறைகிறது. உங்கள் அறையை வெளிச்சமாக வைத்து கொள்வதுடன், உங்கள் திரையிலுருந்து வரும் வெளிச்சத்தையும் சரி செய்து கொள்ள வேண்டும். இதற்கு நீங்கள் கணினி செட்டிங்கை மாற்றினால் போதுமானது. இவற்றுடன் மிக முக்கியமாக ஒரு முறை சார்ஜ் ஏறியதும் லேப்டாப்பை சார்ஜரை கழற்றி விடுங்கள். இது உங்கள் லேப்டாப் அதிகமாக சார்ஜ் ஏறாமல் பாதுகாக்கும். நீங்கள் இரவில் உபயோகிப்பவராக இருந்தால், அறையின் விளக்கை அணைக்காமல் வெளிச்சத்திலேயே லேப்டாப்பை உபயோகியுங்கள்.\nஎன்னதான் நீங்கள் மேற்சொன்ன முறைகளை பின்பற்றினாலும், நீண்ட நேரம் ஒரே நிலையில் இருப்பதும் பல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். எனவே குறைந்தது ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை எழுந்து ஒரு ஐந்து நிமிடம் நடைப்பயிற்சி செய்யுங்கள். இதனால் உங்கள் கை கால்கள் புத்துணர்ச்சி அடைவது மட்டுமின்றி, கண்களுக்கும் நல்ல ஓய்வு கிடைக்கிறது. நடைப்பயிற்சி முடிந்ததும் ஒரு குவளை நிறைய தண்ணீரை அருந்திவிட்டு உங்கள் வேலையை நீங்கள் தொடரலாம். சிலர் வேலையில் மூழ்கிவிட்டால், சுற்றி என்ன நடக்கிறது என்று கூட தெர��யாமல் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் ஒரு மணிக்கு ஒரு முறை அலாரம் அமைத்து கொள்ளுங்கள். நீங்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவராக இருந்தால், இந்த பயன்பாட்டுக்காகவே நிறைய ஆப்கள் கிடைக்கின்றன. நீங்கள் அதனை உங்கள் போனில் அதை இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.\nகணினி வைத்திருப்பவர்களுக்கு பிரச்சினை இல்லை, அவர்கள் ஏற்கனவே அதை பயன்படுத்த ஏதுவாக நல்ல மேஜையை வாங்கியிருப்பார்கள். மடிக்கணினி வைத்திருப்பவர்கள் அப்படியல்ல, எனவே, இல்லையென்றால் சரியான ஒரு மேஜையை புதிதாக கூட வாங்கி கொள்ளுங்கள். அதே போல், முடிந்தால் தனியாக ஒரு கீபோர்டு மற்றும் மௌசை வாங்கி கொள்ளுங்கள். இதை உங்கள் ஆரோக்கியத்திற்கு செய்யும் முதலீடு என்று நினைத்துக் கொள்ளுங்கள்.\n வெறும் உள்ளாடை மட்டும் அணிந்து கொண்டு பால்கனியில் ஹாயாக போஸ் கொடுத்துள்ள இனியா \nபரபரப்பாகும் சுஷாந்தின் தற் கொலை முன்னாள் காதலி கண்ணீருடன் வெளியிட்ட காணொளி…\nமெனோபாஸ் காலகட்டத்தில் அதிகளவில் பெண்களை தாக்கும் நோய்கள்\nபூண்டை இப்படி கட்டி இரவு முழுக்க பெண்ணுறுப்புக்குள் வைத்திருந்தால் என்ன நடக்கும் தெரியுமா.அப்ப உடனே இத படிங்க…\nபெண்களுக்கு மட்டும் ஏன் இத்தனை பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/sports/2020/07/03174225/1661526/Sri-Lankan-police-have-dropped-a-match-fixing-investigation.vpf", "date_download": "2020-08-15T16:32:00Z", "digest": "sha1:CX24FATHVE5TWXUPJ2Q2VTUTKRZN5H3E", "length": 17183, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "எந்த ஆதாரமும் இல்லை: 2011 உலக கோப்பை மேட்ச்-பிக்சிங் வழக்கை கைவிட்டது இலங்கை போலீஸ் || Sri Lankan police have dropped a match fixing investigation into the 2011 World Cup final", "raw_content": "\nசென்னை 15-08-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஎந்த ஆதாரமும் இல்லை: 2011 உலக கோப்பை மேட்ச்-பிக்சிங் வழக்கை கைவிட்டது இலங்கை போலீஸ்\nஇந்திய அணி வெற்றிபெறும் வகையில் இலங்கை வீரர்கள் விளையாடியதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று இலங்கை போலீஸ் தெரிவித்துள்ளது.\n2011 உலக கோப்பை இறுதிப் போட்டியின்போது டோனி, சங்ககரா\nஇந்திய அணி வெற்றிபெறும் வகையில் இலங்கை வீரர்கள் விளையாடியதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று இலங்கை போலீஸ் தெரிவித்துள்ளது.\nடோனி தலைமையில் இந்திய அணி 2011-ம் ஆண்டு உலக கோப்பையை கைப்பற்றியது. 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்த உலகக்கோப்பை கிடைத்தது. இறுதிப் போட்டியில் இந்திய அணி இலங்கையை வீழ்த்தி ���ருந்தது.\nஇந்த நிலையில் 2011-ம் ஆண்டு மும்பையில் நடந்த உலக கோப்பை இறுதிப் போட்டியில் மேட்ச் பிக்சிங் எனும் சூதாட்டம் நடந்ததாக இலங்கை முன்னாள் விளையாட்டு மந்திரி அலுத்காமகே மீபத்தில் குற்றம்சாட்டியிருந்தார்.\nஇறுதிப் போட்டியை இலங்கை விற்று விட்டதாகவும், வீரர்களுக்கு இதில் தொடர்பு இல்லை என்றும், சில குழுக்கள் இதில் ஈடுபட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.\nஇந்த சூதாட்ட குற்றச்சாட்டு தொடர்பாக சிறப்பு புலனாய்வுப் போலீஸ் விசாரணைக்கு இலங்கை அரசு உத்தரவிட்டது. சிறப்பு புலனாய்வு பிரிவு முதலில் சூதாட்ட புகாரை தெரிவித்த இலங்கை முன்னாள் விளையாட்டு மந்திரி அலுத்காமகேவிடம் விசாரணை நடத்தியது. அவர் சில ஆதாரங்களை சமர்ப்பித்தாக கூறப்படுகிறது.\nஅதைத்தொடர்ந்து 2011 உலகக்கோப்பை போட்டியின்போது தேர்வுக்குழு தலைவராக இருந்தவரும், முன்னாள் கேப்டனுமான அரவிந்த டி சில்வாவிடம் 6 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இதனடிப்படையில் நேற்று முன்தினம் இறுதிப் போட்டியில் தொடக்க வீரராக ஆடிய உபுல் தரங்காவிடம் புலனாய்வு பிரிவினர் 2 மணி நேரம் விசாரனை நடத்தினார்கள்.\nஅந்த உலக கோப்பையில் கேப்டனாக பணியாற்றிய சங்ககராவிடம் நேற்று 10 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இலங்கை முன்னாள் கேப்டனும், 2011 உலக கோப்பையில் துணை கேப்டனாக பணியாற்றியவருமான மகிளா ஜெயவர்த்தனேவிடம் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் இன்று விசாரணை நடத்துனார்கள்.\nவிசாரணையின் முடிவில் இலங்கை வீரர்கள் இந்திய அணி வெல்ல அனுமதித்ததற்கான எந்த ஆதாரத்தையும் கண்டுபிடிக்கவில்லை என்று தெரிவித்த இலங்கை போலீசார் வழக்கை கைவிட்டனர்.\n2011 உலக கோப்பை இறுதிபோட்டி | மேட்ச் பிக்சிங்\nதமிழகத்தில் இன்று 5,860 பேருக்கு புதிதாக கொரோனா - 127 பேர் பலி\nவெற்றியை பெற அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டிய நேரமிது- ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிக்கை\nஓபிஎஸ் வீட்டில் ஆலோசனை நிறைவு- மீண்டும் முதல்வர் வீட்டிற்கு சென்ற அமைச்சர்கள்\nணை முதலமைச்சருடனான ஆலோசனைக்குப்பின் முதல்வருடன் அமைச்சர்கள் சந்திப்பு\nநீலகிரியில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nதுணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் மூத்த அமைச்சர்கள் ஆலோசனை\nவிழுப்புரம், கரூர், கூத்தநல்லூர் சிறந்த நகராட்சிகளாக தேர்வு\nஇந்திய க���ரிக்கெட் வீரர் தோனியின் சாதனைகளும், விருதுகளும்...\nகேப்டனாக 4 உலக சாதனைகள் படைத்த எம்.எஸ்.தோனி....\nதோனியை தொடர்ந்து சுரேஷ் ரெய்னா ஓய்வு பெறுவதாக அறிவிப்பு\nசர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து மகேந்திரசிங் தோனி ஓய்வு\nமுன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சேத்தன் சவுகான் உடல்நிலை கவலைக்கிடம்\n2011 உலககோப்பையில் சூதாட்ட புகார்: சங்ககராவிடம் 10 மணி நேரம் விசாரணை- ஜெயவர்தனேக்கு அழைப்பு\n2011 உலக கோப்பை மேட்ச் பிக்சிங் விவகாரம்: டி சில்வா, உபுல் தரங்கா, சங்ககராவிடம் போலீஸ் விசாரணை\n2011 உலக கோப்பை பைனல்: சூதாட்ட குற்றச்சாட்டு குறித்து போலீஸ் விசாரணைக்கு இலங்கை அரசு உத்தரவு\nமகளின் 25வது பிறந்தநாளன்று மனைவி மீண்டும் கர்ப்பமாக இருப்பதை அறிவித்த பிரபல நடிகர்\n8 வடிவ நடைப்பயிற்சியை தொடர்ச்சியாக 21 நாட்கள் மேற்கொண்டால்...\nகுடிசை வீட்டில் குப்பைகளுக்குள் கிடந்த ரூ.2 லட்சம்\nகொரோனா தடுப்பூசி முதல் தொகுதி 2 வாரங்களில் வெளியீடு\n167 வருட இந்திய ரெயில்வே வரலாற்றில் இதுவே முதல்முறை - ரெயில்வே நிர்வாகம்\nஇந்தியாவில் ஒப்போ ஸ்மார்ட்போன் விலையில் ரூ. 3 ஆயிரம் குறைப்பு\nஎஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தேர்ச்சி: முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து முகநூலில் பதிவிட்ட மாணவர்\n“தலைவனையும்... மாஸ்டர் படத்தையும் பார்க்காமலே போறேன்” - டுவிட் செய்துவிட்டு விஜய் ரசிகர் தற்கொலை\nஆக.17 முதல் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nசூப்பரான ஸ்நாக்ஸ் மிளகு போண்டா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/thoppai-varuvathaith-thadukkum-6-unavukal", "date_download": "2020-08-15T16:28:03Z", "digest": "sha1:D2YU7ZGYCICRGU2K7XKCHWKCKMCKTP5W", "length": 10370, "nlines": 252, "source_domain": "www.tinystep.in", "title": "தொப்பைக்கு குட்பை சொல்லும் அற்புதமான உணவுகள் - Tinystep", "raw_content": "\nதொப்பைக்கு குட்பை சொல்லும் அற்புதமான உணவுகள்\nநம்மில் சிலருக்கு அடிக்கடி பசி எடுக்க ஆரம்பிக்கும். இப்படி அடிக்கடி பசி எடுப்பதால் கண்ட உணவுகளை உட்கொள்ள நேர்ந்து, உடல் பருமனால் மிகுந்த அவஸ்தைப்பட நேரிடுகிறது. அடிக்கடி ஏற்படும் பசியைக் கட்டுப்படுத்த குறிப்பிட்ட உணவுகள் உதவும். இந்த உணவுகள் வயிற்றில் ஹார்மோன்களை வெளியிடச் செய்து, வயிற்றை நிரப்பி, அடிக்கடி ஏற்படும் பசியுணர்வைக் கட்டுப்படுத்தும். சரி, இப்போது பசியைக் கட்டுப்படுத்தும் அந்த உணவுகள் எவையென்று, இப்பதிப்பில் காண்போம்...\nஆப்பிளில் கரையக்கூடிய நார்ச்சத்து ஏராளமான அளவில் உள்ளது. அதிலும் ஒரு நாளைக்கு 3 ஆப்பிளை சாப்பிட்டு வந்தால், பசி கட்டுப்பட்டு, உடல் எடை அதிகமாக குறையத் துவங்கும்.\nபீன்ஸில் நார்ச்சத்து அதிகம் இருப்பதோடு, கிளைசீமிக் இன்டெக்ஸ் அளவும் மிகவும் குறைவு என்பதால், இரத்த சர்க்கரை சீரான அளவில் பராமரிக்கப்படும்.\nமுட்டைகளில் புரோட்டீன் அதிகம் உள்ளது. இந்த புரோட்டீன் பசியைத் தூண்டும் ஹார்மோனைக் கட்டுப்படுத்தும். ஆகவே தான் காலை உணவின் போது முட்டையை சேர்த்துக் கொண்டால், நாள் முழுவதும் சிறப்பாக செயல்பட முடிகிறது.\nபீட்ரூட் கலோரி குறைவான ஆரோக்கியமான உணவுப் பொருள். இதில் நார்ச்சத்து ஏராளமான அளவில் உள்ளதால், பசி கட்டுப்பாட்டுடன் இருப்பதோடு, செரிமான மண்டலத்தின் செயல்பாடும் சீராக இருக்கும்.\nகாளான்களில் கலோரிகள் குறைவாகவும், பொட்டாசியம் அதிகமாகவும் உள்ளது. மேலும் இதில் அத்தியாவசிய கனிமச்சத்துக்களான செலினியம் மற்றும் நியாசின் அதிகம் உள்ளதால், இது உடலின் உடற்செயலிய அளவை அதிகரித்து, நீண்ட நேரம் பசியெடுக்காமல் செய்யும்.\nஎடையைக் குறைக்க மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த நினைத்தால், முட்டைக்கோஸை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் பைட்டோ-நியூட்ரியண்ட்டுகள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், நீண்ட நேரம் பசியெடுக்காமல் வைப்பதுடன், தொப்பை வருவதையும் தடுக்கும்.\nபள்ளிசெல்லும் வாண்டுகள் உண்ண அடம் பிடிக்குதா\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2020/01/blog-post_36.html", "date_download": "2020-08-15T17:00:04Z", "digest": "sha1:3DZZEE24TDATBN32BJS5FK36DMMAO6JN", "length": 18179, "nlines": 250, "source_domain": "www.ttamil.com", "title": "உணவின்புதினம் ~ Theebam.com", "raw_content": "\nவெ‌ள்ளை ‌நிற‌க் கா‌ய்க‌றிக‌ளி‌ன் ம‌கிமை:- வெ‌ள்ளை ‌நிற கா‌ய்க‌றி ம‌ற்று‌ம் உணவு வகைக‌ள் ந‌ல்ல நோ‌ய் எ‌தி‌ர்‌ப்பு‌ச் ச‌க்‌தி அ‌ளி‌‌க்‌கி‌ன்றன.\nஉட‌லி‌ல் உ‌ள்ள கொழு‌ப்பு ம‌ற்று‌ம் ர‌த்த அழு‌த்த அளவை ‌சீராக‌ப் பராம‌ரி‌க்கவு‌ம் வெ‌ள்ளை ‌நிற‌க் கா‌ய்க‌றிக‌ள் ப‌ய‌ன்படு‌கி‌ன்றன.\nவெ‌ங்காய‌ம், பூ‌ண்டு போ‌ன்றவ‌ற்‌றி‌ல் ச‌ல்பைடுக‌ள் ‌நிறை‌ந்‌திரு‌க்‌கி‌ன்றன. மேலு‌ம் ஆ‌ல்‌லி‌சி‌ன் எ‌ன்ற பை‌ட்டோ கெ‌மி‌க்கலையு‌ம் உ‌ள்ளட‌க்‌கியதாக உ‌ள்ளது.\nஇவை உட‌லி‌ல் க‌ட்டிக‌ள் ஏ‌ற்படாம‌ல் தடு‌க்கு‌ம் ஆ‌ற்ற‌ல் பெ‌ற்று‌ள்ளன. ர‌த்த கொழு‌ப்பு, ர‌த்த அழு‌த்த‌ம், ர‌த்த‌த்‌தி‌ல் கொழு‌‌ப்பு ம‌ற்று‌ம் ர‌த்த‌த்‌தி‌ல் உ‌ள்ள ச‌ர்‌க்கரை அளவை‌க் குறை‌க்கவு‌ம் உதவு‌‌கி‌ன்றன.\nவெ‌ள்ளை ‌நிற‌த்‌திலான மு‌ள்ள‌ங்‌கி‌யி‌ல் நா‌ர்‌ச்ச‌த்து அ‌திக‌ம் உ‌ள்ளது. ஈர‌ப்பத‌ம் ‌‌நிறை‌ந்த இ‌ந்த கா‌ய் உடலு‌க்கு கு‌ளி‌ர்‌ச்‌சியை ‌அ‌ளி‌க்‌‌கிறது. மு‌‌ள்ள‌ங்‌கி இய‌ற்கையான மல‌மிள‌க்‌கியாகவு‌ம் பய‌ன்படு‌ம்.\nதோ‌லு‌க்கு‌ம், க‌ண்களு‌க்கு‌ம் ‌மிகவு‌ம் ந‌ன்மை பய‌க்கு‌ம் ஆ‌ற்ற‌ல் மு‌ள்ள‌ங்‌கி‌யி‌ல் உ‌ண்டு.\n:- 10கிராம்கள் வரை சாக்லேட்டுகள் எடுத்துக் கொள்வது உடலின் ரத்த சுழற்சியை மேம்பாடடையச் செய்கிறது என்று ஐரோப்பிய உணவுப்பாதுகாப்பு ஆணையம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.\nபாரி காலேபாட் என்ற நிறுவனம் உலகின் மிகப்பெரிய சாக்லேட் உற்பத்தியாளர்களாவர். இந்த நிறுவனம்தான் உணவுப்பொருள் தயாரிப்பு நிறுவனங்களான நெஸ்லே, மற்றும் ஹெர்ஷே ஆகியவற்றிற்கு கோகோ மற்றும் சாக்கலேட் பொருட்களை சப்ளை செய்து வருகிறது.\nஇந்த நிறுவனம் ஐரோப்பிய உணவு பாதுகாப்பு ஆணையத்திடம் அளித்துள்ள சான்றில் 10 கிராம் டார்க் சாக்கலேட்டுகளை எடுத்துக் கொள்வதாக் ரத்த ஓட்டம் சீரடைகிறது என்று லேப் ரிப்போர்ட்டை அளித்துள்ளது.\nஇந்த நிறுவனங்கள் தங்கள் உணவுப்பொருள் தயாரிப்பு பெக்குகளின் மேல் உரிமை கோரும் மருத்துவ குறிப்புகள் உண்மைதான் நம்பலாம் என்று ஐரோப்பிய உணவுப்பாதுகாப்பு ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.\nமரபான சாக்கலேட் தயாரிப்பு முறைகளில் ரத்த ஓட்டத்தை சீரடையச் செய்யும் பிளாவனால்கள் சிதைக்கப்படும், ஆனால் தங்கள் தயாரிப்பு முறைகளில் இது பாதுகாக்கப்படுவதாக அந்த நிறுவனம் தெரி���ித்துள்ளது.\nசமீப காலங்களில் அதிகாரபூர்வ விஞ்ஞான ஆய்வுகளிலும் சாக்கலேட் சாப்பிடுவதால் ஆரோக்கிய கேடு ஒன்றுமில்லை என்று கூறப்பட்டுள்ளதோடு, சில அதிகாரபூர்வ ஆய்வுகளில் சாக்கலேட்டுகளின் மருத்துவ பயன்களும் கூறப்பட்டு அது அங்கீகரிக்கப்பட்டும் உள்ளது.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nதை மாதம் ஒரு சிறப்பான மாதம்\nதை மாதம் ஒரு சிறப்பான மாதம்\nதை மாதம் ஒரு சிறப்பான மாதம்\nதை மாதம் ஒரு சிறப்பான மாதம்\nஅன்று மதத்தால் மடிந்த தமிழர்கள்\n''நான் மௌனமாக நேசிக்கிறேன் உன்னை''\nஎந்த நாடு போனாலும் நம்ம தமிழன் ஊர் [ஆனைக்கோட்டை] ப...\nஈழத்து வடமோடிக் கூத்தும் பரதமும் கலந்த எழுச்சி நடன...\n'ஓம்' எனும் பிரணவ மந்திரம்\n\"ஏழடி நடந்தாய் ஏழாயிரம் கனவு கண்டாய்\"\nசீனாவின் அடுத்த விண்வெளித் திட்டம்\nஉலக நாடுகளின், அன்பு இரட்சகர்\nகுழந்தைகள் உடல் நலம் பற்றிய சில குறிப்புகள்...\nஇஜேசு பிறந்த மார்கழி 25 \nயார் இந்த[ 'Santa Claus] கிறிஸ்மஸ் தாத்தா\nகணவன் கணவன்தான் - short movie\nகாவி உடையில் பாவி மனங்கள்\n\"நான் மௌனமாக நேசிக்கிறேன் உன்னை \"\nஇந்து சமயம் ஓர் மதமல்ல. மனித வாழ்வியல் நெறி.\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\n🗺→ இன்றைய செய்திகள்- Tamil News Today\nஇலங்கை,இந்தியா, உலகம் 🔻🔻🔻🔻🔻🔻 [ இலங்கை,இந்திய, உலக செய்திகளுக்கான வீரகேசரி, வெப்துனியா, தினகரன், ...\nகாதலனுடன் ஓடிப் போகும் பெண்ணே\n பள்ளி , கல்லூரிகளில் படிக்கின்ற பெண்கள் தங்கள் தோழிகள் என்று நம்பியவர்களின் சதி வலையினாலும் காமுகனின் வார்...\nசங்க கால இலக்கிய காதலர்கள்: ஆதிமந்தி-ஆட்டனத்தி\"-[ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]\nஉலகப் புகழ் பெற்ற காதலர்கள் ரோமியோ-ஜூலியட், சகுந்தலை-து���்யந்தன், லைலா-மஜ்னூன், மும்தாஜ்-ஷாஜஹான், கிளியோபட்ரா-மார்க்ஆண்டனி, அம்பிகாபதி-அ...\n\"ஆரத்தியெடுத்து தினம் வணக்கும் தெய்வமானதோ\n\" உள்ளங்கள் அறிந்து மகிழ்ச்சி கொண்டு உரிமைகள் பகிர்ந்து தன்னலம் துறந்து உயிரோடு கலந்து உடலோடு உறவாடி உண்மையாய் வாழ்ந்...\nஎம்இதயம் கனத்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்\n\" பொன்னான இதயம் இன்று நின்றதோ உழைக்கும் கரம் இரண்டும் செயல் இழந்ததோ பிரிவு வந்து எம் மகிழ்ச்சிகளை தடுத்ததோ நாளைய உன் பிற...\nஅன்று சனிக்கிழமை.பாடசாலை இல்லையாகையால் படுக்கையிலிருந்து எழும்ப மனமின்றிப் புரண்டு படுத்துக்கொண்டிருந்தேன். பறுவதம் பாட்டியும் வ...\nகேள்வி(10):-தேவர்கள் சம்பாசுரனுடன் போரிட்ட போது உதவிய தசரதர் இந்திரஜித்துடன் போரிட்ட போது எங்கே போனார் ராவணனால் பல்லாண்டு காலம் தேவலோகத்தி...\nகண்கள் கண்கள் உப்பியிருந்தால்... என்ன வியாதி : சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://akshayapaathram.blogspot.com/2013/10/blog-post_16.html", "date_download": "2020-08-15T15:58:15Z", "digest": "sha1:CRVVVHIWHJJHC6VAHMUL7QK3PAV7XQNT", "length": 14523, "nlines": 322, "source_domain": "akshayapaathram.blogspot.com", "title": "அக்ஷ்ய பாத்ரம்: இயற்கை முத்தமிட்ட மேலும் சில தருணங்கள்.......", "raw_content": "\n\"இது நான் கையால் அள்ளிய கடல்\"\nஇயற்கை முத்தமிட்ட மேலும் சில தருணங்கள்.......\nஆகா... ஆகா... மனதை கொள்ளை கொண்டது...\nநெஞ்சம் இனிக்கச் செய்யும் அழகிய மலர்க் கூட்டம்...\nமுதன் முதலாய் மலர்களால் அறிமுகமாகி இருக்கும் மகேந்திரருக்கு வணக்கம்.\nவருகைக்கும் பகிர்வுக்கும் நமஸ்காரம். மலர்க் கூட்டம் இன்னும் அநேகம் உள்ளன. அவை தொடர்ந்து வரும்.\nஇயற்கையின் முத்தம் நினைக்கையிலும் இனிக்கும் அதிசயம். அழகிய மலர்களின் பகிர்வுக்கு நன்றி மணிமேகலா.\nஉண்மைதான் கீதா. சில மலர்கள் சிரிக்கும். சில மலர்கள் முறைக்கும், மேலும் சில புன்னகைக்கும், மென்மையாய், மேலும் சில இருக்கின்றன குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கும். கொத்தாய் பூத்திருக்கும் மேலும் சில. மரமே பூவாய் மேலும் சில, ஊதா வண்ண ஜக்கரண்டா அந்தவகை.\n சூரியன் போகும் திசை எல்லாம் திருப்பித்திரும்பி புன்னகைக்கும்.\nசில வாசனையை தூது விடும், சில நிறங்களால் கவரும், மேலும் சில அவற்றின் தன்மைகளால் வசீகரிக்கும்.\nபூக்களில் மாத்திரம் எத்தனை ��ிணுசுகள் வண்ணங்கள், வடிவங்கள், வாசனைகள், வசீகரங்கள் வண்ணங்கள், வடிவங்கள், வாசனைகள், வசீகரங்கள்\nநன்றி கீதா.இவற்றை எல்லாம் ரசிக்கிற மதுள்லவர்களோடு போய் பார்க்கையில் இன்னும் சந்தோஷம்\nபல சந்தர்ப்பங்களிலும் போனேன் நிலா.\nஒரு காலை நேரம் போகக் கிடைத்தது தெய்வாதீனச் செயல். அன்று மாலை என் தோழிக்கு காட்டும் சாட்டில் போனேன். மறு நாள் காலை நான் தனியாகப் போனேன். அன்று மாலை என் இன்னொரு பிரிய தோழிக்கு அதைக் காண்பிக்க மறு படி போனேன். அடுத்த நாள் என் குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு போக வாய்த்தது. மறுபடி மழை விட்டிருந்த மாலைப் பொழுதொன்றிலும் போகக் கிட்டியது.\nஇந்த பூவழகில் மயங்கியதால் பல விடயங்கள் சொல்லத் தவறி விட்டது நிலா. அங்கு ஒரு ஓவியக் கண்காட்சியும் நடந்தது. அந்த ஓவியர் ஈராக் நாட்டைச் சேர்ந்தவர் என நம்புகிறேன். ஓவியங்களைக் காட்சிப்படுத்தி விற்று வருகின்ற பணம் அனைத்தையும் அப்பூங்காவுக்கு அருகில் உள்ள சித்த சுவாதீன வைத்திய சாலைக்கு அன்பளிப்பாக வழங்கி இருந்தார்.\nமேலும் பூக்கள் வர உள்ளன நிலா. ஒவ்வொரு முறை போகும் போதும் வேறு வேறு கருவிகளைக் கொண்டு போனதால் ஒன்றுபடுத்தி தொகுக்கக் கொஞ்சம் சிரமமாக இருக்கிறது.\nநூலகம் - அண்மைய மாற்றங்கள் [ta]\nமகாஜனன் குழந்தைக் கவிதைகள்: திருமதி சந்திரகாந்தி இராஜகுலேந்திரன்...\nவிசா - எனக்குப் பிடித்த சிறுகதை\nயாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள் - கிண்டில் நூல் விமர்சனம்\nயாழ்ப்பாணத்தான் - சிறுகதைத் தொகுப்பு அணிந்துரை\n\"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்\" பற்றி அஃப்ராத் அஹமத்\nOZ தமிழ் இலக்கியம் பற்றி எழுதப்பட்ட கட்டுரைகளும் அவை வெளிவந்த தளங்களும் - 2 -\nசிறுகதைகள் – ஆசி கந்தராஜாவின்…\n‘நரசிம்மம்’ ஆசி கந்தராஜா (காலச்சுவடு July 2020)\n‘Black lifes matter’ – கவிதைகளுக்கான அழைப்பு\nநாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசரின் நூல்களின் அறிமுக நிகழ்வு - கானா பிரபா\nபெண்கள் தினம் - வரலாறு\nஇயற்கை முத்தமிட்ட மேலும் சில தருணங்கள்.......\nதமிழ் பக்தி இலக்கியம் (2)\nதூய உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே இருப்பள் இங்கு வாராதிடர்\nஇப் பக்கத்தில் உள்ள அனைத்தும் பதிப்புரிமைக்குட்பட்டது. எழுத்து மூல அனுமதியின்றி யாரும் பகுதியாகவோ அன்றி முழுமையாகவோ மறுபிரசுரம் செய்தல், படங்களை உருமாற்றல், அவற்றில் தம் இ���ச்சினைகளைப் பொறித்தல் ஆகியன முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/channels/vaasagarkaditham/vaasagarkaditham.aspx?Page=16", "date_download": "2020-08-15T16:52:43Z", "digest": "sha1:3DF7SHLDBTBAX4RYDLCLC2JDEK2AG3UY", "length": 7304, "nlines": 43, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Magazine", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nபிப்ரவரி 2004: வாசகர் கடிதம்\nஉங்கள் மாத இதழ், பக்க வடிவமைப்பு, அச்சு, பொருளடக்கம் என்று எல்லா வகைகளிலுமே மிக நன்றாய் இருக்கிறது. வட அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் வாழும் தமிழர்களின் கதைகளும் கட்டுரைகளும்... மேலும்...\nதென்றல் மிக நல்ல முறையில் வெளிவருவது கண்டு உளமகிழ்கிறேன். இதழில் வரும் கட்டுரைகள், நேர்முகங்கள் மற்றும் பலவகையான படைப்புகள் தரத்தில் உயர்ந்தும், கருத்தில் ஆழ்ந்தும் உள்ளன. மேலும்...\nடிசம்பர் 2003 : வாசகர்கடிதம்\nஅம்புஜவல்லியின் 'கிரீன்கார்டு' சிறுகதை இன்றைய கிராமங்களின் அவலநிலையை அழகுற 'கிரீன்' விளக்குப் போட்டுக் காட்டியது. கதைநாயகர் எடுத்த முடிவு போலவே இந்திய கிராமங்களை... மேலும்...\nமனுவேல் ஆரான் பற்றிய கட்டுரை படித்தேன். சென்னை பூங்கா ரயில் நிலையம் எதிரிலுள்ள விக்டோரியா அரங்கத்தில் நடந்த செஸ் போட்டித் தொடர்களின் போது அவரைச் சந்தித்த... மேலும்...\nஅக்டோபர் 2003 : வாசகர்கடிதம்\nதந்தை பெரியாரைப் பற்றிய கட்டுரை புதிய கண்ணோட்டத்தில் அருமையாக இருந்தது. தமிழ் கற்பது கடினம் என்று தமிழ் எழுத்தாளரான கீதாபென்னட் நினைப்பது விந்தையாக உள்ளது. மேலும்...\nசெப்டம்பர் 2003 : வாசகர்கடிதம்\nஇந்திய உணவகம் ஒன்றில் தென்றல் இதழ்கள் கண்டேன். கடல் கடந்து வாழும் தமிழர்களுக்காக வெளிவரும் தென்றல் பயனுள்ளதாகவும் சுவையுள்ளதாகவும் பலவிதமான பகுதிகளைக் கொண்டும் இருக்கிறது. மேலும்...\nஆகஸ்ட் 2003 : வாசகர்கடிதம்\nஜூலை மாதத் தென்றலை அனுபவித்தேன். மிகமிகச் சுகமாயிருந்தது. தமிழ்நாட்டில் வெளிவரும் எத்தனையோ தமிழ்ப் பத்திரிக்கைகளைவிடச் சிறப்பாக இருக்கிறது. மேலும்...\nஜூலை 2003: வாசகர் கடிதம்\nதமிழ்நாட்டுக் கோவில்களின் வரலாறு, சிறுகதைகள், அம���ரிக்க இந்தியர்களின் கலாசாரம், கர்நாடக இசை, நடனம், சமையல் குறிப்புகள், குழந்தைகளுக்கான பாடல்கள்... மேலும்...\nஜூன் 2003: வாசகர் கடிதம்\nமும்பையிலிருந்து, சிகாகோ வந்து போகும் எனக்கு, இந்த முறை, தென்றல் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மார்ச், ஏப்ரல் இதழ்களில் அமெரிக்க வாழ் தமிழர்களின் 'விமர்சனத் திறன்', வாசகர் பக்கத்தில் தெரிந்தது. மேலும்...\nமே 2003 : வாசகர்கடிதம்\nஅமெரிக்க மண்ணில் தமிழ் மணம் பரப்பும் உங்கள் சேவையை எப்படிப் பாராட்டுவது என்று தெரியவில்லை. மேலும்...\nஏப்ரல் 2003: வாசகர் கடிதம்\nநான் சென்னையிலிருந்து என் மகனைப் பார்ப்பதற்காக அமெரிக்கா வந்திருக்கிறேன். வந்த இடத்தில் 'தென்றல்' மாத இதழைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மேலும்...\nமார்ச் 2003 : வாசகர் கடிதம்\nஇந்த பிப்ரவரி மாத இதழில், ஒரு எழுத்தாளர், தேவை இல்லாத, மடிந்து மக்கிப் போன விஷயத்தை, யாருக்கும் எந்தவிதமான உபயோகமுமில்லாமல் எழுதி இரண்டு பக்கங்களை வீணடித்து இருப்பதைப் பார்த்து மனம் கலங்கினேன். மேலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/332037", "date_download": "2020-08-15T16:40:22Z", "digest": "sha1:CVYXWYGFLRABFOSTGHVA3KWZHRWY2ZE7", "length": 30202, "nlines": 231, "source_domain": "www.arusuvai.com", "title": "பட்டிமன்றம் 100 - உணவை ருசித்து ரசித்து புசிப்பவர்கள் ஆண்களா? பெண்களா? | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபட்டிமன்றம் 100 - உணவை ருசித்து ரசித்து புசிப்பவர்கள் ஆண்களா\nவணக்கம் வந்தனம். வந்த சனம் எல்லாம் குந்தனும். அறுசுவை அன்பர்களுக்கு என் பணிவான வணக்கங்கள். நீண்ட இடைவெளிக்கு பிறகு விவாத மேடையின் ஒரு சிறந்த தருணத்தில் (100 வது என்பதை விட வேறென்ன சிறப்பு இருக்க முடியும்) உங்கள் அனைவரையும் சந்திப்பதில் எல்லையில்லா மகிழ்ச்சி.\nஎனக்கு சாப்பிட ரொம்பவே பிடிக்கும். (பட்டியின் தலைப்பை பார்த்தே உங்களுக்கு புரிந்திருக்கும்). எந்த உணவையும் ருசித்து ரசித்து சாப்பிடுவது வழக்கம். ஆங்கிலத்தில் ஒரு படம் உண்டு \"Ratatouille\", அதில் வரும் எலி போல, சாப்பாட்டு பிரியர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு படம். அப்படியாக ஒரு நாள் கண்ணை மூடி ரசித்து சாப்பிடும் போது என் உறவினர் ஒருவர் என்னை கேலி செய்தார். அது தான் நான் சமைக்க உந்துதலாக இருந்திருக்க வேண்டும். அதவும் இல்லாமல் யாரோ சொன்னார்கள் கணவரை மயக்கும் சூட்சமம் மனைவியின் சமையலில் தான் உள்ளது அதனாலும் இருக்கலாம். ஆனால் என்னவர் வந்த பிறகு தான் சமையல் மெருகேறியது. இருக்காத பின்ன அவர் தான் என் உண்மையான \"புட் கிரிட்டிக்\". அவருக்கு எண்ணையில் பொறித்த உணவிற்கு ஒரு துளி உப்பு கூட இருக்க வேண்டும், அடை என்றால் அவியல் வேண்டும் இப்படியாக நிறைய கற்றுக் கொண்டேன். அவருக்கு சமைக்கும் போதே அதில் உப்பு உறைப்பு உள்ளதா என்பதை சுவைக்காமலே சொல்லி விடுவார்.\nஎன்னடா நூறாவது பட்டி இது தான் தலைப்பா......நாட்டுக்கு முக்கியமான பிரச்சனை ஒன்றை எடுத்து விவாதம் செய்திருக்கலாமே என்றும் சிலருக்கு தோன்றலாம். அந்தளவுக்கு உங்கள் நடுவர் வயதில் மூத்தவர் இல்லை என்பதை தாழ்மையுடன் கூறிக்கொள்கிறேன். நாம் இங்கே விவாதம் செய்தாலும் சமுதாயத்தில் ஒரு மாற்றமும் உருவாக போவதில்லை, அதனால் தான் மனிதனின் முக்கிய பிரச்சனையான ருசியை ஆதாரமாக எடுத்தேன். நூறாவது பட்டி என்று பொன்னாடை பூச்செண்டு என்று பணத்தை வீணாக்காமல் எல்லாத்தையும் சேர்த்து ஒரு லேப்டாப் வாங்கி கொடுத்துடுங்க இல்லை கிப்ட் கார்ட் கூட கொடுக்கலாம்\nஇருங்க இருங்க எங்கே ஓடுறீங்க.......உங்களின் உப்பு உறப்பான வாதங்களை அள்ளி தெளித்து அறுசுவையில் மசாலா வாசம் வீச செய்யுங்கள். காத்திருக்கிறேன் பசியோடு........\n//தலைப்பில் ஒரு சிறு திருத்தம் இல்லை விளக்கம் என்று கூட வைத்துக் கொள்ளலாம். இன்றைய அவசர காலத்தில் எல்லோரும் ஓடிக்கொண்டு தான் இருக்கிறோம். அதுவும் இல்லாமல் எல்லாமே இயந்தர மயமாகி விட்டது. யாரும் யார் முகத்தை பார்த்து கூட பேசுவதில்லை. தொலைக்காட்சி முன்பு உணவு, தொலைக்காட்சியில் எதாவது நிகழ்ச்சி பார்த்தாலும் அதையும் முழுமையாக ரசிப்பதில்லை கூடவே கைபேசி, இப்படி இருக்க நேரமில்லை எனும் காரணத்தை விடுத்து, நேரம் காலம் அவகாசம் சந்தர்ப்பம் அமைந்தால் என்பதை ஆதாரமாக கொண்டு வாதிடுவோம். //\nமன்றத்தின் விதிமுறைகள் அனைத்தும் பட்டிமன்றதிற்கும் பொருந்தும்.\nகுறிப்பு : தலைப்பை தந்த தோழி \"Jayaraje\" க்கு நன்றி.\nநடுவருக்கும்,மற்ற பட்டி மக்களுக்கும் வணக்கமுங்கோ.\nமுதலில் நமது 100ஆவது பட்டிமன்றத்திற்க்கு என் வாழ்த்துக்கள்.இதில் முதல் பதிவு என்னுடையது என்பதில் மிக்க மகிழ்ச்சி.என் அணி ஆண்களே\n எனக்கு மீண்டும் உங்கள் பதிவை அறுசுவையில் கண்டதைவிட பெரிய மகிழ்ச்சி வேறென்ன அதுவும் சிறப்பான 100வது பட்டிமன்றத்தில் அதுவும் சிறப்பான 100வது பட்டிமன்றத்தில் மறக்குமா இனி நேரத்திற்கு பட்டியை துவங்கியதற்கு நன்றி. வருகிறேன், அணியை தேர்வு செய்து கொண்டு மீண்டும். 100வது பட்டிக்கும், பெரிய இடைவெளிக்கு பின் தலைகாட்டும் நடுவருக்கும் ம்னமார்ந்த வாழ்த்துக்கள். :)\n100வது பட்டி சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள். சிறப்பு நடுவருக்கும் என் வாழ்த்துக்கள். பட்டியின் பார்வையாளர், பங்கேற்பாளர் அனைவருக்கும் சிறப்பு வாழ்த்துக்கள். அணித்தேர்வோடும், வாதத்தொடும் அவசியம் வருகிறேன் நடுவரே.\nஉன்னை போல் பிறரை நேசி.\nநடுவருக்கும், வாதிடப்போகும் பட்டி மக்கள் அனைவருக்கும், 100 வது பட்டிமன்றத்திற்கான‌ சிறப்பு வாழ்த்துக்கள்.\nவணக்கம். உணவை ரசித்து, ருசித்து சாப்பிடுவது ஆண்களே. பெண்களுக்கு சமையல் செய்தோமா, சாப்பாட்டு கடையை முடித்தோமா, பாத்திரங்களை சுத்தம் செய்து அடுக்கி விட்டோமா என்பதுதான் கவலை. சமையல் செய்த‌ அலுப்பு தீர்வதற்குள் அடுத்து அடுத்து வேலை, இதில் சமையலை எங்கே ரசிப்பது, ருசிப்பது. எத்தனை வருட‌ சமையல் அனுபவம் இருந்தாலும், எல்லோருக்கும் சாப்பாடு போதுமா என்பதே பெருங்கவலை. சாப்பாடு மீதியானால் என்ன‌ செய்வது என்பது அடுத்த‌ கவலை. உணவை ரசித்து, ருசித்து உண்பது ஆண்களே என்பது என் வாதம்.\nநடுவரே... வந்துட்டோம்ல யார் பக்கம்னு முடிவு பண்ணி. ;)\nஏன் நடுவரே... பெண்கள் என்றாலே குடும்ப பொறுப்போட ஓடி ஓடி சமையல் பண்றவங்க மட்டும் தானா எல்லாரையும் கருத்தில் வைக்க வேண்டுமே நடுவரே. ;) எப்புடி\nநான் வேலை பார்த்த நாட்களில் 1 மணி நேரமாகும் காலை உணவுக்கு மட்டும். இத்தனைக்கும் ஃபுட் கோர்ட் பொங்கலும் வடையும் தான். எத்தனை நிதானமா சாப்பிடுவேன் தெரியுமா அத்தனை விருப்பமா சுவைத்து சாப்பிடுவது வழக்கம். என் நண்பர்கள் (ஆண்கள் தான்) பலரும் வேக வேகமா அள்ளி தினிச்சுட்டு ஓடுவாங்க ஆஃபீஸ்க்கு. போங்கப்பா இந்த வயித்துக்கு தானே வேலை செய்யறோம்னு சொல்லிட்டு மெதுவா சாப்பிடுவேன்.\nஅப்படி எல்லாம் சாப்பிடுவதாலும் சுவையை உணர்ந்து ரசிப்பதாலும் தான் நடுவரே பெண்களால் உணவகங்களில் உண்ணும் உணவைக்கூட வீட்டில் செய்துவிட முடிகிறது. அந்த பக்குவம் எந்த ஆணுக்கு வருமாம் பெண்கள் 100ல் 50 பேருக்கு வரும் என்றால் ஆண்கள் 100ல் 10 பேருக்கு வந்தாலே பெருசு தான்.\nஇப்போ சொல்லுங்க நடுவரே... யார் சுவையை உணர்ந்து சுவைத்து ரசித்து சாப்பிடுறோம்னு ;)\n நீண்ட‌ நாட்களுக்கு பிறகு உங்கள் தலைமையில் கலந்து கொள்ளும் வாய்ப்பு அமைந்ததில் ரொம்ப‌ சந்தோஷமாக‌ இருக்கு அதுவும் 100வது பட்டிமன்றமாக‌ அமைந்ததில் டபுள் சந்தோஷம் :).\nசாப்பாட்டை ரசிச்சு ருசிச்சு சாப்பிடறது ஆண்கள்தான் நடுவரே சின்ன‌ வயசுல‌ இருந்தேதான் பெண்களின் நாக்கை கட்டிப்புடறாங்களே. உண்டி சிறுத்தல் பெண்டிருக்கு அழகாம். அதனால் ரொம்ப‌ சாப்பிடப்படாதாம். இதுல‌ நாமே வேற‌ டயட்டிங்னு சொல்லிக்கிட்டு காய்ஞ்சு போன‌ ரொட்டியயும் உப்பு சப்பில்லாத‌ சாலட்டையும் தின்னு காலத்தை ஓட்டிக்கிட்டு இருக்கோம். இதுல‌ எங்கிட்டு இருந்து ரசித்து ருசித்து சாப்பிடறது.\nஇன்னொரு கொடுமை என்னன்னா நாமே சமைச்சு அதை நாமே சாப்பிடறது. அதை சாப்பிடற‌ ஆண்களின் கதி என்னான்னு எதிரணி கேட்பாங்கோ.மனைவி எதை சமைச்சுப் போட்டாலும் தேவாமிர்தம்னு சொல்லி சாப்பிடறது கணவரோட‌ கடமை நடுவரே கடமை. அப்பதான் அடுத்த‌ நாளும் இந்த‌ சோறாவது கிடைக்கும். இல்லைன்னா வெளிய‌ போய்ன்னாலும் ரசிச்சு ருசிச்சு சாப்பிட்டுக்குவாங்க‌. நமக்கு எங்கங்க‌ அந்த‌ கொடுப்பினை :(\nஅட‌ நாம‌ ரொம்ப‌ நல்லா ருசியாவே சமைப்போம்னு வச்சுக்கிட்டாலும் அந்த‌ சமையல் வாசனையிலேயே இருந்த‌ நமக்கு அதை ரசிச்சு ருசிச்சு சாப்பிடத் தோணாது... முடியாது நடுவரே.மணக்க‌ மணக்க‌ பிரியாணி செய்து அடுத்தவங்களுக்கு சூடா சாப்பிட‌ கொடுக்க‌ முடியும். அதை அவங்க‌ ரசிச்சு ருசிச்சு சாப்பிடவும் முடியும். அதே சூட்டோட‌ நாமும் சாப்பிட‌ உட்கார்ந்தா நிச்சயமா நம்மால ரசிச்சு ருசிச்சு சாப்பிட‌ முடியாது. சமைக்கும் போதே நம்ப‌ மூக்கு அந்த‌ வாசனைக்கு பழகி பிரியாணி சாப்பிடும் போது அதன் சுவையை முழுமையாக‌ அனுபவிக்க‌ முடியாது\nஅப்புறம் எதிரணி சொல்றாங்க‌ ஒரு உணவை ருசிச்சு பார்த்தே அதை வீட்டிலும் செய்துடுவாங்களாம். உண்மைதான் நடுவரே. ஆனால் மேட்டர் என்னன்னா அதை ரசிச்சு ருசிச்சு சாப்பிடறோமாங்கறதுதான். இப்போ ஒரு உணவை முதல் வாய் டேஸ்��் பண்ணினதும் அதன் சுவை நமக்கு பிடிச்சிருச்சுன்னு வைங்க‌ மீதம் இருக்கும் உணவை ரசிச்சு சாப்பிடுவோம்னு நினைக்கறீங்க‌. ரெண்டாவது வாய்ல‌ இருந்து இதுல‌ மிளகு சேர்த்திருக்கா சீரகம் இருக்கான்னு ஒவ்வொரு வாய்க்கும் நாக்கும் மூக்கும் மூளையும் டிடெக்ட்டிவ் கணக்கா வேலை செய்ய‌ ஆரம்பிச்சிடும். அப்புறம் எங்க‌ அதன் சுவையை முழுசா ரசிச்சு ருசிக்கறது. ரொம்ப‌ கஷ்டம் நடுவரே.\nஅரக்க‌ பரக்க‌ சாப்பிடறதெல்லாம் பெண்கள்தான் நடுவரே. விதிவிலக்குகளாக‌ சிலர் இருக்கலாம் எம் எதிரணித் தோழியைப் போல‌ :) மொத்தத்துல‌ உணவை ரசிச்சு ருசிச்சு சாப்பிடறது ஆண்கள்தான் நடுவரே. மீண்டும் வருவோம்ல‌\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nஉணவை ரசித்து ருசித்து உண்பது\nஉணவை ரசித்து ருசித்து உண்பது ஆண்களே\nபெண்கள் அப்படி சாப்பிட முடியாததற்கு,நேரமின்மை ஒரு முக்கிய காரணம். வீட்டு வேலை, அலுப்பு, வெளியில் வேலைக்குச் செல்லுதல், குடும்ப கவனிப்பு இதனால் அவர்களையே சரியாக கவனிக்க முடியாமல் போகும் நம் பெண்களுக்கு எங்கே ரசித்து ருசித்து சாப்பிட நேரம். ஆண்கள் அப்படி இல்லை. என்னதான் வேலை இருந்தாலும் உணவு உண்ணும்போது நன்கு ரசித்து ருசித்து உண்கின்றனர். அதனால் தான் குறைகளயும் சொல்ல முடிகிறது.\n100வது பட்டிக்கு வாழ்த்துக்களும் ,நடுவர் அவர்களுக்கு வணக்கத்தோட நான் பெண்கள் அணியேன்னு தேர்ந்தெடுக்கிறேன் நடுவர் அவர்களே\nபெண்கள் அப்படின்னாலே எப்பவும் அடுப்படி ,அதுலயே வேர்த்து விறுவிறுத்து என்னவோ சாப்பாட்டை பார்த்தா காத தூரம் ஓடற மாதிரியே பேசறாங்க .\nபெரும்பாலான ஆண்களுக்கு மனைவி போட்டுத்தரது காபியா டீயா ந்னே கண்டுபிடிக்க தெரியாத அளவுக்குதான் இருக்குங்க நடுவரே . ரசனை இருந்தாத்தான் எதுவும் நல்லா இருக்கும் , அப்படி பார்த்தா தினம் மனைவி புதுசா சமைத்து குடுத்தாலும் கடமையே சாப்பிட்டு போற ஆண்கள்தான் அதிகம் . அதை ரசித்து பொறுமையா சாப்பிட்டு எத்தனை பேர் பாராட்டறாங்க சொல்லுங்க நடுவரே . பெண்களுக்கு ரசனை இருக்கறதாலதான் நடுவரே விதவிதமான புது ரெசிபிலாம் தயாரிக்கமுடியுது . ரசனை இல்லாம சாப்பாடு மட்டும் இல்ல சமையல் கூட ருசிக்காது நடுவரே . அம்புட்டுதான் நான் சொல்லுவேன் .\nஎதிர் அணியின் வாதத்துக்கு அப்பறம் அப்பாலிக்கா வரேன் ந��ுவரே . வரட்டா.......க்\nபட்டிமன்றத்தை வாழ்த்த வந்த அன்புள்ளங்கள் \"க்ரிஷ்மஸ் \", \"அனு செந்தில்\" க்கு என் நன்றிகள் உரித்தாகுகின்றன. சீக்கிரம் அணியை தேர்ந்தெடுத்து உங்கள் வாதமெனும் சுவையால் அணிக்கு பலம் சேர்க்க வாருங்கள்.\nகேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே \nபட்டிமன்றம் - 71 ஆண்களுக்கு யாரை சமாளிப்பது கடினம் அம்மா\nபட்டி மன்றம் 80:சண்டையில் ஜெயிப்பது ஆண்களா\n\"வனிதா\" \"சாந்தி\" சமையல்கள் அசத்த போவது யாரு\nபட்டிமன்றம் 93 : இன்றைய காலகட்டத்தில் நல்லவராக வாழ்வது சாத்தியமா\nபட்டிமன்றம் ௩௬ - இந்தியாவின் சுய அடையாளம்\n\"வாணிரமேஷ்\", \"வத்சலா\"சமையல்கள் அசத்த போவது யாரு\nஅனைத்து சகோதரிகலுக்கும் எனது வணக்கங்கள்\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\nமுன்னாடி இல்லை. இப்போது தான்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/cinema/movie-review/9664-2017-12-16-08-55-48", "date_download": "2020-08-15T16:51:41Z", "digest": "sha1:MU2FCDV46AI74EDRE6UP2E37VY5L6RZS", "length": 19422, "nlines": 196, "source_domain": "www.4tamilmedia.com", "title": "பள்ளிப்பருவத்திலே / விமர்சனம்", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nPrevious Article மாயவன் விமர்சனம்\nNext Article அருவி / விமர்சனம்\n‘கருப்பாக இருப்பதெல்லாம் எருமையும் இல்லை. கலராக இருப்பதெல்லாம் அருமையுமில்லை’. இதன் தொடர்ச்சியாக, ‘பள்ளிக்கூடக் காதலெல்லாம் காதலுமில்லை’ என்று முடித்தால் நன்றாக இருக்கும். ஏனென்றால் இந்தப்படம் சொல்லும் காதலும், வயசும், அது தருகிற அவஸ்தையும், ‘போங்கடா நீங்களும் உங்க பச்சப்புள்ள காதலும்’ என்றுதான் புலம்ப வைக்கிறது.\nதலைமை ஆசிரியரின் மகன் நந்தன் ராமுக்கு தன்னுடன் படிக்கும் வெண்பா மீது காதல். உடனிருக்கும் நண்பர்களின் உசுப்புதல் காரணமாக, வெண்பாவுக்கும் தன் மீது காதல் இருப்பதாக நினைக்கிறான். வெண்பாவுக்கும் நந்தன் மீது ஒரு ஈர்ப்பு. பணக்கார குடும்பத்தின் பச்சைக்கிளியான வெண்பாவை அவ்வளவு சீக்கிரம் நெருங்கிவிட முடியுமா நந்தனின் ஆசை என்னவானது வெண்பாவின் மனசுக்குள் நந்தனுக்கு இடம் இருந்ததா என்பதையெல்லாம் தாண்டி எங்கெங்கோ டிராவல் ஆகிறது கதை. க்ளைமாக்சை நெருங்குவதற்குள், ரெண்டு கழுதையில ஒரு கழுதைய வெட்டியாவது போட்டுட்டு படத்தை முடிங்களேப்பா... என்றாக்குகிறார்கள் நம்மை.\nஅறிமுக ஹீரோ நந்தன் ராம் முதல் பார்வையிலேயே கவர்ந்துவிடுகிறார். நன்றாக டான்ஸ் ஆடுகிறார். நன்றாக நடிக்கிறார். ஆனால் நேரம் போக போக ‘நீ என்னை காதலிக்கிறியா இல்லையா சொல்லு’ என்று முன்னாள் காதலியிடம் முரண்டு பிடிக்கும் போது மட்டும், நாலு சாத்து சாத்தினால் தேவலாம் போலிருக்கிறது. முதல் படத்திலேயே இவ்வளவு டெப்த் ஆகாது தம்பி.\nவெண்பா க்யூட். ஆனால் குருவி தலையில் குண்டானை வைத்தது போல வெயிட்டான ரோல். பொசுக்கென அவருக்கு வேறொருவருடன் திருமணம் நடந்துவிட... மிச்ச படத்தை என்னய்யா பண்ணப் போறீங்க என்கிற ஜுரமே வந்துவிடுகிறது நமக்கு. அதற்கப்புறம் புகுந்த வீட்டுக்கு போகிற வெண்பா, மீண்டும் காதலனை சந்திக்கிற நிலைமை வருகிறது. கிடைத்த இடத்திலெல்லாம் பர்பாமென்சில் பின்னுகிறார் வெண்பா.\nஹீரோ ஹீரோயின் ரொமான்ஸ், லுக், திருட்டுத்தனம், அழுகை இவற்றையெல்லாம் தாண்டி ரசிக்க வைக்கிறது படத்தில் வரும் கிழவி ஒன்று. அதற்காக புறம் பேசும் கிழவியை ஆர்.கே.சுரேஷை விட்டு அடிக்க விடுவதெல்லாம் ஓவர். அதிலும் பைட் மாஸ்டரை போட்டு புரட்டுவது மாதிரி... என்னங்க இப்படியெல்லாம்\nஒரு கண்டிப்பான தலைமை ஆசிரியர் எப்படியெல்லாம் இருப்பாரோ, அப்படியெல்லாம் இருக்கிறார் கே.எஸ்.ரவிகுமார். அப்கோர்ஸ்... அவர்தான் இந்தப்படத்தில் வரும் தலைமை ஆசிரியர். அதுமட்டுமல்ல, இவர்தான் நந்தனின் அப்பா. ஸ்கூலுக்கு போலீசே வந்தாலும் வாசலோடு நிறுத்தி அனுப்புகிற துணிச்சலும் கம்பீரமும் சூப்பர் சார்...\nஇவரது மனைவி ஊர்வசி. ஒண்ணும் தெரியாத பச்ச மண்ணு. அதை நிரூபிப்பதற்காக அவர் படும் பாடு... அதைக் கூட மன்னித்துவிடலாம். அதற்காக மொத்த க்ளைமாக்சையும் இவர் தலையிலா ஏற்றி வைக்க வேண்டும்\nஆர்.கே.சுரேஷ் வழக்கம் போல பல்லை கடித்துக் கொண்டு ஆக்ரோஷப்படுகிறார்.\nகதையின் கனம் தாங்காமல் தியேட்டரே புட்டுக் கொண்டால் என்னாவது என்று நினைத்திருக்கலாம். கிட்டதட்ட டிராக் காமெடி போட்டு தியேட்டரை பேலன்ஸ் பண்ண விட்டிருக்கிறார்கள். அந்த சுமையை அழகாக வாங்கி, அருமையாக பிரசன்ட் பண்ணியிருக்கிறார் தம்பி ராமய்யா. தேசியக் கொடியை ஏற்றி வைத்து தம்பி ராமய்யா ஆற்றும் உரை, இன்னும் பல வருடங்களுக்கு சேனல்களில் பின்னி எடுக்கும்.\nகாதில் தேனாக பாயும் விஜய் நாராயணன் இசைக்காக இன்னும் ஒரு முறை கூட தியேட்டருக்கு விசிட் அடிக்கலாம். எல்லா பாடல���களும் சூப்பரோ சூப்பர். குறிப்பாக ‘மொசக்குட்டி கண்ணால ஒருத்தி...’ இந்த வருடத்தின் சூப்பர் ஹிட்டாக அமைந்தால் ஆச்சர்யமில்லை. இந்தப் பாடலுக்கு நடனம் அமைத்து ஆடியவர்களுக்கும் தனி பாராட்டுகள்.\nதஞ்சையின் அழகை தாராளமாக அள்ளி வந்திருக்கிறது ரகுராமனின் ஒளிப்பதிவு.\nவாசு பாஸ்கர் இயக்கியிருக்கிறார். சென்ட்டிமென்ட்டை ஹோல் சேல் ரேட்டில் வாங்கி, ஒவ்வொரு ரசிகனின் பாக்கெட்டிலும் கிலோ கணக்கில் கொட்டி கொட்டி அனுப்புகிறார். வெறும் காதலும், அரட்டையும், துள்ளலுமாக இருந்திருந்தால் ‘பள்ளிப்பருவத்திலே’ மனசை அள்ளியிருக்கும்\nஅஞ்சாம்பு பையன் ஐஏஎஸ் எழுதின மாதிரியிருக்கு\nPrevious Article மாயவன் விமர்சனம்\nNext Article அருவி / விமர்சனம்\nஅஜித்தை இயக்க மறுத்த இயக்குநர்\nசிவகார்த்திகேயனுடன் உரையாடிய அஜய் தேவ்கன்\nகேரளாவில் ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமான விபத்து : விமான நிலையம் பாதுகாப்பற்றது என முன்பே எச்சரிக்கை\nகூட்டமைப்பின் பின்னடைவுக்கு பொறுப்பேற்கிறோம்: மாவை சேனாதிராஜா\n28 அமைச்சரவை அமைச்சர்கள்; 40 இராஜாங்க அமைச்சர்கள் நாளை பதவிப் பிரமாணம்\nதமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்று த.தே.கூ இனி கூற முடியாது: ஜீ.எல்.பீரிஸ்\nஜோதிகாவின் நிதியுதவியில் ஜொலிக்கும் அரசு மருத்துவமனை\nபார்த்திபனைத் தேடிவந்த சிம்புவின் கடிதம்\nசினிமா தொழிலாளர்கள் சங்கம் உடைகிறதா\nபாரதிராஜா நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம் தொடங்கியதால் கடுப்பான தயாரிப்பாளர் கவுண்ஸிலைச் சேர்ந்த பலரது எதிர்பார்ப்பு சினிமா தொழிலாளர்கள் சங்கமான பெப்சி உடைய வேண்டும் என்பது. அதை எடுத்துக்காட்டுவதுபோல ஒரு தயாரிப்பாளின் பதிவு அமைந்துள்ளது. அவர் தனது பதிவில்:\n« 1978 » : லொகார்னோ திரைப்பட விழாவில் சவாலான ஒருபாகிஸ்தானிய குறுந்திரைப்படம்\nலொகார்னோ திரைப்பட விழாவில் குறுந்திரைப்படங்களுக்கான போட்டியில், சர்வதேச போட்டிப் பிரிவில் போட்டியிடும் திரைப்படம் \"1978\" இல் பாகிஸ்தான்.\nசாத்தான்குளத்தின் நினைவூட்டலில் விரியும் ‘விசாரணை’\nசில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.\nகோவில் யானைகள் இயற்கை நேசிப்பின் அடையாளம் - அழித்துவிடாதீர்கள் : அன்னா போல்மார்க்\n\" இயற்கை மற்றும் விலங்குகளின் மீதான மனித நேசிப்பினையும், மனிதர்களுடனான நல்லிணக்கத்தை விலங்ககளிடமும், தோற்றுவிப்பதன் அடையாளமாக இந்தியக் கோவில் யானைகளை நான் பார்க்கிறேன். தயவு செய்து அந்த மரபை அழித்துவிடாதீர்கள் \" என்றார் இயக்குனர் அன்னா போல்மார்க் (Anna Bohlmark ).\nநாம் தனிமையில் இல்லை...' (We are Not Alone\nநாம் தனிமையில் இல்லை...' (We are Not Alone) 4 தமிழ்மீடியாவின் புதிய அறிவியல் தொடர். எமது பிரபஞ்சம் மிகவும் ரம்மியமானது.\nசிம்பு மாநாடு படத்தில் நடிக்கத் தொடங்கியபிறகு மிகவும் நல்லப் பிள்ளையாக மாறிவிட்டார் என்று கோலிவுட்டில் பேசப்பட்டது.\nஇன்று உலக யானைகள் தினம் : காணொளி\nவில்லியம் சாட்னர் எனும் ஆங்கில திரைப்பட இயக்குனர் யானைகளை அடிப்படையாக கொண்டு 'வனத்திற்குள் திரும்பு' என்ற திரைப்படத்தை எடுத்தார்.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/the-bjp-leader-is-the-common-enemy-of-kerala,-which-crippled-the-national-highway-development", "date_download": "2020-08-15T16:23:40Z", "digest": "sha1:6ORGBRTM53NLSCDEQN5ESD3NRNE6CB5T", "length": 11780, "nlines": 71, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசனி, ஆகஸ்ட் 15, 2020\nதேசிய நெடுஞ்சாலை வளர்ச்சிப்பணியை முடக்கிய பாஜக தலைவர் கேரளத்தின் பொது எதிரி\nதிருவனந்தபுரம், மே 6-தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சிப்பணிக்கான நில எடுப்பை நிறுத்துமாறு மத்திய சாலை போக்குவரத்து மற்றும்நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரிக்கு பாஜக மாநில தலைவர் பி.எஸ்.ஸ்ரீதரன்பிள்ளை கடிதம் எழுதியுள்ளார். அவரையும் அவரது கட்சியையும் கேரளம் மன்னிக்காது என கேரள நிதி அமைச்சர்டி.எம்.தாமஸ் ஐசக் தெரிவித்துள்ளார். அரசியல் நிலைப்பாடுகளின் அடிப்படையிலான கருத்துவேறுபாடாக இதைகுறைத்து மதிப்பீடு செய்துவிடக்கூடாது. ஸ்ரீதரன்பிள்ளையை கேரளத்தின் பொது எதிரியாக அறிவித்து சமூக புறக்கணிப்பு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தாமஸ் ஐசக் தனது முகநூல் பக்கத்தில் கூறியுள்ளதாவது: கேரளத்தின் வளர்ச்சியை தடுத்து நிறுத்தும் அரிய வாய்ப்பாக கருதி பாஜக மாநிலத்தலைவர் பி.எஸ்.ஸ்ரீதரன்பிள்ளை கடிதம் எழுதி உள்ளார். கேரளத்தின் தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சியை புரட்டிப்போடும் அவரை கேரளத்தின் பொது எதிரியாக பிரகடனம் செய்து சமூக புறக்கணிப்பு செய்ய வேண்டும். அரசியல் நிலைப்பாடுகளின் அடிப்படையிலான கருத்துவேறுபாடாக இதை குறைத்து மதிப்பீடு செய்துவிட முடியாது. கேரளத்தின் எதிர்கால வளர்ச்சியை பின்வாயில் வழியாக புரட்டிப்்போட்ட பிறகு வெள்ளைச் சிரிப்புடனும், இனிப்பான வார்த்தைகளாலும் நம்மை மீண்டும் வஞ்சிக்க அவரை அனுமதிக்க வேண்டுமா என்பதை நாட்டுமக்கள் சிந்திக்க வேண்டும்.\nஇந்த ஆட்சி காலத்தில் தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சிப்பணி நடக்காது என்பதை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உறுதிப்படுத்துகிறது. கேரளத்துடன் மோடி அரசு பழிதீர்த்துக் கொள்வது இதன் மூலம் தெளிவாகிறது. அதற்கான ஊன்றுகோலாக பாஜக மாநிலத் தலைவர் உள்ளார். எப்படியாவது கேரளத்தை நாசப்படுத்தவும் பின்னோக்கி இழுக்கவுமே அவர் இயன்றவரை முயற்சிக்கிறார் என்பதற்கான மற்றுமொரு சான்றாகும் இது.2020இல் திட்டப்பணிகளை முடிக்க போர்க்கால அடிப்படையில் மாநிலத்தின் பொறுப்புகளை நிறைவேற்றி வருகிறது பினராயி விஜயன் அரசு. தொண்டயாடு, ராமநாட்டுகர, வைற்றில, குண்டன்னூர் மேம்்பால நிர்மாண பொறுப்பை மாநில அரசு ஏற்றுக்கொண்டது. கடந்த டிசம்பரில் தொண்டயாடு, ராமநாட்டுகர மேம்பாலங்கள் நாட்டுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. வைற்றில, கண்டன்னூர் மேம்பாலங்களின் கட்டுமான பணிகள் ‘கிப்பி’ பொறுப்பேற்று அதிவிரைவில் பணிகளை முடித்து வருகிறது. கரமன – களியக்காவிளை சாலையும் கிப்பியுடன் இணைத்து நான்குவழி பாதையாக மாற்றும் பணி முன்னேற்றத்தில் உள்ளது.\nசவால்களை எதிர்கொள்ளமுடியாமல் 2013இல் உம்மன்சாண்டி அரசு கேரளத்தின் தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சிப் பணியை கைவிட்டது. நிலம் கையகப்படுத்துவதே முக்கிய சவாலாக இருந்தது. ஆனால், எல்டிஎப் அரசு ஒவ்வொரு பிரச்சனையாக கையாண்டது. கண்ணூர், கீழாற்றூர், மலப்புறம் உள்ளிட்ட பல இடங்களிலும் பாஜகவும் யுடிஎப் தலைவர்களும் திசைதிருப்பலுக்கும், கலவரங்களுக்கும் முயன்றும் முடியவில்லை. நிலம் கையகப்படுத்த 3-ஏ அரசாணை பிறப்பித்து திட்டத்தை முன்னெடுத்தபோது அரசியல் பகை தீர்க்க மத்திய அரசு திட்டத்தை முடக்கியுள்ளது.நவீன கேரளத்தின் முதுகெலும்பு நான்குவழி தேசிய நெடுஞ்சாலை. வளர்ச்சிக்கான லட்சியங்களை மிகவேகமாக சாத்தியமாக்க முதலாவது தேவை தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சி. எதிர்கால தலைமுறையின் வளர்ச்சியை எளிதாக்கும் இந்த முக்கியமான தேவையை பி.எஸ்.ஸ்ரீதரன்பிள்ளை துச்சமென தூக்கி எறிந்துள்ளார். அவருக்கும் அவரது கட்சிக்கும் கேரளம் மன்னிப்பு வழங்காது.\nகாங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து சச்சின் பைலட் நீக்கம்... துணை முதலமைச்சர் பதவியும் பறிப்பு...\nதுப்புரவு தொழிலாளர்களின் மகத்தான தலைவர்\nதலசரி ஒன்றியத்தில் 1964 முதல் சிபிஎம் தொடர் வெற்றி... தலைவர், துணைத் தலைவர் போட்டியின்றி தேர்வு\nஇந்திய அரசியல் சாசன பாதுகாப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி\nமகாராஷ்டிர உள்ளாட்சியில் மண்ணைக் கவ்வியது பாஜக... ஆர்எஸ்எஸ் குருபீடமான நாக்பூரிலும் படுதோல்வி\nவரதட்சணைக்காக முத்தலாக் கூறி விவாகரத்து... ஓராண்டாகியும் பாஜக பிரமுகரை கைது செய்யாத காவல்துறை\nஅவசர ஊர்தி பழுது : அவசரப்படாத நிர்வாகம்\nஇன்று கிராம சபை கூட்டம் ரத்து\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namkural.com/terms-conditions", "date_download": "2020-08-15T17:02:45Z", "digest": "sha1:AU2P4YSX66CEFAXI5XPALBX4FFMG5S3E", "length": 18265, "nlines": 254, "source_domain": "www.namkural.com", "title": "Terms & Conditions - Online Tamil Information Portal | நம் குரல்- namkural.com | தமிழ் தகவல்கள்", "raw_content": "\nதலை முடி நீளமாக வளர பழுப்பு சர்க்கரை ஸ்க்ரப்\nதினமும் இரண்டு முட்டை சாப்பிடுவது நல்லதா கெட்டதா\nதாய்பாலின் வியக்க வைக்கும் இயற்கை பயன்கள்\nதலை முடி நீளமாக வளர பழுப்பு சர்க்கரை ஸ்க்ரப்\nசருமத்தை புதுப்பிக்க உதவும் இயற்கையான பொருட்கள்\nவழுக்கை தலைக்கு சிறந்த மூலிகை சிகிச்சை\nதலை முடி பாதுகாப்பில் நெல்லிக்காய்:\nதாய்பாலின் வியக்க வைக்கும் இயற்கை பயன்கள்\nதரையில் படுப்பதால் ஏற்படும் பலன்கள்\nதினமும் இரண்டு முட்டை சாப்பிடுவது நல்லதா கெட்டதா\nதக்காளி விதைகளின் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள்\nபிரேக் அப்பிற்கு பிறகு செய்யக்கூடாத சில செயல்கள்\nபிறக்காத குழந்தைக்கு தாயின் கருவில் கருப்பை அறுவை...\nதலையணை ஒரு அறிமுகம் :\nதலைமைப் பொறுப்பேற்கும் தகுதி உங்களுக்கு உள்��தா\nஇந்து மத இதிகாசங்களில் குறிப்பிடப்படும் சக்திமிக்க...\nசெடிகளுக்கும் மரங்களுக்குமான வாஸ்து குறிப்புகள்\nசிவபெருமானின் மூன்றாவது கண் அதாவது நெற்றிக்கண்...\nதலைமைப் பொறுப்பேற்கும் தகுதி உங்களுக்கு உள்ளதா\nசெடிகளுக்கும் மரங்களுக்குமான வாஸ்து குறிப்புகள்\nசிறந்த அம்மாவாக விளங்கும் ராசிகள் என்னென்ன\nஇந்த 4 ராசிக்காரர்கள் காதலை எப்படி வெளிப்படுத்துவார்கள்...\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nஏ.ஆர்.ரஹ்மான் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள்\nதமிழ் சினிமாவின் ஒரு நம்பிக்கை நட்சத்திரம்\nத ஃபிளவர்ஸ் ஆஃப் வார் (2011) - விமர்சனம்\nநடிகவேல் எம். ஆர். ராதா\nத ஃபிளவர்ஸ் ஆஃப் வார் (2011) - விமர்சனம்\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதிரு. \"கேப்டன்\" விஜயகாந்த் தமது இல்லத்தில், கொரானா...\nதமிழ் நாடு அரசியல்வாதிகளின் கல்வித் தகுதி\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nதமிழ் நடிகைகளின் சமூக நலன் சார்ந்த பணிகள்\nதடகள வலிமைக்கும் உங்கள் விரல்களின் நீளத்திற்கும்...\nகுழந்தைகள் வெளியில் விளையாடுவதால் கிடைக்கும்...\nபி.சி.சி.ஐ துணைத் தலைவர் மஹிம் வர்மா ராஜினாமா\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nவழக்குகளை இ-தாக்கல் செய்வதற்கான மென்பொருள்\n\"நம் குரல்\", பல்வேறு பிரிவுகளின் கீழ் முக்கிய, முடிந்தவரை பகுத்தறிந்த தகவல்களை பகிரும் ஒரு தகவல் தளம்.\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nநீங்கள் அலட்சியம் செய்யக் கூடாத 9 வகை உடல் வலிகள்\nகாப்புரிமை © 2020 நம் குரல். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டது.\nதங்களுக்கு நிறைவான அனுபவம் கிடைக்கப்பெற, \"நம் குரல்\" வலைதளத்தின் குக்கீ பாலிசிகளை ஏற்பதை உறுதி செய்யுங்கள் நன்றி மேலும் விவரங்களை, பிரைவசி பாலிசி பக்கதிலிருந்து பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/channels/vaasagarkaditham/vaasagarkaditham.aspx?Page=17", "date_download": "2020-08-15T15:55:25Z", "digest": "sha1:MSEYKJY4RBBOEAQYM7Z4JKVBR3HOKFLU", "length": 7750, "nlines": 43, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Magazine", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nபிப்ரவரி 2003 : வாசகர் கடிதம்\nசாந்தா கிருஷ்ணமூர்த்தி எழுதி இருக்கும் சுந்தர ஹனுமான் என்கிற கட்டுரையை படித்த உடன் என்னையும் அறியாமல் உணர்ச்சி ததும்ப கண்ணீர் வந்துவிட்டது. அந்த பெண்மணி நீடுழி வாழ்ந்து மக்களுக்கு... மேலும்...\nஜனவரி 2003 : வாசகர் கடிதம்\nதங்கள் டிசம்பர் மாத தென்றல் இதழ் பார்த்தேன். படிக்க மிகவும் நன்றாக இருந்தது. பத்திரிக்கை இரண்டு ஆண்டுகள்தான் நிறைவடைந்திருக்கிறது என்பதை நம்ப முடியவில்லை. இருபது ஆண்டுகளுக்கான... மேலும்...\nடிசம்பர் 2002 : வாசகர் கடிதம்\nநேற்று எனக்கு எதிர்பராத, ஆனால் ஏங்கிக்கொண்டிருந்த இன்ப அதிர்ச்சி நிகழ்ந்தது. சென்னையிலிருந்து கூரியர் மூலம் 'தென்றல்' இதழ் கிடைக்கப் பெற்றேன். சன்னிவேல் நகரில் வாழும் என் மகள் திருமதி கீதா சுந்தர் செய்தது இது... மேலும்...\nநவம்பர் 2002 : வாசகர் கடிதம்\nசமூக அவலங்களை அப்பட்டமாகக் காட்டவும் ஓர் துணிச்சல் வேண்டுமே அதே போல அழகான பல நல்ல உதாரணங்களை அலங்கரித்துக் காட்டவும் நயமனரசனை வேண்டுமே அதே போல அழகான பல நல்ல உதாரணங்களை அலங்கரித்துக் காட்டவும் நயமனரசனை வேண்டுமே இவை இரண்டுமே கொண்ட விசுவாக... மேலும்...\nஅக்டோபர் 2002 : வாசகர் கடிதம்\nநான் இங்கு விசிட் விசாவில் இந்தியாவிலிருந்து வந்துள்ளேன். அமெரிக்காவிற்கு வந்தால் எங்கும் வேறு மொழி பேசுபவர்கள்தான் காணப்படுவார்களோ என்ற அச்சம்... மேலும்...\nசெப்டம்பர் 2002 : வாசகர் கடிதம்\nநான் ஜூன் மாதம் இங்கு வந்ததிலிருந்து ஜூலை, ஆகஸ்ட் மாத தென்றல் இதழ்களை கண்டு அளவிலா மகிழ்ச்சி அடைந்தேன். அதுவும் அட்லாண்டா கணேஷின் 'அட்லாண்டா பக்கம்' சிறப்பாக அமைந்துள்ளது. மேலும்...\nஆகஸ்ட் 2002 : வாசகர் கடிதம்\nநான் மேமாதம் இங்கு வந்ததிலிருந்து தமிழ் மணம் கமழும் தென்றலாக வலம் வரும் மே, ஜூன், ஜூலை மாத இதழ்களை ஆவலுடன் வாசிக்கும் எனக்கு வாய்ப்பளித்த ஆசிரியர் குழுவிற்கு நன்றி. மேலும்...\nஜூலை 2002 : வாசகர் கடிதம்\nதென்றல் வந்தவுடன் சுவாச புத்துணர்ச்சி பெறும் அனேக வாசர்களில் நானும் ஒருவன். முழுதிரைக் கதையை முழு பாட்டில் வடித்திடும் கவிஞனின் திறமை உங்கள் அட்டைப் படத்தில்... மேலும்...\nஜூன் 2002: வாசகர் கடிதம்\nசகலகலா வல்லவர் T.V. கோபாலகிருஷ்ணன் அவர்கள் தன்னுடைய அனுபவங்களையும், எண்ணங் களையும் பகிர்ந்து கொள்ள விருப்பம் தெரிவித்து வாசகர்களின் கருத்திற்காகக் காத்திருப்பதாக எழுதியுள்ளார். மேலும்...\nமே 2002 : வாசகர் கடிதம்\nதவம் இருந்து பெற்ற தங்கம் போல் இம்மாத இதழ் (தாமதமாக) கிடைத்தது. நாச்சியார் கோவில் கல் கருடனின் சிறப்பு பற்றி இம்மாத இதழில் வெளி வரும் என்ற என் எதிர்பார்ப்பு வீணாகவில்லை. மேலும்...\nஏப்ரல் 2002: வாசகர் கடிதம்\nநான் இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு பத்து நாட்களுக்கு முன் வந்தேன். உங்களுடைய ஜனவரி இதழை என்னுடைய உறவினர் ஒருவர் வீட்டில் பார்த்தேன்; படித்தேன். மிகவும் ரசித்தேன். மேலும்...\nமார்ச் 2002 : வாசகர் கடிதம்\nடிசம்பர் மாத இதழில் மனுபாரதியின் \"சிகரத்தை நோக்கி\" சிறுகதை என்னை மிகவும் கவர்ந்தது. வெகு சரளமான நடையில், யதார்தமான உரையாடல்களின் இடையே வாழ்க்கை பற்றிய ஆழ்ந்த கருத்துக்கள்... மேலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.darulislamfamily.com/family/bd-t/bd-books-t/133-aariyarukkoru-vedigundu/908-chapter-5-part-9.html", "date_download": "2020-08-15T17:04:57Z", "digest": "sha1:VBZ5DHRPVX6QCHVRJM4NTMA7INBA5XDA", "length": 25927, "nlines": 79, "source_domain": "www.darulislamfamily.com", "title": "வியபிசாரமன்று; ஆனால், “நியோகம்!” - 9", "raw_content": "\nமுகப்புஆசிரியர்கள்பா. தாபுத்தகங்கள்ஆரியருக்கொரு வெடிகுண்டுவியபிசாரமன்று; ஆனால், “நியோகம்\nWritten by பா. தாவூத்ஷா.\nபிறகு ருக்வேதம் 10. 10. 10-ஆவது மந்திரத்திலிருந்து ஆதாரங் காட்டிப் பின்வருமாறு மஹரிஷி சாஹிப்பஹாத்தூர் சத்தியார்த்தப் பிரகாசம். அத்தியாயம் 11-இல் வரைந்துள்ளார்:\n“புருஷன் சந்தானோற்பத்தி செய்வதற்குச் சக்தியற்றவனாக ஆய்விடுவானாயின் அப்பொழுது தன் மனைவியை நோக்கி, ‘ஓ சௌபாக்கியவதீ நீ என்னை விடுத்து வேறு புருஷர்களை விரும்புவாயாக; ஏனெனின், என்னிடத்திலிருந்து சந்ததியையடைய உன்னால் முடியாது,’ என்று சொல்லவேண்டும். நியோகத்தைக் கோருகிற ஸ்திரீயானவள் கல்யாணம் செய்துகொண்ட தன் புருஷனைப் பணியவேண்டும். அப்பொழுது மனைவியானவள் வேறு புருஷர்களுடனே நியோகம் செய்து பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ளுதல் வேண்டும். அவ்வண்ணமே வியாதியாலேனும் வேறு காரணங்களாலேனும் வருந்திக்கொண்டு சந்ததியை உண்டுபண்ண யோக்கியமற்ற ஸ்திரீயும் தன் புருஷனை நோக்கி, ‘ஏ என் எஜமானே நீ என்னை விடுத்து வேறு புருஷர்களை விரும்புவாயாக; ஏனெனின், என்னிடத்திலிருந்து சந்ததியையடைய உன்னால் முடியாது,’ என்று சொல்லவேண்டும். நியோகத்தைக் கோருகிற ஸ்திரீயானவள் கல்யாணம் செய்துகொண்ட தன் புருஷனைப் பணியவேண்டும். அப்பொழுது மனைவியானவள் வேறு புருஷர்களுடனே நியோகம் செய்து பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ளுதல் வேண்டும். அவ்வண்ணமே வியாதியாலேனும் வேறு காரணங்களாலேனும் வருந்திக்கொண்டு சந்ததியை உண்டுபண்ண யோக்கியமற்ற ஸ்திரீயும் தன் புருஷனை நோக்கி, ‘ஏ என் எஜமானே தாங்கள் என்னிடத்திலிருந்து சந்ததியைப் பெறவேண்டுமென்ற விருப்பத்தை விடுத்து வேறு விதவைகளுடன் நியோகத்தினால் சந்தானங்களைப் பெற்றுக்கொள்வீர்களாக.’ என்று அனுமதி கொடுக்க வேண்டும்.”\nஉண்மைதான், பெண்பிள்ளைகளின் கற்புநிலையிலும், ஆண்பிள்ளைகளின் ஒழுக்கநிலையிலும் ஆரியர்கள் அதிக கௌரவம் வைத்துள்ளாரென்பதை எவரே மறுக்கத் துணிவர் இந்த ஆண் பெண்களின் ஒழுக்க நிலையானது சூரியப்பிரகாசத்தினும் அதி பகிரங்கமாகவே பட்டப்பகலைவிட வெட்ட வெளிச்சமாய்க் காணப்படுகிறது. ஏனெனின், சிறுபெண்களுக்கு ஆண்மைத்தனமற்ற புருஷன் கிடைப்பதும் அவன் கையாலாகாமல் விழித்துக்கொண்டிருக்கும்போது ஒன்றல்ல, பதினொரு பதினொரு அன்னிய புருஷர்களுடன் தன் மனைவி கூடி இன்பம் அனுபவிக்க அனுமதி கொடுப்பதும் அவள் பிற புருஷனுடன் கூட்டுறவு செய்யும்போதெல்லாம் தன்னுடைய மனஸை அடக்கிக்கொண்டு பொறாமைகொள்ளாது புத்திரவாஞ்சையுடன் திருப்தியான சமாதானம் செய்துகொள்வதும் எத்துணை இன்பரஸமாய் இருக்குமென்று நீங்களே நினைத்துப் பாருங்கள். இதைக்காட்டினும் பதிவிரதா தர்மமென்பது வேறு என்னவாயிருத்தல் கூடுமென்று நினைக்கின்றீர்கள்\nஆண்பிள்ளையின் அந்தஸ்துக்கு அவன் ஆண்மைத்தனம் அற்றிருப்பதே பேடித்தனம் நம்பர் ஒன்றாகும். இரண்டாவதாக, அவன் விழித்த விழிகளுடனே உயிரையும் வைத்துக்கொண்டு தன் மஞ்சத்தின் மீது ஒன்றல்ல பதினொரு வெவ்வேறு ஜாதி வெவ்வேறு ஆண்பிள்ளைகளை உறங்கும்படி உத்தரவும் கொடுப்பதுதான் மகா ருசிகரமாயிருக்கும். மேலும் அயலார் தன் பள்ளியுள் சென்று அவரது வீரியத்தின் உதவியினால் ஜனிக்கும் சிசக்களைத் தன் மார்போடணைத்து இன்பச் சுவையுடன் உச்சிமோந்து உள்ளம் குளிர்ந்து புத்திர வாத்ஸல்யத்தால் புளகாங்கிதங் கொண்டு மனங்கனிந்து இன்பம் ததும்புவதுதான் அவனது பேடித்தனம் நம்பர் மூன்றாகும். எனவே, இப்படிப்பட்டவர்களுக்கு உயர்ந்த அந்தஸ்துடையவர்களென்று சுவாமி தயானந்த்ஜீ பட்டம் சூட்டியது வீணாகாது. (ஆனால், சுவாமிஜீ மட்டும் இவ்விதமான உயர்ந்த பௌர்ஷத்தை யடைந்து பட்டம் பெற்றுக்கொள்ளாதது மிக வருந்தத்தக்கதேயாகும். கபீர்.)\nஇன்னமும் தன் பெண்ஜாதியை அன்னிய புருஷர்களுடன் ஆனந்தம் அனுபவிக்கும்படி அனுமதி கொடுத்துவிட்டு, அவள்முன் பேடியினும் பேடியாய்க் கையாலாகாத நபுஞ்சகனாய் நிற்கும் (அவளுக்குப் பற்றாத) ஆண்மைத்தனமற்ற புருஷன்முன் அந்த மனைவியானவள் கைகூப்பி வணங்கி நிற்கவேண்டுமென்று உபதேசிப்பதுதான் மகாமகா ஆச்சரியமாய்க் காணப்படா நின்றது. சிருஷ்டிகளின் இயற்கைக் குணங்களுக்கு முற்றிலும் மாற்றமாயும். குறிப்பாக ஸ்திரீகளின் மஞ்சத்திற்கும் மனச்சாக்ஷிக்கும் முற்றிலும் முரணாயும் இது காணப்படவில்லையா ஏனெனின், தேகவலுவும் பௌர்ஷமும் நல்ல ரூப லாவண்யமும் நிரம்பப்பெற்ற புருஷர்களையே பெண்கள் விரும்பி வரிக்கின்றனரென்று ஆரியரின் ஸம்ஸ்கிருத கிரந்தங்களிலேயே அத்தாக்ஷி காணப்படுகின்றது. அப்படிப்பட்ட புருஷருக்குத்தாம் அந்த மனைவியர் அடிபணிந்து அவர்மீது காதலும் கொள்ளுவர்; தம்முடைய கரிசன முழுதையும் தமக்குப் பிரியமுள்ள பிராண நாதரிடமே செலுத்துவர். இதுதான் இவ்வுலகில் நடைபெறுவது.\nஆனால், இதற்கு மாறாக ஒரு ஸ்திரீயின் புருஷன் புருஷனாயில்லாது பேடியாய் விடுவானாயின், அவள் அவனுடைய அனுமதியில்லாமலே தன் புருஷனைக்காட்டினும் பலசாலியான மற்றொருவனைப் பெற்றுக்கொண்டு தன் விவாக புருஷனை உயிருடன் விட்டு விலகிப்போகிறாள். அல்லது வேறு காரணங்களைக்கொண்டு விலகாமலிருப்பாளாயின், தன் புருஷனைத் தெருத்திண்ணையில் உறங்க வைத்துவிட்டுத் தோட்டத்தால் வரும் ஆசாநாயகன்மீது தன் பாசமுழுதையும் அள்ளிக் கொட்டிவிடுகிறாள்; தன் சொந்தப்புருஷனை ஒரு புருஷனென்றெ மதிக்கின்றாளில்லை. தன் புருஷனை மட்டுமல்லாமல் தாய்தந்தையரையும் மற்றுமுள்ள சகோதரர்களையும் ஏமாற்றிவிட்டுத் தன் ஆசாந��யகனிடம் பாசத்தைத் திருப்பிவிடுகிறாள். அவனிடத்திலேயே கைகட்டி வாய்பொத்தி நின்று தன் இச்சையின் இன்பசுகங்களை நிறைவேற்றிக் கொள்ளுகிறாள். புருஷனுடைய அனுமதியில்லாமலே சோரநாயகன் விஷயம் இத்துணை விமரிசையாய் நடைபெற்று வரும்போது, சொந்த நாயகனும் அன்னிய புருஷரிடம் இன்பம் துய்க்கலாமென்று அனுமதி கொடுத்துவிடுவானாயின், அதன்பின்பு கேட்பானேன் பிறகு அவள் தன் நாயகனைத் தெய்வமென்றுதான் கும்பிடுவாள்.\n(ஒரு புருஷன் மரணத் தறுவாயிலிருந்தபோது தன் பிரிய நாயகியை நோக்கி, “ஏ, சௌபாக்கியவதி நான் இறந்த பின் நீ நம் எதிர் வீட்டுக்காரனான என் நண்பனையே மறுவிவாகம் செய்துகொள்,” என்று வேண்டிக்கொண்டான்; அதற்கவள், “இதற்காகத் தாங்கள் மனக்கவலை கொள்ளவேண்டாம்; எதிர்வீட்டுக்காரருடன் நான் முன்னமேயே ஏற்பாடு செய்துவைத்திருக்கிறேன்,” என்று சொன்ன கதையே ஈண்டு எமது ஞாபகத்துக்கு வருகின்றது.)\nதன்னுடைய காமத்தீயைச் சமனஞ்செய்து தனது உள்ளத்துக்கும் உடம்புக்கும் இன்பச் சுவையை யளிக்கும் அந்த அண்பிள்ளையின் பக்கமே அவளது பணிவிடை முழுவதும் திரும்பிவிடுமல்லாது, ஆண்மைத்தனமற்ற, ஆண்பிள்ளையென்று அழைக்க அருகதையற்ற தன் விவாகநாதனை ஏன் திரும்பிப் பார்க்கப்போகிறாள்\nபிறகு மனு, 9.76-ஐ நம் சுவாமிஜீ மேற்கோள் காட்டி,\n“மணம் முடித்த மாப்பிள்ளை வித்தையைக் கற்றுக்கொள்ள நாடி அன்னியதேசம் போயிருப்பானாயின், 8 வருஷகாலமும், கல்விக்காகவோ கீர்த்திக்காகவோ போயிருப்பானாயின், 6 வருஷகாலமும், செல்வம் முதலானவற்றைச் சேகரிக்கச் சென்றிருப்பானாயின், 3 வருஷ காலமும் அவனை எதிர்பார்த்திருந்து (அக்கால அளவுக்குள் அவன் வாராமலிருந்தால்) பிறகு நியோகம் செய்து பிள்ளைகளைப் பெற்றுக்கொள்வாளாக. குறிப்பிட்ட காலத்துக்குள் சொந்த மணவாளன் வந்துவிடுவானாயின், நியோகம் செய்யும் புருஷர்களின் தொடர்புகளினின்றும் அவள் விலகிக்கொள்ள வேண்டும். இதேபோல் புருஷர்களுக்கும் சட்டங்களிருக்கின்றன,”\n(எனவே, ஈசுவரனால் இரக்கத்துடன் அளிக்கப்பட்ட ஜனனேந்திரியங்கள் செயலற்று நின்று விடாமலும் அவற்றுள் அழுக்கு முதலிய துருக்கள் பிடித்து விடாமலும், பாதுகாக்கும் பொருட்டே மனு மஹாராஜ் மிக்க கருணையுடன் இந்தச் சட்டத்தைச் செய்திருக்கிறார் “கைப்பட்ட பண்டம் கண்ணாடி” என்று தமிழில் ஒரு பழமொழி சொல்லுவர்; “உபயோகத்தில் இருந்துவரும் திறவுகோலே எப்பொழுதும் பளபளப்புடன் இருந்து வரும்” என்பது ஓர் ஆங்கிலப் பழமொழி. விஷயம் இவ்வாறிருக்க, 8; 6; 3 வருஷங்களென்று தவணை ஏற்படுத்தியதன் கருத்துத்தான் எமக்கு விளங்கவில்லை. புருஷரைப் பிரிந்த பெண்களும், பெண்களைப் பிரிந்த புருஷர்களும் நியோகத்தை ஆரம்பிக்கலாமென்று அனுமதி கொடுக்கும்போது, அதில் எல்லைகளை ஏற்படுத்தியதன் காரணங்களை விவரிக்க முடியாமல் என்ன இரகசியங்களிருக்கின்றனவோ “கைப்பட்ட பண்டம் கண்ணாடி” என்று தமிழில் ஒரு பழமொழி சொல்லுவர்; “உபயோகத்தில் இருந்துவரும் திறவுகோலே எப்பொழுதும் பளபளப்புடன் இருந்து வரும்” என்பது ஓர் ஆங்கிலப் பழமொழி. விஷயம் இவ்வாறிருக்க, 8; 6; 3 வருஷங்களென்று தவணை ஏற்படுத்தியதன் கருத்துத்தான் எமக்கு விளங்கவில்லை. புருஷரைப் பிரிந்த பெண்களும், பெண்களைப் பிரிந்த புருஷர்களும் நியோகத்தை ஆரம்பிக்கலாமென்று அனுமதி கொடுக்கும்போது, அதில் எல்லைகளை ஏற்படுத்தியதன் காரணங்களை விவரிக்க முடியாமல் என்ன இரகசியங்களிருக்கின்றனவோ சுவாமிஜீயே எமக்கு அவற்றை விளக்கிக் காட்டுவாராக. கபீர்.)\nஅதன்பின்பு மனு, 9.81-ஐ ஆதாரங்காட்டி,\n“விவாகமான மனைவி மலடாயிருந்து கர்ப்பமாகாமலிருந்தால் எட்டு வருஷம் சென்றும், குழந்தைகளுண்டாய் மரித்துக் கொண்டிருந்தால் பத்துவருஷம் சென்றும், பிறக்குந்தோறெல்லாம் ஆண்களன்றிப் பெண்களே பிறந்துகொண்டிருந்தால் பதினொரு வருஷமும், பிரியமில்லாத மனைவி சண்டைக்காரியாய் யிருந்தால் ஒரு நிமிஷமும் தாமதிக்கமால் உடனேயும் அந்த மனைவியை விட்டுவிட்டு வேறு பெண் பிள்ளையிடம் நியோகம் செய்து பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ளுதல் வேண்டும். இதேபோல் புருஷனும் மிக்க துன்பம் செய்பவனாயிருப்பின், பெண்ஜாதி அவனை விட்டு வேறு புருஷனுடன் நியோகம் செய்து குழந்தைகளைப் பெற்றுக் கல்யாணமான புருஷனுடைய சொத்துக்களைத் தன் குழந்தைக்குச் சேர்த்து வைக்கட்டும்.”\n புருஷன் செய்த கொடுமைக்காகப் பெண்ஜாதி கொடுக்கும் தண்டனை மிகப் பொருத்தமாயிருக்கிறது நியோகத்தினால் எத்தனைவகைப் பிரயோஜனமுண்டென்று நினைக்கின்றீர்கள் நியோகத்தினால் எத்தனைவகைப் பிரயோஜனமுண்டென்று நினைக்கின்றீர்கள் ஒருபுறம் மனைவியானவள் 11 புருஷருடன் நியோகம் செய்து 10 குழந்தைகளைப் பெற்றெடுப்ப��ள். மற்றொருபுறம் கணவன் 11 அன்னிய ஸ்திரீகளுடன் நியோகம் செய்து 10 குழந்தைகளைப் பெற்றெடுப்பான். குழந்தை இல்லையென்னும் குறையினால் நியோகம் செய்யத் தலைப்பட்ட தம்பதிகள் இப்பொழுது 20 குழந்தைகளைப் பெற்றெடுத்தார்கள். ஈதெல்லாம் வேததர்மத்துக்கு முற்றிலும் பொருத்தமானதென்றே ஆரியர் கூறாநிற்பர். “உன் குழந்தைகளும் என் குழந்தைகளும் நம் குழந்தைகளுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றன,” என்று ஓர் ஆங்கிலேயன் தன் மனைவியிடம் கூறிய கதைதான் ஈண்டு எமக்கு ஞாபகம் வருகின்றது.\nஇப்பொழுது இந்த 20 குழந்தைகளும் கற்புடன் பிறந்தனவா அல்லவா இதற்குரிய வேதசாக்ஷியத்தை ஆரியநேயர் காண்பிப்பார்களாக. விவாகமான தம்பதிகளுக்கு 10 குழந்தைகளுக்கு மேல் உண்டாவது கூடாதென்னும்போது, ஈண்டு நியோகதம்பதிகள் 20 குழந்தைகளை ஈன்றெடுத்திருக்கிறார்கள். இன்றேல் மற்றோர் உதாரணத்தை எடுத்துப் பார்ப்போம்: வாழ்க்கைப்பட்ட ஸ்திரீ ஒருத்தி தன் புருஷனிடம் 11 குழந்தைகளைப் பெற்றெடுக்கிறாள். பிறகு புருஷன் இறந்த காரணத்தினால் நியோகம் செய்ய ஆரம்பித்த 11 புருஷர்களிடம் 10 குழந்தைகளைப் பெற்றெடுக்கிறாள். ஆக மொத்தம் அவளுக்கு 21 குழந்தைகளாய்விட்டன. இஃது ஆரியர் வேதத்துக்கு அடுக்குமா அடுக்காதா\n\"ஜூபைதா\" நெடுங்கதை 1925 காலகட்டத்தின் தமிழ் வார்த்தை பிரயோகங்களோடு, சுவராஸ்யத்திற்கு கொஞ்சமேனும் ...\nAlhamdulillah. அழகு. அதிகம் படித்து அதிகம் எழுத அல்லாஹ் அருள் புரிய வேண்டுகிறேன்.\nமுஹம்மது நபி (ஸல்) வரலாறு - கட்டுரைப் போட்டி முடிவுகள்\nஎல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. இறையருளால் நான் எழுதிய கட்டுரை, முதல் இடத்தைப் பிடித்தது அறிந்து பெரு ...\nகண்கள் கசிந்தது. வீரத்திற்குப் பெயர் பெற்ற ஆஸிம் பின் தாபித் (ரலி)அவர்களின் உறுதி. அதற்கு அல்லாஹ் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D-2", "date_download": "2020-08-15T16:52:33Z", "digest": "sha1:PHV3A2GBPZRQK2YLVTLB2XZWTVBFOU4N", "length": 5378, "nlines": 136, "source_domain": "gttaagri.relier.in", "title": "புவி மொபைல் ஆப்! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபுவி இணையத்தளத்தில் வரும் தகவல்களை நீங்கள் மொபைல் போனில் எளிதாக பெற இந்த மொபைல் ஆப் இன்ஸ்டால் செய்யவும். விளம்பரங்கள் எதுவும் இல்லாத ஆப் இது. உங்களி��் கருத்துக்களை gttaagri@gmail.com என்ற ஈமெயில் அட்ட்ரஸுக்கு அனுப்பவும் நன்றி\nஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nமரங்களை ட்ரான்ஸ்பிளான்ட் செய்து காப்பாற்றலாம்\n← விவசாயியின் நண்பன் மண்புழு\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4_%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0", "date_download": "2020-08-15T18:28:42Z", "digest": "sha1:ILGJETZ22HPEAJDNSKHX4FDI64YRQQ3A", "length": 7133, "nlines": 108, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாலித ரங்கேபண்டார - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாலித ரங்கேபண்டார ( Palitha Range Bandara, பிறப்பு: செப்டம்பர் 8 1962), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான, 2010 பொதுத் தேர்தலில்,(சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் புத்தளம் மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். சுதந்திர இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.\nபிரதான வீதி, மாதம்பை இல் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்.\nஇலங்கையின் 11வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇலங்கையின் 12வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇலங்கையின் 13வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇலங்கையின் 14வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇருபத்தொராம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 02:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/religion/religion-news/2019/nov/07/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-3273743.html", "date_download": "2020-08-15T16:20:39Z", "digest": "sha1:L7WXPYMGIL6Z7MMSWUI2TYSA4TKSY2NZ", "length": 9247, "nlines": 136, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "திருப்பதியில் படி உற்சவம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n14 ஆகஸ்ட் 2020 வெள்ளிக்கிழமை 08:06:45 PM\nபடி உற்சவத்தையொட்டி மலையேறிச் செல்லும் தாசா பக்தா்கள்.\nதிருப்பதியில் உள்ள அலிபிரியில் வியாழக்கிழமை காலை படி உற்சவம் நடைபெற்றது.\nதிருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தாசா சாகித்ய திட்டம் சாா்பில், ஆண்டுதோறும் 4 முறை படி உற்சவம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, வியாழக்கிழமை காலை திருப்பதியில் உள்ள அலிபிரி பாதாளு மண்டபத்தில் படி உற்சவம் தொடங்கியது. இதற்காக தாசா திட்டத்தைச் சோ்ந்த 2,500 பக்தா்கள் ஆந்திரம், தெலங்கானா, தமிழகம், கா்நாடகம் உள்ளிட்ட இடங்களிலிருந்து 2 நாள்களுக்கு முன் திருப்பதிக்கு வந்து, கோவிந்தராஜ சத்திரத்தில் தங்கி, தினசரி பஜனைகள், கோலாட்டங்கள் உள்ளிட்டவற்றை நடத்தினா். பின்னா், வியாழக்கிழமை காலை திருமலைக்குச் செல்லும், அங்குள்ள முதல் படிக்கு மஞ்சள், குங்குமம் வைத்து மலா் மாலை அணிவித்து, பழங்கள் நைவேத்தியம் செய்து, தேங்காய் உடைத்து தேவஸ்தான அதிகாரிகள் பூஜை செய்தனா்.\nஅதன்பின், தாசா சாகித்ய திட்டத்தைச் சோ்ந்த அனைவரும் படிகளின் வழியே மலையேறிச் சென்று ஏழுமலையானைத் தரிசித்தனா். இதில், தேவஸ்தான அதிகாரிகள், மந்திராலய மடத்தின் ஜீயா் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சுபுதேந்திர தீா்த்த சுவாமிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.\n'தினமணி' இணையப் பதிப்பு - சந்தா செலுத்த : epaper.dinamani.com\n7வது முறையாக தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nதேசியக் கொடியேற்றிய முதல்வர் பழனிசாமி - புகைப்படங்கள்\nபெங்களூரு கலவரம் - புகைப்படங்கள்\nகிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா - புகைப்படங்கள்\nசாக்ஷி அகர்வாலின் அசத்தல் ஆல்பம்\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nடிராப் சிட்டி படத்தின் டீஸர்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா\nஅமலாக்கத் துறை அலுவலகத்தில் சுஷாந்த் சகோதரி ஆஜர்\nகனமழை: ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்து��ம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/03/blog-post_43.html", "date_download": "2020-08-15T17:32:51Z", "digest": "sha1:6TIDFDJ3Q3TT6U77FR47YYY4TAE76HNI", "length": 9335, "nlines": 131, "source_domain": "www.kathiravan.com", "title": "கதிரவா, அறிவுக்கதிர்தரவா! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nமட்டுமே புலரும் எங்கள் நாட்கள்\nஊடக இலக்கணம் அறிந்த கதிரவன்\nஊரையே நம் கண்ணில் கொண்டுவரும் ஊரவன்\nசார்பு நிலை எடுக்காத தூயவன்\nசாதிக்கும் வரை ஓயாத அலையவன்\nஅறியாத செய்தியை முந்தித் தந்து திகைக்கவைப்பான்\nஇணைய உலகில் அவனுக்கு அவனே இணையவன்\nஇணைந்தவர் இதயத்தில் தமிழ் ரசனை பாய்ச்சும் கணையவன்\nஇணையற்ற நம்தமிழுக்கு என்றும் நற்துணையவன்\nஇணையத்தில் உயரட்டும் அவன் புகழ் ஈபில்ரவரதாய்.\nஇணைய உலகில் கதிரவன் இணையத்தளம் ஈடுஇணையற்று கொடிகட்டிப்பறக்க இந்த அண்ணாவின் ஆசிகளும்வாழ்த்துகளும். கடவுள்அருளால் எல்லா நலன்களையும் பெறவாழ்த்துகிறேன்.\nபுதிய அகவைக்குள் காலடிவைக்கும் கதிரவன்இணையத்தளம் வளர்ந்து பெருமை பெற எல்லோரும் வாழ்த்துவோம்\nஅந்தக்கதிரவனைப் போல் எங்கள் கதிரவனின் தமிழ்ஒளி உலகமெல்லாம் வீசட்டும்\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nலண்டனில் மற்றுமொரு தமிழர் கொரோனாவால் இறப்பு: பெரும் சோகம்\nவல்வெட்டித்துறைய பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிட���ாகவும் கொண்ட, மெய்யழகன் என்பவர் கொரோனா வைரஸ் காரணமாக சற்று முன் உயிரிழந்துள்ளார். இவர் ஊப...\nCommon (6) India (22) News (6) Others (7) Sri Lanka (7) Technology (9) World (252) ஆன்மீகம் (10) இந்தியா (265) இலங்கை (2549) கட்டுரை (31) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (26) சினிமா (28) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namkural.com/how-to-identify-wrong-foundation", "date_download": "2020-08-15T17:26:41Z", "digest": "sha1:TSSHGDWPDF3JRB7U2CDJN3RJFKVSIJW4", "length": 22093, "nlines": 355, "source_domain": "www.namkural.com", "title": "தவறான பவுன்டேஷனை கண்டுபிடிப்பது எப்படி? - Online Tamil Information Portal | நம் குரல்- namkural.com | தமிழ் தகவல்கள்", "raw_content": "\nதலை முடி நீளமாக வளர பழுப்பு சர்க்கரை ஸ்க்ரப்\nதினமும் இரண்டு முட்டை சாப்பிடுவது நல்லதா கெட்டதா\nதாய்பாலின் வியக்க வைக்கும் இயற்கை பயன்கள்\nதலை முடி நீளமாக வளர பழுப்பு சர்க்கரை ஸ்க்ரப்\nசருமத்தை புதுப்பிக்க உதவும் இயற்கையான பொருட்கள்\nவழுக்கை தலைக்கு சிறந்த மூலிகை சிகிச்சை\nதலை முடி பாதுகாப்பில் நெல்லிக்காய்:\nதாய்பாலின் வியக்க வைக்கும் இயற்கை பயன்கள்\nதரையில் படுப்பதால் ஏற்படும் பலன்கள்\nதினமும் இரண்டு முட்டை சாப்பிடுவது நல்லதா கெட்டதா\nதக்காளி விதைகளின் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள்\nபிரேக் அப்பிற்கு பிறகு செய்யக்கூடாத சில செயல்கள்\nபிறக்காத குழந்தைக்கு தாயின் கருவில் கருப்பை அறுவை...\nதலையணை ஒரு அறிமுகம் :\nதலைமைப் பொறுப்பேற்கும் தகுதி உங்களுக்கு உள்ளதா\nஇந்து மத இதிகாசங்களில் குறிப்பிடப்படும் சக்திமிக்க...\nசெடிகளுக்கும் மரங்களுக்குமான வாஸ்து குறிப்புகள்\nசிவபெருமானின் மூன்றாவது கண் அதாவது நெற்றிக்கண்...\nதலைமைப் பொறுப்பேற்கும் தகுதி உங்களுக்கு உள்ளதா\nசெடிகளுக்கும் மரங்களுக்குமான வாஸ்து குறிப்புகள்\nசிறந்த அம்மாவாக விளங்கும் ராசிகள் என்னென்ன\nஇந்த 4 ராசிக்காரர்கள் காதலை எப்படி வெளிப்படுத்துவார்கள்...\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nஏ.ஆர்.ரஹ்மான் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள்\nதமிழ் சினிமாவின் ஒரு நம்பிக்கை நட்சத்திரம்\nத ஃபிளவர்ஸ் ஆஃப் வார் (2011) - விமர்சனம்\nநடிகவேல் எம். ஆர். ராதா\nத ஃபிளவர்ஸ் ஆஃப் வார் (2011) - விமர்சனம்\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார���த்திகேயன் வேண்டுகோள்\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதிரு. \"கேப்டன்\" விஜயகாந்த் தமது இல்லத்தில், கொரானா...\nதமிழ் நாடு அரசியல்வாதிகளின் கல்வித் தகுதி\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nதமிழ் நடிகைகளின் சமூக நலன் சார்ந்த பணிகள்\nதடகள வலிமைக்கும் உங்கள் விரல்களின் நீளத்திற்கும்...\nகுழந்தைகள் வெளியில் விளையாடுவதால் கிடைக்கும்...\nபி.சி.சி.ஐ துணைத் தலைவர் மஹிம் வர்மா ராஜினாமா\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nவழக்குகளை இ-தாக்கல் செய்வதற்கான மென்பொருள்\nதவறான பவுன்டேஷனை கண்டுபிடிப்பது எப்படி\nதவறான பவுன்டேஷனை கண்டுபிடிப்பது எப்படி\nஎந்த ஒரு செயலையும் சிறப்பாக செய்வதற்கு பயிற்சி மிகவும் முக்கியம். முதல் தடவை எந்த ஒரு செயலையும் செய்யும்போது சிறப்பான வெளிப்பாடு வரும் என்று எதிர்பார்ப்பது தவறாகும். அது ஒப்பனைக்கும் பொருந்தும். முதன் முதலாக முகத்திற்கு ஒப்பனை போடும்போது சில தவறுகள் நடக்க வாய்ப்பிருக்கலாம். அது என்ன என்பதை தெரிந்து கொண்டு திருத்திக் கொள்வதால் சிறப்பான ஒப்பனையின் மூலம் நம்மை அழகாக வெளிப்படுத்த முடியும்.\nஒப்பனைக்கான முதல் படி பவுன்டேஷன் . நமது சருமத்திற்கு ஏற்ற தன்மை மற்றும் நிறத்தைக் கொண்ட பவுன்டேஷனை வாங்க வேண்டும். அழகு கலை நிபுணர் ஜேனட் பெர்னாண்டஸ் அவர்கள் தவறான பவுன்டேஷன் தேர்வு பற்றிய குறிப்புகளை இங்கு கொடுத்திருக்கிறார். அதனை இப்போது காண்போம்.\nபவுன்டேஷன் போட்டவுடன் சருமம் மேல் எழும்பி இருப்பதை போல் நீங்கள் உணர்ந்தால் , நீங்கள் தவறான பவுன்டேஷனை பயன்படுத்தி இருக்கிறீர்கள் என்று அர்த்தம். சரும நிறத்தில் வேறுபாடு தோன்றும்போது நீங்கள் தவறான பவுன்டேஷனை பயன்படுத்தி இருக்கிறீர்கள் என்று பொருள். உங்கள் சருமத்தின் அடிப்பகுதியின் தன்மை குளிர்ச்சியானதா, சூடானதா என்பதை பொறுத்து பவுன்டேஷனை தேர்வு செய்வது நல்லது.\nபவுன்டேஷன் பயன்படுத்திய பின் முகத்தில் மெல்லிய கோடுகள் தென்பட்டால் இது தவறான பவுன்டேஷன். வெடிப்புகள் உண்டாகாமல் இருக்க ஈரப்பதத்துடன் கூடிய பவுண்டேசெஷனை பயன்படுத்துவது நல்லது.\nஉங்கள் சருமம் எண்ணெய் சருமமாக இருக்கும்போது, நீங்கள் போடும் பவுன்டேஷன் வெயில் நேரத்தில் உருகி வழிந்தால், அது தவறான பவுன்டேஷன் ஆகும்.\nநீங்கள் புதிதாக பயன்படுத்தும் பவுன்டேஷனை போட்டவுடன் மேக்கப்பில் பிளவுகள் தோன்றினால், தவறான பவுன்டேஷன் பயன்படுத்தி இருக்கிறீர்கள் என்று பொருள். அந்த பவுன்டேஷனில் அதிகமான வேதி பொருள் கலக்கப்பட்டிருக்கலாம். இயற்கையான பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கும் பவுன்டேஷனை வாங்கி பயன்படுத்துவது சருமத்திற்கு நன்மை தரும்.\nசரும துளைகள் பெரிதாக தோன்றும்:\nபவுன்டேஷன் போட்ட பிறகு சரும துளைகள் பெரிதாக தோன்றினால், அது தவறான பவுன்டேஷன். கனமான மற்றும் அடர்த்தியான பவுன்டேஷன் சருமத்தில் அழுந்தி துளைகளை பெரிதாக்கும். மென்மையான பவுன்டேஷன் எப்போதும் நன்மை தரும்.\nஒப்பனை பொருட்கள் பற்றிய விளக்கங்களை தெரிந்து கொண்டு அதனை பயன்படுத்துவதால் சருமத்திற்கு நன்மை கிடைக்கும். மேலும் நம்மை நல்ல முறையில் அழகாகவும் காட்டலாம்.\nவயசானாலும் இளமையோடு இருக்க வேண்டுமா\nசருமத்தின் உடனடி பளபளப்பிற்கு சாக்லேட் பீல் ஆஃப் மாஸ்க்\nதலைமுடிக்கு ஹேர் டை பயன்படுத்துவதால் உண்டாகும் பாதிப்புகள்\nமுடி உதிர்வைத் தடுக்க உதவும் அற்புத எண்ணெய்\nசருமத்தில் ஏற்படும் நிற மாற்றங்கள்\nபேன் தொல்லையை போக்க டீ ட்ரீ எண்ணெய்\nஆண் முறை வழுக்கை குறித்த ஒரு வழிகாட்டுதல்\nஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் மற்றும் தழும்புகளை போக்குவதற்கான வழிகள்\nகாதலர் மேல் அன்பின் ஆழத்தை அதிகரிக்க 7 கேள்விகள்\nவளம், வெற்றி மற்றும் வேலை பெற சக்தி மிகுந்த சிவ மந்திரங்கள்\nபதின் பருவம் எனப்படும் டீன் ஏஜ்\nதமனிகளை சுத்தம் செய்ய சிறந்த 12 உணவுகள்\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nவாழ்க்கையில் மிகவும் தாமதமாக கற்றுக்கொள்ளும் செய்திகள்\nஏ.ஆர்.ரஹ்மான் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள்\nஉலகில் மிகப் பெரிய பணக்காரர் யார்\nஎது சிறந்தது: யோகா அல்லது ஜிம்\n8 வயது சிறுமியின் வயிற்றில் 3 பவுண்ட் தலை முடி\nசிறு வயதில் நமக்கு பழக்கமாகும் சில விஷயங்கள் நமது ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கை முறையில்...\nஒரு நீரிழிவு நோயாளி ���ிவி பழங்களை எடுத்துக் கொள்ளலாமா\nகிவி பழத்தின் சிறப்புகள் பற்றி இப்போது நாம் அறிந்து கொள்வோம்.\nகருவுறுதலை அதிகரிக்கும் வாய்ப்பை உருவாக்கும் ஆப்பிள் சிடர்...\nஇன்றைய காலகட்டத்தில் , பல்வேறு காரணங்களுக்காக கருவுறுதலில் தம்பதிகளுக்கு பிரச்சனை...\nநீங்கள் தூங்கும் நேரம் குணப்படுத்த முடியாத நுரையீரல் ஃபைப்ரோஸிஸை ஏற்படுத்தக்கூடும்\nஇருமலைப் போக்கி ஆழ்ந்த உறக்கம் பெறுவதற்கான தீர்வுகள்\nஉடல் எடையை அதிகரித்து, வலிமையான தசைகள் பெற உதவும் உணவு...\nஒரு பக்கம் உடல் பருமனை குறைக்க பலரும் பல முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கும்போது...\nஆரோக்கியமாக வாழ சில குறிப்புகள்\nஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கான இந்த குறிப்புகள் உங்களுக்கு உதவலாம்.\nகுடிப்பழக்கத்தால் அதிகம் பாதிப்படைவது - ஆண்களா \nகுடி குடியைக் கெடுக்கும் . இதில் ஆண் என்ன\nஅழகுக் குறிப்புகளில் வெல்லத்தின் பயன்பாடு மற்றும் நன்மைகள்\nவெல்லம் ஒரு உணவுப்பொருள் என்றாலும் அழகு குறிப்புகளில் பயன்படுத்தப்படுகிறது. அதுகுறித்து...\nதமனிகளின் அடைப்பை குறைக்க உதவும் உணவுகள்\n40 வயதிற்கு மேல் பலருக்கும் அபாயகரமான இதய நோய்கள் வருவது சாதாரணமாக இருக்கிறது.\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\n\"நம் குரல்\", பல்வேறு பிரிவுகளின் கீழ் முக்கிய, முடிந்தவரை பகுத்தறிந்த தகவல்களை பகிரும் ஒரு தகவல் தளம்.\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nநீங்கள் அலட்சியம் செய்யக் கூடாத 9 வகை உடல் வலிகள்\nகாப்புரிமை © 2020 நம் குரல். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டது.\nதங்களுக்கு நிறைவான அனுபவம் கிடைக்கப்பெற, \"நம் குரல்\" வலைதளத்தின் குக்கீ பாலிசிகளை ஏற்பதை உறுதி செய்யுங்கள் நன்றி மேலும் விவரங்களை, பிரைவசி பாலிசி பக்கதிலிருந்து பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/06/04/america-air-strike-killed-12-syrian-family-members/", "date_download": "2020-08-15T17:05:51Z", "digest": "sha1:Q6SYEORKDRWWZFELMWYVFSHI44G5KKOG", "length": 39800, "nlines": 486, "source_domain": "tamilnews.com", "title": "America Air Strike Killed 12 Syrian Family Members", "raw_content": "\nஅமெரிக்க வான் தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 12 பேர் உடல் சிதறி பலியான சோகம்\nஅமெரிக்க வான் தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 12 பேர் உடல் சிதறி பலியான சோகம்\nஅமெரிக்கா தலைமைய��லான ஜிகாதி ஒழிப்பு படையினர் பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்காக சிரியா நாட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தொடர்ந்து வான்வழி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். America Air Strike Killed 12 Syrian Family Members\nஇந்நிலையில், சிரியா நாட்டின் ஹசாகே மாகாணத்தில் உள்ள ஹிடாஜ் கிராமத்தில் பயங்கரவாதிகளை குறிவைத்து அமெரிக்க கூட்டுப்படையினர் நேற்று வான்வழி தாக்குதல் நடத்தினர்.\nஇதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎனினும் இந்த தாக்குதலில் 20 பேர் உயிரிழந்ததாக அங்கு இயங்கிவரும் பிரிட்டனை சேர்ந்த மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர் பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் \nநிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்\nபெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன் கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை\nமுழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா\nவித்தியாவின் ஆத்மா சாந்தியடைய தீர்ப்பு எழுதினேன்; யாழ். மண்ணுக்கு ‘குட் பாய்’\n17 வயது மாணவனுக்கு நேர்ந்த அவலம்\nஇஸ்ரேல் ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட இளம்பெண்ணின் இறுதி ஊர்வலத்தில் திரண்ட ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள்\nஇணையத்தில் லீக் ஆன 6.5 இன்ச் அளவுகொண்ட ஐபோன் First Look\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந���து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெ���்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் ��ீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇணையத்தில் லீக் ஆன 6.5 இன்ச் அளவுகொண்ட ஐபோன் First Look\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/06/14/narendra-modi-parliament-19-times/", "date_download": "2020-08-15T16:34:47Z", "digest": "sha1:UGRRGWPMDKYLVIEEB7VLSMU67K2FWXOF", "length": 44006, "nlines": 516, "source_domain": "tamilnews.com", "title": "Narendra Modi Parliament 19 times, tamilnews india", "raw_content": "\n4 வருடங்களில் 19 முறை மட்டுமே நாடாளுமன்றத்திற்கு சென்ற மோடி\n4 வருடங்களில் 19 முறை மட்டு���ே நாடாளுமன்றத்திற்கு சென்ற மோடி\nபிரதமர் மோடியின் 4 ஆண்டு ஆட்சிக்காலத்தில் மொத்தம் 19 முறை மட்டுமே நாடாளுமன்றத்தில் பேசியிருப்பதாக ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nமத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் பிரதமராக மோடி தேர்வு செய்யப்பட்டு 4 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.\nஇந்நிலையில், இதுவரை பல முறை நாடாளுமன்றம் கூடியுள்ளது. ஆனால், மொத்தம் 19 முறை மட்டுமே நாடாளுமன்றத்தில் பேசியிருப்பதாக கூறப்படுகின்றது.\nமுக்கியமான விவாதங்கள் நடைபெறும் நாட்களில் அவர் வரவில்லை. இதையடுத்து வெளி நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருந்ததன் காரணமாகவும் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டிருந்ததன் காரணமாகவும் அவரால் நாடாளுமன்றத்திற்கு வர இயலவில்லை எனவும் கூறப்படுகின்றது.\nஇதையடுத்து ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங், டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தொடர்ந்துள்ளார்.\nஅந்த மனுவில் நாடாளுமன்றத்தில் அவர் 6 முறை சில திட்டங்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார், 5 முறை புதிய அமைச்சர்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.\n2 முறை முன்னாள் பிரதமர் நேரு குறித்து குற்றச்சாட்டு வைத்துள்ளார், 2 முறை பாகிஸ்தான் குறித்தும், காங்கிரசின் 10 ஆண்டு ஆட்சி குறித்தும் பேசியுள்ளார், 4 முறை விவாதங்களில் பேசியுள்ளார்.\nஇதைதவிர வேறு எதிலும் அவர் பங்கேற்றதில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும் பணமதிப்பிழப்பு,விவசாயிகள் தற்கொலை, வங்கி மோசடிகள், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து மாநிலங்களவை உறுப்பினர்கள் கேள்வி எழுப்பிய போதும் அவர் எதுவும் பதிலளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் நாடாளுமன்றம் வந்து உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளிக்குமாறு பிரதமர் மோடிக்கு வலியுறுத்துமாறும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\n<< மேலதிக இந்திய செய்திகள் >>\n*பிரதமர் நரேந்திர மோடியை நெருங்கிவிட்டாரா காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி\n*18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு\n*மனைவியின் கற்பை நண்பர்களுக்கு பரிசளித்த கணவன்\n*பணத்தை கொடு.. பிணத்தை எடு.. அரசு மருத்துவமனையில் ஈவு இரக்கமற்ற கொடூரம்\n*மனைவியின் துரோகத்தை தாங���கமுடியாமல் தற்கொலை செய்துகொண்ட கணவன்\n*தனியார் பேருந்து கோர விபத்து – 17 பேர் பலி\n*70 லட்ச ரூபாய் காரில் குப்பை அள்ளிய டாக்டர்; பிரபல நடிகர்களுக்கு சவால்\n*“நித்தியானந்தா” என் மனைவியை என்னமோ செய்துவிட்டார்\n<< தமிழ் நியூஸ் இணைய தளங்கள் >>\nநான்கு வருடங்களுக்கு பின்னர் டெஸ்ட் தொடர் வெற்றியை குறிவைக்கும் மே.தீவுகள்\nஅதிரடியாக 4600 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் Rolls-Royce நிறுவனம்\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் பதவியேற்பு\nதூய்மை இந்தியா திட்டத்தால் 20,000 குழந்தைகள் காப்பாற்றல்\nஇந்திய இராணுவ வீரர்களின் இரத்தத்திற்கு மோடி அவமரியாதை செய்துள்ளார்\nஇரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாக வனிதா குற்றச்சாட்டு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் ��ன்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்���னையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் பதவியேற்பு\nதூய்மை இந்தியா திட்டத்தால் 20,000 குழந்தைகள் காப்பாற்றல்\nஇந்திய இராணுவ வீரர்களின் இரத்தத்திற்கு மோடி அவமரியாதை செய்துள்ளார்\nஇரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாக வனிதா குற்றச்சாட்டு\nஅதிரடியாக 4600 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் Rolls-Royce நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiraiulagam.com/", "date_download": "2020-08-15T17:22:32Z", "digest": "sha1:Z4WKTUHLFPTO7IVFFYQPOF4FIY2BLKP4", "length": 7612, "nlines": 56, "source_domain": "tamilthiraiulagam.com", "title": "தமிழ்திரைஉலகம்.காம் - திரைப்பட இணைய இதழ் -TamilThiraiUlagam.com", "raw_content": "முகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nஇணைய தமிழ் நூலகமான சென்னைநூலகம்.காம் (www.chennailibrary.com) தளத்தில் தமிழ் நாவல், சிறுகதை, கவிதை ஆகியவை படிக்க இங்கே சொடுக்கவும்\n��ாத்தான்குளம் வழக்கு: 6 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு\nமாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்து போக்குவரத்து: முதல்வர் அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு\nமோடியை விமர்சித்த பத்திரிகையாளரை கைது செய்ய தடை\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் காலமானார்\nதமிழ் திரை உலக செய்திகள்\nஓடிடி தளத்தில் ‘லாக்கப்’ திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஓடிடி தளத்தில் ‘லாக்கப்’ திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஅஜித்தின் ‘வலிமை’ பட வெளியீடு தியேட்டரிலா, ஓடிடியிலா: போனி கபூர்\nதோனி வாழ்க்கை வரலாறு பட நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை\nநடிகை ரம்யா கிருஷ்ணன் காரில் மதுபாட்டில்கள் - ஓட்டுநர் கைது\nமுக்கிய ஹீரோவுக்கு ஜோடியாகும் வாணிபோஜன்\nசூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்துக்கு யூ சான்றிதழ்\nராகவா லாரன்ஸ் இல்லத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று\nஜூம் செயலி மூலமாக ஜோதிகா பரபரப்பு பேட்டி\nசிவகார்த்தி கேயனின் டாக்டர் படம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியீடு\nமும்பையில் பிரபல இந்தி நடிகர் இர்ஃபான் கான் காலமானார்\nமாற்றுத் திறனாளிகளுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் நிதியுதவி\nகதாநாயகன் ஆனார் கைதி பட வில்லன் அர்ஜுன் தாஸ்\nபுதிதாக வெளியிடப்பட்ட திரைப் பாடல் வரிகள்\nமாஞ்சோலை கிளிதானோ - கிழக்கே போகும் ரயில் (1978)\nசெல்லம்மா செல்லம்மா - டாக்டர் (2020)\nவாத்தி கம்மிங் - மாஸ்டர் (2020)\nரகிட ரகிட ரகிட - ஜகமே தந்திரம் (2020)\nமீன்கொடி தேரில் மன்மத ராஜன் - கரும்பு வில் (1980)\nநான் ஒரு ராசியில்லா ராஜா - ஒரு தலை ராகம் (1980)\nஎன் கதை முடியும் நேரமிது - ஒரு தலை ராகம் (1980)\nமீனா ரீனா சீதா கீதா ராதா வேதா - ஒரு தலை ராகம் (1980)\nகடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம் - ஒரு தலை ராகம் (1980)\nகூடையில கருவாடு கூந்தலிலே பூக்காடு - ஒரு தலை ராகம் (1980)\nதமிழ் திரைப்படப் பாடல் வரிகள்\nபுதிதாக வெளியிடப்பட்ட திரைப்படத் தகவல்கள்\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் (2013)\nசுவர் இல்லாத சித்திரங்கள் (1979)\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஆண்டு வரிசைப்படி தமிழ் திரைப்படங்கள் பட்டியல்\nஅபிராமி ராமநாதன் | அர்ஜுமன் | ஆண்ட்ரியா | இளையராஜா | உதயநிதி ஸ்டாலின் | கமல் ஹாஸன் | கௌதம் கார்த்திக் | சுசீந்திரன் | சூர்யா | தனுஷ் | பாக்யராஜ் | பா.ரஞ்சித் | ஏ.ஆர்.ரஹ்மான் | விஷால் | ஸ்ரேயா சரண்\n© 2020 தமிழ்திரைஉலகம்.காம் | பொறுப்பாக���மை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.darulislamfamily.com/family/dan-t/dan-articles-t.html?start=90", "date_download": "2020-08-15T16:43:50Z", "digest": "sha1:YFNK3BACS3PHM7ULWFOOMVQMYQGOCK6M", "length": 5482, "nlines": 89, "source_domain": "www.darulislamfamily.com", "title": "கட்டுரைகள்", "raw_content": "\nஅது அக்டோபர் 12, 2000. யமன் நாடு, சர்வேதசத் தீவிரவாத அரசியல் செய்தியில் பங்கெடுக்கும் பெருமை பெற்றது. அமெரிக்கக் கடற்படையின் நாசகாரக் கப்பல்\nஜுலை 31, 2009. அது ஒரு வெள்ளிக்கிழமை. ஷேன் பாவுர் (Shane Bauer) வயது 27, சாரா ஷோர்ட் (Sarah Shourd) வயது 31, ஜோஷ் ஃபாட்டல் (Josh Fattal) வயது 27 ஆகிய\nஆங்கிலத்தில் \"Double Standard\" என்றொரு பதம் உண்டு. தமிழில் இரு நிலைபாடு. Terrorism, terrorist, - தீவிரவாதம், தீவிரவாதி - எனும் சொற்களுக்கும் இந்த\nபலவித விளம்பரப் பலகைகளைக் கண்டு பழகிய அமெரிக்க மக்களுக்கு இப்பொழுது புதிதாய்த் தென்படத் துவங்கியுள்ள விளம்பரப் பலகை, \"ஏன் இஸ்லாம்\nஅறை எண் 230-இல் கொலை\nபைத் ஷேமெஷ் (Beit Shemesh) ஜெருசலேம் நகருக்கு மேற்கே அமைந்துள்ள ஒரு சிறு நகரம். 2010, பிப்ரவரி மாதத்தின் ஒருநாள். மெல்வின் ஆதம்\n\"ஜூபைதா\" நெடுங்கதை 1925 காலகட்டத்தின் தமிழ் வார்த்தை பிரயோகங்களோடு, சுவராஸ்யத்திற்கு கொஞ்சமேனும் ...\nAlhamdulillah. அழகு. அதிகம் படித்து அதிகம் எழுத அல்லாஹ் அருள் புரிய வேண்டுகிறேன்.\nமுஹம்மது நபி (ஸல்) வரலாறு - கட்டுரைப் போட்டி முடிவுகள்\nஎல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. இறையருளால் நான் எழுதிய கட்டுரை, முதல் இடத்தைப் பிடித்தது அறிந்து பெரு ...\nகண்கள் கசிந்தது. வீரத்திற்குப் பெயர் பெற்ற ஆஸிம் பின் தாபித் (ரலி)அவர்களின் உறுதி. அதற்கு அல்லாஹ் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%85%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%82", "date_download": "2020-08-15T16:33:53Z", "digest": "sha1:37A26Z3CRYWGEE4CSGFM7H2FKSJRZAEA", "length": 10615, "nlines": 148, "source_domain": "gttaagri.relier.in", "title": "நாகலிங்க பூ! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஇளஞ்சிவப்பு வண்ணமும், சிவப்பு வண்ணமும் கலந்த மாறுபட்ட தோற்றம் கொண்ட மலர்கள், தொலைவிலிருந்து கவர்ந்து இழுக்கும் நறுமணம். மகரந்தத் தூவிகள் படமெடுத்து ஆடும் பாம்பு போல் வித்தியாசமாக இருப்பதால், பெயரும் வித்தியாசம்தான்: நாகலிங்க மலர்கள்.\nநீலகிரி மலைப் பகுதிக்கு ஆங்கிலேயர்களால் இந்த மரம் அறிமுகப் படுத்தப்பட்டது. மிதமான தட்��வெப்ப நிலையில் வளரும் தன்மை கொண்ட இந்த மரங்கள், நீலகிரி மாவட்டம் பர்லியாறு பகுதியில் அதிகம் காணப்படுகின்றன.\nபல தாவரங்கள் கடல் கடந்து நம் மண்ணை வந்தடைந்துள்ளன. அவை நம்மிடையே பரவலானது மட்டுமில்லாமல், உள்ளூர் மக்களின் ஆதரவைப் பெற்று நமது கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகவும் மாறிவிடுவது உண்டு. அவற்றில் ஒன்றுதான் இந்த நாகலிங்க மரமும்.\nஇதன் தாவரவியல் பெயர் Couroupita guianensis. தென்அமெரிக்காவின் வெப்பமண்டலப் பகுதிகள், மேற்கிந்தியத் தீவுகளைத் தாயகமாகக் கொண்ட இந்த மரம் Lecythidaceae (Barringtonia) தாவரவியல் குடும்பத்தைச் சேர்ந்தது. 1755-ம் ஆண்டு பிரெஞ்சு தாவரவியல் அறிஞர் ழீன் பாப்டிஸ்ட் கிறிஸ்டோபர் இந்த மரத்துக்குத் தாவரவியல் பெயரைச் சூட்டினார்.\nஆண்டு முழுவதும் பூக்கும் தன்மை கொண்டது. அடிமரத்தில் இருந்து நேரடியாகக் கிளைகள் பெருகிவிடாத மரம். சராசரியாக 35 மீட்டர் உயரம்வரை வளரும், இந்த மரத்தில் பூக்கள் கொத்துக்கொத்தாகப் பூக்கும். நீண்ட கிளைகள் போன்ற காம்புகளில் பூக்கள் பூப்பதால் மரமே பூக்கள் நிறைந்து காட்சியளிக்கும். ஒரு மரத்தில் ஒரு நாளில் அதிகபட்சமாக ஆயிரம் மலர்கள்கூடப் பூக்கலாம். நம் நாட்டைத் தவிர்த்த பல நாடுகளில் அலங்காரத்துக்காக இம்மரம் வளர்க்கப்படுகிறது.\nபாம்பு படமெடுப்பது போன்ற மலரின் தோற்றத்தால் இந்த மலர் புனிதமாகக் கருதப்படுகிறது. நாட்டின் பல சிவாலயங்களில் இந்த மரம் வளர்க்கப்பட்டிருக்கிறது. இலங்கை புத்த மத வழிபாட்டிலும் இந்த மலர் முக்கியமானதாக இருக்கிறது.\nஆங்கிலத்தில் இந்த மரத்துக்குக் கேனான் பால் ட்ரீ (பீரங்கிக் குண்டு மரம்) என்று பெயர். மலர்களின் நறுமணம் கவர்ந்தாலும், காய்கள் உருண்டு பெருத்தவை. மரத்துக்குக் கீழே நின்றால் எந்த நேரத்திலும் தலையில் விழுந்து பதம் பார்க்கும் அபாயம் உண்டு.\nஇந்தத் தாவரத்துக்குப் பல்வேறு மருத்துவக் குணங்கள் உள்ளதாகக் கருதப்படுகிறது. வலி நிவாரணம், உயர் ரத்தஅழுத்தம், கட்டிகளைக் குணப்படுத்த அமேசான் பகுதி மக்கள் இந்தத் தாவரத்தைப் பயன்படுத்திவருவதாகக் கூறப்படுகிறது. பல் வலி, சரும நோய்கள், வயிற்று வலி, மலேரியாவைக் குணப்படுத்தவும் இந்தத் தாவரம் பயன்படுத்தப்படுவதாகத் தகவல்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in அட அப்படியா\nகாட்டு யானம் எனும் பாரம்பரிய நெல் ரகம் →\n← SIPCOT கடலூர் ரசாயன மாசு\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://manidam.wordpress.com/tag/%E0%AE%8A%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2020-08-15T16:04:27Z", "digest": "sha1:T5RTHFTEPGTJEV6LLVTDUDPMX7OOJMRL", "length": 6959, "nlines": 118, "source_domain": "manidam.wordpress.com", "title": "ஊமை | மனிதம்", "raw_content": "\nதகவல் தொழில்நுட்பத்தில் புரட்சி கண்டு,\nஅடுத்தவீட்டின் தகவலை அறுத்து விட்டு,\nஅயல் நாட்டுக்கு அரைநொடியில் அழைக்கிறோம்.\nசந்தைப் பொருளாதாரம் சந்தித்தது என்ன\nகணிவுடன் கடன் அட்டை தந்து,\nPosted by பழனிவேல் மேல் 12/09/2011 in வாழ்க்கை\nகுறிச்சொற்கள்: அவலம், உணர்வு, உரம், உறவு, ஊமை, என்ன, கடன், கடை, தலைமுறை, தாராளமயமாக்கல், தொழில்நுட்பம், நாடு, பட்டினி, பணப்பயிர், பிணம், பேராசை, வணிகமயமாக்கல், விவசாயம்\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்த\nஅடிமை அன்னை அன்பு அப்பா அமிர்தம் அம்மா அழகு அவள் ஆடை ஆயிரம் இதயம் இனம் இயற்கை இறப்பு இளமை உணர்வு உண்மை உதடு உயிர் உரிமை உறவு கடன் கடமை கடவுள் கண் கண்ணீர் கதை கனவு கருவறை கலை கல்லூரி கவலை கவிஞன் கவிதை காதலி காதல் காமம் காரணம் காற்று காலம் கை சிந்தனை சுகம் சுமை தண்ணீர் தென்றல் தெரியாது தோல்வி நட்பு நித்திரை நீ பயணம் பாதை பார்வை பிணம் பிழை பெண் மகிழ்ச்சி மணம் மனம் மரணம் முகம் முகவரி மௌனம் வலி வார்த்தை வாழ்க்கை விதி விதை விளையாட்டு விவசாயம் வீரம் வெட்கம் வெற்றி வேட்கை\nRT @SasikumarDir: #அப்பா படத்தை ஆதரிக்கும் கோபிப்பாளையம் தூய திரேசாள் முதனிலைப் பள்ளிக்கு என் வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1364551", "date_download": "2020-08-15T17:50:59Z", "digest": "sha1:HM6KCVYH6WQ63O2VD2E4BJKP7F2PWKOO", "length": 4738, "nlines": 85, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"போலந்து படையெடுப்பு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"போலந்து படையெடுப்பு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n10:55, 9 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம்\n1,473 பைட்டுகள் நீக்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கி: 41 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\n18:58, 5 பெப்ரவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\n10:55, 9 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAddbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: 41 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D_%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D", "date_download": "2020-08-15T18:44:18Z", "digest": "sha1:E5FK4VNILSEBUY2DJTAT67THMMKMZLOU", "length": 6441, "nlines": 93, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிரதாப்ராவ் கண்பத்ராவ் ஜாதவ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிரதாப்ராவ் கண்பத்ராவ் ஜாதவ், மகாராட்டிர அரசியல்வாதி ஆவார். இவர் சிவ சேனா கட்சியின் உறுப்பினர். இவர் 1960-ஆம் ஆண்டின் நவம்பர் 25-ஆம் நாளில் பிறந்தார். இவர் புல்டாணா மாவட்டத்தில் உள்ள மேக்கர் என்னும் ஊரைச் சேர்ந்தவர். இவர் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில், புல்டாணா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1]\n1995-1999, 1999-2009: மகாராட்டிர சட்டமன்றத்தின் உறுப்பினர்[1]\n1997-1999: மகாராட்டிர மாநில அரசின் அமைச்சர் (இளைஞர் நலம், விளையாட்டுத் துறை, நீர்ப்பாசனத் துறை)[1]\n2009: பதினைந்தாவது மக்களவையில் உறுப்பினர்[1]\nமே, 2014: பதினாறாவது மக்களவையில் உறுப்பினர்[1]\n↑ 1.0 1.1 1.2 1.3 1.4 உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை\n21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சனவரி 2020, 19:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/06/08213544/Men-in-Black-International.vpf", "date_download": "2020-08-15T17:14:41Z", "digest": "sha1:WZENM6I7YUGYJCFCCHXKKVKLOF4CXUXL", "length": 15794, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Men in Black: International || மென் இன் பிளாக்: இண்டர்நேஷனல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமென் இன் பிளாக்: இண்டர்நேஷனல்\nஹாலிவுட்டின் புகழ்பெற்ற படவரிச���யில் மென் இன் பிளாக் (எம்ஐபி) வரிசை படங்கள் முக்கிய இடம் வகிப்பவை (பெயர் பெரியதாக இருப்பதால் எம்ஐபி என்றே வைத்துக் கொள்வோம்).\nஎம்ஐபி வரிசை படங்கள் இதுவரை மூன்று பாகங்கள் வெளியாகியுள்ள நிலையில் அடுத்தவாரம் இந்த வரிசையின் நான்காவது பாகமான எம்ஐபி: இண்டர்நேஷனல் வெளியாக உள்ளது. எம்ஐபி வரிசைப் படங்கள் மார்வெல் நிறுவனத்தின் கிளை நிறுவனமான ‘மலிபு’ காமிக்ஸ் நிறுவனத்தின் மென் இன் பிளாக் காமிக்ஸ் கதைகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருப்பவை.\nஎம்ஐபி 1,2,3 என 1997, 2002, 2012 ஆகிய ஆண்டுகளில் வெளியான முதல் மூன்று எம்ஐபி படங்களை இயக்கியவர் பேரி சொனென்ப்பெல்ட். முதல் மூன்று பாகங்களிலும் வில் ஸ்மித் ஏஜென்ட் ஜே ஆகவும், டாமி லீ ஜோன்ஸ் ஏஜென்ட் கே ஆகவும் நடித்திருந்தனர். எம்ஐபி 3-வது பாகத்தில் ஜோஸ் ப்ரோலின் ஏஜென்ட் கே-வின் இளவயது தோற்றத்தில் நடித்திருந்தார்.\nஎம்ஐபி வரிசை படங்களின் என்றாலே வித்தியாசமான கதைக்களம், கிட்டத்தட்ட ஏலியன்களுக்கான போலீஸ் போன்ற கதைக்களம். அதிநவீன வாகனம், அட்டகாசமான ஆயுதம், எவரும் அறிய முடியாத அவர்களின் ரகசிய இடம் என்று காட்சிக்கு காட்சி கண்களுக்கு விருந்தளிப்பவை. இவையே அந்த படத்தின் பலமாக திகழ்கின்றன. இதனால் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைத்து தரப்பு மக்களையும் தனக்கான ரசிகர்களாக கொண்டிருக்கிறது எம்ஐபி.\nபூமியில் உலவித்திரியும் ஏலியன்களால் மக்களுக்கு பிரச்சினை நேராமல் பார்த்துக்கொள்ளும் முக்கியமான வேலையை செய்வது தான் எம்ஐபி. இவர்கள் சிஐஏ, எப்பிஐ ஆகியவற்றை விட திறமையும் பலமும் வாய்ந்தவர்கள் என்பது இந்த படங்களை பார்த்தவர்கள் அறிந்திருப்பர்.\nஅவெஞ்சர்ஸ் படங்களின் மூலம் உலகறிந்த தோர் கதாபாத்திரத்தில் நடித்திருந்த ‘கிரிஸ் ஹோம்ஸ்வொர்த்’ இந்த எம்ஐபி படத்தில் ஏஜென்ட் ஹெச் ஆக நடித்திருக்கிறார். தோர் ரேங்னராக் படத்தில் வல்கைரியாக நடித்திருந்த ‘டெஸா தாம்ப்ஸன்’ ஏஜென்ட் எம் ஆக நடித்திருக்கிறார். மேலும் இவர்களுடன் ‘லியாம் நெஸன்’ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.\nவில் ஸ்மித் நடிப்பில் 1997-ம் ஆண்டு வெளியான எம்ஐபி படத்திற்கும் தற்போது வெளியாக உள்ள எம்ஐபி:இண்டர்நேஷனல் படத்திற்கும் சில ஒற்றுமைகள் உள்ளன. அதாவது முதல் எம்ஐபி படத்தில் வில் ஸ்மித் எம்ஐபி-யில் இணைய முயற��சிப்பார். அதே போல இந்த படத்தில் டெஸா முயற்சிக்கிறார். மேலும் இந்த படத்தில் லியாம் நெஸன் வில்லனாக இருக்கலாம் என்ற கருத்து இணையத்தில் உலா வருகின்றது. எம்ஐபி-யில் முக்கிய பொறுப்பில் இருக்கும் அவரே வில்லனாக இருந்தால்...படத்தில் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இருக்காது.\nவழக்கமாக ஹாலிவுட் சூப்பர் ஹீரோ படங்களில் உலகை அச்சுறுத்தும் காரணிகளை எதிர்த்து ஹீரோ தரப்பினர் போராடி உலகை காப்பாற்றுவது போல் கதை இருக்கும். ஆனால் காட்சி என்னவோ நியூயார்க்கை சுற்றியே நகரும். அதனால் பிற நாட்டவர்க்கு இதென்னடா பித்தலாட்டமா இருக்கு என்பது போலத்தான் இருக்கும். அவர்களால் கதையுடன் முழுமையாக ஒன்றவும் முடியாது. ஆனால் இந்த எம்ஐபி: இண்டர்நேஷனல் படத்தில் ஹாலிவுட் படங்களின் வழக்கத்திற்கு மாறாக இவர்கள் ஏலியன்களை வேட்டையாட பளபளக்கும் நகரம், பாலைவனம் என்று உலகின் பல பகுதிகளை சுற்றி வருகின்றனர். இது டிரைலரின் சில காட்சிகளிலேயே புலப்படும். எனவே இந்த படம் உண்மையிலேயே உலகை காக்க புறப்பட்ட சூப்பர் அணியினரின் கதையாக இருக்கும்.\nஇதுவரை வந்த எம்ஐபி படங்களின் 3 பாகங்களிலும் ஒரே நடிகர்களே முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அதனால் ரசிகர்களுக்கு எம்ஐபி என்றாலே அவர்களின் முகம் தான் கண்முன் வரும். கிரிஸ் ஹோம்ஸ்வொர்தை தோர் ஆகவே பார்த்து பழக்கப்பட்ட பலருக்கு அவரை ஒரு எம்ஐபி ஏஜென்ட்டாக ஏற்றுக்கொள்வது சற்று கடினமாகத் தான் இருக்கும். எம்ஐபி வரிசை படத்தின் அடுத்த பாகம் வருவதும் இந்த கூட்டணி தொடருவதும் இந்த பாகத்தின் வெற்றியைப் பொறுத்தே அமையும்.\nமேலும் இந்த படத்தில் எம்ஐபி வரிசையில் இல்லாத பல புதுமுகங்கள் இடம் பெற்றுள்ளனர். முந்தைய எம்ஐபி படங்களில் குறும்பும் அட்டூழியமும் செய்த சில ஏலியன்களைத் தவிர. அடுத்தவாரம் வெளியாகஉள்ள மென் இன் பிளாக்: இண்டர்நேஷனல் படத்தை இயக்கி இருப்பவர் ‘எப். கேரி கேரி’. இவர் பேட் ஆப் பியூரியஸ், இட்டாலியன் ஜாப் போன்ற பல படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.\n1. கேரள மாநிலத்தில் ‘தினசரி 20 ஆயிரம் பேருக்கு தொற்று ஏற்படலாம்’ - சுகாதார மந்திரி ஷைலஜா தகவல்\n2. சென்னை கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. 17-ந்தேதி முதல் தாமதம் இன்றி உடனடியாக கிடைக்கும்: வ��ண்ணப்பிக்கும் அனைவருக்கும் ‘இ-பாஸ்’ - எடப்பாடி பழனிசாமி உத்தரவு\n4. லடாக் எல்லையில் படைகள் வாபஸ் நடவடிக்கையில் சீனா நேர்மையாக செயல்படும்; மத்திய அரசு நம்பிக்கை\n5. கொரோனா தடுப்பு மருந்து மிக விரைவில் கிடைக்க நடவடிக்கை: பிரதமர் மோடி\n1. மூக்கு கண்ணாடியை ஏலம் விடும் ஆபாச பட நடிகை\n2. விஜய் சேதுபதி பட நடிகை: நிஹரிகா திருமண நிச்சயதார்த்தம்\n3. நடிகை கரீனா கபூர் மீண்டும் கர்ப்பம்\n4. பிரபல தமிழ் பட நடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா\n5. பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் விரைவில் குணமடைந்து வருவார் - வதந்திகளை நம்ப வேண்டாம் என எஸ்.பி.பி.சரண் தகவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2569646", "date_download": "2020-08-15T17:52:26Z", "digest": "sha1:ECSVF6RLSNMWON2VA6YHS6WCBJTQN2KY", "length": 26940, "nlines": 314, "source_domain": "www.dinamalar.com", "title": "தடுப்பு மருந்து கண்டுபிடித்தது எப்படி : பாரத் பயோடெக் தலைவர் கிருஷ்ண எல்லா பேட்டி| Dinamalar", "raw_content": "\nஇந்திய சுதந்திரதினத்தையொட்டி கூகுள் வெளியிட்ட ...\nஇந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் 1.94 சதவீதமாக குறைவு ...\nதெலுங்கானாவின் நிலைமையை கண்காணிக்க முதல்வர் ...\nவெள்ளத்தில் தத்தளிக்கும் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்பூர்\nகள்ளத் துப்பாக்கி பயன்படுத்திய இலங்கை தாதா: விசாரணை ...\nரஷ்ய தடுப்பூசியின் முதல் கட்ட உற்பத்தி துவங்கியது ; ...\nதெலுங்கானாவின் திட்டங்களுக்கு கை கொக்கும் பருவமழை\n'இந்தியாவும் அமெரிக்காவும் சிறந்த நண்பர்கள்': மைக் ...\nதோனியை அடுத்து ஓய்வை அறிவித்தார் சுரேஷ் ரெய்னா \nபார்வையாளர்கள் இல்லாமல் நடந்து முடிந்த அட்டாரி ...\nதடுப்பு மருந்து கண்டுபிடித்தது எப்படி : பாரத் பயோடெக் தலைவர் கிருஷ்ண எல்லா பேட்டி\nகோவிலை பாதுகாக்க மனித சங்கிலி அமைத்த முஸ்லிம் ... 67\n'நீங்கள் இந்தியரா' என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி ... 311\nகனிமொழி குற்றச்சாட்டு: அதிகாரி மறுப்பு 176\nகோழிக்கோட்டை விட கோவையில் நீளமான ஓடுபாதை: ... 28\nஇரு மொழி கொள்கையால் பாதிப்பு; முன்னாள் துணைவேந்தர் ... 99\n'நீங்கள் இந்தியரா' என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி ... 311\nகனிமொழி குற்றச்சாட்டு: அதிகாரி மறுப்பு 176\nஎனக்கு ஹிந்தி தெரியாது: கனிமொழி 158\nஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம், ஐ.சி.எம���.ஆர்., மற்றும் புனே தேசிய வைராலஜி நிறுவனத்துடன் இணைந்து 'கோவாக்சின்' என்ற நாட்டின் முதல் கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளது.\nஇது குறித்து அதன் தலைவர் கிருஷ்ண எல்லா அளித்த பேட்டி;\nதடுப்பு மருந்து பரிசோதனை எப்படி நடைபெறும்\nநாட்டில் தேர்வு செய்யப்பட்டுள்ள மையங்கள் மூலம் இந்த தடுப்பு மருந்து பேஸ் 1, பேஸ் 2 என இரண்டு கட்டமாக மனிதர்களுக்கு சோதனை செய்யப்படும். கோவிட் நெகட்டிவ் உள்ள தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்படுவர். அவர்களுக்கு தடுப்பு மருந்து முதலில் செலுத்தப்படும்.\nஉடலில் வைரஸ் தாக்கினால் அதை எதிர்த்து போராட நோய் எதிர்ப்பு சக்தியை இது உருவாக்கும். வைரஸ் பல்கி பெருகாமல் அது தடுக்கும். 28 வது நாள் அவரிடம் இருந்து ரத்த மாதிரி பெறப்படும். அது எங்களது சோதனை மையத்துக்கு அனுப்பி, அங்கு உயிருள்ள வைரசை செலுத்துவோம். அப்போது அந்த வைரஸ் பிரதி எடுத்து பெருகாமல் இருக்கிறதா என்பது குறித்து சோதிக்கப்படும்.\nஇதில் பக்க விளைவுகள் ஏதும் இருக்குமா\nநாங்கள் 22 ஆண்டுகள் தடுப்பு மருந்து உற்பத்தியில் அனுபவம் மிக்கவர்கள். 16 தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்துள்ளோம். ஏற்கனவே ரொட்டா வைரஸ், டைபாய்டு போன்றவற்றுக்கு தடுப்பு மருந்து தயாரித்துள்ளோம். எங்களிடம் சிறந்த விஞ்ஞானிகள் உள்ளனர். சில பேர் இந்திய நிறுவனங்களின் தயாரிப்பு தரம் குறைவாக இருக்கும் என நினைக்கிறார்கள்.\nஉலகம் முழுவதும் தரம் ஒன்றே தான். உலக சுகாதார நிறுவனம் விதிகளின் படி, உலகின் அனைத்து நிறுவனங்களும் அதைத்தான் பின்பற்றுகிறோம். பாதுகாப்பு கட்டமைப்பையும் சிறப்பாக செய்துள்ளோம். எந்தவொரு பன்னாட்டு நிறுவனங்களுக்கும் கீழே நாங்கள் இல்லை. பக்கவிளைவை பொறுத்தவரை, இது ஒரு புது வைரஸ். இது ஒரு தொடர் ஆய்வு. தொடர்ந்து கண்காணிப்போம்.\nஆக்ஸ்போர்டு, அமெரிக்கா, சீன நிறுவனங்களின் ஆய்வில் இருந்து, நீங்கள் எப்படி வேறுபட்டுள்ளீர்கள்\nஇதுவரை எந்த தடுப்பு மருந்தும் வணிக பயன்பாட்டுக்கு வரவில்லை. ஆக்ஸ்போர்டு போன்ற நிறுவனங்கள் தயாரித்துள்ளது ஆர்.என்.ஏ. வகை. எங்கள் தயாரிப்பு 'இனாக்டிவேட்டடு'\nவகை தடுப்பு மருந்து. ஏற்கனவே நாங்கள் கண்டுபிடித்த ஜிகா, சிக்குன் குனியா, ரேபிஸ் போன்ற பெரும்பாலான தடுப்பு மருந்துகள் 'இனாக்டிவேட்டடு' வகையை சேர்ந்தது.\nசீன ஆய்வு ���ுடிவை வைத்து, இந்த தடுப்பு மருந்தை இவ்வகையில் தயாரித்துள்ளோம். விலங்குகள் சோதனையில் நுாறு சதவீதம் சிறப்பாக செயல்பட்டது.\nஉங்கள் மருந்து வெற்றி பெறும் என எப்படி நம்புகிறீர்கள்\nமனிதர்களிடம் பரிசோதனை நடைபெறும் போதே, தடுப்பு மருந்துக்கான உற்பத்தியிலும் ஈடுபடுவோம். சோதனை வெற்றி பெற்றால், பயன்பாட்டுக்கு வரும். ஏற்கனவே விலங்குகளிடம் செய்த பரிசோதனை துல்லிய வெற்றியை தந்துள்ளது. தேசிய வைராலஜி நிறுவனமும் இதனை சோதித்து உறுதிபடுத்தியுள்ளது. சோதனை வெற்றி பெற்றால் 20 கோடி தடுப்பு மருந்து உற்பத்தி செய்வதற்கான இலக்கு உள்ளது.\nதடுப்பு மருந்துக்கான விலை என்ன\nரொட்டா வைரஸ் தடுப்பு மருந்து அமெரிக்காவில் ரூ. 6000. நாங்கள் ரூ. 74க்கு விற்கிறோம். அதே நேரத்தில் தரம் அதற்கு இணையானது. இந்திய நிறுவனம் என குறைத்து மதிப்பிட வேண்டாம். கோவாக்சின் தடுப்பு மருந்துக்கு மத்திய அரசிடம் இருந்து எந்த நிதியும் பெறவில்லை. உலகிலேயே மூன்றடுக்கு பாதுகாப்பு கட்டமைப்பு உள்ள ஆய்வு மையத்தை வைத்துள்ளோம். இதன்காரணமாக பாதுகாப்பான, தரமான கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிப்போம் என உறுதியாக நம்புகிறேன். கோவாக்சின் மருந்துக்கு இன்னும் விலை நிர்ணயம் செய்யவில்லை. அதே நேரத்தில் எங்களை விட குறைந்த விலையில் யாரும் தர முடியாது.யாருக்கு முதலில் தருவீர்கள்; எப்படி பகிர்ந்து அளிப்பீர்கள்மத்திய அரசு முடிவு செய்யும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags தடுப்பு மருந்து ...\n'இ - பாஸ்' கேட்டு இதுவரை 37 லட்சம் பேர் விண்ணப்பம்(2)\nமூன்று மடங்கு மின் கட்டணம் வசூலிப்பது எதற்கு தாமத கணக்கெடுப்புக்கு மக்களா பொறுப்பு(17)\n» தினமலர் முதல் பக்கம்\nஇந்திய நிறுவனத்தின் முயற்சி வெற்றி 100 சதம் பெற நேர் நிலை எண்ணத்தில் வாழ்த்துவோமாகஎல்லாம் வல்ல சூக்ஷும சக்தியாம் இறை உங்களுக்கு துணை நிற்பதாக..\nவாழ்த்துக்கள் ஐயா தமிழன் என்று சொல்லடா.....தலை நிமிர்ந்து நில்லடா......நீங்கள் தமிழ்நாட்டின் திருத்தணி பகுதியை சேர்ந்தவர் என்பதில் பெருமை கொள்வோம். நீங்கள் வளமோடு வாழ இறைவனை வேண்டுகிறேன்.\nஇதிலும் சீன ஆய்வை வைத்து கண்டுபிடிப்பதாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'இ - பாஸ்' கேட்டு இதுவரை 37 லட்சம் பேர் விண்ணப்பம்\nமூன்று மடங்கு மின் கட்டணம் வசூலிப்பது எதற்கு தாமத கணக்கெடுப்புக்கு மக்களா பொறுப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/telangana-news", "date_download": "2020-08-15T17:31:41Z", "digest": "sha1:NOQIOSDR7VILGUQFCPA7W4XNG3O7CHBI", "length": 11492, "nlines": 114, "source_domain": "www.ndtv.com", "title": "NDTV.com - Telangana News, Today's Latest News in Telangana", "raw_content": "\nமுகப்பு | தெற்கு | Telangana\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று: மாவட்ட வாரியாக ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரையிலான நிலவரம்\nதமிழகத்தில் கொரோனாவால் ஒரே நாளில் 127 பேர் உயிரிழப்பு\nஇ.பி.எஸ் VS ஓ.பி.எஸ் முடிவுக்கு வந்த முதலவர் வேட்பாளர் சர்ச்சை; கூட்டாக அறிக்கை வெளியீடு\nஒவ்வொரு சுதந்திர தினத்திற்கு முன்பும் ஆனந்த் மஹிந்திரா பார்க்கும் வீடியோ\n33 வருட முயற்சிக்குப் பின்னர் 10ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற நபர்\n\"அதிர்ஷ்டவசமாக, எனக்கு 10ஆம் வகுப்பு முடிவுகளைக் காட்டாமலையே பாதுகாப்புக் காவலர் வேலை கிடைத்தது.\nநாட்டிற்காக உயிர்நீத்த ராணுவ வீரர் மனைவிக்கு துணை ஆட்சியர் பதவி: தெலுங்கானா அரசு\nஇதற்கான பணி நியமன ஆணையை தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், உயிரிழந்த சந்தோஷ் பாபுவின் மனைவி சந்தோஷியிடம் ஒப்படைத்தார்.\nஓய்வு பெறுவதற்கு 4 நாட்கள் முன்பு கொரோனாவால் உயிரிழந்த தலைமை செவிலியர்\n. இம்மாத இறுதியுடன் பணி ஓய்வு பெற இருந்த அந்த செவிலியர் மோசமான நிலையில், காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nகொரோனா வைரஸ் பாதிப்பால் இளம் ஊடகவியலாளர் உயிரிழப்பு\nஅவருக்கு டைப் -1 சுவாசக் கோளாறு மற்றும் கடுமையான சுவாச நோய் நோய்க்குறி (ARDS) ஆகியவற்றுடன் பைலேட்ரல் நிமோனியாவும் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nதெலுங்கானாவில் 16 வயது சிறுமிக்கு 23 வயது வாலிபனுடன் திருமணம்\nபோதுமான சட்டங்கள் இருப்பினும் தெலுங்கானாவில் குழந்தைகள் திருமணம் பரவலாக நடந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.\nதெலங்கானாவில் அதிகரித்த கொரோனா பாதிப்பு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கவலை\nஞாயிற்றுக் கிழமை அதிகரித்த எண்ணிக்கையால் ஒட்டுமொத்த பாதிப்பு தெலங்கானாவில் 2,698 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 82 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர்.\nஒரு கொலையை மறைக்க 9 கொலைகள் தெலுங்கானா தொழிலாளர்கள் மரணத்தில் திடுக் திருப்பம்\nWarangal Murder Case: கிணற்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பீகாரைச் சேர்ந்த இருவர், திரிபுரைவைச் சேர்ந்த ஒருவர் மற்றும் 3 பேர் என 9 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.\nலாக்டவுன் 4.0: தெலுங்கானாவில் அரசு பேருந்துகள், சலூன்களுக்கு அனுமதி\nஓட்டுநர் தவிர்த்து 3 பயணிகளுடன் கார்கள் மற்றும் வாடகை கார்கள் இயங்க அனுமதி\nகொரோனா பாதிப்பு: தெலுங்கானாவில் மே.29ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு\nCoronavirus: தெலுங்கானா மாநிலத்தில் வரும் 29ம் தேதி வரையில் ஊரடங்கு நீட்டித்தது குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு தகவல் தெரிவித்துவிட்டதாக சந்திர சேகர ராவ் தெரிவித்துள்ளார்.\n“தெலுங்கானாவில் ஊரடங்கு மே 7 வரை நீட்டிக்கப்படும்”; சந்திரசேகர் ராவ்\nமத்திய அரசின் இந்த தளர்வுகள் மாநிலங்களில் அனுமதிக்கப்பட மாட்டாது என்றும். அதற்கான முடிவினை மாநில அமைச்சரவை குழு மேற்கொண்டுள்ளது என்றும் ராவ் கூறியுள்ளார்.\nகொரோனாவால் உயிரிழந்தவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்காத குடும்பத்தினர்\nCoronavirus lockdown: 21 நாட்கள் நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இறுதி சடங்குகளில் 20 பேர் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஊரடங்கை பின்பற்றாவிட்டால் கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்படும்: முதல்வர் எச்சரிக்கை\nஇந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவலின் படி, இந்தியாவில் 530க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர்.\nதெலுங்கானா என்கவுன்டர்: நீதி விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு\nபெண் கால்நடை மருத்துவர் எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவ இடத்திற்கு, குற்றம்சாட்டப்பட்ட 4 பேரும் கடந்த டிச.6ம் தேதி அதிகாலை 3 மணி அளவில் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்டனர்.\nஎன்கவுன்டரில் கொல்லப்பட்டது பெற்றோருக்கு வேதனையானது: தெலுங்கானா எம்எல்ஏ\nஅதேநேரத்தில் குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேரும் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டது மேலும், வேதைனைய அளித்துள்ளது. அவர்கள் நான்கு பேரின் பெற்றோர் அனுபவித்த வேதனையை நினைத்து பாருங்கள் என்று தெலுங்கானா எம்எல்ஏ கூறியுள்ளார்.\nகொதிக்கும் சாம்��ார் பாத்திரத்திற்குள் தவறி விழுந்த 3 வயது சிறுவன் பலி\nரெங்கா ரெட்டி மாவட்டத்தில் நடந்த விழா ஒன்றில் சமையல் நடந்தபோது, கொதிக்கும் சாம்பார் பாத்திரத்திற்குள் சிறுவன் தவறி விழுந்துள்ளான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2020/08/01/mdu-1694/", "date_download": "2020-08-15T16:20:29Z", "digest": "sha1:3PLUARDXDARCQCPILYFRFO3UCITIPQZY", "length": 11994, "nlines": 135, "source_domain": "keelainews.com", "title": "மதுரையில் உள்ளூர் தொலைக்காட்சி உரிமையாளர் 10 லட்சம் கேட்டு கடத்தல் - போலீஸ் தீவிர விசாரணை - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nமதுரையில் உள்ளூர் தொலைக்காட்சி உரிமையாளர் 10 லட்சம் கேட்டு கடத்தல் – போலீஸ் தீவிர விசாரணை\nAugust 1, 2020 செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nமதுரை எல்லீஸ் நகர் பசும்பொன் தேவர் தெருவை சேர்ந்தவர் ஜெயராஜ் இவர் சொந்தமாக Ni TV என்னும் உள்ளூர் தொலைக்காட்சியில் நடத்தி வருகிறார்.இந்த நிலையில் நேற்று. மாலை வீட்டு வாசலில் நின்றிருந்த ஜெயராஜை மர்ம கும்பல் காரில் கடத்திச் சென்று பத்து லட்சம் கேட்டு மிரட்டுவதாக உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.புகாரை பெற்றுக் கொண்ட மதுரை எஸ் எஸ் காலனி போலீசார் ஜெயராஜ் கடத்திய பகுதியில் உள்ள சிசிடிவி பதிவு காட்சிகளை ஆய்வு செய்வதற்கும் இப்பொழுது கடத்திய கார் பதிவினை கொண்டு மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதியில் உள்ள அனைத்து காவல் சோதனை சாவடியில் போலீசார் உஷார் படுத்தினர்.. எனினும் மதுரைமாவட்ட எல்லையை கடந்து விட்டதால் பக்கத்து மாவட்டங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது இந்த நிலையில் ஜெயராஜ் கடத்திய கும்பல் திண்டுக்கல் மாவட்டம் .செம்பட்டி அருகே செல்லும் போது போலீசார் மடக்கி பிடித்தனர் ஜெயராஜ் கடத்திய நபர்களை பிடித்து எஸ் எஸ் காலனி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் …. துரிதமாக செயல்பட்டு நடத்திய ஜெயராஜை சில மணி நேரங்களில் மீட்ட போலீசாருக்கு பாராட்டுகள் குவிகின்றன ….\nசெய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nசோழவந்தானில் மறைந்த மாநில கூட்டுறவு வங்கி இணைய தலைவர் செல்லப்பாண்டி படத்திற்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்\nராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்திற்கு எம்.பி., நன்றி\nகீ���க்கரை பேர்ல் (Pearl) மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா..\n74வது சுதந்திர தின விழா திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கொடி ஏற்றினார்.\nதென்காசி புதிய மாவட்டத்தின் முதல் சுதந்திர தின விழா-தேசிய கொடியேற்றி மாவட்ட ஆட்சியர் மரியாதை..\nதுப்புரவுத் தொழிலாளிக்கு கௌரவம் அளித்த பள்ளி\nகீழக்கரை நகராட்சியில் புதிதாக உருவாகும் அவசியமற்ற உரக்கிடங்கினால் அபாயம் – சட்ட விழிப்புணர்வு இயக்கம் சார்பாக கண்டன பரப்புரை வெளியீடு \nகீழக்கரை புதுகிழக்கு தெரு குப்பை கிடங்கு பிரச்சினைக்கு தீர்வு காண எம்.பி ஆய்வு..\nகீழக்கரை இஸ்லாமியா பள்ளியில் 74வது சுதந்திர தின விழா..\nகீழக்கரையில் உள்ள புதுக்கிழக்கு தெரு குடியிருப்பு பகுதியில் உள்ள குப்பைகிடங்கு பிரச்சினைக்கு தீர்வு காண திமுக சார்பில் ஆட்சியரிடம் மனு..\nகீழக்கரை தவ்ஹீத் ஜமாத் சார்பாக தொடர் இரத்த தான முகாம்..\nகீழக்கரை SDPI கட்சி சார்பாக சுதந்திரதின விழா..\nகும்பிடுமதுரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சுதந்திர தின விழா..\nகீழக்கரை மஹ்தூமியா பள்ளிகளில் 74 வது சுதந்திர தின விழா..\nகீழக்கரை MASA அமைப்பு சார்பாக சுதந்திரதின விழா..\nபெரியகுளத்தில் பெங்களூரில் ஏற்பட்ட கலவரத்தை கண்டித்து இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்\nசோழவந்தான் அருகே சித்தாலங்குடி கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் மூடியதால் ஆயிரக்கணக்கான நெல் மூடைகள் சேதம்\nதஞ்சை மாவட்டம் திருபுவனத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு இளைஞர் பேரவையினர் சார்பில் தேசிய கொடி ஏற்றப்பட்டது.\nஇராமநாதபுரத்தில் சுதந்திர தின விழா\nஇந்தியத் திருநாட்டில் 74 ஆவது சுதந்திர தின விழா பள்ளி மாணவ மாணவிகள் இன்றி கொண்டாட்டம்.\nமதுரையில் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள்\nநூற்றுக்கணக்கான ஆன்மாக்கள் மற்றும் ஆயிரக்கணக்கானப் புரட்சியாளர்கள் மற்றும் தலைவர்களின் வெற்றி – 74வது சுதந்திர தினம் இன்று (ஆகஸ்ட், 15)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=123002", "date_download": "2020-08-15T16:51:08Z", "digest": "sha1:6T2P7HGHNYRYFHILX72C5IC77KIZJRNT", "length": 12554, "nlines": 96, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsகாஷ்மீர் மக்கள் படும் துன்பம்; 2 மணி நேரம் காத்திருந்து 2 நிமிடம் மட்டுமே பேச வாய்ப்பு - Tamils Now", "raw_content": "\nசென்னையில் 30 மணி நேர முழு ஊரடங்கு: காவல்துறை எச்சரிக்கை அறிவிப்பு - எந்த நா��்டில் மக்கள் சுதந்திர மனிதர்களாக இருக்கிறார்களோ அந்த நாடே சுதந்திர நாடு - ப.சிதம்பரம் - தமிழகத்தில் ஏன் கொரோனா பலிகள் உயர்கிறது - எந்த நாட்டில் மக்கள் சுதந்திர மனிதர்களாக இருக்கிறார்களோ அந்த நாடே சுதந்திர நாடு - ப.சிதம்பரம் - தமிழகத்தில் ஏன் கொரோனா பலிகள் உயர்கிறது இன்று 5,860 பேருக்கு புதிதாக கொரோனா - 127 பேர் பலி இன்று 5,860 பேருக்கு புதிதாக கொரோனா - 127 பேர் பலி - முடிவு பெறாத ஆலோசனைக் கூட்டம்; ஒன்றுபட்டு உழைக்க வேண்டிய நேரமிது- ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிக்கை - முடிவு பெறாத ஆலோசனைக் கூட்டம்; ஒன்றுபட்டு உழைக்க வேண்டிய நேரமிது- ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிக்கை - முதல்வர் பழனிசாமியுடன் ஆலோசனைக்கு பின் அமைச்சர்கள் மீண்டும் ஓ.பி.எஸ்.இல்லம் வருகை\nகாஷ்மீர் மக்கள் படும் துன்பம்; 2 மணி நேரம் காத்திருந்து 2 நிமிடம் மட்டுமே பேச வாய்ப்பு\n2 மணி நேரம் கால் கடுக்க வரிசையில் காத்து நின்று, 2 நிமிடம் மட்டுமே தொலைபேசியில் குடும்பத்தினருடன் பேசும் நிலை, காஷ்மீர் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.\nசிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட காஸ்மீரில் மக்கள் போராட்டம் வெடித்து விடக்கூடாது என்பதற்காக பாஜக அரசு கடுமையான இராணுவப் பாதுகாப்பை போட்டிருக்கிறது\nகாஸ்மீர் பிரச்சனையை நேரில் பார்த்து எழுத எந்த பத்திரிக்கையையும் மத்திய அரசு அனுமதிப்பதில்லை. இராணுவம் என்ன சொல்கிறதோ அதைதான் பத்திரிகைகள் செய்திகளாக போட்டுக்கொண்டிருக்கிறார்கள்\nபிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசு, கடந்த 5-ந் தேதி அதிரடியாக, காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது.\nஅத்துடன் காஷ்மீர், மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் வருகிற 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.\nஅதைத் தொடர்ந்து காஷ்மீரில் தகவல் தொடர்பு சேவை முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது. குறிப்பாக செல்போன் சேவை, இணையதள சேவை கிடையாது.\nஎங்கெங்கோ வாழ்ந்து கொண்டு இருக்கிற காஷ்மீர் மக்கள் சொந்த ஊருக்கு போக முடியாத பரிதாப நிலை நிலவுகிறது.\nபக்ரீத் பண்டிகையைக்கூட காஷ்மீர் மக்கள் எங்கெங்கு இருக்கிறார்களோ, அங்கிருந்து கொண்டாடும் நிலை உருவானது.\nஇருப்பினும் அவசர தொலைபேசி சேவையை அரசு ஏற்படுத்தி இருப்பதாக சொல்கிறார்கள். இந்த தொலைபேசி சேவையானது, ஸ்ரீநகரில் உள்ள துணை கமிஷனர் அலுவலகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளதால் மக்கள் தைரியமாக செல்ல முடிய வில்லை\nஇந்த தொலைபேசியை பயன்படுத்தி, வெளியூர்களில் உள்ள குடும்பத்தினருடன் ஒருவர் பேச வேண்டுமென்றால் அவர் குறைந்தபட்சம் 2 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்து நிற்கும் அவலநிலை உள்ளது. அப்படி 2 மணி நேரம் காத்திருந்தாலும், 2 நிமிடத்தில் உரையாடலை முடித்துக்கொள்ள வேண்டிய சூழலும் இருக்கிறது.தங்கள் உரையாடலை கண்ணீருடன் தொடங்கி கண்ணீருடன் முடித்துக்கொள்கிறார்கள்.\nஇந்த தொலைதொடர்பு கட்டுப்பாடு, ஆட்கள் போக்குவரத்து கட்டுப்பாடு இன்னும் சில நாட்கள் நீடிக்கும் என்று டெல்லியில் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஅதே நேரத்தில் காஷ்மீர் மாநில முதன்மை செயலாளர் ரோகித் கன்சால், “காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் சுதந்திர தின ஒத்திகை முடிந்ததும் கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படும் என நம்புகிறோம்” என கூறினார்.\nகாஷ்மீர் மக்கள் இயல்பு நிலை என்று திரும்பும் என கண்ணீரோடு காத்திருப்பது என்னவோ உண்மைதான்.\nகாஷ்மீர் மக்கள் சிறப்பு அந்தஸ்து நீக்கம் தொலைபேசிக்கு காத்திருப்பு 2019-08-14\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nகாஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கம்;10 லட்சம்தொழிலாளர்கள் வேலை இழப்பு;தொழுகைக்கும் அனுமதி இல்லை\nகாஷ்மீர் மக்கள் வலிமையான ஒரு அரசை தேர்ந்தெடுக்க வேண்டும்: மோடி\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nஇஸ்ரேல்-ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரக ஒப்பந்தத்துக்கு ஈரான்,துருக்கி நாடுகள் கடும் கண்டனம்\nமுதல்வர் பழனிசாமியுடன் ஆலோசனைக்கு பின் அமைச்சர்கள் மீண்டும் ஓ.பி.எஸ்.இல்லம் வருகை\nமூத்த அமைச்சர்கள் தலைமை செயலகத்தில் அவசரஆலோசனை;துணை முதல்வரை சந்தித்தனர்\nதமிழகத்தில் ஏன் கொரோனா பலிகள் உயர்கிறது இன்று 5,860 பேருக்கு புதிதாக கொரோனா – 127 பேர் பலி\nமுடிவு பெறாத ஆலோசனைக் கூட்டம்; ஒன்றுபட்டு உழைக்க வேண்டிய நேரமிது- ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/ppn/story/nirvikarpasamathi.html", "date_download": "2020-08-15T16:46:31Z", "digest": "sha1:HHSETNTPZHCCVSJOYSRKZIVHT57OJENG", "length": 54435, "nlines": 477, "source_domain": "www.chennailibrary.com", "title": "நிர்விகற்ப சமாதி - Nirvikarpa Samathi - புதுமைப்பித்தன் நூல்கள் - Puthumaippiththan Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nவாசகர்கள் தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nஸ்ரீமான் உலகநாத பிள்ளை பரம வேதாந்தி. தம்முடைய பரம்பரைத் தன்மைக்கு மாறாக சைவ சித்தாந்தத் தத்துவங்களை ஒதுக்கி, மடத்துச் சைவம், ஏகான்மவாதம் என்று ஒதுக்கிய அத்வைதத்துக்குள் தம்மை இழந்தார். ஊர்க் குருக்களையாவுக்கு அவரைக் கண்டால் பிடிக்காது. காரணம் அவரது ஏகான்மவாதம் அல்ல. பணம் இன்மை.\nகிராமத்துத் தபாலாபீஸில் போஸ்ட் மாஸ்டராக உத்தியோகம் பார்ப்பதில் உள்ள சங்கடங்களும் சௌகரியங்களும் பல. எந்நேரத்துக்கு வந்தாலும் ஆபீஸ் மூடிவிட்டது என்று சொல்லி தபால் வில்லைகளை விற்பதற்கு மறுக்க முடியாது. மாதத்தில் இருபத்தியொன்பது நாளும் தபால்தான் கிடையாதே என்று மத்தியானம் இரண்டு மணி சுமாருக்கு வெளியே நடந்துவிட முடியாது. வெற்றுப் பையை அரக்கு முத்திரை வைத்து ஒட்டி, 'ரன்னர்' எப்போது வந்து தொலைவான் என்று காத்திருக்க வேண்டும். அவனிடம் காலிப் பையைக் கொடுத்துவிட்டு, மற்றொரு காலிப் பையை வாங்கிக் கொள்ள வேண்டும்.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபேலியோ சர்க்கரை நோயிலிருந்து நிரந்தர விடுதலை\nசாக்குப் போக்குகளை விட்டொழி யுங்கள்\nவேதங்கள் சொல்லும் வாழ்க்கை ரகசியம்\n108 திவ்ய தேச உலா பாகம் - 2\nநிற்க. எப்போதோ ஏதோவென்று தபால் பெட்டியில் வந்துவிழும் காகிதங்களை குருக்களையாவுக்கு வாசித்துக்காட்ட வேண்டும். குருக்களையாவுக்கு கடுதாசி வாசிக்கும் பழக்கம், பட்டணத்துக்காரரின் பேப்பர் படிக்கும் தன்மையை ஒத்திருந்தது என்று சொல்லவேண்டும். காந்திஜி பட்டினி கிடக்கிறார் என்றால் ஊரே அல்லோலகல்லோலப்படும்; பத்திரிகையும் மகாலிங்கய்யர் ஓட்டல் இட்டிலி மாதிரி விற்பனையாகும். ஆனால், அதற்காக ஊர்க்காரர்கள் எல்லாம் பட்டினி கிடந்து உயிரை விட்டுவிடுவார்கள் என்பது அர்த்தமா அப்படி ஒன்றும் ஆபத்து நேர்ந்துவிடாது. இந்தத் தமிழ்நாட்டிலே, சட்டத்தின் பேரிலும் ஒழுங்கின் அடிப்படையிலும் பிரிட்டிஷார் 150 வருஷங்களாகக் கட்டிவைத்த ஏகாதிபத்தியக் கோயில் தமிழ் நாட்டாரின் ஆவேசத்தினால் ஆட்டமெடுத்துவிடாது. திலகர் கட்டத்தில் கூடி நீண்ட பேருரைகள் செய்வோம்; நீண்ட அறிக்கைகள் வெளியிடுவோம்; கோழைத்தனத்துக்கு அஹிம்சைப் போர்வை போர்த்திக் கொள்வோம்; கருத்து வேற்றுமைகளை நயமாக சுசிபிப்போம்; ஆவேசம் காட்டிய 'ஒரு சிலர்' கொலை, ஆபத்தில்லையெனவும், சௌகரியம் உண்டு எனவும் பொழிந்து பாராட்டுவோம்; தனிப்பட்ட முறையில் \"இந்தப் பசங்களே இப்படித்தான் சார்\" என்று சொல்லுவோம்; இதற்கெல்லாம் பேப்பர் அவசியம் அப்படி ஒன்றும் ஆபத்து நேர்ந்துவிடாது. இந்தத் தமிழ்நாட்டிலே, சட்டத்தின் பேரிலும் ஒழுங்கின் அடிப்படையிலும் பிரிட்டிஷார் 150 வருஷங்களாகக் கட்டிவைத்த ஏகாதிபத்தியக் கோயில் தமிழ் நாட்டாரின் ஆவேசத்தினால் ஆட்டமெடுத்துவிடாது. திலகர் கட்டத்தில் கூடி நீண்ட பேருரைகள் செய்வோம்; நீண்ட அறிக்கைகள் வெளியிடுவோம்; கோழைத்தனத்துக்கு அஹிம்சைப் போர்வை போர்த்திக் கொள்வோம்; கருத்து வேற்றுமைகளை நயமாக சுசிபிப்போம்; ஆவேசம் காட்டிய 'ஒரு சிலர்' கொலை, ஆபத்தில்லையெனவும், சௌகரியம் உண்டு எனவும் பொழிந்து பாராட்டுவோம்; தனிப்பட்ட முறையில் \"இந்தப் பசங்களே இப்படித்தான் சார்\" என்று சொல்லுவோம்; இதற்கெல்லாம் பேப்பர் அவசியம் மேலும் ஹோம் மாத்திரைக்கு விலாசம் தெரிந்துகொள்ள பேப்பர் ரொம்ப முக்கியம். இதே மாதிரிதான் குருக்களையாவுக்கு வேற்றாரின் கடுதாசிகளும் கார்டுகளும்.\nஉலகநாத பிள்ளைக்கு சோம்பல் ஜாஸ்தி; அதனால்தான் கடுதாசி படிக்கும் வழக்கம் வேப்பங்காய்.\nகுருக்களையா வந்துவிட்டார் என்றார் ஐயாவுக்கு சிம்ம சொப்பனந்தான்.\nவரும்போதே, \"என்னவே, அந்த மேலத்தெரு கொசப் பய, பணத்துக்கு எழுதினானே, பதில் வந்ததா\" என்று கேட்டுக் கொண்டுதான் நடைப் படியை மிதிப்பார். 'மேலத் தெரு கொசப்பயல்' என்று சூட்சுமமாகக் குறிப்பிடுவது சுப்பையர் என்ற முக்காணிப் பிராமணனைத்தான்.\nதென்னாட்டில், திருச்செந்தூர் பிராமணர்கள் முன்குடுமி வைத்திருப்பார்கள்; குயத்தொழிலில் ஈடுபட்டுள்ள வகுப்பினரும் முன் குடுமி வைத்திருப்பார்கள். இதனால்தான் இந்த ஏச்சு.\nநிற்க, ஸ்மார்த்தர்கள் யாவரும் ஏகான்மவாதிகள்; ஆகையால் அவர்களை வைவது சங்கர சித்தாந்தத்தை நோக்கி எய்யும் பாசுபதாஸ்திரம் என்பது குருக்களையாவின் அந்தரங்க நம்பிக்கை. இம்மாதிரி சொல்வதால் இவரை சைவ சித்தாந்த பவுண்டுக்குள் அடைத்துவிடலாம் என்பது அதற்கு அடுத்தபடியான நம்பிக்கை.\nஉலகநாத பிள்ளைக்கு இது தைக்காது; ஏனென்றால், சுப்பையரிடம் ஏதோ பாக்கி தண்ட வேண்டும் என, சென்ற பத்து வருஷங்களாக குருக்களையா சொல்லிவரும் புகார், மனசை அந்தத் திசையிலேயே திருப்பிவிடும்.\nசுப்பையர் ஏன் பணத்துக்கு கடிதம் எழுத வேண்டும் அதற்கு இதுவரை பதில் ஏன் வராதிருக்க வேண்டும் என்பதைப் பற்றி உலகநாத பிள்ளை சிந்தித்தது கிடையாது. சிந்திக்கும்படி மனம் தூண்டியதும் கிடையாது. வேலாயுதத் தேவரின் தாயார் மருதி, கொளும்பில் உள்ள தன் பேரனுக்கு முக்காலணா கார்டில் மகாபாரதத்தில் ஒரு சர்க்கத்தையே பெயர்த்து எழுதுகிற மாதிரி, ஒரு மாத விவரங்களை எழுதுவதற்கு பிள்ளையவர்கள் வீட்டு நிழலை அண்டி நிற்பதும் அதை எழுதி முடிப்பதை ஹடயோக ஸித்தியாக நினைத்து பெருமைப்படுவதுடன் மறந்துவிடுவதும் பிள்ளையவர்கள் குணம்.\nஅதேமாதிரிதான் வேலாயுதத் தேவரின் எதிர்வீட்டு பண்ணையாரான தலையாரித் தேவரின் தேவைக்கும் ஊரில் உள்ள கேட்லாக்குகளை எல்லாம் வாங்கிக்கொண்டு வந்து, சாம்பிள் காலண்டர் இனாம் என்று இடங்களுக்கெல்லாம் காலணா கார்ட் காலத்திலிருந்து முக்காலணா கார்ட் சகாப்தம் வரை எழுதித் தீர்த்துக் கொண்டிருக்கும் வைபவத்துக்கு உலகநாத பிள்ளையின் ஒடிந்துபோன இங்கிலீஷ் அத்யாவசியம். பூர்வ ஜென்மாந்திர வாசனைபோல் எங்கே உள்ளூர ஒட்டிக்கொண்டிருக்கும் ஷெப்பர்ட் இலக்கண பாஷைப் பிரயோகத்தை அனுசரிப்பதாக நினைத்து ரிலீப்நிப் பேனா வைத்து வாட்ட சாட்டமாக உட்கார்ந்து எழுதி, தபாலை எடுத்துவந்து பையில் போட்டு, அரக்கு முத்திரைவைத்து ஊர்வழி அனுப்புவது உலகநாத பிள்ளையின் கடமை. பிறகு ஒரு வாரமோ அல��லது பத்து நாளோ கழித்து ரன்னர் மத்யானம் இரண்டு மணிக்குக் கொண்டுவரும் பட்டணத்து கடுதாசி வைபவங்களைக் கொண்டு போய் தேவரவர்கள் சன்னிதானத்தில் காலட்சேபம் செய்ய வேண்டும். இங்கிலீஷ் வருஷ முடியும் கட்டம் வந்துவிட்டால் அதாவது டிஸம்பர் மாதத்தில் உலகநாத பிள்ளையின் 'இலக்கிய சேவைக்கு' ரொம்ப கிராக்கி உண்டு. பண்ணைத் தேவர் வாங்கின ரவிவர்மாப் படம் போட்டு வெளியான காலண்டர் நன்றாக இருந்துவிட்டால் கம்பனிக்கு இன்னும் சில கடிதங்கள் எழுத வேண்டியேற்படும். ஆனால் அவற்றிற்கு இந்தப் பத்து வருஷங்களாக பதில் வராத காரணம் உலகநாத பிள்ளைக்குப் புரியவில்லை. ஏக காலத்தில் பல விலாசத்தில் ஒரே கையெழுத்தில் இலவச காலண்டர்களுக்கும் சாம்பிள்களுக்கும் கடிதம் போனால் கம்பனிக்காரன் சந்தேகப்படக்கூடுமே என்பதை உலகநாத பிள்ளை அறிவார். அவ்வாறு அறிந்ததினால்தான் ஒவ்வொரு கடிதத்தின் கீழும், 'கடிதம் எழுதுகிறவருக்குக் காலண்டர் தேவை இல்லை. விலாசதாரர்களுக்கு இங்கிலீஷ் தெரியாததினாலும் தாம் ஒருவர் மட்டுமே அந்த பாஷையை அறிந்தவரானதினாலும், அவர்களுக்காக கடிதம் எழுத வேண்டியிருக்கிறது' என்பதை ஸ்பஷ்டமாக குறிப்பிடுவார். அப்படி எழுதியும் அந்தக் கம்பனிக்காரர்கள் நம்பாத காரணம் அவருக்குப் புரியவில்லை. ஆனாலும் பண்ணையாருக்கு தவிர வேறு யாருக்கும் அச்சடித்த படம் எதுவும் வந்தது கிடையாது.\nஇதிலே கொஞ்ச நாள் உலகநாத பிள்ளை பேரில் சந்தேகம் ஜனித்து, அவர் தபால் பைக்குள் கடிதங்களைப் போட்டு முத்திரையிடும் வரை ஒரு கோஷ்டி அவரைக் கண்காணித்தது. கடிதத்தை அவர் கிழித்தெறிந்துவிட்டு பண்ணையாருக்குப் போட்டியாக வேறு யாரும் ஏற்பட்டு விடாதபடி பார்த்துக் கொள்ளுகிறாரோ என்ற சந்தேகம் அர்த்தமற்ற சந்தேகமாயிற்று. அதன் பிறகுதான் பண்ணைத் தேவர் அதிர்ஷ்டசாலி என்ற நம்பிக்கை ஊர் ஜனங்களிடையே பலப்பட்டது. அவர் எடுத்த காரியம் நிச்சயமாகக் கைகூடும் என்று ஊர் ஜனங்கள் நினைப்பதற்கு இந்தக் காலண்டர் விவகாரமே மிகுந்த அனுசரணையாக இருந்தது. இதன் விளைவாக விதைப்பதானாலும், வீடு கட்டுவதானாலும் தேவரின் கைராசி நாடாத ஆள் கிடையாது.\nபண்ணைத் தேவர் பண்ணைத் தேவரல்லவா; இந்த விவகாரங்களில் எல்லாம் ஜனங்களின் ஆசைக்கு சம்மதித்து இடம் கொடுப்பது, தமது அந்தஸ்துக்கு குறைவு என்று நின��த்தார். உலகநாத பிள்ளையின் கைராசி என்றும் கடிதம் எழுதும் லக்னப் பொருத்தமே அதற்குக் காரணம் என்றும் சொல்லித் தட்டிக் கழித்துப் பார்த்தார். நம்பிக்கையும் வெறுப்பும் கொடுக்கல் வாங்கல் விவகாரமா நினைத்தால் நினைத்த நேரத்தில் மாறக் கூடியதா\nஉலகநாத பிள்ளை இவ்வளவு செய்கிறாரே இத்தனை வருஷ காலங்களில் தமக்கு என்று சொந்தமாக ஒரு காலணா செலவழித்து கார்ட் எழுதியது கிடையாது. இப்போது முக்காலணா கார்ட் யுகத்தின் போது கடிதம் எழுதிவிடப் போகிறாரா\nகுருக்களையாவின் சேர்க்கையினால் அவருக்கு ஊர் விவகாரம் முழுவதும் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் அதுதான் அவருக்குத் தெரியாது. ஏன், சொல்லப்போனால் அவருடைய சொந்த வீட்டு விவகாரமே தெரியாது.\nசர்க்கார் கொடுக்கும் சம்பளம் ஜீவனத்துக்கு போதுமா அதற்குள் ஜீவனம் நடத்த முடியுமா அதற்குள் ஜீவனம் நடத்த முடியுமா என்று அவர் சிந்தித்தது கிடையாது. சிந்திக்க முயன்றதும் கிடையாது. எல்லாம் மாயை; உள்ளூர நிற்கும் ஆத்மா மாசுபடவில்லை. தான் வேறு இந்த மாயை வேறு. தான் இந்தப் பிரபஞ்சத்தை ஆட்டிவைக்கும் சக்தியின் ஒரு அம்சம் என்று திடமாக நம்பியிருந்தார். ஏனென்றால், அவரது ஆத்ம விசாரத்தை சோதனை போட்டுப் பார்க்க இதுவரை தெய்வத்துக்கோ மனுஷனுக்கோ அவகாசம் கிடைத்ததில்லை. மனுஷ வர்க்கம் முழுவதுமே தன்னைப் படைத்தவனுடைய தன்மையை ஸ்புடம் போட்டுப் பார்ப்பதுபோல தவறுக்கு மேல் தவறு செய்துகொண்டிருந்தும் அவர்களைப் பொருட்படுத்தாது நின்ற கடவுள், ஏதோ எப்போதோ ஒரு சங்கரர் சொன்னதை உலகநாத பிள்ளை வாஸ்தவமாக நம்புகிறாரா என்று அவர் சிந்தித்தது கிடையாது. சிந்திக்க முயன்றதும் கிடையாது. எல்லாம் மாயை; உள்ளூர நிற்கும் ஆத்மா மாசுபடவில்லை. தான் வேறு இந்த மாயை வேறு. தான் இந்தப் பிரபஞ்சத்தை ஆட்டிவைக்கும் சக்தியின் ஒரு அம்சம் என்று திடமாக நம்பியிருந்தார். ஏனென்றால், அவரது ஆத்ம விசாரத்தை சோதனை போட்டுப் பார்க்க இதுவரை தெய்வத்துக்கோ மனுஷனுக்கோ அவகாசம் கிடைத்ததில்லை. மனுஷ வர்க்கம் முழுவதுமே தன்னைப் படைத்தவனுடைய தன்மையை ஸ்புடம் போட்டுப் பார்ப்பதுபோல தவறுக்கு மேல் தவறு செய்துகொண்டிருந்தும் அவர்களைப் பொருட்படுத்தாது நின்ற கடவுள், ஏதோ எப்போதோ ஒரு சங்கரர் சொன்னதை உலகநாத பிள்ளை வாஸ்தவமாக நம்புகிறாரா இல்லையானா��் சோதிக்கவா மூட்டை கட்டிக்கொண்டு வரப்போகிறார்\nகடவுள் தமது நம்பிக்கையை பரிட்சை பண்ணி சுமார் முப்பத்தி ஐந்து சதவிகிதமாவது பாஸ் மார்க்கெடுக்க வரவேண்டும் எனவோ அல்லது வருவார் எனவோ எதிர்பார்த்தது கிடையாது.\nவராமலிருக்க வேண்டுமே என அவர் எதிர்பார்ப்பது எல்லாம் இரண்டு பேரைத்தான். ஒன்று ரன்னர்; இரண்டாவது குருக்களையா. ரன்னரைக்கூட சமாளித்துவிடலாம்; குருக்களையாவை சமாளிக்கவே முடியாது.\nஅன்று நால்வர் ஏககாலத்தில் வந்து சேர்ந்தார்கள். 'ஐயாவோ' என்று கூப்பாடு போட்டுக் கொண்டு வெளியே வந்து நின்ற ரன்னர் முத்தையா தொண்டைமான்.\nஇரண்டாவது ஆசாமி கார்டும் கவர் கூடும் வாங்க வந்த சுப்பையர்.\nமூன்றாவது ஆசாமி குருக்களையா, அவர் தமது வழக்கப் பிரகாரம் 'பத்திரிகை' படிக்க வந்திருந்தார்.\nநாலாவது ஆசாமி ஏதோ ஊருக்குப் புதிது. பட்டணத்துப் படிப்பாளி போல் இருந்தது. சுமார் நாற்பது நாற்பத்தி ஐந்து வயசிருக்கும். அவரும் ஏதோ ஸ்டாம்பு வாங்குவதற்காக உலகநாத பிள்ளை வீடு தேடி வந்து வெளியில் சைக்கிளை சாத்திவிட்டு உள்ளே நுழைந்தார்.\n\" என்று கேட்டார் உலகநாத பிள்ளை.\n\"ஸ்டாம்பு வேணும். வாங்கலாம் என்று வந்தேன்\" என்றார் வந்தவர்.\n\"என்னேடே முத்தையா கடுதாசி எதுவும் உண்டுமா\" என்று முழங்காலை தடவினார் குருக்களையா.\n பைக்குள்ள என்னவோ. ஆனா எசமானுக்கு சர்க்கார் கடுதாசி வந்திருக்கு\" என்றான் முத்தையா.\n\"பிள்ளைவாள் நமக்கு ஒரு காலணா கார்ட் குடுங்க; கடையிலே யாருமில்லே; சுருக்கா போகணும்\" என்றார் சுப்பையர்.\n என்னமோ செவல்காரன் உங்கள் பாக்கியை குடுத்துடுவான்னு விடேன் தொடேன்னு கடுதாசி எழுதினியளே பார்த்தீரா ஒரு பதில், உண்டு, இல்லை என்று வந்துதா ஒரு பதில், உண்டு, இல்லை என்று வந்துதா\" என்று அதட்டினார் குருக்களையா.\n\"நான் எழுதினது உமக்கு எப்படித் தெரியும்; பதில் வரவில்லை என்று உமக்குக் கெவுளி அடித்ததோ\" என்றார் சுப்பையர்.\n\"ஊர்த் தபால் எல்லாம் உலகநாத பிள்ளை வாசல் வழியாகத்தான் போக வேண்டும் தெரியுமா எனக்குக் கெவுளி வேறே வந்து அடிக்கணுமாக்கும்\" என்றார் குருக்களையா மிதப்பாக.\n\"தாலுக்கா எசமானை மாத்தியாச்சு; நாளைக்கு புது ஐயா வாராரு; இங்கே நாளண்ணைக்கு செக்கு பண்ண வருவாகன்னு சொல்லிக்கிடுராவ\" என்றான் முத்தையா.\n\"அது யாருடா புது எஜமான்\" என்று சற்று உறும���னார் குருக்களையா.\n\"போடுகிற கடுதாசியையெல்லாம் படிக்கிற வழக்கமுண்டா\" என்று புதியவர் உலகநாத பிள்ளையை வினயமாகக் கேட்டார்.\n\"நாங்க படிப்போம், படிக்கலை, நீ யார் கேட்கிறதுக்கு. படிக்கிறோம்; நீர் என்ன பண்ணுவீர்; ஏன் பிள்ளைவாள், மக்காந்தை மாதிரி உட்காந்திருக்கீர்; தபால் ஸ்டாம்பு குடுக்க முடியாதுன்னு சொல்லி அய்யாவெ வெளியேற்றும்\" என்று அதட்டினார் குருக்களையா.\n\"நீங்க சும்மா இருங்க; ஸார் ஸ்டாம்பு ஸ்டாக்கு ஆயிட்டுது. கையில் இரண்டு ஒரணா ஸ்டாம்பு தானிருக்கு; கார்ட் தரட்டுமா\n\"ஏன் முன்கூட்டியே வாங்கி வைக்கவில்லை\n\" என்று பதில் அதட்டு கொடுத்தார் குருக்களையா.\n\"ஏனா நான் தான் புது போஸ்ட் மாஸ்டர்; உம்மை செக் பண்ண வந்தேன். உம்மமீது 'பிளாக் மார்க்' போட்டு வேலையை விட்டு நீக்க ஏற்பாடு செய்கிறேன்; கடுதாசி படிக்கிற வழக்கமா\n\"எனக்குக் குத்தம் என்று படல்லே; இதுவரை... புகார்...\"\n\"பரம ஏகான்மவாதமோ... பகிர் நோக்கு இல்லையாக்கும்\" என்று குத்தலாகக் கேட்டார் புதியவர்.\n\"நான் அப்பவே இந்த ஏகான்ம மாயாவாதம் வேண்டாம் என்று சொன்னேனே கேட்டீரா; இனிமேலாவது...\" என்று தலையில் அடித்துக் கொண்டார் குருக்களையா.\nஉலகநாத பிள்ளை பகிர் முகமற்று பேச்சற்று நிர்விகற்ப சமாதியில் ஒடுங்கினார். அந்த மௌனத்திலும் தம் நடத்தை குற்றம் என்று படவில்லை அவருக்கு.\n அந்தப் பய காலண்டர் அனுப்பலியே\" என்று கேட்டுக்கொண்டே வேலாயுதத் தேவர் உள்ளே நுழைந்தார்.\nஎல்லோரும் மௌனம் சாதிப்பது கண்டு \"என்ன விசேஷம்\" என்றார்.\n\"இவகதான் புதுசா தாலுகாவுக்கு வந்த போஸ்ட் மாஸ்டராம் உலகநாத பிள்ளை வேலையெ போக்கிடுவோம் என்று உருக்குதாவ\" என்று ஏளனம் செய்தார் குருக்களையா.\n சதி. இந்த ஊரு எல்லையெத் தாண்டி கால் வச்சாத்தானே அய்யாவுக்கு வேலை போகும். இங்கே வேலாயுதத் தேவன் கொடியல்ல பறக்குது\" என்று துண்டை உதறிப் போட்டுக்கொண்டு மீசையில் கைவைத்தார் வேலாயுதத் தேவர்.\n\"ஊர் எல்லை தாண்டினாத்தான் என் அதிகாரம்; நான் போணும்னு அவசியம் இல்லெ; என் பொணம் போனாலும் போதும்\" என்றார் புதியவர்.\n\"மயானத்துக்குக் கால் மொளச்சு நடந்துபோன காலத்தில் பாத்துக்குவம். இப்ப பேசாமே சோலிய பாத்துக்கிட்டுபோம்\n\"சதி, சதி விடுங்க. குருக்களையாவாலே இவ்வளவும். எவனையா வேலெமெனக்கட்டு வேறொருத்தன் கடுதாசியைப் படிப்பான்\" என்றார் சுப்பையர்.\nநவசக்தி பொங்கல் மலர், 1945\nபுதுமைப்பித்தன் சிறுகதைகள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nபார்வதி, பி.ஏ. - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode - PDF\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்ப��திப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nசாத்தான்குளம் வழக்கு: 6 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு\nமாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்து போக்குவரத்து: முதல்வர் அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு\nமோடியை விமர்சித்த பத்திரிகையாளரை கைது செய்ய தடை\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் காலமானார்\nதமிழ் திரை உலக செய்திகள்\nஓடிடி தளத்தில் ‘லாக்கப்’ திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nகொசுக்களை ஒழிக்கும் எளிய செயல்முறை\nஉலக சினிமா - ஓர் பார்வை\nபங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி\nபங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://complexpic.com/htag/sivanna", "date_download": "2020-08-15T16:18:48Z", "digest": "sha1:P5XNL4K4E6SL76THR424DRMZ6ODXVRDI", "length": 69359, "nlines": 143, "source_domain": "complexpic.com", "title": " #sivanna Hashtag Instagram", "raw_content": "\nஓம் நமசிவாய 🙏 💐💐💐💐💐💐 My photography @innocent_bals கோயில் கோபுரம் ❤️ 🔹🔹🔹🔹🔹🔹🔹🔹 Arulmigu Annamalaiyar Tirukoil, also called Annamalaiyar Temple (Sanskritised as Arunachaleswarar Temple ), is a Hindu temple dedicated to the deity Shiva, located at the base of Arunachala hill in the town of Thiruvannamalai in Tamil Nadu, India. It is significant to the Hindu .. சிறப்பு : 🔹🔹🔹🔹🔹🔹 ஆன்மிகத்திலும் வரலாற்றிலும் புகழ்பெற்ற இடமாக திகழ்கிறது திருவண்ணாமலை. பஞ்சபூத்த்தலங்களில் ஒன்றாகவும் சைவக்குரவர்களால் பாடல் பெற்றத்தலமாகவும் சிறப்புபெற்ற திருக்கோயில். இங்குள்ள அண்ணாமலையார் கோயில் சுமார் 1100 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு தொடர்ந்து சோழர்கள், பாண்டியர்கள், சம்புவராயர்கள், போசளர்கள், விஜயநகர அரசர்கள், நாயக்க மன்னர்கள், நகரத்தார்கள், குறுநில மன்னர்கள், ஐமின்தார்கள் என பல்வேறு அரசர்களின் பங்களிப்பு இக்கோயில் கட்டடக்கலை வரலாற்றில் உள்ளன. இக்கோயிலில் ஆயிரக்கணக்கான சிற்பங்களும், 450 கல்வ���ட்டுகளும் உள்ளன. இக்கோயிலில் 100 க்கும் மேற்பட்ட சந்நிதிகள் உள்ளன. இறைஉருவங்கள், செப்புத்திருமேனிகள், ஓவியங்கள், அழகிய திருச்சுற்றுகள், தீர்த்தக்குளங்கள், ஆயிரக்கால் மண்டபம், வானுயர்ந்த கோபுரங்கள் இக்கோயிலின் சிறப்புகள் ஆகும். 25 ஏக்கர் பரப்பளவில் மிகப்பிரமாண்டமாய் அமைந்துள்ளது இத்திருக்கோயில். கிருஷ்ணதேவராயர் கட்டிய கிழக்கு ராஜகோபுரம் 217 அடி உயரம், தமிழ்நாட்டில் இரண்டாவது உயரமான கோபுரம் ஆகும். இவை தவிர வல்லாள மகாராஜா கோபுரம், கிளிக்கோபுரம் ஆகியன சரித்திரம், அம்மனிஅம்மன் கோபுரம் ஆகியன முக்கியத்துவம் வாய்ந்த கோபுரங்களாகும். இக்கோயிலில் அருள்மிகு அண்ணாமலையார் உடனமர் உண்ணாமுலை மூலவராக அமைந்துள்ளனர். மலைவலப்பாதையில் அமைந்துள்ள எழுத்து மண்டபம் ஓவிய கூடமாக திகழ்கிறது. இவை தவிர கந்தாஸ்ரமம், பவழக்குன்று, ரமணாஸ்ரமம், கிரிவலப்பாதை, அஷ்டலிங்கங்கள் பார்க்கத்தகுந்த இடங்களாகும் 🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹 #thiruvannamalai #tiruvannamalaitemple #tiruvannamalai #tiruvannamalaitemple #tn25 #ramanashram #annamalaiyartemple #arunachaleswarar #lordshiva #arogara #periyakovil #madurai #omnamahshivaya #omnamahshivay #namashivaya #mahadeva #mahadev 🙏 #sivanna #haraharamahadev #shivashakti #shivashambo #adiyogi #mahakal #manimahesh #kinnerkailash #jagannath #arani #vandavasi #tamildevotionalsongs #tamilgod\nReposted from @tiruvannamalai__official ஓம் நமசிவாய 🙏 💐💐💐💐💐💐 My photography @innocent_bals கோயில் கோபுரம் ❤️ 🔹🔹🔹🔹🔹🔹🔹🔹 Arulmigu Annamalaiyar Tirukoil, also called Annamalaiyar Temple (Sanskritised as Arunachaleswarar Temple ), is a Hindu temple dedicated to the deity Shiva, located at the base of Arunachala hill in the town of Thiruvannamalai in Tamil Nadu, India. It is significant to the Hindu .. சிறப்பு : 🔹🔹🔹🔹🔹🔹 ஆன்மிகத்திலும் வரலாற்றிலும் புகழ்பெற்ற இடமாக திகழ்கிறது திருவண்ணாமலை. பஞ்சபூத்த்தலங்களில் ஒன்றாகவும் சைவக்குரவர்களால் பாடல் பெற்றத்தலமாகவும் சிறப்புபெற்ற திருக்கோயில். இங்குள்ள அண்ணாமலையார் கோயில் சுமார் 1100 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு தொடர்ந்து சோழர்கள், பாண்டியர்கள், சம்புவராயர்கள், போசளர்கள், விஜயநகர அரசர்கள், நாயக்க மன்னர்கள், நகரத்தார்கள், குறுநில மன்னர்கள், ஐமின்தார்கள் என பல்வேறு அரசர்களின் பங்களிப்பு இக்கோயில் கட்டடக்கலை வரலாற்றில் உள்ளன. இக்கோயிலில் ஆயிரக்கணக்கான சிற்பங்களும், 450 கல்வெட்டுகளும் உள்ளன. இக்கோயிலில் 100 க்கும் மேற்பட்ட சந்நிதிகள் உள்ளன. இறைஉருவங்கள், செப்புத்திருமேனிகள், ஓவியங்கள், அழகிய திருச்சுற்றுகள், தீர்த்தக்குளங்கள், ஆயிரக்கால் மண்டபம், வானுயர்ந்த கோபுரங்கள் இக்கோயிலின் சிறப்புகள் ஆகு��். 25 ஏக்கர் பரப்பளவில் மிகப்பிரமாண்டமாய் அமைந்துள்ளது இத்திருக்கோயில். கிருஷ்ணதேவராயர் கட்டிய கிழக்கு ராஜகோபுரம் 217 அடி உயரம், தமிழ்நாட்டில் இரண்டாவது உயரமான கோபுரம் ஆகும். இவை தவிர வல்லாள மகாராஜா கோபுரம், கிளிக்கோபுரம் ஆகியன சரித்திரம், அம்மனிஅம்மன் கோபுரம் ஆகியன முக்கியத்துவம் வாய்ந்த கோபுரங்களாகும். இக்கோயிலில் அருள்மிகு அண்ணாமலையார் உடனமர் உண்ணாமுலை மூலவராக அமைந்துள்ளனர். மலைவலப்பாதையில் அமைந்துள்ள எழுத்து மண்டபம் ஓவிய கூடமாக திகழ்கிறது. இவை தவிர கந்தாஸ்ரமம், பவழக்குன்று, ரமணாஸ்ரமம், கிரிவலப்பாதை, அஷ்டலிங்கங்கள் பார்க்கத்தகுந்த இடங்களாகும் 🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹 #thiruvannamalai #tiruvannamalaitemple #tiruvannamalai #tiruvannamalaitemple #tn25 #ramanashram #annamalaiyartemple #arunachaleswarar #lordshiva #arogara #periyakovil #madurai #omnamahshivaya #omnamahshivay #namashivaya #mahadeva #mahadev 🙏 #sivanna #haraharamahadev #shivashakti #shivashambo #adiyogi #mahakal #manimahesh #kinnerkailash #jagannath #arani #vandavasi #tamildevotionalsongs #tamilgod\nசிவ சிவ 💐🙏 My photography : @innocent_bals 👉Follow @tiruvannamalai__official 👉Share @tiruvannamalai__official 👉Support @tiruvannamalai__official அண்ணாமலையார் ஆலயம் 🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻 🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸 Arulmigu Annamalaiyar Tirukoil, also called Annamalaiyar Temple (Sanskritised as Arunachaleswarar Temple ), is a Hindu temple dedicated to the deity Shiva, located at the base of Arunachala hill in the town of Thiruvannamalai in Tamil Nadu, India. It is significant to the Hindu sect of Saivism as one of the temples associated with the five elements, the Pancha Bhoota Stalas, and specifically the element of fire, or Agni 🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸 நமது பாரத நாடு கடவுளர்கள், தேவர்கள், ரிஷிகள், சித்தர்கள் போன்ற புண்ணிய ஆத்மாக்கள் வாழ்ந்த புனித பூமியாகும். எனவே இந்த நாட்டில் பல்லாயிரக்கணக்கான கோவில்கள், திருத்தலங்கள் இருப்பதில் ஆச்சர்யம் ஒன்றும். மனிதர்களாக பிறந்து வாழ்க்கையில் பல அனுபவங்களை கண்டு இறுதியில் முக்தியடைவது தான் அனைவரின் விருப்பமாகும். அந்த வகையில் சிவபெருமான் பஞ்சபூதங்களில் நெருப்பின் அம்சமாக இருக்கும், “நினைத்தாலே முக்தி தரக்கூடிய” “திருவண்ணாமலை ஸ்ரீ அண்ணாமலையார்” கோவிலின் சிறப்புகளை இங்கு அறிந்து கொள்ளலாம் 🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸 மிகவும் பழமையான கோவில்களில் இந்த திருவண்ணாமலைக் கோவிலும் ஒன்று. இக்கோவிலின் இறைவன் சிவபெருமான் “அண்ணாமலையார், அருணாச்சலேஸ்வரர்” அம்பாள் “உண்ணாமுலையாள், அபிதகுஜாம்பாள்” என்றும் அழைக்கப்படுகின்றனர். பஞ்ச பூத தலங்களில் திருவண்ணாமலை அக்னி எனப்படும் நெருப்பு தன்மை கொண்ட தலமாகும். “பல்லவர்கள், சோழர்கள், ஹொய்சலர்கள், விஜயநகர அரசர்கள், நாயக்க மன்னர்கள்” என பலரும் பல்வேறு காலகட்டங்களில் இக்கோவிலை சீரமைத்து கட்டி, இக்கோவிலின் பூஜைகளுக்கான தானங்களையும் அளித்திருக்கின்றனர் 🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸 #thiruvannamalai #tiruvannamalaitemple #tiruvannamalai #tiruvannamalaitemple #tn25 #ramanashram #annamalaiyartemple #arunachaleswarar #arunachalahill #girivalam #deepam #karthigaideepam #lordshiva #arogara #rajagopuram #muruga #pillayar #ayyappan #perumal #periyakovil #madurai #omnamahshivaya #omnamahshivay #namashivaya #mahadeva #mahadev 🙏 #sivanna #haraharamahadev #shivashakti #shivashambo #jaimahakal\nஓம் நமசிவாய 🙏 💐💐💐💐💐💐 My photography @innocent_bals கோயில் கோபுரம் ❤️ 🔹🔹🔹🔹🔹🔹🔹🔹 Arulmigu Annamalaiyar Tirukoil, also called Annamalaiyar Temple (Sanskritised as Arunachaleswarar Temple ), is a Hindu temple dedicated to the deity Shiva, located at the base of Arunachala hill in the town of Thiruvannamalai in Tamil Nadu, India. It is significant to the Hindu .. சிறப்பு : 🔹🔹🔹🔹🔹🔹 ஆன்மிகத்திலும் வரலாற்றிலும் புகழ்பெற்ற இடமாக திகழ்கிறது திருவண்ணாமலை. பஞ்சபூத்த்தலங்களில் ஒன்றாகவும் சைவக்குரவர்களால் பாடல் பெற்றத்தலமாகவும் சிறப்புபெற்ற திருக்கோயில். இங்குள்ள அண்ணாமலையார் கோயில் சுமார் 1100 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு தொடர்ந்து சோழர்கள், பாண்டியர்கள், சம்புவராயர்கள், போசளர்கள், விஜயநகர அரசர்கள், நாயக்க மன்னர்கள், நகரத்தார்கள், குறுநில மன்னர்கள், ஐமின்தார்கள் என பல்வேறு அரசர்களின் பங்களிப்பு இக்கோயில் கட்டடக்கலை வரலாற்றில் உள்ளன. இக்கோயிலில் ஆயிரக்கணக்கான சிற்பங்களும், 450 கல்வெட்டுகளும் உள்ளன. இக்கோயிலில் 100 க்கும் மேற்பட்ட சந்நிதிகள் உள்ளன. இறைஉருவங்கள், செப்புத்திருமேனிகள், ஓவியங்கள், அழகிய திருச்சுற்றுகள், தீர்த்தக்குளங்கள், ஆயிரக்கால் மண்டபம், வானுயர்ந்த கோபுரங்கள் இக்கோயிலின் சிறப்புகள் ஆகும். 25 ஏக்கர் பரப்பளவில் மிகப்பிரமாண்டமாய் அமைந்துள்ளது இத்திருக்கோயில். கிருஷ்ணதேவராயர் கட்டிய கிழக்கு ராஜகோபுரம் 217 அடி உயரம், தமிழ்நாட்டில் இரண்டாவது உயரமான கோபுரம் ஆகும். இவை தவிர வல்லாள மகாராஜா கோபுரம், கிளிக்கோபுரம் ஆகியன சரித்திரம், அம்மனிஅம்மன் கோபுரம் ஆகியன முக்கியத்துவம் வாய்ந்த கோபுரங்களாகும். இக்கோயிலில் அருள்மிகு அண்ணாமலையார் உடனமர் உண்ணாமுலை மூலவராக அமைந்துள்ளனர். மலைவலப்பாதையில் அமைந்துள்ள எழுத்து மண்டபம் ஓவிய கூடமாக திகழ்கிறது. இவை தவிர கந்தாஸ்ரமம், பவழக்குன்று, ரமணாஸ்ரமம், கிரிவலப்பாதை, அஷ்டலிங்கங்கள் பார்க்கத்தகுந்த இடங்களாகும் 🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹 #thiruvannamalai #tiruvannamalaitemple #tiruvannamalai #tiruvannamalaitemple #tn25 #ramanashram #annamalaiyartemple #arunachaleswarar #lordshiva #arogara #periyakovil #madurai #omnamahshivaya #omnamahshivay #namashivaya #mahadeva #mahadev 🙏 #sivanna #haraharamahadev #shivashakti #shivashambo #adiyogi #mahakal #manimahesh #kinnerkailash #jagannath #arani #vandavasi #tamildevotionalsongs #tamilgod\nசிவ சிவ 💐🙏 My photography : @innocent_bals 👉Follow @tiruvannamalai__official 👉Share @tiruvannamalai__official 👉Support @tiruvannamalai__official அண்ணாமலையார் ஆலயம் 🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻 🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸 Arulmigu Annamalaiyar Tirukoil, also called Annamalaiyar Temple (Sanskritised as Arunachaleswarar Temple ), is a Hindu temple dedicated to the deity Shiva, located at the base of Arunachala hill in the town of Thiruvannamalai in Tamil Nadu, India. It is significant to the Hindu sect of Saivism as one of the temples associated with the five elements, the Pancha Bhoota Stalas, and specifically the element of fire, or Agni 🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸 நமது பாரத நாடு கடவுளர்கள், தேவர்கள், ரிஷிகள், சித்தர்கள் போன்ற புண்ணிய ஆத்மாக்கள் வாழ்ந்த புனித பூமியாகும். எனவே இந்த நாட்டில் பல்லாயிரக்கணக்கான கோவில்கள், திருத்தலங்கள் இருப்பதில் ஆச்சர்யம் ஒன்றும். மனிதர்களாக பிறந்து வாழ்க்கையில் பல அனுபவங்களை கண்டு இறுதியில் முக்தியடைவது தான் அனைவரின் விருப்பமாகும். அந்த வகையில் சிவபெருமான் பஞ்சபூதங்களில் நெருப்பின் அம்சமாக இருக்கும், “நினைத்தாலே முக்தி தரக்கூடிய” “திருவண்ணாமலை ஸ்ரீ அண்ணாமலையார்” கோவிலின் சிறப்புகளை இங்கு அறிந்து கொள்ளலாம் 🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸 மிகவும் பழமையான கோவில்களில் இந்த திருவண்ணாமலைக் கோவிலும் ஒன்று. இக்கோவிலின் இறைவன் சிவபெருமான் “அண்ணாமலையார், அருணாச்சலேஸ்வரர்” அம்பாள் “உண்ணாமுலையாள், அபிதகுஜாம்பாள்” என்றும் அழைக்கப்படுகின்றனர். பஞ்ச பூத தலங்களில் திருவண்ணாமலை அக்னி எனப்படும் நெருப்பு தன்மை கொண்ட தலமாகும். “பல்லவர்கள், சோழர்கள், ஹொய்சலர்கள், விஜயநகர அரசர்கள், நாயக்க மன்னர்கள்” என பலரும் பல்வேறு காலகட்டங்களில் இக்கோவிலை சீரமைத்து கட்டி, இக்கோவிலின் பூஜைகளுக்கான தானங்களையும் அளித்திருக்கின்றனர் 🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸 #thiruvannamalai #tiruvannamalaitemple #tiruvannamalai #tiruvannamalaitemple #tn25 #ramanashram #annamalaiyartemple #arunachaleswarar #arunachalahill #girivalam #deepam #karthigaideepam #lordshiva #rajagopuram #muruga #pillayar #ayyappan #perumal #periyakovil #madurai #omnamahshivaya #mahadeva #mahadev 🙏 #sivanna #haraharamahadev #jaimahakal #tvm #tvmalai #madurai #hinduism #historical #achitecture\nஓம் நமசிவாய 🙏 💐💐💐💐💐💐 My photography @innocent_bals கோயில் கோபுரம் ❤️ 🔹🔹🔹🔹🔹🔹🔹🔹 Arulmigu Annamalaiyar Tirukoil, also called Annamalaiyar Temple (Sanskritised as Arunachaleswarar Temple ), is a Hindu temple dedicated to the deity Shiva, located at the base of Arunachala hill in the town of Thiruvannamalai in Tamil Nadu, India. It is significant to the Hindu .. சிறப்பு : 🔹🔹🔹🔹🔹🔹 ஆன்மிகத்திலும் வரலாற்றிலும் புகழ்பெற்ற இடமாக திகழ்கிறது திருவண்ணாமலை. பஞ்சபூத்த்தலங்களில் ஒன்றாகவும் சைவக்குரவர்களால் பாடல் பெற்றத்தலமாகவும் சிறப்புபெற்ற திருக்கோயில். இங்குள்ள அண்ணாமலையார் கோயில் சுமார் 1100 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு தொடர்ந்து சோழர்கள், பாண்டியர்கள், சம்புவராயர்கள், போசளர்கள், விஜயநகர அரசர்கள், நாயக்க மன்னர்கள், நகரத்தார்கள், குறுநில மன்னர்கள், ஐமின்தார்கள் என பல்வேறு அரசர்களின் பங்களிப்பு இக்கோயில் கட்டடக்கலை வரலாற்றில் உள்ளன. இக்கோயிலில் ஆயிரக்கணக்கான சிற்பங்களும், 450 கல்வெட்டுகளும் உள்ளன. இக்கோயிலில் 100 க்கும் மேற்பட்ட சந்நிதிகள் உள்ளன. இறைஉருவங்கள், செப்புத்திருமேனிகள், ஓவியங்கள், அழகிய திருச்சுற்றுகள், தீர்த்தக்குளங்கள், ஆயிரக்கால் மண்டபம், வானுயர்ந்த கோபுரங்கள் இக்கோயிலின் சிறப்புகள் ஆகும். 25 ஏக்கர் பரப்பளவில் மிகப்பிரமாண்டமாய் அமைந்துள்ளது இத்திருக்கோயில். கிருஷ்ணதேவராயர் கட்டிய கிழக்கு ராஜகோபுரம் 217 அடி உயரம், தமிழ்நாட்டில் இரண்டாவது உயரமான கோபுரம் ஆகும். இவை தவிர வல்லாள மகாராஜா கோபுரம், கிளிக்கோபுரம் ஆகியன சரித்திரம், அம்மனிஅம்மன் கோபுரம் ஆகியன முக்கியத்துவம் வாய்ந்த கோபுரங்களாகும். இக்கோயிலில் அருள்மிகு அண்ணாமலையார் உடனமர் உண்ணாமுலை மூலவராக அமைந்துள்ளனர். மலைவலப்பாதையில் அமைந்துள்ள எழுத்து மண்டபம் ஓவிய கூடமாக திகழ்கிறது. இவை தவிர கந்தாஸ்ரமம், பவழக்குன்று, ரமணாஸ்ரமம், கிரிவலப்பாதை, அஷ்டலிங்கங்கள் பார்க்கத்தகுந்த இடங்களாகும் 🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹 #thiruvannamalai #tiruvannamalaitemple #tiruvannamalai #tiruvannamalaitemple #tn25 #ramanashram #annamalaiyartemple #arunachaleswarar #lordshiva #arogara #periyakovil #madurai #omnamahshivaya #omnamahshivay #namashivaya #mahadeva #mahadev 🙏 #sivanna #haraharamahadev #shivashakti #shivashambo #adiyogi #mahakal #manimahesh #kinnerkailash #jagannath #arani #vandavasi #tamildevotionalsongs #tamilgod\nஓம் நமசிவாய 🙏 💐💐💐💐💐💐 My photography @innocent_bals கோயில் கோபுரம் ❤️ 🔹🔹🔹🔹🔹🔹🔹🔹 Arulmigu Annamalaiyar Tirukoil, also called Annamalaiyar Temple (Sanskritised as Arunachaleswarar Temple ), is a Hindu temple dedicated to the deity Shiva, located at the base of Arunachala hill in the town of Thiruvannamalai in Tamil Nadu, India. It is significant to the Hindu .. சிறப்பு : 🔹🔹🔹🔹🔹🔹 ஆன்மிகத்திலும் வரலாற்றிலும் புகழ்பெற்ற இடமாக திகழ்கிறது திருவண்ணாமலை. பஞ்சபூத்த்தலங்களில் ஒன்றாகவும் சைவக்குரவர்களால் பாடல் பெற்றத்தலமாகவும் சிறப்புபெற்ற திருக்கோயில். இங்குள்ள அண்ணாமலையார் கோயில் சுமார் 1100 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு தொடர்ந்து சோழர்கள், பாண்டியர்கள், சம்புவராயர்கள், போசளர்கள், விஜயநகர அரசர்கள், நாயக்க மன்னர்கள், நகரத்தார்கள், குறுநில மன்னர்கள், ஐமின்தார்கள் என பல்வேறு அரசர்களின் பங்களிப்பு இக்கோயில் கட்டடக்கலை வரலாற்றில் உள்ளன. இக்கோயிலில் ஆயிரக்கணக்கான சிற்பங்களும், 450 கல்வெட்டுகளும் உள்ளன. இக்கோயிலில் 100 க்கும் மேற்பட்ட சந்நிதிகள் உள்ளன. இறைஉருவங்கள், செப்புத்திருமேனிகள், ஓவியங்கள், அழகிய திருச்சுற்றுகள், தீர்த்தக்குளங்கள், ஆயிரக்கால் மண்டபம், வானுயர்ந்த கோபுரங்கள் இக்கோயிலின் சிறப்புகள் ஆகும். 25 ஏக்கர் பரப்பளவில் மிகப்பிரமாண்டமாய் அமைந்துள்ளது இத்திருக்கோயில். கிருஷ்ணதேவராயர் கட்டிய கிழக்கு ராஜகோபுரம் 217 அடி உயரம், தமிழ்நாட்டில் இரண்டாவது உயரமான கோபுரம் ஆகும். இவை தவிர வல்லாள மகாராஜா கோபுரம், கிளிக்கோபுரம் ஆகியன சரித்திரம், அம்மனிஅம்மன் கோபுரம் ஆகியன முக்கியத்துவம் வாய்ந்த கோபுரங்களாகும். இக்கோயிலில் அருள்மிகு அண்ணாமலையார் உடனமர் உண்ணாமுலை மூலவராக அமைந்துள்ளனர். மலைவலப்பாதையில் அமைந்துள்ள எழுத்து மண்டபம் ஓவிய கூடமாக திகழ்கிறது. இவை தவிர கந்தாஸ்ரமம், பவழக்குன்று, ரமணாஸ்ரமம், கிரிவலப்பாதை, அஷ்டலிங்கங்கள் பார்க்கத்தகுந்த இடங்களாகும் 🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹 #thiruvannamalai #tiruvannamalaitemple #tiruvannamalai #tiruvannamalaitemple #tn25 #ramanashram #annamalaiyartemple #arunachaleswarar #lordshiva #arogara #periyakovil #madurai #omnamahshivaya #omnamahshivay #namashivaya #mahadeva #mahadev 🙏 #sivanna #haraharamahadev #shivashakti #shivashambo #adiyogi #mahakal #manimahesh #kinnerkailash #jagannath #arani #vandavasi #tamildevotionalsongs #tamilgod\nஓம் நமசிவாய 🙏hara hara mahadev My photography : @innocent_bals 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 கோயில் கோபுரம் ❤️ 🔹🔹🔹🔹🔹🔹🔹🔹 இத்திருக்கோயில் இராஜகோபுரம் 217 அடி உயரம், தமிழ்நாட்டில் இரண்டாவது உயரமான கோபுரம் ஆகும்... சிறப்பு : 🔹🔹🔹🔹🔹🔹 ஆன்மிகத்திலும் வரலாற்றிலும் புகழ்பெற்ற இடமாக திகழ்கிறது திருவண்ணாமலை. பஞ்சபூத்த்தலங்களில் ஒன்றாகவும் சைவக்குரவர்களால் பாடல் பெற்றத்தலமாகவும் சிறப்புபெற்ற திருக்கோயில். இங்குள்ள அண்ணாமலையார் கோயில் சுமார் 1100 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு தொடர்ந்து சோழர்கள், பாண்டியர்கள், சம்புவராயர்கள், போசளர்கள், விஜயநகர அரசர்கள், நாயக்க மன்னர்கள், நகரத்தார்கள், குறுநில மன்னர்கள், ஐமின்தார்கள் என பல்வேறு அரசர்களின் பங்களிப்பு இக்கோயில் கட்டடக்கலை வரலாற்றில் உள்ளன. இக்கோயிலில் ஆயிரக்கணக்கான சிற்பங்களும், 450 கல்வெட்டுகளும் உள்ளன. இக்கோயிலில் 100 க்கும் மேற்பட்ட சந்நிதிகள் உள்ளன. இறைஉருவங்கள், செப்புத்திருமேனிகள், ஓவியங்கள், அழகிய திருச்சுற்றுகள், தீர்த்தக்குளங்கள், ஆயிரக்கால் மண்டபம், வானுயர்ந்த கோபுரங்கள் இக்கோயிலின் சிறப்புகள் ஆகும். 25 ஏக்கர் பரப்பளவில் மிகப்பிரமாண்டமாய் அமைந்துள்ளது இத்திருக்கோயில். கிருஷ்ணதேவராயர் கட்டிய கிழக்கு ராஜகோபுரம் 217 அடி உயரம், தமிழ்நாட்டில் இரண்டாவது உயரமான கோபுரம் ஆகும். இவை தவிர வல்லாள மகாராஜா கோபுரம், கிளிக்கோபுரம் ஆகியன சரித்திரம், அம்மனிஅம்மன் கோபுரம் ஆகியன முக்கியத்துவம் வாய்ந்த கோபுரங்களாகும். இக்கோயிலில் அருள்மிகு அண்ணாமலையார் உடனமர் உண்ணாமுலை மூலவராக அமைந்துள்ளனர். மலைவலப்பாதையில் அமைந்துள்ள எழுத்து மண்டபம் ஓவிய கூடமாக திகழ்கிறது. இவை தவிர கந்தாஸ்ரமம், பவழக்குன்று, ரமணாஸ்ரமம், கிரிவலப்பாதை, அஷ்டலிங்கங்கள் பார்க்கத்தகுந்த இடங்களாகும் 🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹 #thiruvannamalai #tiruvannamalaitemple #tiruvannamalai #tiruvannamalaitemple #tn25 #ramanamaharshi #annamalaiyartemple #arunachaleswarar #lordshiva #arogara #periyakovil #madurai #omnamahshivaya #omnamahshivay #namashivaya #mahadeva #mahadev 🙏 #sivanna #haraharamahadev #shivashakti #shivashambo #adiyogi #kashivishwanath #somnath #kedarnath #mahakal #manimahesh #arani #vandavasi #tvmalai #tvm\nசிவ சிவ 💐🙏 My photography : @innocent_bals 👉Follow @tiruvannamalai__official 👉Share @tiruvannamalai__official 👉Support @tiruvannamalai__official அண்ணாமலையார் ஆலயம் 🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻 🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸 Arulmigu Annamalaiyar Tirukoil, also called Annamalaiyar Temple (Sanskritised as Arunachaleswarar Temple ), is a Hindu temple dedicated to the deity Shiva, located at the base of Arunachala hill in the town of Thiruvannamalai in Tamil Nadu, India. It is significant to the Hindu sect of Saivism as one of the temples associated with the five elements, the Pancha Bhoota Stalas, and specifically the element of fire, or Agni 🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸 நமது பாரத நாடு கடவுளர்கள், தேவர்கள், ரிஷிகள், சித்தர்கள் போன்ற புண்ணிய ஆத்மாக்கள் வாழ்ந்த புனித பூமியாகும். எனவே இந்த நாட்டில் பல்லாயிரக்கணக்கான கோவில்கள், திருத்தலங்கள் இருப்பதில் ஆச்சர்யம் ஒன்றும். மனிதர்களாக பிறந்து வாழ்க்கையில் பல அனுபவங்களை கண்டு இறுதியில் முக்தியடைவது தான் அனைவரின் விருப்பமாகும். அந்த வகையில் சிவபெருமான் பஞ்சபூதங்களில் நெருப்பின் அம்சமாக இருக்கும், “நினைத்தாலே முக்தி தரக்கூடிய” “திருவண்ணாமலை ஸ்ரீ அண்ணாமலையார்” கோவிலின் சிறப்புகளை இங்கு அறிந்து கொள்ளலாம் 🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸 மிகவும் பழமையான கோவில்களில் இந்த திருவண்ணாமலைக் கோவிலும் ஒன்று. இக்கோவிலின் இறைவன் சிவபெருமான் “அண்ணாமலையார், அருணாச்சலேஸ்வரர்” அம்பாள் “உண்ணாமுலையாள், அபிதகுஜாம்பாள்” என்றும் அழைக்கப்படுகின்றனர். பஞ்ச பூத தலங்களில் திருவண்ணாமலை அக்னி எனப்படும் நெருப்பு தன்மை கொண்ட தலமாகும். “பல்லவர்கள், சோ���ர்கள், ஹொய்சலர்கள், விஜயநகர அரசர்கள், நாயக்க மன்னர்கள்” என பலரும் பல்வேறு காலகட்டங்களில் இக்கோவிலை சீரமைத்து கட்டி, இக்கோவிலின் பூஜைகளுக்கான தானங்களையும் அளித்திருக்கின்றனர் 🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸 #thiruvannamalai #tiruvannamalaitemple #tiruvannamalai #tiruvannamalaitemple #tn25 #ramanashram #annamalaiyartemple #arunachaleswarar #arunachalahill #girivalam #deepam #karthigaideepam #lordshiva #rajagopuram #muruga #pillayar #ayyappan #perumal #madurai #omnamahshivaya #omnamahshivay #namashivaya #mahadeva #mahadev 🙏 #sivanna #photooftheday #mallu #mallugram #kerala #tvmalai #tvm\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/kavin-instagram-post-about-seven-years-old-girl-murdered-news-264365", "date_download": "2020-08-15T17:24:12Z", "digest": "sha1:6GWFM4BEDT5PDAOXEGE37E6WTKRKGTQN", "length": 10599, "nlines": 162, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "Kavin instagram post about seven years old girl murdered - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Cinema News » நீங்கள்ல்லாம் நல்லா இருப்பிங்களாடா\nபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் ஏழு வயதுச் சிறுமியான ஜெயப்பிரியா, 3 காமக் கொடூரர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இந்த கொலைக்கு காரணமானவர்களுக்கு உடனடியாக மரண தண்டனை கொடுக்க வேண்டும் என நடிகை வரலட்சுமி உட்பட ஏற்கனவே பல திரையுலக பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் ஜெயபிரியாவுக்கு நீதி வேண்டும் என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது\nஇந்த நிலையில் நடிகரும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான கவின் தனது சமூக வலைத்தளத்தில் இந்த கொடூர செயலை கண்டித்து ’நீங்கள் எல்லாம் நல்லா இருப்பிங்ககளா டா’ என்று ஒரு பதிவு செய்துள்ளார்; அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:\nஇன்னும் எத்தனை ஹேஷ்டேக் போடணும், இன்னும் எத்தனை நியாயம் கேட்கணும். இன்னும் எவ்வளவு போராடனும். அந்த குழந்தை மாஸ்க் போட்டு சிரிச்சுக்கிட்டு இருக்குற ஒரு போட்டோ, இன்னொரு போட்டோவை பார்க்க கூட முடியல. நல்லா நல்லா இருப்பிங்ககளா டா நீங்க எல்லாம். ஒரு குழந்தையை கற்பழித்து கொல்றதை விட பெரிய தப்பு என்ன இருக்க முடியும். பொண்ண பெத்தவன் எல்லாம் பயப்படுற மாதிரி இந்த தப்பெல்லாம் செய்றவனும் பயப்படனும் தானே. அதுக்காகவாச்சும் ஒரு சட்டம் பொறக்க கூடாதா என்று கவின் தனது சமூக வலைத்தளத்தில் செய்து பதிவு செய்துள்ளார் கவினின் இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது\nமுதல்முறையாக டியூன் போட்டு பாட்டு எழுதிய முன்னாள் தமிழ் ஹீரோயின்\nமுதல் முதலாக முக்கிய வேடத்தில் நடிக்கும் செல்வராகவன்: ஹீரோயினாக முன்னணி நாயகி\nஒரே புகைப்படத்தில் 168 படங்களின் டைட்டில்கள், 45 கெட்டப்புகள்: ஓவியா வெளியிட்ட புகைப்படங்கள்\n'கருணாஸ்' பட நாயகிக்கு கொரோனா: மும்பை மருத்துவமனையில் அனுமதி\n7 வருடங்களுக்கு முன் எஸ்பிபி குறித்த நினைவலைகளை பகிர்ந்து கொண்ட பிரபல நடிகர்\nகமலா ஹாரிஸ்க்கு வாழ்த்து கூறிய ஜோதிகா பட நடிகை\n'சுதந்திரம்' குறித்து ஓவியாவின் பரபரப்பான டுவீட்\nஅரசியல் கட்சியை பதிவு செய்ய விஜய் தரப்பு தீவிர ஆலோசனை\nகடவுள் நேராக வருவதில்லை, அஜித் போன்றவர்களின் உருவில் வருவார்: 67 வயது தீவிர ரசிகரின் வைரலாகும் வீடியோ\nஎஸ்பிபி சிகிச்சைக்கு அரசு உதவ தயார்: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nஒருவிரலை தூக்கி காண்பிக்கும் எஸ்பிபியின் புகைப்படம்: பிரபல நடிகர் டுவீட்\nஎழுந்து வா பாலு, உனக்காக காத்திருக்கின்றேன்: இசைஞானியின் உருக்கமான வீடியோ\nமீண்டு வருவான், காத்திருக்கின்றேன்: எஸ்பிபி குறித்து பிரபல இயக்குனர்\nஇசை ரசிகர்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் விடுத்த உருக்கமான வேண்டுகோள்\nசாப்பாட்டுக்கே வழியில்லை, உதவி செய்யுங்கள்: தமிழ் சினிமாவின் வில்லன் நடிகர் கோரிக்கை\n2024ஆம் ஆண்டிலும் மோடி தான் பிரதமர்: பிரபல நடிகர் டுவீட்\nபாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல்நிலை குறித்து அதிர்ச்சி தகவல்\nதயவுசெய்து இப்படி செய்யாதீர்கள்: கையெடுத்து கும்பிட்டு கேட்டு கொண்ட யோகிபாபு\n'விக்ரம் 60' படத்திற்காக புதிய லுக்கில் தயாராகும் துருவ்\n'விக்ரம் 60' படத்திற்காக புதிய லுக்கில் தயாராகும் துருவ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-15T18:44:07Z", "digest": "sha1:2LMVIQFG7VURDGHCZ4ZNKCEX6NYFJKK2", "length": 6768, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "செதிலிறகுப் பூங்குயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (IUCN 3.1)[1]\nசெதிலிறகுப் பூங்குயில் (Phaenicophaeus cumingi) என்பது குயிற் குடும்பத்தில் பூங்குயில் பேரினத்தில் உள்ள ஒரு பறவையாகும். சாம்பல் நிறத்திலமைந்த இதன் தலை தனித்துவமான செதிலமை���்பைக் கொண்டிருக்கும். இதன் நெஞ்சுப் பகுதி பழுப்பு நிறத்திலும் கழுத்து வெண்மையாயும் இருக்கும்.\nஇது பிலிப்பீன்சுக்குத் தனிச் சிறப்பான இனமாகும்.\n↑ \"Phaenicophaeus cumingi\". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2012). பார்த்த நாள் 26 November 2013.\nதீவாய்ப்பு கவலை குறைந்த இனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 செப்டம்பர் 2015, 06:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/world-cup-2019-vijay-shankar-return-to-training.html", "date_download": "2020-08-15T16:59:54Z", "digest": "sha1:VHYURRVCKVCPDQVFMAAVRUJ3EVHTEASN", "length": 9721, "nlines": 50, "source_domain": "tamil.behindwoods.com", "title": "World Cup 2019: Vijay Shankar return to training | Sports News", "raw_content": "\nமீண்டும் அணிக்கு திரும்பிய தமிழக வீரர்..\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nவிஜய் சங்கரின் காயம் குணமடைந்துவிட்டதால் அவர் மீண்டும் அணிக்கு திரும்புவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.\nஒருநாள் கிரிக்கெட் போட்டிகான உலகக்கோப்பைத் தொடர் தொடங்க இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் அனைத்து நாட்டு வீரர்களும் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். வரும் ஜூன் 5 -ம் தேதி இந்திய அணி உலகக்கோப்பையில் தனது முதல் போட்டியை தென் ஆப்பிரிக்க அணியுடன் மோதுகிறது. அதற்கு முன்னதாக நியூஸிலாந்து மற்றும் வங்கதேச அணிகளுடன் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது.\nமுன்னதாக நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய தவான் மற்றும் ரோஹித் ஷர்மா சொற்ப ரன்களில் வெளியேறியதும், அடுத்து வந்த கேப்டன் விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் போன்ற வீரர்களும் தொடர்ந்து அவுட்டானதால் அதிக ரன்களை சேர்க்க இந்திய அணி தவறியது. ஆனாலும் ஹர்திக் பாண்ட்யா மற்றும் ஜடேஜா போன்ற ஆல்ரவுண்டர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.\nஇந்நிலையில் இன்று நடைபெற உள்ள இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் வங்க தேச அணியை இந்தியா எதிர்கொள்கிறது. மேலும் பயிற்சியில் ஈடுபட்டபோது காயம் ஏற்பட்ட விஜய் சங்கர���, நியூஸிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் விளையாடவில்லை. தற்போது அவர் வலைப்பயிற்சியில் ஈடுபடும் வீடியோ ஒன்றை பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதனால் இன்றைய பயிற்சி ஆட்டத்தில் விஜய் சங்கர் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\n’ பிரபல முன்னாள் வீரர் குறித்துப் பரவிய செய்தியால் அதிர்ச்சியடைந்த அஸ்வின்..\n‘உலகக்கோப்பையில் ஜெயிக்குற டீம் இதான்.. சரித்திரத்த கொஞ்சம் பொரட்டி பாருங்க’.. கிரிக்கெட் பிரபலம்\n‘நம்பிக்கை இருக்கு நான் கண்டிப்பா அத செய்வேன் சபதம் எடுத்த மலிங்கா’.. அப்படி என்ன விஷயமா இருக்கும்\nமொத்த டீமையும் இப்படி போட்டுக் கொடுத்துட்டாரே.. ஹிட்மேனின் ஹிட் அடித்த வீடியோ\n‘தோனி எங்களுக்கு சுதந்திரம் கொடுப்பார், கோலி..’ இந்திய அணி குறித்துப் பகிர்ந்த பிரபல வீரர்..\n‘‘தல’கிட்டதான் அந்த வித்தையை கத்துக்கிட்டேன்’.. தோனியை புகழ்ந்த புதுமுக வீரர்\n‘ஆமா இவர்தான் பாகிஸ்தானோட விராட் கோலி’.. கூறிய முன்னாள் கேப்டன்.. யாருப்பா அது கோலியோட ஜெராக்ஸ்\n‘நாம பக்காவா ப்ளான் பண்ணுனோம்னா, அவங்களுக்கு அல்லு விட்ரும் பாஸூ’.. உலகக்கோப்பை குறித்து புதுமுக வீரர் அதிரடி கருத்து\n'அத நெனைச்சு பயம் தேவையில்ல பாய்ஸ்', இந்திய வீரர்களுக்கு ஜாம்பவானின் பாசிடிவ் அட்வைஸ்\n கண்டிப்பா நாங்க சிறப்பா விளையாடுவோம்’.. இந்திய அணி குறித்து பிரபல வீரர்\n‘நாங்க இப்டிதான் உலகக்கோப்பைல விளையாடுவோம்’.. ‘இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் பற்றி கூறும் முன்னாள் வீரர்’\n‘பீல்டிங் பன்னுன 'தல' ஆரவாரப்படுத்திய ரசிகர்கள்’ ‘அதிர்ந்த ஓவல் மைதானம்’.. வைரலாகும் வீடியோ\n'என்னைக் குறிவைத்து அவர் சொல்லல.. அவர் வலி எனக்குத் தெரியும்'..நெகிழவைத்த வீரர்\n'அட என்னப்பா நீ.. அந்த ஷாட் எப்படி அடிக்கணும்னு நா சொல்றேன்'.. ரசிகர்கள் அட்வைஸ் குறித்து வீரர்\n'படிச்சவங்க, புத்தியுள்ளவங்க பேசுற பேச்சா இது': முன்னாள் இந்திய வீரருடன் வார்த்தைப் போர்\nபயிற்சி ஆட்டத்திலேயே இப்டி மாஸ் பண்றாரு.. உலகக்கோப்பையில் இவர எப்டி சமாளிக்கப் போறமோ..\n‘முதல் பயிற்சி ஆட்டம் ஏமாற்றிய கேப்டன் கோலி’.. தாங்கிப்பிடித்த இரு ஆல்ரவுண்டர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2573382&utm_source=izooto&utm_medium=push_notification&utm_campaign=promotion", "date_download": "2020-08-15T18:10:22Z", "digest": "sha1:B2HVMVSESEMM4ZMZCGCBCSWZHIHHDDRT", "length": 20321, "nlines": 284, "source_domain": "www.dinamalar.com", "title": "வாடகை கேட்டதால் ஆத்திரம்: வீட்டு உரிமையாளர் ஓட ஓட குத்திக்கொலை| Landlord stabbed to death for asking rent | Dinamalar", "raw_content": "\nஇந்திய சுதந்திரதினத்தையொட்டி கூகுள் வெளியிட்ட ...\nஇந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் 1.94 சதவீதமாக குறைவு ...\nதெலுங்கானாவின் நிலைமையை கண்காணிக்க முதல்வர் ...\nவெள்ளத்தில் தத்தளிக்கும் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்பூர்\nகள்ளத் துப்பாக்கி பயன்படுத்திய இலங்கை தாதா: விசாரணை ...\nரஷ்ய தடுப்பூசியின் முதல் கட்ட உற்பத்தி துவங்கியது ; ...\nதெலுங்கானாவின் திட்டங்களுக்கு கை கொக்கும் பருவமழை\n'இந்தியாவும் அமெரிக்காவும் சிறந்த நண்பர்கள்': மைக் ...\nதோனியை அடுத்து ஓய்வை அறிவித்தார் சுரேஷ் ரெய்னா \nபார்வையாளர்கள் இல்லாமல் நடந்து முடிந்த அட்டாரி ...\nவாடகை கேட்டதால் ஆத்திரம்: வீட்டு உரிமையாளர் ஓட ஓட குத்திக்கொலை\nசென்னை: சென்னையில் வீட்டு வாடகை கேட்ட வீட்டின் உரிமையாளர் ஓட ஓட விரட்டி கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த குணசேகரன். ஓய்வு பெற்ற வங்கி ஊழியரான இவர், குன்றத்தூரில் வீடு கட்டி ஒரு வீட்டில் அவரும் மற்றொரு வீட்டை வாடகைக்கும் விட்டுள்ளார். அந்த வீட்டில் அஜித் (21), என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். ஊரடங்கு காரணமாக வேலைக்கு செல்லாத காரணத்தால் கடந்த 4 மாதங்களாக வீட்டு வாடகையை அஜித் குடும்பத்தினர் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் நேற்றிரவு (ஜூலை 08) அஜித்தின் பெற்றோரிடம் குணசேகரன் வாடகை கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.\nஇந்த சம்பவத்தை அறிந்த அஜித், குணசேகரனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த அஜித் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குணசேகரனை குத்தியுள்ளார். குத்தப்பட்ட குணசேகரன் தன்னை காத்துக்கொள்ள தெருவில் ஓடியுள்ளார். அப்போதும் விடாமல் ஓட, ஓட விரட்டி சரமாரியாக கத்தியால் குத்தி குணசேகரனை கொலை செய்துள்ளார்.\nஇதுகுறித்து தகவலறிந்த குன்றத்தூர் போலீசார் குணசேகரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்த அஜித்தை கைது செய்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags Chennai Murder chennai news crime சென்னை வீட்டு உரிமையாளர் வாடகை குத்திக்கொலை\n8 போலீசாரை சுட்டுக்கொன்ற ரவுடி விகாஸ் துபே கைது(58)\nகொரோனாவில் இருந்து மீண்டோர் விகிதத்தில் ராயபுரம் முன்னிலை\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஆனந்த் நீ ஆயிரம் ஆண்டுகள் வாழ்\nஊரடங்கு காலத்தில் வீட்டு உரிமையாளர் எந்த வித வருமானம் இல்லாத வாடகை தாரர் இடம் பூட்டிய வீட்டிற்கு வாடகைதாரர்கள் இடம் வாடகை வாங்க வேண்டாம் என தமிழக அரசு ஆணை இட்டது தமிழக சென்னை இல் உள்ள அனைத்து மக்களுக்கும் கடந்த ஐந்து மாதமாக இரண்டு ஆயிரம் மற்றும் ரேசன் பொருட்கள் இலவசமாக விட்டு உரிமையாளர் மற்றும் வாடகை தாரர்களுக்கு வழங்க பட்டது வாடகை தாரர் மட்டும் இதில் வாழ்க்கை நடத்து போது விட்டு உரிமையாளர் வாழ்க்கை நடத்த முடியாது\nஅவர் ரௌடி பார்ட்டியை சேர்ந்தவரா என்று கண்டு பிடியுங்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் ���ிருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n8 போலீசாரை சுட்டுக்கொன்ற ரவுடி விகாஸ் துபே கைது\nகொரோனாவில் இருந்து மீண்டோர் விகிதத்தில் ராயபுரம் முன்னிலை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-20-13-%E0%AE%A8%E0%AE%B5/", "date_download": "2020-08-15T15:54:04Z", "digest": "sha1:RYB56GD4DE4KF7HM7RCLNU3JRMQ25LN7", "length": 12140, "nlines": 315, "source_domain": "www.tntj.net", "title": "உணர்வு ஆன்லைன் எடிஷன்: 20-13 நவ 20 – நவ 26 Unarvu Tamil weekly – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஉணர்வு2015நவம்பர் - 15உணர்வு ஆன்லைன் எடிஷன்: 20-13 நவ 20 – நவ 26 Unarvu Tamil weekly\nபயங்கரவாதியே திரும்பிப்போ, மோடிக்கு எதிராக இங்கிலாந்தில் போராட்டம்.\nபீகார் தேர்தல் தோல்வி, மோடிக்கு எதிராக வெடித்த பாஜகவினர்.\nதீபாவளிப் பட்டாசுகளால் 79 இடங்களில் தீ விபத்து.\nமுழுவதும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்\n“பெண்கள் பயான்- கொள்கை உறுதி” சொற்பொழிவு நிகழ்ச்சி – செல்வபுரம் தெற்கு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/question-answer", "date_download": "2020-08-15T17:38:16Z", "digest": "sha1:H2HECBIYTBKGYMDKQGZBKZOT2P7A7KN2", "length": 5699, "nlines": 160, "source_domain": "www.vikatan.com", "title": "question answer", "raw_content": "\nகேள்வி - பதில்: விபூதி அணியும்போது சிவநாமம் சொன்னால் போதுமா\nநீங்கள் கேட்டவை: சொட்டுநீர்ப் பாசனம் அமைக்க பல வகையான மானியம்\nகிரெடிட் கார்டில் பொருள்கள் வாங்கலாமா.. - என்ன சிக்கல்... என்ன லாபம்\nகேள்வி பதில் : பைபேக் பங்குகளை வாங்கினால் லாபமா\nடாக்ஸ் ஃபைலிங் செய்யாவிட்டால் சிறைத் தண்டனையா - ஆடிட்டரின் விரிவான விளக்கம்..\nகேள்வி பதில்: கூடுதல் தொகை கேட்கும் பில்டர்.. - எங்கே புகார் செய்வது\nகேள்வி - பதில்: 'நல்லெண்ணெய் தீபம் பலன் தருமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/cinema/cine-news?limit=7&start=1561", "date_download": "2020-08-15T16:37:44Z", "digest": "sha1:L7NL6KKMB7BU5YPF6ARRFDW4JORSQFSS", "length": 14988, "nlines": 240, "source_domain": "www.4tamilmedia.com", "title": "திரைச்செய்திகள்", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n‘இணையதளம்’ என்றொரு படம் வரப்போகிறது. இப்படத்தின் இயக்குனர்களான சங்கர் சுரேஷ் இருவரும், 80 களிலேயே வி.எச்.எஸ்சில் குறும்படம் எடுத்தவர்கள்.\nRead more: தமிழ்ராக்கர்சை ஈசியா புடிச்சுடலாம்\nகீர்த்தி சுரேஷ் சம்பளம் இப்போது ரூ ஒரு கோடி\nதமிழ் சினிமாவில் இன்று முன்னணி நாயகிகளில் ஒருவராக திகழ்பவர் கீர்த்தி\nசுரேஷ். இவர் மலையாலத்திலுருந்து தமிழுக்கு வந்தவர். இவரது சம்பளம்\nஇப்போது ஒரு கோடி ரூபாயை நெருங்கிவிட்டதாக தகவல்.\nRead more: கீர்த்தி சுரேஷ் சம்பளம் இப்போது ரூ ஒரு கோடி\nசுசித்ராவுடன் தொடர்பில் இருந்த ஒரே நபர் அவரது வழக்கறிஞர்தான்.\nRead more: எங்கே போனார் சுசித்ரா\nபிரபல குணசித்திர நடிகர் விஜயகுமாருக்கு டாக்டர் பட்டம்:எம்ஜிஆர் பல்கலை\nகமல்ஹாசன், விஜய், இயக்குனர் ஷங்கர் உள்பட பல திரையுலக பிரமுகர்களுக்கு\nடாக்டர் பட்டம் இந்த பல்கலைகழகத்தால் கொடுக்கப்பட்டுள்ளது.\nRead more: பிரபல குணசித்திர நடிகர் விஜயகுமாருக்கு டாக்டர் பட்டம்:எம்ஜிஆர் பல்கலை\nநயன்தாரா நடித்து வரும் ‘டோரா’ படத்தின் கதை என்னுடைய கதைதான் என்பதற்கு ஓராயிரம் ஆதாயங்களுடன் கோதாவில் குதித்திருக்கிறார் சாட்டிலைட் ஸ்ரீதர் என்ற இயக்குனர்.\nRead more: நயன்தாரா படத்திற்கு சிக்கல்\nஅச்சமென்பது மடமையடா படத்தின் நாயகி மஞ்சிமா மோகன், கேரளாவில் ஹிட் நடிகை.\nRead more: அனிருத்தின் புது ஜோடி \nஐஸ்வர்யா தனுஷ் ஆடியது உண்மையான ஐ.நா.நிகழ்ச்சி இல்லை:பத்திரிக்கையாளர் பிரமோத் குமார்\nஐஸ்வர்யா தனுஷ் ஆடியது உண்மையான ஐ.நா.நிகழ்ச்சி இல்லை என்று பிரபல\nபத்திரிக்கையாளர் பிரமோத் குமார் கூறியுள்ளார்.\nRead more: ஐஸ்வர்யா தனுஷ் ஆடியது உண்மையான ஐ.நா.நிகழ்ச்சி இல்லை:பத்திரிக்கையாளர் பிரமோத் குமார்\nநன்றாக வாங்கிக் கட்டிக் கொண்ட லாரன்ஸ்\nஅஜித்தின் ‘விவேகம்’ படத்தின் இசைக்காக அனிருத் தீயாக உழைக்கிறாராம்\nஅஜித்தை இயக்க மறுத்த இயக்குநர்\nசிவகார்த்திகேயனுடன் உரையாடிய அஜய் தேவ்கன்\nகேரளாவில் ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமான விபத்து : விமான நிலையம் பாதுகாப்பற்றது என முன்பே எச்சரிக்கை\nகூட்டமைப்பின் பின்னடைவுக்கு பொறுப்பேற்கிறோம்: மாவை சேனாதிராஜா\n28 அமைச்சரவை அமைச்சர்கள்; 40 இராஜாங்க அமைச்சர்கள் நாளை பதவிப் பிரமாணம்\nதமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்று த.தே.கூ இனி கூற முடியாது: ஜீ.எல்.பீரிஸ்\nஜோதிகாவின் நிதியுதவியில் ஜொலிக்கும் அரசு மருத்துவமனை\nபார்த்திபனைத் தேடிவந்த சிம்புவின் கடிதம்\nசினிமா தொழிலாளர்கள் சங்கம் உடைகிறதா\nபாரதிராஜா நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம் தொடங்கியதால் கடுப்பான தயாரிப்பாளர் கவுண்ஸிலைச் சேர்ந்த பலரது எதிர்பார்ப்பு சினிமா தொழிலாளர்கள் சங்கமான பெப்சி உடைய வேண்டும் என்பது. அதை எடுத்துக்காட்டுவதுபோல ஒரு தயாரிப்பாளின் பதிவு அமைந்துள்ளது. அவர் தனது பதிவில்:\n« 1978 » : லொகார்னோ திரைப்பட விழாவில் சவாலான ஒருபாகிஸ்தானிய குறுந்திரைப்படம்\nலொகார்னோ திரைப்பட விழாவில் குறுந்திரைப்படங்களுக்கான போட்டியில், சர்வதேச போட்டிப் பிரிவில் போட்டியிடும் திரைப்படம் \"1978\" இல் பாகிஸ்தான்.\nசாத்தான்குளத்தின் நினைவூட்டலில் விரியும் ‘விசாரணை’\nசில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.\nகோவில் யானைகள் இயற்க�� நேசிப்பின் அடையாளம் - அழித்துவிடாதீர்கள் : அன்னா போல்மார்க்\n\" இயற்கை மற்றும் விலங்குகளின் மீதான மனித நேசிப்பினையும், மனிதர்களுடனான நல்லிணக்கத்தை விலங்ககளிடமும், தோற்றுவிப்பதன் அடையாளமாக இந்தியக் கோவில் யானைகளை நான் பார்க்கிறேன். தயவு செய்து அந்த மரபை அழித்துவிடாதீர்கள் \" என்றார் இயக்குனர் அன்னா போல்மார்க் (Anna Bohlmark ).\nநாம் தனிமையில் இல்லை...' (We are Not Alone\nநாம் தனிமையில் இல்லை...' (We are Not Alone) 4 தமிழ்மீடியாவின் புதிய அறிவியல் தொடர். எமது பிரபஞ்சம் மிகவும் ரம்மியமானது.\nசிம்பு மாநாடு படத்தில் நடிக்கத் தொடங்கியபிறகு மிகவும் நல்லப் பிள்ளையாக மாறிவிட்டார் என்று கோலிவுட்டில் பேசப்பட்டது.\nஇன்று உலக யானைகள் தினம் : காணொளி\nவில்லியம் சாட்னர் எனும் ஆங்கில திரைப்பட இயக்குனர் யானைகளை அடிப்படையாக கொண்டு 'வனத்திற்குள் திரும்பு' என்ற திரைப்படத்தை எடுத்தார்.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/349402", "date_download": "2020-08-15T16:26:01Z", "digest": "sha1:PRT5P6TFRTRLFK2EIPAIXOOLBXWS7LZU", "length": 9003, "nlines": 194, "source_domain": "www.arusuvai.com", "title": "பிரசவ அனுபவம் if, share pls | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபிரசவ அனுபவம் if, share pls\nகுழந்தை பெற்றவர்கள்,தங்கள் அனுபவங்களை பரிமாறினால் என்னைப் போல் முதல்முறை தாயானவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.\nஏற்கனவே த்ரெட் இருக்கா இல்லையான்னு தேடிப் பார்க்காமலே டிங் டிங்னு த்ரெட் ஆரம்பிச்சு தள்ளுறீங்க. ;))) நீங்க த்ரெட் போடுற ஸ்பீடுல மீதி த்ரெட் எல்லாம் முகப்புல இருந்து காணாம உள்ள போய்ரப் போகுது. :-)\nவேற தளத்து லிங்க் கொடுக்கிறீங்க. ஒரே ஒரு போஸ்ட்டுக்காக ஒரு லிங்க் ஆரம்பிக்கணுமா ஏதாச்சும் சந்தேகம் இருந்தா த்ரெட் ஆரம்பிக்கலாம், அதுவும் ஏற்கனவே வேற த்ரெட் இல்லாட்டா மட்டும். எத்தனை நாள், கவுண்ட் டௌன் எல்லாம் அவசியமா ஏதாச்சும் சந்தேகம் இருந்தா த்ரெட் ஆரம்பிக்கலாம், அதுவும் ஏற்கனவே வேற த்ரெட் இல்லாட்டா மட்டும். எத்தனை நாள், கவுண்ட் டௌன் எல்லாம் அவசியமா முன்னாலயே சொன்னேன், ஒரு தடவை அறுசுவை விதிமுறைகள் எல���லாம் தேடிப் படிச்சுப் பாருங்க.\nஇன்னும் இருக்கு, கொஞ்சம் வித்தியாசமான தலைப்புகளோட.\nஎன் தவறையும் சுட்டிக் காட்டி, எனக்கு தேவையான பக்கத்தையும் லிங்க் கொடுத்ததற்கு நன்றி இம்மா :)\nBangloreஇல் குழந்தையின்மை மற்றும் PCOD க்காண treatment எடுத்த தோழிகள் உதவுங்கள்\nபதிலளியுங்கள் தோழிகலே pls pls\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\nமுன்னாடி இல்லை. இப்போது தான்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://educalingo.com/en/dic-ta/murivu-1", "date_download": "2020-08-15T17:06:45Z", "digest": "sha1:VK5JPVR2EPH2YEQW2IEQ3Y5F4SUJBDIP", "length": 15367, "nlines": 318, "source_domain": "educalingo.com", "title": "முறிவு - Definition and synonyms of முறிவு in the Tamil dictionary", "raw_content": "\nமூட்டு வலி - எலும்பு முறிவு: வகைகள் - சிகிச்சைகள்\nஅத்தியாவசிய 18000 மருத்துவ வார்த்தைகளை அகராதியில் தமிழ்: ...\nமண்டை. எலும்பு. முறிவு. உடைந்த. எலும்பு. மூளை. மீது. அழுத்தம் செலுத்துகிறது இதில் ஒன்றாகும். 15830 Skullcap மற்றவர்களுக்கு இல்லை ...\nமுன்பெல்லாம் எலும்பு முறிவு ஏற்பட்டால் நம் கிராமத்து நாட்டு மருத்துவர்கள் முறிவு ஏற்பட்ட எலும்பை நேராக வைத்து இணைத்து ...\nமுறிவு. மருந்து. புத்துணர்ச்சி. தருவதாசு. அனமந்தது. தினரயில். தெரிந்த. அந்த வளர்ச்சியின் குறிசுள் ஒரு தினரக்சுனதனய விட என்னன ...\nக்ரியாவின் தற்காலத் தமிழ்: (Tamil-Tamil-English)\nபுயலில் மரம் முறிந்து சாய்ந்தது. கை எலும்பு முறிந்து படுக்கையில் இருக்கும்படி ஆகி விட்டது. 2: (பேச்சுவார்த்தை, உறவு) தொடராமல் ...\nஇதுதான் இப்போதைய எலும்பு முறிவு மருத்துவம். எலும்பை அசைக்காமல் இணைப்பில் வைத்திருப்பதுதான் மேற் சொன்ன இரண்டு ...\n51861), நித்தினரக்குழப்பஉந், கித்திலர முறிவு. _ _ _ [0 னே ர்வன்டசா, உனடதல, நீருஙகுதல, டூநீமிதல், டுநீரருங்ருதல், முறிதல். 88 ர்சஸர்க, அடங்குதல் ...\nமருந்தாவீறு முறீவுப் படலம்` எல்டுதீஈஎத்தமரன நஞசுசுளின் வீறுகளுக்கும் முறிவு டுசஈல்லு தலஈம். மருக்து முறிவு (1) அவுரிடூவர், ...\nஅழகப்பன், டரக்டர், சித,, (6-8_1939) மரத்தூர் எ அரும்பஎக்கூர் கடியஈபட்டி எலுற்பு முறிவு மருத்துவர் சித. மு_ சிதம்பரம் டுசட்டியரர் -_ மீனரட்சி ...\nெத்னின்நிதய முர்துதவ வராலுற - பக்கம்358\n... பாகம் வைத்திய போகம் வைத்தீஸ்வரன் ஜ்வராலயா விருப்பம் வீரனின் உடம்பில் ஏற்படும் வளர்ச்சி, கொடை நஞ்சு நச்சு முறிவு மருத்துவம் ...\nபெண்ணிடம் நகை பறிப்பு: தப்பிய …\n... வீடியோ · தினமலர் ம��தல் பக்கம் சம்பவம் செய்தி தமிழ்நாடு. பெண்ணிடம் நகை பறிப்பு: தப்பிய திருடனின் கால் முறிவு. Advertisement. Advertisement ...\t«தினமலர், Oct 15»\nசேரிலிருந்து தடுமாறி விழுந்தார் …\nசென்னை: எம்.ஜி.ஆர். கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன், இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் தனியார் மருத்துவமனையில் ...\t«Oneindia Tamil, Oct 15»\nஎன் திருமணமுறிவுக்கும் மணிரத்னம் …\nதொகுப்பாளினி ரம்யா தனது திருமண முறிவு குறித்து வரும் வதந்திகளுக்கு பதிலளித்துள்ளார். நான் தற்சமயம் மலேசியா ஜோடி நம்பர் ஒன் ...\t«Vikatan, Sep 15»\nபாம்புக் கடியும் விஷ முறிவு …\nபாம்புக் கடியும் விஷ முறிவு மருந்தும்: ஒரு புரிதல் ... விஷ முறிவு மருந்து என்பது பாம்பின் நஞ்சிலிருந்தே தயாரிக்கப்படுகிறது.\t«பிபிசி, Sep 15»\nதிருமண முறிவு குறித்த சட்ட …\nதிருமண ஒப்பந்த முறிவு குறித்த சட்ட அமைப்புக்களில் மாற்றங்களை கொண்ட புதிய 2 அறிக்கைகளை போப் பிரான்சிஸ். வெளியிட்டுள்ளார் ...\t«தினமணி, Sep 15»\nபாம்பு விஷ முறிவு மருந்துக்கு …\nஇந்த குறிப்பிட்ட பாம்பு விஷ முறிவு மருந்தை தயாரிக்கும் ஃபிரென்ச் நிறுவனம் இந்த மருந்து தயாரிப்பை கடந்த ஆண்டு நிறுத்திவிட்டது.\t«பிபிசி, Sep 15»\nஷீனா போராவின் செல்போனில் …\nஷீனா போராவின் செல்போனில் இருந்து வந்த காதல் முறிவு ... மகள் ஷீனா போராவின் செல்போனில் இருந்து காதல் முறிவு எஸ்எம்எஸ்கள் ...\t«தினமணி, Aug 15»\nஇடது கால் முறிவுக்கு வலது காலில் …\nஇடது கால் முறிவுக்கு வலது காலில் பேன்டேஜ்: சிஹெச். டாக்டர்கள் ... இதில் அவனது இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. வலியால் ...\t«தினகரன், Aug 15»\nஎலும்பு முறிவை குணப்படுத்தும் …\nபி.டி. என்று சுருக்கமாக அழைக்கப்படும் கஞ்சா செடியின் மயக்கமளிக்காத மூலக்கூறை பயன்படுத்தி எலும்பு முறிவு சிகிச்சை அளிப்பது ...\t«மாலை மலர், Jul 15»\nஅமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் …\nஅவருக்கு ஏற்கனவே இடுப்பு எலும்பு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட இடத்திற்கு அண்மையில் தொடை எலும்பு முனையில் முறிவு ...\t«Virakesari, Jun 15»\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://screen4screen.com/news/thenandal-studio-movies", "date_download": "2020-08-15T16:48:12Z", "digest": "sha1:LNBYHCXR3OAMDCWA3VNSWTLFFFAUW2B3", "length": 3669, "nlines": 98, "source_domain": "screen4screen.com", "title": "தேனாண்டாள் ஸ்டூடியோ தயாரித்த படங்கள் | Screen4screen", "raw_content": "\nதேனாண்டாள் ஸ்டூடியோ தயாரித்த படங்கள்\nதமிழ் திரையுலகில் முன்னணி தயாரி��்பு நிறுவனங்களில் ஒன்றான தேனாண்டாள் ஸ்டூடியோ தயாரித்த தமிழ் படங்கள்...\n2. வீரன் வேலுதம்பி (1987)\n3. சகாதேவன் மகாதேவன் (1988)\n4. தங்கமணி ரங்கமணி (1989)\n5. ஆடி வெள்ளி (1990)\n6. மனைவி ஒரு மாணிக்கம் (1990)\n9. வா மகளே வா (1994)\n10. வாங்க பார்ட்னர் வாங்க (1994)\n12. மனைவிக்கு மரியாதை (1999)\n14. திருப்பதி ஏழுமலை வெங்கடேசா (1999)\n15. கந்த கடம்பா கதிர்வேலா (2000)\n16. பாளையத்து அம்மன் (2000)\n19. விஸ்வநாதன் ராமமூர்த்தி (2001)\n20. கோட்டை மாரியம்மன் (2001)\n21. அன்னை காளிகாம்பாள் (2003)\n22. மண்ணின் மனிதன் (2005)\n23. குட்டி பிசாசு (2010)\n24. கண்ணா லட்டு தின்ன ஆசையா (2013)\n25. ஆர்யா சூர்யா (2013)\n26. ஆறாது சினம் (2016)\n27. தில்லுக்கு துட்டு (2016)\n29. பொதுவாக என் மனசு தங்கம் (2017)\nPrevious Post ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரித்த படங்கள் news JUL-29-2020\nNext Post ஸ்டூடியோ கிரீன் தயாரித்த படங்கள் news JUL-29-2020\nஇன்று 15 ஆகஸ்ட், 2020 வெளியான படம்...\nஆகஸ்ட் 15ம் தேதியில் வெளியான படங்கள்...\nஇன்று 14 ஆகஸ்ட், 2020 வெளியான படம்...\nஆகஸ்ட் 14ம் தேதியில் வெளியான படங்கள்...\nஆகஸ்ட் 13ம் தேதியில் வெளியான படங்கள்...\nகுட் லக் சகி - டீசர்\nசந்தானம் நடிக்கும் ‘பிஸ்கோத்’ - டிரைலர்\nதுக்ளக் தர்பார் - அண்ணாத்தே சேதி...பாடல் வரிகள் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9C%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D", "date_download": "2020-08-15T18:45:34Z", "digest": "sha1:L37OOIKOLT2TEA754P5H23BMJFYXFQW6", "length": 5593, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "தேஜ் பிரதாப் சிங் யாதவ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "தேஜ் பிரதாப் சிங் யாதவ்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதேஜ் பிரதாப் சிங் யாதவ்\nதேஜ் பிரதாப் சிங் யாதவ் (நவம்பர் 21, 1987), இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில அரசியல்வாதி ஆவார். சமாஜ்வாதி கட்சி கட்சியைச் சேர்ந்த இவர், 2014-இல் நடைபெற்ற மறுதேர்தலில், மைன்புரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார். இவர் முலாயம் சிங் யாதவின் பேரன் ஆவார்.[1]\n21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சூலை 2017, 09:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/news/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2020-08-15T16:29:54Z", "digest": "sha1:YQKR43HJDTS6ABFOQ7PH2MRYH567D6RI", "length": 11495, "nlines": 178, "source_domain": "uyirmmai.com", "title": "இனி ஐபிஎல்-இல் இது கிடையாதாம்! - Uyirmmai", "raw_content": "\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\n20 இலட்சம் கோடி வைரஸ்கள்…-ராஜா ராஜேந்திரன்\nஒரு அசல் வாசகனின் அடையாளமும் பகுப்பாய்வு எனும் சீரழிவும் - ஆர். அபிலாஷ்\n‘பி.எம். கேர்ஸ் நிதி’ பொது அதிகார அமைப்பு இல்லையா- இராபர்ட் சந்திர குமார்\n'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி\nதிரைக்கதையில் கமல் ஒரு மேதை என்றால் மிஷ்கின் ஒரு கடவுள் - ஆர். அபிலாஷ்\nஇனி ஐபிஎல்-இல் இது கிடையாதாம்\nNovember 6, 2019 November 6, 2019 - இந்திர குமார் · செய்திகள் விளையாட்டு\nநேற்று மும்பையில் நடைபெற்ற ஐபிஎல் உயரதிகாரக்குழுக் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதில் இனி ஐபிஎல் தொடக்கவிழா சிறப்பு நிகழ்ச்சிகள் எதுவும் கிடையாது என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது.\nஐபிஎல் போட்டிகளில் ரசிகர்களைக் கவரும் பல அம்சங்களில் துவக்கவிழா சிறப்பு நிகழ்ச்சியும் ஒன்று. பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமான அலங்காரங்களுடன் பல பிரபலங்களைக் கொண்டு இந்நிகழ்ச்சி நடத்தப்படும். அதில் கலந்துகொள்ளும் பிரபலங்களின் சம்பளமும் மலைக்கவைப்பதாக இருக்கும். ஆனால் ரசிகர்கள் மத்தியில் இந்நிகழ்ச்சிக்குப் போதுமான வரவேற்பு இருப்பதாகத் தெரியவில்லை என்று ஐபிஎல் உயரதிகாரக்குழு கருதுகிறது. இதனால் அடுத்த ஆண்டு முதல் ஐபிஎல் போட்டிகளில் துவக்கவிழா சிறப்பு நிகழ்ச்சிகள் நடப்படாது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது, பிசிசிஐ நிர்வாகி ஒருவர் ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் இதனைத் தெரிவித்துள்ளார்.\nஇதனைத் தவிர்த்து நோ-பால்களைக் கண்காணிக்க சிறப்பு நடுவரை நியமிக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஐபிஎல் போட்டிகளில் நோ-பால்களைக் கண்காணிப்பதில் நடுவர்களில் செயல்பாடுகள் மிகவும் விமர்சிக்கப்பட்டன. அதனைத் தவிர்த்து நோ-பால் கண்காணிப்பதை நெறிப்படுத்தும்பொருட்டு இம்முடிவினை ஐபிஎல் உயரதிகாரக்குழு எடுத்துள்ளது.\nதில்லியில் ஒரு தமிழ் மாணவன் - ஆர்.விஜயசங்கர்\nபரிதிமாற்கலைஞர் : ஒரு முன் உந்துதல் - கல்யாணராமன்\nக்றிஸ்டோஃபர் நோலனின் Insomnia:நான் மகான் அல்ல‌-சி.சரவண கார்த்திகேயன்\nக்றிஸ்டோஃபர் நோலன்: நான் சிகப்பு மனிதன்-சி.சரவண கார்த்திகேயன்\nசென்னையில் நவீன கல்வியின் வரலாறு- விநாயக முருகன்\nவரலாற்றுத் தொடர் › கல்வி\nசிறுகதை: விசித்திரக் கணவனின் வினோதப் பரிசுகள்-பெருந்தேவி\nதில்லியில் ஒரு தமிழ் மாணவன் - ஆர்.விஜயசங்கர்\nபரிதிமாற்கலைஞர் : ஒரு முன் உந்துதல் - கல்யாணராமன்\nக்றிஸ்டோஃபர் நோலனின் Insomnia:நான் மகான் அல்ல‌-சி.சரவண கார்த்திகேயன்\nமொழிபெயர்ப்புக் கதை: மஞ்சள், ஏக்கத்தின் நிறம்- கே.ஆர்.மீரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nagapattinam.nic.in/ta/%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2/", "date_download": "2020-08-15T17:35:43Z", "digest": "sha1:CAJN4IOBEWU3H4FTDODYNVUQPFIVQQTN", "length": 7285, "nlines": 112, "source_domain": "www.nagapattinam.nic.in", "title": "ஆவணங்கள் | நாகப்பட்டினம் மாவட்டம் , தமிழ் நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nநாகப்பட்டினம் மாவட்டம் Nagapattinam District\nநெகிழிக் கழிவுகள் இல்லா இலக்கை நோக்கி – நாகப்பட்டினம் மாவட்டம்\nவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை\nவருவாய் மற்றும் பேரிட மேலாண்மை துறை\nதமி்ழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nஅனைத்து அறிவிக்கைகள் அறிவிப்புகள் ஊடக-வெளியீடுகள் தகவல் உரிமை சட்டம் புள்ளிவிவர அறிக்கை மக்கள் பட்டயம் மற்றவைகள் மாவட்ட சுருக்ககுறிப்புகள் மாவட்ட சுருக்கக்குறிப்புகள்\nமாவட்ட கணிமவள கணக்கெடுப்பு அறிக்கை – மணல் 21/06/2019 பார்க்க (2 MB)\nமாவட்ட கணிமவள கணக்கெடுப்பு அறிக்கை – சவுடு மண் 14/06/2019 பார்க்க (8 MB)\nமாவட்ட கணிமவள கணக்கெடுப்பு அறிக்கை – சிலிக்கா மண் 14/06/2019 பார்க்க (6 MB)\nமாவட்ட தேர்தல் அலுவலர் வாக்கு எண்ணும் மையத்தினை பார்வையிட்டார் – 16.04.2019 16/04/2019 பார்க்க (59 KB)\nவாக்குப்பதிவு அலுவலர்களுக்கான தேர்தல் விளக்கப் பயிற்சி – 13.04.2019 14/04/2019 பார்க்க (56 KB)\nவாக்குப்பதிவு மைய அலுவலர்களுக்கு தேர்தல் பயிற்சி – 07.04.2019 07/04/2019 பார்க்க (79 KB)\nவாக்குப்பதிவு இயந்திரங்களின் இரண்டாம் கட்ட தேர்ந்தெடுக்கும் முறை நடைபெற்றது – 05.04.2019 04/04/2019 பார்க்க (41 KB)\nதேர்தல் பொதுப் பார்வையாளர் ஆய்வு – 02.04.2019 03/04/2019 பார்க்க (44 KB)\nவாக்குப்பதிவு இயந்திரங்களின் முதற்கட்ட தற்செயல் தேர்ந்தெடுக்கும் முறை நடைபெற்றது – 23.03.2019 23/03/2019 பார்க்க (33 KB)\nதேர்தல் செலவின கண்காணிப்பாளர் ஆய்வுகூட்டம் 20/03/2019 பார்க்க (75 KB)\nவலைப்பக்கம் - 1 of 4\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், நாகப்பட்டினம்\n© நாகப்பட்டினம் மாவட்டம் , தமிழ் நாடு அரசு , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம், தேசிய தகவலியல் மையம் ,\nமின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் , இந்திய அரசு.\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Aug 06, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthalvannews.com/2019/05/24/%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99/", "date_download": "2020-08-15T17:59:51Z", "digest": "sha1:YZE37SLPHHMTZ2OZOUWKVNFQUNDXXHS2", "length": 10358, "nlines": 157, "source_domain": "www.muthalvannews.com", "title": "பற்களில் உள்ள கறைகள் நீங்க வேண்டுமா? | Muthalvan News", "raw_content": "\nHome மருத்துவம் பற்களில் உள்ள கறைகள் நீங்க வேண்டுமா\nபற்களில் உள்ள கறைகள் நீங்க வேண்டுமா\nபொதுவாக சிலருக்கு உடல் தோற்றம் அழகாக இருக்கும். ஆனால், அவர்களுடைய பற்களில் கறையாக இருக்கும். இதனால் அவர்கள் மற்றவர்களுடன் பேசுவதற்கும், பழகுவதற்கும் தயங்குவார்கள். இப்படி பற்களில் படிந்து இருக்கும் கறையைப் போக்க சில எளிய வழிகள் இதோ:\nதினமும் பல் தேய்க்கும் முன்பு சிறிது உப்பு தூளை வைத்து பல்லை தேய்த்துவிட்டு பின்னர், பேஸ்ட் கொண்டு பல் தேய்த்தால் பற்களில் படிந்த கறைகள் மெல்ல மெல்ல மறையத் தொடங்கும்.\nஇரவு சாப்பாடு முடித்து படுக்கச் செல்வதற்கு முன்பு ஒரஞ்சு பழத்தோலைக் கொண்டு பற்களை நன்றாக தேய்க்க வேண்டும். இதனை தேய்த்த பிறகு வேறு எதையும் சாப்பிடவோ, குடிக்கவோ கூடாது. மறுநாள் காலை எழுந்து வாயை கொப்பளிக்கலாம். இரவு முழுவதும் பற்களில் படர்ந்திருப்பதால் ஒரஞ்சு பழத்தோல் கறையை போக்குவதுடன் கிருமிகளையும் அழித்துவிடும்.\nபற்களை சுத்தமாக்குவதிலும், ஈறுகளுக்கு ஆரோக்கியம் அளிப்பதிலும் அப்பிளின் பங்கு சிறந்தது. எனவே உணவை சாப்பிட்டு முடித்த ஒரு மணி நேரம் கழித்து அப்பிளை சில துண்டுகள் சாப்பிட்டு வர, பற்களில் கறை படிவதைத் தடுக்கலாம்.\nகொய்யாப் பழம் மற்றும் கொய்யா இலைகள் பற்களில் உள்ள கறையைப் போக்க மிகச்சிறந்தது. கொய்யா இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து, அந்த நீரைக் கொண்டு வாயை கொப்பளித்து வந்தாலும் அல்லது தினந்தோறும் ஒரு கொய்யாப்பழத்தைச் சாப்பிடுவதன் மூலமும் பற்களில் உள்ள கறையைப் போக்க முடியும்.\n1 தேக்கரண்டி கிராம்புத் தூளுடன், 1 தேக்கரண்டி ஆலிவ் ஆயில் கலந்து, கறைபடிந்த பற்களில் தேய்த்து, சிறிது நேரத்திற்குப் பின் வெதுவெதுப்பான நீரில் வாயை கொப்பளிப்பதன் மூலம் சுத்தமான பற்களைப் பெறலாம்.\nPrevious articleமாணவர்களின் உணவை படையினர் கைகளால் சோதனையிடுகின்றனர் – பெற்றோர் கவலை\nNext article1975 உலகக் கோப்பை:ஆஸ்திரேலியா-மே.இ.தீவுகள் இறுதி ஆட்டம்\nகோரோனா, நுரையீரலை எவ்வாறு பாதிக்கிறது\nகிளிநொச்சியில் கட்டாய கருத்தடை – என்ன நடந்தது\n4000 பெண்களுக்கு கருத்தடை செய்வது சாத்தியமா ஓர் விஞ்ஞான ரீதியான அலசல்\nதோனியை அடுத்து ஓய்வை அறிவித்தார் சுரேஷ் ரெய்னா\nசர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெறுகிறார் தோனி\nயாழ்.மாநகர தீயணைப்பு வாகனத்துக்கு பெறுமதி குறைத்து காப்புறுதி செய்ததால் சிக்கல்\nஇந்திய சுதந்திர தினம்; யாழ்ப்பாணத்திலும் விழா\nயாழ்.மாநகர தீயணைப்பு வாகனத்துக்கு பெறுமதி குறைத்து காப்புறுதி செய்ததால் சிக்கல்\nதோனியை அடுத்து ஓய்வை அறிவித்தார் சுரேஷ் ரெய்னா\nசர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெறுகிறார் தோனி\nயாழ்.மாநகர தீயணைப்பு வாகனத்துக்கு பெறுமதி குறைத்து காப்புறுதி செய்ததால் சிக்கல்\nவசதி குறைந்த குடும்பங்களைச் சேர்தோருக்கு அரச வேலைவாய்ப்பில் முன்னுரிமை – அமைச்சர்களிடம் ஜனாதிபதி வலியுறுத்து\n தமிழர்களின் வீடுகளுக்குள் புகுந்து அட்டூழியம் – அத்துமீறல்\nஇராணுவத்தின் அழுத்தத்தால் சட்டத்தரணி கலாநிதி குருபரன் நீதிமன்றங்களில் முன்னிலையாக தடை\nநாளைய பத்திரிக்கை செய்திகளை இன்றே தெரிந்து கொள்ள முதல்வன் செய்திகள் Viber/WhatsApp : +94769199155\nகிளிநொச்சியில் கட்டாய கருத்தடை – என்ன நடந்தது\nவெயில் காலத்துல இந்தப் பிரச்சினை வரலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbible.org/60-1-peter-02/", "date_download": "2020-08-15T16:12:15Z", "digest": "sha1:JQJDFLQNLMNKJXKOK6KOVR6W4KL32TCD", "length": 11495, "nlines": 43, "source_domain": "www.tamilbible.org", "title": "1 பேதுரு – அதிகாரம் 2 – Tamil Bible – தமிழ் வேதாகமம்", "raw_content": "\nTamil Bible – தமிழ் வேதாகமம்\n1 பேதுரு – அதிகாரம் 2\nஅதிகாரங்கள்: 1 2 3 4 5\n1 இப்படியிருக்க, கர்த்தர் தயையுள்ளவரென்பதை நீங்கள் ருசிபார்த்ததுண்டானால்,\n2 சகல துர்க்குணத்தையும், சகலவித கபடத்தையும், வஞ்சகங்களையும், பொறாமை���ளையும், சகலவித புறங்கூறுதலையும் ஒழித்துவிட்டு,\n3 நீங்கள் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள்.\n4 மனுஷரால் தள்ளப்பட்டதாயினும், தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையேறப்பெற்றதுமாயிருக்கிற ஜீவனுள்ள கல்லாகிய அவரிடத்தில் சேர்ந்தவர்களாகிய நீங்களும்,\n5 ஜீவனுள்ள கற்களைப்போல ஆவிக்கேற்ற மாளிகையாகவும், இயேசுகிறிஸ்து மூலமாய் தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும்படிக்குப் பரிசுத்த ஆசாரியக்கூட்டமாகவும் கட்டப்பட்டுவருகிறீர்கள்.\n6 அந்தப்படியே: இதோ, தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையேறப்பெற்றதுமாயிருக்கிற மூலைக்கல்லைச் சீயோனில் வைக்கிறேன்; அதின்மேல் விசுவாசமாயிருக்கிறவன் வெட்கப்படுவதில்லை என்று வேதத்திலே சொல்லியிருக்கிறது.\n7 ஆகையால் விசுவாசிக்கிற உங்களுக்கு அது விலையேறப்பெற்றது; கீழ்ப்படியாமலிருக்கிறவர்களுக்கோ வீட்டைக் கட்டுகிறவர்களால், தள்ளப்பட்ட பிரதான மூலைக்கல்லாகிய அந்தக் கல் இடறுதற்கேதுவான கல்லும் விழுதற்கேதுவான கன்மலையுமாயிற்று;\n8 அவர்கள் திருவசனத்திற்கு கீழ்ப்படியாதவர்களாயிருந்து இடறுகிறார்கள்; அதற்கென்றே நியமிக்கப்பட்டவர்களாயும் இருக்கிறார்கள்.\n9 நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்.\n10 முன்னே நீங்கள் தேவனுடைய ஜனங்களாயிருக்கவில்லை, இப்பொழுதோ அவருடைய ஜனங்களாயிருக்கிறீர்கள்; முன்னே நீங்கள் இரக்கம் பெறாதவர்களாயிருந்தீர்கள். இப்பொழுதோ இரக்கம் பெற்றவர்களாயிருக்கிறீர்கள்.\n11 பிரியமானவர்களே, அந்நியர்களும் பரதேசிகளுமாயிருக்கிற நீங்கள் ஆத்துமாவுக்கு விரோதமாய்ப் போர்செய்கிற மாம்ச இச்சைகளை விட்டு விலகி,\n12 புறஜாதிகள் உங்களை அக்கிரமக்காரரென்று விரோதமாய்ப் பேசும் விஷயத்தில், அவர்கள் உங்கள் நற்கிரியைகளைக்கண்டு அவற்றினிமித்தம் சந்திப்பின் நாளிலே தேவனை மகிமைப்படுத்தும்படி நீங்கள் அவர்களுக்குள்ளே நல்நடக்கையுள்ளவர்களாய் நடந்துகொள்ளுங்கள் ��ன்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.\n13 நீங்கள் மனுஷருடைய கட்டளைகள் யாவற்றிற்கும் கர்த்தர்நிமித்தம் கீழ்ப்படியுங்கள்.\n14 மேலான அதிகாரமுள்ள ராஜாவுக்கானாலுஞ்சரி, தீமைசெய்கிறவர்களுக்கு ஆக்கினையும் நன்மைசெய்கிறவர்களுக்குப் புகழ்ச்சியும் உண்டாகும்படி அவனால் அனுப்பப்பட்ட அதிகாரிகளுக்கானாலுஞ்சரி, கீழ்ப்படியுங்கள்.\n15 நீங்கள் நன்மைசெய்கிறதினாலே புத்தியீன மனுஷருடைய அறியாமையை அடக்குவது தேவனுடைய சித்தமாயிருக்கிறது.\n16 சுயாதீனமுள்ளவர்களாயிருந்தும் உங்கள் சுயாதீனத்தைத் துர்க்குணத்திற்கு மூடலாகக் கொண்டிராமல், தேவனுக்கு அடிமைகளாயிருங்கள்.\n17 எல்லாரையும் கனம்பண்ணுங்கள்; சகோதரரிடத்தில் அன்புகூருங்கள்; தேவனுக்குப் பயந்திருங்கள்; ராஜாவைக் கனம்பண்ணுங்கள்.\n18 வேலைக்காரரே, அதிக பயத்துடனே உங்கள் எஜமான்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; நல்லவர்களுக்கும் சாந்தகுணமுள்ளவர்களுக்கும் மாத்திரம் அல்ல, முரட்டுக்குணமுள்ளவர்களுக்கும் கீழ்ப்படிந்திருங்கள்.\n19 ஏனெனில், தேவன்மேல் பற்றுதலாயிருக்கிற மனச்சாட்சியினிமித்தம் ஒருவன் அநியாயமாய்ப் பாடுபட்டு உபத்திரவங்களைப் பொறுமையாய்ச் சகித்தால் அதுவே பிரீதியாயிருக்கும்.\n20 நீங்கள் குற்றஞ்செய்து அடிக்கப்படும்போது பொறுமையோடே சகித்தால், அதினால் என்ன கீர்த்தியுண்டு நீங்கள் நன்மைசெய்து பாடுபடும்போது பொறுமையோடே சகித்தால் அதுவே தேவனுக்கு முன்பாகப் பிரீதியாயிருக்கும்.\n21 இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள்; ஏனெனில், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்துவரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார்.\n22 அவர் பாவஞ்செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனை காணப்படவுமில்லை;\n23 அவர் வையப்படும்போது பதில்வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும், நியாயமாய்த் தீர்ப்புச்செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார்.\n24 நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்.\n25 சிதறுண்ட ஆடுகளைப்போலிருந்தீர்கள்; இப்பொழுதோ உங்கள் ஆத்துமாக்களுக்கு மேய்ப்பரும் கண்காணியுமானவரிடத்���ில் திருப்பப்பட்டிருக்கிறீர்கள்.\n1 பேதுரு – அதிகாரம் 1\n1 பேதுரு – அதிகாரம் 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/230315?ref=archive-feed", "date_download": "2020-08-15T16:45:41Z", "digest": "sha1:PLPQCWMSPVEGMPQ7XDYM56APYEDUWC52", "length": 8563, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "ரியன்ஸி எட்வேட்ஸ் நிதிச்சலவை தொடர்பில் விசாரணை முன்னெடுப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nரியன்ஸி எட்வேட்ஸ் நிதிச்சலவை தொடர்பில் விசாரணை முன்னெடுப்பு\nரியன்ஸி எட்வேட்ஸ் என்ற நிதிச்சலவையில் ஈடுபடுபவர் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளவருடன் உள்ள தொடர்பு குறித்து சாட்சியமளிக்க வருமாறு நிதிமோசடிகளுக்கு எதிரான முன்னாள் தலைவர் ரவி வைத்யலங்காரவின் மனைவி மற்றும் அவருடைய மகன் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஇதன்படி இவர்கள் இருவரும் நாளை 4ம் திகதியும், நாளை மறுநாள் 5ம் திகதியும் தமது அலுவலகத்தில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.\nவைத்யலங்காரவின் மகன் அசேல ஜயம்பதி ராஜசுந்தர 52 மில்லியன் ரூபாய்களுக்கு கொள்ளுப்பிட்டியவில் ஒரு வீடு ஒன்றை கொள்வனவு செய்துள்ளமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.\nஇந்த வீடு சூர்யா இன்டர்நெசனல் பிரைவேட் லிமிடெட்டின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த நிறுவனத்தின் பணிப்பாளர்களில் ஒருவராக வைத்யலங்காரவின் மனைவி மேரி பெசீலிக்காகவும் செயற்படுகிறார்.இந்நிலையிலேயே அவருக்கும் விசாரணைக்கென அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்க��்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/anandavikatan/06-feb-2019", "date_download": "2020-08-15T17:02:16Z", "digest": "sha1:JXMECQ3BOIHY42FI5T6HDAHKWHBIGSOC", "length": 10323, "nlines": 271, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - ஆனந்த விகடன்- Issue date - 6-February-2019", "raw_content": "\nகடிதங்கள் - மகிழ்ச்சி... நன்றி\nஒரு கடல், நான்கு நதிகள்\n“அஜித்தைப் பார்த்து உற்சாகக் கூச்சல் போட்டேன்\n“ரஜினியையும் விஜய்யையும் மிஸ் பண்ணிட்டேன்\nஉலக முதலீட்டாளர் மாநாடு - சாதகமா, நாடகமா\nஎங்கள் கண்ணீர்த் தடங்களில் எம் தாயின் கால் தடங்கள்\n“நாவலாசிரியர் என்பது சவாலான பணி\nஅன்பே தவம் - 14\nஇறையுதிர் காடு - 9\nநான்காம் சுவர் - 23\nகேம் சேஞ்சர்ஸ் - 23 - urbanclap\nஎன் புருசன்தான்... எனக்கு மட்டும்தான்\nதரமான சம்பவங்கள் - by தமிழிசை\nகடிதங்கள் - மகிழ்ச்சி... நன்றி\nஒரு கடல், நான்கு நதிகள்\n“அஜித்தைப் பார்த்து உற்சாகக் கூச்சல் போட்டேன்\nகடிதங்கள் - மகிழ்ச்சி... நன்றி\nஒரு கடல், நான்கு நதிகள்\n“அஜித்தைப் பார்த்து உற்சாகக் கூச்சல் போட்டேன்\n“ரஜினியையும் விஜய்யையும் மிஸ் பண்ணிட்டேன்\nஉலக முதலீட்டாளர் மாநாடு - சாதகமா, நாடகமா\nஎங்கள் கண்ணீர்த் தடங்களில் எம் தாயின் கால் தடங்கள்\n“நாவலாசிரியர் என்பது சவாலான பணி\nஅன்பே தவம் - 14\nஇறையுதிர் காடு - 9\nநான்காம் சுவர் - 23\nகேம் சேஞ்சர்ஸ் - 23 - urbanclap\nஎன் புருசன்தான்... எனக்கு மட்டும்தான்\nதரமான சம்பவங்கள் - by தமிழிசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://akshayapaathram.blogspot.com/2014/05/blog-post.html", "date_download": "2020-08-15T16:17:39Z", "digest": "sha1:PKPOP3ILLV7UOKX5VOIEIZ6CVTMHGIYK", "length": 40197, "nlines": 812, "source_domain": "akshayapaathram.blogspot.com", "title": "அக்ஷ்ய பாத்ரம்: இழப்புகள்", "raw_content": "\n\"இது நான் கையால் அள்ளிய கடல்\"\nஅவன் நிலையைப் பற்றிய தகவல்.\nஅவன் சுவற்றில் பதிய முடியாமல்\nசிரித்துக் கொண்டிருக்கும் கடைசிப் புகைப்படம்.\nஇறந்து போனதாகவே நினைவில் இல்லை.\nகளன்று விழுந்த இலைகள் தான்\nஅவன் பகிரவே முடியாத நிகழ்வுக்கு\nரசிகவ் ஞானியார் ஆனந்த விகடன் 2.4.14. பக்: 28.\nஇந்தக் கவிதையைப் பார்த்த போது ’கருவேலநிழல்’ என்ற வலைப்பூ என என் நினைவில் இடறிச் சென்றது.பாரா என்ற பெயர் கொண்ட பா.ராஜாராம் என்பவரின் வலைப்பூ அது. அவரது குட்டிக் குட்டிக் கவிதைகளும் சுவாரிசமான பதிவுகளும் அம்மனிதனை என் மனதுக்கு மிக நெருக்கத்தில் அமர்த்தி இருந்தன.\nகால ஓட்டத்தில் அப்பதிவுகளின் பக்கம் போவது குறைந்து போய் விட்டது. இக் கவிதையை ஆனந்த விகடனில் பார்த்த பின் அப்பக்கம் போனேன்.2013 மார்ச் 8க்குப் பின் பதிவுகள் ஏதுமில்லை.\nபாராவின் கருவேலநிழலில் இருந்த எனக்குப் பிடித்த கவிதைகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். தெரிந்தவர்கள் என்னவாயிறென்று கொஞ்சம் சொல்லுங்களேன்.\nமனதுக்கு நெருக்கமான ஒன்றை இழப்பது துயர் மிக்கது.\nமறந்த மயிலிறகின் பீலியைப் போல்\nவாலில் நூல் கட்டிய பொறம் போக்கு\nஆமா, சாப்பிட வந்துருங்க கொழுந்தனாரே\nஎன சிரித்த சகுந்தலா சித்தி\nவாழைப் பழம் வாங்கி தின்னேண்டா\nபக் பக் பக் என அழைத்தால்\nஉதடு குவித்து ப்ரூச் என்றால்\nகெத் கெத் கெத் என\nவாலாட்டி ஓடி வரும் ஜிம்மி.\nஎங்கு தவறு நேர்கிறது என\nமழெ இல்லே தண்ணி இல்லே\nஉனக்கு வேறு வீடா கிடைக்கலை\nஒரே ஒரு காரணம் மட்டும்\nநீ விரும்பி விளையாடும் பொம்மை என்பதால்\nநீ நடந்த தடங்களின் அடியில் தான்\nசவரம் செய்யாத நாடி கொண்டு\nஎன்ன பயன் பெண்ணை பெற்று\nவேறு பெயர் இட்டு அழைக்காவிடில்\nஎன்ற போது புரியாமல் இருந்தது\nஎதெது அவன் எடுத்தது என\nஇல்லை என சொல்லி வாருங்கள்.\nபதில் தெரியாது தூங்க மாட்டான்\nநீ தேட மறந்தது கண்டு.\nநானும் அவ்வப்போது அவர் பக்கம் போய் பார்ப்பேன் தோழி... புதிதாக ஏதேனும் பதிந்து உள்ளாரா நாம் வராத நாட்களில் என. வண்ணதாசன் சாயல் தெறிக்கும் அவர் எழுத்துக்களுக்கும் அவர் நமக்கு அறிமுகப்படுத்திய சுற்றங்களுக்கும் மானசீகமாய் நெருக்கமானவள் நானும் என்பதால். மகள் வழிப் பேரப்பிள்ளையை கொஞ்சி மகிழ சொந்த ஊர் வந்துவிட்டாரோ... நேரமின்மையால் பல பதிவர்களைப் போல் வலைப்பூ பக்கம் வர முடியாமல் போனதோ...\nஉங்க தொகுப்பில் நான் படிக்க விடுபட்ட பல கவிதைகள்... நன்றி\n// மரங்கள் எல்லாம் வீடாச்சு\nமறக்காமல் / குருவிச் சத்தம் பெல் ஆச்சு.\nகாகம் சோறெடுத்த பிறகு / சாப்பிடுகிறாள் அம்மா / முன்பும் அப்பா சாப்பிட்ட பிறகே\nபச்சை குத்திக் கொண்ட போது / வலி இல்லை / பத்திரிகை நீட்டினாள் / பெயரில்லை\nகுழந்தையின் விரல்களில் ஒட்டவில்லை எனில் அ���ு என்ன வண்ணம் / அது என்ன வண்ணத்துப் பூச்சி\nகுடமுழுக்கு விழாவும் / நீராட்டு விழாவும் / வேறு வேறு / என அறிந்த போதே / சத்தமில்லாமல் பரு வந்தது.//\nஆனந்த விகடனில் அவரது கவிதை ஒன்று வந்தது.\nஆயிரம் காரனங்கள் இருப்பதாகக் கூறியவனிடம்\nஒரே ஒரு காரணம் மட்டும் கூறும் படி கேட்டாள்.\nஅவனிடம் இப்போது ஆயிரத்து ஒரு காரணங்கள் இருந்தன.\nஅழகான பாவனையில் அமைந்த விடலைப் பெண் ஒருத்தியின் மல்லிகைப்பூ சிரிப்போடு ஒரு பக்கம் பூரா படமும் அந்தக் கவிதையுமாக அது இருந்தது.\nஅதற்குப் பிறகு தான் பாரா வைத் பார்க்கத் தொடங்கினேன். இணையத்தில்.\nதிடீரென பிரியும் இத்தகைய இழப்புகள் வாழ்வின் நிலையாமையை இடித்து நமக்கு ஒரு செய்தியைச் சொல்லி விட்டுப் போகின்றன.\nதிகிலாக, பயமாக, சொல்லத் தெரியாத வெற்றிட வெளியாக, என்னவெல்லாமாகவோ இருக்கிறது.\nகடந்த ஒரு மாதத்துக்குள் என் வேலைத்தலத்தில் 3 இறப்புகள். அதில் இரண்டு திடீர் மரணங்கள் இரண்டு பேர் அதில் என் அன்பார்ந்த நண்பர்கள் நிலா.\nஉங்கள் வரவுக்கும் அன்பார்ந்த பின்னூட்டத்துக்கும் வாத்சல்யமான நன்றி\nநூலகம் - அண்மைய மாற்றங்கள் [ta]\nமகாஜனன் குழந்தைக் கவிதைகள்: திருமதி சந்திரகாந்தி இராஜகுலேந்திரன்...\nவிசா - எனக்குப் பிடித்த சிறுகதை\nயாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள் - கிண்டில் நூல் விமர்சனம்\nயாழ்ப்பாணத்தான் - சிறுகதைத் தொகுப்பு அணிந்துரை\n\"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்\" பற்றி அஃப்ராத் அஹமத்\nOZ தமிழ் இலக்கியம் பற்றி எழுதப்பட்ட கட்டுரைகளும் அவை வெளிவந்த தளங்களும் - 2 -\nசிறுகதைகள் – ஆசி கந்தராஜாவின்…\n‘நரசிம்மம்’ ஆசி கந்தராஜா (காலச்சுவடு July 2020)\n‘Black lifes matter’ – கவிதைகளுக்கான அழைப்பு\nநாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசரின் நூல்களின் அறிமுக நிகழ்வு - கானா பிரபா\nபெண்கள் தினம் - வரலாறு\nஇலக்கிய சந்திப்பு - 19 -\nதமிழ் பக்தி இலக்கியம் (2)\nதூய உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே இருப்பள் இங்கு வாராதிடர்\nஇப் பக்கத்தில் உள்ள அனைத்தும் பதிப்புரிமைக்குட்பட்டது. எழுத்து மூல அனுமதியின்றி யாரும் பகுதியாகவோ அன்றி முழுமையாகவோ மறுபிரசுரம் செய்தல், படங்களை உருமாற்றல், அவற்றில் தம் இலச்சினைகளைப் பொறித்தல் ஆகியன முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-08-15T17:10:01Z", "digest": "sha1:DYHB4A3XMFGD2TTCSQUOFNSOMMHNA36V", "length": 5994, "nlines": 46, "source_domain": "www.epdpnews.com", "title": "தனியார் துறையினருக்கும் தபால் மூலம் வாக்களிக்கும் சந்தர்ப்பம் வேண்டும் - கஃபே அமைப்பு! - EPDP NEWS", "raw_content": "\nதனியார் துறையினருக்கும் தபால் மூலம் வாக்களிக்கும் சந்தர்ப்பம் வேண்டும் – கஃபே அமைப்பு\nதனியார் துறையினருக்கும் எதிர்வரும் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்கும் சந்தர்ப்பத்தினை பெற்றுக் கொடுக்குமாறு கோரி தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கஃபே அமைப்பு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது.\nஜனாதிபதி தேர்தலுடன் ஒப்பிடுகையில் பொதுத் தேர்தல், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி தேர்தல்களில் வாக்களிப்பதற்கு பொதுமக்களிடம் குறைந்தளவிலான ஆர்வமே காணப்படுவதாகவும், தலை நகர் போன்று ஏனைய பிரதான நகரங்களில் தனியார் நிறுவனங்களில் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் நபர்கள் வாக்களிப்பதற்காக தமது சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு தயக்கம் காட்டுவதாகவும் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nதேர்தலில் வாக்களிப்பதற்காக தனியார் பிரிவுகளின் ஊழியர்களுக்கு அவர்களின் வாக்களிப்பு நிலையங்கள் காணப்படும் தூரத்தை கருத்திற் கொண்டு விடுமுறை வழங்கும் முறை தற்போது நடைமுறையில் உள்ளது.\nஎனினும், தூர பிரதேசங்களில் வசிக்கும் சிலர் வாக்களிப்பதற்கு மாத்திரம் பணத்தை செலவிட்டு சொந்த ஊர்களுக்கு சென்று திரும்புவது பிரச்சினைக்குரிய விடயமாகும் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது\nயாழ்.பொதுநூலகத்தில் போக்குவரத்து விதி முறைகள் மற்றும் வீதி விபத்துக்களைத் தடுத்தல் தொடர்பான பயிற்சிச...\nமீண்டும் யாழில் ஆவாகுழு அட்டகாசம் – அச்சத்தில் மக்கள்\nவன்முறையாளர்களை கைது செய்ய விசேட பிரிவு\nதிறமையானவர்கள் அரசாங்க வேலைக்கு வருவதில்லை – வடக்கின் ஆளுநர் குரே\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீ���ா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/porattam/issue4/2388-2014-04-30-06-17-01", "date_download": "2020-08-15T17:06:30Z", "digest": "sha1:A6XFVQ7MYNHTR5GQEIOIDNA63ZZH3DY5", "length": 16372, "nlines": 106, "source_domain": "ndpfront.com", "title": "மே தினம்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nஅனைத்துமே போராட்டங்கள் மூலமாகவே கிடைக்கின்றன. வரப்பிரசாதங்களால் அல்ல. மே தினம் சிக்காகோ பேரெழுச்சியின் விளைவாக இருந்தாலும் அது இரத்தக் கரைகளுடனும் போராட்டங்களுடனும் தூக்குக் கயிற்றின் முடிவிலுமே ஆரம்பமானது. இதற்கு முன்பும் 18ம் நூற்றாண்டின் இறுதியிலும் 19ம் நூற்றான்டின் ஆரம்பத்திலும் வளர்ச்சியடைந்த நாடுகளின் தொழிலாளர்கள் நாளொன்றுக்கு 12 -18 மணித்தியாலங்கள் வரை கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர் இதற்கெதிராக மக்கள் போராட்டம் நடத்தினர். அவர்களில் குறிப்பிடத்தக்க கோரிக்கையாக இருந்தது. 10 மணித்தியால வேலை என்பதாகும்.\nஇதே போராட்டம் பிரான்ஸ், அவுஸ்திரேலியா, ரஸ்யா என இன்னும் பல நாடுகளிலும் நடைபெற்றன. அனைத்துத் தொழிலாளர்களினதும் ஓரே கோரிக்கையாக இருந்தது வேலை அதற்குப்பின்னரான ஓய்வு ஆனால் அது சிக்காகோவில் நடைபெற்ற போராட்டத்தின் காரணமாகத்தான் நாளொன்றுக்கு வேலை செய்யும் நேரம் 8 மணித்தியாலங்களாக ஆக்கப்பட்டது.\nமே 1ம் திகதியை சர்வதேச தொழிலாளர் தினமாகக் கொண்டாட அங்கு முடிவு செய்யப்பட்டது. தொழிலாளர்களின் ஒட்டு மொத்த நோக்கம் 8 மணி நேர வேலை அதற்குப்பின்னரான ஓய்வு குடும்ப வாழ்வில் ஈடுபடல் உல்லாசமாக வாழுதல் போன்றவையாகும். ஆனால் இவை அனைத்தும் தொழிலாளர்களுக்கு கிடைத்ததா என்று பார்த்தால் அது கேள்விக்குறியாகவே எஞ்சியிருந்தது.\nஆரம்ப காலத்தில் போராட்டங்களை மேற்கொண்டு தங்களது உரிமைகளை பெற்றுக்கொள்ள நினைத்த தொழிலாளர்கள் பின்னர் அவைகளை முதலாளித்துவத்திடம் விட்டுக்கொடுத்தனர். ஆரம்பத்தில் 8 மணி நேர வேலை கேட்டு போராடிய தொழிலாளர்கள் தற்போது பல்தேசியக் கம்பனிகளிடம் தங்களை அடகு வைத்துள்ளார்கள் முன்பு அதீத வேலை என்ற பெயரில் செய்த வேலைகள் இப்பொழுது ஓவர் டைம் என்ற அடிப்படையில் செய்கிறார்கள் முன்னைய தொழிலாளி ஒரு பொருளை தானே உற்பத்தி செய்தான். வளச்சியடைந்திருக்கும் இப்போதைய கால கட்டத்தில் பல தொழிலாளிகள் சேர்ந்து ஒரு பொருளை உற்பத்தி செய்கிறார்கள் அதனால் தொழிலாளிக்கு தான் உற்பத்தி செய்யும் பொருள் பற்றிய போதிய அறிவு ஆளுமையில்லாமல் போகின்றது.\nஒவ்வொரு முறையும் முதலாளித்துவ வர்க்கம் அதனது மாய வலைக்குள் தொழிலாளர்களை கட்டுப்படுத்தி வைத்திருக்கின்றது. தான் உற்பத்தி செய்யும் பொருளை தொழிலாளி நுகர முடியாமல் தவிக்கின்றான். அது வியாபாரப்பண்டம் மட்டுமே இப்படியாக முதலாளித்துவம் பல்தேசியக்கம்பனிகளை நிறுவி அதனூடாக தேவைக்கதிகமான உற்பத்திகளைச் செய்து உலகை விற்றலும் வாங்கலுக்குமான திறந்த சந்தையாக மாற்றியுள்ளது. இங்கு சமூக நலன் சமூகத்தின் மேம்பாடு கவனத்திற்கொள்ளப்படுவதேயில்லை.\nசார் மன்னனின் ஆட்சியின் கீழ் ரஸ்யத் தொழிலாளிகள் பெருந்துன்பங்களுக்கு ஆளானார்கள். அங்கும் 1895 - 1899ற்கு இடைப்பட்ட காலத்தில் நூற்றுக்கணக்கான வேலை நிறுத்தங்கள் செய்யப்பட்டன. 1896 ஏப்ரல் மாதத்தில லெனின் மே தினத்திற்காக எழுதிய சிறு பிரசுரத்தில் ரஸ்யத்தொழிலாளியின் நிலைமை குறித்து விரிவாக அலசியபோது ரஸ்யத்தொழிலாளர்களின் பொருளாதாரப்போராட்டம் அரசியல் போராட்டமாக எழுச்சி கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.\nதொழிலாளர்களின் எட்டு மணி நேர வேலைக்கான போராட்டங்கள் மாபெரும் ரஸ்யப்புரட்சிக்கு வித்திட்டது. ஆனால் முதலாளித்துவம் தனது உற்பத்திப்பொறிமுறைகளை விரிவாக்கியதோடு மனிதனை முற்று முழுதாக இயந்திரத்தோடு தொடர்பு படுத்திவிட்டது. இதனால் சக ஊழியர் பற்றிய எண்ணம் குறைந்து மனிதன் இயந்திரத்தோடு வாழப்பழகிவிட்டான். உலகில் அரைவாசிக்கு மேற்பட்ட நாட்டு மக்கள் பட்டினியில் வாழ்கின்றனர். ஆனால் முதலாளித்துவ நாடுகள் தங்களது மேலதிக உணவு உற்பத்திகளை கடலில் வீசும் அளவுக்கு மிலேச்சத்தனம் கொண்டதாக உள்ளன.\nஆரம்பத்தில் கூட்டாக உற்பத்தி செய்து சம பங்காக பிரித்துக்கொண்டே தங்களது தேவைகளை மனிதன் பூர்த்தி செய்து கொண்டான். அந்தக்கூட்டுச்சமூகத்தில் ஒற்றுமையும் மனித நேயமுமே காணப்பட்டது. முதலாளித்துவம் தனது வளர்ச்சியின் முதிர்ச்சிக்கட்டத்தில் இப்போது இருப்பதாகத் தோன்றுகின்றது. தொழிலாளர்கள் முதலாளித்துவத்திற்குள் கட்டுண்டு கிடக்க வசதியாக முதலாளித்துவம் தங்களது பொறிமுறைகளை வளர்த்துள்ளது. ஆனால் போராட வேண்டிய தொழிலாளர் வ��்க்கம் இதனைப் புரிந்து கொள்ள முடியாமல் முதலாளித்துவத்திற்கு அடிமைப்பட்டிருப்பது தனது வாழ்வு பற்றிய அச்சத்தினாலேயேயாகும்.\nஆனால் உலகில் ஏற்பட்ட மாற்றங்கள் அனைத்தும் போராட்டங்கள் மூலமாகவே மாறியுள்ளன. அமைப்பு ரீதியான போராட்டங்களே அதிகளவு வெற்றி பெற்றுள்ளன.\nஅன்று முதலாளித்துவம் நாடு பிடிப்பதற்காக ஆயுதச் சண்டைகளை நடாத்தியது. தற்போதைய காலத்தில் அதன் பொறிமுறையை மாற்றி உலக மக்களுக்கு வங்கிகளை அறிமுகப்படுத்தியது. தங்களது தேவைகளை பூர்த்தி செய்வதற்கு வங்கி சிறந்ததொரு நிறுவனம் என்று கூறியது. சிறிய தொகையை ஊதியமாகப் பெறும் ஒருவர் பெரிய முதலாளி ஆகலாம் என்று மோகம் காட்டியது இதனை சரியாக விளங்கிக்கொள்ளாத தொழிலாளர்கள் வங்கிகளில் கடன்களை பெற்றுக் கொள்ளத் துவங்கினார்கள்.இதனால் கடனோடு சேர்த்து வட்டியும் செலுத்த வேண்டிய நிலை தொழிலாளர்களுக்கு ஏற்பட்டது. தொழிலாளி மேலதிகமாக உழைகை;க வேண்டிய கட்டாய நிலைமைக்கு தள்ளப்பட்டான் இதனால் வங்கிகளுக்கு அதிக இலாபம் கிடைத்ததோடு தொழிலாளி தான் வாழும் சமூக அமைப்பிலிருந்து தூரமாக்கப்பட்டான். அன்று மேலதிக நேர உழைப்பை எதிர்த்து போராடிய தொழிலாளி இன்று தான் கடன் சுமையால் மேலதிகமாக வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளான். இது முதலாளித்துவத்தின் வளர்ச்சியின் ஒரு படி நிலையாகும்.\nஆகவே தொழிலாளி தான் தொழிலாளி என்பதை முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும். உரிமைகள் எப்போதும் போராட்டங்களுடாகவே பெற முடியும் என்பதை தொழிலாளி ஏற்றுக்கொள்ள வேண்டும் அதற்காக தான் வேலை செய்யும் இடத்தில் தொழிற்சாலையில் அமைப்பு ரீதியில் போராட்டங்களை மேற்கொள்ள வேண்டும். மே தினமானது முதலாளிகள் தொழிலாளிகளை மேயும் தினமாக இல்லாமல் தொழிலாளர்கள் தினமாக மாற்றப்பட வேண்டும். இதற்காக அனைத்து சர்வதேச தொழிலாளர்களும் அமைப்பு ரீதியாக ஒன்று பட்டு போராட முன்வர வேண்டும்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sithurajponraj.net/2020/03/09/713/", "date_download": "2020-08-15T16:32:48Z", "digest": "sha1:4AZ6AFT4IY32ISSZWR3HENDMANJQOEMM", "length": 13734, "nlines": 59, "source_domain": "sithurajponraj.net", "title": "ரோமாண்டிஸிசம் செத்துப் போய்விட்டதா? – சித்துராஜ் பொன்ராஜ் வலைப்பக்கம்", "raw_content": "\nFollow சித்துராஜ் பொன்ராஜ் வலைப்பக்கம் on WordPress.com\nரோமாண்டிஸத்துக��கு ரஷ்ய யதார்த்தவாதம் கொடுக்க முயன்ற 1,300 பக்க அடிதான் டால்ஸ்டாயின் ‘போரும் அமைதியும்’ என்பது அந்த நாவலில் நெப்போலியனைக் குறித்துச் சேர்க்கப்பட்டிருக்கும் தகவல்களைக் கொண்டு அறிந்து கொள்ளலாம்.\nமுன்னொரு கட்டுரையில் நான் குறிப்பிட்டிருந்ததைப்போல் தனிமனிதர்களின் பேராசை, வன்மம், வீரம் போன்ற அதிதீவிர உணர்ச்சிகள் அவர்களைச் சுற்றியிருக்கும் நிலவியலையும் அந்த நிலவியலில் நிகழும் சம்பவங்களின் வரலாற்றுப் போக்கையும் மாற்றியமைக்கக் கூடியவை என்பது ரோமாண்டிஸசத்தின் அடிப்படை சித்தாந்தம்.\nபிறப்பினால் எந்த விதச் சிறப்பும் இல்லாத தனிமனிதனான நெப்போலியன் கொஞ்ச காலத்துக்கு மாற்றியமைத்து ஐரோப்பாவின் மற்ற முடிசூடிய மன்னர்களைத் தனக்கு முன்னால் அடிபணிய வைத்தது ரோமாண்டிஸசத்தின் ஆதரவாளர்களுக்கே ஒரு ரோமாண்டிஸிச நாவலின் கதையாகத்தான் தோன்றியிருக்க வேண்டும்.\nஅந்த நெப்போலியனை ரஷ்யாவின் கடுமையான பனிக்காலம் என்ற யதார்த்தம் ஓட ஓட விரட்டியது என்பதுகூட இந்த நாவலை ரோமாண்டிஸிச யதார்த்தவாதக் கோட்பாடுகளுக்கு இடையே நடந்த கருத்துப் போரின் வெளிப்பாடாகப் பார்க்க இடம் தருகிறது.\nஆனால் டால்ஸ்டாய் என்னதான் சொன்னாலும் ரோமாண்டிஸிசம் யதார்த்தத்தைவிட்டுக் கழன்றுவிட்ட வெறும் உணர்ச்சிகளின் பிதற்றல் அல்ல.\nரோமாண்டிஸிசத்துக்கு முன்னால் தோன்றிய அறிவுசார் (Enlightenment) கோட்பாடு மனிதனின் பகுத்தறிவால் வகுக்கப்பட்ட அரசியல், அறிவியல், அழகியல் மற்றும் ஆன்மீக விதிகளைப் பின்பற்றுவதாலேயே மனிதன் பூமியின்மீது அப்பழுக்கே இல்லாத – எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் – உன்னத சமூக அமைப்பை அமைத்துவிட முடியும் என்று நம்பியது.\nஇந்த உன்னத அமைப்பை உத்தோப்பியா என்று பெயர் கொடுத்து அழைத்தார்கள்.\nஅடிப்படையில் கைகளில் சட்டப் புத்தகங்களையும், இலக்கண விதிகளையும், ஸ்கேல்களையும் தூக்கிக் கொண்டலையும் இந்தக் கணக்குப்பிள்ளைகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளின் ராஜ்ஜியத்துக்கு எதிராகத் தனிமனிதர்களின் மதிப்பையும், அவர்களின் உணர்வுகளுக்குத் தரப்பட வேண்டிய முக்கியத்துவத்தையும், தீவிர உணர்ச்சியால் உந்தப்பட்ட தனிமனிதர்கள் அடையக்கூடிய உயரங்களையும் அல்லது தடுமாறி விழக்கூடிய படுபாதாளங்களையும் காட்டுவதற்காகவே 1800 வாக்கில் ரோ��ாண்டிஸிசம் எழுந்தது.\nகதேயின் The Sorrows of Young Werther, மேரி ஷெல்லியின் Frankenstein, ப்ராம் ஸ்டோக்கரின் டிராகுலா ஆகிய நாவல்கள் அறிவியல், சமூக மற்றும் மதம் சார்ந்த கட்டுப்பாடுகளை மீறியும் தனிமனிதர்களின் தீவிர உணர்ச்சி வேகத்தைக் கொண்டாடுகின்றன.\nகதேயின் ஃபவுஸ்ட் நாடகம் அறிவியல், இறையியல், கலை படிப்பிலெல்லாம் கரை கண்டும்கூட மனிதனின் ஆன்மீக அலசல்களுக்குத் தேவையான பதில்களைக் காணாமல் பேரறிவு வேண்டிச் சாத்தானிடம் ஒப்பந்தம் செய்து கொள்ளும் தனிமனிதனைக் காட்டியது.\nகடவுள் செத்துவிட்டார் என்று சொல்லி, தனது தீவிர விருப்பத்தால் மட்டும்ர்ர் வரலாற்றை மாற்றியமைக்கக்கூடிய supermanஐ முன்மொழிந்த நீட்சேயோடு ரோமாண்டிஸிசமும் சேர்ந்து கொண்டு கடவுள் தத்துவத்தின் அஸ்திவாரத்தை அசைத்துப் பார்த்தது.\nஇந்தக் காலக்கட்டத்தில்தான் தனது தீவிர இச்சையால் கடவுளாகிவிட முயன்ற மேற்குலகின் சாத்தான் ரோமாண்டிஸிசத்தின் குறியீடாகச் இலக்கியப் படைப்புகளிலும் ஓவியங்களிலும் சித்தரிக்கப்பட்டான்.\nஃபிராங்கன்ஸ்டைன், டிராகுலா, ஃபவுஸ்ட் போன்ற படைப்புக்களின் கதாநாயகர்கள் யாவருமே முதலில் அறிவியலில் ஆழமாய் ஈடுபட்டுவிட்டு அதை நிராகரிப்பதுபோன்ற சித்தரிப்பில் அறிவுசார் இயக்கத்தைப் பற்றிய ரோமாண்டிஸிசத்தின் விமர்சனத்தைக் காணலாம்.\nகதே நேரடியாகவே மனிதர்கள் அறிவியல் கோட்பாடுகளின்மீது கேலி செய்யும் வகையில் Elective Affinities என்ற நாவலை எழுதினார். அதில் வரும் தம்பதியர் மனித உடல்களை வெறும் ரசாயன மாற்றங்களால் தூண்டப்படும் பொட்டலங்களாகக் கருதித் தங்கள் வீட்டில் தங்கவரும் இளம்பெண்ணுக்கும் வேறொரு ஆணுக்கும் இடையே காம இச்சையைத் தூண்ட ‘அறிவியல்’ வழிமுறையில் முயல்கிறார்கள். இறுதியில் வீட்டின் எஜமானி புதிதாக வந்த ஆணிடமும், எஜமானம் இளம்பெண்ணிடம் காம இச்சை கொள்வதாகக் கதை போகிறது.\nதனிமனிதர்களின் இச்சைகள் எவ்வளவு தீவிரமானவையாக இருந்தாலும் சுற்றியிருக்கும் சமூகம்,அரசியல், இயற்கை முதலான வாழ்க்கையின் புறச்சூழல்கள் அந்த இச்சைகளை மட்டுப்படுத்தியே தீரும் என்பதையும், மனிதர்களின் இச்சைகளையும் அவற்றை மட்டுப்படுத்தும் புறவயச் சக்திகளையும் விவரிப்பதே இலக்கியத்தின் கடமை என்பதையும் முக்கியமான கருத்தாகக் கொண்டு யதார்த்தவாதம் 19ம் நூற்றாண்டின் மத��தியில் எழுந்தது.\nஒருவகையில் ரோமாண்டிஸிசத்துக்கு எதிராக யதார்த்தவாதம் எழுந்ததற்கு உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் தருகிறேன் என்ற சாக்கில் ரோமாண்டிஸிச படைப்புக்களில் சேர ஆரம்பித்த மிகைப்படுத்தப்பட்ட கதாபாத்திர வருணனைகளும் உரையாடல்களும் (ஓவர் பில்ட்-அப்புகள்) ஒரு காரணம்.\nஆனால் டால்ஸ்டாய் சொல்லியும்கூட ரோமாண்டிஸிசம் செத்துவிடவில்லை என்பதுதான் உண்மை.\nஇருபதாம் நூற்றாண்டில் சர்வாதிகாரப் போக்குகளை எதிர்த்து காஃப்கா போன்றோர் எழுதிய எழுத்துக்கள் தனிமனிதனின் மதிப்புக்காக வாதாடும் ரோமாண்டிஸிச மரபைச் சேர்ந்தவையாகவே அமைந்தன.\nதனிமனிதர்களின் தீவிர இச்சைகளின் வீரியத்தைப் பேசும் படைப்புகளில் எல்லாம் இன்றுவரைக்கும் ரோமாண்டிஸிசத்தின் அம்சங்கள் தொடந்து வந்து கொண்டுதான் இருக்கின்றன.\n« இலக்கியத்தில் Tropeகள் என்ன செய்யும்\nகோபோ ஆபே – ஜப்பானிய காஃப்கா »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2020-08-15T17:49:38Z", "digest": "sha1:HN263BF3MDM6AOLWHR24HUKSUYODVDLX", "length": 149400, "nlines": 273, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா பேச்சு:விக்கி நிர்வாகிகள் பள்ளி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவிக்கிப்பீடியா பேச்சு:விக்கி நிர்வாகிகள் பள்ளி\nவிக்கி நிர்வாகிகள் பள்ளி என்னும் இத்திட்டம், தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பல நிர்வாகிகளை உருவாக்கிப் பயிற்றுவித்து, தலைமுறைகள் தாண்டிய தலைமைத்துவத்தையும் தொடர்ச்சியையும் உறுதி செய்யும் நோக்கோடு பரிந்துரைக்கப்படுகிறது.\n2 பரிந்துரை (முதல் வரைவு)\n3 பரிந்துரை (இரண்டாம் வரைவு)\nபல்வேறு காரணங்களால் கடந்த 5 ஆண்டுகளாக நம்மால் ஒரு நிர்வாகியைக் கூட தேர்ந்தெடுக்க முடியவில்லை. பழைய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கும் கொள்கையும் முறையும் காலாவதி ஆகிவிட்டது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பல முயற்சிகள் செய்தும் நம்மால் புதிய கொள்கையையும் உருவாக்க முடியவில்லை. 5 ஆண்டுகளாக இப்படிப் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்காமல் இருப்பது மிகவும் விக்கி ஆரோக்கியம் அற்ற நிலை ஆகும். இதை உடனடியாக மாற்றும் நோக்கில் இத்திட்டம் முன்மொழியப்படுகிறது.\nதமிழ் விக்கிப்பீடியா தொடக்க காலத்தில், அதாவது 2005 - 2013 காலக்கட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது நான்கு நிர்வாகிகளைத் தேர்ந்தெடுத்து வந்தோம். இந்த அடிப்படையில், நாம் கடந்த 5 ஆண்டுகளில் மேலும் 20 நிர்வாகிகளையாவது இனங்கண்டு பயிற்றுவித்திருக்க வேண்டும். அதற்குத் தகுதி உள்ள எத்தனையோ பேர் நம்மிடையே உள்ளனர். ஆனால், இவர்களைத் தேர்தெடுக்க முடியாமல் போனதற்கு முக்கிய காரணங்களுள் ஒன்று ஏற்கனவே உள்ள நிர்வாகி தேர்ந்தெடுக்கும் முறையும் ஒருவரை அப்பொறுப்பில் இருந்து விலகச் செய்வதற்கு நம்மிடம் தெளிவான வழிகாட்டுதல்கள் ஏதும் இல்லை என்பதுமேயாகும்.\nஒருவருக்கு நிர்வாக அணுக்கம் தருவதற்கான பல்வேறு கால எல்லைகள்.\nதற்போது இதற்கு ஒரு நுட்பத் தீர்வு கிடைத்துள்ளது. அதாவது, புதிய நிர்வாகிகளை உருவாக்கும் போது அவர்களை நிரந்தரமாக நிர்வாகிகள் ஆக்காமல், குறிப்பிட்ட காலத்துக்கு அந்த அணுக்கத்தைக் கொடுத்து பிறகு தொடர்ந்து புதுப்பித்து வரலாம். உலகெங்கும் பல விக்கிப்பீடியாக்களில் மேலாளர்கள் நிர்வாக அணுக்கத்தைத் தரும் போது இந்த முறையையே பின்பற்றுகிறார்கள். இது நம்முடைய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பில் உள்ள தேக்கநிலையைத் தீர்க்க வல்லது. ஒரு நிர்வாகி தன்னுடைய பணியை முறையாக ஆற்றாமல் விட்டுவிடுவாரா என்ற தயக்கத்தில் நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு முறையை மிகக் கடுமையாக வைப்பதற்குப் பதில், அதில் ஆர்வமுள்ள அனுபவமுள்ள பயனர்களுக்கு அந்த அணுக்கத்தைத் தந்து மற்ற நிர்வாகிகள் அவர்களைத் தொடர்ந்து வழிகாட்டி வர முடியும்.\nமிக அற்புதமான தெளிவான முடிவு .இதை நான் வரவேற்கிறேன். வீக்கிபீடியாவில் 100 விழுக்காடு உறுதிப்படுத்தப்பட்ட, ஏற்றுக் கொள்ளப்பட்ட, நம்பகத்தன்மை வாய்ந்த கட்டுரைகளை உருவாக்கி உலகிற்கு அளிப்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டு செயல்படும் நிபுணர் தேவை. இது சாத்தியமானால், பல இலட்சக்கணக்கான திறன் மிகு அறிவுப் பொக்கிஷங்கள் கட்டுரை வடிவில் நமக்குக் கிடைக்கும். எனது நன்றி கலந்த வணக்கங்களையும், வாழ்த்துகளையும் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். இளையதமிழோன் (பேச்சு) 10:20, 27 சூலை 2020 (UTC)\nமுதற்கட்டமாக, 10 நிர்வாகிகளை இந்தப் பள்ளியில் சேர்க்கலாம் என்று முன்மொழிகிறேன்.\nஇன்றைய தேதி நிலவரத்தின் படி,\nகு��ைந்தது 1000 முதன்மை வெளித் தொகுப்புகள்\nகுறைந்தது 50 கட்டுரைகள் உருவாக்கம்\nகடந்த ஒரு ஆண்டு காலக்கட்டத்தில் முனைப்புடன் செயற்பட்டிருப்பவராகவும்\nபொதுவாக மற்ற பயனர்களுடன் கனிவுடன் பழகுபவராகவும்\nபொதுவாக தமிழ் விக்கிமீடியா திட்டங்கள் வளர்ச்சியைக் காணும் வகையில், அதற்காக கட்டுரை ஆக்கத்துக்குக் கூடுதலாக பிற பயனர்களுக்கு உதவ முனைதல், பயிற்சிப் பட்டறைகளில் பங்கேற்றல் போன்றவற்றைச் செய்ய முனைபவராகவும்\nபொதுவாக தமிழ் விக்கிமீடியா விதிகள், பண்பாட்டை மதித்து, கற்றுக் கொண்டு, அதன் வழி நடக்க முனைபவராகவும்\nஇந்தப் பண்புகளை உடைய பத்து பேர் தங்களைத் தாங்களே முன்மொழியலாம். அல்லது, மற்ற பயனர்கள் தக்கவர்களை அடையாளங்கண்டு பரிந்துரைக்கலாம். முன்மொழியும் போது என்ன காரணத்துக்காகப் பரிந்துரைக்கிறோம் என்பதைக் குறிப்பிட வேண்டும். அதற்குப் பயனர்கள் தங்கள் ஏற்பைத் தெரிவித்து நிர்வாக அணுக்கம் கொண்டு எத்தகைய நிர்வாகப் பணிகளைச் செய்ய விரும்புகிறார்கள் என்பதையும் குறிப்பிட வேண்டும்.\nஒரு வார காலம், இந்தப் பரிந்துரைகள் மீது மற்ற பயனர்கள் ஆதரவு/எதிர்ப்பு/நடுநிலை வாக்குகளை இடலாம். இங்கு தகுதிகளைப் \"பொதுவாக\" என்று குறிப்பிடுவதன் நோக்கம், இவற்றுக்குப் புறம்பாக ஓரிரு முறை புரிதல் இன்றியே உணர்ச்சி வசப்பட்டோ நடந்த நிகழ்வுகளை பெருந்தன்மையுடன் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்கே. ஒருவர் தொடர்ந்து எத்தகைய செயற்பாடுகளில் ஈடுபடுகிறார் என்பதை வைத்து ஒருவரது பக்குவத்தைக் கவனித்தால் போதுமானது\nஉடனடியாக நிர்வாக அணுக்கம் வழங்குவதுடன், தேங்கி நிற்கும் நிர்வாகப் பணிகளில் அவர்கள் எவ்வாறு பங்களிக்கலாம் என்பதையும் குறிப்பிட்டு வழிகாட்ட வேண்டும். இதில் ஏற்கனவே நிர்வாகிகளாக இருப்போர் ஒவ்வொருவரும் மற்றொரு புதியவருக்கு 1:1 வழிகாட்ட முனையலாம் (mentoring).\nமூன்று மாத காலத்துக்குப் பிறகு நிர்வாகிகளின் செயற்பாட்டுக்கு ஏற்ப தொடர்ந்து அடுத்து\nஇது குறித்து உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டுகிறேன். கருத்துகளுக்கு ஏற்ப இந்தப் பரிந்துரையை மேம்படுத்தி, அதன் பிறகு புதிய கொள்கையை வாக்கெடுப்புக்கு விட்டுச் செயற்படுத்தத் தொடங்குவோம். இந்த அணுகுமுறையின் வெற்றியைத் தொடர்ந்து மூன்று மாதத்துக்கு ஒரு முறை, புதிய ந���ர்வாகிகளை இந்தப் பள்ளியில் இணைத்துப் பயிற்றுவிக்கலாம். நன்றி --இரவி (பேச்சு) 20:07, 6 திசம்பர் 2018 (UTC)\nஉங்கள் கருத்துகளைக் இதன் கீழே தெரிவிக்கலாம்:\nஇரவி தாங்கள் கூறும் யோசனை மிகச்சரியானது, எதிர்காலத்தில் விக்கிப்பீடியாவின் நலனைக் கருத்தில்கொண்டும், அடுத்த தலைமுறை நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதற்கு என் ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி -- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 17:12, 7 திசம்பர் 2018 (UTC)\nஆதரவு --நந்தினிகந்தசாமி (பேச்சு) 01:34, 8 திசம்பர் 2018 (UTC)\nஆதரவு--கி.மூர்த்தி (பேச்சு) 02:29, 8 திசம்பர் 2018 (UTC)\nஇது சிறந்த அணுகுமுறை.--Kanags (பேச்சு) 02:34, 8 திசம்பர் 2018 (UTC)\nயோசனை சரியானது.--நந்தகுமார் (பேச்சு) 02:39, 8 திசம்பர் 2018 (UTC)\nஆதரவு --ஞா. ஸ்ரீதர்ஞா. ஸ்ரீதர் (பேச்சு) 03:21, 8 திசம்பர் 2018 (UTC)\nநீண்ட காலமாக நிர்வாகிகள் தெரிவு நடைபெறாமல் இருந்த நிலையில் இது மிகச்சிறந்த தீர்வு. --சிவகோசரன் (பேச்சு) 03:25, 8 திசம்பர் 2018 (UTC)\nஆதரவு--அருளரசன் (பேச்சு) 04:09, 8 திசம்பர் 2018 (UTC)\nநல்ல முன்னெடுப்பு. தமிழ் விக்கிக்கு புதிய நபர்கள் தேவை. 3 மாதம் என்பது மிகவும் குறைவாக உள்ளதாக தோன்றுகிறது. 6 மாதமாக இருந்தால் நன்றாக இருக்கும் -- பாலாஜி (பேசலாம் வாங்க\nமூன்று மாதங்கள் அணுக்கம் வழங்கிப் பின்னர் நீடிப்பு செய்வதென்பது காலவிரயம் என நினைக்கிறேன். அணுக்கம் திரும்பப் பெறப்படுமா என்று மூன்று மாத அழுத்தம் பயனர்களுக்குத் தேவையில்லை. அணுக்கம் வழங்கும் போதே எதிர்பார்ப்புகளைத் தெளிவுப்படுத்தி வழங்கலாம். மாறாகப் பொதுவாக, பயன்படுத்தாத நிர்வாக அணுக்கத்தை மீளமைப்பது தொடர்பாக விவாதித்து கொள்கை வகுக்க வேண்டும்.-நீச்சல்காரன் (பேச்சு) 15:38, 8 திசம்பர் 2018 (UTC)\nஆதரவு-- த.சீனிவாசன் (பேச்சு) 16:34, 11 திசம்பர் 2018 (UTC)\nஆதரவு --(ஹிபாயத்துல்லாபேச்சு) 17:48, 11 திசம்பர் 2018 (UTC)\nஇந்த பரிந்துரையை வரவேற்கிறேன். --கார்த்திகேயன் (பேச்சு) 03:20, 12 திசம்பர் 2018 (UTC)\nஆதரவு சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 09:19, 28 திசம்பர் 2018 (UTC)\n@Neechalkaran மற்றும் Balajijagadesh:, அந்தந்த விக்கிகளில் அதிகாரிகள் இல்லாத நிலையில், மேலாளர்கள் (Steward) நிர்வாக அணுக்க வாக்கெடுப்பு முடிவுகளைக் கவனித்து நிர்வாக அணுக்கம் அளிக்கிறார்கள். இதனை ஒவ்வொரு ஆறு மாதமும் திரும்பத் திரும்பப் புதுப்பிக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல், நாம் முதல் முறை மட்டுமே மூன்று மாதங்கள் தரப் பர��ந்துரைக்கிறோம். அதன் பிறகு 6 மாதம், 1 ஆண்டு, பிறகு கால எல்லை இன்றி நீட்டிப்பு வழங்குவது என்று பரிந்துரைத்திருக்கிறோம்.\nஇப்படி குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை புதுப்பிப்பது என்பது விக்கி நெறிமுறைகளுக்கு முரணாகச் செயற்படும் நிர்வாகிகளின் அணுக்கத்தை நீக்குவதை எளிதாக்கும் நோக்கத்துடன் செய்யப்படுகிறது. மாறாக, அணுக்கத்தைத் தக்க வைக்கவே ஒருவர் குறிப்பிட்ட அளவு அல்லது முறையில் பங்களிக்க வேண்டும் என்று எந்த அழுத்தமும் இல்லை. அதாவது பங்களிக்க இயலாவிட்டாலோ குறைவாகப் பங்களித்தாலோ பரவாயில்லை. ஒவ்வொருவரின் இயல்பு வாழ்க்கையில் உள்ள சிக்கல்களை நாம் புரிந்துகொள்கிறோம். ஆனால். விக்கிக் கொள்கைகளுக்கு முரணாக ஒருவர் செயற்பட எத்தனிப்பதைத் தடுப்பதற்கு மட்டும் தான் இந்த checks and balances தேவைப்படுகிறது.\nஒப்பீட்டளவில் ஒரு தேர்வு மிக எளிதாக அமைந்தால் இது போன்ற தக்க checks and balances தேவை. அதே தேர்வு முறை கடினமாக இருந்தால் checks and balances தேவையில்லை. மிகக் கடினமான தேர்வு முறையை வைப்பதன் மூலம் 100% சிறந்த நிர்வாகியையும் அவரைத் தேர்ந்தெடுக்கும் முறையையும் வரையறை செய்ய முயன்றே கடந்த 5 ஆண்டுகளாக தேங்கி நின்று விட்டோம். ஒருவர் மீது புகார் ஏதும் இல்லாத நிலையில், அதிகாரிகளே தானாக இந்த நிர்வாக அணுக்கங்களின் காலாவதித் தேதியைக் கவனித்து நீட்டிப்புச் செய்வதற்குப் புதிய கொள்கையில் வகை செய்யலாம். இதன் மூலம் புதிய நிர்வாகிகளுக்கு கால விரயமோ பதற்றமோ இருக்காது. பத்து இருபது மேலாளர்கள் உலக விக்கிகள் முழுவதையும் நிர்வகிக்கும் சூழலில், தமிழ் விக்கியில் 10 புதிய நிர்வாகிகளுக்கு அவ்வப்போது இப்படி நீட்டிப்பு வழங்குவது அதிகாரிகளுக்குப் பெரிய நேரம் விரயம் கிடையாது.\nஒருவர் 2 ஆண்டுகளுக்கு மேல் விக்கியில் எந்தச் செயற்பாடும் இன்றி இருந்தால் அவருடைய அணுக்கம் மீளப்பெறப்படும் என்பதே உலகளாவிய விக்கிக் கொள்கை. அதைத் தமிழ் விக்கிமீடியா திட்டங்களும் ஏற்றுக் கொண்டுள்ளன. அண்மையில் தமிழ் விக்கிநூல்களில் எனக்கு இருந்த அணுக்கம் கூட இவ்வாறே திரும்பப் பெறப்பட்டுள்ளது :) செயற்பாடற்ற நிருவாகிகளின் அணுக்கத்தை நீக்க இதுவே போதுமானது என்று நினைக்கிறேன். இது ஒரு வகையான வலைப் பாதுகாப்பு நடவடிக்கை தான்.\nஎப்படி, எல்லா பயனர்களுக்கும் கட்டுரை எழுத��ம் அணுக்கம் இருக்கிறது என்பதாலேயே அவர்கள் கட்டுரை எழுதுவது கட்டாயம் இல்லையோ, அது போலவே ஒரு பயனரை நம்பி நிர்வாக அணுக்கம் தந்த காரணத்தாலேயே அவர் தொடர்ந்து நிர்வாகப் பணியாற்றி தன்னுடைய நம்பகத் தன்மையை நிறுவிக் கொண்டே இருக்க வேண்டும் என்று எதிர்பாக்க வேண்டாம் என்று நினைக்கிறேன். ஒரு சில பயனர்களிடம் மட்டும் நிர்வாக அணுக்கம் இருந்தால் தான் இந்த அழுத்தம் கூடும். மாறாக, நிறைய பயனர்களுக்கு அணுக்கம் இருந்தால் ஒருவர் இல்லாவிட்டாலும் இன்னொருவர் தொடர்ந்து நிர்வாகப் பணிகளைக் கவனிப்பார்கள்.\nஇந்தப் புதிய முறை வெற்றிகரமாகச் செயற்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொண்டு, அதிகாரிகள் தேர்வுக்கும் இதே போன்ற ஒரு முறையை (அந்த அணுக்கத்துக்குத் தேவையான கூடுதல் விதிகளுடன்) அடுத்து உருவாக்கலாம்.\nமற்ற பயனர்களின் கருத்துகளையும் கவனித்து நாளை மறுநாள் மேம்படுத்தி இரண்டாவது சுற்றுப் பரிந்துரையை முன்வைக்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 19:31, 12 திசம்பர் 2018 (UTC)\n(முதல் வரைவில் இருந்து மாறுபட்ட இடங்கள் சாய்வு, தடித்த எழுத்துகளில் சுட்டப்பட்டிருக்கிறது.)\nமுதற்கட்டமாக, 10 நிர்வாகிகளை இந்தப் பள்ளியில் சேர்க்கலாம் என்று முன்மொழிகிறேன்.\nநிர்வாகிகளாக முன்மொழியப்படும் தேதி நிலவரத்தின் படி,\nகுறைந்தது 1000 முதன்மை வெளித் தொகுப்புகள்\nகுறைந்தது 50 கட்டுரைகள் உருவாக்கம்\nகடந்த ஒரு ஆண்டு காலக்கட்டத்தில் ஏதேனும் ஒரு சில மாதங்களிலேனும் முனைப்புடன் செயற்பட்டிருப்பவராகவும்\nபொதுவாக, மற்ற பயனர்களுடன் கனிவுடன் பழகுபவராகவும்\nபொதுவாக, தமிழ் விக்கிமீடியா திட்டங்கள் வளர்ச்சியைக் காணும் வகையில், அதற்காக கட்டுரை ஆக்கத்துக்குக் கூடுதலாக பிற பயனர்களுக்கு உதவ முனைதல், பயிற்சிப் பட்டறைகளில் பங்கேற்றல் போன்றவற்றைச் செய்ய முனைபவராகவும்\nபொதுவாக, தமிழ் விக்கிமீடியா விதிகள், பண்பாட்டை மதித்து, கற்றுக் கொண்டு, அதன் வழி நடக்க முனைபவராகவும்\nஇந்தப் பண்புகளை உடைய பத்து பேர் தங்களைத் தாங்களே முன்மொழியலாம். அல்லது, மற்ற பயனர்கள் தக்கவர்களை அடையாளங்கண்டு பரிந்துரைக்கலாம். முன்மொழியும் போது என்ன காரணத்துக்காப் பரிந்துரைக்கிறோம் என்பதைக் குறிப்பிட வேண்டும். அதற்குப் பயனர்கள் தங்கள் ஏற்பைத் தெரிவித்து நிர்வாக அணுக்கம் கொண்டு எத்தக���ய நிர்வாகப் பணிகளைச் செய்ய விரும்புகிறார்கள் என்பதையும் குறிப்பிட வேண்டும்.\nஒரு வார காலம், இந்தப் பரிந்துரைகள் மீது மற்ற பயனர்கள் ஆதரவு/எதிர்ப்பு/நடுநிலை வாக்குகளை இடலாம். இங்கு தகுதிகளைப் \"பொதுவாக\" என்று குறிப்பிடுவதன் நோக்கம், இவற்றுக்குப் புறம்பாக ஓரிரு முறை புரிதல் இன்றியோ உணர்ச்சி வசப்பட்டோ நடந்த நிகழ்வுகளை பெருந்தன்மையுடன் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்கே. ஒருவர் தொடர்ந்து எத்தகைய செயற்பாடுகளில் ஈடுபடுகிறார் என்பதை வைத்து ஒருவரது பக்குவத்தைக் கவனித்தால் போதுமானது\nஉடனடியாக நிர்வாக அணுக்கம் வழங்குவதுடன், தேங்கி நிற்கும் நிர்வாகப் பணிகளில் அவர்கள் எவ்வாறு பங்களிக்கலாம் என்பதையும் குறிப்பிட்டு வழிகாட்ட வேண்டும். இதில் ஏற்கனவே நிர்வாகிகளாக இருப்போர் ஒவ்வொருவரும் மற்றொரு புதியவருக்கு 1:1 வழிகாட்ட முனையலாம் (mentoring).\nமூன்று மாத காலத்துக்குப் பிறகு நிர்வாகிகளின் செயற்பாட்டுக்கு ஏற்ப தொடர்ந்து அடுத்து\n3 மாத காலத்துக்குப் பிறகு, மீண்டும் மீண்டும் புதிய நிர்வாகிகள் தங்கள் அணுக்கத்தை நீட்டிக்கக் கோரிக்கை வைக்கத் தேவையில்லை. நிர்வாக அணுக்கத்தைத் தக்க முறையில் பயன்படுத்துவோருக்கு அதிகாரிகள் தாமாகவே நீட்டிப்பு வழங்குவர்.\nநிர்வாக அணுக்கத்தைப் பெற்றமையாலேயே ஒரு பயனர் குறிப்பிட்ட அளவு கூடுதலாக விக்கி, நிர்வாகப் பணிகள் ஆற்ற வேண்டும் என்ற அழுத்தத்துக்கு உட்படுத்தப்பட மாட்டார். ஒருவர் அவரது நிர்வாக அணுக்கத்தை முறைகேடாகவும் சமூக விதிகளுக்கு முரணாகவும் பயன்படுத்துகிறார் என்று கருதக் கூடிய நிலையிலும், இது தொடர்பாக முறையீடுகள் எழும் நிலையிலும் மட்டுமே நீட்டிப்பு மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.\nஇந்த அணுகுமுறையின் வெற்றியைத் தொடர்ந்து மூன்று மாதத்துக்கு ஒரு முறை, புதிய நிர்வாகிகளை இந்தப் பள்ளியில் இணைத்துப் பயிற்றுவிக்கலாம்.\nஇந்த அணுகுமுறையின் வெற்றியைத் தொடர்ந்து, அதிகாரிகள் தெரிவிற்கும் இதே போன்ற முறையினைச் செயற்படுத்தலாம். ஆனால், அப்பொறுப்புக்கு ஏற்ப வேறு வகையான விதிகள் முன்மொழியப்பட்டு தனியே இன்னொரு புதிய கொள்கை வகுக்க வேண்டி வரும்.\nமேற்கண்ட இரண்டாம் வரைவு குறித்து உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டுகிறேன். ஏற்கனவே முதல் வரைவுக்குத் தங்கள�� ஏற்பைத் தெரிவித்தவர்கள், மீண்டும் தங்கள் ஏற்பைப் பதியத் தேவையில்லை. கூடுதல் மாற்றங்கள், திருத்தங்கள் தேவைப்பட்டால் மட்டும் தங்கள் கருத்துகளைப் பதிந்தால் போதுமானது. நீங்கள் இப்போது வாக்கிடத் தேவையில்லை. கருத்துகளை மட்டும் சொன்னால் போதும். புதிதாக வரும் கருத்துகளுக்கு ஏற்ப இந்த இரண்டாம் வரைவை மேம்படுத்தி, முறையான கொள்கையை வாக்கெடுப்பினை நோக்கி நகர்வோம். திசம்பர் 24 நள்ளிரவு வரை (இந்தியா/இலங்கை நேரம்) இந்த இரண்டாம் வரைவுக்கான கருத்துக் கேட்பு நடைபெறும். நன்றி --இரவி (பேச்சு) 19:18, 16 திசம்பர் 2018 (UTC)\nஒவ்வொரு முறையும் ஐந்து பேரைத் தேர்ந்தெடுத்து தயார் செய்வது சரியாக இருக்கும் என கருதுகிறேன். பத்து பயனர்கள் ஒரு முறையில் தேர்ந்தெடுத்து தயார் செய்வது என்பது சரியாக இருக்காது என கருதுகிறேன்.--நந்தகுமார் (பேச்சு) 01:45, 18 திசம்பர் 2018 (UTC)\n@Nan:, தமிழ் விக்கிப்பீடியா வழமைப்படி ஆண்டுக்கு 4 பேர் என்ற கணக்கில், 2014 - 2019 காலக்கட்டத்தில், 24 நிருவாகிகள் உருவாகி இருக்க வேண்டும். எனவே, அடுத்த வரும் ஒவ்வொரு காலாண்டுக்கும் ஆக அதிகம் 6 பேர் பள்ளியில் சேர்ப்பு என்பது சரி வருமா பொருத்தமான வேட்பாளர்கள் இல்லையெனில், 6 பேர் என்பதும் கட்டாயம் இல்லை. ஓரிருவரைக் கூட சேர்த்துப் பயிற்றுவிக்கலாம். 6 பேரைச் சேர்ப்பது உங்களுக்கு உடன்பாடா எனத் தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி --இரவி (பேச்சு) 02:11, 18 திசம்பர் 2018 (UTC)\nநீண்ட நாட்களாக தேர்வு செய்யப்பட வில்லை என்பதால் முதல் முறை மட்டும் அதிக விண்ணப்பங்கள் வரும் என்று எதிர்பார்க்கிறேன். அதனால் முதன் முறை அதிக பட்சம் பத்து பேர்(/எட்டு பேர்) வரையும் அதன் பின்னர் அதிக பட்சம் 5 அல்லது 6 பேர் வரை தேர்வு செய்வது போல் செய்யலாமா நீண்ட நாள் தேர்வு செய்யப்படாததால் முதல் முறை பலர் விண்ணபிக்க வாய்ப்பு உண்டு. அப்பொழுது நிராகரிக்கப்பட்டால் சரியாக வருமா என்பதை சிந்தித்து பாருங்கள். நன்றி -- பாலாஜி (பேசலாம் வாங்க நீண்ட நாள் தேர்வு செய்யப்படாததால் முதல் முறை பலர் விண்ணபிக்க வாய்ப்பு உண்டு. அப்பொழுது நிராகரிக்கப்பட்டால் சரியாக வருமா என்பதை சிந்தித்து பாருங்கள். நன்றி -- பாலாஜி (பேசலாம் வாங்க\n@Balajijagadesh: இதே காரணத்துக்காகத் தான் நானும் 10 என்ற எண்ணிக்கையை முன்மொழிந்தேன். எனினும், ஒரே நேரத்தில் நிறைய புதிய நிர்வாகிகளுக��கான கவனத்தை அளித்துப் பயிற்றுவிக்க முடியாது என்ற தயக்கமும் ஏற்புடையதே. நிர்வாகிகள் தேர்தல் என்பது ஒரு சிலரை மட்டும் தேர்ந்தெடுக்க் போட்டி இல்லை. எனவே, ஆறு பேருக்கு மேல் தேர்வு பெற விரும்பினால், அவர்களில் சிலர் தாமாகவே விட்டுக் கொடுத்து அடுத்த காலாண்டு வரை காத்திருக்க முன்வரலாம். --இரவி (பேச்சு) 07:01, 18 திசம்பர் 2018 (UTC)\n@Ravidreams: ஒவ்வொரு காலாண்டுக்கும் ஆக அதிகம் 6 பேர் பள்ளியில் சேர்ப்பு என்பது சரியாகவே தெரிகிறது.--நந்தகுமார் (பேச்சு) 03:52, 18 திசம்பர் 2018 (UTC)\n@Nan: நன்றி --இரவி (பேச்சு) 07:01, 18 திசம்பர் 2018 (UTC)\nதலைமுறைகள் தாண்டிய தலைமைத்துவத்தையும் தொடர்ச்சியையும் உறுதி செய்தல் என்ற கருத்துரு வரவேற்கத்தக்கது. இதனை மேலும் வளப்படுத்த என் சில பரிந்துரைகள்.\nநிர்வாக நிலை தொடர்பான (வழங்குதல் / நீக்குதல்) வழிகாட்டல்களை முடிவு செய்து அடுத்த கட்டம் நகர்தல்\nஅதிகாரி நிலை தொடர்பான (வழங்குதல் / நீக்குதல்) வழிகாட்டல்களை மீள் பரிசீலனை செய்தல்\nஇங்கு நிர்வாக நிலை தென்னாசிய அரசிலில் காணப்படும் அமைச்சரவை போன்று, எவ்வளவுக்கு முடியுமோ அவ்வளவுக்கு நிர்வாகம் அணுக்கம் அளிப்பதும். அதிகாரி நிலை முடியாட்சி போன்று சிலருடன் மட்டுப்படுத்தப்பட்டும் உள்ளது. இது வரவேற்கத்தக்க \"தலைமுறைகள் தாண்டிய தலைமைத்துவத்தையும் தொடர்ச்சியையும் உறுதி செய்தல்\" என்பதற்கு நேர் எதிரானது. நிர்வாகிகளும், அதிகாரிகளும் தங்களால் தொடர்ச்சியாக பங்களிக்க முடியாத சூழலில் ஒதுங்கவும், முனைப்புடன் பங்களிப்பவருக்கு இடம் அளித்தலும் அவசியம். அத்தகைய அமைப்பை தமிழ் விக்கிச் சமூகம் ஏற்படுத்த வேண்டும்.\nமேலும், தலைமைத்துவம் தன்னார்வமாக உருவாக வேண்டும். \"பதவி அளித்தல்\" போன்ற வியாபார உத்தி தலைமைத்துவத் தொடர்ச்சிக்கு உதவாது.\nதற்போதுள்ள 34 நிர்வாகிகளில் (4 அதிகாரிகளும் அடக்கம்) 18 பேர்தான் கடந்த ஒரு வருடத்தில் நிர்வாக அணுக்கத்தை செயற்படுத்தியுள்ளனர் (2 பேர் த.வி அல்லாதோர்). 5661 நிர்வாக செயற்பாடுகளில் 3 பேர் தவிர்த்து மீதமுள்ள 15 பேரின் நிர்வாக செயற்பாடுகள் 211 மட்டுமே ஏன் இந்த நிலை கடந்த காலத்தில் நிர்வாகம் அணுக்கம் ஏன் என்று புரியாதவர்களுக்கும் நிர்வாகம் அணுக்கம் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் பதிப்புரிமை மீறல் உட்பட முக்கிய விக்கிக் கொள்கை, வழிகாட்டல் தெரியாத நிர்வா���ிகள் உள்ளனர். (தேவைப்பட்டால் எடுத்துக்காட்டினை சுட்ட முடியும்)\nநிர்வாக செயற்பாடுகளில் முனைப்பாக ஈடுபடும் நிர்வாகிகளில் 3 பேர் மட்டுமே இருக்க, எப்படி 10 பேருக்கு வழிகாட்டுவது (mentoring) இதில் அந்த 3 பேரும் ஈடுபடுவார்களா இதில் அந்த 3 பேரும் ஈடுபடுவார்களா இந்த உரையாடலில் எத்தனை நிர்வாகிகள் பங்கு கொண்டுள்ளார்கள் என்ற நிலையில் இருந்தே தெரிந்து கொள்ளலாம் எவ்வாறு த.வி நிர்வாகிகள் இயங்குகிறார்கள் என்று. ஏன் இந்த நிலை இந்த உரையாடலில் எத்தனை நிர்வாகிகள் பங்கு கொண்டுள்ளார்கள் என்ற நிலையில் இருந்தே தெரிந்து கொள்ளலாம் எவ்வாறு த.வி நிர்வாகிகள் இயங்குகிறார்கள் என்று. ஏன் இந்த நிலை நிர்வாக அணுக்கம் ஆண்டுதோறும் திணிக்கப்பட்டது. சிலர் பரப்புரை போன்ற வெளிச்செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கும் இங்கு நிர்வாகியாகச் செயற்படுவதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.\nபுதிதாக நியமிக்கப்பட விரும்புபவர்களின் தற்போதைய நிர்வாகம் சார்ந்த நிலைப்பாடுகள் என்ன அவர்கள் எந்தளவிற்கு முனைப்பாக உள்ளார்கள் அவர்கள் எந்தளவிற்கு முனைப்பாக உள்ளார்கள் அவர்களின் ஈடுபாடு என்ன நிலையில் உள்ளது அவர்களின் ஈடுபாடு என்ன நிலையில் உள்ளது அவர்கள் ஈடுபாடு காட்டவிட்டால், அவர்களைத் தடுப்பது என்ன அவர்கள் ஈடுபாடு காட்டவிட்டால், அவர்களைத் தடுப்பது என்ன நிர்வாக அணுக்கத்தில் உள்ள கருவிகளைத் தவிர்த்து அவர்கள் ஏன் மற்ற செயற்பாடுகளில் ஈடுபாடு காட்டவில்லை. நிர்வாக அணுக்கம் என்ற இலஞ்சம் பெற்றுத்தானா ஈடுபாடு காட்டுவார்கள்\nஏன் பல பணிகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன எ.கா: துப்புரவு செயற்பாடுகள், நிர்வாக அணுக்கத்தைத் திரும்பப் பெறுதல் கொள்கை, நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள் கொள்கை, ஆசிரியர்கள் உருவாக்கிய பல ஆயிரம் கட்டுரைகள். இங்கெல்லாம் தாங்கள் அந்தந்த பணிகளைச் செய்வோம் என்றவர்கள் விலகிவிட்டார்கள். ஆசிரியர்கள் உருவாக்கிய கட்டுரைகள் தொடர்பில் என் கருத்திற்கு மாற்றுக் கருத்திட்ட நிர்வாகிகள்/பயனர் இன்றுவரை அக்கட்டுரைகளில் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. நான் உட்பட சிலர்தான் ஆண்டு கழிந்த பின்பு அவற்றின் நிமித்தம் செயற்படுகின்றோம். எங்கே போனார்கள் இந்த நிர்வாகிகள் எ.கா: துப்புரவு செயற்பாடுகள், நிர்வாக அணுக்கத்தைத் திரும்பப் பெறு��ல் கொள்கை, நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள் கொள்கை, ஆசிரியர்கள் உருவாக்கிய பல ஆயிரம் கட்டுரைகள். இங்கெல்லாம் தாங்கள் அந்தந்த பணிகளைச் செய்வோம் என்றவர்கள் விலகிவிட்டார்கள். ஆசிரியர்கள் உருவாக்கிய கட்டுரைகள் தொடர்பில் என் கருத்திற்கு மாற்றுக் கருத்திட்ட நிர்வாகிகள்/பயனர் இன்றுவரை அக்கட்டுரைகளில் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. நான் உட்பட சிலர்தான் ஆண்டு கழிந்த பின்பு அவற்றின் நிமித்தம் செயற்படுகின்றோம். எங்கே போனார்கள் இந்த நிர்வாகிகள் எங்கே போனார்கள் புதிதாக நியமிக்கப்பட விரும்புபவர்கள்\nநிர்வாக அணுக்கம் பெற முன்னர் தமிழ் மொழியே முக்கியமானது என்று செயற்பட்டவர்கள் பின்னர் தமிழ் இலக்கணம் தெரியாது கட்டுரை உருவாக்கியதற்கு எல்லாம் எடுத்துக்காட்டுகள் பல உள்ளன. புதிதாக நியமிக்கப்பட விரும்புபவர்கள் தமிழ் இலக்கண மீறலுக்கு உதவுவார்களா அல்லது \"இதெல்லாம் பொதுவான நடைமுறை\" என தங்கள் புரியாமைக்கு வியாக்கியானம் செய்வார்களா இப்படியான நிலையில் நாங்கள் எப்படிச் செயற்படுவது\nமுன்னர் குறிப்பிட்டதுபோல தலைமைத்துவத்தையும் தொடர்ச்சியையும் உறுதி செய்தல் அதற்கான விக்கி நிர்வாகிகள் பள்ளியில் தற்காலிக நிர்வாகிகளைச் சேர்ப்பது என்ற கருத்திற்கு ஆதரவும், சில குறிப்பிடத்தக்க பயனர்கள் இதற்கு ஏற்புடையவர்கள் என்பதையும் பதிவு செய்கிறேன். ஆனாலும் இவ்வரைவு மாற்றப்பட வேண்டியது. அதற்கான நடைமுறைக் காரணங்களை மேலே குறிப்பிட்டுள்ளேன். என் கருத்தை ஏற்பதும், நிராகரித்துவிட்டு ஒட்டுமொத்த விக்கிச்சமூகம் என்ற பெயரில் ஒருசிலர் இவ்வரைபை நடைமுறைப்படுத்தி 10 பேரை அல்லது 100 பேரை நிர்வாகியாக்கலாம். --AntanO (பேச்சு) 18:11, 23 திசம்பர் 2018 (UTC)\n//நிர்வாக செயற்பாடுகளில் முனைப்பாக ஈடுபடும் நிர்வாகிகளில் 3 பேர் மட்டுமே இருக்க, எப்படி 10 பேருக்கு வழிகாட்டுவது (mentoring) இதில் அந்த 3 பேரும் ஈடுபடுவார்களா இதில் அந்த 3 பேரும் ஈடுபடுவார்களா இந்த உரையாடலில் எத்தனை நிர்வாகிகள் பங்கு கொண்டுள்ளார்கள் என்ற நிலையில் இருந்தே தெரிந்து கொள்ளலாம் எவ்வாறு த.வி நிர்வாகிகள் இயங்குகிறார்கள் என்று.// இதை நானும் வழிமொழிகிறேன். நிர்வாகியாக இருப்பதால் நிர்வாகப்பணிகளைக் கட்டாயம் செய்யவேண்டும் என்பதில்லாமல் குறைந்தபட்சம் ஆண்டுக்குக் கணிசமான ��ிர்வாக அணுக்கம் கொண்ட செயலிலாவது ஈடுபாடவேண்டும். அவ்வாறு இயலாத போது முனைப்புடன் அத்தகைய செயல்களில் ஈடுபடும் புதியவர்களுக்கு வழிவிடவேண்டும் அதுவே விக்கி வளர்ச்சிக்கு உதவும் நடைமுறையாகும். அதற்கு வழங்கல்/நீக்கல் கொள்கைகள் இரண்டும் தேவை. நிர்வாகிகள் வழிக்காட்டுதல் என்று சுருக்காமல் நிர்வாகப் புரிதல் கொண்ட யாரும் வழிகாட்டலாம் என்று கொள்ளலாம். -நீச்சல்காரன் (பேச்சு) 01:39, 24 திசம்பர் 2018 (UTC)\n@AntanO: //சில குறிப்பிடத்தக்க பயனர்கள் இதற்கு ஏற்புடையவர்கள்// தமிழ் விக்கிப்பீடியா தற்போது எதிர்கொள்ளும் சவால் என்பது நீங்கள் ஏற்புடையவர்களாகக் கருதும் இத்தகையோரைத் தேர்ந்தெடுக்கக் கூட நம்மிடம் எந்தக் கொள்கையோ முறையோ இல்லை. ஒரு 100% சரியான நிர்வாகியைத் தேர்ந்தெடுக்கும் வழிமுறையை உருவாக்குவதற்கான முயற்சியில் 5 ஆண்டுகள் ஓடிவிட்டன. உங்கள் பல கருத்துகள், விமர்சனங்கள் ஆகியவற்றில் ஏற்பு இருப்பதால் தான், கடந்த ஆண்டுகளில் அத்தகைய கொள்கையை உருவாக்குவதற்கு நானும் பல முறை முயன்று ஓய்ந்துவிட்டேன். வேறு யாராலும் இத்தகைய கொள்கையை உருவாக்கவும் முடியவில்லை. கொள்கையை உருவாக்குவதில் ஏற்படும் இத்தகைய தேக்கநிலை பல வளரும் விக்கிசமூகங்களைப் பின்னிழுப்பதாக விக்கிமீடியா அறக்கட்டளையே உணர்ந்துள்ளதால் தான் அதற்கென தனியே பயிற்சியே நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.\nதற்பொழுது ஒவ்வொரு காலாண்டுக்கும் 10 நிருவாகிகளுக்குப் பதில் 6 நிருவாகிகள் தேர்ந்தெடுப்பு என்று மாற்றி உள்ளோம். நீச்சல்காரன் சுட்டியது போல் ஏற்கனவே நிர்வாகிகளாக உள்ளோர் மட்டுமல்லாது நிர்வாகிகளின் பணி புரிந்து மற்றவர்களும் இந்தப் புதிய நிர்வாகிகளின் பணி சிறக்க உதவலாம்.\nஎனவே, //தலைமைத்துவத்தையும் தொடர்ச்சியையும் உறுதி செய்தல் அதற்கான விக்கி நிர்வாகிகள் பள்ளியில் தற்காலிக நிர்வாகிகளைச் சேர்ப்பது என்ற கருத்திற்கு ஆதரவும், சில குறிப்பிடத்தக்க பயனர்கள் இதற்கு ஏற்புடையவர்கள்// என்று நீங்கள் இந்த முயற்சியோடு ஒத்துப் போகும் புள்ளியில் இருந்து இக்கொள்கைக்கு ஆதரவு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். முதல் காலாண்டு முடிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் செயற்பாடுகள் கண்டு, தேவைப்பட்டால் அதன் பிறகு கொள்கையை மேம்படுத்தலாம்.\n@Neechalkaran: ஒரு கட்சிக்க�� ஒரே ஒரு தலைவர் என்றால் தான் செயற்படாத தலைவர் பதவி விலகி அடுத்தவர்களுக்கு வழி விட்டு ஒதுங்க வேண்டும் என்ற பேச்சே வரும். இங்கு, எத்தனை நிர்வாகிகள் வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாமே எனவே, பல்வேறு காரணங்களால் முனைப்பாகச் செயற்பட முடியாமல் இருக்கும் பழைய நிருவாகிகளின் பொறுப்பை விலக்கித் தான் புதிய நிருவாகிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில் எந்த ஏரணமும் எனக்குப் புலப்படவில்லை. தொடர்ந்து 2 ஆண்டுகளாக எந்தத் தொகுப்பும் செய்யாமல் இருக்கும் பயனர்கள் தங்கள் நிர்வாக அணுக்கத்தைத் தாமாகவே இழப்பர். இதற்கான global policy ஏற்கனவே உள்ளது. இதுவே போதுமான நடவடிக்கை தான் என்று கருதுகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 06:30, 24 திசம்பர் 2018 (UTC)\nவிக்கி நிர்வாகிகள் பள்ளி என்னும் இத்திட்டம், தமிழ் விக்கிப்பீடியாவில் புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான கொள்கையாக முன்மொழியப்படுகிறது.\nஇத்திட்டத்தின் மூலம், ஒவ்வொரு காலாண்டிலும் ஆகக் கூடுதலாக 6 புதிய நிர்வாகிகளை இந்தப் பள்ளியில் சேர்த்துப் பயிற்றுவிக்கலாம்.\nநிர்வாகிகளாக முன்மொழியப்படும் தேதி நிலவரத்தின் படி,\nகுறைந்தது 1000 முதன்மை வெளித் தொகுப்புகள்\nகுறைந்தது 50 கட்டுரைகள் உருவாக்கம்\nகடந்த ஒரு ஆண்டு காலக்கட்டத்தில் ஏதேனும் ஒரு சில மாதங்களிலேனும் முனைப்புடன் செயற்பட்டிருப்பவராகவும்\nபொதுவாக, மற்ற பயனர்களுடன் கனிவுடன் பழகுபவராகவும்\nபொதுவாக, தமிழ் விக்கிமீடியா திட்டங்கள் வளர்ச்சியைக் காணும் வகையில், அதற்காக கட்டுரை ஆக்கத்துக்குக் கூடுதலாக பிற பயனர்களுக்கு உதவ முனைதல், பயிற்சிப் பட்டறைகளில் பங்கேற்றல் போன்றவற்றைச் செய்ய முனைபவராகவும்\nபொதுவாக, தமிழ் விக்கிமீடியா விதிகள், பண்பாட்டை மதித்து, கற்றுக் கொண்டு, அதன் வழி நடக்க முனைபவராகவும்\nஇந்தப் பண்புகளை உடைய ஆறு பேர் தங்களைத் தாங்களே முன்மொழியலாம். அல்லது, மற்ற பயனர்கள் தக்கவர்களை அடையாளங்கண்டு பரிந்துரைக்கலாம். முன்மொழியும் போது என்ன காரணத்துக்காப் பரிந்துரைக்கிறோம் என்பதைக் குறிப்பிட வேண்டும். அதற்குப் பயனர்கள் தங்கள் ஏற்பைத் தெரிவித்து நிர்வாக அணுக்கம் கொண்டு எத்தகைய பணிகளைச் செய்ய விரும்புகிறார்கள் என்பதையும் குறிப்பிட வேண்டும்.\nஇந்தப் பரிந்துரைகள் மீது மற்ற பயனர்கள் ஒரு வார காலம் ஆதரவு/எதிர்ப்பு/நடுநிலை வாக்குகளை இடலாம். இங்கு தகுதிகளைப் \"பொதுவாக\" என்று குறிப்பிடுவதன் நோக்கம், இவற்றுக்குப் புறம்பாக ஓரிரு முறை புரிதல் இன்றியோ உணர்ச்சி வசப்பட்டோ நடந்த நிகழ்வுகளைப் பெருந்தன்மையுடன் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்கே. ஒருவர் தொடர்ந்து எத்தகைய செயற்பாடுகளில் ஈடுபடுகிறார் என்பதை வைத்து ஒருவரது பக்குவத்தைக் கவனித்தால் போதுமானது.\nஉடனடியாக நிர்வாக அணுக்கம் வழங்குவதுடன், தேங்கி நிற்கும் நிர்வாகப் பணிகளில் அவர்கள் எவ்வாறு பங்களிக்கலாம் என்பதையும் குறிப்பிட்டு வழிகாட்ட வேண்டும். ஏற்கனவே நிர்வாகிகளாக இருப்போரும் நிர்வாகப் பணிகளின் தன்மை அறிந்த நீண்ட நாள் பயனர்களும் புதிய நிர்வாகிகளுக்கு 1:1 வழிகாட்ட முனையலாம் (mentoring).\nமூன்று மாத காலத்துக்குப் பிறகு நிர்வாகிகளின் செயற்பாட்டுக்கு ஏற்ப, தொடர்ந்து\nஎன்று நிர்வாக அணுக்கத்தைத் தரலாம்.\n3 மாத காலத்துக்குப் பிறகு, மீண்டும் மீண்டும் புதிய நிர்வாகிகள் தங்கள் அணுக்கத்தை நீட்டிக்கக் கோரிக்கை வைக்கத் தேவையில்லை. நிர்வாக அணுக்கத்தைத் தக்க முறையில் பயன்படுத்துவோருக்கு அதிகாரிகள் தாமாகவே நீட்டிப்பு வழங்குவர்.\nநிர்வாக அணுக்கத்தைப் பெற்றமையாலேயே ஒரு பயனர் குறிப்பிட்ட அளவு கூடுதலாக விக்கி, நிர்வாகப் பணிகள் ஆற்ற வேண்டும் என்ற அழுத்தத்துக்கு உட்படுத்தப்பட மாட்டார். ஒருவர் அவரது நிர்வாக அணுக்கத்தை முறைகேடாகவும் சமூக விதிகளுக்கு முரணாகவும் பயன்படுத்துகிறார் என்று கருதக் கூடிய நிலையிலும், இது தொடர்பாக முறையீடுகள் எழும் நிலையிலும் மட்டுமே நீட்டிப்பு மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.\nஒவ்வொரு காலாண்டின் தொடக்கத்திலும், புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் முன், இக்கொள்கையை மேம்படுத்த வாய்ப்புண்டா என்பதை ஆய்வு செய்ய ஒரு வார காலம் கலந்துரையாடல் நடைபெறும்.\nஇந்த அணுகுமுறையின் வெற்றியைத் தொடர்ந்து மூன்று மாதத்துக்கு ஒரு முறை, புதிய நிர்வாகிகளை இந்தப் பள்ளியில் இணைத்துப் பயிற்றுவிக்கலாம்.\nஇந்த அணுகுமுறையின் வெற்றியைத் தொடர்ந்து, அதிகாரிகள் தெரிவிற்கும் இதே போன்ற முறையினைச் செயற்படுத்தலாம். ஆனால், அப்பொறுப்புக்கு ஏற்ப வேறு வகையான விதிகள் முன்மொழியப்பட்டு தனியே இன்னொரு புதிய கொள்கை வகுக்க வேண்டி வரும்.\nகுறி��்பு: இக்கொள்கைக்கு உங்கள் ஆதரவு/நடுநிலை/எதிர்ப்பு வாக்குகளைப் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. வாக்கெடுப்பு சனவரி 1, 2019 நள்ளிரவு (இந்திய/இலங்கை நேரம்) முடிவடையும். --இரவி (பேச்சு) 04:44, 25 திசம்பர் 2018 (UTC)\nஆதரவு பயிற்சி/mentoring போன்றவற்றில் மாற்றுக்கருத்திருந்தாலும் நிர்வாக அணுக்கம் பரவலாக ஆதரிக்கிறேன்-நீச்சல்காரன் (பேச்சு) 05:40, 25 திசம்பர் 2018 (UTC)\nஆதரவு --ஹிபாயத்துல்லாபேச்சு 06:27, 25 திசம்பர் 2018 (UTC)\nஆதரவு--நந்தகுமார் (பேச்சு) 06:41, 25 திசம்பர் 2018 (UTC)\nஆதரவு- 6மாதங்களுக்கு ஒருமுறை இந்த அணுக்கத் தேர்வு தருதல் சிறப்பு. புதியவரும் கற்றுக் கொள்ள இக்காலம் தேவை.புதியவர்களுக்கும், ஏற்கனவே இருப்பவர்களுக்கும் இடையே கருத்தாடல் இருப்பின் நலம் பயக்கும். --த♥உழவன் (உரை) 09:57, 25 திசம்பர் 2018 (UTC)\nஆதரவு--எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) 10.10, 25 திசம்பர் 2018 (UTC)\nஆதரவு--அருளரசன் (பேச்சு) 14:34, 25 திசம்பர் 2018 (UTC)\nஆதரவு--சிவகோசரன் (பேச்சு) 15:31, 25 திசம்பர் 2018 (UTC)\nஆதரவு இதற்கு என் முழு ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல் தற்போது சிறப்பாக பங்களித்து வரும் நிர்வாகிகளை அடையாளம் கண்டு, அவர்களுக்கு அதிகாரி அணுக்கம் செயல்படுத்த வேண்டி, தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 15:57, 25 திசம்பர் 2018 (UTC)\nஆதரவு முழுமையாக ஆதரிக்கிறேன் -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:50, 25 திசம்பர் 2018 (UTC)\nஆதரவு -- மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு)\nஆதரவு--☤சி.செந்தி☤ (உரையாடுக) 17:36, 25 திசம்பர் 2018 (UTC)\nஆதரவு இதில் எந்த குழப்பமும் பிரச்சனையும் இருப்பதாக தெரியவில்லை. முன்னெடுத்து செல்லுங்கள். நன்றி -- பாலாஜி (பேசலாம் வாங்க\nஆதரவு--தமிழ்ப்பரிதி மாரி (பேச்சு) 08:01, 26 திசம்பர் 2018 (UTC)\nஆதரவு--கலை (பேச்சு) 21:25, 27 திசம்பர் 2018 (UTC)\nநடுநிலை யாரைத் தெரிவு செய்வது, எந்த அடிப்படையில் தெரிவு செய்வது என்பவற்றைச் செய்யும் போது தமிழ் மொழியைப் பற்றி விளக்கமுள்ளவர்களைத் தெரிவு செய்வது நல்லது. மேற்குறித்த வரையறைகளுக்கு உட்பட்டுத் தெரிவு செய்வதாயினும் அவர்களின் தமிழ் எத்தகையது என்பதைப் பற்றியும் பார்த்தாக வேண்டுமென்றே எண்ணுகிறேன். புதிய நிருவாகிகள் தெரிவு தொடர்பில் அண்டன் சொல்வதில் நியாயங்கள் இருப்பதாகத் தோன்றுகின்ற அதே வேளை, பலரின் கருத்துக்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும். ஒரு நிருவாகி எப்போதும் முனைப்புடன் செய��்பட்டுக் கொண்டிருக்க வேண்டுமென்ற கடப்பாடு கிடையாதென்றே எண்ணுகிறேன். ஒவ்வொருவரினதும் குடும்ப, சமுதாய, பொருளாதார, உள நல நிலைமைகள் அவர்களின் பணிகளில் தாக்கஞ் செலுத்தலாம் என்பதை எப்போதும் கருத்திற் கொண்டாக வேண்டும். அதே நேரம், நிருவாகித் தெரிவுக்கான முன்மொழிவுகள் ஆக்கபூர்வமாக இருந்தாலும், இங்கு சுட்டிக் காட்டப்படும் குறைகளை நிவர்த்திப்பதற்கான வழிவகைகளை ஆராயவும் வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 04:35, 26 திசம்பர் 2018 (UTC)\nமுன்னர் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளுக்கு தீர்வு இல்லாமல் அடுத்த கட்டம் நகர்வது ஏன் என்ன அவசரம் நிர்வாக அணுக்கம் பெற விரும்புபவர்களின் வாக்குகளைக் கொண்டு தீர்வு கண்டு, புது நிர்வாகிகளைத் தெரிவு செய்ய வாழ்த்துக்கள்\nபுதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுத்து 5 ஆண்டுகள் ஆகி விட்டது. இன்னும் எத்தனைக் காலம் பொறுமையாக இருக்க வேண்டும் கொடுக்கப்பட்டுள்ள வரைவை மேம்படுத்துவதற்கு மற்றவர்கள் கூறிய அனைத்து கருத்துகளும் இயன்ற அளவு உள்வாங்கி கொள்கை வரைவு மேம்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் இப்பரிந்துரையின் அடிப்படைப் புள்ளியில் இருந்தே விலகி இருப்பதானால், தாராளமாக எதிர்ப்பு வாக்கினைப் பதியுமாறு கேட்டுக் கொள்கிறேன். நிருவாகி அணுக்கத்தை ஒளிவட்டமாகக் கருதி தாங்கள் மட்டுமே நிருவாகிகளாக இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் தான் புதிய நிருவாகிகள் தேர்ந்தெடுப்புக்குப் பல்வேறு முட்டுக் கட்டைகளை இட்டு வருகிறார்கள். இது மற்ற பல விக்கிகளின் நிலவரம். --இரவி (பேச்சு) 05:16, 25 திசம்பர் 2018 (UTC)\n//நிருவாகி அணுக்கத்தை ஒளிவட்டமாகக் கருதி தாங்கள் மட்டுமே நிருவாகிகளாக இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் தான் புதிய நிருவாகிகள் தேர்ந்தெடுப்புக்குப் பல்வேறு முட்டுக் கட்டைகளை இட்டு வருகிறார்கள்.// இதைத்தானா அதிகாரிகள் விடயத்திலும் செய்கிறீர்கள் புதிய அதிகாரிக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. விக்கிப்பீடியா:அதிகாரி தரத்துக்கான வேண்டுகோள்கள் --AntanO (பேச்சு) 05:19, 25 திசம்பர் 2018 (UTC)\nபாகிமின் விண்ணப்பத்தை இப்போது தான் கண்டேன். அங்கு பதில் அளிக்கிறேன். நிர்வாகிகள் தேர்ந்தெடுப்புக் கொள்கை 5 ஆண்டுகளாக காலாவதி ஆகி இருக்கும் போது, அதிகாரியை மட்டும் எப்படித் தேர்ந்தெடுப்பது கடந்த 16 ஆண்டுகளில் எவரேனும் அதிகாரி நிலைக்கு விண்ணப்பித்து மறுக்கப்பட்டதா கடந்த 16 ஆண்டுகளில் எவரேனும் அதிகாரி நிலைக்கு விண்ணப்பித்து மறுக்கப்பட்டதா விக்கி நிர்வாகிகள் பள்ளி முதல் காலாண்டில் செயற்படுத்தி முடிக்கப்பட்ட பிறகு, அதன் வெற்றியைப் பொறுத்து, அதிகாரிகள் தேர்ந்தெடுப்புக்கும் இதே போன்ற முறை செயற்படுத்தப்படும் என்று ஏற்கனவே இந்தக் கொள்கை முன்மொழிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. நிச்சயமாக, கூடுதல் அதிகாரிகளையும் தேர்ந்தெடுப்போம். --இரவி (பேச்சு) 05:34, 25 திசம்பர் 2018 (UTC)\nதுப்புரவுப்பணியை யாரும் செய்யலாமே, நிர்வாக அணுக்கத்தால் தேங்கி நிற்கும் நிர்வாகப் பணிகள் என்ன யாருக்கு யார் வழிகாட்டல் என்று பிரிப்பது யாருக்கு யார் வழிகாட்டல் என்று பிரிப்பது வழிகாட்டல் என்பது peer relationship ஆகவும் mentoring ஆக அல்லாமல் இருந்தால் சிறப்பு-நீச்சல்காரன் (பேச்சு) 05:23, 25 திசம்பர் 2018 (UTC)\nவிருப்பம்--AntanO (பேச்சு) 05:31, 25 திசம்பர் 2018 (UTC)\nபக்கங்களை நீக்குதல், பயனர்களைத் தடை செய்தல், பக்கங்களை ஒன்றிணைத்தல் போன்ற சில பணிகளை நிர்வாக அணுக்கம் கொண்டவர்களே செயற்படுத்த முடியும். இன்றைய நிலையில் zero பணிகள் தேங்கியிருந்தாலும் இனி வரும் ஒவ்வொரு நாளும் இப்பணிகளுக்கான தேவை இருந்து கொண்டே இருக்கும். ஏற்கனவே உள்ள ஒரு சில நிர்வாகிகளே இந்தப் பணிகளைச் செய்தால் போதும் என்றால் புதிதாக வரும் பயனர்களுக்கு இப்பணிகளில் ஈடுபாடும் அனுபவமும் இருக்காது. 2012க்குப் பிறகு தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்த ஒருவர் கூட நிர்வாகி ஆக முடியவில்லை என்பது மிகவும் கவலைக்குரிய விடயம். அனைத்து உலக மொழி விக்கிகளிலும் புதிய புதிய நிர்வாகிகள் வருவதை வைத்தே விக்கிச் சமூகத்தின் நலனை அளவிடுகிறார்கள். விக்கி என்றாலே peer relationship தான். புதிய நிர்வாகிகளுக்கு நாம் கூடுதல் கவனம் கொடுத்து உதவ வேண்டும் என்ற நோக்கிலேயே mentoring என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளதே தவிர, இது ஆசிரியர் - மாணவர், Senior - junior போன்ற உறவாட்டம் அல்ல. வேறு நல்ல சொல் இருந்தால் குறிப்பிடுங்கள். இது, கிட்டத்தட்ட Teahouse போன்ற ஒரு முயற்சியே. யாருக்கு யார் வழிகாட்டல் என்ற அளவுக்கு எல்லாம் இப்போதே கவலைப்படத் தேவையில்லை. அன்றாடம் நான் அனைத்துக் கட்டுரைகளிலும் கவனம் செலுத்துவது போல, அனைத்துப் பயனர்களுக்கும் உதவுவது போல, இயன்றோர் புதிய நிர்வாகிகளுடன் இணைந்து செயலாற்றினால் போதும். --இரவி (பேச்சு) 05:34, 25 திசம்பர் 2018 (UTC)\nதற்போதுள்ள நிர்வாகிகள் அணைவருக்கும் நிர்வாக அணுக்கம் நீக்கி புதிதாக நியமிக்கப் பரிந்துரைக்கிறேன். விரும்பினால் இதனை முன்னெடுங்கள். நிருவாகி அணுக்கத்தை ஒளிவட்டமாகக் கருதுபவர்களைக் கண்டறியலாம். முடியாவிட்டால், யார் நிருவாகி அணுக்கத்தை ஒளிவட்டமாகக் கருதுகிறார்கள் எனக்குறிப்பிடுக. --AntanO (பேச்சு) 05:32, 25 திசம்பர் 2018 (UTC)\nஏற்கனவே உள்ள நிர்வாகிகளில் ஒருவரையோ ஒட்டு மொத்தமாகவோ பொறுப்பு நீக்க விரும்பினால், இது தொடர்பான கொள்கையைத் தனியே ஒரு பக்கத்தில் முன்மொழிந்து நிறைவேற்ற வேண்டுகிறேன். --இரவி (பேச்சு) 05:36, 25 திசம்பர் 2018 (UTC)\nயார் நிருவாகி அணுக்கத்தை ஒளிவட்டமாகக் கருதுகிறார்கள் பெயரைக் குறிப்பிடுக. --AntanO (பேச்சு) 05:39, 25 திசம்பர் 2018 (UTC)\nமற்ற பல விக்கிகளில் என்று ஏற்கனவே தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேன். பார்க்க - Commons தளத்தில் நிர்வாகிகள் தேர்வு குறித்த தரவுகள் மற்றும் Adminitis. --இரவி (பேச்சு) 05:55, 25 திசம்பர் 2018 (UTC)\n விக்கிப்பீடியாவை தங்கள் விருப்பத்திற்கேற்ப இயக்கும் போக்கும் மற்ற விக்கிகளில் உள்ளது தெரிந்திருக்கும். அதற்காக நான் அந்த எடுத்துக்காட்டை இங்கு பயன்படுத்தினால் அதற்கு என்ன பொருள் என்பது அந்த இடம் பொருட்டு மாறுபடும். நிற்க, இவ்வரைபில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யாமல் நகர்வது ஆரோக்கியமற்றது. நகர்த்திக் காட்டுவேன் என அடம்பிடித்ததால், தாராளமான முன்னெடுக்கவும்\n100% சரியான கொள்கை உருவாக்கும் முயற்சியில் 5 ஆண்டுகளை வீணாக்கி விட்டோம். இந்த வரைவில் குறைகள் இருந்தாலும் பரவாயில்லை. ஒவ்வொரு காலாண்டுக்கும் கொள்கை மீளாய்வு செய்யப்படும் என்று முன்மொழிவிலேயே உள்ளது. தொடர்ந்து மேம்படுத்திக் கொள்வது தான் விக்கி. எடுத்த எடுப்பிலேயே அனைத்தையும் 100% சரியாகப் பெறுவது அன்று. இது கட்டுரைகள், கொள்கைகள், நிர்வாகச் செயற்பாடுகள் அனைத்துக்கும் பொருந்தும். நன்றி--இரவி (பேச்சு) 06:17, 25 திசம்பர் 2018 (UTC)\nதற்போதும் தனி ஒருவரின் கருத்தே முன்னெடுக்கப்படுகிறது எத்தனைபேர் ஆக்கபூர்வமான கருத்திட்டுள்ளனர் ஒருமித்த கருத்துக்கு ஏன் காலம் ஒதுக்கக்கூடாது காலாவதி என்று ஏதும் கட்டாயம் உள்ளதா காலாவதி என்று ஏதும் கட்டாயம் உள்ளதா\n10 ஆண்டு கொண்டாட்டத்தின்போதும் தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு ஏன் என்பதை விளங்கிக் கொள்ளவும். அக்குற்றச்சாட்டுக்கு அங்கு பல மௌனங்கள் இருந்ததையும் கவனத்தில் கொள்ளவும் --AntanO (பேச்சு) 06:36, 25 திசம்பர் 2018 (UTC)\nபாலாஜி, Nan, நீச்சல்காரன் உட்பட பலர் கூறிய கருத்துகளை உள்வாங்கி வரைவை மேம்படுத்தி உள்ளோம். யாராவது ஒருவர் பிரச்சினையைத் தீர்க்க முதல் அடியை எடுத்து வைக்கத் தான் வேண்டும். கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்தத் தேக்க நிலையை நீக்குவதற்கான முதல் அடியை நீங்களோ வேறு யாருமோ கூட முன்னெடுத்திருக்கலாமே நன்றி. --இரவி (பேச்சு) 06:41, 25 திசம்பர் 2018 (UTC)\nஏன் என்ற காரணத்தை ஏற்கெனவே குறிப்பிட்டுவிட்டேன். --AntanO (பேச்சு) 06:44, 25 திசம்பர் 2018 (UTC)\nபத்துக்கும் மேற்பட்டவர்கள் ஒருமித்து சொல்லும் கருத்தை தொடர்ந்து மறுத்து தனி ஒருவர் மல்லுக்கட்டுவது ஏன் --ஹிபாயத்துல்லாபேச்சு 06:54, 25 திசம்பர் 2018 (UTC)\nபத்துக்கும் மேற்பட்டவர்கள் எங்கு கருத்திட்டுள்ளார்கள் 300+ இற்கு மேற்பட்டவர்கள் பங்களிக்கிறார்கள். 34 நிர்வாகிகள் உள்ளார்கள் என்பதையும் கருத்திற்கொள்க. என் கருத்திற்கு முறையான மறுப்பு காரணத்தை எத்தனை பேர் முன் வைத்துள்ளீர்கள் 300+ இற்கு மேற்பட்டவர்கள் பங்களிக்கிறார்கள். 34 நிர்வாகிகள் உள்ளார்கள் என்பதையும் கருத்திற்கொள்க. என் கருத்திற்கு முறையான மறுப்பு காரணத்தை எத்தனை பேர் முன் வைத்துள்ளீர்கள் // உடனடியாக நிர்வாக அணுக்கம் வழங்குவதுடன், தேங்கி நிற்கும் நிர்வாகப் பணிகளில் அவர்கள் எவ்வாறு பங்களிக்கலாம் என்பதையும் குறிப்பிட்டு வழிகாட்ட வேண்டும்.// யார் வழிகாட்டுவது // உடனடியாக நிர்வாக அணுக்கம் வழங்குவதுடன், தேங்கி நிற்கும் நிர்வாகப் பணிகளில் அவர்கள் எவ்வாறு பங்களிக்கலாம் என்பதையும் குறிப்பிட்டு வழிகாட்ட வேண்டும்.// யார் வழிகாட்டுவது //நிர்வாக அணுக்கத்தைத் தக்க முறையில் பயன்படுத்துவோருக்கு அதிகாரிகள் தாமாகவே நீட்டிப்பு வழங்குவர்// இங்குள்ள சூட்சுமம் என்ன //நிர்வாக அணுக்கத்தைத் தக்க முறையில் பயன்படுத்துவோருக்கு அதிகாரிகள் தாமாகவே நீட்டிப்பு வழங்குவர்// இங்குள்ள சூட்சுமம் என்ன வெற்றுக் கருத்திட வேண்டாம். --AntanO (பேச்சு) 07:57, 25 திசம்பர் 2018 (UTC)\n@AntanO: ஆம், 300+ பேர் பங்களித்தாலும் தமிழ் விக்கிப்பீடியாவின் கொள்கை உரையாடல்களில் எப்போதும் குறைவான பங்கேற்பே இருப்பது அறிந்ததே. முதல் வரைவுக்கு வந்துள்ள ஆதரவு, கருத்துகளைக் கவனியுங்கள். முனைப்பாக இருப்பதாக நீங்கள் கருதும் சில நிர்வாகிகளும் ஆதரவுக் கருத்து அளித்துள்ளார்கள். ஏற்கனவே நிர்வாகிகளாக இருப்போரும் நிர்வாகப் பணிகளின் தன்மை அறிந்த நீண்ட நாள் பயனர்களும் புதிய நிர்வாகிகளுக்கு 1:1 வழிகாட்ட முனையலாம் என்று கொள்கையில் ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ளது. உங்களுக்கு இன்னும் உறுதி தேவையென்றால் ஏதாவது பத்திரம் இருந்தால் கொண்டு வாருங்கள். வழி காட்ட விரும்பும் அனைவரும் கையெழுத்து போடுகிறோம். ஒருவர் அவரது நிர்வாக அணுக்கத்தை முறைகேடாகவும் சமூக விதிகளுக்கு முரணாகவும் பயன்படுத்துகிறார் என்று கருதக் கூடிய நிலையிலும், இது தொடர்பாக முறையீடுகள் எழும் நிலையிலும் மட்டுமே நீட்டிப்பு மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்று ஏற்கனவே தெளிவுபடுத்தப்பட்டள்ளது. இதில் ஒரு சூட்சுமமும் இல்லை. இப்படித் தான் எல்லா விக்கிகளிலும் stewardகள் நீட்டிப்பு வழங்குகிறார்கள். நன்றி --இரவி (பேச்சு) 08:08, 25 திசம்பர் 2018 (UTC)\nஇவ்வாறுதான் ஆசிரியர்களுக்கான போட்டியின் போது நீங்களும்கூட கட்டுரைகளில் திருத்தம் செய்யவும் துப்புரவுப் பணிகளில் ஈடுபடவிருப்பதாகவும் \"வாக்குறுதி\" அளித்தீர்கள். தற்போது கட்டுரைகளிள் நிலை என்ன முன்னரும் முறையீட்டுக்கூடம் அமைக்கப்படும் என்றீர்கள். என்னவாயிற்று முன்னரும் முறையீட்டுக்கூடம் அமைக்கப்படும் என்றீர்கள். என்னவாயிற்று //உறுதி தேவையென்றால் ஏதாவது பத்திரம் இருந்தால் கொண்டு வாருங்கள். வழி காட்ட விரும்பும் அனைவரும் கையெழுத்து போடுகிறோம்// இங்கேயே அவ்வாறானவர்களை முன் வரச்செய்யுங்கள். ஏன் வரைவினை மீள் பரிசீலனை செய்யக்கூடாது //உறுதி தேவையென்றால் ஏதாவது பத்திரம் இருந்தால் கொண்டு வாருங்கள். வழி காட்ட விரும்பும் அனைவரும் கையெழுத்து போடுகிறோம்// இங்கேயே அவ்வாறானவர்களை முன் வரச்செய்யுங்கள். ஏன் வரைவினை மீள் பரிசீலனை செய்யக்கூடாது\nஆசிரியர்கள் கட்டுரைகள் பதிவேற்றம் நடந்த காலத்தில் என்னுடைய துப்புரவுப் பணியை இங்கு காணலாம். உறுதி அளித்த மற்ற பயனர்கள் பங்களிக்க இயலாமல் போயிருந்தால் அவர்களின் வாழ்க்கைச் சூழலை நான் புரிந்து கொள்கிறேன். எல்லாரும் சேர்ந்து இயன்ற அளவு பங்களிப்பது தான் விக்கி. ஒன்றுமே செய்யாமல் இருந்தால் பிரச்சினைகள் வராது. ஆனால், விக்கியும் வளராது. வளர்ச்சி நோக்கி ஏதாவது திட்டங்களைச் செயற்படுத்தினால், ஏதாவது பிரச்சினைகள் வரத் தான் செய்யும். இயன்றோர் பொறுப்பு ஏற்கட்டும். விரும்புவோர் தோள் கொடுக்கட்டும். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்படும் அனைத்து நிர்வாகிகளுக்கு என்னால் இயன்ற உதவிகளை, வழிகாட்டல்களை நான் தருகிறேன். நன்றி --இரவி (பேச்சு) 08:46, 25 திசம்பர் 2018 (UTC)\nஒருமித்த கருத்து ஏற்படுவதற்கு ஏதுவாக சாத்தியமாக வாய்ப்புள்ள ஆலோசனைகளையும், தாங்கள் மனதில் நினைப்பதையும், நீண்ட நாள் அனுபவமுள்ள அனைத்து விக்கிப்பீடியர்களும் பகிர்ந்து கொள்ள வேண்டும். எப்பொழுதும் வளர்ச்சிக்கு வாய்ப்புள்ள நடைமுறைகளை இந்த மாதிரியான நேரங்களில் கூறுவது நலம் பயக்கும். கொள்கை குறித்த உரையாடல்கள் நிகழும் போது அதில் கலந்து கொள்ளாது இ ருந்து விட்டு பின்னொரு நாள் இந்த நடைமுறை குறித்து விவாதிப்பது பயன் தராது. ஆகவே, நீண்ட காலமாக விக்கியில் தங்களின் பங்களிப்பை அளித்து வரும் அனைவரும் தங்களின் கருத்தை திறந்த மனத்துடன் தெரிவித்து பெரும்பான்மையான ஆதரவுடன் முடிவெடுப்பது தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியை உறுதிப்படுத்தும் என்பது எனது தாழ்மையான கருத்து. --TNSE Mahalingam VNR (பேச்சு) 15:12, 25 திசம்பர் 2018 (UTC)\nAntanO அவர்கட்கு, நிர்வாகி என்ற ரீதியில் நீங்கள் ஆற்றிவரும் சில பணிகள் முக்கியமானவை. ஆனால் அனைத்து நிர்வாகிகளும் உங்களைப் போல் இருந்தால் மட்டுமே நிர்வாகி ஆக இருக்க முடியும் என எதிர்பார்க்க முடியாது. அதிக பணிகளைச் செய்த 3 நிர்வாகிகளைத் தவிர மேலும் 15 பேர் நிர்வாகப் பணிகளைச் செய்துள்ளார்கள் என்பதைக் கருத்தில் கொள்க. ஆக, 3 பேர் மட்டுமே 10 பேருக்குப் பயிற்றுவிப்பார்களா என்ற கேள்வி பொருத்தமற்றது. புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது காலத்தின் தேவை. உங்கள் வாதப்படியே பார்த்தாலும் இப்போது பயிற்றுவிப்பதற்கு 3 பேராவது இருக்கிறார்கள். இவர்களுக்கும் வேறு பணிகள் காரணமாக நிர்வாகப் பணியைச் செய்ய முடியாது போனால் தேங்கும் வேலைகளின் அளவு அதிகமாகும். எனவே புதியவர்களை இணைத்து வழிகாட்ட வேண்டிய தேவை உள்ளது. உங்கள் புள்ளிவிபரங்களைச் சில ஆண்டுகள் பின்நகர்த்தி எத்தனை நிர்வாகிகள் எவ்வளவு பணிகள் செய்தார்கள் என்று பாருங்கள். விக்கிப்பீடியாவில் பல விடயங்களிற் சர��யான தெளிவு பெற்றிருக்கும் நீங்கள், அதன் மிக அடிப்படையான ஒன்றான புதிய பயனர்களை அரவணைத்தல்/ ஏனைய பயனர்களுடன் நட்புறவு போன்றவற்றைப் புரிந்துகொள்ளவில்லையோ என்ற ஐயம் எழுகின்றது. விக்கிப்பீடியா (அல்லது பொதுவாக விக்கிமீடியாத் திட்டங்கள்) என்பதே இந்த அடிப்படையிற்றான் கட்டமைக்கப்பட்டது. நிர்வாகியாக இருக்கும் தாங்கள் ஏனைய பயனர்களை மாணவர்கள் போலவும் தாங்கள் ஓர் ஆசிரியர்/அதிபர் போலவும் பல சந்தர்ப்பங்களில் நடக்கிறீர்கள். இங்கு நான் முன்வைத்துள்ள கருத்துகளுக்கு என்னிடமே ஆதாரம் கேட்க வேண்டாம். தயவுசெய்து உங்களை நீங்களே சுய பரிசோதனை செய்துகொள்ளுங்கள். இதுபோன்ற உரையாடல்களில் நான் எனது நேரத்தை வீணடிப்பதில்லை. உங்களை நான் தவறாகப் புரிந்துகொண்டிருப்பதாகக் கருதினாலும் இங்கு குறிப்பிட்டவற்றைப் பெரிதாக எண்ணாமல் விக்கியில் தொடர்ந்து நட்புடன் பயணிப்போம். --சிவகோசரன் (பேச்சு) 16:09, 25 திசம்பர் 2018 (UTC)\nநான் நிவாக.அனுக்கம் பெற்றபின் முதற்பக்கம், கட்டுரைகளை.ஒருங்கிணைத்தல் போன்ற சில பணிகளில் கவனம்.செலுத்தினேன். ஆசிரியர்களுக்கான.பயிற்சியின் போது அங்கு பயிற்சி நடந்துகொண்டிருக்கும் போதே ஆண்டன் அவர்களால் நிறைய கட்டுரைகள் அழிக்கப்பட்டன. இது போன்ற செய்கைகள் எனக்கு வருத்தத்தைத் தந்தன. விக்கிக்குள் தொடர்ந்து பணி செய்ய அயற்சியைத் தந்தது. அதேபோல முதல் பக்க இற்றை தற்போது நீண்ட காலமா கிடப்பில் உள்ளது. அதற்கும் இதுபொன்ற பிரச்சனைகள் தான் காரணம். அச்சமயத்தில் சிலர் விக்கிப்பீடியாவை விட்டே வெளியேறியத்ம் அனைவருக்கும் தெரியும் அதிக நிர்வாகிகளை நியமித்தல் நிர்வாகப்பணிகளுக்கு ஏதுவாக இருக்கும். மேலும் இதே போல் நிர்வாக அனுக்கம் பெற்றவர்கள் மற்ற பயனர்களுடன் தன்மையாக உறவு பேணாமல் மற்ற பயனர்களுக்கு அல்லது புது பயனர்களுக்கு தக்க வழிகாட்டாமல் அவர்களை அச்சுறுத்துவதுபோல் பேசினாலோ, தனிப்பட்டமுறையில் சொல்லால் தாக்கினாலோ அவர்களை.விக்கிப்பீடியாவிலிருந்தே தடை செய்ய ஏதேனும் வழிகாட்டல், கொள்கைகள் எடுக்கவேண்டும். -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:11, 25 திசம்பர் 2018 (UTC)\nநீங்கள் உங்களை மாணவனாகவும் என்னை ஆசிரியாகவும் கருதிக் கொள்வதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது. தேவையானவர்கள் சுய பரிசோதனை செய்து கொள்ளலாம். எனக்கு போதனை செய்வதைவிடுத்து விக்கியில் செயல் ஆற்றுங்கள்.\nகட்டுரைகள் அழிக்கப்பட்டது பிழை என்றால் அது தொடர்பில் இப்போதும் நடவடிக்கை எடுக்கலாம். நீங்கள் பதிப்புரிமை மீறல் செய்தது சரி என்கிறீர்களா தேவையற்ற, சான்றற்ற குற்றச்சாட்டுக்களைச் சுமத்த வேண்டாம். வன்மத்தை கொட்டுவோம் என்றால் வரவேற்கிறேன். நானும் தயார் தேவையற்ற, சான்றற்ற குற்றச்சாட்டுக்களைச் சுமத்த வேண்டாம். வன்மத்தை கொட்டுவோம் என்றால் வரவேற்கிறேன். நானும் தயார்\n@AntanO: வணக்கம் அண்ணா. தாங்கள் தமிழ் விக்கிப்பீடியாவில் செய்யும் பணிகளை நன்கு அறிந்தவன் நான். நீங்கள் கட்டுரைகளில் செய்யும் துப்புரவு பணி, தீக்குறும்பு அகற்றல் போன்ற செயல்களை கண்டு பிரமித்தும் உள்ளேன். தமிழ் விக்கிப்பீடியா மட்டும் அல்ல ஆங்கில விக்கிப்பீடியா, பொதுவகம் போன்ற அனைத்திலும் தாங்கள் முனைப்பாக பங்களித்து வருவதை நான் கவனித்து வருகிறேன். மேலே சிலர் உங்களை விமர்சித்தும் உள்ளனர். அவர்கள் உங்களைப் பற்றி தெரிந்து வைத்தது அவ்வளவு தான் என்று நான் கருதுகிறேன். நீங்கள் கேட்கும் கேள்வி நியாயமானது தான், அதை நான் மறுக்கவில்லை. அதற்கு என்ன பன்னுவது காலத்தின் கட்டாயம் புதுநிர்வாகிகளைத் தேர்ந்தெடுத்து தான் ஆக வேண்டும். தற்போது எனக்கு தெரிந்தவரை 5 நிர்வாகிகள் மட்டுமே பங்களித்து வருகின்றனர். வரும் காலத்தில் அவர்களும் குடும்ப பணிச்சுமை காரணமாக பங்களிக்காமல் போய்விட்டால் என்ன செய்வது காலத்தின் கட்டாயம் புதுநிர்வாகிகளைத் தேர்ந்தெடுத்து தான் ஆக வேண்டும். தற்போது எனக்கு தெரிந்தவரை 5 நிர்வாகிகள் மட்டுமே பங்களித்து வருகின்றனர். வரும் காலத்தில் அவர்களும் குடும்ப பணிச்சுமை காரணமாக பங்களிக்காமல் போய்விட்டால் என்ன செய்வது கடந்த 5 ஆண்டுகளில் நிர்வாகியே தேர்ந்தெடுக்க முடியாத நிலையில், இந்த கொள்கையை ஒரு சோதனையாக செய்து பார்ப்போம், இதில் ஏதேனும் பிழையிருந்தால், அதன் பிறகு இதைப் பற்றி ஏதேனும் முடிவு எடுக்கலாம். நன்றி --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 19:47, 25 திசம்பர் 2018 (UTC)\nவிருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 21:39, 25 திசம்பர் 2018 (UTC)\nநான் இங்கு நடந்த உரையாடலைக் கவனித்து வந்தேனாயினும் முதலில் இதைப் பற்றிக் கருத்துக் கூற விரும்பவில்லை. இந்த உரையாடல்கள் தொடர்பாக நிலவும் தற்போதைய சூழ்நிலை என்னையும் கர���த்துக் கூற இழுத்துக் கொண்டு வந்து விட்டது. இப்போது நான் கூறப் போகும் சில கருத்துக்களின் காரணமாக, தமிழ் விக்கியில் எனக்கு எதிர்ப்புக்கள் வந்தாலும், ஒரு சிலர் மீண்டும் பல காரணங்களைக் கற்பிதம் செய்து கொண்டு என்னைத் தடை செய்ய முனைந்தாலும் பரவாயில்லை. இதற்கு முன் Anton என்னைத் தடை செய்த போது, நான் அதனால் வெறுப்படைந்து போயிருந்தாலும் அதன் பின் விளைவாக எனக்கு ஏற்பட்ட சில நன்மைகளை நினைத்துப் பார்க்கையில் நான் அதற்காக அவருக்கு நன்றி சொல்ல வேண்டுமோ என்று எண்ணத் தோன்றுகிறது. அவர் என்னை ஓராண்டுக்குத் தடை செய்திருந்தார், இன்னும் ஓராண்டு விக்கியின் பக்கம் வர விரும்பாமல் இருந்தேன். இப்போது சுயபுராணம் பாடுவதாகக் கருதிக் கொண்டாலும் பரவாயில்லை. இக்காலப் பகுதியில் நிகழ்ந்த சில முக்கியமான விடயங்களாக பின்வருவனவற்றைக் கூறலாம்.\nவிக்கிப்பீடியாவுக்கு வெளியில் தமிழ் மொழிக்கும் மக்களுக்கும் சேவையாற்ற இருக்கும் தேவை மிகப் பரந்தது என்பதை விளங்கிக் கொண்டேன். ஈராண்டு காலம் அதனைப் பார்க்காமலேயே இருந்த போது பலருக்கு உயர் கல்விக்காகப் பல்கலைக்கழகத்துக்குரிய செலவுகள், பல வீடுகளுக்குக் குடிநீர் வசதி, மின்சார வசதி, வீடுகளுக்குக் கதவு போடுதல், கூரையடித்தல், தொழில் செய்ய உதவுதல், ஏழைப் பெண்களின் திருமணச் செலவுகளுக்கு உதவி செய்தல், அருகிலுள்ள ஒரு பாடசாலையில் இரு தொண்டர் ஆசிரியர்களுக்குரிய சம்பளத்தைக் கொடுத்து வருதல், பாடசாலையை விரிவாக்குவதற்கான காணியைக் கொள்வனவு செய்ய என்னுடைய பங்காக ஐந்து இலட்சம் ரூபாய் நிதியளித்தல், அண்மையில் சுலாவெசியில் ஏற்பட்ட சுனாமியினால் பாதிக்கப்பட்டோருக்கு குடிநீர் வசதியும் உடுதுணிகளும் வழங்குதல், மலேசியாவில் அநாதரவாக நின்ற இலங்கையரை இலங்கைக்கு அனுப்பப் பணம் கொடுத்தல், இந்தியாவில் சில ஏழைகளுக்குத் தொழில் செய்ய உதவுதல் என்று இலங்கையிலும் இந்தியாவிலும் இந்தோனேசியாவிலும் பலருக்கு என்னுடைய சொந்தப் பணத்தைக் கொண்டு உதவ முடிந்தது. செய்ததைச் சொல்லிக் காட்டக் கூடாது. சில வேளைகளில், சொல்லிக் காட்டாதிருப்பது அநியாயம்.\nஇந்த ஈராண்டு காலத்தில் என்னுடைய வருமானம் பல மடங்காக உயரந்தது. நான் விக்கிப்பீடியாவைப் பற்றிக் கவனிக்காமலேயே இருந்ததால் என்னுடைய சொந்த வேலைகளி��் அதிக கவனம் செலுத்த முடிந்தது. இந்தோனேசியாவில் சில ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு வாசனைத் திரவிய விவசாயக் காணியும் ஒரு குடியிருப்புக் காணியும், இலங்கையில் சந்தனப் பயிர்ச் செய்கை செய்யப்படும் ஒரு காணியும் அகில் பயிரிடப்படும் மற்றொரு காணியும் ஒரு குடியிருப்புக் காணியும் ஒரு கடையும் வாங்கினேன். என்னுடைய தாய் தந்தையருக்கான வீட்டைக் கட்டினேன், சகோதரியின் வீட்டுக்கு வசதிகள் செய்து கொடுத்தேன். இன்னும் ஏராளம் செலவு செய்ய முடிந்தது.\nவிக்கிப்பீடியாவில் பின்பற்றப்படும் தமிழ் நடை சாதாரண மக்களின் தமிழ் நடைக்கு ஒவ்வாதது என்பதை இங்குள்ளவர்கள் உணர்கிறார்களோ இல்லையோ, நான் ஒரு தொழின்முறை மொழிபெயர்ப்பாளன் என்ற அடிப்படையில் இதனை நன்கு உணர்ந்துள்ளேன். இங்கிருந்து வெளியேற்றப்பட்ட காலத்தில் என்னுடைய மொழியாற்றல்கள் மேம்படத் தொடங்கின. ஒரு சொல்லுக்காக வீண் விவாதம் செய்து காலத்தை வீணடிக்க வேண்டியதில்லை என்பதை உணர்ந்து கொண்டேன்.\nஇத்தனையும் விக்கிப்பீடியாவை விட்டு வெளியேற்றப்பட்ட காலத்தில் ஏற்பட்ட நன்மைகள். இந்த நன்மைகளைப் பார்க்கும் போது அண்டனுக்கு நன்றி சொல்ல வேண்டுமோ என்று எண்ணத் தோன்றுகிறது.\nதற்போதைய சூழலில் பின்ருவரும் விடயங்களைக் கூறிக் கொள்ள விரும்புகிறேன்.\nதமிழுக்குத் தொண்டாற்றுவதையும் நோக்கமாகக் கொண்ட இங்கு நிருவாகிகள் உட்பட ஏராளமானோர் தமிழ் மொழியைச் சிதைப்பதைக் காணும் போது ஆத்திரமாகத்தான் இருக்கிறது. ஏராளமான எழுத்துப் பிழைகளும் இலக்கணப் பிழைகளும் காணப்படுகின்றன. விக்கிப்பீடிய மென்பொருட் கட்டமைப்பிலேயே மொழி சிதைக்கப்படுகிறது. இதைக் காணச் சகிக்காமையே நான் அதிகாரி தரத்துக்கு விண்ணப்பிக்கக் காரணம். அப்போதுதான் இத்தகைய பிழைகளைத் திருத்த இயலும். ஒரு சாதாரண பயனரால் அவற்றைச் செய்ய முடியாத அதே வேளை, பல நிருவாகிகளுக்கு அவற்றைப் பற்றிக் கிஞ்சித்தும் கவலை இருப்பதாகத் தெரியவில்லை. நான் ஒரு தொழின்முறை மொழியிலாளன் என்ற வகையில் மொழிப் பிழைகளைத் திருத்துவது என் தொழில். இதுதான் இக்கட்டமைப்பிலுள்ள மொழிப் பிழைகளைத் திருத்த விரும்பக் காரணம். நான் உலகின் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் சிங்கள மொழிக்கான பிரதான மொழியியலாளனாக இருந்த போதிலும் தமிழ் மொழிக்கு நான் ஆற்றும் தொண்டாகவே இதனைக் கருதுகிறேன்.\nவிக்கிப்பீடியாவில் நடுவு நிலைமை தாண்டிச் செயற்படும் போக்கு நிருவாகிகள் உட்பட ஏராளமானோரிடம் காணப்படுகிறது. இதைப் பற்றி அண்மைய நிகழ்வில் கேட்கப்பட்ட கேள்விகளையும் அவற்றுக்கு அளிக்கப்பட்ட பதில்களையும் பலர் அறிந்திருக்கலாம். இந்த நடுவு நிலைமை மீறல்கள், விசேடமாகத் தமிழை அல்லது தமிழரைப் பற்றி மிகையெண்ணங் கொண்டு அல்லது கொள்ள வைக்கச் செயற்படும் பக்கச் சார்பான பலருக்கு விளங்காதிருக்கலாம். ஆயினும், நடுவு நிலைமையற்ற செயலைப் பற்றிக் கேள்வி கேட்கப் போய்த்தான் முன்னர் என்னைத் தடை செய்தார்கள். இதற்காக மீண்டும் தடை செய்தாலும் செய்யக் கூடும். நான் அப்போது கொண்டிருந்த கருத்தைத்தான் விக்கிப்பீடியப் பயிற்றுவிப்பாளர்களும் கொண்டிருக்கிறார்கள். அண்மைய பயிலரங்குகளிற் கலந்து கொண்டோர் இதைப் பற்றி விளங்கிக் கொண்டிருக்கலாம். ஆனால், மிகையெண்ணம் கொண்ட பலருக்கு இதில் தெளிவில்லை.\nதற்போதைய நிருவாகிகள் தெரிவு தொடர்பான கருத்துக்களில் விரும்பினால் இக்கருத்துக்களையும் கவனித்துக் கொள்ளுங்கள்.--பாஹிம் (பேச்சு) 02:32, 26 திசம்பர் 2018 (UTC)\n@Fahimrazick: //விக்கிப்பீடிய மென்பொருட் கட்டமைப்பிலேயே மொழி சிதைக்கப்படுகிறது. இதைக் காணச் சகிக்காமையே நான் அதிகாரி தரத்துக்கு விண்ணப்பிக்கக் காரணம்.// விக்கிப்பீடியா மென்பொருள் தமிழாக்கம் பெரும்பாலும் translatewiki.net என்ற இணையதளத்தில் நடக்கிறது. இங்கு யார் வேண்டுமானாலும் மொழி பெயர்க்கலாம். அதிகாரி/நிர்வாகி அனுக்கம் தேவையில்லை. தங்களுக்கு மொழிபெயர்ப்புகள் சரி செய்ய வேண்டும் என்றால் இங்கே செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். மேலும் அதிகாரிகள் மட்டுமே மாற்றக்கூடிய நிலையில் எழுத்துப்பிழைகள் ஏதேனும் உள்ளனவா தெரிந்துகொள்வதற்காக இக்கேள்வி. நன்றி. -- பாலாஜி (பேசலாம் வாங்க தெரிந்துகொள்வதற்காக இக்கேள்வி. நன்றி. -- பாலாஜி (பேசலாம் வாங்க\nஆம், ஏராளமான பிழைகள் இருக்கின்றன. முன்னர் நான் மெட்டாவிக்கியில் மாற்றிய சிலவற்றிற்கூட இப்போது கை வைக்க முடிவதில்லை. அவை சாதாரண பயனர்களுக்குப் பூட்டப்பட்டுள்ளன.--பாஹிம் (பேச்சு) 17:57, 5 சனவரி 2019 (UTC)\n@Fahimrazick: //முன்னர் நான் மெட்டாவிக்கியில் மாற்றிய சிலவற்றிற்கூட இப்போது கை வைக்க முடிவதில்லை. அவை சாதாரண பயனர்களுக்குப் பூட்டப்பட்டுள்ளன.// எடுத்துக்காட்டு இணைப்பு தரமுடியுமா தமிழ் விக்கிபீடியாவில் அதிகாரி ஆனால் மெட்டாவிக்கியில் எப்படி சிறப்பு அணுக்கம் கிடைக்கும். தெரிந்துகொள்வதற்காக. நன்றி -- பாலாஜி (பேசலாம் வாங்க தமிழ் விக்கிபீடியாவில் அதிகாரி ஆனால் மெட்டாவிக்கியில் எப்படி சிறப்பு அணுக்கம் கிடைக்கும். தெரிந்துகொள்வதற்காக. நன்றி -- பாலாஜி (பேசலாம் வாங்க\n1. 'விக்கி நிர்வாகிகள் பள்ளி' எனும் திட்டம் நல்லதொரு முன்னெடுப்பு. 2013 ஆம் ஆண்டு வரையிலான 'நிர்வாகிகள் தேர்வு' அந்தக் காலகட்டத்திற்கு பொருத்தமாக இருந்தது. புதிய திட்டம் அறிவியல்பூர்வமாக இருப்பது சிறப்பு.\n2. இந்தப் பேச்சுப் பக்கத்திற்கு பொருத்தமாக இல்லாவிட்டாலும், இங்கு பதிவு செய்யப்பட்டுள்ள சில கருத்துகள் தொடர்பான எனது கருத்துகளை பதிவிடுதல் அவசியம்.\n2.1 நிர்வாகப் பணியின் அளவுகோல் இதுவரை முறைப்படி எங்கேனும் வரையறுக்கப்பட்டிருக்கிறதா நிர்வாகப் பணி என்பது பரந்து விரிந்தது. குறிப்பிட்ட சில செயல்களை செய்யாவிட்டால் 'நீங்கள் நிர்வாகி இல்லை' என்று எவரையும் குறை சொல்ல முடியாது. மேலும், இது தன்னார்வப் பணியே. நிர்வாக அணுக்கம் இல்லாத ஒரு பயனருக்கு பங்களிப்பு அளவுகோல்களை நாம் எவ்விதம் நிர்ணயிக்க இயலாதோ அதுவே நிர்வாகிக்கும் பொருந்தும். மேலும் நிர்வாகி என்பவர் சிறப்புப் பதவி பெற்றவர் அன்று. அவர் மெய்ப்பித்துள்ள உண்மைத்தன்மை கருதி கூடுதல் அணுக்கம் தரப்பட்டுள்ளது. அவருக்கு ஏன் பங்களிப்பு இலக்கை நிர்ணயிக்க வேண்டும்\n2.2 ஒரு நிர்வாகியிடம் இருக்கவேண்டிய குறிப்பிடத்தக்க தகுதி:- பயனர்களிடம் கனிவாகவும், கண்ணியமாகவும் நடப்பது. இதனை இனிவரும் தேர்வுகளில் நாம் கூடுதலாக கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியம். விக்கி குறித்து எதுவுமே அறியாமல், எழுத்தார்வத்தால் எழுதத் தொடங்கிய என்னை அரவணைத்து வழிநடத்திய நிர்வாகிகள் பலர். அந்தக் கனிவு அன்று கிடைத்திராவிட்டால், என்னுடைய சிறு பங்களிப்புகளும் விக்கியில் இல்லாமல் போயிருக்கும். உரையாடல்களில் கண்ணியம் இருக்க வேண்டும் என்பதனை மீண்டும் வலியுறுத்துகிறேன்.\n2.3 நிர்வாகிகள் உள்ளிட்ட சக பயனர்களை குறை கூறிக்கொண்டு இருக்காமல், அவரவரால் இயன்றதைச் செய்வது தமிழ் விக்கிப்பீடியாவை தரத்தோடு வளர்த்தெடுக்கும் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்���ு) 06:40, 26 திசம்பர் 2018 (UTC)\nஆதரவு அருமையாக கூறினீர்கள் @Selvasivagurunathan m:. நன்றி -- பாலாஜி (பேசலாம் வாங்க\n@@Fahimrazick: //தமிழ் மொழியைப் பற்றி விளக்கமுள்ளவர்களைத் தெரிவு செய்வது நல்லது// இது தான் உங்கள் முக்கியமான கவலை என்றால், குறிப்பிட்ட நிர்வாகிகள் தேர்தல் நடக்கும் போது, அவர்களுக்கு வாக்கிடும் போது இதனைக் கருத்தில் கொண்டால் போதும். இந்த நிர்வாகிகள் பள்ளி திட்டத்தை ஆதரிக்கத் தயங்கத் தேவையில்லை. ஒருவரின் மொழித்திறன் சிறப்பாக இருப்பது விரும்பக்கூடிய தன்மை என்றாலும் அதனைக் கட்டாயம் ஆக்குவதில் எனக்குச் சில தயக்கங்கள் உள்ளன. ஏன் எனில், ஒருவரது மொழித் திறன் தொடர்ந்து மேம்படக்கூடியது. கட்டுரைப் பணிகள் குறைவாகவும் ஆனால் நுட்பம், விக்கிப்பீடியா கொள்கைகள் முதலிய புரிதலுடன் சிறப்பான பணி ஆற்றிய நிருவாகிகள் தமிழ் விக்கிப்பீடியாவில் இருந்துள்ளனர். நல்ல தமிழில் கட்டுரை எழுத முடிவது மட்டுமே நிருவாகப் பணியாற்றுவதற்கான தேவை அன்று. பக்கங்களை நீக்குவது, பயனரைத் தடை செய்வது போன்று ஒரு நிருவாகி எழுதும் கட்டுரை என்பது மற்ற அனைவரும் எளிதில் திருத்த முடியாமல் போவது அன்று. ஒரு நிருவாகி என்பவர் எல்லா வகையிலும் 100% சிறப்பான முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்பது நடைமுறைச் சாத்தியம் அற்றது. அதனால் தான், ஒருவர் தொடர்ந்து கற்றுக் கொள்ளக்கூடிய தன்மை கொண்டவராக இருக்கிறாரா என்பதைப் பார்த்தால் போதும் என்ற அடிப்படையிலேயே இதனைப் பள்ளி என்றே குறிப்பிடுகிறேன். நன்றி --இரவி (பேச்சு) 08:33, 26 திசம்பர் 2018 (UTC)\n//அவர் என்னை ஓராண்டுக்குத் தடை செய்திருந்தார்// விக்கிமீடியா அறக்கட்டளையின் கவனத்துக்கு உட்பட்டு பன்னாட்டு விக்கிமீடியா மேலாளர்கள் மேற்கொண்டுள்ளனர் --AntanO (பேச்சு) 19:41, 26 திசம்பர் 2018 (UTC)\n//நிர்வாகிகள் உள்ளிட்ட சக பயனர்களை குறை கூறிக்கொண்டு இருக்காமல், அவரவரால் இயன்றதைச் செய்வது தமிழ் விக்கிப்பீடியாவை தரத்தோடு வளர்த்தெடுக்கும்//. மிக காத்திரமாக அதிக நேரத்தை இதில் தந்து பங்களிக்கும் முனைப்பான பங்களிப்பாளர்களை/ நிருவாகிகளை பாராட்டுவதுடன் தனிப்பட்ட பணிச்சூழல்களால் பங்களிக்கும் நேரம் கிடைக்கும் போது அவ்வப்போது வந்துபோகின்றவர்களாயுள்ள நாங்களும் விக்கிப்பீடியாவை ஆக்கறையுடனே பார்க்கின்றோம். தனிப்பட்டுத் தாக்காமல் கூடி முடிவெடு���்போம். எல்லாரும் வந்திருந்தார்களா என்பதை விட வந்தவர்கள் எல்லாரும் என்ன முடிவிலுள்ளனர் என்பது முக்கியம். விக்கிச் சமுகத்தில் எல்லாரும் ஒரே வாகுள்ளவர்களாயிருப்பதை விட இயல்புப் பன்மைத்துவம், கருத்து/ பார்வை முரண், இருப்பதுவே நம்மை நீண்ட காலத்துக்கு தக்க வைக்கும். எந்தக் கருத்தும் முடிந்த முடிவாய் இல்லாமல் மாற்றம் கொள்ளக் கூடியதாய் கொள்கைகள் இருக்கட்டும். ஓடிப் பார்த்து இடரும் இடத்தல் திருத்தலாம். நீக்கல் கொள்கையிலும் பதிப்புரிமைக் கொள்கையிலும் கூட எல்லாரும் இறுக்கமற்றும் இருக்க வேண்டியதில்லை. இறுக்கமாயும் இருக்க வேண்டியதில்லை. கொள்கையின் இயல்பான நெகிழ்வை அனுசரிப்பதே சரி.சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 10:01, 28 திசம்பர் 2018 (UTC)\n//நீக்கல் கொள்கையிலும் பதிப்புரிமைக் கொள்கையிலும் கூட எல்லாரும் இறுக்கமற்றும் இருக்க வேண்டியதில்லை. இறுக்கமாயும் இருக்க வேண்டியதில்லை.// It seems to me out of subject. Let's focus on the subject/topic. --AntanO (பேச்சு) 15:30, 29 திசம்பர் 2018 (UTC)\nhttps://xtools.wmflabs.org/adminscore பலர் நிர்வாகிக்கு விண்ணப்பித்தால் இந்த கருவி ஒவ்வொரு பயனர் பற்றிய விவரங்களை அறிய உதவியாக இருக்கும். இக்கருவி ஒவ்வொரு பயனரின் செயல்களை ஆராய்ந்து score என்று ஒரு எண்ணைக்கூட தருகிறது. நன்றி -- பாலாஜி (பேசலாம் வாங்க\nஆதரவு-- இத்திட்டத்தை மனப்பூர்வமாக ஆதரிக்கிறேன்; தற்போதைய நிர்வாகிகள் சிறப்பாக செயற்பட்டாலும் சில\nவேளைகளில் தேக்கநிலை தென்படுவதாகவே உணர்கிறேன், (தற்போதுதான் கவனித்தேன்) சிறப்பான திட்டம் நன்றிகள்... --அன்புமுனுசாமிᗔஉரையாடுக\nவாக்கிட்ட, கருத்துகள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி. 20-1-0 என்ற வாக்குகள் அடிப்படையில், இங்கு முன்மொழியப்பட்ட நிருவாகிகள் தேர்ந்தெடுப்புக்கான புதிய கொள்கை நடைமுறைக்கு வருகிறது. --இரவி (பேச்சு) 08:33, 2 சனவரி 2019 (UTC)\nஇக்கொள்கையில் குறிப்பிட்டுள்ளது போல, கடந்த காலாண்டில் இக்கொள்கையை நிறைவேற்றிய முறை குறித்தும் மேம்படுத்தும் வாய்ப்புகள் குறித்தும் பயனர் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. ஒரு வார காலம் கழித்து, ஒத்த கருத்துள்ள மேம்பாடுகளைத் தொகுத்து இக்கொள்கையின் புதிய வடிவம் வாக்கெடுப்புக்கு விடப்படும். நன்றி--இரவி (பேச்சு) 17:50, 5 ஏப்ரல் 2019 (UTC)\nகடந்த நிர்வாகிகள் தேர்தலில் பின்வரும் விசயங்களின் தேவை புலப்பட்டது:\nவிக்கிப்பீடியா:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள் உரை தெளிவு வேண்டி திருத்தி எழுதப்பட்டுள்ளது. இந்த முறையின் அடிப்படையிலேயே நிர்வாகிகள் தேர்வு அமையும் என்று விக்கி நிர்வாகிகள் பள்ளி பக்கத்தில் குறிப்பிட வேண்டும்.\nஒரு காலாண்டில் 6க்கு மேற்பட்ட நிர்வாகிகள் தேர்வானால், அவர்கள் விண்ணப்பித்த தேதி வரிசையின் அடிப்படையில் முதல் 6 பேருக்கு நிர்வாக அணுக்கம் வழங்கப்படும். 6க்கு மேற்பட்டவர்கள் தேர்வாகும் நிலையில், அடுத்த காலாண்டில் புதிதாக தேர்ந்தெடுக்கப்படக்கூடிய நிர்வாகிகள் எண்ணிக்கை அதற்கு ஏற்ப குறைக்கப்படும். எடுத்துக்காட்டுக்கு, ஒரு காலாண்டில் 10 நிர்வாகிகள் தேர்வானால், அடுத்த காலாண்டில் 2 நிர்வாகிகள் மட்டுமே தேர்வாகலாம். 12 பேர் தேர்வாகியிருந்தால் அடுத்த காலாண்டில் தேர்தல் நடக்காது.\nஅதே போல் நிர்வாக அணுக்கத்துக்கு விண்ணப்பிக்கும் காலமும் இறுதி செய்யப்பட்டு அறிவிக்க வேண்டிய தேவை உள்ளது. ஒவ்வொரு காலாண்டிலும் முதல் 7 நாட்களுக்குள் விண்ணப்பிக்கும் காலத்தை நிறைவு செய்து கொள்ளலாம். அதற்குப் பிறகு வரும் விண்ணப்பங்கள் அடுத்த காலாண்டில் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். இதற்கு ஏற்ப முதல் காலாண்டு முடியும் வாரத்திலேயே தேவையான அறிவிப்புகளை வெளியிட வேண்டும்.\nஇந்தக் காலாண்டில் தேர்வான அனைத்து நிர்வாகிகளும் அனுபவம் வாய்ந்த பயனர்கள் என்பதால் விக்கி நிர்வாகிகள் பள்ளியின் செயற்பாடு பெரிதாகத் தேவைப்படவில்லை. எனினும், அடுத்து வரும் காலாண்டுகளில் விக்கி நிர்வாகிகள் பள்ளியில் இன்னும் கூடுதல் பங்களிப்புகளை நல்க வேண்டும்.\nமேற்கண்ட அனைத்து விசயங்களும் கொள்கையை நடைமுறைப்படுத்தும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விசயங்களே. அடிப்படையான கொள்கையில் பெரிய மாற்றங்கள் ஏதும் தேவைப்படுவதாக நான் கருதவில்லை.\nமற்ற அனைவரின் கருத்துகளுக்கும் பொறுத்திருந்து இன்னும் 3 நாட்களில் மேம்படுத்திய கொள்கையைப் பயனர்களின் ஆதரவு கோரி வாக்கெடுப்பு விட இருக்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 07:59, 26 ஏப்ரல் 2019 (UTC)\nReturn to the project page \"விக்கி நிர்வாகிகள் பள்ளி\".\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 சூலை 2020, 10:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள�� அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-39057937", "date_download": "2020-08-15T17:24:22Z", "digest": "sha1:HSP7TB5VFMUYAM6L22PM4PYF2FUNK2HR", "length": 2204, "nlines": 32, "source_domain": "www.bbc.com", "title": "ஒலிம்பிக் பதக்கங்களில் மொபைல் ஃபோன்கள் - BBC News தமிழ்", "raw_content": "BBC News, தமிழ்உள்ளடக்கத்துக்குத் தாண்டிச் செல்க\nஒலிம்பிக் பதக்கங்களில் மொபைல் ஃபோன்கள்\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nஒலிம்பிக் பதக்கங்களில் மொபைல் ஃபோன்கள்\nஎதிர்வரும் 2020ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் வழங்கப்படும் பதக்கங்களில், மொபைல் ஃபோனிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட உலோகங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.\nநீங்கள் ஏன் பிபிசி மீது நம்பிக்கை வைக்க முடியும்\n© 2020 பிபிசி. வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைப்புகள் தொடர்பான எங்கள் அணுகுமுறையைப் பற்றி படிக்கவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?random-post=1", "date_download": "2020-08-15T17:41:12Z", "digest": "sha1:4FHDRE7FK6F37ZKRKQXIKEVTI2P6BQCH", "length": 25787, "nlines": 195, "source_domain": "www.colombotamil.lk", "title": "கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்வது எப்படி?", "raw_content": "\nகொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்வது எப்படி\nin தலைப்புச் செய்திகள், நேரலை, வாழ்க்கை\nஉலகம் முழுவதும் மிகவும் தீவிரமாக பரவிவரும் கொரோனா வைரஸ் இதுவரை 158 நாடுகளில் பரவி உள்ளது. 2,18,815 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 8810 பேர் மரணித்துள்ளனர்.\nகொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி அதிலிருந்த மீண்டவர்களின் எண்ணிக்கை 84,114ஆக உயர்ந்துள்ளது.\nஇந்தியாவில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 166-ஆக உயர்ந்துள்ளது.\nகொரோனா வைரஸ் என்றால் என்ன இந்த வைரஸ் எப்படி ஒருவருக்கு பரவுகிறது இந்த வைரஸ் எப்படி ஒருவருக்கு பரவுகிறது இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியுமா இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியுமா போன்ற பல கேள்விகளுக்கு விடையளிக்கிறது இந்த கட்டுரை.\nகொரோனாவிலிருந்து நான் என்னை தற்காத்து கொள்வது எப்படி\nஉங்கள் கைகளை குறைந்தது 20 நொடிகள் கழுவ வேண்டும். உங்கள் கைகளின் அனைத்து பாகங்களுக்கும் கவனம் கொடுங்கள். சோப்பு மற்றும் நீரைக் கொண்டு நன்றாக கழுவுங்கள். உங்கள் கண்கள், மூக்குகள், மற்றும் வாயை தொடுவதை தவிருங்கள் எனவே அந்த வழியில்தான் வைரஸ் உங்கள் உடம்பில் பரவும்.\nகொரோனா தொற்றிலிருந்து உங்களை காத்து கொள்வது எப்படி\nநீங்கள் இருமினாலோ அல்லது தும்மினாலோ டிஷ்யூ பேப்பர்களை பயன்படுத்துங்கள். அதை மறக்காமல் குப்பையில் போட்டு கை கழுவுங்கள். கைக்குட்டைகளை காட்டிலும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் டிஷ்யூக்களை பயன்படுத்துங்கள்.\nடிஷ்யூ பேப்பர் இல்லை என்றால் உங்கள் முழங்கை மூட்டை பயன்படுத்தி இருமுங்கள். கைப்பிடிகள், லிஃப்ட் பொத்தான்கள், போன்ற அதிகம் பேர் தொடும் பொத்தான்களை தொடுவதை தவிருங்கள்.\nகாய்ச்சல், இருமல், சுவாசக் கோளாறு போன்ற அறிகுறிகள் இருப்பவர்களிடமிருந்து தள்ளி இருங்கள். உங்களுக்கு காய்ச்சல், இருமல், சுவாசப் பிரச்சனைகள் இருந்தால் எங்கும் போகாமல் வீட்டிலேயே இருங்கள்.\nஉங்களுக்கு கொரோனா உள்ளது என்றால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்\nநீங்கள் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட இடங்களுக்கு பயணம் செய்திருந்தாலோ அல்லது பயணம் செய்தவருடன் தொடர்பில் இருந்தாலோ, விட்டிலேயே இருங்கள்.\nகுறிப்பாக உங்களுக்கு லேசாக ஏதேனும் அறிகுறி இருந்தாலோ அது சரியாகும் வரை பிறருடன் தொடர்பில் இருப்பதை தவிர்த்து விடுங்கள். மாஸ்க் (முகக்கவசம்) அணிந்து கொள்ளுங்கள்.\nநீங்கள் மருத்துவரிடம் சென்றாலும் அது முழுமையாக உறுதிப்படுத்தப்படுமா என்பது தெரியவில்லை. ஏனென்றால் வைரஸ் தொற்று ஏற்பட்டு அது அறிகுறிகள் காட்டுவதற்கு 14 நாட்கள் எடுத்துக் கொள்ளும்.\nகொரோனா வைரஸ் தொற்றின் அறிகுறிகள் என்ன\nஇந்த கோவிட் 19 முதன்முதலில் காய்ச்சலாக தொடங்கும். பின் வறட்டு இருமல் அதன்பின் ஒரு வாரம் கழித்து சுவாசக் கோளாறுகள் ஏற்படும். ஆனால் இந்த அறிகுறிகள் உள்ளவர்கள் அனைவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் என்று அர்த்தமில்லை. இந்த அறிகுறிகள் பிற பொதுவான வைரஸாலும் ஏற்படக்கூடியவை.\nஇந்த கோவிட் 19 தீவிரமாக இருந்தால், நிமோனியா, சிறுநீரக பழுது, தீவிர சுவாசப் பிரச்சனை, தீவிர நிலையில் உயிரிழப்பும் ஏற்படலாம். பொதுவாக இந்த அறிகுறிகள் சராசரியாக ஐந்து நாட்களில் தெரியலாம என விஞ்ஞானிகள் தெரிவ��க்கின்றனர். ஆனால் சிலருக்கு அதைக்காட்டிலும் தாமதம் ஆகலாம் என்றும் கூறப்படுகிறது.\nசிலருக்கு உடல் நலக்குறைவு இருப்பது தென் படுவதற்கு முன்னரே அவர் தொற்றை பரவலாம் என்றும் கூறப்படுகிறது.\nஒருவரின் உடல் வெப்ப நிலையை தெரிந்துகொள்ள எந்த பகுதிகளில் தெர்மாமீட்டர் வைத்து சோதிக்கலாம்\nகொரோனா வைரஸ் அல்லது கோவிட்-19 என்றால் என்ன\nகொரோனா வைரஸ்கள் ஒரு பெரிய குடும்பத்தை சேர்ந்தவை. அது மனிதர்கள் மற்றும் விலங்குகள் மத்தியில் பல நோய்களை உருவாக்கும். மனிதர்களில் இந்த கொரோனா வைரஸ் சளி முதல் சார்ஸ் வரையில் உண்டாக்கக்கூடியவை.\nதற்போது உலகின் பல்வேறு நாடுகளில் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் இந்த தொற்றுக்கு கோவிட்-19 என பெயரிட்டுள்ளனர். இந்த தொற்று சமீபமாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படுகிறது. இது விஞ்ஞானிகளால், சிவியர் அக்யூட் ரெஸ்பிரேட்டரி சிண்ட்ரோம் கொரோனா வைரஸ் 2 அல்லது Sars-CoV-2 என்று பெயரிடப்பட்டுள்ளது.\nகொரோனா ஏற்பட்டால் இறப்பு நிச்சயமா\nகொரோனா தொற்று குறித்த அச்சம் பரவலாக இருந்தாலும், இதனால் இறப்பு ஏற்படும் விகிதம் மிகவும் குறைவே. ஒரு சதவீதத்திலிருந்து 2 சதவீதம் வரையே இறப்பு விகிதம் என கூறப்படுகிறது. ஆனால் அதை உறுதியாக கூற முடியவில்லை.\n56,000 நோயாளிகளிடம் உலக சுகாதார நிறுவனம் சோதனை செய்தது; அதில் கண்டறிந்தவை:\nகொரோன அச்சம்… யாழ். சர்வதேச விமான நிலையத்துக்கு பூட்டு\n6% பேரின் உடல்நிலை மோசமாக உள்ளது என்றும் அவர்களுக்கு – நுரையீரல் பழுது, செப்டிக் ஷாக் (தொற்றிலிருந்து நம்மைக் காக்க நோய் எதிர்ப்பு சக்தி ரத்தத்தில் வெளியிடும் ரசாயனம் தவறாக நமக்கு ஆபத்தை உருவாக்கும் நிலை), உறுப்புகள் செயலிழப்பு மற்றும் இறப்பு ஏற்படும் ஆபத்து ஆகியவை தென்படுகிறது.\n14% பேருக்கு தீவிர அறிகுறிகள் காணப்படுகின்றன. – சுவாப்பதில் சிரமம் மற்றும் நுரையீரலுக்குள் சரியாக காற்று செல்லாமை\n80% பேருக்கு மிதமான அறிகுறிகள் – காய்ச்சல், இருமல் சிலருக்கு நிமோனியாவும் இருக்கலாம்.\nவயதானவர்கள், ஆஸ்துமா, நீரிழிவு மற்றும் இதய நோய்கள் உள்ளவர்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படலாம்.\nதற்சமயம் கொரோனா தொற்றை குணப்படுத்தும் மருந்து இல்லை. இருப்பினும் ஆய்வாளர்கள் மருந்து கண்டுபிடித்து விலங்குகளில் சோதனை செய்து வருகின்றனர் அது சரியாக இருந���தால் பின் மனிதர்களிடத்தில் சோதனை செய்யப்படும்.\nவிஞ்ஞானிகள் மருந்து கண்டுபிடித்தாலும் அது அதிகளவில் உற்பத்தி செய்யப்பட வேண்டும். கோவிட் 19 வைரஸ் என்பதால் ஆண்டி பாக்டீரியல் மருந்து (பாக்டீரியாவை அழிக்கும் மருந்து)) செயல்படாது.\nகொரோனாவிலிருந்து உங்களை தற்காத்து கொள்வதற்கான சிறந்த வழி நன்றாக கைகளை சுத்தம் செய்வது. சோப்பையும், தண்ணீரையும் கொண்டு உங்கள் கைகளை நன்றாக சுத்தம் செய்யுங்கள்.\nஇந்த SARS-COV-2 வைரஸ் கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் உள்ள விலங்குகள் சந்தையிலிருந்து, விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.\nஎந்த விலங்கு என்று இன்னும் கண்டறியப்படவில்லை. இருப்பினும் வெளவால்கள் மூலம் பரவியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.\nகொரோனா தொற்று எவ்வாறு பரவுகிறது\nகொரோனா பாதிக்கப்பட்ட ஒருவர் இரும்பும்போது, அந்த வைரஸ் காற்றில் கலக்கலாம். இதை சுவாசித்தாலோ அல்லது அந்த வைரஸ் துகள்கள் பட்ட இடத்தை தொட்டு பின் கண்கள், மூக்கு அல்லது வாயை தொட்டாலோ தொற்று ஏற்படலாம்.\nஇரும்பும் போதோ அல்லது தும்மலின் போதோ டிஷ்யூ வைத்துக் கொள்ள வேண்டும். கைகளை கழுவாமல் முகத்தை தொடக்கூடாது.\nமேலும் தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபர்களிடமிருந்து தள்ளி இருத்தல் வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் மலத்திலிருந்து இந்த வைரஸ் தொற்று பரவ வாய்ப்பில்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.\nஉலகம் முழுவதும் கொரோனா தொற்றுபரவலை தடுப்பது எவ்வாறு\nஉலக சுகாதார நிறுவனம் கொரோனா வைரஸை உலகளவில் பரவும் தொற்றாக அறிவித்துள்ளது.\nPandemic என்பது உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் ஒரே நேரத்தில் மக்களிடையே பரவும் தொற்றாகும்.\nஉலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ், வைரஸை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் நிலையின் ஆபத்தை விவரிக்கவே இந்த பதம் இப்போது பயன்படுத்தப்படுகிறது எனக் கூறியுள்ளார்.\nஉலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் கூறுகையில், சில நாடுகள் கட்டுப்படுத்தும் திறன் இல்லாமலும் ,வளம் இல்லாமலும், பிரச்சனைகளை தீர்க்க முடியாமலும் போராடிக் கொண்டிருக்கின்றன என்கிறார்.\nஎனவே உலக சுகாதார நிறுவனம் அனைத்து நாடுகளிடமும்,உடனடி சிகிச்சை தரும் முறையை உயர்த்தவும்மக்கள் தங்களைத் தாங்களே காப��பாற்றி கொள்ளும் முறை குறித்து அவர்களுக்கு எடுத்துரைக்கவும்\nகொரோனா வைரஸ் எனப்படும் கோவிட்-19ஆல் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து, தனிமைப்படுத்தி, சோதனைக்குள்ளாக்கி அவர்களுக்கு சிகிச்சை வழங்கவும் எடுத்துரைப்பதாக கூறியுள்ளது.\nமாஸ்க் அணிவது பயன் தருமா\nகாற்றில் உலவும் பாக்டீரியா அல்லது வைரஸை தடுப்பதற்கு மருத்துவர்கள் பயன்படுத்தும் மாஸ்க் பெரிய பலனை தராது. அந்த மாஸ்க் அழுத்தமாக இருக்காது என்பதாலும், அதில் காற்று தடுப்பான் இல்லை என்பதாலும், கண்கள் மூடப்படாது என்பதால் அவ்வளவு பலனை தராது. என்கிறார் லண்டன் பல்கலைக்கழகத்தின் டேவிட் காரிங்டன்\nஉங்களை நீங்களே எவ்வாறு தனிமைப்படுத்திக் கொள்ளலாம்\nநீங்கள் வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். பள்ளி, பணி மற்றும் பொது இடங்களுக்கு செல்லக்கூடாது. மேலும் உங்கள் வீட்டில் உள்ளவர்களிடமிருந்து தள்ளி இருங்கள்.\nTags: கொரோனாகொரோனா வைரஸ்கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்னகோவிட்கோவிட் - 19வைரஸ்வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்வது எப்படி\nதேசியப் பட்டியல் உறுப்பினர்கள்; கால அவகாசம் நிறைவு\nதேர்தலில் வெற்றியீட்டிய அரசியல் கட்சிகள் தத்தமது தேசியப் பட்டியல்களுக்காக உறுப்பினர்களை பிரேரிப்பதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் ​நேற்றுடன் (14) நிறைவடைவதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன...\nசெங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் மோடி \nடெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றினார். இந்தியாவின் 74-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் பல இடங்களில் வழக்கமான நடைமுறைகள்...\nஎஸ்.பி.பி. மீண்டு வருவார் – சித்ரா ட்வீட்\nதென்னிந்திய சினிமா மட்டுமின்றி இந்திய அளவில் தனது குரலால் வசீகரித்தவர் பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு நன்கு குணமாகி வந்த நிலையில் நேற்றிரவு முதல்...\nஉனக்காக காத்திருக்கிறேன் – இளையராஜா உருக்கம் \nபாலு சீக்கிரமாக எழுந்து வா உனக்காக காத்திருக்கிறேன் என்று இசையமைப்பாளர் இளையராஜா உருக்கமாக தெரிவித்துள்ளார். பிரபல பாடகர் எஸ்பி.பாலசுப்ரமணியம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகிறார்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/technology/technologynews/2020/07/02165049/1661306/Google-discontinues-Pixel-3a-and-Pixel-3a-XL.vpf", "date_download": "2020-08-15T16:46:30Z", "digest": "sha1:ESTDIBLECIU6XDDMASU2EB5E5LOFNM5C", "length": 6741, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Google discontinues Pixel 3a and Pixel 3a XL", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகூகுள் பிக்சல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ எக்ஸ்எல் விற்பனை நிறுத்தம்\nகூகுள் நிறுவனம் தனது பிக்சல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ எக்ஸ்எல் ஸ்மார்ட்போன் மாடல்களின் விற்பனை அதிகாரப்பூர்வமாக நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளது.\nகூகுள் நிறுவனம் பிக்சல் 3ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்களான பிக்சல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ எக்ஸ்எல் மாடல்கள் விற்பனை நிறுத்தப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.\nஇரு ஸ்மார்ட்போன்களும் இனி கூகுள் அதிகாரப்பூர்வ விற்பனை மையங்களில் விற்பனை செய்யப்படாது. அந்த வகையில் இரு பிக்சல் ஸ்மார்ட்போன் மாடல்களும் மூன்றாம் தரப்பு விற்பனையாளர்களிடம் மட்டுமே கிடைக்கும்.\nகூகுள் ஸ்டோர் பிக்சல் 3ஏ ஸ்மார்ட்போன்களின் விற்பனையை முடித்துவிட்டது. இன்னமும் பிக்சல் 3ஏ ஸ்மார்ட்போன் மாடலை வாங்க விரும்புவோர் சில மூன்றாம் தரப்பு விற்பனையாளர்களிடம் வாங்கிக் கொள்ளலாம். என கூகுள் அறிக்கையில் தெரிவித்து இருக்கிறது.\nபிக்சல் 3ஏ சீரிஸ் மூலம் கூகுள் நிறுவனம் குறைந்த விலை ஸ்மார்ட்போன் மாடல்களை விற்பனை செய்ய துவங்கியது. பிக்சல் 3ஏ சீரிஸ் மாடல்களின் மேம்பட்ட பிக்சல் 4ஏ சீரிஸ் விரைவில் அறிமுகமாக இருக்கிறது.\n4ஜி கனெக்டிவிட்டியுடன் உருவாகும் நோக்கியா ஃபீச்சர் போன்\nமூன்று ஆண்ட்ராய்டு அப்டேட்களை பெறும் கேலக்ஸி ஏ சீரிஸ் மாடல்\nவிரைவில் இந்தியா வரும் ஐகூ 5\nரியல்மி சி12 ஸ்மார்ட்போன் அறிவிப்பு\nடெலிகிராம் செயலியில் விரைவில் வீடியோ காலிங் வசதி\nகூகுள் நிறுவனத்தின் விர்ச்சுவல் விசிட்டிங் கார்டு அறிமுகம்\nகூகுள் பிக்சல் 4 சீரிஸ் விற்பனை நிறுத்தம்\nகூகுள் நிறுவனத்தின் பிக்சல் ஃபோல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரம்\nஅசத்தல் அம்சங்களுடன் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nகூகுள் பிக்சல் 4ஏ வெளியீட்டு விவரம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.senmeida.com/ta/", "date_download": "2020-08-15T16:20:39Z", "digest": "sha1:SV4WYFE6DOEPKD5BSPXJKP4IK5ZHY2IK", "length": 8621, "nlines": 191, "source_domain": "www.senmeida.com", "title": "Carboxy மெத்தில் செல்லுலோஸ், சோடியம் carboxy மெத்தில் செல்லுலோஸ் - Somes", "raw_content": "\nR & D மையம்\nஆயில் துளையிடும் தர சி.எம்.சி.\nஜவுளி மற்றும் அச்சிடும் தர சி.எம்.சி.\nஅம்மோனியம் carboxy மெத்தில் செல்லுலோஸ்\n: Hydroxypropyl மெத்தில் செல்லுலோஸ்\nஉற்பத்தி மற்றும் அப்ளிகேஷன் சர்வீஸ் சி.எம்.சி. மற்றும் பிஏசி இன் வழங்கவும்\nஆயில் துளையிடும் தர சி.எம்.சி., பிஏசி\nஜவுளி மற்றும் அச்சிடும் தர சி.எம்.சி.\nசெல்லுலோஸ் ஈதர்கள் உலகளாவிய தொழில்முறை உற்பத்தியாளர் என்ற\nநாம் 10 க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகின்றது. நாம் தரமான பொருட்கள் மற்றும் நுகர்வோர் ஆதரவு அர்ப்பணிக்கப்பட்டது.\nஎங்கள் தயாரிப்பு தர உறுதியளிப்பு விலை சலுகைகள், தயாரிப்புகள் பற்றி எந்த கேள்விகள், எங்களுக்கு தொடர்பு கொள்ள தயங்க கொள்ளவும்.\nவகையினில் சிறந்த வகுப்பு உத்தரவாதத்தை\nஎங்கள் முதல் விகிதம் விநியோக சேவை நீங்கள் அவர்களை எந்த நேரத்திலும், எந்த இடத்தில் வழங்கினார் வேண்டும்.\nஎங்கள் மைய பாகங்கள் ஓ.ஈ.எம் சப்ளையர் அதே ஏனெனில் எங்கள் தயாரிப்புகள் தரம், ஓ.ஈ.எம் தர சமமாக இருக்கும்.\nஅம்மோனியம் carboxy மெத்தில் செல்லுலோஸ்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nசாங்டங் பேர்கள் உயிரித் இணை., Ltd.\nமுகவரி: NO.21.weihe சாலை, மாவட்ட தொன்கயிங் நகரம் தொன்கயிங், சாங்டங் மாகாணத்தில், சீனா\n© பதிப்புரிமை - 2010-2019: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சூடான தயாரிப்புகள் - வரைபடம் - AMP ஐ மொபைல்\nபாக்கர் திரவ carboxymethylcellulose சோடியம் உப்பு , Carboxy மெத்தில் செல்லுலோஸ், கரு போன்ற உடல்கள் carboxy மெத்தில் செல்லுலோஸ் , சோடியம் carboxy மெத்தில் செல்லுலோஸ் , கிணறு துளைபோடுவதற்கான தர carboxy மெத்தில் செல்லுலோஸ் , Cmc,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/space-x-organization", "date_download": "2020-08-15T17:40:40Z", "digest": "sha1:ZYRC4EGNU5CMAZJT4MVHUMU7F3VLLXLD", "length": 6728, "nlines": 160, "source_domain": "www.vikatan.com", "title": "space x", "raw_content": "\nஎங்கள் நிறுவனத்துக்கு விண்வெளியில் கிளைகள் உண்டு\n’ - ஸ்பேஸ் எக்ஸ் மூலம் விண்ணுக்குச் சென்ற அமெரிக்�� வீரர்கள்\nவிண்வெளியில் படமாக்கப்படவுள்ள முதல் திரைப்படம்... நாசாவுடன் இணையும் டாம் க்ரூஸ்\n`செவ்வாய்க் கிரகத்தில் அணுகுண்டை வீசவேண்டும்’ எலான் மஸ்க்கின் விநோத ஆசைக்குக் காரணம் என்ன\n`மணிக்கு 1,200 கி.மீ செல்லும் வாகனம்' - சென்னை ஐ.ஐ.டி மாணவர்கள் குழு சாதனை\n12,000 செயற்கைக்கோள்கள், உலகம் முழுக்க இன்டர்நெட்... எலான் மஸ்க்கின் பிரமாண்டத் திட்டம்\n`சும்மா காமெடி பண்ணாதீங்க ஜெஃப்'- அமேசான் நிறுவனரைக் கலாய்க்கும் எலான் மஸ்க்\n`இது ஹாலிவுட் படம் கிடையாது மக்களே; மோதுனா அவ்ளோதான்' - விண்கல் குறித்து எச்சரிக்கும் நாசா தலைவர்\n``கைக்கு எட்டியது வாய்க்கு எட்டல’’ - எப்படி மிஸ் ஆனது இஸ்ரேலின் நிலாவுக்குச் செல்லும் கனவு\nசெவ்வாய் கிரகப் பயணத்துக்கான முதல் படி...இன்ஜினை ஸ்டார்ட் செய்த ஸ்பேஸ் எக்ஸ்\n``இனி ரஷ்யா வேண்டாம்... நாங்க இருக்கோம்’’ - அமெரிக்காவின் புதிய நம்பிக்கை ஸ்பேஸ் எக்ஸ்\nசெவ்வாய் மிஷனுக்காக `ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்’ விண்கலம் - காரணம் சொல்லும் எலான் மஸ்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cms-ulagam.pink.cat/lifestyle/article/53083/%E0%AE%AE-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B4-%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95-%E0%AE%B1-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2020-08-15T17:13:35Z", "digest": "sha1:QXNNEADC25XRQW3LYLHOET5MSQZ3UU4P", "length": 4379, "nlines": 76, "source_domain": "cms-ulagam.pink.cat", "title": "முகத்தில் பருக்கள் மற்றும் தழும்புகளைக் குறைக்க... | Astro Ulagam", "raw_content": "\nமுகத்தில் பருக்கள் மற்றும் தழும்புகளைக் குறைக்க...\nகீழே குறிப்பிடப்பட்டுள்ளபடி, முகத்தில் பருக்கள் மற்றும் தழும்புகளை நீக்க இந்த பேக்கிங் சோடா மாஸ்க்கை செய்யலாம். இதைச் செய்வதன் மூலம் சருமத்தில் உள்ள அழுக்குகள், முகப்பருக்கள் மற்றும் தழும்புகள் நீங்கி, முகத்தில் புத்துணர்ச்சியும் பொலிவும் பெருகும்.\nஆப்பிள் சைடர் வினிகர்: 1 டீஸ்பூன்\n1. பாதி டம்ளர் நீரில் ஆப்பிள் சைடர் வினிகரை சேர்த்துக் கலந்து கொள்ள வேண்டும்.\n2. பின்பு பேக்கிங் சோடாவில் அந்த வினிகர் நீர், தேன் மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து, நன்கு கலந்து பசை செய்து கொள்ள வேண்டும்.\n1. முகத்தைக் குளிர்ந்த நீரில் கழுவி, பின் சுத்தமான துணியால் துடைக்க வேண்டும்.\n2. பின்பு பசையை முகத்தில் தடவி, 5 முதல் 10 நிமிடம் வரை விட வேண்டும்.\n3. அதன் பின், முகத்தை வெதுவெதுப்பா��� நீரால் கழுவி, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/print.aspx?aid=8313", "date_download": "2020-08-15T16:51:15Z", "digest": "sha1:FSCTE77DOKAROJU6FQQ2NXLD2HMZSA4D", "length": 4055, "nlines": 8, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "கௌடிய வைணவ சங்கம்: இலையுதிர்கால விழா\nஅட்லாண்டாவில் செயல்பட்டு வரும் கௌடிய வைணவ சங்கம் 'இலையுதிர்கால விழா'வை அண்மையில் கொண்டாடியது. செப்டம்பர் 29 அன்று சங்க உறுப்பினர்கள் ரத யாத்திரை நடத்தினார்கள். பகவான் ஸ்ரீ ஜகந்நாதர், ஸ்ரீ பலதேவர், ஸ்ரீ சுபத்ரா தேவி ஆகியோர் பல்லக்கில் ஹரிநாம சங்கீர்த்தனத்துடன் பவனி வந்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சி சுவாமி பக்தி ஸ்வரூப தீர்த்த மகாராஜ் அவர்களின் ஆன்மீகச் சொற்பொழிவாகும். ஆல்ஃபரெட்டா, கம்மிங் பகுதிகளில் அக்டோபர் 1 முதல் 17ம் தேதி வரை ஸ்ரீமத் பாகவத மகாபுராணம் இரண்டாம் காண்டத்திலிருந்து விரிவாக விளக்கினார்.\nசொற்பொழிவின் இறுதி நாளன்று கேள்வி பதில் நேரத்தில் மார்மன் பிரிவைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் சிலர் கேட்ட கேள்விகளுக்கு வேதம் மற்றும் பைபிளிலிருந்து சுவாமிகள் விளக்கமளித்தார். நியூ ஜெர்சி, டெக்சாஸ் மற்றும் ஜார்ஜியாவில் சுவாமிகள் செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 27 வரை சுற்றுப்பயணம் மேற்கொண்டு சொற்பொழிவுகள் ஆற்றினார்.\nஅக்டோபர் 22-ம் தேதி, அட்லாண்டா இந்துக் கோவிலில் நடைபெற்ற தேர்த் திருவிழா ஹரிநாம சங்கீர்த்தனத்த்துடன் நடந்தது. ஸ்ரீதேவி, பூதேவியருடன் ஸ்ரீ வேங்கடேஸ்வரர் ஊர்வலம் வந்தார். விழாவின் இறுதி நிகழ்ச்சியாக குளோபல் மாலில் நடந்த குளோபல் மேளாவில் அக்டோபர் 27, 28 தேதிகளில் சங்கத்தினர் பங்கேற்றனர். பதினைந்தாயிரத்திற்கும் மேற்பட்டோரைக் கவர்ந்த இந்த நிகழ்ச்சியில் குழந்தைகள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் 'தாமோதர லீலை' நாட்டிய நாடகத்தை வழங்கினர்.\nசங்கம் நியூ ஜெர்சி, டெக்சாஸ் மற்றும் ஜார்ஜியாவில் ஸ்ரீமத் பாகவத வகுப்புகளை வாரந்தோறும் நடத்துகின்றது. விவரங்களுக்கு: www.bhagavatvani.org; தொலைபேசி எண்: 1-888-9GVA-USA.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ulavan.adadaa.com/2009/07/12/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4/", "date_download": "2020-08-15T16:55:42Z", "digest": "sha1:XNOBHGYVB3CH4CWFLC5XQSRVGKAF6MPG", "length": 13019, "nlines": 56, "source_domain": "ulavan.adadaa.com", "title": "பிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொல்லப்பட்டார்? | உழ‌வ‌ன்", "raw_content": "\n← இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அனுப்பக்கூடாது: வைகோ தெரிவிப்பு\nகனிமொழி தலைமையிலான குழு விரைவில் இலங்கைக்கு விஜயம் →\nபிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொல்லப்பட்டார்\nபிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொன்ற பேரினவாதப் பாசிட்டுகள் –மூடிமறைக்கப்படும் போர் குற்றங்கள் :\nமனிதப் படுகொலைகள் தான், சிங்களப் பேரினவாதத்தின் மொழி. பச்சிளம் குழந்தையை நிலத்தில் அடித்தும், பின் ரி-56 துப்பாக்கியால் சுட்டும் கொன்றதாக லங்கா இணையம் இராணுவத்தை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் படத்தையும் வெளியிட்டுள்ளது.\nகுற்றங்கள் இங்கு மேல் இருந்து நன்கு திட்டமிட்டு செய்யப்பட்டுள்ளது. அதனால் இன்று குற்றங்களை மூடிமறைக்க, பாசிச சட்டங்களை மக்கள் மேல் ஏவுகின்றது. பத்திரிகை சுதந்திரத்தை மறுதலிக்கின்றது. தொடர்ந்து குற்றத்தை மூடிமறைக்க படுகொலைகளைச் செய்கின்றது, கடத்துகின்றது.\nபிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படுகொலைக் குற்றத்தை, யாழ் பல்கலைக்கழக மனிதவுரிமைக்கான ஆசிரியர் சங்க அறிக்கை முன்பு உறுதி செய்தது.\nஇப்படி இறுதியாக இராணுவத்திடம் சரணடைந்தவர்கள் அனைவரினதும் கதி இதுதான். பேரினவாதம் இந்தியாவின் பக்கத் துணையுடன், அவர்களின் மேற்பார்வையில், வக்கிரமான வழிகாட்டலில் இதைத்தான் செய்து முடித்தது. சமாதானம் பேசிய வேஷதாரிகளின் பக்கத் துணையுடன் தான், இப்படுகொலைகள் அரங்கேறியது. அதாவது சரணடைய வைத்து கொல்லப்பட்டனர். இப்படி யுத்தமும், சமாதானமும், சரணடைவும், தமிழ்மக்களுக்கு தந்த பரிசுகளில் இதுவும் ஒன்று. இன அழிப்பாக, இனக் களையெடுப்பாக அரங்கேற்றிய பாசிச வக்கிரத்தைத் தான், இங்கு குழந்தையின் பிணமாக காண்கின்றீர்கள்.\nசிறுவர் போராளிகள் பற்றி மூச்சுக்கு மூச்சு கட்டுரைகள் எழுதி, புலியெதிர்ப்பு பிரச்சாரம் செய்தவர்கள் எங்கே இவர்களின் துணையுடன் 12 வயதே நிரம்பியிராத இந்தக் குழந்தையை கொன்று போட்டவர்கள் தான், இந்த பாசிச இனவெறி பிடித்த பாசிச “ஜனநாயகம்” பேசுவோர்கள். இதற்கு மகிந்த சிந்தனை என்னும் பேரினவாத பாசிசம் தான் தலைமை தாங்கியது. இதற்கு துணை நிற்கும் “ஜனநாயக” நாய்கள், “ஜனநாயகத்தின்” பெயரில் புலத்து (இலக்கியச்) சந்திப்புகளில் கூட ஊளையிட முடிகின்றது. எதையும் அரசியல் ரீதியாக பகுத்தாராய முடியாத “ஜனநாயக” மாயைகள்; கண்ணை மறைக்க, பாசிசம் “ஜனநாயக” கூத்தாக அரங்கேறுகின்றது.\nஇந்த படுகொலைகளைச் செய்த இந்த அரசின் பின்னால் ஜனநாயகம் பேசி, அதை முண்டு கொடுக்கும் மனித விரோதிகளின் துணையின்றி எந்த மனிதக் கோராங்களும் நடக்கவில்லை.\nஇறுதி யுத்தத்தில் வன்னியில் சரணடைந்தவர்கள் பெரும் தொகையானவர்கள், இப்படித்தான் கொல்லப்பட்டனர். பாலியல் ரீதியாக பெண்கள் தொடர்ச்சியாக புணரப்பட்டனர். இன்றும் இதுதான் அங்கு தொடருகின்றது.\nஇது போன்ற பாரிய யுத்த குற்றங்களை மூடிமறைக்க, பேரினவாதம், குற்றம் நிகழ்ந்த இடத்தை இன்று சூனியப் பிரதேசமாக்கியுள்ளது. யுத்தக் குற்றங்களை அழிக்கின்றது. இதை மூடிமறைக்க, உலக நாடுகளுடன் முரண்படுகின்றது. இதற்காக தன்னார்வ நிறுவனங்களை வெளியேற்றுகின்றது. இதை புலியெதிர்ப்பு பேசிய நாய்கள், ஏகாதிபத்திய எதிர்ப்பாக காட்டியும், தென்னாசிய பொருளாதார வளர்ச்சியாகக் காட்டியும், போர்க்குற்றத்தை வாலாட்டி நக்குகின்றனர்.\nமறுபக்கத்தில் தலைவர் இறக்கவில்லை என்று கூறி;, புலத்தில் பினாமிச் சொத்துக்கு பின்னால் நக்கும் புலிகள், இது போன்ற குற்றங்களையே மூடிமறைக்கின்றனர். சொத்தைக் கைப்பற்ற முனையும் புலத்து தமிழீழக்காரர்கள், புலித்தலைவர் வீரமரணமடைந்ததாக கூறி இந்தக் குற்றத்தை நடக்கவில்லை என்கின்றது. அதற்கு தான் காட்டிக் கொடுத்தது அம்பலமாகக் கூடாது என்ற மற்றொரு கவலை.\nஇப்படி அனைத்து குற்றவாளிகளும் ஒரே நேர்கோட்டில் பயணிக்கின்றனர். பரஸ்பரம் தங்கள் குற்றங்களை மூடிமறைக்க, ஒருவரையொருவர் மூடிமறைக்கின்றனர்.\nஇன்னறய நிலையில் இதற்கு எதிராக மக்கள் மட்டும்தான், உண்மையாகவும் நேர்மையாகவும் போராட முடியும். (புலத்து) புலிகளுக்கும் சரி, புலியெதிர்ப்புக்கும் சரி, அந்த தகுதியும், அரசியல் நேர்மையும் கிடையாது. குற்றங்களை மூடிமறைப்பது, அதை பூசி மெழுகுவது, எதுவும் நடவாத மாதிரி நடிப்பது, குற்றத்தை அரசியலாக கொண்டவர்களின் இன்றைய அரசியல் நிலையாகும்.\nஇதற்கு வெளியில், மக்கள் தமக்காக தாம் போராட வேண்டிய நிலையில் இன்று உள்ளனர். தம் மீது இழைத்த, இழைக்கின்ற குற்றங்களுக்கு எதிராக போராட வேண்டியவ���ாக உள்ளனர். இந்த எல்லைக்கு வெளியில், மக்களுக்கான உண்மையான போராட்டம் கிடையாது.\nJuly 12th, 2009 in இலங்கை, உலகத் தமிழர் களம் |\nநீங்கள் இயந்திரம் இல்லை (கசடு [Spam] உருவாக்கும் மென்பொருள் அல்ல) என்று நிரூபிக்க, கீழே தெரியும் சொல்லை தட்டச்சுங்கள்.\nநீங்கள் இங்கு தெரியும் முதல் தமிழ் சொல்லையோ அல்லது இரண்டாவது ஆங்கில சொல்லையோ தட்டச்சலாம். ஆனால், இரண்டையும் சேர்த்து தட்டச்சாதீர்கள்.\n47 அகதிகள் இலங்கை சென்றனர்\nகைதான புலிகள் மூவரையும் சிறிலங்காவிடம் ஒப்படைக்கிறது மலேசியா May 26, 2014\nநரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்த நவாஸ் ஷெரீப் May 26, 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF_%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-08-15T17:21:37Z", "digest": "sha1:KYM42RAU5QBNPVRWTIW6VNBEG3MDDQQT", "length": 3427, "nlines": 52, "source_domain": "www.noolaham.org", "title": "சிவாலய தரிசன விதி - நூலகம்", "raw_content": "\nநூல் வகை இந்து சமயம்\nவெளியீட்டாளர் இந்து சமய, கலாசார\nசிவாலய தரிசன விதி (7.75 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nசிவாலய தரிசன விதி (எழுத்துணரியாக்கம்)\nநூல்கள் [10,289] இதழ்கள் [12,071] பத்திரிகைகள் [48,265] பிரசுரங்கள் [818] நினைவு மலர்கள் [1,357] சிறப்பு மலர்கள் [4,837] எழுத்தாளர்கள் [4,130] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,027]\nஇந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம்\nஇப்பக்கம் கடைசியாக 28 ஜனவரி 2018, 13:11 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2.pdf/71", "date_download": "2020-08-15T17:45:05Z", "digest": "sha1:SQL76QUPEOQVCJIFZB7ABCFRH2LRG2K6", "length": 6426, "nlines": 82, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-2.pdf/71 - விக்கிமூலம்", "raw_content": "\nஅதைப் பற்றிக் கவலைப்பட வேண்டும். உள்ள பொருளை எடுத்துச் சொல்ல வேண்டியதுதானே ” என்று ஒரு நண்பன் ஊக்கமூட்டினான்.\nமுடிவில் முத்து வடுகநாதன் எழுதிய ஆயிரங்கவிதைகளில் நல்ல கவிதைகளாக நூறு கவிதைகள் தேர்ந்தெடுத்து மதுரைத் தமிழ்ச் சங்கத்துக்கு அனுப்பி வைப்பதென்று முடிவாயிற்று. கவிதைகளைத் தேர்ந்தெடுக்கும் வேலைகளை நண்பர்கள் மேற்கொண்டார்கள். அவர்கள் தத்தம் மனதுக்கு அழகாக���ும் சிறப்பாகவும் தோன்றிய கவிதைகளைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்தார்கள்.\nதேர்ந்தெடுக்கப்பட்ட ஒலைகளின் மேல், ‘வேலம்பட்டிக் கவிஞர் முத்து வடுகநாதர் இயற்றியருளிய கவிதைத் திரட்டு’ என்று ஒரு வாசகத்தை ஓர் ஒலையில் எழுதி வைத்துக் கட்டி, ஒர் ஆள் மூலம் மதுரைக்கு அனுப்பினார்கள்.\nமதுரைக்கு ஒலைக்கட்டு எடுத்துச் சென்ற ஆள் ஐந்தாறு நாட்களில் திரும்பி வந்தான். அவன் கையில் கொடுத்து விட்ட ஒலைக்கட்டு அப்படியே இருந்தது.\n” என்று பரப்பரப்போடு கேட்டான் முத்து வடுகநாதன்.\n“கொடுத்தேன். அங்கேயிருந்த ஒரு புலவர் ஒலைக் கட்டைப் பிரித்துப் பார்த்தார். ஐந்தாறு\nஇப்பக்கம் கடைசியாக 30 மே 2020, 16:00 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/coolpad-4g-mobiles/", "date_download": "2020-08-15T16:15:18Z", "digest": "sha1:O4AAMKTMPVH4XODRDLIXACRAQYTESMDV", "length": 23595, "nlines": 592, "source_domain": "tamil.gizbot.com", "title": "கூல்பேட் 4ஜி மொபைல்கள் கிடைக்கும் 2020 ஆம் ஆண்டின் - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிலை: உயர் டு குறைந்த\nவிலை: குறைந்த டு உயர்\n8GB மற்றும் அதற்கு மேல் (0)\nஉலோகம் வெளிப்புற பகுதி (3)\n1,000 mAh மற்றும் அதற்கு மேல் (17)\n2,000 mAh மற்றும் அதற்கு மேல் (17)\n3,000 mAh மற்றும் அதற்கு மேல் (10)\n4,000 mAh மற்றும் அதற்கு மேல் (6)\n5,000 mAh மற்றும் அதற்கு மேல்\n6,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\nடூயல் கேமரா லென்ஸ் (5)\nமுழு எச்டி வீடியோ ரெக்கார்டிங் (5)\nஎச்டி வீடியோ ரெக்கார்டிங் (5)\nமுன்புற ஆட்டோ போகஸ் (0)\nஆப்டிகல் படத்தை உறுதிப்படுத்தல் (0)\nமுன்புற பிளாஸ் கேமரா (3)\nக்கு கீழ் 8 GB (0)\n2 இன்ச் - 4 இன்ச் (0)\n4 இன்ச் - 4.5 இன்ச் (0)\n4.5 இன்ச் - 5.2 இன்ச் (3)\n5.2 இன்ச் - 5.5 இன்ச் (9)\n5.5 இன்ச் - 6 இன்ச் (11)\n6 இன்ச் மற்றும் அதற்கு மேல் (1)\nஏஎம்ஓ எல்ஈடி டிஸ்பிளே (0)\nபெசல் லெஸ் டிஸ்பிளே (2)\nஇந்தியாவில் கிடைக்கும் போன்களின் முழு பட்டியல் இதோ. 15-ம் தேதி, ஆகஸ்ட்-மாதம்-2020 வரையிலான சுமார் 17 புதுப்பிக்கப்பட்ட பட்டியல் இங்கே உள்ளது. உங்களின் ஸ்டைலிற்கு ஏற்ப பட்ஜெட் விலையில் கிடைக்கும் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் மொபைல்களை கண்டறிய கிஸ்போட் உதவுகிறது. முக்கிய விவரக்குறிப்புகள், தனித்துவமான சிறப்பம்ச��்கள் மற்றும் படங்கள் அனைத்தையும் பார்த்து. இந்த பிரிவின் கீழ் ரூ.2,790 விலையில் கூல்பேட் மெகா 5M விற்பனை செய்யப்படுகிறது அதேபோல் அதிகப்படியான விலையின் கீழ் கூல்பேட் கூல் பிளே6 போன் 9,999 விற்பனை செய்யப்படுகிறது. கூல்பேட் கூல் 5, கூல்பேட் கூல் 3 பிளஸ் மற்றும் கூல்பேட் கூல் 3 ஆகியவை சமீபத்திய மொபைல்கள் ஆகும். மேலும் இந்தியாவில் அறிமுகமாகும் கூல்பேட் 4ஜி மொபைல்கள் உடனுக்குடன் இந்த தளத்தில் நீங்கள் காண முடியும்.\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n13 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\nகூல்பேட் கூல் 3 பிளஸ்\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n13 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\n8 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\n5 MP முதன்மை கேமரா\n2 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\n5 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\n13 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\n16 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\n8 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v7.1 (நவ்கட்)\n13 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v7.1 (நவ்கட்)\n8 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v7.1.1 (நவ்கட்)\n13 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v6.0 (மார்ஸ்மேலோ)\n13 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v6.0 (மார்ஸ்மேலோ)\n8 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v6.0.1 (மார்ஸ்மேலோ)\n13 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nகூல்பேட் கூல் 1 Dual (4GB RAM)\nஆண்ராய்டு ஓஎஸ், v6.0 (மார்ஸ்மேலோ)\n13 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v6.0 (மார்ஸ்மேலோ)\n8 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v5.1 (லாலிபப்)\n13 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\n4GB ரேம் ஆண்ட்ராய்டு மொபைல்கள்\nசார்ப் 4GB ரேம் மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் ஆசுஸ் 4GB ரேம் மொபைல்கள்\nஹூவாய் 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nலைப் 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் ஜியோனி 4GB ரேம் மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் கூல்பேட் 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nசோலோ 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் சாம்சங் 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஹைவீ 4GB ரேம் மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் இசட்.டி.ஈ 4GB ரேம் மொபைல்கள்\nஜோஷ் 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் கூல்பேட் 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.5,000 விலைக்குள் கிடைக்கும் சியோமி 4ஜி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் லாவா 4GB ரேம் மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் சோனி 4ஜி மொபைல்கள்\nரூ.20,000 விலைக்குள் கிடைக்கும் 4ஜி மொபைல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/fly-256gb-internal-memory-mobiles/", "date_download": "2020-08-15T17:20:23Z", "digest": "sha1:57AK4C6WQGDUKCPEWK76YB4PYQMSMNYQ", "length": 15617, "nlines": 389, "source_domain": "tamil.gizbot.com", "title": "ப்ளை 256GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள் கிடைக்கும் 2020 ஆம் ஆண்டின் - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nப்ளை 256GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nப்ளை 256GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nவிலை: உயர் டு குறைந்த\nவிலை: குறைந்த டு உயர்\n8GB மற்றும் அதற்கு மேல் (0)\nஉலோகம் வெளிப்புற பகுதி (0)\n1,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\n2,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\n3,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\n4,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\n5,000 mAh மற்றும் அதற்கு மேல்\n6,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\nடூயல் கேமரா லென்ஸ் (0)\nமுழு எச்டி வீடியோ ரெக்கார்டிங் (0)\nஎச்டி வீடியோ ரெக்கார்டிங் (0)\nமுன்புற ஆட்டோ போகஸ் (0)\nஆப்டிகல் படத்தை உறுதிப்படுத்தல் (0)\nமுன்புற பிளாஸ் கேமரா (0)\nக்கு கீழ் 8 GB (0)\n2 இன்ச் - 4 இன்ச் (0)\n4 இன்ச் - 4.5 இன்ச் (0)\n4.5 இன்ச் - 5.2 இன்ச் (0)\n5.2 இன்ச் - 5.5 இன்ச் (0)\n5.5 இன்ச் - 6 இன்ச் (0)\n6 இன்ச் மற்றும் அதற்கு மேல் (0)\nஏஎம்ஓ எல்ஈடி டிஸ்பிளே (0)\nபெசல் லெஸ் டிஸ்பிளே (0)\nஇந்தியாவில் கிடைக்கும் போன்களின் முழு பட்டியல் இதோ. 15-ம் தேதி, ஆகஸ்ட்-மாதம்-2020 வரையிலான சுமார் 0 புதுப்பிக்கப்பட்ட பட்டியல் இங்கே உள்ளது. உங்களின் ஸ்டைலிற்கு ஏற்ப பட்ஜெட் விலையில் கிடைக்கும் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் மொபைல்களை கண்டறிய கிஸ்போட் உதவுகிறது. முக்கிய விவரக்குறிப்புகள், தனித்துவமான சிறப்பம்சங்கள் மற்றும் படங்கள் அனைத்தையும் பார்த்து. இந்த பிரிவின் கீழ் ரூ. விலையில் விற்பனை செய்யப்படுகிறது அதேபோல் அதிகப்படியான விலையின் கீழ் போன் விற்பனை செய்யப்படுகிறது. , மற்றும் ஆகியவை சமீபத்திய மொபைல்கள் ஆகும். மேலும் இந்தியாவில் அறிமுகமாகும் ப்ளை 256GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள் உடனுக்குடன் இந்த தளத்தில் நீங்கள் காண முடியும்.\nஹூவாய் 256GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஎச்டிசி 256GB உள்ளார்ந்த மெமர��� மொபைல்கள்\nஓப்போ 256GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரீச் 256GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஆப்பிள் 256GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nசோலோ 256GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nவிவோ 256GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nவோடாபோன் 256GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஐடெல் 256GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஹைவீ 256GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nகூல்பேட் 256GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nபிலிப்ஸ் 256GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nயூ 256GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஐபால் 256GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஇசட்.டி.ஈ 256GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nமெய்சூ 256GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nப்ளேக்பெரி 256GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஎம்டிஎஸ் 256GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nசார்ப் 256GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஅல்கடெல் 256GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஎல்ஜி 256GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nபேனாசேனிக் 256GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஜென் 256GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nலாவா 256GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/tag/nayanthara/", "date_download": "2020-08-15T17:34:46Z", "digest": "sha1:5IH5SZBBTL7OJYXPM3CUN7ODKZD66B5S", "length": 10776, "nlines": 193, "source_domain": "www.colombotamil.lk", "title": "Nayanthara Archives | ColomboTamil.lk", "raw_content": "\nஉலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது. அதனை கட்டுக்குள் கொண்டு வர தமிழக அரசு தங்களால் முடிந்த வேலைகளை செய்து வருகின்றனர். ...\nஒற்றுமையில் ஒளிர்ந்த இந்தியா.. விளக்கேற்றி அசத்திய பிரபலங்கள்\nஒற்றுமையில் ஒளிர்ந்த இந்தியா இந்திய பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ஒற்றுமையுடன் பல பிரபலங்கள் ஒன்றிணைந்து தங்கள் வீடுகளில் விளக்கேற்றியும் டார்ச் அடித்தும் ...\nDarbar Movie Review: An engaging commercial action and drama ஒரு குற்றவாளியைப் பிடிக்க 20 காவல்துறையினர் அடங்கிய குழு ஒன்று அவன் வீட்டுக்கே செல்கிறது. ...\nமூக்குத்தி அம்மனுக்காக விரதம் தொடங்கினார் நயன்\nபாலாஜி இயக்கும் மூக்குத்தி அம்மன் என்னும் பக்தி படத்தில் மூக்குத்தி அம்மனாக நடிக்கிறார் நயன்தாரா. இதற்காக நயன்தாரா படப்பிடிப்பு நடக்கும் நாள் முழுவதும் விரதம் இருக்க முடிவு ...\n‘தர்பார்’ இசை வெளியீட்டு விழாவையும் புறக்கணித்த நயன்தாரா\nஹிந்தித் திரையுலகில் பல கோடி சம்பளம் வாங்கும் முன்னணி ஹீரோ��ின்கள் கூட அவர்களது படங்கள் வெளிவரும் சமயத்தில் எல்லா பிரமோஷன் நிகழ்ச்சிகளுக்கும் செல்வார்கள். தங்களை பிரமோஷன் செய்து ...\nசும்மா கிழி பாடல் வரிகள்\nநயன்தாராவின் அடுத்தபட ரிலீஸ் திகதி அறிவிப்பு\nநயன்தாரா நடித்துள்ள `கொலையுதிர் காலம்' படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. சக்ரி டோலட்டி இயக்கியிருக்கும் இந்த படம் மர்மம் கலந்த திரில்லர் பாணியில் உருவாகி இருக்கிறது. ...\nகிராமத்தில் சொந்த பந்தங்களுடன் வசித்து வருகிறார் அஜித். ஊர் மக்கள் அஜித் மீது தனி மரியாதை வைத்திருக்கிறார்கள். அஜித்நயன்தாராவை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். இவர்களுக்கு ஒரு ...\nதேசியப் பட்டியல் உறுப்பினர்கள்; கால அவகாசம் நிறைவு\nதேர்தலில் வெற்றியீட்டிய அரசியல் கட்சிகள் தத்தமது தேசியப் பட்டியல்களுக்காக உறுப்பினர்களை பிரேரிப்பதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் ​நேற்றுடன் (14) நிறைவடைவதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன...\nசெங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் மோடி \nடெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றினார். இந்தியாவின் 74-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் பல இடங்களில் வழக்கமான நடைமுறைகள்...\nஎஸ்.பி.பி. மீண்டு வருவார் – சித்ரா ட்வீட்\nதென்னிந்திய சினிமா மட்டுமின்றி இந்திய அளவில் தனது குரலால் வசீகரித்தவர் பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு நன்கு குணமாகி வந்த நிலையில் நேற்றிரவு முதல்...\nஉனக்காக காத்திருக்கிறேன் – இளையராஜா உருக்கம் \nபாலு சீக்கிரமாக எழுந்து வா உனக்காக காத்திருக்கிறேன் என்று இசையமைப்பாளர் இளையராஜா உருக்கமாக தெரிவித்துள்ளார். பிரபல பாடகர் எஸ்பி.பாலசுப்ரமணியம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகிறார்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2211141", "date_download": "2020-08-15T17:39:11Z", "digest": "sha1:QXFMGG2RJ6HUV62JFLFXONEGHT75CRGA", "length": 18909, "nlines": 282, "source_domain": "www.dinamalar.com", "title": "ரபேல் விவகாரம் : சிஏஜி அறிக்கை இன்று தாக்கல்| Dinamalar", "raw_content": "\nஇந்திய சுதந்திரதினத்தையொட்டி கூகுள் வெளியிட்ட ...\nஇந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் 1.94 சதவீதமாக குறைவு ...\nதெலுங்கானாவின் நிலைமையை கண்காணிக்க முதல்வர் ...\nவெள்ளத்தில் தத்தளிக்கும் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்பூர்\nகள்ளத் துப்பாக்கி பயன்படுத்திய இலங்கை தாதா: விசாரணை ...\nரஷ்ய தடுப்பூசியின் முதல் கட்ட உற்பத்தி துவங்கியது ; ...\nதெலுங்கானாவின் திட்டங்களுக்கு கை கொக்கும் பருவமழை\n'இந்தியாவும் அமெரிக்காவும் சிறந்த நண்பர்கள்': மைக் ...\nதோனியை அடுத்து ஓய்வை அறிவித்தார் சுரேஷ் ரெய்னா \nபார்வையாளர்கள் இல்லாமல் நடந்து முடிந்த அட்டாரி ...\nரபேல் விவகாரம் : சிஏஜி அறிக்கை இன்று தாக்கல்\nபுதுடில்லி : சிஏஜி எனப்படும் மத்திய கணக்குத் தணிக்கைத்துறையின் ஆடிட்டர் குழு ரபேல் போர் விமானங்கள் வாங்க போடப்பட்ட ஒப்பந்தம் தொடர்பான தனது அறிக்கையை மத்திய அரசிடம் இன்று (பிப்.,11) தாக்கல் செய்ய உள்ளது.\nரூ.59,000 கோடி மதிப்புடைய ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. கூடுதல் விலைக்கு விமானங்கள் வாங்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டிய காங்கிரஸ், ரபேல் விமானத்தின் விலை உள்ளிட்ட விவரங்களை வெளிப்படையாக வெளியிட வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக சிஏஜி இன்று தாக்கல் செய்ய உள்ள அறிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.\nஇன்று சிஏஜி அறிக்கை தாக்கல் செய்ததும், அந்த அறிக்கை ஜனாதிபதிக்கும், நிதியமைச்சகத்திற்கும் பிரதி அனுப்பப்படும். தொடர்ந்து பார்லி.,யில் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்படும் தேதி, நேரம் குறித்து மத்திய அரசு முடிவு செய்யும். பார்லி.,யில் தாக்கல் செய்யப்பட்ட பிறகு இந்த அறிக்கை பொது கணக்குக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும். தற்போது பொது கணக்கு குழுவின் தலைவராக காங்., தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags சிஏஜி அறிக்கை ரபேல் ஒப்பந்தம் மத்திய அரசு எதிர்க்கட்சிகள்\nதிட்டப்பணி துவக்க விழா: அமைச்சர் பங்கேற்பு\nவிவசாயிகளுக்கு கல்வி சுற்றுலா அழைப்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nராஜவேலு ஏழுமலை - Gummidipoondi,இந்தியா\nமோடிக்கு சாதகமாக இருக்கும் ஒரு பொய் அறிக்கை அவ்வளவுதானே.\nதமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர�� அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதிட்டப்பணி துவக்க விழா: அமைச்சர் பங்கேற்பு\nவிவசாயிகளுக்கு கல்வி சுற்றுலா அழைப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cms-ulagam.pink.cat/lifestyle/article/127201/4k-uhd-%E0%AE%95-%E0%AE%B3%E0%AE%B5-%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B0-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%99%E0%AF%8D-cloud-recording-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA-%E0%AE%A4-%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%9F-%E0%AE%AE-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-interface-%E0%AE%95-%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0-%E0%AE%B5-%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA-%E0%AE%A4-%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%B5-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2-%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-15T17:15:41Z", "digest": "sha1:IPU3HOGHH36FVKS7BGTJMIDBJPZYEM3Z", "length": 13950, "nlines": 79, "source_domain": "cms-ulagam.pink.cat", "title": "4K UHD, கிளவுட் ரெக்கார்டிங் (cloud recording) மற்றும் புதிய இடைமுகம்(interface) கொண்டு ஆஸ்ட்ரோவின் புதிய அனுபவத்தை அனுபவிக்கலாம் | Astro Ulagam", "raw_content": "\n4K UHD, கிளவுட் ரெக்கார்டிங் (cloud recording) மற்றும் புதிய இடைமுகம்(interface) கொண்டு ஆஸ்ட்ரோவின் புதிய அனுபவத்தை அனுபவிக்கலாம்\nஅனைத்து மலேசியர்களும் ஆஸ்ட்ரோவின் புதிய அல்ட்ரா பாக்ஸ் வாயிலாக தற்போது சிறந்த பொழுதுபோக்கு அனுபவத்தைப் பெறலாம். இந்த அல்ட்ரா அனுபவம் 4K UHD, கிளவுட் ரெக்கார்டிங் (cloud recording), பல சாதனைகளின் திரைகள் வாயிலாக ஒருங்கிணைந்த புதிய இடைமுகம் (Interface), மேம்படுத்தப்பட்ட உள்ளடக்க பரிந்துரைகள் மற்றும் ஒரே நேரத்தில் பல நிகழ்ச்சிகளைப் பதிவு செய்யும் திறன் என அடங்கும். இவை அனைத்தும் புதிய அல்ட்ரா பெட்டி மற்றும் ஆஸ்ட்ரோ கோ-வில் கிடைக்கும்.\nஅதே வேளையில், விளையாட்டு ரசிகர்கள் இந்த அல்ட்ரா பாக்ஸ் கொண்டு மலேசியாவில் முதல் 4K UHD அனுபவத்தில் UEFA EURO 2020, the Premier League, Formula 1 மற்றும் La Liga ஆகியவற்றைக் கண்டு மகிழலாம்.\nஆஸ்ட்ரோவின் தலைமை நிர்வாக அதிகாரி, ஹென்ட்ரி டான் கூறுகையில், “வாடிக்கையாளர் சேவை, உள்ளடக்கம், OTT போன்றவற்றில் எங்களுடைய வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த அனுபவத்தை வழங்க தொடர்ச்சியான பயணத்தில் நாங்கள் செயல்பட்டு வருகிறோம். இன்று ஒரு புதிய மைல்கல் - அல்ட்ரா பாக்ஸ் பொழுதுபோக்கை ஒரு புதிய நிலைக்குக் கொண்டு செல்கிறது. அவ்வகையில், 4K UHD, கிளவுட் ரெக்கார்டிங் (cloud recording), Play from Start மற்றும் புதிய இடைமுகம் கொண்டு பெரிய திரையில் பொழுதுபோக்கை மேம்படுத்துகின்றது. ஆகவே, வாடிக்கையாளர்கள் அல்ட்ரா பாக்ஸ் மேம்படுத்தி ப��திய அனுபவத்தைப் பெறலாம். இந்த அல்ட்ரா அனுபவத்தை ஆஸ்ட்ரோ கோ செயலியில் அனைத்து வாடிக்கையாளர்கள் இலவசமாக அனுபவிக்கலாம். இதனை அனுபவிக்க வாடிக்கையாளர்கள் இச்செயலியைப் பதிவிறக்கம் செய்து தங்களுடைய விருப்ப நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழலாம்”.\nமேலும் ஹென்ட்ரி கூறுகையில், “அரை மில்லியனுக்கும் அதிகமான வீடுகளில் 4K தொலைக்காட்சி உள்ளது. அதில் 70% ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் அடங்குவர். இந்த அல்ட்ரா பாக்ஸின் வெளியீடு தற்போது வளர்ச்சி கண்டு வரும் 4K UHD தேவையைப் பூர்த்தி செய்ய சரியான தருணமாகும். அதுமட்டுமின்றி, உபசரிப்பு, சில்லறை வர்த்தகம், உணவு-பானங்கள் துறைகள் 4K UHD-இல் நேரடி விளையாட்டு மற்றும் பிற உள்ளடக்கங்களை ஒளிபரப்ப வாய்ப்புகள் வரவேற்கப்படுகின்றது”.\nஅல்ட்ரா பாக்ஸ் செயற்கைக்கோள் மற்றும் இணைய தொழில்நுட்பங்களின் கலப்பின முறையைப் பயன்படுத்துகிறது. செயற்கைக்கோள் சிறந்த 4K UHD தரத்தை வழங்குகின்றது. அதுமட்டுமின்றி, அல்ட்ரா பாக்ஸ் இணையத்துடன் இணைத்து நிகழ்ச்சிகளை ஆன் டிமாண்ட் வாயிலாக இந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் கண்டு மகிழலாம். அதோடு, ஆஸ்ட்ரோ பலதரப்பட்ட பொழுதுபோக்கு மற்றும் பிராட்பேண்ட் சேவையை வழங்குகிறது.\nஅல்ட்ரா பாக்ஸ் மற்றும் ஆஸ்ட்ரோ கோ வாயிலாக ஒருங்கிணைந்த மற்றும் தடையற்ற புதிய பயனர் இடைமுகத்துடன், வாடிக்கையாளர்கள் பின்வரும் மேம்படுத்தப்பட்ட பார்க்கும் அனுபவத்தை அனுபவிக்கலாம்.\nAstro Cloud Recording : புதிய அல்ட்ரா பாக்ஸ் மற்றும் ஆஸ்ட்ரோ கோ-வில் கிடைக்கும். இதன் வழி, வாடிக்கையாளர்கள் அல்ட்ரா பாக்ஸ் அல்லது ஆஸ்ட்ரோ கோ-வில் ஒரே நேரத்தில் பல நிகழ்ச்சிகளைப் பதிவு செய்து, அதனை கிளவுட் சேமிப்புக் கிடங்குயில் வைத்து எப்பொழுது, எங்குகிருந்தாலும், எந்தத் திரையில் வேண்டுமென்றாலும் கண்டு களிக்கலாம். வாடிக்கையாளர்கள் 200 மணிநேர எச்டி பதிவு இலவசமாகவும் மாதம் ரிம 15 செலுத்து 1500 மணிநேர வரை பதிவு செய்யலாம்.\nPlay from Start: நடுவில் இடைநிறுத்தம் செய்த ஒரு நிகழ்ச்சியை தொடக்கத்திலிருந்து காண ‘restart‘ பட்டணை கிளிக் செய்யலாம்.\nNew Home Screen: எளிதில் உள்ளடக்கங்களைக் கண்டுபிடிக்க உதவுகின்றது. ‘Store’-யில் உள்ள நிகழ்ச்சிகளைத் தவிர மற்ற அனைத்து நிகழ்ச்சிகளையும் இந்தவொரு கட்டணமின்றி கண்டு களிக்கலாம்.\nDiscover and Stream VOD: அல்ட்ரா பாக்ஸ் இணையத்து���ன் இணைத்து 50,000 க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை ஆன் டிமாண்ட் அல்லது ஆஸ்ட்ரோ கோ-வில் கண்டு மகிழலாம்.\nSearch: தொலைக்காட்சி தொடர்கள், திரைப்படங்கள், குழந்தைகள் நிகழ்ச்சிகள், நேரடி உள்ளடக்கம் மற்றும் உங்கள் பதிவுகளின் உள்ளடக்கங்களைக் கண்டுபிடிப்பதை மிகவும் எளிதாக்குகிறது.\nMulti-screen and Stop Here, Continue There: நீங்கள் ஒரு திரையில் இடைநிறுத்தம் செய்த நிகழ்ச்சியை மற்றொரு திரையில் கண்டு களிக்கலாம்.\nரிம 100-க்கு மேல் கட்டண சந்தா செலுத்தும் வாடிக்கையாளர்கள் இலவசமாக மேம்படுத்தலாம்\nமாதாந்திர ரிம 100-க்கு மேல் கட்டண சந்தா செலுத்தும் வாடிக்கையாளர்கள் இலவசமாக மேம்படுத்தி கொள்ளலாம். வாடிக்கையாளர்கள் அல்ட்ரா பாக்ஸ் இணையத்துடன் இணைத்து 50,000 க்கும் மேற்பட்ட ஆன் டிமாண்ட் நிகழ்ச்சிகள், கிளவுட் ரெக்கார்டிங், மற்றும் பல நன்மைகள் பெறலாம். 4K UHD பார்வையை அனுபவிக்க, வாடிக்கையாளர்களுக்கு இணக்கமான 4K தொலைக்காட்சியைக் கொண்டிருக்க வேண்டும். அதுமட்டுமின்றி, தொகுக்கப்பட்ட சலுகைகள் மூலம் வாடிக்கையாளர்கள் ஆஸ்ட்ரோ & பிராட்பேண்டுடன் இணைக்கப்படலாம்.\nவிலை குறித்த தகவல்களை கீழ்காணும் அட்டவணையில் காணலாம்.\nஅல்ட்ரா பாக்ஸ் நிறுவல் கட்டணம் தற்போதைய வாடிக்கையாளர் புதிய வாடிக்கையாளர்\nமாதாந்திர பேக் சந்தா கட்டணம் ≥ RM100 இலவசம் RM99\nமாதாந்திர பேக் சந்தா கட்டணம் < RM100 RM199\nமேல் விவரங்களுக்கு 03 7490 8000 எண்களுக்கு அழைக்கலாம் அல்லது www.astro.com.my/ultra அகப்பக்கத்தை வலம் வருங்கள். #AstroUltra என்ற ஹேஷ்டேக் உடன் சமூக ஊடகங்களில் அல்ட்ரா பாக்ஸ் குறித்த உரையாடல்களில் கலந்து கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ponmaalaipozhuthu.blogspot.com/2019/12/blog-post_87.html", "date_download": "2020-08-15T16:14:25Z", "digest": "sha1:AL24SCKWDYJN54WWOCRJK6FGTB52FZQA", "length": 2337, "nlines": 20, "source_domain": "ponmaalaipozhuthu.blogspot.com", "title": "பொன் மாலை பொழுது: ராம ரவிக்குமார் பன்ற கூத்து தாங்கள சாமிகளா. ஜிஜி சிவாவை கிஷோரும் ரவிகுமாரும் முஸ்தபாவும், வினோஜ் செல்வமும் சாத்தி வச்சி செஞ்சிட்டாங்களே", "raw_content": "\nராம ரவிக்குமார் பன்ற கூத்து தாங்கள சாமிகளா. ஜிஜி சிவாவை கிஷோரும் ரவிகுமாரும் முஸ்தபாவும், வினோஜ் செல்வமும் சாத்தி வச்சி செஞ்சிட்டாங்களே\nராம ரவிக்குமார் பன்ற கூத்து தாங்கள சாமிகளா. ஜிஜி சிவாவை கிஷோரும் ரவிகுமாரும் முஸ்தபாவும், வினோஜ் செல்வமும் சாத்தி வச்சி செஞ்சிட���டாங்களே....\nPosted by பொன் மாலை பொழுது at முற்பகல் 10:18\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nதமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2.pdf/72", "date_download": "2020-08-15T17:49:25Z", "digest": "sha1:BVI6IFKIFRRABFBPWPPPEJHQTZRHWC5Z", "length": 6692, "nlines": 79, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-2.pdf/72 - விக்கிமூலம்", "raw_content": "\nஏடுகளைப் புரட்டிப் பார்த்துவிட்டு, மறுபடியும் கட்டி என்னிடமே திருப்பித் தந்தார். “இங்கேதான் கொடுக்கச் சொன்னார்கள். அரங்கேற்றத்திற்கு ஏற்பாடு செய்து நாள் அறிவிக்கச் சொன்னார்கள் ” என்று நான் சொன்னேன். அவர் என்னை நோக்கி, ‘தம்பி, இவை இங்கே செல்லுபடியாகா ” என்று நான் சொன்னேன். அவர் என்னை நோக்கி, ‘தம்பி, இவை இங்கே செல்லுபடியாகா ’ என்று கூறி என்னைத் திருப்பியனுப்பி விட்டார் ’ என்று கூறி என்னைத் திருப்பியனுப்பி விட்டார் ” என்று கூறினான் அந்த ஆள்.\nஇந்தச் செய்தியைக் கேட்ட முத்து வடுகநாதனுக்கு அவமானமாக இருந்தது. தன் நண்பர்கள் முகத்தில் விழிக்கவே வெட்கமாயிருந்தது.\nஒலைச் சுவடியை வாங்கிப் பார்த்து விட்டுத் திருப்பிக் கொடுத்த புலவர் யார்” என்று கேட்டான். அதற்கு அந்த ஆள், “அவர் யார் என்று கேட்டுக் கொண்டு வரவில்லை” என்று கூறி விட்டான்.\nநண்பர்கள் செய்தியறிந்த போது முத்து வடுகநாதன் எதிர்பார்த்தபடி கேலி பேசவில்லை. முத்து வடுகநாதனைக் காட்டிலும் அவர்கள் அதிமாக ஆத்திரப்பட்டார்கள். ஒலைக் கட்டைத் திருப்பியனுப்பிய புலவருக்குக் கவிதையுணர்வு இல்லாமலிருக்க வேண்டும் ; அல்லது, அவர் அகம்பாவம் பிடித்தவராக இருக்க வேண்டும் என்று கருதினார்கள்.\nவேலம்பட்டியை யடுத்து அரசம்பட்டி என்று ஒரு சிற்றூர் இருந்தது. அரசம்பட்டியில் மங்லகங்கிழார் என்றொரு பெரும் புலவர் இருந்தார்.\nஇப்பக்கம் கடைசியாக 30 மே 2020, 16:00 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=184189&cat=32", "date_download": "2020-08-15T17:58:34Z", "digest": "sha1:EH74GTZ3MWF4DW3YZMXZNZHLHCLFJFGS", "length": 15369, "nlines": 363, "source_domain": "www.dinamalar.com", "title": "12 மாவட்டங்களுக்கு தளர்வு இல்லை | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ 12 மாவட்டங்களுக்கு தளர்வு இல்லை\n12 மாவட்டங்களுக்கு தளர்வு இல்லை\nதமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு மே 31ம் தேதி வரை சில தளர்வுகளுடன் நீட்டிப்பு செய்யப்படுகிறது. கொரோனா பாதிப்பு ஆதிகம் இருக்கும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய 12 மாவட்டங்களுக்கு மட்டும் எந்த தளர்வுகளும் கிடையாது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nBrowser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\nவீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஊரடங்கு விதிகள் தளர்வு இல்லை\nபிழைப்பும் இல்லை குடும்பமும் இல்லை\nதமிழகத்தில் புதிதாக 49 பேர்\nதமிழகத்தில் நுழைய முடியாமல் தவிப்பு\nநம்பிக்கை தரும் சில தகவல்கள்\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் கல்விமலர் வீடியோ செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி சினிமா பிரபலங்கள் சமையல் ராணி நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\n3 Hours ago செய்திச்சுருக்கம்\nகொரோனா மருந்து முதல் காஷ்மீர் தேர்தல் வரை\nதூய்மை பணியாளர்களுக்கு நன்றிகள் | Dinamalar | KENT RO\nமாணவர்களுக்கு டிப்ஸ் தருகிறார் 1\n10 Hours ago செய்திச்சுருக்கம்\n15 Hours ago செய்திச்சுருக்கம்\n74வது சுதந்திர தின விழா : மோடி உரை 1\n16 Hours ago ஆன்மிகம் வீடியோ\n22 Hours ago சினிமா பிரபலங்கள்\nகுட்லக் சகி - டீசர்\n1 day ago சிறப்பு தொகுப்புகள்\nஉபாஷினி - தேங்காய்ப்பால் ரசம்\nநெல்லை ஸ்பெஷல் மீன் குழம்பு\nசந்தியா - எக் சில்லி 65\nஸ்வர்ண பிரபா - ஜவ்வரிசி கோப்தா கிரேவி\nதிவ்யபாரதி - வெள்ளரிக்காய் தயிர் பச்சடி\nபாலகல்யாணி - அவல் லட்டு\nதிமுகவை விட்டு பலர் வெளியேறுவர் 1\nவித்யா ராஜேஷ் சமையல் ராணி\nஆரஞ்சு பழத் தோல் குழம்பு\nகாளியம்மாள் .கே சமையல் ராணி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2020/07/16045902/1704137/Russian-influencer-35-marries-her-20-yearold-stepson.vpf", "date_download": "2020-08-15T16:51:52Z", "digest": "sha1:HGB5UWECSFXV5R5USFDORCWY3GX5B6QG", "length": 9473, "nlines": 82, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Russian influencer 35 marries her 20 yearold stepson", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகணவரை விவாகரத்து செய்தபின், வளர்ப்பு மகனை திருமணம் செய்து கொண்ட பெண்\nதனது கணவரை விவாகரத்து செய்துவிட்டு, 7 வயதில் இருந்து வளர்த்து வந்த வளர்ப்பு மகனை திருமணம் செய்து கொண்ட ரஷிய பெண், கர்ப்பிணியாக உள்ளார்.\nவளர்ப்பு மகனை திருமணம் செய்த மரினா\nரஷியாவைச் சேர்ந்த பெண் மரினா பால்மாஷேவா. இவரை இன்ஸ்டாகிராமில் 4,20,000 பேர் பின்தொடர்கிறார்கள். கடந்த மே மாதம் 7 வயது சிறுவனுடன் இருக்கும் படத்தையும், அதன்பின் 20 வயதாகிய அந்த பையனை கட்டிப்பிடித்து நிற்பது போன்ற படத்தையும் வெளியிட்டிருந்தார்.\nஇன்ஸ்டாகிராமில் இந்த படத்திற்கு ஆதரவான கருத்து வரும் என்று அவர் நினைத்திருந்தார். ஆனால் எதிர்மறையான கருத்துகளே வந்தன. என்றாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் கடந்த வாரம் அந்த வாலிபரை திருமணம் செய்துள்ளார்.\nபின்னர் தனது இன்ஸ்டாகிராமில் வாலிபர் தனது வளர்ப்புப் பையன் என்று தெரிவித்துள்ளார். இது இன்ஸ்டாகிராமில் அவரை பின்தொடர்பவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தது.\nதற்போது 35 வயதாகும் மரினா 2007-ம் ஆண்டு தனது 22 வயதில் அலெக்சி என்பவரை திருமணம் செய்துள்ளார். அலெக்சிக்கு ஐந்து மகன்கள். அதில் 2-வது மகன்தான் விலாடிமிர் ஷவ்ரின். அப்போது விலாடிமிர்-க்கு வயது 7. 10 ஆண்டுகளுக்குப்பின் அலெக்சியிடம் இருந்து விவாகரத்து வாங்கிவிட்டார்.\nபின்னர் மரினா விலாடிமிர் மற்றும் அவனது சகோதரர்கள் மூன்று பேருடன் வசித்து வந்தார். இந்நிலையில்தான் விலாடிமிர் மீது மரினாவுக்கு ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து விலாமிரிடம் தெரிவிக்க அவனும் சம்மதம் தெரிவித்துள்ளார்.\nவிலாடிமிர் உடன் இணைந்து குழந்தை பெற்றெடுக்க மரியான விரும்பினார். மரினா தற்போது கர்ப்பிணியாக உள்ளார். குழந்தை பிறப்பதற்கு முன் திருமணம் செய்து கொள்ள விரும்பினர். அருகில் உள்ள ரிஜிஸ்டர் அலுவலகம் சென���று திருமணம் செய்துள்ளனர். விரைவில் குழந்தை பிறக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.\n‘‘திருமணம் முடிந்த பிறகு திருமண ஆடை அணிந்து சந்தோசமாக அருகில் உள்ள ரெஸ்டாரன்டில் விருந்தினர்களுடன் வரவேற்பை கொண்டாடினோம். தற்போது நாங்கள் குழந்தையை எதிர்பார்த்துக் கெண்டிருக்கிறோம். இதைவிட பெரிய நகரத்திற்கு செல்ல விரும்புகிறோம். முன்னாள் கணவரிடம் நாங்கள் பேசுவதில்லை. நாங்கள் திருமணம் செய்ததை அவர் விரும்பவில்லை என்று நினைக்கிறேன்.\nவாழ்க்கை எப்படி திரும்பும் என்று உங்களுக்கு தெரியாது. ஒரு நபரை சந்திக்கும்போது, உங்களை மகிழ்ச்சியுடைவராக உருவாக்கும். சிலர் எதிர்ப்பார்கள். சில ஆதரிப்பார்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால், நாங்கள் மிகிழ்ச்சியாக இருக்கிறோம். நீங்களும் மகிழ்ச்சிய இருக்க விரும்புகிறேன்’’ மரினா தெரிவித்துள்ளார்.\nசர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து மகேந்திரசிங் தோனி ஓய்வு\nதோனியை தொடர்ந்து சுரேஷ் ரெய்னா ஓய்வு பெறுவதாக அறிவிப்பு\nகேப்டனாக 4 உலக சாதனைகள் படைத்த எம்.எஸ்.தோனி....\nஇந்தியாவில் 3 கொரோனா தடுப்பூசிகள் சோதனை நிலையில் உள்ளன - பிரதமர் மோடி\nகொரோனாவுக்கு எதிராக போராடும் முன்களப் பணியாளர்களுக்கு நன்றி - பிரதமர் மோடி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthalvannews.com/2020/04/14/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2020-08-15T16:58:56Z", "digest": "sha1:3SZ6LP3NUWYPQHPHLCRJEFCAPDHGWPOO", "length": 14478, "nlines": 161, "source_domain": "www.muthalvannews.com", "title": "இந்தியாவில் கோரோனா வேகமாகப் பரவுகிறது; நாடுமுழுவதும் ஊரடங்கு மே 3ஆம் திகதிவரை நீடிப்பு: பிரதமர் மோடி அறிவிப்பு | Muthalvan News", "raw_content": "\nHome இந்தியா இந்தியாவில் கோரோனா வேகமாகப் பரவுகிறது; நாடுமுழுவதும் ஊரடங்கு மே 3ஆம் திகதிவரை நீடிப்பு: பிரதமர்...\nஇந்தியாவில் கோரோனா வேகமாகப் பரவுகிறது; நாடுமுழுவதும் ஊரடங்கு மே 3ஆம் திகதிவரை நீடிப்பு: பிரதமர் மோடி அறிவிப்பு\nஇந்தியாவில் கோரோனா வைரஸ் வேகமாகப் பரவிவருகிறது என்பதால், அதைக் கட்டுப்படுத்த மே 3-ம் திகதிவரை ஊரடங்கு நாடுமுழுவதும் நீட்டிக்கப்படுகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி இன்று அறிவித்தார். இதன் மூலம் ஊரடங்கு ��ேலும் 19 நாள்களுக்கு நீட்டிக்கப்படுகிறது.\nகோரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் கடந்த மாதம் 25ஆம் திகதி முதல்கட்டமாக 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி அறிவித்தார். அந்த 21 நாள்கள் இன்றுடன் முடிகிறது. ஆனாலும் கோரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கோரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்கள், 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.\nஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி கடந்தவாரம் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். அதில் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என பெரும்பாலான முதல்வர்கள் பிரதமர் மோடியிடம் வலியுறுத்தினர். பிரதமர் மோடி அறிவிக்கும் முன்பே தமிழகம் உள்பட 7 மாநிலங்கள் ஏப்ரல் 30ஆம் திகதிவரை ஊரடங்கை நீட்டித்துள்ளன.\nஇந்நிலையில் பிரதமர் மோடி ஊரடங்கு நீட்டிப்பது குறித்து மக்களுக்கு இன்று 25 நிமிடங்கள் உரையாற்றினார். அவர் பேசியதாவது:\nகோரோனா வைரஸைக் கட்டுப்படுத்த கொண்டுவரப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் மக்களுக்கு பல்வேறு சிரமங்கள் இருப்பதை நான் அறிகிறேன். வீட்டுக்குள்ளே இருப்பதாலும் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருகிறீர்கள். கோரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மக்கள் ஒழுக்கத்தையும், தியாகத்தையும் வெளிப்படுத்தி போர் வீரர்கள் போல் செயல்பட்டு வருகிறார்கள். அதற்கு நான் தலை வணங்குகிறேன்.\nகோரோனா வைரஸ் நாடுமுழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் அடுத்தவரும் வாரம் மிகவும் முக்கியமானது. வரும் நாள்களில் ஊரடங்கு மிகவும் தீவிரமாக கடைபிடிக்கப்படும், விதிமுறைகள் கடுமையாக்கப்படும்.\nவரும் 20-ம் திகதிவரை ஊரடங்கு கடுமையாக்கப்படும். அதன்பின் கோரோனா வைரஸ் பரவல் அதிகம் இல்லாத இடங்கள் அடையாளம் காணப்பட்டு அங்கு அத்தியாவசியப் பொருள்கள் கிடைப்பதற்காக சில தளர்வுகள் செய்யப்படும். அந்த வழிகாட்டி நெறிமுறைகள் பற்றி நாளை விரிவாக அறிவி்க்கப்படும்.\nஒற்றுமையான அணுகுமுறையால் இந்தியா கோரோனா வைரஸை வெற்றிகரமாக கட்டுப்படுத்தி வருகிறது. கோரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் வகையில் 21 நாள்கள் ஊரடங்கால் நாம் பெரும் பயனைப் பெற்றுள்ளோம், குறைவான வளங்களுடன் சூழலை சிறப்பாக எதிர்கொ���்டோம்\nபல மாநிலங்களில் இன்று புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் மிகுந்த ஒழுக்கத்துடன் புத்தாண்டை வீட்டுக்குள்ளேயே கொண்டாடி வருகிறார்கள். அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கிறேன்.\nநாம் சமூக விலகல், ஒழுக்கம், மூலம் கோரோனா தொற்றை கட்டுப்படுத்தியுள்ளோம். வரும் நாள்கள் மிகவும் முக்கியமானது, கோரோனா கட்டுப்படுத்த வேண்டிய நடவடிக்கையில் முடக்கம் முக்கியம் என்பதால் வரும் மே 3-ம் திகதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது – என்றார்.\nPrevious articleதிருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஏழு பேர் யாழ்ப்பாணத்தில் கைது\nNext articleயாழ். மாவட்டத்தில் சுழற்சி முறையில் நடமாடும் வங்கிச் சேவை இன்று ஆரம்பம் – ஹற்றன் நஷனல் வங்கி முன்னெடுப்பு\nஅமிதாப், அபிஷேக் பச்சன் இருவருக்கு கோரோனா\nவடக்கு – கிழக்கில் மே 18 பயன்தரு மரம் நடுகை; மரக்கன்றுகளைப் பெற்றுக்கொள்ள இவர்களைத் தொடர்புகொள்ளுங்கள்\n5,000 பஸ்கள், 400 ரயில்கள் திங்களன்று அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுத்தப்படும் – போக்குவரத்து அமைச்சு\nதோனியை அடுத்து ஓய்வை அறிவித்தார் சுரேஷ் ரெய்னா\nசர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெறுகிறார் தோனி\nயாழ்.மாநகர தீயணைப்பு வாகனத்துக்கு பெறுமதி குறைத்து காப்புறுதி செய்ததால் சிக்கல்\nஇந்திய சுதந்திர தினம்; யாழ்ப்பாணத்திலும் விழா\nயாழ்.மாநகர தீயணைப்பு வாகனத்துக்கு பெறுமதி குறைத்து காப்புறுதி செய்ததால் சிக்கல்\nதோனியை அடுத்து ஓய்வை அறிவித்தார் சுரேஷ் ரெய்னா\nசர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெறுகிறார் தோனி\nயாழ்.மாநகர தீயணைப்பு வாகனத்துக்கு பெறுமதி குறைத்து காப்புறுதி செய்ததால் சிக்கல்\nவசதி குறைந்த குடும்பங்களைச் சேர்தோருக்கு அரச வேலைவாய்ப்பில் முன்னுரிமை – அமைச்சர்களிடம் ஜனாதிபதி வலியுறுத்து\n தமிழர்களின் வீடுகளுக்குள் புகுந்து அட்டூழியம் – அத்துமீறல்\nஇராணுவத்தின் அழுத்தத்தால் சட்டத்தரணி கலாநிதி குருபரன் நீதிமன்றங்களில் முன்னிலையாக தடை\nநாளைய பத்திரிக்கை செய்திகளை இன்றே தெரிந்து கொள்ள முதல்வன் செய்திகள் Viber/WhatsApp : +94769199155\nமருத்துவ மாணவி நிர்பயா படுகொலை: குற்றவாளிகள் 4 பேரும் தூக்கிலிடப்பட்டனர்\n3 ஆண்டுகளில் 3,000 ஈழத் தமிழர்கள் தமிழகத்திலிருத்து தாயகம் திரும்பினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qatartntj.com/2015/05/22-05-2015.html", "date_download": "2020-08-15T16:35:46Z", "digest": "sha1:KUXNDGYAICA5IZAISQQMJ2QUBUFKJ7ML", "length": 14640, "nlines": 248, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): கத்தர் மண்டல மர்கஸில் நடைபெற்ற இரத்ததான முகாம் 22-05-2015", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\nஅரஃபா நோன்பு, ஹஜ் பெருநாள் தொழுகை சட்டங்கள்\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nதுல்ஹஜ் மாதத்தின் சிறப்புகளும், செய்ய வேண்டியவைகளும்\nகத்தர் மண்டல மர்கஸில் நடைபெற்ற இரத்ததான முகாம் 22-05-2015\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 5/27/2015 | பிரிவு: இரத்ததானம்\nகத்தர் மண்டல மர்கஸில் நடைபெற்ற இரத்ததான முகாம் 22-05-2015\nகடந்த 22-05-2015 வெள்ளிகிழமை அன்று (QITC)கத்தர் மண்டலம் சார்பாக மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான இந்திய இலங்கை முஸ்லிம் சகோதரர்கள் மற்றும் மாற்றுமத சகோதரர்கள் ஆர்வத்துடன் குருதி கொடை முகாமில் கலந்து கொண்டார்கள். வருகை தந்திருந்த சகோதர்கள் அனைவரையும் முறைபடுத்தி வருகை பதிவு செய்து வருகை எண் வழங்கப்பட்டது. பின்னர் ஹமாத் மருத்துவ குழுவிற்கு உடல் பரிசோதனைக்கு அனுப்பட்டு தகுதி பெற்ற சகோதர்கள் இரத்ததானம் அளிக்க அனுமதிக்கப்பட்டனர். அதில் நூற்றுக்கும் மேட்பற்றோர் தங்களின் குருதிக்கொடைகளை வழங்கினர். அல்ஹம்துலில்லாஹ்\nபிற்பகல் ஒரு மணிக்கு துவங்கப்பட்ட முகாம் இரவு ஒன்பது மணிவரை நடைபெற்றது. இதில் சமூகமளித்த அனைத்து சகோதர்களுக்கும் உணவு வழங்கப்பட்டது.\nநமது இரத்ததான முகாம் சிறப்பாக நடைபெற, ஹமாத் மருத்துவ இரத்த வங்கி, மருத்துவர்கள், செ���ிலியர்கள், ஆய்வாளர்கள் என 7 பேர் கொண்ட குழுவை QITC மர்கஸ்க்கு அனுப்பி, இரத்ததான முகாமை மாபெரும் இரத்ததான முகமாகக் செய்ய உதவியது. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே, அல்ஹம்துலில்லாஹ்\nஇரத்ததான முகாம் நோட்டீஸ் விநியோகம்\n(QITC) கத்தர் மண்டலத்தின் கிளைகளில் கடந்த இரு வாரங்களாக இரத்ததான முகாம் நோட்டீஸ் விநியோகம் பல இடங்களில் சிறப்பாக நடைபெற்றது.\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (3)\nஇக்ரா மாத இதழ் (2)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (22)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (27)\nஏகத்துவம் மாத இதழ் (3)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசொத்து பங்கீடு முறை (2)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (6)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (54)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (81)\nரமளான் தொடர் உரை (3)\nகத்தர் மண்டல மர்கஸில் நடைபெற்ற இரத்ததான முகாம் 22-...\nQITC யின் வியாழன் வாராந்திர பயான்கள் 21-05-2015\nQITC- கிளைகளில் தஃவா மற்றும் மனிதநேய பணி 16-05-201...\nQITC-யின் 16 கிளைகளில் ஜும்ஆவிற்கு பிறகு பயான் 22-...\nகத்தர் மண்டலத்தில் 9/5/2015 முதல் 15/5/2015 வரை செ...\nகத்தர் மண்டலத்தில் 2/5/2015 முதல் 08/5/2015 வரை செ...\nQITC யின் சிறுவர், சிறுமியரு​க்கான ரமலான் பேச்சுப்...\nQITC - யின் ரமலான் கட்டுரைப்போட்டி 2015 - அறிவிப்பு\nQITC-யின் இரத்ததான முகாம் 22-05-2015 மதியம் 1 மணி ...\n30/04/15 & 01/05/15 நடைபெற்ற வியாழன் மற்றும் ஜும்ஆ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/mob-lynching", "date_download": "2020-08-15T17:04:25Z", "digest": "sha1:ZOAXZR7KBUH433EREMNLKQWRI5KOWLLL", "length": 6628, "nlines": 160, "source_domain": "www.vikatan.com", "title": "mob lynching", "raw_content": "\nகும்பல் படுகொலைகள்… நடுங்க வைக்கும் அமெரிக்க இனவெறி வரலாறு\n`101 பேரில் ஒருவர்கூட சிறுபான்மையினர் இல்லை’ -பால்கர் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த தாக்கரே அரசு\n`மருத்துவமனை விளம்பரத்தில் கடவுள் படம்’- மத உணர்வைப் புண்படுத்தியதாகத் தாக்கப்பட்ட மருத்துவர்\nபா.ஜ.கவின் சரிவுக்குக் காரணமான 4 விஷயங்கள்\nபாலியல் குற்றவாளிகளை `கும்பல் படுகொலை' செய்வதுதான் தீர்வா.. ஜெயா பச்சனின் கருத்து சரியா\nதனித்து நிற்கும் பா.ஜ.க, கூட்டணியாக எதிர்க்கட்சிகள்... ஜார்க்கண்ட்டில் யாருக்கு வெற்றி வாய்ப்பு\nஎஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989 - அவசியம் அறியவேண்டிய தகவல்கள்\nதப்ரஸ் அன்சாரி கொலை வழ��்கு\n`11 பேர்தான் கொன்றார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை' - அன்சாரி கொலையில் போலீஸ் புதுத் தகவல்\nபெஹ்லு கான் கொலை வழக்கு... விடுதலையான 6 பேர்... நடந்தது என்ன\n`கண்டித்தால் மட்டும் போதாது பிரதமர் அவர்களே' - கும்பல் வன்முறைக்கு எதிராகத் திரண்ட 49 பிரபலங்கள்\n`சாதி, மதம் தொடர்பான வன்முறைகள் நாட்டின் வளர்ச்சியைக் கடுமையாகப் பாதிக்கும்' - தொழிலதிபர் ஆதி கோத்ரெஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/201239?ref=archive-feed", "date_download": "2020-08-15T17:22:59Z", "digest": "sha1:5NQKKNWQIRRX7UPG675QVU2WFRQTSKWN", "length": 7588, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "வவுனியாவில் கஞ்சா கடத்தியவர் கைது - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவவுனியாவில் கஞ்சா கடத்தியவர் கைது\nவவுனியா - நொச்சிமோட்டை பாலத்தில் 700 கிராம் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nகுறித்த பகுதியில் நேற்று இரவு 11 மணியளவில் பொலிஸார் சோதனை நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.\nஇதன் போது, யாழ்ப்பாணத்திலிருந்து பொத்துவில் நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபை பேருந்தில் பயணித்த 33 வயதுடைய வாரியபொல பகுதியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nமேலதிக விசாரணைகளின் பின்னர் குறித்த நபரை இன்றைய தினம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய���திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2020-08-15T17:16:17Z", "digest": "sha1:NOZ37UYENZGTFCLF3LALORL6GZ6MRDM6", "length": 11103, "nlines": 86, "source_domain": "silapathikaram.com", "title": "கண்ணி | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-நடுகற் காதை-(எளிய விளக்கம்:பகுதி 9)\nPosted on April 12, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nநடுகற் காதை 14.நிலையாமை வையங் காவல் பூண்டநின் நல்யாண்டு ஐயைந் திரட்டிச் சென்றதற் பின்னும், 130 அறக்கள வேள்வி செய்யா தியாங்கணும் மறக்கள வேள்வி செய்வோ யாயினை வேந்துவினை முடித்த ஏந்துவாள் வலத்துப் போந்தைக் கண்ணிநின் னூங்கணோர் மருங்கில், கடற்கடம் பெறிந்த காவல னாயினும், 135 விடர்ச்சிலை பொறித்த விறலோ னாயினும், நான்மறை யாளன் செய்யுட் … தொடர்ந்து வாசிக்க →\nTagged அகப்பா, அருந்திறல், இன்மை, இருஞ்செரு, இரும், உரு, உருகெழு, ஊங்கணோர், ஏந்துவாள், ஐயைந்து இரட்டி, கண்ணி, கூற்றுவன், கெழு, சிலப்பதிகாரம், செரு, ஞாலம், ஞெமிர், தண், தண்டமிழ், திரு, நடுகற் காதை, நான்மறையாளன், நெடுவரை, போந்தை, மண்ணி, மன், மருங்கில், மறக்களம், மல்லல், மா, மீக்கூற்றாளர், மேனிலை உலகம், யாக்கை, வஞ்சிக் காண்டம், வன்சொல், வரை, வலத்தர், வலம், விடர்ச்சிலை, விடுத்தோன், விறலோன், வெல்போர், வேந்து, வையம்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்-நடுகற் காதை-(எளிய விளக்கம்:பகுதி 1)\nPosted on March 13, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nநடுகற் காதை 1.வஞ்சி நகரில் மகிழ்ச்சி தண்மதி யன்ன தமனிய நெடுங்குடை மண்ணக நிழற்செய மறவா ளேந்திய, நிலந்தரு திருவின் நெடியோன் றனாது வலம்படு சிறப்பின் வஞ்சி மூதூர், ஒண்டொடித் தடக்கையின் ஒண்மலர்ப் பலிதூஉய் 5 வெண்திரி விளக்கம் ஏந்திய மகளிர் உலக மன்னவன் வாழ்கென் றேத்திப் பலர்தொழ வந்த மலரவிழ் மாலை குளிரிந்த நிலவுப் … தொடர்ந்து வாசிக்க →\nTagged அகம், அன்ன, அவிழ், ஆக��், உண்கண், உறீஇ, எய்கணை, ஏத்தி, ஏந்துவாள், ஒண், ஒண்டொடி, கணை, கண்ணி, கொம்மை, சிலப்பதிகாரம், தடக்கை, தண், தனாது-, தமனியம், திரு, தூஉய், தெரியல், தொடி, நடுகற் காதை, நெடியோன், பொலம், போந்தை, மடந்தையர், மண்ணகம், மற, மறம், மறவாள், மூ, மூதூர், மைம்மலர், வஞ்சிக் காண்டம், வரிமுலை, வலத்தர், வலம், வலம்படு.வலம், வினை, விளக்கம், வெண், வெண்கோடு, வெண்டிரி, வெண்திரி, வெம்மை, வேது, வேந்து, வை, வைவாள்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்-நீர்ப்படைக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 7)\nPosted on February 13, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nநீர்ப்படைக் காதை 12.தென்னவன் நாட்டு நிலை தோடார் போந்தை தும்பையொடு முடித்த வாடாவஞ்சி வானவர் பெருந்தகை, மன்னவன் இறந்தபின் வளங்கெழு சிறப்பின் தென்னவன் நாடு செய்ததீங் குரையென 115 நீடு வாழியரோ நீணில வேந்தென, மாடல மறையோன் மன்னவற் குரைக்கும்நின் மைத்துன வளவன் கிள்ளியொடு பொருந்தா ஒத்த பண்பினர்,ஒன்பது மன்னர், இளவரசு பொறாஅர்,ஏவல் கேளார் … தொடர்ந்து வாசிக்க →\nTagged அரைசு, அலம், அல்லற்காலை, ஆழிக் கடவுள், இறையோன், ஈரைஞ்ஞூற்றுவர், உரை, ஊழி, ஏவல், ஓரேழ், கண்ணி, கிள்ளி, குழை, குழைபயில், கெழு, கோட்டு, சிலப்பதிகாரம், செழியன், தகை, தடிந்த, திகிரி, தீதுதீர், தென்னவன்நாடு, தென்புல, தென்புலம், தேர்மிசை, தோடு, நீணில, நீணிலம், நீர்ப்படைக் காதை, நெடுங்கோட்டு, படுத்தோய், பதை, பயில், பழையன், புரவி, புலம், பெருந்தகை, பொன், பொன்புனை, பொறாஅர், பொறை, பொறையன், போந்தை, மன், மன்பதை, மருங்கு, மறையோன், மாண்பினர், மாண்பு, மிசை, வஞ்சிக் காண்டம், வலத்து, வலம், வளங்கெழு, வளவன், வாடாவஞ்சி, வாள்வலம், வெறுத்தல், வேம்பு\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2020. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldthamil.org/posts/anitha-tnagainstneet", "date_download": "2020-08-15T17:28:28Z", "digest": "sha1:MRX4WMVNOBFENA6II6FQXPUILOIXSHFJ", "length": 5528, "nlines": 46, "source_domain": "worldthamil.org", "title": "தமிழ் மாணவி அனிதாவிற்கு கண்ணீர் அஞ்சலி ! – உலகத் தமிழ் அமைப்பு", "raw_content": "\nதமிழ் மாணவி அனிதாவிற்கு கண்ணீர் அஞ்சலி \nதமிழ் நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் குழுமூர் என்னும் சிற்றூரில் ஏழைக்கூலித் தொழிலாளிக்குப் பிறந்த, தாயை இளமையில் இழந்த ச. அனிதா எனும் இளம் பெண் தனது திறமையினாலும் கடும் உழைப்பினாலும் மிகுதியான மதிப்பெண்களைப் பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் பெற்றிருந்தும், “நீட்” (NEET) என்னும் முறையற்றத் தேர்வினால், தனது வாழ்நாள் கனவான மருத்துவப் படிப்பைப் படிக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டதால் தனது உயிரை மாய்த்துக்கொள்ள நேர்ந்ததற்கு உலகத் தமிழ் அமைப்பு தனது ஆழ்ந்த வருத்தத்தையும் இரங்கலையும் தெரிவிக்கின்றது. இப்படியான இக்கட்டான சூழலை எதிர்கொண்டு போராட வேண்டும் என்றும் உயிர் துறக்கக் கூடாது என்றும் அன்போடும் உரிமையோடும் தமிழ் மாணவர்களை வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்.\nமேலும் இது போன்ற துயரமான நிகழ்வுகள் நடைபெறா வண்ணம் நீட் போன்ற முறையற்ற, பக்கச்சார்பான, ஏழை எளிய மக்களுக்கு எதிரான, மாநில உரிமையைப் பறிக்கும் சட்டங்களை உடனடியாக நீக்க ஆவண செய்யும்படி இந்திய அரசையும் தமிழ் நாட்டு அரசையும் உலகத் தமிழ் அமைப்பு கேட்டுக்கொள்கின்றது.\nகல்வி மற்றும் அடிப்படை மனித உரிமைகள், குமுகப் பொருளாதார முன்னேற்றங்கள் போன்ற அனைத்து உரிமைகளும் மாநிலங்களின் பட்டியலிலேயே இருக்க வேண்டியது மிகவும் தேவை. பல தேசிய இனங்கள் கொண்ட ஒரு துணைக்கண்டத்தில் வெளிநாட்டு உறவு, பாதுகாப்பு, பணத்தாள், உள்நாட்டுத் தொடர்பு ஆகிய நான்கு துறைகள் தவிர மற்ற அனைத்துத் துறைகளும் அந்தந்த மொழிவழி மாநிலங்களுக்கே இருக்க வேண்டும். அதற்கேற்ப இந்திய அரசியல் அமைப்பை மிக விரைவில் மாற்ற வேண்டியது இன்றியமையாத உடனடித்தேவை ஆகும்.\nமுனைவர் வை. க. தேவ்\nதலைவர், உலகத் தமிழ் அமைப்பு\n← ‘கக்கூசு’ ஆவணப்படம் – தீர்வு என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/60267/news/60267.html", "date_download": "2020-08-15T17:01:12Z", "digest": "sha1:GWH4WPVBBCTP7VX72QCVBLBUY4NNUINE", "length": 5968, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "22 வயதில் இறந்த மகனின் ‘மம்மி’யை 18 வருடங்களாக ���வோட்கா’ ஊற்றி பாதுகாத்து வரும் தாய் : நிதர்சனம்", "raw_content": "\n22 வயதில் இறந்த மகனின் ‘மம்மி’யை 18 வருடங்களாக ‘வோட்கா’ ஊற்றி பாதுகாத்து வரும் தாய்\nஜியார்ஜியா நாட்டில் இறந்து போன தனது 22 வயது மகனின் சடலத்தை கடந்த 18 வருடங்களாக பாதுகாத்து வருகிறார் தாய் ஒருவர்.\nஜியார்ஜியா நாட்டைச் சேர்ந்தவர் சியுரி வரத்ஸ்கேலியா, இவரது மகன் ஜோனி பகரத்ஸே கடந்த 18 வருடங்களுக்கு முன்பு எதிர்பாரா விதமாக திடீரென மரணமடைந்தான்.\nஇறக்கும் போது ஜோனியின் வயது 22. ஆயினும் மகனைப் பிரிய மனமில்லாத அந்தத் தாய், மகனின் உடலைப் பதப்படுத்தி வீட்டிலேயே வைத்துக் கொண்டார்.\nஒரு நாள் கனவில் தோன்றிய அசரீரி குரல் ஒன்று, ஜோனியின் உடல் கெட்டுப் போகாமல் இருக்க அதன் மீது தினமும் வோட்காவை ஊற்றச் சொன்னதாம். அது முதல் தினமும் வோட்காவை ஜோனியின் உடல் மீது தெளித்து வந்துள்ளார்\nசியுரி.மகனின் உடலைப் பாதுகாப்பதற்காக சியுரி கூறும் காரணம், ஜோனியின் குழந்தைகள் தனது தந்தை எப்படிப்பட்டவர் என்பதைக் காண வேண்டும்’ என்பதற்காதத் தானாம். ஒருநாள் வோட்கா ஊற்றாவிட்டாலும் ஜோனின் உடல் கருப்பு நிறமாக மாறிவிடும் எனத் தெரிவித்துள்ளார் சியுரி.\nகில்லாடிகளால் மட்டுமே பதில் சொல்ல முடியும் \nஅடேங்கப்பா இப்படியா விலங்குகள் உலகை பார்க்கிறது \nஅதிஷ்டசாலிகள் மட்டுமே இதை பார்த்திருக்க முடியும் \nதிருட்டையே திக்குமுக்காட வைத்த பலே திருடர்கள் \nகோலியை பின்னுக்கு தள்ளிய ஸ்மிருதி\nபிரசவத்துக்கு பின் வரும் ‘மனநல பிறழ்வு’\nஆண்கள் உச்சக்கட்டம் அடைய பெண்கள் செய்ய வேண்டியது என்ன\nகலவியில் இன்பம் காலம் நீட்டிக்க…\nஇந்திய மண்ணில் தரை இறங்கிய ரஃபேல் – அமோக வரவேற்பு\nகொரோனா தடுப்பு மருந்தால் மரபணு மாற்றமடையும் \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D", "date_download": "2020-08-15T15:54:08Z", "digest": "sha1:GRFZXRD2PRTCFNQICSK5KZLK35UMNWWI", "length": 5132, "nlines": 139, "source_domain": "gttaagri.relier.in", "title": "வெள்ளாடு வளர்ப்பு தொழிற்நுட்ப பயிற்சி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nவெள்ளாடு வளர்ப்பு தொழிற்நுட்ப பயிற்சி\nவெள்ளாடு வளர்ப்பு தொழிற்நுட்ப பயிற்சி\nஇடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nமசாலா பொடி தயாரிப்பு பயிற்சி →\n← சிறுதானியத்தில் மதிப்பு கூட்டல் பயிற்சி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-08-15T18:31:16Z", "digest": "sha1:XMF4KH5VO27LA524XBM6KOIKPIYL3JAR", "length": 6680, "nlines": 90, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்தியப் பெருங்கடல் சுனாமி எச்சரிக்கை அமைப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "இந்தியப் பெருங்கடல் சுனாமி எச்சரிக்கை அமைப்பு\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஇந்தியப் பெருங்கடல் சுனாமி எச்சரிக்கை அமைப்பு என்பது இந்தியப் பெருங்கடலின் கரைகளில் வாழும் மக்களுக்கு வரவிருக்கும் சுனாமி பேரலை பற்றி முன்கூட்டியே எச்சரிக்கை செய்யும் ஒரு ஏற்பாடாகும். 2004 சுனாமி நிகழ்வுக்கு பின் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.\n2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரலை தாக்குதலில் இந்திய பெருங்கடல் பகுதியில் லட்சக் கணக்கான மக்கள் உயிர் இழந்தனர். இனி வரும் காலங்களில் சுனாமி பேரலை ஏற்பட்டால் அது கரையை அடையும் முன் கரையில் வாழும் மக்களுக்கு எச்சரிக்கை செய்தி அனுப்ப இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 11:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-15T17:50:41Z", "digest": "sha1:D6EX7NBO3PVI6BS4DCEQ5ZC6KUWTUBSB", "length": 191654, "nlines": 311, "source_domain": "ta.wikisource.org", "title": "எனது நாடக வாழ்க்கை/சென்னை மாநகரம் - விக்கிமூலம்", "raw_content": "எனது நாடக வாழ்க்கை/சென்னை மாநகரம்\n< எனது நாடக வாழ்க்கை\nஎனது நாடக வாழ்க்கை ஆசிரியர் அவ்வை தி. க. சண்முகம்\n416346எனது நாடக வாழ்க்கை — சென்னை மாநகரம்அவ்வை தி. க. சண்முகம்\nசென்னைக்குப் போவது உறுதி செய்யப்பட்டதால் முடிமன் நாடகம் முடிந்ததும் எல்லோரும் மதுரைக்கு வந்து சேர்ந்தோம். சங்கரதாஸ் சுவாமிகளின் உடல்நிலை சரியில்லாததால் அவர்கள் மட்டும் தூத்துக்குடிக்குப் புறப்பட்டார்கள். உடல் நிலையைச் சரிசெய்து கொண்டு தாம் சென்னைக்கு வருவதாகவும் கம் பெனியைச் சென்னைக்குப் போகும்படியாகவும் சுவாமிகள் சொன்னதாக அறிந்தோம்.\nமதுரைக்கு வந்தபின் ஒருவார காலம் சென்னைப் பயண ஏற்பாடுகள் கோலாகலமாக இருந்தன. எங்களுக்கெல்லாம் ஒரே குதுகலம். பட்டினத்தைப் பார்க்கப் போகிறோம் என்பதில் பெருமகிழ்ச்சி. நாள், நட்சத்திரம், யோகம், சூலம் இராகுகாலம், எமகண்டம் எல்லாம் பார்த்துப் புறப்பட்டார்கள். 1921 செப்டம்பர் மாதம் மதுரையிலிருந்து இரயிலேறிச் சென்னைக்கு வந்து சேர்ந்தோம்.\nஎழும்பூரில் இரயிலே விட்டிறங்கியதும் எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. பெருந்திகைப்பாக இருந்தது. இரயில் நிலையமும், மக்கள் கூட்டமும், இதர சூழல்களும் எங்களுக்கு புதுமையாகக் காட்சியளித்தன. மதுரை, திருச்சிராப்பள்ளி இரயில் நிலையங்களெல்லாம் இன்று இருக்கும் அளவு பெரியதாக அப்போது இல்லை. எனவே, அன்றையச் சென்னை எழும்பூர் இரயில் நிலையம் பிரம்மாண்டமானதாகத் தோன்றியது. நடிகர்களை அழைத்துப் போகக் காண்ட்ராக்டர்கள் கார்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள். எல்லோரும் கார்களில் ஏறிப் புறப்பட்டோம். வழியில் டிராம் வண்டிகளைப் பார்த்தபோது ஒரே வியப்பு இரயில் வண்டி தெருக்களிலேயே போவதாக எண்ணினோம். பிறகு தந்தையார். “இது மின்சாரத்தால் ஒடும் டிராம் கார்” என்று அதைப் பற்றி விளக்கியபோது, புரிந்துகொண்டது போல் தலையசைத்தோம். வேறென்ன செய்வது இரயில் வண்டி தெருக்களிலேயே போவதாக எண்ணினோம். பிறகு தந்தையார். “இது மின்சாரத்தால் ஒடும் டிராம் கார்” என்று அதைப் பற்றி விளக்கியபோது, புரிந்துகொண்டது போல் தலையசைத்தோம். வே��ென்ன செய்வது மின்சாரம் என்றாலே என்னவென்று புரியாத எங்களிடத்தில் மின்சார வண்டியைப் பற்றிச் சொன்னல் எப்படிப் புரியும்\nமனிதர்கள் வண்டியிழுப்பதை நான் அதுவரையில் பார்த்ததில்லை. மாடு, குதிரை ஆகிய மிருகங்கள் இழுப்பதைத்தான் பார்த்திருக்கிறேன். நாகரீகம் மிகுந்த பெரிய பட்டினத்தில் மனிதர்கள் இழுக்கும் ரியக்‌ஷா’ வண்டிகளைப் பார்த்தபோது அந்தச் சின்னஞ்சிறு வயதிலே கூட எனக்குக் கஷ்டமாகத்தானிருந்தது. இந்த அதிசயங்களேயெல்லாம் பார்த்துக்கொண்டே ‘கிராண்ட் தியேட்ட'ருக்கு வந்து சேர்ந்தோம்.\nசென்னையில் இப்போது முருகன் டாக்கீஸ் என்ற பெயரால் பட மாளிகை ஒன்று இருக்கிறதல்லவா அதே கொட்டகைதான் அப்போது கிராண்ட் தியேட்டராக விளங்கியது. நாங்கள் வந்து இறங்கியது காலை நேரமானதால் எல்லோரும் பல் துலக்கிக் கொண்டு சிற்றுண்டியருந்த மேடையில் உட்கார்ந்தோம். எல்லோருக்கும் பூரி மசால் பரிமாறப் பட்டது. நான் அதுவரை யில் பார்த்தறியாத புதிய உணவு பூரி. இட்டளி, தோசை, புட்டு, இடியாப்பம், முதலிய பலகாரங்களையே சாப்பிட்டு வந்த எனக்கு, பூரி. மசால் என்னவோ போலிருந்தது. அது வட இந்தியாவில் பிரசித்தமான உணவு என்று சொன்னார்கள். எனககுப் பிடிக்கவில்லை. பிறகு தந்தையார் இட்டளி வர வழைத்துக் கொடுத்தார்.\nசிற்றுண்டி முடிந்ததும் கம்பெனியார் அனைவரும் அவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தார்கள். நாங்கள் பெற்றோருடன் ஒரு ஒட்டுக் குடித்தனத்தில் குடியேறினோம்.\nகிராண்ட் தியேட்டரில் நாடகம் தொடங்கியது. முதல் நாளன்றே கூட்டம் குறைவாக இருந்தது. அதுவரையில் கியாஸ் விளக்குகளில் நாடகம் நடித்து வந்த நாங்கள் அன்று தான் முதன் முதலாக மின்சார விளக்கில் நாடகம் ஆடினோம். என்றாலும், வசூல் இல்லாததால் எங்களுக்கு உற்சாகம் ஏற்பட வில்லை.\nஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு நாடகம் என்றதும் எங்களுக்கு வியப்பாக இருந்தது. அதற்குமுன் எந்த ஊரிலும் ஞாயிறன்று நாடகம் போட்டதில்லை. அதுவும் மாலை நேரத்தில் நடித்ததேயில்லை. செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் மட்டும் இரவு 6.30 மணிக்கு நாடகம். ஆக வாரத்திற்கு மூன்று நாடகம் என்றிருந்தது போய் சென்னைக்கு வந்தபின் வாரத்திற்கு நான்கு நாடகங்கள் ஆயின. ஞாயிற்றுக்கிழமை நடந்த மாலை நாடகத்துக்கு வசூ��ும் மற்ற நாட்களைவிட அதிகமாக இருந்தது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில்தான் சென்னையில் வசூலாகும் என எங்கள் தந்தையார் கூறினார்.\nநாடகம் தொடர்ந்து நடைபெற்றது. நானும் என் தமையன் மார்களும் நோயில் படுத்தோம். சென்னைக்குப் புதிதாக வருபவர்களுக்கெல்லாம் ஒரு திடீர் காய்ச்சல் வருவது வழக்கமாம். அந்தக் காய்ச்சல் எங்களையும் பீடித்ததால் மிகவும் தொல்லைப் பட்டோம்.\nஇது ஒரு புது விதமான காய்ச்சல். நாடகம் நடந்த செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில்தான் இந்தக் காய்ச்சல் எங்களை அதிகமாகப் பீடித்தது. முறை ஜூரம் என்றார்கள் சிலர்: மலைரியா ஜுரம் என்றார்கள் வேறு சிலர். பகல் உணவு அருந்தும் வரையில் ஒன்றும் இருப்பதில்லை. பிற்பகல் மூன்று மணிக்குமேல் சகிக்க முடியாதபடி குளிர் எடுக்கும். ஒரு மணி நேரத்திற்குப் பின் காய்ச்சல் அடிக்கும். மறுநாள் காய்ச்சல் விட்டுவிடும்.\nஅண்டை அயலில் இருந்தவர்கள் சொல்லிய மருந்துகளை யெல்லாம் எங்கள் அன்னையார் கொடுத்துப் பார்த்தார்கள். ஒன்றும் பலிக்கவில்லை. எங்கள் தாயார் இக்காலத்துப் பெண்டிரைப் போன்றவர்கள் அல்லர். எடுத்ததற்கெல்லாம் டாக்டரைத் தேடியோடும் நிலையில் அவர் எங்களை வளர்க்கவில்லை குழந்தைகளுக்கு வரக்கூடிய நோய்களும், அதற்குரிய மருத்துவ சிகிச்சை முறைகளும் அன்னையாருக்கு நன்றாகத் தெரியும். சென்னைக்கு வரும் வரையில் நாங்கள் டாக்டரைச் சந்தித்ததே யில்லை. எந்த நோய் வந்தாலும் அன்னையாரே ஏதாவது கஷாயம் போட்டுக் கொடுப்பார்கள். இரண்டொரு நாளில் குணமாய் விடும். இப்பொழுது எங்களைப் பீடித்தது, பட்டணத்திற்கே உரிய புதுக் காய்ச்சலாக இருந்ததால், அவர்களால் ஏதும் செய்ய முடியவில்லை.\nதந்தையார் இரண்டு வாரங்கள் ஏதேதோ மருந்துகளைக் கொடுத்துப் பார்த்தார். நோயினல் நாடகம் தடைப்படவில்லை. அது தொடர்ந்து நடைபெற்று வந்தது. நாங்கள் ஜுரத்துடன் மிகவும் போராடி எப்படியோ நடித்தோம். இறுதியாகத் தந்தையார் தமது சொந்த மருந்தையே கொடுக்கத் தொடங்கினார். குளிர் நின்று காய்ச்சல் வந்ததும் நாடகத்திற்குப் புறப்படும் நேரத்தில் கொஞ்சம் பிராந்தியை ஊற்றி எங்களுக்குக் குடிக்கக் கொடுப்பார். இதைக் குடித்ததும் தேகத்தில் ஒரு புதிய தெம்பு ஏற்படும். நோயினால் உண்டாகும் தளர்ச்சி தெரியாமல் நாங்கள் நடித்து விடுவோம். காய்���்சல் உண்டாகும் நாட்களில் எல்லாம் இவ்வாறு பிராந்தியே எங்களுக்கு மருந்தாக இருந்து வந்தது. நாடகம் முடிவடையும் நேரத்தில் நாங்கள் உணர்வற்ற நிலையில் இருப்போம். எங்களை வண்டியில் போட்டுத்தான்.வீட்டில் கொண்டு வந்து சேர்ப்பது வழக்கம்.\nஒருநாள் சத்தியவான் சாவித்திரி நடந்து கொண்டிருந்தது. நந்தவனக் காட்சி. சின்னண்ணா தோழியாக நடித்தார். ஒரே ஒரு வசனம்தான் தோழிக்கு உண்டு. சாவித்திரி ஒரு நீண்ட வசனத்தைப் பேசி முடித்ததும் தோழி,\n“ஆம் அம்மா, இங்குள்ள கிளிகள் உன்சொற்களைக் கேட்டும், அன்னங்கள் உன் நடையை மதித்தும், மயில்கள் உன் சாயலைக்கண்டு வெட்கியும் அங்கங்கு பதுங்கி நாண முறுகின்றன பார்\nஎன அதற்கு விடை பகருகிறாள். சின்னண்ணா திரு டி. கே. முத்துசாமி இந்த வசனத்தை நடிப்புணர்ச்சியோடு பேசியதும் சபையில் பெருத்த கரகோஷம் ஏற்பட்டது. சாவித்திரியைவிடத் தோழி நன்றாயிருப்பதாய்ச் சபையோர் பேசிக்கொண்டார்கள். சின்னண்ணாவுக்கு யோகம் அடித்தது; இரண்டாவது முறை சாவித்திரி நாடகம் போட்டபோது, சின்னண்ணாவே சாவித்திரி யாக நடித்தார். அதன் பிறகு தொடர்ந்து பல நாடகங்களில் கதாநாயகி வேடம் இவரைத் தேடி வந்தது.\nசென்னைக்கு வந்தவுடன் தந்தையார் ஒரு நாதசுர வித்துவானை எங்களுக்குச் சங்கீதம் சொல்லிக் கொடுக்க ஏற்பாடு செய்தார். அந்த வித்துவானிடம் சிரத்தையோடு இசை பயின்றவர் சின்னண்ணா ஒருவர்தான். நோய், நொடி இவற்றினிடையேகூட விடாமல் இசைப் பயிற்சியில் முழு அக்கரை செலுத்தியதால் மிக விரைவில் சின்னண்ணா நன்றாகப் பாடவும் பழகிக் கொண்டார். எல்லா நாடகங்களிலும் கதாநாயகியாக நடித்து நல்ல புகழைப் பெற்றார்.\nஒருநாள் திடீரென்று வந்த தந்தி எங்கள் எல்லோரையும் திடுக்கிட வைத்தது.\n“சுவாமிகள் வாத நோயால் பீடிக்கப்பட்டார்; வாய்பேச முடியவில்லை. வலது கையும், இடது காலும் முடங்கி விட்டது. படுக்கையில் இருக்கிறார்”.\nஎதிரிகளும் இரக்கம் கொள்ளத்தக்க இச்செய்தியை அறிந்ததும், கம்பெனியின் உரிமையாளர்களில் ஒருவரான பழனியா பிள்ளை தூத்துக்குடிக்கு விரைந்தார். சென்னையிலேயே வைத்து, சிகிச்சை செய்யும் நோக்கோடு சுவாமிகளை மிகவும் சிரமப்பட்டு, சென்னைக்குக் கொண்டு வந்து சேர்த்தார்.\nநாங்கள் கம்பெனி வீட்டிற்குச்சென்று சுவாமிகளைப் பார்த்தோம். எல்லோருடைய கண்களிலும் நீர் பொங்கி வழிந்தது. எத்தனை எத்தனையோ நடிகர்களைப் பேச வைத்த பேராசான் இன்று பேச முடியாமல் ஊமையாகக் கிடந்தார். எண்ணற்ற நாடகங்களை எழுதிக் குவித்த வலக்கரம் செயலற்ற நிலையில் முடங்கிக் கிடந்தது. ஏறுபோல் நடமாடிய அவரது கால்கள் பிறர் உதவியின்றி எழுந்திருக்க இயலாத நிலையில் அடங்கிக் கிடந்தன; பார்த்தோம், பரிதவித்தோம்\nசென்னையில் யார் யாரோ புலவர் பெருமக்கள், நடிக நடிகையர், சுவாமிகளை வந்து பார்த்தார்கள். பல்வேறு சிகிச்சை முறைகளைக் கூறினார்கள். மருத்துவர்கள் பலர் வந்தார்கள். சிகிச்சை செய்தார்கள். ஒன்றும் பயனில்லை. சுவாமிகளின் பணி விடைக்காகத் தனியாக இருவர் நியமிக்கப் பெற்றார்கள். உரிமையாளர்கள் உண்மையான சிரத்தையோடு சுவாமிகளுக்குச் சிகிச்சை செய்து வந்தார்கள்.\nகட்டபொம்மன், ஷேக்ஸ்பியரின் ரோமியோவும் ஜூலியத்தும் ஆகிய இருநாடகங்களையும் சுவாமிகள் விரைவில் தயாரிக்கத் திட்டமிட்டிருந்தார். எனக்கு ஜூலியத் பாடம் கொடுக்கப் பெற்றிருந்தது. இந்தச் சமயத்தில் எதிர்பாராத நிலையில் சுவாமிகள் நோயுற்றது எல்லோருக்கும் பெரிய அதிர்ச்சியாக இருந்தது. விரைவில் குணப்பட்டு விடுவார்; புதிய நாடகங்களைத் தயாரிப்பார் என்றெல்லாம் உரிமையாளர்கள் எண்ணினார்கள். நம்பிக்கையோடு சிகிச்சை செய்து வந்தார்கள்.\nசுவாமிகளின் பழைய நாடகங்கள் சில பாடம் கொடுக்கப் பெற்றன. வள்ளி திருமணம், அல்லியர்ஜுனா, குலேபகாவலி முதலிய நாடகங்களை நடித்தோம். இந்த நேரத்தில் சென்னை கண்ட்ராக்டு முடிவடைந்து விட்டது. மீண்டும் ஒரு மாத காலம் சென்னையிலே சொந்தமாக நாடகம் நடத்த முடிவு செய்தார்கள். கிராண்டு தியேட்டரில் தொடர்ந்து நடத்துவதைவிட வேறொரு தியேட்டருக்குப் போவது நல்லதென்று எண்ணி, திருவல்லிக்கேணி எம்பிரஸ் தியேட்டரில் நடத்த ஏற்பாடாயிற்று.\nஇப்போது ஸ்டார் டாக்கீஸ் என்னும் பெயரோடு திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் இருந்து வருகிறதல்லவா இதுதான் அந்த நாளில் எம்பிரஸ் தியேட்டராக விளங்கியது. தியேட்டர் மாறியதும் கம்பெனி வீடும், எங்கள் வீடும் திருவல்லிக்கேணிப் பகுதிக்கு மாற்றப்பட்டன.\nதிருவல்லிக்கேணிக்கு வந்ததும் எங்களுக்கு நோய் இன்னும் அதிகமாயிற்று. அம்மா, அப்பா, தம்பி பகவதி, தங்கை சுப்பு எல்லோருமே காய்ச்சலில் படுத்துவிட்டார்கள். நாடகங்கள���க்கு வசூல் இல்லாததால் செலவுக்குப் பணம் கிடைப்பது கூடக் கஷ்டமாகிவிட்டது.\nஇந்த நேரத்தில் திருவனந்தபுரத்தில் இருந்து எங்கள் பாட்டி இறந்து போனதாக ஒருநாள் தகவல் வந்தது. அம்மாவுக்கும் பாட்டிக்கும் ஒத்துப் போகாததால் பாட்டி தம்இளைய மகனுடன் திருவனந்தபுரத்தில் இருக்க நேர்ந்ததாக முன்பே குறிப்பிட்டிருக்கிறேன். இந்த மரணச்செய்தி வந்த அன்று இரவு, நாடகம் வைக்கப் பெற்றிருந்தது. உரிமையாளர்களில் ஒருவரான சின்னையா பிள்ளை காலையில் வந்த கடிதத்தை இரவு ஏழு மணிக்குக் கொண்டு வந்து தந்தையாரிடம் கொடுத்தார். இருவரும் ஏதேதோ பேசினார்கள். எல்லோரும் காய்ச்சலோடு குளித்துவிட்டு நாடகத்தில் நடிக்கச் சென்றோம். ஊருக்குப் புறப்படும் எண்ணம் கைவிடப்பட்டது. வீட்டுச் செலவுக்குக் கம்பெனியிலிருந்து சரியாகப் பணம் கிடைப்பதில்லை. எல்லோரும் நோயுற்றதால், வீட்டில் யாரும் சாப்பிட வேண்டிய அவசியமும் இல்லாதிருந்தது. ரொட்டியும், காபியும்தான் எல்லோருக்கும் உணவு. இப்படியே நாட்கள் ஓடின. நாடகமும் ரூ. 50, 60 வசூலில் நடந்து கொண்டிருந்தது.\nஉரிமையாளர்களில் இருவர் ஊருக்குப் போய்ச்சேர்ந்தார்கள். பழனியாப்பிள்ளை, கருப்பையாபிள்ளை, இருவர் மட்டுமே இருந்து நிர்வாகத்தை நடத்தி வந்தார்கள். கம்பெனி தள்ளாடியது. இந்தச் சமயத்தில் திரு. காமேஸ்வர ஐயர் என்ற ஒருவர் வந்து சேர்ந்தார். அவர் கருப்பையாபிள்ளையின் நண்பர். அவர் தாமாகவே கம்பெனி நிர்வாகங்களில் தலையிட்டுக் கம்பெனியை வேலூருக்குக் கொண்டுபோக ஏற்பாடுகள் செய்தார். அவருடைய முயற்சியால் எல்லோரும் சென்னையை விட்டு வேலூருக்கு வந்து சேர்ந்தோம்.\nவேலூர் தோட்டப்பாளையம் கொட்டகையில் நாடகங்கள் தொடங்கின. நாடகங்களுக்கு வசூல் நல்ல முறையில் இருந்து வந்தது. அப்போது தோட்டப்பாளையம் கொட்டகைக்குச் சொந்தக்காரராக இருந்தவர் திரு க. மாணிக்க முதலியார். இவரைக் கழுதை மாணிக்க முதலியார் என்றே இரசிகர்கள் கூப்பிடு வார்கள். இவர் அந்த நாளில் ஒரு சிறந்த ‘ராஜபார்ட்'டாக விளங்கினார். இவருடைய நாடகங்களை நான் பார்த்திருக்கிறேன். வடபகுதி மாவட்டங்களில் மிகவும் பெயர் பெற்ற நடிகர் இவர். நன்றாகப் பாடக் கூடியவர். பெயருக்குமுன் வந்த தலையெழுத்து ‘க’ வாக இருந்ததால் குறும்புத்தனமான இரசிகர்கள் இவருக்கு கழுதை மாணிக்கம��� என்ற ப்ட்டத்தைச் சூட்டி விட்டார்கள்.\nசென்னைக்கு வந்தபின் நாடகத்தின் நடுவில் சில நிமிடங்கள் இடைவேளை விடுவது வழக்கமாகி விட்டது. வேலூரில் அந்த வழக்கம் தொடர்ந்தது. இடைவேளைக்காக கொட்டகைக்கு உள்ளேயிருந்த சிறிய ஒட்டலில் உப்புமா, மசால்வடை போடுவார்கள். மிக அற்புதமாக இருக்கும். மறக்கமுடியாத மசால் வடை. எங்கள் தந்தையார் வாங்கிக்கொண்டு வந்து அன்போடு கொடுப்பார். அந்த மசால் வடையின் சுவை இன்னும் நினைவை விட்டு அகலவில்லை.\nவேலூருக்கு வந்த பின்னும் எங்கள் காய்ச்சலுக்கு விடிவு ஏற்படவில்லை. அடிக்கடி வந்து தொல்லை கொடுத்துக் கொண் டிருந்தது.\nஒரு நாள் வள்ளி திருமணம். சின்னண்ணா வள்ளி வேடம் தாங்குவது வழக்கம். இரண்டு நாட்களாக அண்ணாவுக்குக் கடுமையான காய்ச்சல். வேறு நடிகர் இல்லாததால் முதல்நாள் காய்ச்சலோடு நடித்தார். வள்ளி திருமணத்தன்று அவரால் எழுந்து நிற்கவே முடியவில்லை . இரவுக்குள் சரியாகிவிடுமென்ற நம்பிக்கையோடு ஏதேதோ வைத்தியம் செய்தார்கள்.\nஇரவு மணி எட்டு. வழக்கம்போல் எல்லோரும் வேடம் புனைவதற்காகக் கொட்டகைக்கு வந்துவிட்டோம். 9.30 மணிக்கு நாடகம் தொடங்க வேண்டும். முதலாளிகளும் எங்கள் தந்தை யாரும் சின்னண்ணாவைச் சுற்றி உட்கார்ந்திருக்கிறார்கள்.\n” ......இது முதலாளியின் கேள்வி. இந்தக் கேள்விக்குப் பதிலே கிடைக்கவில்லை. அண்ணாவால் பேசவே முடியவில்லை. கேள்விக்கு விடையாக ஒருமுறை வாந்தியெடுத்தார். அன்று அவரை வள்ளி வேடம் போட்டு நாடகம் நடத்த இயலாதென்பது உறுதி செய்யப்பட்டது. அடுத்த யோசனை\n இல்லேன்ன நாடகத்தை நிறுத்த வேண்டியதுதான்...” அடிக்கடி இப்படி யாருக்காவது உடல் நலமில்லாது போனால் அடுத்த வேடத்தைப் புனைய ‘நான் முந்தி நீ முந்தி’ என்று நடிகர்கள் போட்டிப் போட்டுக்கொண்டு வருவது வழக்கம். எல்லோரும் அநேகமாக எல்லா நாடகப் பாடங்களையும் ஒரளவுக்குக் கேள்வியிலேயே நெட்டுருப் போட்டு வைத்திருப்பார்கள். ஆனால், இன்று முதலாளியின் கேள்வி, பலர் வாயிலாகமீண்டும். மீண்டும் எதிரொளித்ததே தவிர யாரும் நடிக்க முன்வரவில்லை.\nமணி 9 ஆகிவிட்டது. நாடகத்திற்கு அன்று நல்ல வசூல். நடிகர்கள் எவரும் தாமாக முன்வராததால், சில நடிகர்களை. அணுகி வள்ளியாக நடிக்கும்படி முதலாளிகள் வற்புறுத்தியும் பார்த்தார்கள். ஒன்றும் பலிக்கவில்லை.\nஅப்போத�� குழுவில் இருந்தவர்களில் நான் மிகச் சிறுவன். எனவே என்னை யாரும் கேட்கவில்லை “நான் வேண்டுமானல், நாரதராக நடிக்கிறேன்” என்றார் ஒரு நடிகர். ஏற்கனவே ஒரு தடவை நான் நோயுற்றிருந்தபோது நடித்தவர் அவர். இன்னும் சிலரும் நாரதராக நடிக்க முன்வந்தார்கள். நான்தான் எப்பொழுதும் நாரதராக நடிப்பது வழக்கம்.\nபல நாரதர்கள் முன் வந்ததும், “சண்முகம் வள்ளியாக நடிக்கட்டுமே” என்றது ஒரு குரல்.\n அவன் நடித்துவிடுவான் அண்ணா. முதல் மணியை அடிக்கச் சொல்லுங்கள். சண்முகம்தான் வள்ளி” என்றது மற்றொரு குரல். முதலாளிகள் என்னை நெருங்கினார்கள். வானளாவப் புகழ்ந்தார்கள். தைரியம் கூறினார்கள். “நீதான் நடிக்க வேண்டும்” என்றார்கள். நான், “எனக்குக் கொஞ்சம் கூடப் பாடமில்லையே” என்றேன்.\nவள்ளியின் பாடல்களையெல்லாம் நான் அடிக்கடிசின்னண்ணாவுடன் போட்டி போட்டுப் பாடிக் கொண்டிருப்பது என் தந்தையாருக்குத் தெரியும். அவர் என் அருகில் வந்து,\n சும்மா போடுடா. நான் பின்னலேநிண்ணா பாடிட்றேன்” என்றார்.\nபாடம் சொல்லித் தருவதாகச் சிலர் உற்சாகப் படுத்தி -னார்கள். நான் தயங்கிக் கொண்டே நின்றேன். முதலாளிகளில் ஒருவரான கருப்பையாப்பிள்ளை என்னை ஒருபுறமாகத் துாக்கிக் கொண்டு போனார், காதில் ஒரு மந்திரத்தைச் சொன்னார். அவ்வளவுதான்; நான் நடிப்பதாக ஒப்புக் கொண்டேன்.\nநாடகம் நடந்தது. நான் வள்ளியாக நடித்தேன். உளறிக் ’கொட்டாமல் ஒழுங்காகவே நடித்தேன். எல்லோரும் என்னைப் பாராட்டினார்கள். என்னை நடிப்பதற்கு ஒப்புக்கொள்ளச் செய்த அந்த மந்திரம்... முதலாளி கருப்பையா பிள்ளை என் காதில் ஒதிய அந்த மந்திரம்-என்ன தெரியுமா\n நீ இன்னிக்கு வள்ளியாக நடிச்சா உனக்கு முழுசா அஞ்சு ரூபாய் இளும் தருகிறேன்” என்பதுதான்.\nமுதலாளி கருப்பையாபிள்ளை என் காதில் சொன்ன ஐந்து ரூபாய் ரகசியம் நாடகம் முடியுமுன் நடிகர்களுக்கெல்லாம் தெரிந்து விட்டது. பலர் என்னைப் பார்த்து கேலி செய்யத் தொடங்கினார்கள். அஞ்சு ரூபாய் வள்ளி: அஞ்சு ரூபாய் வள்ளி’ என்று என் காதில் விழும்படிக் கிண்டல் செய்தார்கள். நான் அவற்றையெல்லாம் இலட்சியம் செய்யவேயில்லை. நாடகம் முடிந்ததும் எனக்கு ஐந்து ரூபாய்கள் கொடுத்தார் முதலாளி கருப்பையா பிள்ளை.\nஅந்த ஊரிலேயே சில நாட்களில் எங்கள் சம்பளமும் உயர்த்தப்பட்டது. சின்னண்ணு கம்பெனியின் பிரதம நடிகராய் விட்டதால் அவரது சம்பளம் மாதம் எட்டு ரூபாய்களிலிருந்து இருபத்தி ஐந்து ரூபாய்களாக உயர்ந்தது. எனக்கும் அதே சம்பளம் போடப்பட்டது. தொடக்கத்தில் எங்கள் எல்லோருக்கு மாக மொத்தச் சம்பள வரவு தொண்ணுாற்றி எட்டு ரூபாய்கள். இப்போது மொத்தம் எல்லோருக்கும் நூற்றி நாற்பது ரூபாய்கள் சம்பளம் கிடைத்தது.\nவேலூரில் திரு. கே.ஜி.குப்புசாமிநாயுடு கம்பெனிக்கு ஆசிரியராக வந்து சேர்ந்தார். இவர் சுவாமிகளின் மாணாக்கர்களில் ஒருவர். மிகச் சிறந்த பெண்வேடதாரியென்று பலரும் புகழுவார்கள். \"தாராச சாங்கம்\" நாடகத்தில் ‘தாரை'யாக நடிப்பதில் சிறந்து விளங்கியதால் தாரை குப்புசாமி நாயுடு என்றே இவரைக் குறிப்பது வழக்கம். கம்பெனிக்கு வந்து சேர்ந்த சமயத்தில் இவர் வேடம் புனைவதை நிறுத்திவிட்டு நாடகாசிரியராகவே பணி புரிந்து வந்தார். ஒருநாள் இவர் சுவாமிகளைப் பார்க்க வந்திருந்தார். வந்த இடத்தில் சுவாமிகளுடைய விருப்பத்தின்படி கம்பெனியில் இருக்க ஒப்புக்கொண்டார். கே. ஜி. குப்புசாமி நாயுடு சேர்ந்தபின் மற்றுஞ் சில புதிய நாடகங்கள் தயாராயின. அவற்றில் முக்கியமான நாடகம் ஞானசெளந்தரி, வேலூர் முடிந்ததும் பிரஞ்சிந்தியாவைச் சேர்ந்த பாண்டிச்சேரிக்குப் பயணமானோம்.\nபாண்டிச்சேரியில் எனக்கு ஞானசெளந்தரி பாடம் கொடுக்க பெற்றது. சின்னண்ணாவுக்கு ஞானசெளந்தரியின் சிற்றன்னை ‘லேனாள்’ பாடம் கொடுத்தார்கள். பாண்டிச்சேரிக்கு வந்தவுடனேயே அவசர அவசரமாக இந்தப் புது நாடகத்தை அரங்கேற்ற முயற்சியெடுத்துக் கொண்டார்கள். பாடத்தை நெட்டுருப் பண்ணுவதற்குக்கூட நாட்கள் போதாது. மிகவும் துரிதப் படுத்தினர்கள். ஞானசெளந்தரி மிகப் பெரிய பாடம். பாடத்தைப் பார்த்தவுடனேயே எனக்குப் பயமாக இருந்தது. நாடகத்தில் ‘லேனா'ளின் சூழ்ச்சியால் ஞானசெளந்தரியின் இருகைகளும் வெட்டப்படுகின்றன. பாதி நாடகம் முழுதும் ஞானசெளந்தரி கைகளைப் பின்புறம் கட்டிக்கொண்டே நடிக்கவேண்டும். இந்த விஷயத்தைக் கேட்டவுடன் எனக்கு மேலும் பயம் அதிகரித்தது. பாடம் கொடுத்தவுடனேயே நாடகத்திற்குத் தேதியும் குறித்து விட்டார்கள். ஒத்திகைகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.\nநாடக அரங்கேற்றத்திற்கு இன்னும் இரண்டே நாட்கள். நான் சரியாகப் பாடத்தை நெட்டுருப் பண்ணவில்லை. முதலாளி கருப���பையாபிள்ளை எங்கள் வீட்டுக்கு வந்தார். ஒரு ஜதைக் கடுக்கன்களை என்னிடம் கொடுத்தார். அதன் விலை பத்து ரூபாய், அப்போது பாண்டிச்சேரியில் ஒரு பவுனின் விலையே பதின்மூன்று ரூபாய்கள்தான். அரைப் பவுனில் செய்யப்பட்டிருந்த அந்த ஐந்து கல்பதித்த கடுக்கனைக் கண்டதும் எனக்கு மிகவும் ஆசை உண்டாயிற்று. வாங்கித் தரும்படி அப்பாவிடம் வற்புறுத்தினேன். உடனே கருப்பையாபிள்ளை “ஞானசெளந்தரி பாடத்தை நாடகத்தன்று சரியாக ஒப்பித்து விட்டால் இதை உனக்கு இனமாகவே கொடுத்து விடுகிறேன்” என்றார்.\nவேலூரில் வள்ளி நாடகத்தின்போது ஐந்து ரூபாய்கள் செய்த அற்புதத்தைப் பார்த்தாரல்லவா இம்முறையும் அவருடைய யோசனை பலித்தது. கடுக்கன் போட்டுக்கொள்ளவேண்டு மென்ற ஆசையில் ஒரே மூச்சாக உட்கார்ந்து ஞானசெளந்தரி பாடத்தை நெட்டுருப் போட்டு விட்டேன். வாக்களித்தபடி கடுக்கனைப் பரிசாகப் பெற்றேன்.\nமுதல் நாடகத்தன்று பிலேந்திரன் ஞானசெளந்தரியைக் காட்டில் சந்தித்து அழைத்துப் போகும் காட்சியில், ஞாபக மில்லாமல் பின்னல் கட்டிக் கொண்டிருந்த கைகளை வெளியே எடுத்து விட்டேன். சபையோர் கொல் வென்று சிரித்து விட்டார்கள். இரண்டாவது நாடகத்திலிருந்து முன் ஜாக்ரதையாக என் கைகள் வெட்டப்பட்டவுடன், கைகளிரண்டையும் பின்புறமாகச் சேர்த்து வைத்து, நாடா போட்டுக் கட்டி விட்டார்கள்.\nபாண்டிச்சேரியில் சுவாமிகளின் உடல்நிலை சுமாராக இருந்தது. அவரும் அடிக்கடி நாடகங்களுக்கு வருவார். உள்ளே பக்கத் தட்டிக்கருகே அவருக்காக ஒரு கான்வாஸ் சேர் போடப் படும். சுவாமிகள் அதில் படுத்துக்கொண்டு கடைசிவரை நாடகத்தைப் பார்த்துக்கொண்டேயிருப்பார். நடிகர் யாராவது பாடம் உளறில்ை சுவாமிகள் அவர்களை எளிதில் விடமாட்டார். காட்சி முடிந்தவுடன் உளறிய நடிகர் சுவாமிகள் இருக்கும் பக்கம் போகவே பயப்படுவார். நடிகரைக் கூப்பிட்டு அவர் பாடம் உளறியதைச் சைகையாலேயே சுட்டிக் காட்டுவார். சில சமயங்களில் அடிக்கவும் முயலுவார். கை கால்கள் சரியாக விளங் காத நிலையில் இருந்ததால் நடிகர்கள் அடிவிழாமல் தப்பித்துக் கொள்ளுவார்கள். எல்லா நாடகங்களும் சுவாமிகளுக்கு மனப் பாடம். நாடகப் புத்தகத்தை வைத்துக் கொண்டு பாடம் சொல்லிக் கொடுக்கும் வழக்கமேயில்லை.\nஒரு நாள் பாதுகா பட்டாபிஷேகம் நாடகம் நடந்தது. சின்னண்ணா டி. கே. முத்துசாமி பரதனாக நடித்தார். கேகய நாட்டில் பரதன் தீயகனாக் கண்டு, அதைத் தம்பி சத்துருக்கனனிடம் சொல்லும் காட்சியில், ‘தம்பி சத்துருக்கனா’ என்பதற்குப் பதிலாகத் “தம்பி லட்சுமணா” என்று சொல்லிவிட்டார். சபையோர் அனைவரும் சிரித்துவிட்டார்கள்.\nஇலங்காதகனம், கலோசனசதி ஆகிய நாடகங்களில் சின்னண்ணா ராமராகவும், நான் லட்சுமணனுகவும் நடிப்பது வழக்கம். பாதுகா பட்டாபிஷேகத்திலும் எனக்கு லட்சுமணன் வேடந்தான் கொடுக்கப்பட்டிருந்தது. சின்னண்ணா பரதனாக நிற்பதை மறந்து, ராமர் வேடம் போட்டுப் பேசிய பழக்கத்தில் “தம்பி லட்சுமணா” என்று தவறுதலாகச் சொல்லி விட்டார். ஆனால் அந்தத் தவறை உடனே புரிந்து கொண்டு,\n எப்போதும் அண்ணன் ராமச்சந்திரனையும், தம்பி லட்சுமணனையும் என் மனம் நினைத்துக் கொண்டே யிருப்பதால் வாய் தவறி உன்னையும் லட்சுமணாவென்றே அழைத்து விட்டேன்” என்று பேசிச்சமாளித்தார். அண்ணாவுக்கு அப்போது வயது பன்னிரெண்டு இந்த இளம் வயதில் இவ்வளவு சாதுரியமாகச் சமாளித்ததற்காகச் சபையோர் அனைவரும் கரகோஷம் செய்து பாராட்டினார்கள். காட்சி முடிந்து உள்ளே வந்ததும் சுவாமிகள் சின்னண்ணாவைக் கூப்பிட்டார். அவருக்குப் பயந்தான். தன்னுடைய தவறுதலுக்காகச் சுவாமிகள் கோபித்துக் கொள்வாரென்றெண்ணி நடுங்கிக்கொண்டே வந்து நின்றார், சுவாமிகள் அண்ணாவை அருகில் அழைத்து, கண்களில் மகிழ்ச்சிப் பரவசத்துடன் இடது கையால் தட்டிக் கொடுத்தார்.\nபாண்டிச்சேரியில் காமாட்சியம்மன் கோயில் தெருவில் நாங்கள் தங்கியிருந்தோம். எங்கள் வீட்டுக்கு அடுத்தாற்போல் ஒரு பிரபல வழக்கறிஞர் வசித்து வந்தார். அவருக்கு நாடகக்காரர்கள் என்றாலே பிடிப்பதில்லை, நாங்கள் அடிக்கடி பாடிக் கொண்டிருப்போம். எங்கள் வீட்டுச் சுவரையொட்டினாற் போலிருந்தது அவரது படுக்கையறை. அந்த வழக்கறிஞர், நாடக மில்லாத நாட்களில் இரவு நேரங்களில் நாங்கள் பாடும்போதெல்லாம் ஏதாவது முணு முணுத்துக் கொண்டேயிருப்பார். ஒரு நாள் எங்கள் தந்தையார் ‘ரம்’ என்னும் ஒரு புது வகையான மதுவைக் குடித்து விட்டு வந்திருந்தார். போதை தலைக்கேறி விட்டது; ஒரே குஷி, இரவு ஒன்பது மணி: தமது கெம்பீரமான குரலையெழுப்பிப் பாடத் தொடங்கினார். அவரது பாட்டைக் கேட்டவுடன் வழக்கறிஞருக்குப் பிரமாதக் கோபம் வந்து விட்��து. ஆங்கிலமும், தமிழும் கலந்த மணிப்பிரவாள நடையில் ஏதேதோ ஏசத் தொடங்கினார். இரவு ஒன்பது மணிக்குமேல் “இப்படிக் கழுதைபோல்கத்தினால் நாங்கள் எப்படித் துரங்குவது” என்று சத்தம் போட்டார். வீட்டு வாசவில் ஒரே குழப்பம். எங்கன் தாயார் வழக்கறிஞரைச் சமாதானம் செய்தனுப்பினார்.\nதந்தையார் பாடுவதை நிறுத்திவிட்டு, அவசரமாக வெளியே சென்றார், நாங்கள் ஒன்றும் புரியாமல் விழித்துக் கொண்டிருந்தோம். அப்போது எங்கள் வீட்டிலேயே முத்துக் கன்னி மேஸ்திரி என்ற கம்பெனியின் தையல்காரரும் தம் மனைவி யோடு குடியிருத்தார். மேஸ்திரி அப்பாவுக்கு நண்பர். எப்போதும் இருவரும் ஒன்றாகத்தான் வெளியே போய்வருவது வழக்கம். அன்று மேஸ்திரியும் நல்ல குடிபோதையில் இருந்தார். அப்பா மேஸ்திரியை வீட்டுக்குக் காவல் வைத்து விட்டுத் தனியாக வெளியே சென்றதால் எங்களுக்கு மேலும் வியப்பாக இருந்தது. பதினைந்து நிமிடங்களில் இரண்டு புஷ் வண்டிகள் வந்து வாசலில் நின்றன. அவற்றில் ஆர்மோனியம் திரு வைத்திலிங்கம் பிள்ளையும், மிருதங்கம் திரு துரைசாமி நாயுடுவும், கம்பெனியில் அப்போது மிகவும் பலசாலியென எல்லோராலும் கருதப் பெற்ற திரு கோபால பிள்ளையும் வந்து சேர்ந்தார்கள்.\nபுஷ்வண்டி என்பது ரிக்‌ஷாவைப் போன்று மனிதர்கள் இழுக்கும் வண்டிதான். ரிக்‌ஷாவை முன்னால் நின்று இழுத்துச் செல்வார்கள். இது நாலு சக்கிர வண்டியாதலால் பெரும்பாலும் பின்னல் நின்று தள்ளிச் செல்வது வழக்கம். வண்டியில் உட்கார்ந்திருப்பவர்களே தம் கையில் முன்னாலுள்ள கம்பியைப் பிடித்துக் கொண்டு வண்டியைச் செலுத்த வேண்டும். இந்தப் புஷ் வண்டி அப்போது, பாண்டிச்சேரியிலும் கடலூரிலும் காணப்பட்டது. இப்போது நான் பார்த்ததாக நினைவில்லை.\nபுஷ் வண்டிகளில் ஆர்மோனியம் மிருதங்கத்துடன் இவர்கள் எல்லோரும் வந்ததும் என்ன நடக்குமோவென நாங்கள் பயந்து விட்டோம். இரவு மணி பத்திருக்கும். வீட்டுக்குள் கச்சேரி தொடங்கியது. தந்தையார் தம்மால் முடிந்த மட்டும் மேலே குரலெழுப்பிப் பாடினார். வைத்திலிங்கம் பிள்ளையும் துரைசாமி நாயுடுவும் அவரோடு சேர்ந்து வாசித்தார்கள். முத்துக்கன்னி மேஸ்திரியும், கோபால் பிள்ளையும் வீட்டு வாயிற் படியில் கையில் தடியோடு காவல் புரிந்தார்கள்.\nவழக்கறிஞர் வெலவெலத்துப்போய்விட்டார். அவர் ஆர்ப் பாட்டமெல்லாம் அடங்கி விட்டது, சண்டைக்குக் கச்சை கட்டி நிற்பதைக் கண்டதும், அவர் குரல் கீழே இறங்கிவிட்டது. உள்ளே நடக்கும் கச்சேரியைக் கேட்க வீதியில் ரசிகர்கள் கூடிவிட்டார்கள். பிறகு வழக்கறிஞர், முத்துக்கன்னி மேஸ்திரியிடம் வந்து சமாதானமாகப் பேசினார்.முதலில் தாம் ஏசிப் பேசியதற்காக மன்னிப்பும் கேட்டுக் கொண்டார். எப்படியாவது இந்தக் கச்சேரியை, நிறுத்தினால் போதும் என்றாகி விட்டது அவருக்கு. கோபாலபிள்ளை ஒருவாறு எல்லோரையும் சமாதானப்படுத்தினர். கச்சேரியை நிறுத்தச் செய்தார். ஆர்மோனியம், மிருதங்க வித்துவான்களை வீட்டுக்கழைத்துச் சென்றார். அந்தச் சம்பவத்திற்குப் பிறகு வழக்கறிஞர் எந்த வம்புக்கும் வருவதேயில்லை.\n1921ஆம் ஆண்டு டிசம்பர் கடைசி நாள். அன்று அபிமன்யு சுந்தரி மாலை நாடகம்; நாடகம் முடிந்து வீட்டுக்கு வந்ததும் அன்னயார் எல்லோருக்கும் உணவு பரிமாறினார்கள். இரவு ஒரு மணியளவில் உறங்கினோம். ஏதோ சலசலப்புக் கேட்டு விழித்தோம். இரவு மூன்று மணிக்கு, எங்களுக்கு இரண்டாவதாக ஒரு தங்கை பிறந்திருப்பதை அறிந்தோம்; மகிழ்ந்தோம்.\nகாமாட்சியம்மன் கோயில் தெருவில் குடியிருந்தால் தங்கைக்குக் காமாட்சி எனப் பெயரிடப் பெற்றது தங்கை பிறந்த இரண்டாம் நாள் முதன் முதலாக வீடு பெருக்குவதற்கு ஒரு வேலைக்காரியை நியமித்ததாகத் தந்தையார் தமது நாட்குறிப்பில் எழுதி வைத்திருக்கிறார். எனவே ஏழு குழந்தைகளுக்குத் தாயாகும் வரையில் எங்கள் வீட்டில் வேலைக்காரி வைக்க வேண்டிய அவசியமே இல்லாதபடி அன்னையாரே யாவற்றையும் கவனித்து வந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.\nஎங்கள் அன்னையார் ஒர்.அபூர்வப்பிறவி. அவர்கள் காலையில் எழுந்திருப்பதையும் இரவில் உறங்குவதையும் நான் பார்த்ததே யில்லை. நாங்கள் விழித்தெழுந்தவுடன் வெந்நீர் தயாராயிருக்கும். அவர்களேதாம் குளிப்பாட்டி விடுவார்கள். எங்கள் எல்லோருக்கும் தலைமுடி நீளமாக யிருக்கும். எண்ணெய் தேய்த்துக் கொள்ளும் நாட்களில் பெரியண்ணாவுக்கும் தாயார் தாம் தலை தேய்த்து விடுவார்கள். அவர்கள் எப்பொழுது ஒய்வு எடுத்துக் கொள்வார்களோ எங்களுக்குத் தெரியாது. இயந்திரம் போல் சதா வேலை செய்து கொண்டே யிருப்பார்கள். அவர்கள் பிரசவ அறையிலிருந்த நாட்களில் நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டோம். தையல் வேலை முத்துக்கன்னி மேஸ்திரி எங்களுடன் குடியிருந்தா ரென்று குறிப்பிட்டேனல்லவா அவருக்குக் குழந்தைகள் இல்லை. அவரது மனைவியார் எங்களுக்கு வேண்டிய உதவிகள் செய்தார்.\nபாண்டிச்சேரியில் நாடகங்களுக்கு நல்லவரவேற்பிருந்தது . பாண்டிச்சேரி முடிந்து திண்டிவனம் சென்றோம். அங்கும் நல்ல வசூல். சென்னையில் வசூல் இல்லாமல் கஷ்டப்பட்ட நிலை மாறி விட்டது. தொடர்ந்து வேலூர், பாண்டிச்சேரி, திண்டிவனம் ஆகிய மூன்று ஊர்களிலும் நல்ல வசூலாயிற்று. கருப்பையா பிள்ளை மற்ற முதலாளிகளை விடக்கொஞ்சம் தாராளமான மனம் உடையவர்: நுணுக்கம் தெரிந்தவர். அவரும் காமேசுவர ஐயரும் தாம் இப்போது கம்பெனியை நிருவகித்து வந்தார்கள். உழைப்புப் பங்காளியான பழனியாப் பிள்ளை ஒன்றுஞ் செய்யத் தோன்றாது அவர்களோடு பேருக்கு ஒத்துழைத்தார்.\nதிண்டிவனத்தில் பாட்டா இராமகிருஷ்ணன், கம்பெனியை விட்டுப் போய்விட்டார். அவருடைய ஸ்தானத்தை அருப்புக் கோட்டை ஏ. கே. சுப்பிரமணியன் பெற்றார். சுப்பிரமணியன் மிகச் சிறந்த பாடகர், நல்ல வளமான சாரீரம்; இயற்கையாகவே அவருடைய குரலில் ‘பிருகா’ பேசும். சென்னைக்கு வந்தவுடனேயே பல நாடகங்களில் சுப்பிரமணியன் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கி விட்டார், இப்பொழுது பாட்டா இராம கிருஷ்ணன் போய்விட்டதால், எல்லா வேடங்களும் அவருக்கே கொடுக்கப் பெற்றன. சுப்பிரமணியன் நடித்த சத்யவான், கோவலன், வள்ளி நாடகத்தில் வேலன் - வேடன் - விருத்தன் முதலிய பாத்திரங்களில் அவர் பாடிய பாடல்கள் இன்னும் என் நினைவை விட்டு அகலவில்லை. விருத்தங்கள் பாடும்போது அவர் ரசிகர்களிடத்தில் கரகோஷம் பெறுவார். இளம்பருவத்தின்றாகிய சுப்பிரமணியனின் அபாரமான இசைத் திறமை அந்த நாளில் எல்லோராலும் பாராட்டப் பெற்றது.\nதிண்டிவனத்தில் எனக்கு ஒருபெரிய கண்டம் ஏற்பட்டது. ஒருநாள் ‘இலங்காதகனம்’ நாடகம் நடந்து கொண்டிருந்தது. தான் முதலில் இலட்சுமணனுகவும் கடைசியில் அட்சய குமாரனாகவும் நடிப்பது வழக்கம். அந்த நாளில் தனியே உட்கார்ந்து ஒருவரோடு ஒருவர் அரட்டையடிப்பது இல்லை. பெரும்பாலும் வேடம் புனையாத நேரங்களில் பக்கப் படுதாவின் அருகே நின்று நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருப்போம்.\nஅன்று கடல் காட்சியைப் போட்டுக்கொண்டிருந்தார்கள் முன்னல் காட்டுத் திரை விடப்பட்டிருந்தது. அனுமார் வானரங் களுடன் பாடிக் கொண்டிருந்தார்.நான் இலட்சுமண வேடத்தை கலைத்துவிட்டு, வெறும் உடம்போடு மேடையின் நடுவே நின்று காட்சி அமைப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது திண்டிவனத்தில் மின்சார விளக்குகள் இல்லை. கியாஸ் விளக்கு கள்தான் போடப்பட்டிருந்தன. மேடையில் காட்சி அமைப்பைப் பார்த்துக் கொண்டிருந்த என் தலைக்கு நேராக ஒரு கியாஸ் விளக்குக் கட்டப்பட்டிருந்தது. கடல் தாண்டும் ‘அட்டை அனுமாரை அங்குமிங்குமாக இழுத்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். நான் சுவையோடு அந்தக்காட்சியை ரசித்துநின்றேன்.\nயாரோ ஒரு காட்சி யமைப்பாளர் மேடையின் நடுவே: தொங்கிக் கொண்டிருந்த கியாஸ் விளக்கை மேலே தூக்கிக் கட்ட முயன்றிருக்கிறார், விளக்கோடிருந்த நூல்கயிறு பரண்மீது எங்கோ மூங்கிலில் சிக்கித் தேய்ந்து போயிருக்கிறது. அவர் விளக்கை வெட்டி இழுத்ததும் கயிறு அறுந்து போய்விட்டது. பெரிய கியாஸ் விளக்கு அப்படியே நேராகக் கீழேநின்ற என்மேல் விழுந்தது. நான் ‘அம்மா’ என்றலறிக் கீழேசாய்ந்தேன். விளக்கு. சுக்கல் சுக்கலாக உடைந்துவிட்டது.\nஎன் அலறல் சத்தத்தைக் கேட்டதும் தந்தையார் ஓடி வந்தார். மேலே கட்டப்பட்டிருந்த கியாஸ் விளக்கு என்மேல் அறுந்து விழுந்து விட்டதையும், நான் கீழே கிடப்பதையும் கண்டார். ஆவேசம் கொண்டார். அதற்குள் சிலர் ஓடி வந்து என்னைத் துளக்கிச் சென்றார்கள். தந்தையார் தம்மையே மறந்து விட்டார். பவுடர் போடுமிடத்திலும் வெளியேயும் போடப் பட்டிருந்த கியாஸ் விளக்குகளைத் தம் கையாலேயே அடித்து உடைத்தார். அவரைப் பிடித்து நிறுத்தச் சிலர் பெரும் பாடுபட் டார்கள். எனக்குப் பெரிய அபாயம் ஏதுமில்லை யென்பதை விளக்கினார்கள்.\nகியாஸ் விளக்கு என் தலையோடு உராய்ந்து கொண்டு இடது தோளில் விழுந்தது. விளக்கின் அடியிலிருந்த கம்பி ஆழ மாக என் தோளில் காயத்தை உண்டாக்கியது; இரத்தம் பீறிட் டது. நான் மூர்ச்சித்து விட்டேன். மேடையில் காற்றில்லாத தால் என்னை வெளியே தூக்கிவந்து கொட்டகையின் பிரதான வாயிலருகே ஒரு கட்டிலில் படுக்க வைத்தார்கள். அன்று நாடகம் பார்க்க வத்திருந்த ஒரு டாக்டர் எனக்குச் சிகிச்சை செய்தார். காயம் விரைவில் ஆறிவிடுமென்றும் பயப்பட வேண்டாமென்றும் என் தந்தைக்கு ஆறுதல் கூறினார்.\nநான் மூர்ச்சை தெளிந்தபோது வெளியே ��ட்டிலில் படுத் திருந்தேன். நாடகம் பார்க்க வந்த ஜனங்களில் பலர் என்னைச் சுற்றி நின்று கொண்டிருந்தார்கள் நாடகம் நடந்து கொண் டிருத்தது. எனக்குப் பதிலாக அட்சயன் வேஷத்தை யாரோ ஒரு நடிகர் போட்டார். படுக்கையில் கிடந்த எனக்கு அவரைப் பார்க்க வேண்டுமென்ற ஆசை உண்டாயிற்று. நான் எழுந்து பார்த்தால் மேடை நன்றாகத் தெரியும். ஆனால் தந்தையார் என்னை எழுந்திருக்க விடவில்லை. நாடகம் முடியும் வரை அப்படியே படுத்திருந்தேன்.\nவீட்டுக்கு வந்ததும் அன்னையார் எனக்குத் ‘திருஷ்டி’ சுற்றிப் போட்டார்கள். மயிலம் முருகப் பெருமான வேண்டிக் கொண்டார்கள். காயம் ஆறுவதற்கு ஒரு வாரம் ஆயிற்று. அம்மாவோடும் அப்பாவோடும் அருகிலிருந்த மயிலத்திற்குச் சென்று முருகப் பெருமானைத் தரிசித்து வந்தோம்.\nதிண்டிவனத்தில் இரண்டு மாத காலம் நாடகம் ஆடிய பின் திருப்பாதிரிப்புலியூருக்கு அருகிலுள்ள வண்டிபாளையம் சென்றாேம். வண்டிப்பாளையத்தில் நல்ல வசூல் இல்லை. திருப்பா திரிப்புலியூரிலேயே நாடகம் நடிக்க முதலாளிகள் முடிவு செய் தார்கள். அவ்வாறே உடனடியாகத் திருப்பாதிரிப்புலியூரில் நாடகம் துவக்கப்பட்டது. நல்ல வருவாயும் ஏற்பட்டது. அங்கு வீடு கிடைக்காததால் நாங்கள் வண்டிப்பாளையத்திலேயே இருப்தோம். நாடகத்திற்குப் போய் விட்டு, குதிரை வண்டியில் வண்டிப்பாளையம் திரும்புவோம். இப்படியே தொடர்ந்து நடை பெற்று வந்தது.\nஒருநாள் எங்கள் தந்தையாருக்கும், மானேஜர் நிலையி லிருந்த காமேஸ்வர ஐயருக்கும் பெரிய சச்சரவு ஏற்பட்டது. காமேஸ்வர ஐயர் ஏதோ தவருகப் பேச, தந்தையார்கொட்டகை யில் போட்டிருந்த பந்தல் காலைப் பிடுங்கிக்கொண்டு அவரை அடிக்கப்போக, ஒரே குழப்பம் ஏற்பட்டு விட்டது. ஐயரை எப்படியும் அடித்தே தீருவது என்று அப்பாவும் முத்துக்கன்னி மேஸ்திரியும் பலமுறை முயன்றார்கள்.\nகாமேஸ்வர ஐயர் நடிகர்களிடமும், ஏனைய தொழிலாளர் களிடமும் நடந்து கொண்டவிதம் தந்தையாருக்குப் பிடிக்க வில்லை.\nஉரிமையாளர்களும் இதில் போதிய கவனம் செலுத்த வில்லை. கம்பெனியின் முக்கிய பங்குதாரரான சின்னையாபிள்ளை சென்னையிலிருந்தது போனவர் திரும்பி வரவே இல்லை, காமேஸ் வர ஐயரின் நடத்தையைப் பற்றியும் அவர் தொழிலாளர்களிடம் நடந்து கொள்ளும் முறைகளைப் பற்றியும் தந்தையார் மதுரையி லிருந்த சின்னையா��ிள்ளைக்குக் கடிதம் எழுதினார். கடிதத்திற்குப் பதில் இல்லாததால் ஒரு நாள் மதுரைக்கே நேரில் சென்று விவரங்களே எடுத்துரைத்தார். தந்தையார் மதுரைக்குச் சென் நிருப்பதை அறிந்ததுமே காமேஸ்வர ஐயர் கம்பெனியிலிருந்து விலகிவிட்டார். சகல விவரங்களையும் தந்தையாரின் மூலம் அறிந்த சின்னையாபிள்ளை சில நாட்களில் திருப்பாதிரிப்புலியூர் வந்து கம்பெனியின் நிருவாகத்தை ஏற்றுக் கொண்டார்.\nதிருப்பாதிரிப்புலியூரில் வசூல் இல்லாததால் மீண்டும் வேலூருக்கு முகாம் மாற்றப்பட்டது. வேலூரிலும் இம்முறை வசூலாகவில்லை. காஞ்சிபுரம் போவதென்று முடிவு செய்தார்கள். காஞ்சிபுரம் வந்தோம். கருடசேவைப் பெருவிழா, நகரில் பிர மாதமாக நடக்கும் சமயம். ஆடிசன்பேட்டை கொட்டகையில் நாடகம். வெளியே ஊரெங்கும் ஒரே ஜனத்திரள். நாடகத்திற்கு மட்டும் வசூல் மிகவும் மோசமாக இருந்தது. சின்னையா பிள்ளை வந்ததும் இந்த நிலை ஏற்படவே எல்லோரும் அவருக்கு அதிர்ஷ்டம் இல்லையென்று பேசிக் கொண்டார்கள்.\nகாஞ்சிபுரத்தில் எங்கள் வீட்டுக்கு அருகில் ஒரு சித்த மருத்துவர் குடியிருந்தார். சென்னையில் எங்களைப் பீடித்த காய்ச்சல் காஞ்சிபுரத்திலும் தலை காட்டியது. அந்த மருத்துவர் வந்து பார்த்தார். அவரிடம் நாங்கள் நீண்ட காலமாக உபாதைப் படும் நிலையைத் தந்தையார் எடுத்துச் சொன்னார் அவர் நன்கு சிந்தித்து ஏதோ ஒரு பச்சிலையை அரைத்துப் பெரிய உருண்டைகளாக்கி, நாள் ஒன்றுக்கு மூன்று வேலை சாப்பிடும் படியாக மூன்றுநாட்கள் தொடர்ந்து கொடுத்தார். காய்ச்சல் நின்றது. அன்று நின்றதோடு மட்டுமல்ல; இன்று வரை அந்த வேதனைக்குரிய மலேரியாக் காய்ச்சல் எனக்கு வருவதேயில்லை யென்பதை மகிழ்வோடு குறிப்பிட விரும்புகிறேன். சித்தமருத்து வத்தில் நம்பிக்கையில்லாத நண்பர்கள் இதுபற்றிச் சிந்திக்க வேண்டுகிறேன்.\nகாஞ்சிபுரத்தில் நாடகம் தொடர்ந்துநடைபெற்று வந்தது. திடீரென்று ஒருநாள் முக்கிய நடிகனக இருந்த ஏ. கே சுப்பிரமணியன் சொல்லாமல் ஒடிப்போய் விட்டார். நாடகம் நிறுத்தப் பட்டது. அவருக்குப் பதிலாக மீண்டும் எங்கிருந்தோ பாட்டா இராமகிருஷ்ணன அழைத்து வந்தார்கள். மழையும் அடிக்கடி பெய்ததால் சில நாட்கள் நாடகம் நிறுத்தப்படவும் நேர்ந்தது. காஞ்சிபுரம் யாருக்குமே வசூலாகாத ஊரென்று சிலபேர் ஊரின் மேல் பழ��� சுமத்தினார்கள்.\nவசூல் இல்லாத நிலையில் நாடகங்கள் நடைபெற்று வந்தன. இந்தச் சமயத்தில் அப்பாவுக்குக் கால் பெருவிரலில் ஒரு விஷக்கல் குத்தியதால் சிறு காயம் ஏற்பட்டது. அதை அவர் அலட்சிய மாய் கவனியாது விட்டு விட்டார். சில நாட்களில் அந்தக் காயம் ரணமாகிச் சீழ் வடிய ஆரம்பித்தது. ரண வைத்தியர் ஒருவர் காயத்தைச் சோதித்துப் பார்த்தார். காயம் பட்ட இடத்திலிருந்த துவாரத்தில் ஒரு சிறு கம்பியைச் செலுத்தினார். அந்தக் கம்பி குதிங்கால் வரை வலியே யில்லாமல் உள்ளே போயிற்று பாதம் முழுதும் புறையோடி இருப்பதாகத் தெரிந் தது. அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்பா வலி பொறுக்க மாட்டாமல் படுக்கையில் கிடந்து சில நாட்கள் கஷ்டப்பட்டார். இதற்குள் காஞ்சீபுரம் நாடகம் முடிந்து விட்டதால் வைத்திய ரிடம் மருந்து வாங்கிக் கொண்டு சைதாப்பேட்டைக்குப் பயணப் பட நேர்ந்தது.\nகம்பெனி சைதாப் பேட்டைக்குப் போன மூன்று நாட் களுக்குப் பிறகு நாங்களும் சைதாப் பேட்டைக்கு வந்து சேர்ந் தோம். முதல் நாடகத்தன்று பெருமழை பெய்தது. நாடகம் நடைபெறவில்லை. மூன்று நாட்களுக்குப் பின் மீண்டும் நாடகம் துவக்கப் பெற்றது. வசூல் சுமாராக இருந்தது. எங்கள் ஒப் பந்தம் தீர்ந்து விட்டதால் மறுபடியும் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டுமென உரிமையாளர்கள் வற்புறுத்தினார்கள். அப்பாவுக்கும் உழைப்புப் பங்காளியான பழனியாபிள்ளைக்கும் சிறு சிறு தகராறுகள் ஏற்பட்டுக் கொண்டே யிருந்ததால் மறு ஒப்பந்தம் எழுதுவது தடைப்பட்டது. பாட்டியின் முதல் ஆண்டுத் திதி அடுத்து வந்ததால் அதற்குக்குடும்பத்துடன் திருவனந்தபுரம் போய் வரவேண்டுமென்றும், அதன் பிறகு ஒப்பந்தம் எழுதிக் கொள்ளலாமென்றும் அப்பா கூறி விட்டார். அந்த நிலையில் எங்களை ஊருக்கு அனுப்ப சின்னையாபிள்ளை இசையவில்லை.\nசென்னை ராயல் தியேட்டரில் அப்போது திரு தெ. பொ. கிருஷ்ணசாமிப் பாவலரின் பால மனோகர சபையார் நாடகங்கள் நடத்திக் கொண்டிருந்தார்கள். ராயல் தியேட்டர் என்பது அப்போது சென்னையில் இருந்த எல்லா நாடகக் கொட்டகை களிலும் சிறந்த ஒன்முகக் கருதப் பட்டது. ஆனைக்கவுனிக்கு மேற்புறமுள்ள பாலத்திற்குக் கீழ்ப்பக்கம், சால்ட்கொட்டகைக்கு அருகில் அமைந்திருந்தது. மிகப் பெரிய நாடக அரங்கம்.\nஅந்தக் காலத்தில் ஒரு கம்பெனியிலிருந்து. மற்றொரு கம்பெனிக்குப் பையன்களைக் கடத்திக் கொண்டுபோவது சாதாரணமாக நிகழ்ந்து வந்தது. இந்தத் திருப்பணிக்கென்றே சில தரகர் களும் நிரந்தரமாக இருந்து வந்தார்கள். நாங்கள் சைதாப் பேட்டைக்கு வந்த நாளிலிருந்தே பாவலரின் தரகர்கள் எங்களுக்கு வலைவீசத் தொடங்கினார்கள். ஒரு நாள் எங்களுக்கு நாடகமில்லாத நாளில் அப்பாவுடன் சென்னைக்குப் போய் பாவலர் கம்பெனியின் நாடகத்தைப் பார்த்து வந்தோம். பாவலர் குடிப்பழக்கம் உள்ளவர். எங்கள் தந்தையாரோ கேட்கவே வேண்டியதில்லை. இருவரும் மிக விரைவில் தோழமை கொண்டு விட்டார்கள்.\n‘பாவலர் கம்பெனிக்குப்போக வேண்டும்’ என்ற எண்ணத்தைத் தந்தையார் அன்னையாரிடம் தெரிவித்தார். அன்னையார் இந்த எண்ணத்தை வண்மையாக எதிர்த்தார். சுவாமிகள் வாய் பேச இயலாத நிலையில் படுக்கையிலிருக்கும் நேரத்தில் கம்பெனியை விட்டும் போவது நல்லதல்லவெனக் கண்டித்தார். தாயாரின் இந்த எண்ணத்தைப் பாவலர் அறிந்ததும், “தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் எனக்கும் குருவைப் போன்றவர். அவரையும் நானே சென்னைக்கு அழைத்து வந்து வேண்டிய சிகிச்சைகளைச் செய்கிறேன். அதற்காக நீங்கள் கவலைப்பட வேண்டாம்” என்று சமாதானம் கூறினார்.\nஒரு நாள் மாலையில் தந்தையார் சென்னைக்குச் சென்றார். எனக்கும் சின்னண்ணாவுக்கும் மட்டும் மாதம் இருநூற்றி ஐம்பது ரூபாய் சம்பளம் தருவதாகப் பாவலர் ஒப்புக் கொண்டார். 250 முன் பணமாகவும் கொடுத்தார். பெரியண்ணாவுக்கு அந்தச் சமயம் ‘மகரக் கட்டு’ வந்து சாரீரம் சரியில்லாதலால் அவரை வேடம் புனைய அப்பா அனுமதிக்கவில்லை. அப்போது சென்னையில் பாவலர் கம்பெனியில் பின் பாட்டுப் பாடும் வழக்கம் இல்லை. அதனால் அப்பாவுக்கும் வேலையில்லை. எங்கள் நால்வருக்கும் அப்பாவுமாகச் சேர்த்து 140 ரூபாய்கள் இங்கே சம்பளம். பாவலர் கம்பெனியில் எனக்கும் சின்னண்ணாவுக்குமே 250 சம்பளம்.\nநூற்றிப் பத்து ரூபாய்கள் அதிக வரவு; எங்கள் வளர்ச்சியிலுள்ள ஆர்வம் எல்லாமாகச் சேர்ந்து தந்தையார் பாவலர் விரித்த வலையில் விழுந்து விட்டார். ஒருநாள் இரவு சைதாப் பேட்டையில் ‘சுலோசனா சதி’ நாடகம் முடிந்ததும் இரவு மூன்று மணி சுமாருக்கு பாவலர் அனுப்பியிருந்த காரில் நாங்கள் எல்லோரும் புறப்பட்டோம். சிந்தாதிரிப்பேட்டையிலுள்ள பாவலர் வீட்டுக்கு வந்து இரவோடிவராகக் க��டியேறினோம். தத்துவ மீனலோசனி வித்துவ பால சபையிலிருந்து 1922 ஆகஸ்டு 3 ஆம் நாள் இரவு பாவலரின் பால மனோகர சபாவுக்கு வந்து சேர்ந்தோம்.\nநாங்கள் வந்த இரண்டாம் நாள் ‘கதரின் வெற்றி’ நாடகம் வைக்கப்பட்டிருந்தது. அன்றைய நாடகத்திற்குச் சர்க்காரின் அனுமதி கிடைக்கவில்லை. பாவலர் காலையிலிருந்து படாத பாடு பட்டார். முன்னாள் இரவே டிராம் வண்டிகளில் பிரமாதமாக விளம்பரங்கள் கட்டப்பட்டுப் புறப்படத் தயாராய் இருந்தன. பாவலர் நேராகக் கவர்னரிடமே சென்றார். அப்போது ராஜதானியின் கவர்னராக இருந்தவர் லார்டு வெலிங்டன். பாவலர் சாரணர் படையில் ஒரு தளபதியாக இருந்தார். அந்தச் சலுகையில் எப்படியோ கவர்னரிடமே விசேஷ அனுமதி பெற்று வந்து விட்டார். பகல் 12மணிக்கு மேல் விளம்பரம் செய்யப் பட்டது. கதரின் வெற்றி நாடகம் சிறப்பாக நடைபெற்றது. அமோகமான வசூல். பாவலரை எல்லோரும் புகழ்ந்தார்கள். அன்று நடைபெற்ற கதரின் வெற்றி நாடகத்தில் நாங்கள் நடிக்கவில்லை.\nபுதிய நாடகங்கள் தயாரான வேகம்\nமறுநாள் சுவாமிகளின் ‘சதியனுசூயா’ நாடகம் பாடம் கொடுக்கப்பட்டது. தந்தையாரும் பெரியண்ணாவும் எல்லாப் பாடங்களையும் எழுதிக் கொடுத்தார்கள். நடிகர்கள் மிகவிரைவில் நெட்டுருப் பண்ணிவிட்டார்கள். நாங்கள் வந்து சேர்ந்த ஒன்பதாவது நாள் சனி, ஞாயிறு இரு நாட்களிலும் ‘சதியனுகுயா’ நாடகம் நடத்தப் பெற்றது. ஒரு புதிய நாடகத்தை ஒன்பதே நாட்களில் அரங்கேற்றுவதென்பது வியப்புக்குறிய செய்தி யல்லவா எங்களுக்கே வியப்பாகத்தான் இருந்தது. அந்த நாளிலிருந்த நடிகர்களின் நினைவாற்றலை எண்ணி அதிசயிக்கவேண்டியதாக இருக்கிறது. இந்த நாளில் குறைந்த பட்சம் பதினைந்து நாட்களாவது ஒத்திகை நடைபெற்றால்தான் சில நடிகர்களுக்குப் பாடமே நெட்டுருவாகும். அந்தக் காலத்தில் நடிகர்களுக்கு. நாடகம், நடிப்பு, வேடம் இவற்றைப்பற்றியே சிந்தனை. இந்தக் காலத்தில் நடிகர்களுக்கு எத்தனை எத்தனையோ சிந்தனைகள் எங்களுக்கே வியப்பாகத்தான் இருந்தது. அந்த நாளிலிருந்த நடிகர்களின் நினைவாற்றலை எண்ணி அதிசயிக்கவேண்டியதாக இருக்கிறது. இந்த நாளில் குறைந்த பட்சம் பதினைந்து நாட்களாவது ஒத்திகை நடைபெற்றால்தான் சில நடிகர்களுக்குப் பாடமே நெட்டுருவாகும். அந்தக் காலத்தில் நடிகர்களுக்கு. நாடகம், நடிப்பு, வேடம் இவற்றைப்பற்ற���யே சிந்தனை. இந்தக் காலத்தில் நடிகர்களுக்கு எத்தனை எத்தனையோ சிந்தனைகள்\nஅப்போது சென்னையில் ‘பர்த்ருஹரி’ என்னும் ஒரு மெளனப்படம் ஒடிக்கொண்டிருந்தது. பாவலர் அந்தக் கதையை நாடகமாக நடிக்க விரும்பினார். நாலைந்து இரவுகள் சிரமப்பட்டு நாடகத்தை எழுதி முடித்தார். எல்லோருக்கும் பாடம் கொடுத்தார். எனக்கு விக்ரமன் பாடமும், சின்னண்ணா டி. கே. முத்துசாமிக்கு மோகன பாடமும் கொடுக்கப்பட்டது. நடிப்புப் பயிற்சி யளிப்பதற்குக்கூடப் போதிய நாட்கள் இல்லை. நடிகர்கள் எல்லோரையும் ஒரு நாள் படம்பார்க்க அழைத்துப்போனார். ஏறத்தாழப் படக்கதையை யனுசரித்தே நாடகமும் எழுதப்பட்டிருந்ததால் பாவலர் எங்கள் அருகில் இருந்து படத்தில் நடிப்பவர்களைப் போலவே நடிக்கவேண்டும் என்று கூறினார். நாங்களும் உன்னிப்பாக அந்த ஊமைப் படத்தைப் பார்த்தோம். ஒரே நாள் ஒத்திகை நடந்தது. சதியனுகுயா நடைபெற்ற. ஆறாவது நாள் பர்த்ருஹரி நாடகம் அரங்கேறியது. அப்போது சென்னையில் பர்த்ருஹரி படமும் ஒடிக்கொண்டிருந்ததால் ஊமைப் படத்தைவிட நாடகத்திற்கு அமோகமான வருவாய்’ ஏற்பட்டது. எல்லோரும் பாவலரின் அபாரமான ஆற்றலை வியந்து புகழ்ந்தார்கள்.\n‘கதரின் வெற்றி’ ஒரு தேசியப்புரட்சி நாடகம். தமிழ்: நாட்டில் முதன் முதலாக நடைபெற்ற தேசீய சமூக நாடகம். அந்த நாடகத்தில் சின்னண்ணாவுக்குக் கதாநாயகி மரகதம்: வேடமும், எனக்கு வக்கீல் வேடமும் கொடுத்தார்கள். சின்னண்ணா கைராட்டையைச் சுற்றிக்கொண்டு பாடும் ஒரு பாடல் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது.\nபாவலரின் இந்தப் பாடலைச் சின்னண்ணா மரகதமாக வந்து பாடும்போது சபையோர் நீண்ட நேரம் கைதட்டிக் கொண்டே யிருப்பார்கள். நாடகத்தில் இரண்டொரு பாத்திரங்களைத் தவிர எல்லோரும் கதராடைகளையே புனைந்து வருவார்கள். நாடகம் முழுதும் கதர் பிரசாரமாகத்தான் இருக்கும்.\nபாவலர் அபாரமான நினைவாற்றலுடையவர். மிகச் சிறந்த முறையில் அவதானம் செய்யக் கூடியவர். ‘சதாவதானம் பாவலர்’ என்றே அவரைக் குறிப்பிடுவார்கள். எட்டுப்பேருடைய கேள்விகளுக்கு விடை சொல்லுபவரை ‘அட்டாவதானி’ என்றும், பத்துப் பேருக்கு விடை சொல்லுபவரைத் ‘தசாவதானி’ என்றும், பதினாறு பேருக்கு விடை சொல்லுபவரைச் ‘சோடசாவதானி’ என்றும், நூறு பேருக்கு விடை சொல்லுபவரைச் ‘சதாவதானி’ என்றும், குறிப்பது வழக்கம். இக்கலையில் தேர்ச்சி பெற்றோர் இப்போது மிகக் குறைந்துவிட்டார்கள். பாவலர் இந்தக்கலையை நன்கு பயின்றிருந்தமையாம் நாங்கள் எல்லோரும் அவரை அவதானம் செய்து காண்பிக்குமாறு வேண்டினோம். சிந்தாதிரிப் பேட்டையிலுள்ள கம்பெனி வீட்டில் ஒருநாள் வேடிக்கையாகத் தசாவதானம் நடைபெற்றது. நான் பாவலரின் முதுகின் பக்கமாக இருந்து உளுந்தம்பருப்பை ஒவ்வொன்முக அவரது முதுகில் எறியும் பொறுப்பை ஏற்றுக் கொண்டேன். சின்னண்ணா எதிரிலிருந்த கதவைப் பூட்டித் திறக்கும் பணியை ஏற்றுக்கொண்டார். மற்றும் பல நடிகர்கள் பலவிதமான பொறுப்புக்களை ஏற்றார்கள். சுமார் ஒருமணி நேரம் அவதானம் நடைபெற்றது. நான் எத்தனை உளுந்துகள் முதுகில் எறிந்தேன் என்பதையும், சின்னண்ணா எத்தனை முறை பூட்டுத் துவாரத்தில் சாவியைப் புகுத்தினார் என்பதையும், பாவலர் சரியாகச் சொன்னபோது எங்களுக்கெல்லாம் பெரு வியப்பாக இருந்தது. இதைப் படிப்பவர்களில் சிலருக்கு அவதானம் என்றாலே என்னவென்று புரியாதென நினைக்கிறேன். அதை விரிவாக விளக்குவது கடினம். அவதானத்தின் இலக்கணத்தைப் பற்றிச் சரவணப்பெருமாள் கவிராயர் ஒரு பாடலில் குறிப்பிடுகிறார்.அந்தப் பாடலின் ஒரு பகுதியை இங்கே சொல்வது பொருத்தமாக இருக்குமென்று கருதுகிறேன்.\nஇப்படியே இன்னும் பலவகையான அற்புதச் செயல்களையெல் லாம் நினைவாற்றலோடு செய்ய வேண்டும். அவதானம் செய்வோர் சபைக்குத் தக்கவாறு தம் செயல்களை மாற்றிக் கொள்வதும் உண்டு. இது ஒர் அபூர்வமான கலை, காகர்கோவில் ஆறுமுகம்பிள்ளை தசாவதானம் செய்வதை நான் இருமுறைபார்த் திருக்கிறேன். அபாரமான திறமை, நினைவாற்றல் இவற்றோடு கடவுளின் திருவருளும் இருந்தால்தான் இந்தக் கலையில் வெற்றி பெற முடியும் என்பது என் நம்பிக்கை.\nசிந்தாதிரிப்பேட்டையில் கம்பெனி வீட்டோடு இருந்தது எங்கள் தாயாருக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் கொஞ்சம் வைதீக மனப்பான்மை உள்ளவர்கள். வேறு தனி வீட்டுக்குப் போக வேண்டுமெனப் பிடிவாதம் செய்தார்கள். வேறு வழியின்றி ஆனைக்கவுணி யருகில் ஒரு ஒட்டுக் குடித்தனத்தில் ஒரு தனிவீடு பார்க்கப்பட்டது. நாங்கள் அந்த அந்த வீட்டில் குடியேறியதும் பாவலரும் கம்பெனி வீட்டை மாற்றிக்கொண்டு ஆனைக் கவுணிக்கே வந்துவிட்டார். எங்களை அதிக தூரத்தில் தங்கவிடக் கூடாதென்பது அவர் ��ண்ணம்போல் தோன்றியது.\nஆனைக்கவுணி வீட்டுக்கு வந்ததும் நாடகப் பேராசிரியர் பம்மல் சம்பந்த முதலியார் அவர்களின் ‘மனோஹரா’ நாடகம் பாடம் கொடுக்கப்பெற்றது. எனக்கு மனேஹரன் பாடமும் சின்னண்ணாவுக்கு வசந்தசேன பாடமும் கொடுத்தார்கள். தொடர்ந்து ஒத்திகை நடைபெற்றது. பாவலர் மிகச்சிறந்த முறையில் எனக்கு நடிப்புப் பயிற்சியளித்தார். அவர் பம்மல் சம்பந்த முதலியார் அவர்களின் சென்னை சுகுண விலாச சபையில் சில காலம் நடிகராக இருந்தவர். முதலியாரவர்கள் மனேஹரனாக நடித்தபோது பாவலர் ராஜப்பிரியனாக நடித்திருக்கிறார்.\nமனோஹரா ஒத்திகை நடந்துகொண்டிருக்கும் பொழுதே சுவாமிகளின் அபிமன்யு சுந்தரி நாடகம் பாடம் கொடுக்கப் பெற்று அரங்கேறியது. அந்நாடகத்தில் என் நடிப்பைப் பார்த்த பாவலர் என்னைப் பாராட்டி உற்சாகப்படுத்தினார். மனோஹரன் நாடகத்திற்கு மிகப் பெரிய சுவரொட்டிகள் அச்சிட்டு, சென்னை நகரெங்கும் ஒட்டச் செய்தார். பிரமாதமாக விளம்பரங்கள் செய்யப்பட்டன. முதல் நாடகத்திற்கு மனோஹரா நாடகத்தை எழுதிய பம்மல் சம்பந்த முதலியார் அவர்களையே தலைமை தாங்கச் செய்தார். தொடர்ந்து ஒத்திகை நடைபெற்று வந்ததால் நாடகத்தன்று எனக்குத் தொண்டை கட்டிக்கொண்டது. பாவலர் என்னைத் தட்டிக் கொடுத்துப் பயப்படாமல் நடிக்கச் சொன்னார்.\nநாங்கள் வேடம் புனைந்து கொண்டிருக்கும்பொழுது பம்மல் சம்பந்த முதலியார் அவர்களையும் அவருடன் கதாநாயகியாக நடிக்கும் திரு. ரங்கவடிவேலு முதலியாரையும் பாவலர் உள்ளே அழைத்து வந்து அறிமுகப்படுத்தினார். நாங்கள் பெருமகிழ்ச்சி யடைந்தோம். எனக்கும், அன்று விஜயாளாக வேடம் புனைந்த தருமலிங்கத்திற்கும் ரங்கவடிவேலு முதலியார் பக்கத்தில் நின்று ஒப்பனை செய்வதில் உதவி புரிந்தார். பம்மல் சம்பந்தனார் பாராட்டுரை\n1922 அக்டோபர் 7-ஆம் நாள் மனோஹரன் நாடகம் பம்மல் சம்பந்த முதலியார் தலைமையில் சிறப்பாக அரங்கேறியது. மஞேஹரனில் முக்கிய கட்டமான சங்கிலி அறுக்கும் காட்சி முடிந்ததும் பாவலர் ஓடிவந்து, கீழே கிடந்த என்னைத் தூக்கி முத்தமிட்டுப் பாராட்டினார். தலைமை தாங்கிய பம்மல் சம்பந்த முதலியார் அவர்கள் கீழ்வருமாறு ஆக்கிலத்தில் பேசினார்.\n நான் எழுதிய நாடகங்கள் யாவற்றிலும் ‘மனேஹரா’ மிகவும் உயர்ந்தது என்பதை நீங்கள் அறிவீர்கள்.\nஇந் நாடகத்தைச் சென்ற இருபத்தைந்து ஆண்டுகளாக எங்கள் சுகுண விலாச சபையில் நானே மனோஹரனாக வேடம் பூண்டு நடித்துவருகிறேன். சிறந்த நடிகர்கள். பலர் மஞேஹரனாக வேடம் தரித்து நடிப்பதையும் நானே நேரில் பார்த்திருக்கிறேன். எனக்கோ வயதாகி விட்டது. முதுமைப் பருவத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறேன். வீர மனோகரனக நடிப்பதற்குரிய வலிமை குறைந்து வருகிறது. நான் நாடகத் துறையிலிருந்து ஒய்வு பெறும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.\nஇன்றிரவு மாஸ்டர் டி. கே. ஷண்முகம் மனோகரனாக நடித்ததைப் பார்த்ததும் என்மனதிற்குச் சாந்தியும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது. நான் வெகுநாட்களாக ஆவலோடு எதிர்ப்பார்த்திருத்த ஓர் உத்தமநடிகர் தோன்றிவிட்டார் என்பதை இந்த இளஞ்சிறுவருடைய நடிப்பு வெளிப் படுத்தியது. கடவுள் இச்சிறியவருக்கு நீண்ட ஆயுளையும் நாடகக் கலைத்துறையிலும் மேன்மலும் வளர்ச்சியையும் சிறப்பையும் தருவாராக.”\nநாடகப் பேராசிரியர் பேசியதை யெல்லாம் பாவலர் தமிழில் மொழி பெயர்த்து எனக்குச்சொன்னார். முதலியார் அவர்கள்பேசி முடித்து உள்ளே வந்ததும்நான் அவரது பாதங்களில்பணிந்தேன். பேராசிரியர் என்னை மகிழ்வோடு கட்டிக்கொண்டு உச்சிமோந்து வாழ்த்தினார்.\nஅப்போது ஒற்றைவாடைத்தியேட்டரில் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி நடந்து கொண்டிருந்தது. ஒரு நாள் பாவலர் கம்பெனியில் ‘அதிரூப அமராவதி’ நாடகம் நடத்தி முடித்து விட்டு நாங்கள் எல்லோரும் ஒரிஜனல் பாய்ஸ் கம்பெனியின் சதியனுசூயா நாடகம் பார்க்கச்சென்றோம். செவ்வாய், வியாழக் கிழமைகளில் நடைபெறும் நாடகங்களைப் பாவலர் நடிகர்களின் விருப்பத்திற்கே விட்டுவிடுவார். சில நாட்களில் நாடகம் மிக விரைவில் முடிந்துவிடும். ‘சரச சல்லாப உல்லாச மனேரஞ்சனி’ என்று ஒரு நாடகம் நடந்தது. அதில் நான் மனோரஞ்சனியாக நடித்தேன். நடிகர்களே திட்டமிட்டு நடத்தும் இந்த நாடகங்களுக்குப் பெரும்பாலும் நல்ல வசூலானதில்லை.\nநாங்கள் மனோகரா நாடகம் போட்ட அன்று ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியிலும் மனோகரா நடைபெற்றது. அப்போது அங்கு மனோஹரனாக நடித்தவர் எம். ஜி. தண்டபாணி. அவர் 1920ல் சுவாமிகள் கம்பெனியில் எங்களோடு இருந்தவர். அவருக்கு என்னைவிட நாலைந்துவயது அதிகமிருக்கலாம். ‘வெங்கலத்வனி’ எம். ஜி. தண்டபாணி- பால மனோகரன்’ என்று ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனுயார��� விளம்பரம் செய்தார்கள். உடனே பாவலர், யார் பால மனோகரன் பால மனோகரா சபா எது பால மனோகரா சபா எது” என்ற கேள்வியுடன் ஒரு விளம்பர அறிக்கை விட்டார் அதில், “பால மனோகர சபாவின் நிகரற்ற பால மனோகரன் மாஸ்டர் டி. கே. ஷண்முகம்” எனக் குறிப்பிட்டார். இரு கம்பெனியாருக்கும் விளம்பர அறிக்கைகளிலேயே விவாதம் நடந்தது. மனோகரா போட்டாப் போட்டி நாடகமாக விளங்கியது. மறுவாரம் நடை பெற்ற மனோஹரா நாடகத்தில் பம்மல் சம்பந்தமுதலியார் எனக்கு ஒரு தங்கப்பதக்கம் பரிசளித்தார். இந்து, சுதேசமித்திரன் இரு பத்திரிகைகளிலும் ‘தங்கப் பதக்கம் பரிசளிப்பு’ என்ற தலைப்பில் இச்செய்தி பிரமாதமாக வெளியிடப் பெற்றது. நாங்கள் பெருமகிழ்ச்சியில் திளைத்திருந்தோம்.\nநாங்கள் சைதாப்பேட்டையிலிருந்து இரவோடிரவாகச் சென்னைக்கு வந்த மறுநாள், செய்தி எல்லோருக்கும் தெரிந்து விட்டது. இரண்டு நாட்கள் நாடகம் நடைபெறவில்லை. தத்துவ மீனலோசனி வித்துவ பால சபை தள்ளாடியது. பிறகு வேறு யார் யாரையோ எங்களுக்குப் பதிலாக போட்டு நாடகத்தை தொடர்ந்து நடத்தினார்கள். வசூல் மிகவும் மோசமாகப் போய் விட்டது. கம்பெனியின் நிலையைக் கண்ட மற்றுஞ் சில நடிகர்கள் கம்பெனியிலிருந்து விலகிக் கொண்டார்கள். உரிமையாளர்களில் ஒருவரான சின்னையாபிள்ளை பணம் கொண்டுவருவதாகச் சொல்லி மதுரைக்குப் போப்விட்டார். பழனியாபிள்ளை எப்படியோ சமாளித்து ஆசிரியர் கே. ஜி. குப்புசாமிநாயுடுவின் உதவியால் கம்பெனியைச் சைதாபேட்டையிலிருந்து பூவிருந்தவல்லிக்குக் கொண்டுபோய்ச் சேர்த்தார். பூவிருந்தவல்லியில் நாடகம் நடத்தினார்கள். அங்கும் வசூல் இல்லை. நிலைமை மிகவும் நெருக்கடியாய்விட்டது. அன்றாடச் சாப்பாட்டுக்குக்கூட பணம் இல்லாமல் கஷ்டப்பட்டார்கள். எதிர்பாராத இச் சிரமங்களால் சுவாமிகளின் உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. அவரைக் கவனிப்பதிலும் அசிரத்தை ஏற்பட்டது. அவ்வப்போது சுவாமிகளைக் காண வந்த பெரியவர்கள் சிலரிடம் அவர் தமது கைகளால் சாடைகாட்டி, இரண்டு பையன்கள் இருந்தார்கள்; அவர்கள் ஓடிப்போய் விட்டார்கள்; அதனால் வசூல் இல்லை, கஷ்டப்படுகிறேன்” என்று மனம் நொந்ததாக அறிந்தோம்.\nஆனைக்கவுணிக்கு வீடு மாறி வத்தபின் குப்புசாமி நாயுடுவின் மனைவியார் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வரத்தொடங்கினார்கள். அவர்கள் மூலம் இச்செய்திகளையெல்லாம் அறிந்தோம். சுவாமிகளின் நிலையைத் தெரிந்ததும் எங்கள் தாயார் மிகவும் வேதனைப்பட்டார்கள். எண்ணத்தை வாய்விட்டுச் சொல்ல முடியாத நிலையில் சுவாமிகளின் மனம் எவ்வளவு வேதனை யடையும் என்பதை எண்ணி யெண்ணி உருகினார்கள். ஒருநாள் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இதுபற்றிப் பலத்த விவாதம் நடந்தது. பாவலர் கம்பெனியில் நாங்கள் பெரும் புகழுடன் சீரும் சிறப்புமாக இருந்து வருவதை அப்பா எடுத்துக் கூறினார். மீண்டும் பழைய கம்பெனிக்குப் போய்ச் சிரமப்பட வேண்டுமா’ என்று கேட்டார். அப்பாவின் எந்தச் சமாதானமும் அம்மாவைத் திருப்திப் படுத்தவில்லை. “என் குழந்தை களுக்குக் குரு சாபம் பிடித்துவிடும், பொருள் புகழ் இல்லாது போனாலும் குழந்தைகளுக்கு எதுவும் நேராதிருக்க வேண்டும். உடனே எப்படியாவது சுவாமிகள் கம்பெனிக்கே போய்விட வேண்டும்’ என்று சொல்லி, அம்மா அழ ஆரம்பித்து விட்டார்கள். அப்பாவின் எண்ணமும் மாறியது. தாய்மை யுணர்ச்சி. வெற்றிபெற்றது. நாயுடுவின் மனைவியாரிடம் மீண்டும் கம்பெனிக்கு வந்துவிடுவதாகத் தகவல் சொல்லியனுப்பினார் தந்தையார். குப்புசாமி நாயுடு பெரு முயற்சி செய்து பூவிருந்த வல்லியிலிருந்து கம்பெனியைத் தம் சொந்த ஊராகிய பாண்டிச்சேரிக்குக் கொண்டுபோய்ச் சேர்த்தார். எங்கள் வருகையை எதிர்பார்த்துக் கொண்டு கம்பெனியார் காத்திருந்தார்கள்.\nஅப்பா எங்களையும் அழைத்துக் கொண்டு திருவனந்தபுரம் போய் வர வேண்டுமென்று பாவலரிடம் விடுமுறை கேட்டார். அத்தோடு சுவாமிகள் மிகவும் அபாயமான நிலையில் இருப்பதால் அவரையும் பார்த்து வரவேண்டுமெனக் கூறினார். கம்பெனியில் புகழும் பொருளும் ஓங்கி உச்ச நிலையடைந்திருக்கும் அந்த நேரத்தில், நாங்கள் போகக் கூடாதென்று பாவலர் கண்டிப்பாக மறுத்துவிட்டார். முன் பணமாகக் கொடுத்த 250 ரூபாய்களைக் கழித்துக் கொள்ளாமலேயே மாதச் சம்பளத்தையும் ஒழுங்காகக் கொடுத்து வந்தார். ஜனவரி மாதம் முடிந்தபின் விடுமுறை அளிப்பதாயும் அப்போது ஊருக்குப் போய் வரலாமென்றும், மேலும் பணம் தேவைப்பட்டால் கொடுப்பதாகவும் கூறி விட்டார். அப்பாவின் நிலை தருமசங்கடமாகி விட்டது.\nபாவலர் கம்பெனியில் அப்போது இருந்த சில முக்கிய நடிகர்களைப்பற்றி இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.\nகதாநாயகர்கள் இரண்���ுபேர் இருந்தார்கள். ஒருவர் ஏ. என். ராஜன், மற்றொருவர் டி. எம். மருதப்பா. இவ்விருவரும் இரசிகர்களின் நன்மதிப்பைப் பெற்றிருந்தார்கள். ஏ. என். ராஜன் அருமையாகப் பாடக் கூடியவர். டி. எம். மருதப்பா திறமையாக நடிக்கக் கூடியவர். பர்த்ருஹரி நாடகத்தில் ஏ. என் ராஜன் பர்த்ருஹரியாக நடிப்பார். மனோகரன் நாடகத்தில் டி. எம். மருதப்பா புருஷோத்தமனக நடிப்பார். கதரின் வெற்றி யில் கதாநாயகன் சுந்தரம் வேடத்தை இருவரும் திறம்பட நடிப்பார்கள்.\nதருமலிங்கம் என்ற ஒருவர் இருந்தார். அவருக்கு என்னுடைய வயதுதான் இருக்கும். அபிமன்யு சுந்தரியில் சுந்தரி யாகவும், மனோஹரனில் விஜயாளாகவும் அற்புதமாக நடிப்பார். நல்ல இசை ஞானமுடையவர். இனிமையான குரல். அருமையாகப் பாடுவார். சில ஆண்டுகளுக்குப் பின் நாங்கள் சொந்தக் கம்பெனி நடத்திய பொழுது, தருமலிங்கம் எங்கள் கம்பெனியிலும் சில காலம் இருந்திருக்கிறார்.\nசுவாமிநாதன் ஒரு சிறந்த நகைச்சுவை நடிகர். அவரை ‘கொண்டிக் கை சுவாமிநாதன்’ என்றுதான் எல்லோரும் குறிப்பிடுவார்கள். அவருடைய கைகளில் ஒன்று கொஞ்சம் ஊனமா யிருந்தது. இவருடைய உடன் பிறந்த தமையனார் திரு பக்கிரி சாமிப் பிள்ளை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில்சிறந்த நகைச் சுவை நடிகராக விளங்கினார். சகோதரர்கள் இருவரில் ஒருவர் பாய்ஸ் கம்பெனியிலும், மற்றொருவர் பாவலர் கம்பெனியிலுமாக இருந்தது, அப்போது எங்களுக்குப் புதுமையாகத் தோன்றியது. நொண்டிக் கை சுவாமிநாதன் மேடைக்கு வந்தவுடனேயே சபையோர் சிரித்து விடுவார்கள். அவர் செய்வதெல்லாம் கொனஷ்டையாகவே இருக்கும். கதரின் வெற்றியில் இன்ஸ் பெக்டராக வந்து அவர் செய்யும் அட்டகாசங்களே இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது.\nஒரு நாள், கதரின் வெற்றி நீதிமன்றக் காட்சியில் நொண்டிக்கை சுவாமிநாதன் இன்ஸ்பெக்டராக வந்து வாக்கு மூலம் கொடுத்தார். நான் கோடம்பாக்கத்தில் என்று அவர் பேசத் தொடங்கியதும், மூக்கில் சொருகியிருந்க கம்பிமீசை கீழே விழுந்துவிட்டது. வக்கீலாக நின்ற எனக்குச் சிரிப்புத் தாங்க வில்லை, சபையோர் கைதட்டிச் சிரித்தார்கள். அதற்காக அவர் ஒன்றும் பதற்றமடைய வில்லை. இன்ஸ்பெக்டர் எவ்வித பரப் பரப்பும் இல்லாமல் சாவாசமாகக் குனிந்தார். கீழேகிடந்த மீசையை எடுத்தார். கைக்குட்டையால் அதைத் தட்டினார். மீண்டும் மூக���கில் சொருகிக் கொண்டு பேசத் தொடங்கினார். வேறு எவ்வித உணர்ச்சியையும் அவர் காட்டாமல் அமைதியாக இதைச் செய்ததால் சபையோரின் சிரிப்பு அடங்க வெகு நேர மாயிற்று. மனோகரன் நாடகத்தில் வசந்தனாக அவர் நடிப்பார். “கல்லாசனத்தின் கீழே உட்கார்ந்து, முதுகு வளைந்து போய் விட்டது” என்று வசந்தன் சொல்லும்போது உண்மையாகவே முதுகு வளைந்து போனதுபோல் நடித்துக் காட்டுவார். அவர் உடம்பு, சொல்லுகிறபடி யெல்லாம் வளையும்.\nதுரைக்கண்ணு என்று மற்றொரு இளம் ஹாஸ்ய நடிகர் இருந்தார். அவர் கதரின் வெற்றியில் வேலையாளாக நடிப்பார். அவரைப் ‘பாயாசம்’ என்றே சபையோர் குறிப்பிடுவார்கள். பாயாசப் பைத்தியம் பிடித்த வேலைக்காரனாக அவர் நடிப்பதை மக்கள் பெருமகிழ்வோடு பாராட்டுவார்கள் எந்த நாடகத்தில், என்ன வேடத்தில், அவர் வந்தாலும் ஜனங்களில் சிலர் ‘பாயாசம், பாயாசம்’ என்று அவருக்குப் பட்டம் சூட்டிக் கூப்பிடுவது வழக்கம்.\nமற்றொரு நடிகர் பார்த்தசாரதி. இவர் பெண் வேடம் பூண்டு நடிப்பவர். பெரும்பாலும் சோகச் சுவைப் பாத்திரங்களிலே தோன்றித் திறமையாக நடிக்கக் கூடியவர்.மனோஹரனில் பத்மாவதியாக நடிப்பார். பார்த்தசாரதி பிற்காலத்தில் பல அரசியல் கட்சிகளிலும் பத்திரிக்கைத் துறையிலும் இருந்தபோது பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. இப்போது இவர் திராவிட முன் னேற்றக்கழகத்தில் இருந்து வருகிறார்.\nதந்தையார் விடுமுறைக் கேட்டது முதல் பாவலருக்கு எங்கள் மேல் சந்தேகம் உண்டாகிவிட்டது. எங்களோடு ஒட்டுக் குடித்தனத்திலிருந்த சிலரிடம் நாங்கள் திடீரென்று எங்காவது புறப்பட்டால் உடனே தகவல் கொடுக்கும்படியாக ரகசியமாகச் சொல்லிவைத்தார். இது தந்தையாருக்குத் தெரிந்துவிட்டது. அந்த வீடு வசதியில்லையென்றும் வேறு வீடு பார்க்கவேண்டு மென்றும் தந்தையார் எல்லோருடைய காதிலும் விழும்படியாக அடிக்கடிச் சொல்லிக் கொண்டிருந்தார். ஒரு வாரத்திற்குப் பின் செங்காங்கடைப் பக்கம் ஏதோ வீடு கிடைத்து விட்டதாகச் சொன்னார். நாங்கள் நாடகத்திற்குப் போனபின் பெரியண்ணா அம்மாவையும் அழைத்துக்கொண்டு புது வீட்டுக்குப் போய்விட வேண்டுமென்றும், தாம் நாடகம் முடிந்து நேரே புது வீட்டுக்கு வந்துவிடுவதாகவும் சந்தேகப்படாத முறையில் சொல்லிவிட்டுத் தந்தையார், எங்களையும் அழைத்துக் கொண��டு ராயல் தியேட்டருக்கு வந்தார்.\n1922 அக்டோபர் 15ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை. அன்று ‘அபிமன்யு சுந்தரி’ மாலை நாடகம். சர் சி. பி. இராமசாமி ஜயர் தலைமை தாங்கினார். அவர் அப்போது கவர்னரின் நிருவாக சபையில் முதல் மெம்பராக இருந்தார். சர் சி. பி. நாடகத்தைப் பாராட்டிப் பேசினார். பாவலர், சி. பி. கையால் எனக்கு ஒரு தங்கப் பதக்கம் பரிசளிக்கச் செய்தார். நாடகம் சிறப்பாக நடந்து முடிந்தது. தந்தையாரின் முன்னேற்பாட்டின்படி பெரியண்ணா அம்மாவுடன் சூளையிலுள்ள கே. ஜி. குப்புசாமி நாயிடுவின் நண்பர் ஒருவர் வீட்டிற்குச் சென்று விட்டார். நாடகம் முடிந்ததும் நாங்கள் நேராகச் சூளை வீட்டிற்குச் வந்து சேர்ந்தோம். இரவு உணவுக்குப்பின் எல்லோரும் காரில் சைதாப்பேட்டைக்கு வந்து, அங்கிருந்து ரயிலேறி மறுநாள் காலை பாண்டிச்சேரியை அடைந்தோம்.\nமறுநாள் காலை கம்பெனி வீட்டிற்குச் சென்று சுவாமிகளைக் கண்டோம். கீழே விழுந்து வணங்கினோம். சுவாமிகளின் கண்கள் கலங்கின. சிறிது நேரம் அமைதியாக நின்றோம். எங்களுக்கும் அழுகை வந்தது. கண்களைத் துடைத்துக் கொண்டோம். சுவாமிகள் ஏதேதோ சொல்ல விரும்பினார். வாய் பேச இயலாத நிலையில் அவரது கண்கள்தாம், எண்ணங்களை வெளிப்படுத்தின. நீண்ட நேரத்திற்குப் பின் சுவாமிகள் புன்முறுவல் செய்தார்.\nஇரண்டு நாட்களில் பாண்டிச்சேரியில் நாடகம் தொடங்கியது. வருவாயும் சுமாராக இருந்தது. விளக்கு அணையும்போது ஒளி விடுவது இயற்கையல்லவா அதைப்போலச் சுவாமிகளுக்கு ஒரு நாள் திடீரென்று, பக்கவாதத்தினால் முடக்கப்பட்டிருந்த காலும் கையும், நிமிர்ந்து நின்றன. ஒரு சில நிமிடங்கள்தான். மீண்டும் பழைய நிலையையே அடைந்தார். இறுதி நாட்களில் சுவாமிகள் பட்ட கஷ்டத்தை எடுத்துச் சொல்வதே கடினம். எல்லாம் படுக்கையிலேதாம் நடைபெற்றன. கோட்டயம் கோபாலபிள்ளையும், பாண்டிச்சேரி குப்புசாமியும் ஒரு குழந்தையைக் காத்துப் பராமரிப்பது போல் சுவாமிகளுக்கு அன்புடன் பணிவிடை செய்து வந்தார்கள். அவ்விரு பணியாளர்களின் உண்மையான சேவையை எல்லோரும் புகழ்ந்தார்கள்.\n1922 நவம்பர் 13 ஆம் நாள், சுவாமிகளின் நிலை நெருக்கடி யாய் விட்டது. எல்லோரும் பதறினார்கள். அன்று திங்கட்கிழமை. சுவாமிகளுக்கு மிகவும் பிடித்தமான புனித நாள். வழக்கம் போல் பஜனை நடைபெற்றது. இரவு 11 மணிக்கு, சுவாமிகளின் ஆவி அமைதியாகப் பிரிந்தது.\nதமிழ் நாடகத்தாய் பெறற்கரிய புதல்வனை இழந்தாள்; தமிழ் நடிகர்கள் தங்கள் தந்தைக்கொப்பான பேராசிரியரை இழந்தனர்; கலையுலகம் ஓர் ஒப்பற்ற மாமேதையை இழந்து கண்ணிர் வடித்தது.\nதமிழ் நாடக உலகின் தலைமையாசிரியராகவும், நாடக ஆசிரியர்களுக்கெல்லாம் பேராசிரியராகவும் விளங்கிய தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் தமது பருவுடலை விட்டுப் புகழுடம்பை யடைந்தார். 1867ஆம் ஆண்டில் தூத்துக்குடியிலே பிறந்த அப் பெருமகனார், 1922-இல் பாண்டிச்சேரியிலே சமாதியடைந்தார்.\nமறுநாள் காலை சுவாமிகளின் சடலத்துடன் புகைப்படம் எடுக்கப் பெற்றது. குழுவினரோடு எடுத்த படத்தில் தம்பி பகவதி நிற்கப் பயந்து மறுத்து விட்டான். அப்போது பகவதிக்கு நான்கு வயதிருக்கும். பிறகு பூஜைக்குரிய முறையில் சுவாமிகளைத் தனியாக எடுத்தார்கள். அப்போது திடீரென்று பகவதிக்குத் தைரியம் வந்து விட்டது. “நானும் படத்தில் நிற்கிறேன்” என்றான். புகைப்படக்காரர் “ஒரே ‘நெகட்டிவ்’ தானிருக்கிறது” என்றார். தம்பி அழ ஆரம்பித்தான். பிறகு அவனைச் சமாதானப் படுத்திக் கையில் மலர்களைக் கொடுத்து, சடலத்தின் பக்கத்தில் நிற்கச் செய்து படமெடுத்தார்கள்.\nசுவாமிகள் மறைந்த செய்தி நாடெங்கும் அறிவிக்கப் பட்டது. தமிழ் நாட்டில் அப்போது வாழ்ந்த நாடகப் புலவர்களெல்லாம் இரங்கற் பாக்கள் பாடி அனுப்பியிருந்தார்கள். சுவாமிகளோடு நெருங்கிய தோழமை கொண்டவர் உடுமலை சக்தச் சரபம் முத்துச்சாமிக் கவிராயர். அவர் சுவாமிகளோடு சக மாணவராகப் பழனி தண்டபாணி சுவாமிகளிடம் பாடம் கேட்டவர். கவிராயர் அவர்கள் அனுப்பியிருந்த இரங்கற் பாக்கள், மனத்தை உருக்குவதாக அமைந்திருந்தன. ஒரு பாட்டை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன்.\nபாவலர் கம்பெனியில் நாங்கள் இரண்டரை மாதங்களே இருந்தோம். ஆனால் அந்தக் குறுகிய காலத்தில் நடிப்புத் துறையில் நாங்கள் பெற்ற பயிற்சி மிகச் சிறப்பானது. அப் பயிற்சி நாடகத் துறையில் முன்னேறுவதற்கு எங்களுக்குப் பெருந்துணையாக இருந்தது என்பதை மகிழ்வோடு குறிப்பிட வேண்டியது என் கடமை. \nபாவலர் கம்பெனியிலிருந்து நாங்கள் வந்த பின் அவர் ஏதேதோ முயற்சிகள் செய்தார். எங்கள்மீது குற்றம் சாட்டி நோட்டீஸ் விட்டார். தந்தையாரும் ஒருவக்கீலைக் கலந்து பதில் நோட்டீஸ் கொடுத்தார். சில நாட்��ள் இவ்வாறு நோட்டீஸ்களிலேயே வாதம் நடந்தது. கடைசியில் பாவலர் தமது முயற்சியைக் கைவிட்டார்.\nசுவாமிகள் மறைவோடு வசூலும் குறைந்து போனதால் சில ஸ்பெஷல் நாடகங்களை நடத்தத் திட்டமிட்டார்கள். பாலாமணி அம்மாள் குழுவினரைக் கொண்டு டம்பாச்சாரி நாடகம் போடச் செய்தார்கள். இக்குழுவினர் அனைவரும் சுவாமிகளிடம் பாசமும் பக்தியும் கொண்டவர்கள்.\nஅப்போது பாலாமணி அம்மாள் மிகவும் வயதுமுதிர்ந்தவர். அவர்தாம் குழுவின் உரிமையாளர். எனக்கு முதன் முதலாகப் பவுடர் பூசிவிட்ட சி. எஸ். சாமண்ணா ஐயர், குழுவின் மானேஜராக இருந்தார். இந்தக் குழுவில் அதிகமான பெண்கள் இருந்தார்கள். ‘டம்பாச்சாரி’ நாடகம் போடுவதில் இந்தச் சபையார் மிகவும் பிரசித்தி பெற்றிருந்தார்கள். பாலாமணி அம்மையார் இளமைப் பருவத்தில் மிகச் சிறந்து விளங்கினராம். கும்பகோணத்தில் பாலாமணி அம்மையார் கதாநாயகியாகவும் பாலாம்பாள் அம்மையார் கதாநாயகனாகவும் நடித்து வந்த காலத்தில் தஞ்சாவூரிலிருந்து கும்பகோணத்திற்கு, ‘பாலாமணி ஸ்பெஷல்’ என்ற பெயரால் ஒரு ரயிலே விடப்பட்டதாம், பாலாமணிச் சாந்து, பாலாமணிப் புடவை என்றெல்லாம் வியாபாரிகள் விளம்பரப்படுத்துவார்களாம். இவற்றையெல்லாம் என் தந்தையார் மூலம் அறிந்தேன்.\nபாலாமணி அம்மையாரே டம்பாச்சாரியாக நடித்தார். கதாநாயகி மதனசுந்தரியாக வடிவாம்பாள் நடித்தார். சி. எஸ். சாமண்ணா ஐயர் முதலிலிருந்து முடிவு வரை மொத்தம் பதினொரு வேடங்களில் தோன்றினார். அற்புதமாக நடித்தார். அவரை ‘இந்தியன் சார்லி சாப்ளின்’ என்றே அக்காலத்தில் குறிப்பிட்டார்கள். இந்தப் பட்டம் அப்போது சென்னை கவர்னராக இருந்த லார்டு வெல்லிங்டன் அவர்களால் இவருக்கு வழங்கப் பட்டது. பதினொரு வேடங்கள் என்று குறிப்பிட்டேனல்லவா ஒப்பனை முறைகளெல்லாம் நன்கு வளர்ச்சி பெறாத அந்த நாளில் சாமண்ணா ஐயர் பல்வேறுபட்ட குணங்களையுடைய இந்தப் பாத்திரங்களைத் தாங்கி நடித்ததுதான் மிகவும் வியப்புக்குரியது. பாத்திரங்களின் பெயர்களைக் கேட்டால் நீங்களே வியப்படைவீர்கள். நாவிதர், தவசிப்பிள்ளை, டாபர் மாமா, எஞ்சினியர், தமிழ்ப்புலவர், கோமுட்டி செட்டியார், ஷேக்மீரா லெப்பைடு அமீனா, வக்கில், அப்பர்சாமிகள், சட்டிப்பரதேசி ஆகிய இவ் வேடங்கள் அனைத்தையும் புனைந்து அந்தந்தப் பாத்திரங்களுக்கு ஏற்ற��ாறு அவர் பேசி நடிப்பது பிரமிக்கத் தக்கதாக இருக்கும். தமிழ், தெழுங்கு, ஆங்கிலம், கன்னடம், மலையாளம் முதலிய பல்வேறு மொழிகளைச் சரளமாகப் பேசத் தெரிந்தவர் அவர். சாமண்ணா ஐயரின் இந்த அபாரமான திறமையை எல்லோரும் பாராட்டினார்கள்.\nடம்பாச்சாரி நாடகம், தமிழகத்தில் தன் முதலாக நடிக்கப் பெற்ற சமுதாய நாடகம். இந்த நாடகத்தின் கதை உண்மையாகவே நடந்த ஒரு செல்வச்சீமானின் கதை. தாசியின் மையலில் சிக்கிச் சீரழிந்த ஒருவரின் வரலாறு. இதைப் போன்ற கதைகள் மக்களின் உள்ளத்தில் இன்றுவரை நீங்காது இடம் பெற்றிருப்பதை நாம் பார்க்கிறோம், கடம்பாச்சாரி முதல் “இரத்தக் கண்ணிர்” வரை எத்தனையோ நாடகங்கள் இந்த அடிப்படையிலே எழுதி நடிக்கப்பட்டு வந்திருக்கின்றன.\nடம்பாச்சாரி நாடகத்திற்கு நல்ல வசூலாயிற்று. அந்த உதவியுடன் எங்கள் நாடக சபை திருப்பாதிரிப்புலியூருக்கு வந்து சேர்ந்தது. சுவாமிகள் காலமானபோது வந்திருந்தவர்களில் முதலாளி சின்னைய்யாபிள்ளை மீண்டும் மதுரைக்குப் போய் விட்டார். கருப்பையாபிள்ளையும், காமேஸ்வர ஐயரும் கம்பெனியிலே மீண்டும் இடம் பெற்றார்கள். பழனியாபிள்ளையின் உதவியுடன் அவர்களே கம்பெனியை நடத்தி வந்தார்கள். வசூலும் சுமாராக ஆயிற்று. கம்பெனியிலிருந்து விலகிய பல நடிகர்கள் மீண்டும் வந்து சேர்ந்தார்கள். மனோகரா நாடகம் நடத்தினோம். புதிய நாடகமாதலால் பிரமாதமான வரவேற்புக் கிடைத்தது.\nதிருப்பாதிரிப்புலியூரில் ஒருநாள் மனோஹரன் நாடகம் நடந்து கொண்டிருந்தது. மனோஹரனில் முக்கியமான காட்சி; சங்கிலிகளால் கட்டப்பெற்று ஆவேசங் கொண்ட நிலையில் நிற்கிறான் மனோகரன். “என் மைந்தனா நீ” என்கிறார் தந்தை புருஷோத்தமர். உடனே மனோஹரன், “என்ன சொன்னீர்” என்கிறார் தந்தை புருஷோத்தமர். உடனே மனோஹரன், “என்ன சொன்னீர்” என்று ஆக்ரோஷத்தோடு சங்கிலிகளை அறுத்துக் கொண்டு எதிரே நிற்கும் காவலனின் வாளை உருவி, தந்தையைக்கொல்லப் பாய்கிறான்.\nபுருஷோத்தமன் பேச்சு முடிந்தது. மனோஹரனாக நின்ற நான். “ஆ, என்னசொன்னீர்” என்று கர்ஜித்தபடி சங்கிவிகளைப் பிணைத்திருந்த சுருக்குக் கயிற்றை இழுத்தெறிந்து விட்டு அதாவது சங்கிலிகளை அறுத்தெறிந்து விட்டு, எதிரே நின்ற காவலனின் உடைவாளை உருவிக்கொண்டு, சிம்மாதனத்தில் வசந்த சேனையுடன் வீற்றிருந்த புருஷோத்தமரை நோக்கிப்���ாய்ந்தேன்.\nசபையில் ஒரே சிரிப்பொலி, எவ்வளவு ரசனைக் குறைவான சபையாயிருந்தாலும் சிரிக்கக் கூடிய கட்டமல்ல அது. எதிரே சிம்மாசனத்தில் வீற்றிருந்த புருஷோத்தமர் உதடுகளிலும் புன்னகை தவழ்ந்தது.வசந்தசேனை வேடத்திலிருந்த சின்னண்ணாவும் சிரிப்பை அடக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார். ஒரு விடிை எனகொன்றும் புரியவில்லை ...பிறகு, உண்மையை உணர்ந்தேன். என் உயிரே போய்விடும்போல் இருந்தது வீர தீர மனோஹரனுடைய அப்போதைய நிலைமை மிகப் பரிதாபகரமானது... . . ... விஷயம் என்ன தெரியுமா காவலனிட மிருந்து நான் உடைவாளை உருவியபோது, என் கையோடு வந்தது, கத்தியின் கைப்பிடி மட்டும்தான். கத்தி, பிடியிலிருந்து விடுபட்டு வெளியே வராமல் காவலனின் உறைக்குள்ளேயே தங்கி விட்டது. எனக்கிருந்த உணர்ச்சி வேகத்தில் நான் இதைக் கவனிக்கவில்லை. வெறும் கைப்பிடியோடு நின்ற மனோகரனின் நிலையைக் கண்டு யார்தான் சிரிக்கமாட்டார்கள்\nஎனது நடிக நண்பர்களுக்கு இதைப் போன்ற பரிதாப நிலை ஏற்படாதிருக்குமாக எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதற்காகவே இந்த நிகழ்ச்சியைக் குறிப்பிட்டேன்.\nதிருப்பாதிரிப்புலியூரிலிருந்து சில சிற்றுரர்களுக்குச் சென்று சிதம்பரம் வந்து சேர்ந்தோம். அப்போது அண்ணாமலைப் பல்கலை கழகமும், அண்ணாமலை நகரும் இல்லாத காலம். சிதம்பரத்தில் ஒடுகள் வேய்ந்த ஒருகொட்டகையில் நாடகங்கள் நடைபெற்றன. நல்ல வசூலாயிற்று. தம்பி பகவதி, தொடக்கப் பள்ளியில், சேர்க்கப்பட்டான். காஞ்சீபுரத்தில் தந்தையாருக்குக் காலில் விஷக்கல் குத்தி நோய் ஏற்பட்டதாகக் குறிப்பிட்டேனல்லவா அந்த நோய் மீண்டும் தலைகாட்டத் தொடங்கியது. அடிக்கடி உடல் நலமில்லாமல் சிரமப்பட்டார். திடீரென்று ஒருநாள் மயக்கம் வந்துவிட்டது. தமக்கு இறுதி நாள் நெருங்கிவிட்ட தென்ற எண்ணம் அவரது உள்ளத்தில் தோன்றி விட்டது. குடும்பத்தோடு, பிறந்த ஊருக்குப் போகவேண்டுமென முதலாளிகளிடம் பிடிவாதம் செய்தார். எங்களை மட்டும் விட்டுப் போகும்படி உரிமையாளர்கள் ஏதேதோ சொன்னார்கள். அப்பா ஒப்பவில்லை.\n“தான் திடீரென்று இறந்துபோக நேரலாம். பிறந்த ஊரில் சுற்றத்தார் முன்னிலையில் இறக்க விரும்புகிறேன். பல ஆண்டுகளுக்குப் பின் ஊருக்குப் போவதால் பிள்ளைகளையும் அவசியம் அழைத்துப் போகவேண்டும். ஒரு வாரத்தில் அவ���்களை அனுப்பி விடுகிறேன். நான் சில மாதங்கள் தங்கியிருந்து உடல் நிலை சுகமடையுமானால் வருகிறேன்” என்று கூறினார். வேறு வழியின்றி முதலாளிகளும் இசைந்தார்கள். தூரப் பயணமாதலால் துணைக்காகக் கோட்டயம் திரு கோபாலபிள்ளையையும் அழைத்துக் கொண்டு, எல்லோரும் குடும்பத்துடன் பிறந்த ஊராகிய திருவனந்தபுரத்திற்குப் பயணமானோம்.\nதிருவனந்தபுரத்திற்குப் போகிறோம் என்பதில் எங்களுக்கெல்லாம் பெரு மகிழ்ச்சி. நானும், என் தமையன்மார்கள் இருவரும் திருவனந்தபுரத்தில்தான் பிறந்தோம். சின்னஞ் சிறு வயதில் நான் தவழ்ந்து விளையாடிய இடம். திருவனந்தபுரத்தில் இப்போது இருக்கும் பெரிய ரயில் நிலையம் அப்போது இல்லை. கடற்புரத்திற்கு அருகில் ஒரு சின்ன ரயில் நிலையம் இருந்தது. அதில் தான் இறங்கினோம். குதிரை வண்டிகள் பெட்டி வண்டிகளைப் போல் அழகாக இருந்தன. எனக்கு நினைவு தெரிந்தபின் நான், பிறந்த ஊரையே பார்த்ததில்லை. காணும் காட்சியெல்லாம் புதுமையாக இருந்தது. எல்லோரும் இரண்டு வண்டிகளில் ஏறியதும் ‘புத்தன் சந்தை’ என்ற இடத்திற்கு வண்டியை விடச் சொன்னார் தந்தையார்.\nஆம், புத்தன் சந்தையில்தான் எங்கள் உறவினார்கள் அதிகமாக இருந்தார்கள். நாங்கள் பிறந்த இடமும் அதுதான். தந்தையார் தம் தம்பிக்குக் கடிதம் எதுவும் எழுதாமல் திடீரென்று புறப்பட்டதால், அவர் தங்கியிருந்த இடம் தெரியாமல் தேடினார். கடைசியில் எப்படியோ ஒருவகையாக எங்கள் சிற்றப்பா செல்லம்பிள்ளை, தம் மனைவியுடன் குடியிருந்த வீட்டைக் கண்டு பிடித்தோம். சிற்றப்பா சர்க்காரில் ஏதோ ஒரு ‘பியூன்’ வேலையில் இருந்தார்.அடிக்கடி வெளியூர் போகவேண்டிய வேலை. நாங்கள் போன சமயம சிற்றப்பா வெளியூர் போயிருந்தார். அவர் அப்போதுதான் புதிதாகத் திருமணம் செய்திருந்தார். அக்கம் பக்கத்திலுள்ள உறவினார்கள் சித்தியை அம்மாவுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்கள். சிற்றப்பா மிகுந்த வறுமை நிலையிலிருந்தார். அவர் குடியிருந்த வீடும் எல்லோரும் தங்குவதற்கு வசதியாக இல்லாதிருந்தது. அருகிலேயே வேறு வீடு பார்த்துக் குடியேறினோம். இரண்டு நாட்களில் சிற்றப்பா வந்து சேர்ந்தார். நீண்ட காலத்திற்குப்பின் சந்தித்த அப்பாவும், சிற்றப்பாவும் எதுவும் பேசாமல் கண்ணிர் விட்டுக் கொண்ட காட்சி, இன்னும் என் நினைவில் இருக்கிறது.\nவாக்களித்தபடி ஒரு வாரம் கழிந்து விட்டது. கோபால பிள்ளையுடனும் பெரிய அண்ணாவுடனும், நானும் சின்னண்ணாவும் சிதம்பரம் வந்து சேர்ந்தோம். சிற்றப்பாவும் எங்களுடன் சிதம்பரம் வரை துணைக்கு வந்து இரண்டு நாட்கள் தங்கிவிட்டுத் திரும்பினார். கம்பெனி திருவண்ணாமலைக்கு இடம் மாறியது. திருவண்ணாமலையில் நாடகம் பிரமாதமான வசூலில் நடை பெற்றது. சத்தியவான் சாவித்திரி நாடகத்திற்கு நல்ல பேர். அந்த நாடகம் பலமுறை நடிக்கப் பெற்றது.\nஒரு நாள் பெரியண்ணாவுக்கு ஊரிலிருந்து தந்தி வந்தது. அந்தத் தந்தியைப் பார்த்த உரிமையாளர்கள், காவடிப் பிரார்த்தனை செலுத்த எங்களை ஊருக்கு அனுப்பிவைக்க வேண்டு மென்று எழுதப்பட்டிருப்பதாகவும், திருவண்ணாமலை முடிந்து ஊருக்குப் போகலாமென்றும் சொன்னார்கள். புத்தன்சந்தை, சுப்பிரமணியசுவாமி கோவிலுக்குக் காவடியெடுப்பதாக நேர்த்திக் கடன் இருந்ததால் நாங்களும் அதை நம்பி விட்டோம். அன்றிரவு, பவளக்கொடி நாடகம் மிகச் சிறப்பாக நடை பெற்றது.\nமறுநாள் பகலில் மற்றொரு தந்தி வந்தது. அதைப் பார்த்த உரிமையாளர்கள் தங்களுக்குள் ஏதேதோ பேசிக் கொண்டார்கள். அன்று ஒய்வு நாள். அப்போது விழுப்புரத்தில் திரு.கன்னையா கம்பெனியின் நாடகங்கள் நடைபெற்று வந்தன. அந்த நாடகத்தைப் பார்க்கவேண்டுமென நாங்கள் அடிக்கடி ஆசையோடு பேசிக் கொள்வோம். உரிமையாளர் கருப்பையா பிள்ளை எங்களிடம், “கன்னையா நாடகம் பார்த்து வரலாமா” என்று கேட்டார். பெரியண்ணா ஒப்புக்கொண்டார். நாங்கள் மூவரும் கருப்பையாபிள்ளையுடன் மாலையில் பயணமானோம் விழுப்புரம் ரயில் நிலையம் வந்தது. இறங்கவில்லை. பயணம் தொடர்ந்தது. அண்ணா, கருப்பையாபிள்ளையிடம் காரணம் கேட்டார். சும்மா வேடிக்கையாகச் சொன்னதாகவும், காவடிக் கட்டுக்குத் திருவனந்தபுரம் வரும்படியாக வற்புறுத்தி இரண்டாவது தந்தியில் குறிப்பிட்டிருப்பதாகவும், திருவனந்தபுரம் போவதாகவும் சொன்னார். நாங்கள் சிந்தனையில் ஆழ்ந்தோம்.\nபுகைவண்டி வேகமாகப் போய்க் கொண்டிருந்தது. முதலாளி கருப்பையாபிள்ளை எங்கள் சிந்தனையைக் கலைக்க. ஏதேதோ பேசினார். பெரியண்ணா மட்டும் அவருடைய பேச்சில் ஈடுபடவில்லை. நானும் சின்னண்ணாவும் அவரோடு உரையாடிப் பொழுது போக்கினோம். நீண்ட நேரத்திற்குப் பின் கண்ணயர்ந்தோம்.\nமறுநாள் மாலை திருவனந்தபுரம் வந்து சேர்ந்தோம். வீட்டை நெருங்கியதும் அவலச் செய்தி எங்களுக்காகக் காத்திருந்தது. வெள்ளைப் புடவை யுடுத்தித் தலைவிரி கோலத்துடன் இருந்த அன்னையாரைக் கண்டதும், “ஐயோ” என்றலறினோம். “உங்களைத் தவிக்க விட்டுட்டுப் போயிட்டாரேடா அப்பா” என்று அம்மாவின் அடிவயிற்றிலிருந்து எழுந்த குரல், நெஞ்சை உருக்குவதாக இருந்தது.\nஆம்; 1923 ஏப்ரல் 27ஆம் நாள் இரவு 12.30 மணிக்கு, நாங்கள் திருவண்ணாமலையில் பவளக்கொடி நாடகத்தில் நடித்து கொண்டிருந்த நேரத்தில் தந்தையார் இறைவனடி சேர்ந்தார். பவளக்கொடி நாடகத்தில் கிருஷ்ணன் மாயப் பெண்ணாகவும், அர்ஜுனன் கிழவனாகவும் வேடம் பூண்டு, பவளக்கொடியை ஏமாற்றி, வண்டு கடித்து இறந்ததுபோல் நடிப்பதுண்டல்லவா அந்தக் காட்சியில் அர்ஜுனனப் படுக்கவைத்து, நான் மாயப் பெண்ணாக நின்று ஒப்பாரி வைத்து அழுது கொண்டிருந்த அதே நேரத்தில்தான், தந்தையார் இறந்திருக்கிறார் அந்தக் காட்சியில் அர்ஜுனனப் படுக்கவைத்து, நான் மாயப் பெண்ணாக நின்று ஒப்பாரி வைத்து அழுது கொண்டிருந்த அதே நேரத்தில்தான், தந்தையார் இறந்திருக்கிறார் இதையறிந்த போது இறைவனின் செயலை எண்ணி எல்லோரும் வியந்தார்கள். அப்போது பெரியண்ணாவுக்கு வயது பதினேழு. நிலைமையை அறிந்ததும் அவர் அழவேயில்லை. உள்ளே வந்து அம்மாவைப் பார்க்கவுமில்லை. அப்படியே வெளித்திண்ணையில் உணர்வற்று உட்கார்ந்து விட்டார். அவரது உள்ளத்திலிருந்த ஆயிரமாயிரம் எண்ண அலைகளால் ஏற்பட்ட உணர்ச்சியின் கொந்தளிந்பு கண்களில் தெரிந்தது. இரத்தச் சிவப்பேறி நின்ற அவரது கண்களைக் கண்டு எல்லோரும் பயந்தார்கள். அவரது அருகில் போய் உட்கார்ந்து ஆறுதல் கூறினார்கள். அம்மாவையும், ஐந்து தம்பி தங்கை மார்களையும் காப்பாற்ற வேண்டிய பெரும் பொறுப்பு, தம்மேல் சுமத்தப் பெற்றதையும், அந்த எதிர் கால வாழ்வையும் எண்ணி ஏங்கினார் போலிருக்கிறது.\nஅப்பாவின் இறுதிச் சடங்குகள் நடந்தேறின. நாங்கள் போட்டிருந்த சில நகைகளையும், பரிசு பெற்ற தங்க மெடல்களையும் தவிர வேறு ஆஸ்தி எதுவும் இல்லை. எனவே அதற்கான குழப்பங்கள் ஒன்றும் ஏற்படவில்லை. அப்பாவின் அளவுக்கு மீறிய குடியினால் அவரது ஈரலில் துவாரங்கள் விழுந்து விட்டதாயும் அதனாலேயே விரைவில் மரணம் ஏற்பட்டதென்றும் மருத்துவர் கூறினார்.\nபதினாறாவது நாள் சடங்கு முடியும் வரை முதலாளி எங்களோடு தங்கியிருந்தார். மறு நாள் திருவண்ணாமலைக்குப் புறப்பட முடிவு செய்தோம். சிற்றப்பா செல்லம்பிள்ளையும் எங்கள் தாயுடன் பிறந்த மாமா செல்லமபிள்ளையும் எங்களோடுவருவதாக அறிவித்தார்கள். அம்மாவும் அதை விரும்பினார். அவர்கள் இருவருக்கும் வெளி வேலைகள் ஏதாவது கொடுப்பதாகக் கருப்பையாபிள்ளை கூறினார். கைம்மைக் கோலம் ஏற்றதாயுடனும் சிற்றப்பா, மாமா, எல்லோருடனும் மறுநாள் புறப்பட்டுத் திருவண்ணாமலை வந்து சேர்ந்தோம்.\nஇப்பக்கம் கடைசியாக 1 ஏப்ரல் 2018, 13:00 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2.pdf/73", "date_download": "2020-08-15T17:53:36Z", "digest": "sha1:PNBRYN7EXGLXCSRK34RANGLI63HYKFZS", "length": 6236, "nlines": 81, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-2.pdf/73 - விக்கிமூலம்", "raw_content": "\nநண்பர்கள் முத்து வடுகநாதனை அழைத்துக் கொண்டு அந்த ஒலைச் சுவடிகளுடன் அரசம் பட்டிக்குச் சென்றார்கள். மங்கலங்கிழார் அந்தக் கவிதைகளைப் பற்றி என்ன சொல்கிறார் என்று தெரிந்து கொண்டு மதுரைக்குச் சென்று சங்கப் புலவர்களோடு வாதிடுவது என்பது அவர்கள் திட்டம்.\nஅவர்கள் மங்கலங்கிழார் வீட்டையடைந்த போது, அவர் அங்கில்லை. பக்கத்தில் உள்ள பூஞ்சோலைக்குச் சென்றிருப்பதாகக் கூறினார்கள். உடனே, இளைஞர்கள் அந்தப் பூஞ்சோலைக்கே சென்றார்கள்.\nஇளைஞர்கள் சோலைக்குப் போய்ச் சேர்ந்த போது மங்கலங்கிழார் ஒரு மேடை மீது அமர்ந்து, சோலைப் பறவைகளின் அழகில் ஈடுபட்டிருந்தார். இளைஞர்கள் சிலர் தம்மைப் பார்க்க வந்திருப்பதை யறிந்தவுடன், அவர்களை அன்புடன் வரவேற்று தம்மருகில் மேடையின் மீது அமரும்படி கேட்டுக் கொண்டார்.\nஇளைஞர்களை நோக்கி அவர்கள் வந்த நோக்கத்தை விசாரித்தார்.\nஅவர்கள் நடந்ததெல்லாம் விரிவாகக் கூறினார்கள்.\nமங்கலங்கிழார், அவர்கள் கொண்டு போயிருந்த ஒலைச் சுவடியை வாங்கினார். அதில் ஓர் ஏட்டைப்\nஇப்பக்கம் கடைசியாக 28 ஏப்ரல் 2020, 03:53 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்���ுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/ziox-duopix-f9-6470/", "date_download": "2020-08-15T16:51:16Z", "digest": "sha1:TOXUF3YB6KE6TPBTT6BA3M77YZA34VT7", "length": 13976, "nlines": 268, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியாவில் ஸியோக்ஸ் Duopix F9 விலை, முழு விவரங்கள், சிறப்பம்சங்கள், நிறங்கள், பயனர் மதிப்பீடுகள் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமார்க்கெட் நிலை: கிடைக்கும் இல் இந்தியா | இந்திய வெளியீடு தேதி: 12 பிப்ரவரி, 2018 |\n8MP முதன்மை கேமரா, 8 MP+2 MP டூயல் முன்புற கேமரா\n5.0 இன்ச் 720 x 1280 பிக்சல்கள்\nக்வாட் கோர், 1.3 GHz\nலித்தியம்-அயன் 2500 mAh பேட்டரி\nஸியோக்ஸ் Duopix F9 விலை\nஸியோக்ஸ் Duopix F9 விவரங்கள்\nஸியோக்ஸ் Duopix F9 சாதனம் 5.0 இன்ச் கொள்ளளவு தொடுதிரை மற்றும் 720 x 1280 பிக்சல்கள் திர்மானம் கொண்டுள்ளது.\nஇநத் ஸ்மார்ட்போன் பொதுவாக க்வாட் கோர், 1.3 GHz பிராசஸர் உடன் 1 GB ரேம் 16 GB சேமிப்புதிறன் மெமரி வசதியை கொண்டுள்ளது குறிப்பாக 64 GB வரை வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது.\nஸியோக்ஸ் Duopix F9 ஸ்போர்ட் 8 MP கேமரா உடன் க்வாட் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ் எச்டிஆர், பொக்கே எபெக்ட். மேலும் இந்த ஸ்மார்ட்போன் 8 MP + 2 MP டூயல் செல்ஃபி கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ் செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது.\nஎப்போதும் வரும் இணைப்பு ஆதரவுகளுடன் ஸியோக்ஸ் Duopix F9 வைஃபை 802.11 b /g ஹாட்ஸ்பாட், v4.0, மைக்ரோ யுஎஸ்பி v2.0, உடன் A-ஜிபிஎஸ். டூயல் சிம் ஆதரவு உள்ளது.\nஸியோக்ஸ் Duopix F9 சாதனம் சக்தி வாய்ந்த லித்தியம்-அயன் 2500 mAh பேட்டரி பேட்டரி ஆதரவு.\nஸியோக்ஸ் Duopix F9 இயங்குளதம் ஆண்ராய்டு ஓஎஸ், v7.0 (நவ்கட்) ஆக உள்ளது.\nஸியோக்ஸ் Duopix F9 இந்த ஸ்மார்ட்போன் மாடல் விலை ரூ.3,599. ஸியோக்ஸ் Duopix F9 சாதனம் பிளிப்கார்ட் வலைதளத்தில் கிடைக்கும்.\nஸியோக்ஸ் Duopix F9 புகைப்படங்கள்\nஸியோக்ஸ் Duopix F9 அம்சங்கள்\nஇயங்குதளம் ஆண்ராய்டு ஓஎஸ், v7.0 (நவ்கட்)\nகருவியின் வகை Smart போன்\nநிலை கிடைக்கும் இல் இந்தியா\nசர்வதேச வெளியீடு தேதி பிப்ரவரி 2018\nஇந்திய வெளியீடு தேதி 12 பிப்ரவரி, 2018\nதிரை அளவு 5.0 இன்ச்\nஸ்கிரீன் ரெசல்யூசன் 720 x 1280 பிக்சல்கள்\nசிபியூ க்வாட் கோர், 1.3 GHz\nஉள்ளார்ந்த சேமிப்புதிறன் 16 GB சேமிப்புதிறன்\nரேம் 1 GB ரேம்\nவெளி சேமிப்புதிறன் 64 GB வரை\nகார்டு ஸ்லாட் மைக்ரோஎஸ்டி அட்டை\nமெசேஜிங் எஸ்எம்எஸ், எம்எம்எஸ், மின்னஞ்சல், தள்ளு மின்னஞ்சல்\nமுதன்மை கேமரா 8 MP கேமரா உடன் க்வாட் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ்\nமுன்புற கேமரா 8 MP + 2 MP டூயல் செல்ஃபி கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ்\nகேமரா அம்சங்கள் எச்டிஆர், பொக்கே எபெக்ட்\nஆடியோ ப்ளேயர் MP3, AAC, WAV\nவீடியோ ப்ளேயர் MP4, H.264, H.263, எச்டி\nஆடியோ ஜாக் 3.5mm ஆடியோ ஜாக்\nவகை லித்தியம்-அயன் 2500 mAh பேட்டரி\nவயர்லெஸ் லேன் வைஃபை 802.11 b /g ஹாட்ஸ்பாட்\nயுஎஸ்பி மைக்ரோ யுஎஸ்பி v2.0\nஜிபிஎஸ் வசதி உடன் A-ஜிபிஎஸ்\nஸியோக்ஸ் Duopix F9 போட்டியாளர்கள்\nசமீபத்திய ஸியோக்ஸ் Duopix F9 செய்தி\nThe smartphone runs on Android 7.0 Nougat and it is backed by a 2350mAh battery. ஸியோக்ஸ் அஸ்ட்ரா ஸ்டார் பொறுத்தவரை 1.3ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் செயலிக் கொண்டுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.0 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%87%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/competition-in-the-current-gaming-world", "date_download": "2020-08-15T16:49:48Z", "digest": "sha1:WAROREUJNSJDUCZ5UVRBOKI36IYZI4IH", "length": 5131, "nlines": 69, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசனி, ஆகஸ்ட் 15, 2020\nதற்போதைய விளையாட்டு உலகில் போட்டியை நடத்துபவர்கள், வர்ணனையாளர்கள், ஊடகங்கள் என அனைவருக்கும் ஒரே ஒரு நாடு அதிக சிரமத்தைத் தருகிறது. சுற்றுலா வலம் மிக்க அந்த நாடு ஊக்கமருந்து, விதிமீறிச் செயல்படுதல் மூலம் தொல்லை தரவில்லை. வெறும் பெயர்கள் மூலம் தான். அந்த நாட்டின் பெயர் தாய்லாந்து. தாய்லாந்து மக்களின் பெயர்கள் சராசரியாக 22 எழுத்துக்கள் (ஆங்கிலத்தில்) கொண்டதாக இருக்கும். விளையாட்டு போட்டிகளின் போது தாய்லாந்து வீரர்களின் பெயரை உச்சரிக்கப் போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகுகிறார்கள். தாய்லாந்து வீரர்களின் பெயர் சிரமத்தால் அதிகம் பாதிக்கப்படுவது பேட்மிண்டன் துறையாகும்.\nTags Competition உலகில் போட்டி தற்போதைய விளையாட்டு\nதோனிக்கு கொரோனா டெஸ்ட் நெகட்டிவ்...\nமேலும் 5 இந்திய ஹாக்கி வீரர்களுக்கு கொரோனா தொற்று...\nஇந்திய அரசியல் சாசன பாதுகாப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி\nமகாராஷ்டிர உள்ளாட்சியில் மண்ணைக் கவ்வியது பாஜக... ஆர்எஸ்எஸ் குருபீடமான நாக்பூரிலும் படுதோல்வி\nவரதட்சணைக்காக முத்தலாக் கூறி விவாகரத்து... ஓராண்டாகியும் பாஜக பிரமுகரை கைது செய்யாத காவல்துறை\nஅவசர ஊர்தி பழுது : அவசரப்படாத நிர்வாகம்\nஇன்று கிராம சபை கூட்டம் ரத்து\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/world/kim-jong-un-attended-death-anniversary-of-his-grandfather-kim-il-sung-putting-end-to-rumours-338145", "date_download": "2020-08-15T18:04:46Z", "digest": "sha1:GIMPKA47WW7TWKTT3RV3JGOONYO433Y4", "length": 18460, "nlines": 120, "source_domain": "zeenews.india.com", "title": "Kim Jong un attended death anniversary of his grandfather Kim Il Sung putting end to Rumours | \"திரும்ப வந்துட்டேன்னு சொல்லு...\" தாத்தா நினைவேந்தலில் தலை காட்டினார் Kim Jong un | World News in Tamil", "raw_content": "\n\"திரும்ப வந்துட்டேன்னு சொல்லு...\" தாத்தா நினைவேந்தலில் தலை காட்டினார் Kim Jong un\nKim Il Sung-ன் 26 வது நினைவு தினத்தை முன்னிட்டு, அவரை நினைவுகூரும் வகையில், அவரது கல்லறை இருக்கும் அரண்மணைக்கு கிம் ஜாங் உன் சென்றார்\nசில மாதங்களுக்கு முன்பு வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் இதய அறுவை சிகிச்சையில் கிம் இறந்துவிட்டார் என்று வதந்திகள் பரவத் தொடங்கின.\nமுன்னதாக, ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் டாரோ கோனோ (Taro Kono), கிம் உடல்நிலை குறித்து சில சந்தேகங்கள் இருப்பதாகக் டோக்கியோவில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்\nஅதிபர் கிம் ஜாங் உன்னின் தாத்தா Kim Il Sung 1994 ஆம் ஆண்டு இறந்தார்.\nகிம் ஜாங்-உன்(Kim Jong-un) உயிருடன் இல்லை என பரப்பபட்டு வந்த வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது. வட கொரிய அதிபர் Kim Jong-un தனது தாத்தா கிம் இல் சுங்கின் (Kim Il Sung ) 26 வது நினைவு தினத்தில் கலந்து கொண்டதை அடுத்து, அவரது உடல்நிலை குறித்த அனைத்து ஊகங்களும் முடிவுக்கு வந்தது.\nவடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன் புதன்கிழமை (ஜூலை 8) அன்று தனது தாத்தா கிம் இல் சுங்கின் 26 வது நினைவு தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.\nALSO READ | உலகளாவிய மறுமலர்ச்சியில் இந்தியாவின் பங்கு மகத்தானதாக இருக்கும்: PM Modi\nகிம் இல் சுங்கின் 26 வது நினைவு தினத்தை முன்னிட்டு, அவரை நினைவுகூரும் வகையில், அவரது கல்லறை இருக்கும் அரண்மணைக்கு சென்றார். கிம் உடன் அவரது அரசாங்கத்தின் மூத்த அதிகாரிகள், சோ ரியோங் ஹே (Choe Ryong Hae), பாக் பாங் ஜூ (Pak Pong Ju), கிம் ஜெய் ரியோங் (Kim Jae Ryong) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nKim Il Sung மறைந்தாலும் அவர் வட கொரியாவின்(North Korea) அழிவில்லாத அதிபர் என்று கருதப்படுவதா���் எந்தவொரு வட கொரிய தலைவரும் அவர் நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்க தவறியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. Kim Il Sung 1994 ஆம் ஆண்டு இறந்தார்.\nமுன்னதாக வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடல்நிலை குறித்து பல விதமான வதந்திகள் எழுந்தன. சில நாட்களுக்கு முன்பு, இதய அறுவை சிகிச்சையில் கிம் இறந்துவிட்டார் என்று வதந்திகள் பரவத் தொடங்கின.\nALSO READ | AIR INDIA நிறுவனம் TATA குழுமம் வசம் செல்லுமா... \n20 நாட்களாக பொது வாழ்க்கையிலிருந்து விலகி இருந்த கிம், மே 1 அன்று புதிதாக கட்டப்பட்ட உர ஆலையில் மீண்டும் தோன்றினார், ஆனால் அதற்கு பிறகு மே 24 வரை அவர் பொதுவில் தோன்றவில்லை. புதிராகவே இருந்து வந்த வட கொரியத் தலைவர் மூன்று வாரங்களுக்கும் மேலாக பொது வாழ்க்கையிலிருந்து விலகி இருந்தார்.\nஜூன் மாதத்தில், ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் டாரோ கோனோ (Taro Kono), கிம் உடல்நிலை குறித்து சில சந்தேகங்கள் இருப்பதாகக் டோக்கியோவில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.\nஆனால், இப்போது அனைத்து வதந்ததிகளுக்கும் முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது.\nகடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி கிம் ஜாங்-உன் தனது தாத்தா கிம் இல் சங்கின் பிறந்த தின நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை என்பதால், அவரது உடல் நிலை குறித்த வதந்திகள் பரவத் தொடங்கின என்பது குறிப்பிடத்தக்கது..\nதீப்பிடித்து எரிந்த டிரம்பின் மனைவி மெலனியாவின் சிலை\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nவெக்கபடுவதற்கு எதுவுமில்லை... பாதுகாப்பாக சுயஇன்பம் செய்ய இதை கடைபிடியுங்கள்..\nஉடலுறவு கொள்ளும்போது நமது உடலில் ஏற்படும் 7 ஆச்சரியமான நிகழ்வுகள்...\nLPG மானியம் வங்கிக் கணக்கில் ஏரியுள்ளதா என்பதை மொபைல் மூலம் அறியலாம்...\nவிரைவில்... தமிழகத்தில் முழுமையான ஊரடங்கு குறித்த அறிவிப்பு வெளியாகலாம்...\nவீட்டில் அதிகமாக இருக்கும் பல்லிகளை விரட்ட சில எளிய வழிமுறைகள்...\nஅனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரொக்க உதவி தொகையாக ரூ.1000...\nதனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி...\nஇணையத்தில் வைரலாகும் ‘அதே கண்கள்’ வில்லியின் ரொமேன்டிக் வீடியோ...\nபூண்டு மற்றும் தேனை உட்கொள்வதால் ஆண்களுக்கு கிடைக்கும் அற்புதமான பயன்கள்\nஅதிர்ச்சி தகவல்... அடி வயிற்று வலியால் தான் ஆண் என்பதை உணர்ந்த மணமான பெண்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://akshayapaathram.blogspot.com/2010/04/blog-post_15.html", "date_download": "2020-08-15T16:59:33Z", "digest": "sha1:PZOJNEZHHYME53PW2KKT4G76Y2FYDM6J", "length": 18031, "nlines": 281, "source_domain": "akshayapaathram.blogspot.com", "title": "அக்ஷ்ய பாத்ரம்: இயற்கையின் வண்ணங்கள் தரும் எண்ணங்கள்", "raw_content": "\n\"இது நான் கையால் அள்ளிய கடல்\"\nஇயற்கையின் வண்ணங்கள் தரும் எண்ணங்கள்\nஒரு சிறு பூச்சி வீதியோரம் எவ்வளவு உற்சாகமாக கமறாவுக்கு முகம் கொடுக்கிறது பாருங்கள்\nஅடுத்து வரும் ஒரு வாகனத்தில் அதன் தோற்றமே தெரியாமல் அது அடி பட்டு விடக் கூடும்.என்றாலும் அதன் அழகும் உற்சாகமும் மகிழ்ச்சியும் அதனை வெளிப்படுத்தும் அதன் ஆற்றலும் அழகாக இருக்கிறதில்லையா\n என்னை ஒன்றும் செய்து விடாதே என்ற வேண்டுதலா அல்லது மனிதனைக் கண்ட வியப்பா அல்லது மனிதனைக் கண்ட வியப்பா அல்லது அது சொல்லும் ஏதோ ஒரு மொழியா\nமின் தபாலில் வந்தது இப் படம்.\nஇது போல சிறு குருவியாக இருக்கும் தூக்கணாங் குருவியும் அதன் தூக்கணாங் குருவிக் கூடும் அதன் நேர்த்தியும் மூன்று அறைகள் கொண்ட அதன் உள் வீட்டு அமைப்பும் வீட்டுக்கு வெளிச்சம் வர அது கொண்டு போய் ஒட்டி வைக்கும் மின்மினிப் பூச்சிகளும் ....\nஎத்தகைய ஒரு மதி நுட்பம் அதன் சின்னஞ்சிறு தலைக்குள்\nயார் சொல்லிக் கொடுத்தார் இவை எல்லாம் அதன் கூட்டை போல் ஒன்றை மனித வலுவால் பின்னி எடுக்க முடியவில்லையே\nஇயற்கையின் வனப்புத் தான் எத்தனை அழகு\nநன்றி மணி.இந்தப் படம் 'எழிலாய் பழமை பேச' என்ற வலைப் பூவில் இருந்து நன்றியோடு பெறப்பட்டது.\nஇது போல பறவைகளின் நேச உணர்வு, நட்புறவு இன்னுமொரு அழகு. அவை யார் சொல்லிக் கொடுத்தும் வந்ததில்லை. பொதுவாக வீடுகளில் வளர்க்கப்படும் வளர்ப்புப் பிராணிகளில் அத் தன்மை இயல்பாக அமைந்திருக்கும்.தமக்குள் ஒரு சுமூகமான உறவை அவை பேணிக்கொள்ளும். நாய்,பூனை,கோழி,தாரா,ஆடு,மாடு,இவைகளோடு அவர்கள் என்ன மொழியில் பேசிக் கொள்கிறார்களோ தெரியாது. ஆனால் தம் வீட்டு மனிதர்களைப் போலவே சக ஜீவராசிகளையும் அவை அடையாளம் கண்டு கொள்கின்றன.தம் பாசையில் நேசிக்கின்றன.\nஅண்மையில் ஆனந்த விகடனில் ஜனா என்பவர் இப்படி ஒரு கவிதை எழுதி இருந்தார்.\n'எஜமானி குழந்தை பெற்று விட்டாள்'\nசந்தோஷமாய் வால்களை ஆட்டிய படி\nவாலாட்டி வரவேற்றுக் கொண்டே இருந்தன\nஎன்ன ஒரு அருமையான விலங்குலகம்\nஇந்தப் படமும் மின் தபாலில் வந்தது தான்.\n���து போல பறவைகளின் தாய்மை உணர்வு மிகப் பிரசித்தி வாய்ந்தது.பருந்திலிருந்து குஞ்சுகளைக் காக்கும் தாய்க்கோழியும், தாய்ப் பசுவிலிருந்து பாலினை மனிதன் கறக்கும் போதே பிள்ளைக்கு பாலை ஒழித்து வைக்கும் தாய்ப்பசுவும்,குஞ்சுக்கு இரை கொடுக்கும் பறவைகளும் நாம் அன்றாடம் சந்திப்பவை தான்.\nஇதனைச் சொல்லும் போது ஒரு அனுபவம் ஞாபகத்துக்கு வருகிறது.முன் ஒரு முறை எங்கள் வீட்டில் செல்வி என்றொரு தாய் பசு கன்று போட்டிருந்தது.காலையில் உணவு தேடச் சென்ற தாய்ப் பசு பின்னர் வீடு திரும்பவில்லை. (அதற்குப் பல காரணங்கள் எல்லையோரக் கிராமம் என்பதால் சிலர் இதற்காகவே காத்திருந்து மாட்டை இறச்சிக்கு தடம் போட்டு பிடித்துச் சென்றிருப்பார்கள்.)சற்று நேரத்திலெல்லாம் அது வந்து கன்றுக்குப் பால் கொடுக்கும். அருகாகவே தான் எங்கேனும் மேய்ந்து கொண்டு நிற்கும். ஆனால் அன்று வரவில்லை. எல்லா இடமும் தேடிப் பார்த்தாயிற்று. அதனைக் காணோம்.கன்றுக்கோ பசி.இது ஜேசி இனத்தைச் சேர்ந்தது.\nமாலையில் மற்றய மாடுகள் பட்டிக்கு வந்து சேர்ந்தன.நம்மிடம் சீமாட்டி என்றொரு மாடும் ஒன்று நின்றது. அதுவும் கன்று போட்டிருந்தது. இரண்டு கன்றுகளையும் அவிட்டு விட்டோம். இரண்டும் இரண்டு பக்கமும் ஓடிச் சென்று பாலைக் குடிக்க தாய் சீமாட்டி இரண்டுக்கும் பாலைக் கொடுத்துக் கொண்டு நின்ற காட்சி மனதை விட்டு என்றும் அகலாதது. மனதை நிறைத்த காட்சி அது.செல்வியின் கன்றையும் தன் பிள்ளை போல் வளர்த்தெடுத்து தந்தது அப் பசு\nஇப்படி விலங்கு, பறவைகளின் சாம்ராஜ்ஜியங்களுக்குள் எத்தனையோ வண்ணங்கள்,அழகுகள் செய்திகள் ஒழிந்து போயுள்ளன.\nநமக்குத் தான் அவற்றை எல்லாம் பார்ப்பதற்கு நேரமில்லை.\nஇப்போதெல்லாம் அரசாங்கங்களும் நாடுகளும் கட்சிகளும் பசுமைப் புரட்சி என்றும் சூழல் வெப்பமடைவதைத் தடுக்கும் பொருட்டும்,இயற்கையோடு வாழும் வாழ்க்கையைப் பரிந்துரை செய்கின்றன.\nஇரசாயணங்களும், மின்சார பாவனைகளால் பாவிக்கப் படும் உபகரணங்களும், வா\nகனங்களும் இல்லாத பூமியும்; போட்டிகளும் ஏமாற்றுகளும்,ஆடம்பரங்களும் இல்லாத அன்பும்,அகிம்சையும்,எளிமையும் சக பிராணியில் நேசமும்,மன நேர்மையும் கொண்ட மக்களும் பெருகும் போது தான் அது சாத்தியப் படும் போலத் தோன்றுகிறது.\nஎல்லோருக்கும் என் புத்தாண���டு நல் வாழ்த்துக்கள்.\nநூலகம் - அண்மைய மாற்றங்கள் [ta]\nமகாஜனன் குழந்தைக் கவிதைகள்: திருமதி சந்திரகாந்தி இராஜகுலேந்திரன்...\nவிசா - எனக்குப் பிடித்த சிறுகதை\nயாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள் - கிண்டில் நூல் விமர்சனம்\nயாழ்ப்பாணத்தான் - சிறுகதைத் தொகுப்பு அணிந்துரை\n\"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்\" பற்றி அஃப்ராத் அஹமத்\nOZ தமிழ் இலக்கியம் பற்றி எழுதப்பட்ட கட்டுரைகளும் அவை வெளிவந்த தளங்களும் - 2 -\nசிறுகதைகள் – ஆசி கந்தராஜாவின்…\n‘நரசிம்மம்’ ஆசி கந்தராஜா (காலச்சுவடு July 2020)\n‘Black lifes matter’ – கவிதைகளுக்கான அழைப்பு\nநாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசரின் நூல்களின் அறிமுக நிகழ்வு - கானா பிரபா\nபெண்கள் தினம் - வரலாறு\nசொல்லக் கூடாத ஒன்பது விடயங்கள்\nஇயற்கையின் வண்ணங்கள் தரும் எண்ணங்கள்\nதமிழ் பக்தி இலக்கியம் (2)\nதூய உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே இருப்பள் இங்கு வாராதிடர்\nஇப் பக்கத்தில் உள்ள அனைத்தும் பதிப்புரிமைக்குட்பட்டது. எழுத்து மூல அனுமதியின்றி யாரும் பகுதியாகவோ அன்றி முழுமையாகவோ மறுபிரசுரம் செய்தல், படங்களை உருமாற்றல், அவற்றில் தம் இலச்சினைகளைப் பொறித்தல் ஆகியன முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:435&oldid=252551", "date_download": "2020-08-15T16:00:30Z", "digest": "sha1:ITY77V2JQVLU6ZJCC5UZUTH73AA5E3KS", "length": 19910, "nlines": 143, "source_domain": "www.noolaham.org", "title": "நூலகம்:435 - நூலகம்", "raw_content": "\nMeuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 11:07, 18 நவம்பர் 2017 அன்றிருந்தவாரான திருத்தம்\n(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)\nஅனைத்துப் பட்டியல்களையும் பார்வையிட வார்ப்புரு:நூலகத் திட்ட மின்னூல்கள்\n43401 அறிவுத்தேடல் வர்த்தகப்பிரிவு 2012.07 2012.07\n43403 அறிவுத்தேடல் வர்த்தகப்பிரிவு 2012.03 2012.03\n43417 அறிவுத்தேடல் வர்த்தகப்பிரிவு 2013.01 2013.01\n43418 எதிர்காலம் இன்றே (4) -\n43419 இங்கிருந்தும் (1) -\n43471 அறி்வுத்தேடல் வர்த்தகப்பிரிவு 2012.04 2012.04\n43472 அறிவுத்தேடல் வர்த்தகப்பிரிவு 2012.06 2012.06\n43473 அறிவுத்தேடல் வர்த்தகப்பிரிவு 2012.11 2012.11\n43485 இயற்கை இயல்பு ஹமீ, பஸ்லி\nதகவல் மூலங்கள் : நூல்கள் [10,289] இதழ்கள் [12,071] பத்திரிகைகள் [48,265] பிரசுரங்கள் [818] நினைவு மலர்கள் [1,357] சிறப்பு மலர்கள் [4,837]\nபகுப்புக்கள் : எழுத்தா���ர்கள் [4,130] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148]\nஉசாத்துணை வளங்கள் : நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,027]\nதகவல் அணுக்க நுழைவாயில்கள் : நூலகத் திட்டம் [77,637] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] வாசிகசாலை\nசிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [222] மலையக ஆவணகம் [135] பெண்கள் ஆவணகம் [5] சுவடியகம் [24]\nஇதர செயற்திட்டங்கள் : பல்லூடக ஆவணகம் - Multimedia Archive\nநூலக நிறுவனத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்து உதவுங்கள் | நூலகத்திற்குப் பங்களிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://aanmeegam.co.in/blogs/pooja-for-happiness-in-life/", "date_download": "2020-08-15T16:41:33Z", "digest": "sha1:3WEMZWB4OJHNFE3YGXZB2WFXNWMFWYAF", "length": 10303, "nlines": 129, "source_domain": "aanmeegam.co.in", "title": "Pooja for happy life | கவலைகள் நீங்கி மகிழ்ச்சி பெற மகா விஷ்ணு பூஜை - Aanmeegam", "raw_content": "\nPooja for happy life | கவலைகள் நீங்கி மகிழ்ச்சி பெற மகா விஷ்ணு பூஜை\nவசதிகள் ஆயிரம் இருந்தாலும் , மன அமைதியும் , மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்க்கை தான் சிறந்த வாழ்க்கை ஆகும் . அனால் ஆனால் பிரச்னை இல்லாத மனிதர் எத்தனை பேர் எந்த ஒரு பிரச்சனையால் மனம் துன்பமுற்றாலும் , அதை மாற்றி அமைக்கும் மன அமைதி நலகும் இறைவன் , மஹா விஷ்ணு .\nமஹாவிஷ்ணு தீயோரை தண்டித்து நல்லவர்களை காக்கும் கடவுள் மட்டுமன்று. எல்லாவற்றிலும் எல்லாமாக நிறைந்திருப்பவர் . அவரை வழிபடுவதால் வாழ்வில் மகிழ்ச்சி பெருகும்.\nஒரு பௌர்ணமி அன்று , மஹாவிஷ்ணுக்கு முதல் பூஜையை தொடங்க வேண்டும். அடுத்து ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் இந்த பூஜையை தொடர வேண்டும். இந்த பூஜை செய்வதால் மகிழ்ச்சி மட்டுமன்று , செல்வம் சேரும், புகழ் கிட்டும் , பொருளாதார சிக்கல் தீரும்.\nமஹாவிஷ்ணு பூஜைக்கு தேவையான பொருள்கள் :\nநிறை நாழி நெல் , துளசி தளம் , வாசனை திரவியங்கள் , இனிப்பு பலகாரங்கள் , நெற்பொரி , செங்கதலிப்பழம் , பால் , தேன் , இளநீர் , துருவிய தேங்காய் , வெல்லம் ஆகியன சேர்த்து பிசைந்த\nஅவல் , கற்பூரம் , ஊதுபத்தி ஆகியவற்றை தயாரித்து வைத்துக்கொள்ள வேண்டும் .\nபௌர்ணமியன்று , வீட்டிலுள்ள ஓர் அறையை சுத்தம் செய்து , கிழக்கு முகமாக ஒரு பீடம் அமைக்க வேண்டும். அந்த பீடத்தில் துளசி தளம் நிரப்பி அதன் மீது நிறை நாழி நெல் வைக்க வேண்டும் .\nதுளசி தளத்தால் கட்டிய சரங்களால் நிறை நாழியை அலங்காரம் செய்ய வேண்டும் . பின் அதற்கு மஞ்சள் , குங்குமம் திலகமிடவும் . அதனருகே , நெய் ஊற்றி ஏற்றிய விளக்கை வைக்கவும். தனியாக ஒரு தட்டில் அருகம்புல் பரப்பி , அதன் மீது மஞ்சள் தூள் அல்லது சாணத்தால் செய்த விநாயகரை வைத்து , மஞ்சள் குங்கும திலகமிடவும் .\nவீட்டில் இருபவருள் எவர் மூத்தவரோ அவரை பூஜை செய்ய சொல்லவும். முதலில் விநாயகரை பூஜித்து\nகற்பூர தூபம் காட்டி எல்லோரும் வணங்கவும் . அதற்கடுத்து நிறை நாழியிலுள்ள மஹாவிஷ்ணுவிற்கு கற்பூர\nதூபம் காட்டி , ஸ்ரீ மஹாவிஷ்ணு தோத்திரம் , மஹாவிஷ்ணு நாமாவளி கூறி , துளசி தாழ் அர்ச்சனை செய்யவேண்டும். அதற்கு பிறகு கற்பூர தூப தீபம் காட்டி எல்லாரும் வணங்க வேண்டும். .\nஇறைவனுக்கு படைத்த பிரசாதங்களை , பிறருக்கு கொடுத்து விட்டு பின்னரே வீட்டிலுள்ள அனைவரும் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த முறைப்படி ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று இந்த மஹா விஷ்ணு பூஜை செய்தால் மன மகிழ்ச்சியும் , குடும்பத்தினர் அனைவர்க்கும் எல்லா நன்மைகளும் கிட்டும்.\n100 golden rules to stay in temple | ஆலய வழிபடுவோர் கடைப்பிடிக்க வேண்டிய 100 விஷயங்கள்\nVishnu sahasranamam | விஷ்ணு சஹஸ்ரநாமம் வரலாறு\nபதினெட்டுப் படிகளுக்கும் ஒவ்வொரு யோகம் உண்டு | Holy 18...\nஇன்றைய ராசிப்பலன் மற்றும் பஞ்சாங்கம் 15.8.2020...\nபுரட்டாசி மாத விரதமும் அதன் பலன்களும்\nதீராத கஷ்டங்கள் தீர்க்கும் லட்சுமி நரசிம்மர்...\nவியக்க வைக்கும் நன்மைகள் தரும் வில்வாஷ்டகம் |...\n108 ஸ்ரீ காளிகாம்பாள் போற்றி\n1008 ஸ்ரீகால பைரவர் போற்றி\n108 சமயபுரம் மாரியம்மன் போற்றி\nஸ்ரீ மஹா பெரியவா 108 போற்றிகள்\nலட்சுமி நரசிம்மர் 108 போற்றி\nஷீரடி சாய்பாபா 108 போற்றி\nஸ்ரீ வாராஹி அம்மன் 108 போற்றி\n108 ஸ்ரீ ராகவேந்திரரின் போற்றி\nஅன்னாபிஷேக பொருள் விளக்கம் மற்றும் பலன்கள் |...\n96 வகை சிவலிங்கங்கள் பற்றிய ஓர் கண்ணோட்டம் | 96...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthithu.com/?tag=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA", "date_download": "2020-08-15T17:51:13Z", "digest": "sha1:GY2XENUMCHUS5ENDK3FYDZIJNU3JM6LP", "length": 3445, "nlines": 51, "source_domain": "puthithu.com", "title": "Puthithu | அம்ப", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nவிடுதலைப் புலிகள்: முன்னாள் பெண் போராளிகளின் துயர்மிகு வாழ்வும், எதிர்பார்ப்பும்\n– யூ.எல். மப்றூக் – இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் உயிர்ப்புடன் இருந்தபோது, அந்த இயக்கத்தின் அநேகமான துறைகளில், ஆண் உறுப்பினர்��ளுக்கு நிகராக பெண் உறுப்பினர்களும் இயங்கிக் கொண்டிருந்தார்கள். சண்டைக் களங்களில் பங்கேற்ற விடுதலைப் புலிகளின் அணிகளுக்குப் பெண்களும் தலைமையேற்றிருந்தனர். இருந்தபோதும், இறுதி யுத்தத்தின் பின்னர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அழிவுக்குப் பிறகு, அந்த\nPuthithu | உண்மையின் குரல்\nஅஸாத் சாலிக்கு ஆப்பு வைத்த சஜித்: ஏமாற்றத்தின் இரண்டாம் பாகம்\nஐ.தே.கட்சி தலைவர் பதவிக்கு மேலும் மூவரின் பெயர்கள் பரிந்துரைப்பு\nகொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும், பாடகர் பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை கவலைக்கிடம்\nஜனாதிபதிக்கு அமைச்சுப் பொறுப்பு: என்ன சொல்கிறது அரசியலமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/168526", "date_download": "2020-08-15T17:10:09Z", "digest": "sha1:JBKATM3YVL47FWR5LJWFNXR56Q7JXPNA", "length": 2997, "nlines": 50, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"செப்டம்பர் 2007\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"செப்டம்பர் 2007\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n13:56, 25 செப்டம்பர் 2007 இல் நிலவும் திருத்தம்\n76 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 12 ஆண்டுகளுக்கு முன்\n10:36, 8 செப்டம்பர் 2007 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n13:56, 25 செப்டம்பர் 2007 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nbot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-15T18:43:55Z", "digest": "sha1:5O2SVG2H2YAY5AS7ZDQBSDWLY4OC5LEJ", "length": 24281, "nlines": 281, "source_domain": "ta.wikipedia.org", "title": "இலங்கையின் பொருளாதாரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nSAFTA, உலக வணிக அமைப்பு\n8.1 மில்லியன் குறிப்பு: வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைத் தவிர்த்து (2009 est.)\nதொழில் வாரியாகத் தொழிலாளர் எண்ணிக்கை\nprocessing of இயற்கை மீள்மம், தேநீர், தேங்காய்s, புகையிலை and other agricultural commodities; தொலைத்தொடர்பு, காப்பீடு, வங்கி; சுற்றுலா, shipping; உடை, துணிs; சிமெந்து, பாறைநெய் தூய்விப்பாலை, தகவல் தொழில்நுட்பம் சேவைகள், கட்டுமானம்\nதொழில் செய்யும் வசதிக் குறியீடு\nஐக��கிய நாடுகள் 22.1%, ஐக்கிய இராச்சியம் 12.1%, செர்மனி 5.2%, பெல்சியம் 4.9%, இத்தாலி 4.8%, இந்தியா 4.5% (2008)\nஇந்தியா 18.9%, சீன மக்கள் குடியரசு 12.4%, ஈரான் 7.7%, சிங்கப்பூர் 7.5%, தென் கொரியா 4.8% (2008)\n$19.45 பில்லியன் (31 திசம்பர் 2009 est.)\nஇலங்கையின் பொருளாதாரம் (Economy of Sri Lanka) பெருந்தோட்டப் பயிர்செய்கைகளான தேயிலை, இரப்பர், கொக்கோ, கிராம்பு போன்றவையே பிரதான வருவாயாக விளங்கியது. அண்மைக் காலங்களில் பெருந்தோட்டங்கள் சிங்கள மக்களுக்கு குடியேற்ற கிராமங்களாக பிரித்துக்கொடுக்கப்பட்டதனால், அவ்வருமானம் வீழ்ச்சியடைந்ததுடன், தற்போது இலங்கையின் பிரதான வருமானமாக வெளிநாட்டு பணியாளர்கள் ஊடாகவே கிட்டப்படுகின்றது. குறிப்பாக மத்திய கிழக்காசிய நாடுகளில் வீட்டுப் பணிப்பெண்களாக பணிப்புரிவோரின் ஊடாகவே பெறப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.[7] அதனைத்தவிர சுற்றுலா, தேயிலை, புடவை போன்றவற்றில் இருந்து கணிசமான வருவாய் கிட்டுகின்றன. தற்போது இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழர்கள் தமது குடும்பத்தாருக்கு உதவி வரும் நிதி போன்றனவும் இலங்கைக்கான ஒரு வருவாய் மார்க்கமாகவே உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் புலம் பெயர்ந்த நாடுகளில் பொருளாதாரத்தில் செழிப்பான நிலையில் இருப்பதனால், மீண்டும் இலங்கைத் திரும்பி தமது வணிக நடவடிக்கைகளைத் தொடரவும் அழைப்பு விடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\n2 வெளிநாட்டு பணியாளர் ஊடான வருவாய்\nபழங்காலம் முதலே ஒன்பது இரத்தினங்கள், யானைத் தந்தம், முத்துகள் போன்ற பொருட்களுக்குப் புகழ்பெற்ற இலங்கை, குடியேற்ற காலத்தில் கறுவா, தேயிலை, இறப்பர், தென்னை போன்ற வர்த்தகப் பயிர்களுக்கு பெயர் பெற்று விளங்கியது. இலங்கைக்கு 1948யில் விடுதலை பெற்ற பின்னர், முதலாளித்துவ பொருளாதாரத்தைப் சிறிது காலமே பின்பற்றிய போதிலும் அது ஆசியாவிலே மிக முன்னேற்றகரமான பற்பல சமூகநல நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. ஆனால் 1956 ஆண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் முழுக்க முழுக்க சமவுடமை பொருளாதாரத்தையே கைக்கொள்ளத்தொடங்கியது. 1977மாம் ஆண்டுக்குப் பின்னர், தனியார்மயப்படுத்தலில் ஈடுபட்டுள்ளதுடன், சந்தைப் பொருளாதாரக் கொள்கையையும், ஏற்றுமதி சார்ந்த வர்த்தகத்தையும் நோக்கி நகர்ந்துள்ளது. தற்போது மிகை இயங்குநிலையிலுள்ள துறைகளாவன, உணவுப்பொருள் உற்பத்தி, ஆடை உற்பத்தி, உணவும் குடிவகைகளும், தொலைத் தொடர்பு, காப்புறுதி, வங்கித் துறைகளாகும். 1996 அளவில், பெருந்தோட்டப் பயிர்கள் எற்றுமதியில் 20% ஐ மட்டுமே கொண்டிருந்தன (1970 இல் 93%), அதே நேரம் ஆடைகள் ஏற்றுமதியின் 63% ஆக இருந்தது.\nமொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP), 1990களில் சராசரியாக 5.5% ஆண்டு வளர்ச்சியைப் பெற்றது. வறட்சியும், சீர்கெட்டுவந்த பாதுகாப்பு நிலையும், 1996இல் வளர்ச்சியை 3.8% க்குத் தாழ்த்தும் வரை இது நீடித்தது. 1997-2000 காலப்பகுதியில், சராசரி 5.3% வளர்ச்சியோடு கூடிய பொருளாதார மீட்சி காணப்பட்டதெனினும், மின்சாரப் பற்றாக்குறை, வரவுசெலவுப் பிரச்சினைகள், உலகப் பொருளாதார மந்த நிலை, மற்றும் தொடர்ந்து வந்த உள்நாட்டுக் குழப்பங்கள் என்பவற்றால், 2001ல் வரலாற்றில் முதல் முறையாக இலங்கை ஒரு பொருளாதார ஒடுக்கத்தைக் காண நேர்ந்தது. எனினும் 2001 ல், கையெழுத்து இடப்பட்ட, இலங்கை அரசாங்கம், விடுதலைப் புலிகள் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் காரணமாகப் பொருளாதாரம் தேறி வருவதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. கொழும்பு பங்குச் சந்தை 2003ல் ஆசியாவிலேயே ஆகக் கூடிய வளர்ச்சியைப் பெற்றிருப்பதாக அறிவித்துள்ளது. தற்போது, தென்னாசியாவிலுள்ள முக்கிய நாடுகளிடையே அதிக தனி நபர் வருமானத்தைக் கொண்ட நாடு இலங்கையாகும்.\nவெளிநாட்டு பணியாளர் ஊடான வருவாய்[தொகு]\nதற்போது வெளிநாட்டு பணியாளர் ஊடான வருவாயே இலங்கை பொருளாதாரத்தின் பிரதான அங்கமாகியுள்ளது. கல்வி கற்காதோர் முதல், உயர் தரம் கற்றோர் வரை ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் எளிதாக தொழில் வாய்ப்பை பெற்றுக்கொள்ளக்கூடிய ஒரு துறையாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைந்துள்ளப் படியால், பெரும்பாலானோரின் தெரிவு வெளிநாட்டு வேலை வாய்ப்பாகவே மாறி வருகின்றது. உள்நாட்டில் தொழில் புரிவோரும் அத்தொழில்கள் ஊடாக போதிய வருவாயை ஈட்ட முடியாத நிலையும், இலங்கையில் தொடர்ந்து ஏற்பட்டுவரும் விலைவாசி அதிகரிப்பிற்கு முகம் கொடுக்க முடியாத நிலையும் வெளிநாட்டு வேலை வாய்ப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் சமுகமாக இலங்கை சமூகம் மாற்றமாகி வருகிறது. இந்த வெளிநாட்டு வேலை வாய்ப்பில் பெரும்பாலானோர் வீட்டுப் பணியாளர்களாகவே தொழில் புரிகின்றனர். மத்தியக் கிழக்காசிய நாடுகளில் இலட்சக் கணக்காணோர் வீட்டு பணியாளர்களாகவே தொழில் புரிகின்றனர். மத்திய கிழக்காசிய நாடுகளைத் தவிர உலகின் பலவேறு நாடுகளிலும் வீட்டுப் பணியாளர்களாக இலங்கையர் தொழில் புரிகின்றனர். இவ்வாறான வெளிநாட்டு வேலை வாய்ப்பின் ஊடாகவே தற்போதைய இலங்கையின் பிரதான பொருளாதாரம் ஈட்டப்படுகின்றது.\n2009ம் ஆண்டுக்கு முன்பு இலங்கையின் உள்நாட்டுப் போர் நடைபெற்று வந்த வடக்கிழக்கு பகுதிகளைத் தவிர்ந்த ஏனையப் பகுதிகளில் வாழும் மக்கள் மட்டுமே வெளிநாட்டு பணியாளர்களாக அதிகம் இருந்தனர். தற்போது வட கிழக்கு மக்களும் இலங்கையின் வருவாயை ஈட்ட போதுமான தொழில் வாய்ப்பு இல்லாமையாலும், இலங்கையில் செலவீனங்களுக்கு முகம் கொடுக்க முடியாமையினாலும் வெளிநாட்டு வேலை வாய்ப்பை பெறுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர் என்பதும் கவனிக்கத்தக்கது. அரசாங்கமும் வெளிநாடுகளுக்கு சென்று பணிப்புரிவதன் ஊடாக கிட்டும் வருவாயை கவனத்தில் கொண்டு, வெளிநாட்டு வேலை வாய்ப்பையே ஊக்குவித்து பொருளாதாரத்தை ஈட்டி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.\n↑ \"Sovereigns rating list\". இசுடாண்டர்ட் அண்ட் புவர்சு. பார்த்த நாள் 26 May 2011.\nபிரித்தானிய இந்தியப் பெருங்கடல் பகுதி\n1 சில சமயங்களில் ஐரோப்பாவின் பகுதியாகக் கருதப்படுகிறது 2 அதிகாரப்பூர்வமாக மியான்மார். 3 பகுதியாக அல்லது பெரும்பாலும் ஓசியானியாவில்; தீமோர்-லெசுடே எனவும் அழைக்கப்படுகிறது. 4 பகுதியாக அல்லது பெரும்பாலும் ஐரோப்பாவில். 5 தைவான் என்று பொதுவாக அறியப்படுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 சூன் 2019, 20:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere", "date_download": "2020-08-15T17:55:19Z", "digest": "sha1:4RUECZIOZJ6RYQ4BP2QOJCZVIZ34YAVB", "length": 3367, "nlines": 53, "source_domain": "ta.wikisource.org", "title": "இப்பக்கத்தை இணைத்தவை - விக்கிமூலம்", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/12/14/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF-4/", "date_download": "2020-08-15T16:08:15Z", "digest": "sha1:UNKS7QJRMDEZXSR3UVU5ZC2OIHMVFYQ3", "length": 7578, "nlines": 86, "source_domain": "www.newsfirst.lk", "title": "இலங்கை - பாகிஸ்தான் இடையிலான முதலாவது டெஸ்ட்: நான்காம் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது - Newsfirst", "raw_content": "\nஇலங்கை – பாகிஸ்தான் இடையிலான முதலாவது டெஸ்ட்: நான்காம் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது\nஇலங்கை – பாகிஸ்தான் இடையிலான முதலாவது டெஸ்ட்: நான்காம் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது\nColombo (News 1st) இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் இன்றைய நான்காம் நாள் ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டது.\nஇலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராவல்பிண்டியில் நடைபெறுகிறது.\nபோட்டியில் முதல் மூன்று நாட்களும் மழை மற்றும் சீரற்ற வானிலையால் ஆட்டம் தடைப்பட்டது.\nராவல்பிண்டியில் பெய்யும் கடும் மழை காரணமாக ஒரு பந்துகூட வீசப்படாமல் இன்றைய நான்காம் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது.\nபோட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடும் இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 282 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.\nபோட்டி பெரும்பாலும் வெற்றி தோல்வியின்றி முடிவுறும் நிலை உருவாகியுள்ளதுடன், இது 10 வருடங்களின் பின்னர் பாகிஸ்தான் மண்ணில் நடத்தப்படும் முதல் டெஸ்ட் போட்டியாகும்.\nஇங்கிலாந்து - பாகிஸ்தான் 2ஆவது டெஸ்ட் இன்று\nநாட்டில் 2871 பேருக்கு கொரோனா தொற்று\nஅங்கொட லொக்காவின் DNA மாதிரிகள் இந்தியாவுக்கு அனுப்பிவைப்பு\nநாட்டில் ஒரு இலட்சத்திற்கும் அதிக PCR பரிசோதனைகள்\nபுதிய பாராளுமன்றத்துடன் இணைந்து செயற்பட தயார் – அமெரிக்க தூதரகம்\n2020 பொதுத் தேர்தல்: நாடளாவிய ரீதியிலான பெறுபேறுகள்\nஇங்கிலாந்து - பாகிஸ்தான் 2ஆவது டெஸ்ட் இன்று\nநாட்டில் 2871 பேருக்கு கொரோனா தொற்று\nஅங்கொட லொக்காவின் DNA மாதிரிகள் அனுப்பிவைப்பு\nநாட்டில் ஒரு இலட்சத்திற்கும் அதிக PCR பரிசோதனைகள்\n2020 பொதுத்தேர்தல்: நாடளாவிய ரீதியிலான பெறுபேறுகள்\nபாதுகாப்பு அமைச்சர் பதவியை ஜனாதிபதி வகிக்கமுடியும்\nதனிமைப்படுத்தப்பட்டிருந்த ​154 பேர் வீடு திரும்பல்\nஅமரபுர மகா சங்க பீட அலுவலகத்தின் பூஜை வழிபாடுகள்\nகொழும்பு விளக்கமறியல் சிறைக் கட்டுப்பாட்டாளர் கைது\nநிகோபார் தீவில் பாரிய துறைமுகம்: இந்தியா திட்டம்\nS.P.பாலசுப்பிரமணியத்தின் உடல் நிலையில் முன்னேற்றம்\nஅலைச் சறுக்கலில் ஈடுபட்ட நாமல் ராஜபக்ஸ\nசுற்றுலா பயணிகளுக்கான செயலி அறிமுகம்\nஇலங்கையின் இசைக்குழுவினருக்கு ஆசியாவின் WOW விருது\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qatartntj.com/2015/12/shia-kolhai-02.html", "date_download": "2020-08-15T17:16:11Z", "digest": "sha1:Y5C7BFQGFZWLNU2YMF5VVCN76RM3KVKU", "length": 33048, "nlines": 302, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): ஷியாக்களின் (வழிகெட்ட) கடவுள் கொள்கை", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\nஅரஃபா நோன்பு, ஹஜ் பெருநாள் தொழுகை சட்டங்கள்\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nசெவ்வாய், 1 டிசம்பர், 2015\nஷியாக்களின் (வழிகெட்ட) கடவுள் கொள்கை\nபதிவர்: QITC web | பதிவு ��ேரம்: 12/01/2015 | பிரிவு: கட்டுரை\nஷியாக்களின் கொள்கையும் வரலாறும் (ஷியாக்கள் ஓர் ஆய்வு -2)\nஅப்துல்லாஹ் பின் ஸபா என்ற யூதனால் உருவாக்கப்பட்ட ஷியா மதம் பரப்பிவரும் படுபயங்கர விஷச் சிந்தனைகளில் ஒன்று, அல்லாஹ்வுக்கு பதாஃ ஏற்படும் என்ற கருத்தாகும். அதாவது அல்லாஹ்வுக்கு மறதியும், அறியாமையும் ஏற்படும் என்ற நச்சுக் கருத்தாகும். (அல்லாஹ் நம்மைக் காப்பானாக\nஇவர்கள் இட்டுக்கட்டிக் கூறுகின்ற இந்த அபத்தமான, அபாண்டமான சிந்தனையை விட்டும் அல்லாஹ் மிகவும் உயர்ந்தவன்.\nகலீனீ என்பவர் ஷியாக்களின் அறிஞர்களில் ஒருவராவார். அவர் தனது அல் காஃபி என்ற நூலில் அல் பதாஃ என்று தலைப்பிட்டு தனிப் பாடமே அமைத்திருக்கிறார்.\nஇந்தப் பாடத்தில் தன்னுடைய கருத்தையும், தன்னுடைய பாதுகாக்கப்பட்ட () இமாம்களிடமிருந்து கிடைத்த பல தரப்பட்ட அறிவிப்புகளையும் அறிவிக்கின்றார்.\n\"மதுவைத் தடை செய்வதற்காகவும், அல்லாஹ்வுக்கு மறதியும் அறியாமையும் உண்டு என்று உறுதிப்படுத்துவதற்காகவுமே தவிர அல்லாஹ் எந்தவொரு நபியையும் அனுப்பவில்லை'' என்று ரிளா (ஷியாக்களின் எட்டாவது இமாம்) கூற நான் செவியுற்றேன் என ரய்யான் பின் ஸலித் தெரிவிக்கின்றார்.\nஇவ்வாறு அல் காஃபி ஃபில் உசூல் என்ற நூலில் பதாஃ என்ற பாடத்தில் இடம் பெற்றுள்ளது.\nஇதற்கு மேற்கொண்டு ஒரு விரிவுரையும் எழுதப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போம்.\nஅபுல் ஹஸனின் மகன் அபூ ஜஃபர் இறந்த பின்பு அவர்களிடம் இருந்து கொண்டிருந்தேன். \"அபூஜஃபர், (அவரது சகோதரர்) அபூமுஹம்மது ஆகிய இருவரும் இந்நேரத்தில் அபுல் ஹஸன் மூஸாவையும், இஸ்மாயீலையும் போல் இருக்கிறார்கள். இவ்விருவரின் சம்பவம் அவ்விருவரின் சம்பவத்தைப் போன்று இருக்கிறது. (அபுல் ஹஸன் மூஸா, இஸ்மாயீல் ஆகிய இருவரில் முதலில் இஸ்மாயீல் இறந்து விடுகின்றார். மூஸா வாழ்ந்து கொண்டிருந்தார். அது போலவே) அபூஜஃபர் இறந்த பின்னர் அபூமுஹம்மது வாழ்ந்து கொண்டிருக்கிறார்'' என்று எண்ணி எனக்குள்ளேயே சிந்தித்துக் கொண்டிருந்தேன்.\nஅப்போது நான் பேச ஆரம்பிப்பதற்கு முன்னால் (என்னுடைய மனதில் உள்ளதை அறிந்து கொண்ட) அபுல் ஹஸன், \"அபூஹாஷிமே மூஸா எப்படிப்பட்டவர் என்ற விபரம் இஸ்மாயீல் இறந்த பிறகு தான் அல்லாஹ்வுக்குத் தெரிய வந்தது. இஸ்மாயீல் உயிருடன் இருக்கும் போது, அதாவது அவர் இறக்கும் வரை அவரைப் பற்றிய விபரம் அல்லாஹ்வுக்குத் தெரியாமல் ஆகி விட்டது. இது போன்று தான் (என் மகன்) அபூ முஹம்மது எப்படிப்பட்டவர் என்ற விபரம் அபூஜஃபர் இறந்த பிறகு தான் அல்லாஹ்வுக்குத் தெரிய வந்தது. அபூஜஃபர் உயிருடன் இருக்கும் வரை, அதாவது அவர் மரணிக்கும் வரை அவர் எப்படிப்பட்டவர் என்ற விபரம் அல்லாஹ்வுக்குத் தெரியாமல் ஆகி விட்டது. இந்த வீணர்கள் ஒத்துக் கொள்ள மறுத்தாலும் சரியே மூஸா எப்படிப்பட்டவர் என்ற விபரம் இஸ்மாயீல் இறந்த பிறகு தான் அல்லாஹ்வுக்குத் தெரிய வந்தது. இஸ்மாயீல் உயிருடன் இருக்கும் போது, அதாவது அவர் இறக்கும் வரை அவரைப் பற்றிய விபரம் அல்லாஹ்வுக்குத் தெரியாமல் ஆகி விட்டது. இது போன்று தான் (என் மகன்) அபூ முஹம்மது எப்படிப்பட்டவர் என்ற விபரம் அபூஜஃபர் இறந்த பிறகு தான் அல்லாஹ்வுக்குத் தெரிய வந்தது. அபூஜஃபர் உயிருடன் இருக்கும் வரை, அதாவது அவர் மரணிக்கும் வரை அவர் எப்படிப்பட்டவர் என்ற விபரம் அல்லாஹ்வுக்குத் தெரியாமல் ஆகி விட்டது. இந்த வீணர்கள் ஒத்துக் கொள்ள மறுத்தாலும் சரியே இதைத் தான் நீங்கள் உங்கள் உள்ளத்தில் எண்ணி சிந்தித்துக் கொண்டிருந்தீர்கள். எனது மகன் அபூமுஹம்மது எனது ஸ்தானத்தை அடைகின்ற எனது வழித்தோன்றல் ஆவார். அவருக்குத் தேவையான ஞானம் அவரிடமே உள்ளது. அவரிடம் இமாமத் என்ற ஆயுதம் இருக்கின்றது'' என்று அபுல் ஹஸன் கூறினார் என அபூஹாஷிம் அல்ஜஃபரி தெரிவிக்கிறார்.\nஇது ஷியாக்களின் \"அல்ஹுஜ்ஜத்' என்ற நூலில் பக்கம் 328ல் பதிவாகி உள்ளது.\nதனது மகன் இஸ்மாயீல் என்பவர் இமாமாக ஆவார் என்று ஜஃபர் பின் முஹம்மது அல்பாகிர் என்ற இமாம் முன்னறிவிப்புச் செய்தார். அதாவது தான் இறக்கின்ற வரை தனது மகன் உயிருடன் வாழ்ந்து இமாமாக ஆவார் என்று குறிப்பிட்டார். ஆனால் (அவரது முன்னறிவிப்புக்கு மாற்றமாக) தந்தை உயிருடன் இருக்கும் போதே மகன் இஸ்மாயீல் இறந்து விடுகிறார். \"என் மகன் இஸ்மாயீல் விஷயத்தில் (அவன் இறந்த பின்பு) அல்லாஹ்வுக்குத் தெரிகின்ற விபரத்தைப் போன்று வேறு எதிலும் விபரம் தெரியாமல் இருந்ததில்லை'' என்று ஜஃபர் பின் முஹம்மது அல்பாகிர் கூறினார்.\n(அதாவது அவரது மகன் இஸ்மாயீல் இறந்த பிறகு தான் அவர் யார் எப்படிப்பட்டசிறப்புள்ளவர் என்ற விபரம் அல்லாஹ்வுக்குத் தெரிய வந்ததாம். இந்தத் தீயசிந்தனையிலிருந்து அல்லாஹ் நம்மைக் காப்பானாக\nஇவ்வாறு நவ்பக்தீ குறிப்பிடுகின்றார். இது பிரகுஷ் ஷியா என்ற நூலில் இடம் பெற்றுள்ளது.\nநாம் இதுவரை கண்ட இந்த அறிவிப்புக்களிலிருந்து நமக்கு உறுதிப்படும் விஷயம் இது தான்.\n\"இதற்கு முன்பு அல்லாஹ்வுக்குத் தெரியாத ஒரு விபரத்தை இப்போது அவன் தெரிந்து கொள்கிறான்''\nஇது தான் ஷியாக்களின் கடவுள் கொள்கையாகும்.\nஆனால் அல்லாஹ் தன் ஞானத்தைப் பற்றி அறிவாற்றலைப் பற்றி தனது தூதர் மூஸா நபியின் வாயிலாக பின்வருமாறு தெரிவிக்கிறான்.\n\"என் இறைவன் தவறிட மாட்டான்; மறக்கவும் மாட்டான்'' என்று அவர் கூறினார்.\nஅவனே அல்லாஹ். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. மறைவானதையும், வெளிப்படையானதையும் அறிபவன். அவன் அளவற்ற அருளாளன்; நிகரற்ற அன்புடையோன்.\nஅல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன் என்பதையும், ஒவ்வொரு பொருளையும் அறிவால் அல்லாஹ் சூழ்ந்து விட்டான் என்பதையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக அல்லாஹ்வே ஏழு வானங்களையும் பூமியில் அது போன்றதையும் படைத்தான். அவற்றுக்கிடையே கட்டளைகள் இறங்குகின்றன.\nஇந்த வசனங்கள் அல்லாஹ்வின் ஞானத்தைப் பற்றி மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றன. ஆனால் ஷியாக்களோ அல்லாஹ் மறதியாளன் என்று பறை சாற்றுகின்றனர்.\nஇதன் மூலம் ஷியாக்களின் முழுத் தோற்றத்தையும் அப்படியே நாம் தெரிந்து கொள்ள முடிகின்றது.\nஷியாக்களின் இமாம் ஜஃபர் பின் முஹம்மது பாகிர் தனது மகனைப் பற்றி ஒரு முன்னறிவிப்புச் செய்கிறார். இமாமாக ஆவார் என்ற அந்த முன்னறிவிப்பு நிறைவேறாமல் தன் மகனின் மரணத்தின் மூலம் தகர்ந்து நொறுங்குகின்றது.\nஇதனால் அல்லாஹ்வுக்குத் தன் மகனைப் பற்றி விபரம் தெரியவில்லை என்று விபரங்கெட்டு இந்த ஷியா இமாம் உளறுகிறார். அதாவது அல்லாஹ்வுக்கே அறியாமையைப் பறைசாற்றுகிறார்; மறதியைச் சமர்ப்பிக்கிறார்.\nஇது எவ்வளவு பெரிய இறை மறுப்பு இப்படிப்பட்ட இந்த ஷியாக்களை எப்படி முஸ்லிம்கள் என்று ஒப்புக் கொள்ள முடியும் இப்படிப்பட்ட இந்த ஷியாக்களை எப்படி முஸ்லிம்கள் என்று ஒப்புக் கொள்ள முடியும் இவர்களை ஷியா முஸ்லிம்கள் என்று அழைப்பது எந்த வகையில் நியாயமாகும் இவர்களை ஷியா முஸ்லிம்கள் என்று அழைப்பது எந்த வகையில் நியாயமாகும் அல்லாஹ்வுடைய பண்புகளில் விளையாடுவது யாருட��ய வேலை அல்லாஹ்வுடைய பண்புகளில் விளையாடுவது யாருடைய வேலை தெளிவாக யூதர்களின் வேலை தான்.\n\"அல்லாஹ் தேவையுள்ளவன்; நாங்களோ தேவையற்றோர்'' என்று கூறியோரின் கூற்றை அல்லாஹ் செவியுற்று விட்டான். அவர்கள் கூறியதையும் நியாயமின்றி நபிமார்களை அவர்கள் கொலை செய்ததையும் பதிவு செய்வோம். \"சுட்டெரிக்கும் வேதனையைச் சுவையுங்கள் இது நீங்கள் செய்த வினை. அடியார்களுக்கு அல்லாஹ் அநீதி இழைப்பவன் அல்லன்'' எனவும் கூறுவோம்.\nஅல்லாஹ் வறுமையில் உள்ளவன் என்று திமிர்த்தனமான தீய சொற்களைக் கூறுபவர்கள் யூதர்கள் தான்.\n\"அல்லாஹ்வின் கை கட்டப் பட்டுள்ளது'' என்று யூதர்கள் கூறுகின்றனர். அவர்களின் கைகளே கட்டப்பட்டுள்ளன. அவர்களது இக்கூற்றின் காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டனர். மாறாக அவனது இரு கைகளும் விரிக்கப்பட்டே உள்ளன. அவன் நாடியவாறு வழங்குவான்.\nஅல்லாஹ்வின் கைகளுக்கு விலங்கு மாட்டுபவர்களும் யூத விலங்குகள் தான். இப்படிப்பட்ட திமிர்த்தனத்தை இந்த ஷியா விஷமிகளும் வாந்தி எடுக்கின்றனர். அல்லாஹ் கூறும் இந்தத் தன்மைகளை வைத்துப் பார்க்கும் போது ஷியாக்கள் யூதர்களைப் போன்றவர்கள் அல்ல யூதர்கள் தான் என்பது தெளிவாகிறது.\nஅப்துல் முத்தலிபை அல்லாஹ் தனியொரு சமுதாயமாக எழுப்புவான். அப்போது அரசர்களின் மகிமையும், இறைத்தூதர்களின் அடையாளமும் அவரிடம் இருக்கும். காரணம் அவர் தான் பதாஃ என்ற கொள்கை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவராவார்.\n(நூல்: மஸ்அலத்துல் பதாஃ பக்கம் 53, 54, 55)\n இஸ்லாத்தின் பார்வையில் இறை நிராகரிப்பாளர் அவரை தனியொரு சமுதாயம் என்று போற்றுகின்றார்கள் இந்த ஷியாக்கள்.\nஇப்ராஹீம் ஒரு சமுதாயமாகவும், அல்லாஹ்வுக்குக் கட்டுப் பட்டவராகவும், உண்மை வழியில் நின்றவராகவும் இருந்தார். இணை கற்பிப்பவராக அவர் இருந்ததில்லை.\nஏகத்துவத்தின் அணையாத ஜோதியாகத் திகழ்ந்த இப்ராஹீம் நபி அவர்களுக்கு அல்லாஹ் அளித்த பட்டத்தை இந்தப் பாவிகள் அப்துல் முத்தலிபுக்குச் சூட்டி மகிழ்கிறார்கள்.\nஇப்ராஹீம் (அலை) அவர்களின் பட்டத்தை அப்துல் முத்தலிபுக்குக் கொடுத்ததோடு நிறுத்தவில்லை. இப்ராஹீம் நபியவர்களுக்கு அல்லாஹ் மறுமையில் அளிக்கப்போகும் மாபெரும் மரியாதையையும் இவர்கள் அப்துல் முத்தலிப்புக்கு அளிக்கிறார்கள்.\nமறுமையில் அனைவரும் நிர்வாணமாக எ��ுப்பப்படும் போது முதன் முதலில் ஆடைஅணிவிக்கப்படுபவர் இப்ராஹீம் (அலை) அவர்கள் தாம் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.\nஇந்தத் தகுதியை, இதை விட அதிகமான தகுதியை இருட்டில் மறைந்த அப்துல் முத்தலிபுக்குத் தாரை வார்க்கிறார்கள். இதற்குக் காரணம் அவர் தான் பதாஃ என்ற கொள்கையை அறிமுகப்படுத்தியவராம். அதாவது அல்லாஹ்வுக்கு மறதியும், அறியாமையும் உள்ளது என்று கூறியவராம். (இதை எங்கு போய் கண்டுபிடித்தார்கள் என்பது தனி விஷயம்) அதனால் தான் இந்த மரியாதை\nஇப்படி அல்லாஹ்வுக்கும் ஏகத்துவத்திற்கும் எதிராகக் களமிறங்கி நிற்கும் இந்த யூதவாரிசுகளை இஸ்லாமியப் புரட்சியாளர்கள் என்று எப்படி மெச்ச முடியும்\n← முந்தியது | தலைப்புக்கள் | அடுத்தது →\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (3)\nஇக்ரா மாத இதழ் (2)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (22)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (27)\nஏகத்துவம் மாத இதழ் (3)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசொத்து பங்கீடு முறை (2)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (6)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (54)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (81)\nரமளான் தொடர் உரை (3)\n25-12-2015 அன்று கத்தரில் கொட்டும் மழையிலும் சிறப்...\nQITC யின் மாபெரும் இரத்ததான முகாம் 25-12-2015 வெள்...\nஷியாக்களின் (வழிகெட்ட) கொள்கையும் வரலாறும்\nசிறுவர் சிறுமிகளின் ஷிர்க் எதிர்ப்புப் பிரச்சார வீ...\n04-12-2015 அன்று நடைபெற்ற கத்தர் மண்டல \"ஷிர்க் ஒழி...\nயா குத்பாவை எழுதியவன் ஒரு காஃபிரே\nமாநபியை மட்டம் தட்டும் ஷியாக்கள்\nஜிப்ரயீலை மட்டம் தட்டும் ஷியாக்கள்\nதூதர்களுக்கு மேலான ஷியா இமாம்கள்\nகடவுளாக மாறிய ஷாதுலிய்யா கலீஃபா\nமலக்குகளை மட்டம் தட்டும் ஷியாக்கள்\nஅர்ஷை அவமதிக்கும் ஷாதுலிய்யா கலீபா\nஇறைத் தூதர்களை இழிவுபடுத்தும் ஷியாக்கள்\nமுஹம்மது நபிக்குத் தெரியாதது முஹய்யித்தீனுக்குத் த...\nமவ்லிது ஓதும் மவ்லவிகள் ஷியாக்களே\nஷியாக்களின் (வழிகெட்ட) கடவுள் கொள்கை\nஇஸ்லாத்தின் பெயரால் யூதக் கருத்தைப் புகுத்திய அப்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ponmaalaipozhuthu.blogspot.com/2020/07/mp-mp-senthilkumar-vs-ma.html", "date_download": "2020-08-15T16:11:01Z", "digest": "sha1:6DKBJAEJU2PXKKP7FSZNHHZOFAHJ64ZN", "length": 2106, "nlines": 20, "source_domain": "ponmaalaipozhuthu.blogspot.com", "title": "பொன் மாலை பொழுது: மாரிதாஸ்சை மிரட்டும் திமுக MP செந்தில்குமார்..? || MP Senthilkumar vs Ma...", "raw_content": "\nமாரிதாஸ்சை மிரட்டும் திமுக MP செந்தில்குமார்..\nஇந்த திமுக செந்தில் குமார் எப்படி டாக்டருக்கு படிச்சான்... இதில்வேற எம்பி.... அடிப்படை அறிவே இல்லாதா திக திமுக கூட்டங்களுக்கு அழிவுகாலம் வந்தால்தான் நாடு உருப்படும். தமிழ்மக்கள் இனியும் இந்த கும்பல்களை விட்டுவைக்காதீர்கள். \nPosted by பொன் மாலை பொழுது at முற்பகல் 9:12\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nதமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ponmaalaipozhuthu.blogspot.com/2020/08/maridhas-answers.html", "date_download": "2020-08-15T17:24:12Z", "digest": "sha1:KJJFMOVDWHLWUYA7IDVIEZSEVAWVBGFZ", "length": 2766, "nlines": 20, "source_domain": "ponmaalaipozhuthu.blogspot.com", "title": "பொன் மாலை பொழுது: மாரிதாஸ் வீட்டில் ரைடா? மாரிதாஸ் பதில்கள் இதோ.. Maridhas Answers.", "raw_content": "\n மாரிதாஸ் பதில்கள் இதோ.. Maridhas Answers.\nஅஇஅதிமுக, திமுக , திக, கம்யூனிஸ்ட் போன்ற இந்துக்களின் எதிரிகள் ஒன்றாக சேர்ந்து மாரிதாஸை எதிர்கிறார்கள் ஆளும் கட்சியும் எதிரிக்கட்சிகளும் ஒரே அணியில் திரண்டு மாரிதாஸை முடக்கும் செயல்கள் நிச்சயம் வெற்றிபெராது. தமிழக இந்துக்கள் ஒன்றாய் திரண்டு மாரிதாஸின் எல்ல முயற்சிகளுக்கும் பக்க பலமாய் இருப்பது ஒன்றே நம்மை காக்கும். இல்லையேல் தமிழக இந்துக்கள் எல்லோரும் அகதிகளாய் விரட்டப்படும் நிலையே வருங்காலத்தில் உண்டாகும் இந்துக்கள் எழுச்சியுடன் திரண்டு மாரிதாஸை ஆதரிப்போம்.\nPosted by பொன் மாலை பொழுது at பிற்பகல் 6:15\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nதமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldthamil.org/posts/kakkoos_documentary_divya", "date_download": "2020-08-15T16:09:40Z", "digest": "sha1:RNQY4YF3ORTJLWO6XSC2BE2NZ2QZGVLI", "length": 5203, "nlines": 51, "source_domain": "worldthamil.org", "title": "‘கக்கூசு’ ஆவணப்படம் – தீர்வு என்ன? – உலகத் தமிழ் அமைப்பு", "raw_content": "\n‘கக்கூசு’ ஆவணப்படம் – தீர்வு என்ன\nமனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனியுண்டோ என்றார் சுப்பிரமணிய பாரதியார். ஆனால் நாம் இன்றளவும் நம் உடனிருக்கும் மனிதர்களை மனிதர்களாக மதிக்கின்றோமா என்றார் சுப்பிரமணிய பாரதியார். ஆனால் நாம் இன்றளவும் நம் உடனிருக்கும் மனிதர்களை மனிதர்களாக மதிக்கின்றோமா நம்மில் ஒருபகுதியினரைத் தொடர்ந்து மனிதக் கழிவை அள்ள வைத்துக்கொண்டே வல்லரசுக் கனவோடு வாழ்கிறோம்.\nஅவர்களை நாம் நம்மில் ஒருவராக ஒரு கணம் கருதிப்பார்த்திருந்தால் அப்படி மனிதநேயத்தோடு பார்த்தார் – தோழர் திவ்யா பாரதி எனும் வழக்குரைஞர். அம்மக்களுக்கான தீர்வு என்னவென்று இக்குமுகத்தின் முகத்தில் அறைந்தாற்போல் ‘கக்கூசு’ எனும் ஆவணப்படத்தின் மூலம் கேட்டுள்ளார். ஆவணப்படத்தின் இணைப்பு: https://goo.gl/XTD7En\nஅரசின் போலித்தனம், குமுகத்தின் ஆதிக்கச்சிந்தனை, முதலாலித்துவச் சுரண்டல், அரசியல் சூதாட்டம் என அம்மக்கள் எதிர்கொள்ளும் அனைத்துச் சிக்கல்களையும் தோலுரித்துக் காட்டியுள்ளார். அம்மக்களுக்காகப் போராடியதாலும், ‘கக்கூசு’ ஆவணப்படம் தொடர்பான பணிகளாலும் பல வழக்குகளை எதிர்கொண்டு வருகின்றார்.\nஅல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே\n‘கக்கூசு’ ஆவணப்படத்தினை மக்களிடம் பரவலாகக் கொண்டு செல்ல வேண்டும், நிலையான தீர்வைப் பெற அரசியல் அழுத்தங்களைப் பலமுனைகளில் இருந்தும் தொடர்ந்து ஏற்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கின்றார்.\n‘எல்லாரும் ஓர்நிறை’ என்று என்றோ பாரதி முழக்கமிட்டார். அதற்கான சிறு முயற்சியையேனும் நாம் மேற்கொள்ள வேண்டாமா\nமுனைவர் வை. க. தேவ்\nதலைவர், உலகத் தமிழ் அமைப்பு\n← உயர்திரு கவிக்கோ அப்துல் இரகுமான் அவர்களுக்கு வீரவணக்கம் \nதமிழ் மாணவி அனிதாவிற்கு கண்ணீர் அஞ்சலி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%3F", "date_download": "2020-08-15T17:28:11Z", "digest": "sha1:GUTEEMYAH7YCUPBIVLLGVWYWD2CF66DQ", "length": 23771, "nlines": 108, "source_domain": "ta.wikisource.org", "title": "இறைவர் திருமகன்/அடுத்தவன் என்றால் யார்? - விக்கிமூலம்", "raw_content": "இறைவர் திருமகன்/அடுத்தவன் என்றால் யார்\nஇறைவர் திருமகன் ஆசிரியர் பாவலர் நாரா. நாச்சியப்பன்\n434534இறைவர் திருமகன் — அடுத்தவன் என்றால் யார்\n5. அடுத்தவன் என்றால் யார்\nஇயேசுநாதரின் திருவுர���கள் ஏராளமான மக்களைக் கவர்ந்தன. அவர் தமக்குள்ள அற்புதமான இறையருளால், தம்மை வந்து சார்ந்தோரின் குறைகளையெல்லாம் நீங்கச் செய்தார். நாள்தோறும் அவரைத் தேடி வந்த கூட்டத்தின் அளவு பெருகிக் கொண்டே போயிற்று. ஒரு நாள் அவர் ஒரு மலையின் மீது ஏறிச்சென்று ஓரிடத்தில் அமர்ந்தார். அவருடைய சீடர்கள் அவரைப்பின்தொடர்ந்து சென்றார்கள். தம்மைச் சூழவந்து நின்ற சீடர்களை நோக்கி அவர் பல புதிய பொருள்களைக் கூறிப் போதித்தார். இறையருளைப் பெற அவர் போதித்த அறநெறிகள் புதுமையானவையாகவும், பொருத்தமானவையாகவும், விரும்பிப் பின்பற்ற ஏற்றனவாகவும் இருந்தன. அவர் திருவாயிலிருந்து வெளி வந்த அந்த வாசகங்கள் மனித சமுதாயத்தையே மேன்மைப்படுத்துவனவாக இருந்தன.\nஅவர்தம் போதனைகளை முடித்தபின் கீழே இறங்கி வந்த போது அவரைத் தொடர்ந்து ஏராளமாக மக்கள் பின்பற்றிச் சென்றார்கள். துன்பமுற்று அவரை நாடி வந்தவர்களின் துன்பத்தை அவர் துடைத்தருளினார்.\nவேதநூல்களை எழுதிப் பேணி வந்தவர்களும், மதபோதகர்களுமாகிய பழமை விரும்பிகள், இயேசுநாதரின் செல்வாக்கு, மக்களிடையே வளர்வதைக் கண்டு வெறுப்பும் பொறாமையும் கொண்டனர். மோசஸ் முதலான இறையருள் பெற்ற முன்னறிவிப்போர்களின் நெறிமுறைகளைப் பின்பற்றி வந்த அந்தப் பழைமைவாதிகள் அப்பெரியோர்களே இயேசு நாதரின் வருகையை அறிவித்திருக்கிறார்கள் என்பதை மறந்துவிட்டனர். அவர்களில் சிலர் இயேசுநாதரைக் குற்றம் உடையவராக எடுத்துக் காட்ட வேண்டுமென எண்ணினர். அதற்காக கூட்டத்தோடு கூட்டமாக அவர்களும் வந்து கலந்து கொண்டு நின்றனர். அவ்வப்போது, இயேசுநாதரைக் குதர்க்கமான கேள்விகள் கேட்டுச் சோதனைகள் செய்யத் தொடங்கினர்.\nஅந்த பழமைவாதிகள் மோசஸ் பெருமான் அருளிய நெறிமுறைகளை வாழ்வில் ஒழுங்காகக் கடைப் பிடித்து வந்தனர். தங்கள் வருவாயில் பத்தில் ஒரு பகுதியை ஏழை மக்களுக்குப் பகிர்ந்து கொடுத்தனர். குறிப்பிட்டநாட்களில் நோன்பிருக்க அவர்கள் சிறிதும் தவறியதேயில்லை. எல்லோருக்கும் கேட்கும்படியாகக் குரலெடுத்து அவர்கள் நாள்தோறும் இறைவனைத் தொழுது வந்தார்கள். கடமை தவறாத அவர்கள் நல்லொழுக்கத்தினைப் பிறர் பாராட்டினாலும் யாரும் அவர்களைப் பின்பற்றியதில்லை. அவர்கள் போதனைகளைக் கேட்கயாரும் விரும்பி வந்ததில்லை. குழந்தைகள் அவர்க���் அருகில் செல்லவே பயப்பட்டார்கள்.\nஇயேசுநாதரோ ஏழை பணக்காரர் என்ற வேறுபாடின்றி யாவரோடும் கலந்து உறவாடினார். தம்மைச் சார்ந்தவர்கள் யாராயினும் அவர்களோடு அன்பு கனியப் பேசினார். தொல்லை யுற்று வந்தவர்களின் துன்பத்தைப் போக்கி அவர்களை எல்லையற்ற மகிழ்ச்சியடையச் செய்தார். சின்னஞ்சிறு குழந்தைகளும் அவரைக் கண்டால் அச்சஞ் சிறிதுமில்லாமல் பாய்ந்தோடிச் சென்று அவருடைய கைகளை அன்போடு பற்றிக் கொள்ளும். யாரையும் புன்சிரிப்புடன் வரவேற்று அன்புடன் பேசி மகிழ்வார்.\nஇந்தக் காட்சிகளையெல்லாம் அந்தப் பழைமைவாதிகளுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு அதன் காரணமாகவே அவர் மீது பொறாமை ஏற்பட்டது.\nஇப் பொறாமையின் காரணமாகவே அவர்கள் இயேசுநாதரைப் பலப்பலவாறு கேள்வி கேட்டுக் குற்றங் கூற வேண்டும் என்று எண்ணினார்கள்.\n“மோசஸ் பெருமானின் நெறி முறைகளைக் குலைக்க நான் வரவில்லை; மாறாக அவற்றைப் புதுப்பித்து நிறைவு பெறச் செய்யவே வந்திருக்கிறேன்\" என்று இயேசுநாதர் அடிக்கடி கூறினார்.\n“கொலை செய்யக் கூடாது\" என்று வேதத்தில் கூறப்பட்டிருக்கிறது. நான் கூறுவேன், நீங்கள் கோபம் கொள்ளவே கூடாது என்று. கொலை செய்தால் எப்படி வேத நெறியை மீறியவர்களாவீர்களோ, அவ்வாறே கோபம் கொண்டாலும் வேதநெறியை மீறியவர்கள் ஆவீர்கள்.\n\"அடுத்தவனிடம் அன்பு கொள்; பகைவனை வெறு\" என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், நான் கூறுவேன்: பகைவர்களிடமும் அன்பு காட்டுங்கள்; உங்களுக்குக் கேடு செய்தவர்களுக்காகவும் தொழுகை நடத்துங்கள். உங்கள் நல்ல செயல்களை மற்றவர்கள் கண்டு புகழும்படி வெளிப்படையாகச் செய்யாதீர்கள். நீங்கள் நோன்பிருந்தாலும், தொழுகை நடத்தினாலும் ஏழைகளுக்கு உதவி செய்தாலும் எல்லாவற்றையும் மறைவாகவே செய்யுங்கள். விண்ணுலகில் உள்ள தந்தையாகிய இறைவன் அவற்றைக் காண்பார்; உரிய பரிசைத் தருவார்.\"\nஇவ்வாறெல்லாம் இயேசுநாதர் உபதேசம் செய்தார். புத்துணர்ச்சிமிக்க இச்சொற்பொழிவுகளை மக்கள் ஆர்வத்தோடும் ஆவலோடும் கேட்டார்கள். மோசஸ் பெருமானின் தூய நெறி முறைகளுக்கு அவர் கொடுத்த அழகான விளக்கங்கள் மக்கள் நெஞ்சைக் கவர்ந்தன. ஆனால், பழமை வாதிகள் தலையை அசைத்து தங்கள் மனக்குறையை வெளிப்படுத்தினர்.\nஒருமுறை இயேசுநாதர் மக்களுக்கு நன்னெறிகளை எடுத்துக் கூறிக் கொண்டிருந்தா��். அப்போது கூட்டத்தைத் தள்ளிக் கொண்டு, நீதி நூல்கற்ற ஒருவன் முன்னால் வந்து நின்றான். இயேசுநாதரை ஒரே கேள்வியில் திணறடிக்க வேண்டும் என்ற முடிவுடன் அவன் முன்வந்திருந்தான்.\n“தலைவரே, முடிவற்ற வாழ்வு பெற நான் என்ன செய்ய வேண்டும்\" என்று கேட்டான் அந்த நீதிநூல் அறிஞன்.\n\" என்று கேட்டார் இயேசுநாதர்.\n“இறைவனிடம் மனதார அன்பு செலுத்து; உன்னைப் போலவே அடுத்தவனையும் கருதி அன்பு கொள்\n“சரியான பதில்தான். இவ்வாறே நீ நடந்துவா. முடிவற்ற வாழ்வை நீ பெறுவது உறுதி” என்று களங்கமற்ற இயேசு கூறினார்.\nஅந்த மனிதனோ, \"தலைவரே, இன்னும் சற்று விளக்கம் வேண்டும். அடுத்தவன் என்றால் யார்\nஇதற்கு நேரடியான சொற்களில் பதில் கூறாமல் இயேசுநாதர் ஒரு கதையே கூறினார்.\nஅக்கதை கீழ் வருவது தான் :\nஒரு காட்டுப்பாதை. அந்தப் பாதை கரடு முரடானது. பாறைகளும், மலைக்கற்களும் நிறைந்த அந்தப் பாதை வளைந்து வளைந்து சென்றது. அதில் இடையிடையே இருண்ட மலைக் குகைகளும் இருந்தன. அவற்றில் திருடர்கள் மறைந்திருப்பார்கள்.\nஅந்தப்பாதை வழியாக ஒரு வழிப்போக்கன் சென்றான். திடீரென்று, இம்மலைக் குகைகளில் ஒன்றிலிருந்து வெளிப்பட்ட திருடர் கூட்டம் ஒன்று அந்த வழிப் போக்கனைச் சூழ்ந்து கொண்டது. திருடர்கள் அவனை அடித்து உதைத்து அவனிடம் இருந்த பணத்தையும் துணிமணிகளையும் பறித்துக்கொண்டார்கள். பாதி செத்த நிலையில் அவனைப் பாதையோரத்தில் தள்ளிவிட்டு அத்திருடர்கள் போய்விட்டார்கள்.\nஅந்தத் திருடர்கள் சென்ற சிறிது நேரத்தில் ஜெருசலத்திலிருந்து அந்தப் பாதை வழியாக ஆலயத்துக் குருக்கள் ஒருவர் சென்றார். காயப்பட்டுக் குற்றுயிராகக் கிடக்கும் அந்த மனிதனைக் கண்டார். ஆனால், அவர் அவனுக்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைக்கக்கூட இல்லை. நிற்காமல் அவர் தம்வழியே நடந்து சென்று விட்டார்.\nசிறிது நேரம் சென்றபின், அந்தப் பாதையில் ஒரு பண்டாரம் சென்றான். அவன் ஒரு கணம், அடிபட்டுக் கிடந்த மனிதனை நின்று பார்த்தான். பிறகு வேகமாக நடந்து சென்று விட்டான்.\nஅடுத்து அந்த வழியாகச் சென்றவன் சமாரியா நாட்டைச் சேர்ந்த ஒரு மனிதன். ஒரு கழுதை மேல் நிறையச் சுமை ஏற்றிக் கொண்டுவந்த அம் மனிதன் பாதையோரத்தில் கிடந்த மனிதனைக் கண்டான். அன்பு நிறைந்த அவன் உள்ளம் இரக்கம் கொண்டது. அவன் விரைந்து சென்றான். பாதையோரத���தில் துடித்துக்கொண்டு கிடந்த மனிதனைக் கண்டான். அடிபட்டுக் கிடந்தவன் ஓர் யூதன். யூதர்களுக் கும்சமாரியர்களுக்கும் பிறவிப்பகை. ஆயினும் பகையெண்ணத்தை முற்றும் விலக்கிவிட்டு, அந்த சமாரியன் அந்த யூதனுக்கு உதவி செய்யத் தொடங்கினான். நண்பனோ, அயலவனோ யாராயினும் ஒருவன் துயரத்துக்காளானால் அவனுக்கு உதவி செய்வதே மனிதன் கடமையாகும்.\nஅந்த சமாரியன் விரைவாகத் தன் மூட்டையை இறக்கி அவிழ்த்தான். திராட்சைச் சாற்றினால், அடியுற்றவனின் காயங்களைக் கழுவினான். பின் அப்புண்களில் அவை ஆறத்தக்க ஒரு எண்ணெய் மருந்தை ஊற்றினான். துணியொன்றைக் கிழித்துக் காயங்களையெல்லாம் கட்டினான். கைத்தாங்கலாக அந்த யூதன் எழுந்திருக்கச் செய்து தன் கழுதையின் மீது உட்கார வைத்தான். மெல்ல மெல்ல அதை ஓட்டிக் கொண்டு பக்கத்து ஊரில் இருந்த சிறு சத்திரத்தை அடைந்தான்.\nசத்திரக்காரனை நோக்கி, “ஐயா, இந்த மனிதன் குணமாகும் வரை நன்றாகக் கவனித்துக் கொள்ளுங்கள், நான் தரும் இந்தப் பணத்தை அவன் செலவுகளுக்காக வைத்துக் கொள்ளுங்கள். இதற்கு மேலும் தாங்கள் அதிகமாகச் செலவு செய்ய நேரிட்டால், மீண்டும் நான் திரும்பி வரும்போது அத் தொகையைத் தந்துவிடுகிறேன்\" என்று கூறிச் சென்று விட்டான்,\nஇக்கதையைக் கூறி முடித்த இயேசுநாதர், \"திருடர்களிடம் அகப்பட்டு அடிப்பட்டவனுக்கு இந்த மூவரில் யார் அடுத்தவன் என்று நினைக்கிறாய்\n\" என்றான் அந்த நீதிநூல் அறிஞன்.\n\"அவனைப் போல் நீயும் நடந்துவா” என்று கூறினார். இயேசு நாதர். அந்த நீதி நூல் அறிஞன் நல்லறிவு பெற்றுச் சென்றான்.\nஇப்பக்கம் கடைசியாக 2 சூலை 2020, 12:53 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2.pdf/75", "date_download": "2020-08-15T18:01:15Z", "digest": "sha1:ZC7XGMDFVQUWLVMQXVZTGY64PZK33ZGH", "length": 5766, "nlines": 79, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-2.pdf/75 - விக்கிமூலம்", "raw_content": "\nமகன் கிணற்றடியிலே குளித்துக் கொண்டிருந்தான். அவன் குளித்த நீர் நாலா பக்கமும் ஒடிக் கொண்டிருந்தது. பயனின்றிப் பரவிச் செல்லும் அந்த நீரை அவன�� தந்தை பார்த்தார்.\n“தம்பி, அதோ அந்தப் பக்கத்தில் நிற்கும் தென்னங் கன்றுக்குப் பாயும்படி ஒரு வாய்க்கால் வெட்டிவிடு\" என்று சொன்னார், தந்தை.\n’ என்று மகன் மனதுக்குள்ளே நினைத்துக் கொண்டான். ஆனால், தந்தையின் சொல்லை மீற முடியாமல், கிணற்றடி நீர் தென்னங் கன்றுக்குப் பாயும்படி வாய்க்கால் வெட்டி விட்டான்.\nஅன்று முதல் நாள்தோறும் அவர்கள் குளிக்கும் நீர் வாய்க்கால் வழியாக ஓடி தென்னங் கன்றுக்குப் பாய்ந்து கொண்டிருந்தது. தென்னங் கன்றும் நன்றாக வளர்ந்து வந்தது.\nமகன் வெளியூருக்குப் படிக்கப் போய்விட்டான். பள்ளியைச் சேர்ந்த விடுதியிலேயே தங்கிப்\nஇப்பக்கம் கடைசியாக 9 சூன் 2020, 13:36 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chinabbier.com/ta/dp-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87-%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2020-08-15T16:05:19Z", "digest": "sha1:YEVS3HR5FBZGHM6GCPG5IURDK33CI3EU", "length": 43877, "nlines": 404, "source_domain": "www.chinabbier.com", "title": "China உயர் பே லைட்டிங் விமர்சனம் China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஉயர் பே LED விளக்குகள்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள் >\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் பல்புகள் >\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று >\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\nHID லெட் மாற்று >\n250 வாட் HID லெட் மாற்று\nமேல் விளக்குகள் இடுகையிடவும் >\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ் >\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட் >\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\nசூரிய தெரு ஒளி >\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட���ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் விளக்குகள் >\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED ஃப்ளட் லைட் >\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள்\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\n250 வாட் HID லெட் மாற்று\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே லைட்டிங் விமர்சனம் - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 24 க்கான மொத்த உயர் பே லைட்டிங் விமர்சனம் தயாரிப்புகள்)\n200W லெட் கிடங்கு ஹை பே லைட்டிங் 26000 எல்.எம்\nபேக்கேஜிங்: 1pc / ctn\n200W லெட் ஹை பே லைட்டிங் விமர்சனம் 130lm / w இல் 26,000 லுமன்ஸ் ஆகும். இந்த ஹை பே லைட்டிங் விலை DOB வடிவமைப்பு மற்றும் இயக்கி இல்லாமல் உள்ளது. லெட் வேர்ஹவுஸ் லைட்டிங் ஹை பே 200w 3000k, 4000k.5000k மற்றும் 5700k இல் கிடைக்கிறது. எங்கள் உயர் விரிகுடா விளக்கு பாகங்கள் CE ROHS ETL DLC அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்...\n30w சோலார் பேனல் தெரு விளக்கு தலைமையிலான சாலை விளக்குகள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் லெட் ரோட் லைட்ஸ் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ர��� பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த லெட் சூரிய தெரு ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில் (100% பிரகாசமான) இயக்கம்...\nகுடியிருப்பு சோலார் பேனல் லெட் ஸ்ட்ரீட் லைட்ஸ் 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w லெட் ஸ்ட்ரீட் லைட் சோலார் சிஸ்டம் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த வீட்டு சூரிய தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில் (100%...\nஒருங்கிணைந்த வணிக சோலார் பேனல் தெரு விளக்கு 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஸ்ட்ரீட் லேம்ப் சோலார் பேனல் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த ஒருங்கிணைந்த சூரிய தெரு லைட் விலை ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில் (100%...\nசோலார் பேனல் 30W உடன் வெளிப்புற லெட் ஸ்ட்ரீட் லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nசோலார் பேனலுடன் எங்கள் 30w லெட் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சிறந்த திறந்தவெளி சூரிய தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான...\nஅனைத்தும் ஒரு சோலார் பேனல் ஸ்ட்ரீட் லைட் 30W இல்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஸ்ட்ரீட் லைட் சோலார் பேனல் விலை உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இது அனைத்தும் ஒரு சூரிய ஒளி 30w இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்) இயக்கலாம், விடியற்காலையில் அணைத்து கட்டணம் வசூலிக்க ஆரம்பிக்கலாம்....\n30W சோலார் பேனல் ஸ்ட்ரீட் லைட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் பார்க்கிங் லாட் லைட்ஸ் உயர் லு���ேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சோலார் பேனல் ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்) இயக்கலாம், விடியற்காலையில் அணைத்து கட்டணம் வசூலிக்க ஆரம்பிக்கலாம். பிரகாசமான...\nஉயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 800w 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு உயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 800w 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. உயர் சக்தி 800w 130lm / w LED ஸ்பாட்லைட் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த...\nஉயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 600w 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு உயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 600w 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. உயர் சக்தி 600w 130lm / w LED ஸ்பாட்லைட் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த...\nஉயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 500w 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு உயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 500w 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. உயர் சக்தி 500w 130lm / w LED ஸ்பாட்லைட் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த...\nஉயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 300w 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு உயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 300w 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 300w 130lm / w உயர் சக்தி பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது....\n100W ufo ஹைபே விளக்குகளின் போட்டி விலை\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n100W ufo ஹைபே விளக்குகளின் போட்டி விலை 1. 100W தலைமையிலான உயர் விரிகுடா பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலா��ப் பயன்படுத்தப்படுகின்றன 2. 100W ufo உயர் விரிகுடா விளக்குகள் வெளிப்புற பயன்பாட்டிற்கான IP65 நீர்ப்புகா, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு. 3. ufo...\nufo சென்சாருடன் உயர் வளைகுடா விளக்குகள் 150W ஐ வழிநடத்தியது\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n1. ufo தலைமையிலான உயர் விரிகுடா பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2.ஐபி 65 வெளிப்புற பயன்பாட்டிற்கான நீர்ப்புகா, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு. 3. உயர் விரிகுடா தலைமையிலான ஒளி புதிய நேர்த்தியான வடிவமைப்பு. அளவு மற்றும் எடையில்...\n150W தொழிற்சாலை பட்டறை எல்.ஈ.டி ஹை பே லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n150W தொழிற்சாலை பட்டறை எல்.ஈ.டி ஹை பே லைட் 1. 150W யுஎஃப்ஒ தலைமையிலான உயர் விரிகுடா ஒளி பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது 2.ஐபி 65 வெளிப்புற பயன்பாட்டிற்கான நீர்ப்புகா, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு. 3. 150W கொமர்ஷல் உயர் விரிகுடா...\n5000 கே 150 வாட் யுஎஃப்ஒ ஹை பே லைட்டிங்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n5000 கே 150 வாட் யுஎஃப்ஒ ஹை பே லைட்டிங் 1. 150W யுஎஃப்ஒ தொழில்துறை ஹைபே , பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது 2.ஐபி 65 வெளிப்புற பயன்பாட்டிற்கான நீர்ப்புகா, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு. 3. 150W கொமர்ஷல் உயர் விரிகுடா ஒளி புதிய நேர்த்தியான...\n100W ஹை பே யுஎஃப்ஒ விளக்குகள் 100-277 விஏசி\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n100W ஹை பே யுஎஃப்ஒ விளக்குகள் 100-277 விஏசி 1. கிடங்கு எல்.ஈ.டி யு.எஃப்.ஓ விளக்குகள் பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2.ஐபி 65 வெளிப்புற பயன்பாட்டிற்கான நீர்ப்புகா, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு. 3. யுஎஃப்ஒ தலைமையிலான தொழில்துறை ஒளி புதிய...\n100 வாட் யுஎஃப்ஒ ஹை பே லைட்டிங் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n100 வாட் யுஎஃப்ஒ ஹை பே லைட்டிங் 5000 கே 1. 100W யுஎஃப்ஒ தொழில்துறை ஹைபே , பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகளில் பரவலாகப் பய���்படுத்தப்படுகிறது 2.ஐபி 65 வெளிப்புற பயன்பாட்டிற்கான நீர்ப்புகா, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு. 3. 100W தலைமையிலான தொழில்துறை யுஃபோ விளக்கு புதிய...\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n100W UFO LED ஹை பே லைட் 13000Lm 1. 100W ufo உயர் விரிகுடா ஒளி வெளிச்சம் பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது 2.ஐபி 65 வெளிப்புற பயன்பாட்டிற்கான நீர்ப்புகா, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு. 3. யுஎஃப்ஒ தலைமையிலான தொழில்துறை ஒளி புதிய நேர்த்தியான...\nஉயர் சக்தி தலைமையிலான சோள விளக்கை 80W\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nஉயர் சக்தி தலைமையிலான சோள விளக்கை 80W Bbier 8 0W தலைமையிலான சோள விளக்கை விளக்கு , எல்.ஈ.டி மற்றும் டிரைவருக்கான உயர்தர வெப்ப மூழ்கி. இந்த லெட் கார்ன் விளக்கு 80W 250W MH / HPS / HID ஐ மாற்றுவதன் மூலம் 80% க்கும் மேற்பட்ட மின்சார கட்டணத்தை சேமிக்கிறது. எங்கள் 80W லெட் இ 26 பல்ப் லைட்டின் எல்.ஈ.டி ஆயுள் 50,000 மணி...\nஉயர் மாஸ்ட் லைட்டிங் சாதனங்கள் 500W 65000LM\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு 500W ஹேவல்ஸ் உயர் மாஸ்ட் லைட்டிங் 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. உயர் மாஸ்ட் லைட்டிங் சாதனங்கள் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த பெரிய ஹை மாஸ்ட்...\n500W லெட் ஹை மாஸ்ட் லைட்டிங் விலை பட்டியல்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு 500W ஹை மாஸ்ட் லெட் ஸ்ட்ரீட் லைட் விலை 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. சோலார் லெட் ஹை மாஸ்ட் லைட் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த பெரிய லெட் ஹை மாஸ்ட்...\n1200W ஹை மாஸ்ட் லைட்டிங் கம்பம் வடிவமைப்பு 5000 கே\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த 1200W 25 மீ ஹை மாஸ்ட் லைட்டிங் 1560,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. உயர் மாஸ்ட் லைட்டிங் கம்பம் வடிவமைப்பு பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த பெரிய லெ���் ஹை மாஸ்ட் IP65...\nIP65 ஹை மாஸ்ட் லெட் லைட்டிங் 1000W 130000LM\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த ஹை மாஸ்ட் லைட்டிங் 1000 வ 130,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. ஹை மாஸ்ட் லைட்டிங் லெட் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த பெரிய உயர் மாஸ்ட் லைட்டிங் கம்பம் IP65 மற்றும் நீர்...\nஉயர் மாஸ்ட் லைட்டிங் கம்பம் வடிவமைப்பு 800W 104000lm\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த 800W ஹை மாஸ்ட் லைட் கம்பம் நிறுவலில் 104,000 லுமன்ஸ் எண்ணிக்கை உள்ளது. உயர் மாஸ்ட் லைட்டிங் வடிவமைப்பு கணக்கீடு பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த பெரிய ஹை மாஸ்ட் லைட் கம்பம்...\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் கார்ன் லைட் பல்புகள்\n100 வாட் லெட் கார்ன் பல்ப் Dimmable 13000LM\n150 வாட் லெட் கார்ன் பல்ப் E26 19500LM\n150 வாட் வெளிப்புற லேடட் லாட் லைட்ஸ் விளக்குகள்\nஎல்.ஈ. கேஸ் ஸ்டேஷன் கேபிளி விளக்கு 100 வாட்\nETL DLC LED எரிவாயு நிலையம் விளக்குகள் 130 வாட் 5000 கே\n30W லெட் போஸ்ட் டாப் பகுதி லைட் ஃபிக்ஷர் 130lm / w\n50W வெண்கல வெளிப்புற இடுப்பு போஸ்ட் டாப் லைட் Fixture\nயுஎஃப்ஒ உயர் பேட் லைட் 150W 5000K 19500lm LED\n25W சோலார் திருத்தப்பட்ட இடுகைகள் சிறந்த விளக்குகள் 18V\nஒரு சூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள் 20W அனைத்து\n100W வர்த்தக லேட் பார்க்கிங் லாட் கம்பம் விளக்குகள்\n120W லெட் கார்ன் கோப் Retrofit பல்புகள் E27\nE26 80 வாட் லெட் கார்ன் பல்ப் 10400LM 5000K\n100W சுற்று லேட் உயர் பே லைட் மோஷன் சென்சார்\n100W வெளிப்புற லெட் ஷூப் பாக்ஸ் ஸ்ட்ரீட் பார்க்கிங் கேரேஜ் லைட்டிங்\nஉயர் பே லைட்டிங் விமர்சனம் உயர் பே லைட்டிங் விலை உயர் மாஸ்ட் லைட்டிங் சிஸ்டம் ஹை பே லைட்டிங் வழிநடத்தியது உயர் மாஸ்ட் லைட்டிங் விலை பட்டியல் உயர் மாஸ்ட் லைட்டிங் சாதனங்கள் லோ பே லெட் ஷாப் விளக்குகள் உயர் மாஸ்ட் லைட்டிங் வடிவமைப்பு\nஉயர் பே லைட்டிங் விமர்சனம் உயர் பே லைட்டிங் விலை உயர் மாஸ்ட் லைட்டிங் சிஸ்டம் ஹை பே லைட்டிங் வழிநடத்தியது உயர் மாஸ்ட் லைட்டிங் விலை பட்டியல் உயர் மாஸ்ட் லைட்டிங் சாதனங்கள் லோ பே லெட் ஷாப் விளக்குகள் உயர் மாஸ்ட் லைட்டிங் வடிவமைப்பு\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2020 Shenzhen Bbier Lighting Co., Ltd அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malartharu.org/2020/04/irrfan-khan-1967-2020.html", "date_download": "2020-08-15T16:38:33Z", "digest": "sha1:IXONDCOWDFIUQ3O2SOOSYORNJ7EHMKDV", "length": 8144, "nlines": 75, "source_domain": "www.malartharu.org", "title": "இர்பான் கான் 1967-2020", "raw_content": "\nஇன்று மதியம் இவரது பேட்டியை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தோம். கேள்விகளுக்கு இவர் பதிலளித்த விதம் ஆசம், இணையர் ஏங்க ஹீரோக்களை விட வில்லன்கள் இவ்வளவு ஸ்மார்ட்டா இருக்காங்க என்றார்...சில வினாடிகளில் ரிப் இர்பான் பதான் என்றார்கள், ஜனாதிபதி, பிரதமர், ஆளுமைகள், அரசியல் வாதிகள் என தொடர்ந்து இவருக்கு அஞ்சலி செய்திகளை வெளியிட அவற்றை கீழே உருட்டியது அந்த சானல்.\nஏங்க தயவு செய்து மாத்துங்க என்றார் இணையர்.\nஇர்பான் கான் இந்திய சினிமாவின் பெருமைமிகு அடையாளங்களில் ஒருவர். ஜுராசிக் பார்க் படத்தில் கோடீஸ்வர பார்க் ஓனராக வரும் காட்சிகளை இவரது இந்திய முகத்துக்காக ஏகத்துக்கும் ரசித்தேன்.\nஉண்மையில் 2001இல் இருந்தே இர்பான் உலக சினிமா பக்கம் சென்றுவிட்டார். பல ஆங்கிலப் படங்களில் நடித்திருக்கிறார்.\nஇர்பானின் பள்ளிப் பருவத்தில் சி.கே நாய்டு டோர்னமென்ட்டில் ஆடத் தேர்ந்தெடுக்கப்பட்டவர், ஆனால் நிதிஉதவி இல்லாததால் கிரிக்கட்டுக்கு முழுக்கு போடவேண்டியதாகிவிட்டது.\n1984இல் தேசிய நாடகப் பள்ளியில் பயிற்சியெடுத்து\nசிறு சிறு வேடங்களில் நடித்து பின்னர் 2001இல் தி வாரியர் எனும் பிரிட்டிஷ் படத்தில் நடித்த பின்னர் உலகின் கவனத்தைப் பெற்றவர்.\nசைக்கோ கில்லர் வேடமோ, அன்பு கனியும் தந்தை வேடமோ கிடைக்கும் அத்துணை பாத்திரங்களிலும் உச்சம் தொடுவதே இவர் வெற்றிக்கு காரணம்.\nஒவ்வொரு நாளும், ஹாலிவுட் படங்களின் திரைக்கதைகளைப் படித்து, குறிப்புகள் எடுத்துக் கொண்டு தன்னை தயார்ப்படுத்திக் கொள்வதும், அதிகாலை மூன்று வரை பணியாற்றுவதும் இவரது பாணி, மனிதரின் இந்த ஓய்வில்லா உழைப்புதான் இவருக்கு மூளை புற்றுநோயைத் தந்திருக்க வேண்டும்.\nதனது புற்றுக்கு சிகிச்சை எடுத்துக் கொண்ட இவர் நேற்று வயிற்றில் பாக்டீரியா தொற்று என திரு கோகிலா பென் திருபாய் அம்பானி மருத்துவமனை���ில் சிகிச்சைக்கு சேர்ந்திருக்கிறார்.\nநேற்று தான் அவரது உடல்நிலை குறித்த செய்தி படித்தேன். நல்ல நடிகர்.\nநடிப்புலகத்தில் ஆராதிக்கப்பட வேண்டிய கலைஞனை முன்னதாக நோய் கொள்ளை கொண்டுவிட்டது\nபல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது\nவெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்\nயார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\nபத்தாம் வகுப்பு மனப்பாட பாடல்கள்\nசெய்யுளை இப்படி தந்தால் படிக்க கசக்குமா என்ன\nபத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் உள்ள மனப்பாட பாடல்களை மட்டும் அரசு இசையுடன் பாடல்களாக வெளியிட்டிருப்பது உங்களுக்குத் தெரிந்ததே. நீங்களும் கேளுங்களேன்.\n. பகிர்வோம் தமிழின் இனிமையை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthalvannews.com/2019/04/01/%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2020-08-15T16:32:10Z", "digest": "sha1:PSNMN2AICDKINVICPMBKXLZGK7AG4IXN", "length": 8957, "nlines": 155, "source_domain": "www.muthalvannews.com", "title": "'வா தமிழா' காணொலி பாடல் விரைவில் வெளியீடு | Muthalvan News", "raw_content": "\nHome பொழுதுபோக்கு ‘வா தமிழா’ காணொலி பாடல் விரைவில் வெளியீடு\n‘வா தமிழா’ காணொலி பாடல் விரைவில் வெளியீடு\nபடைப்பாளிகள் உலகத்தின் தயாரிப்பில் மிதுனாவின் இயக்கத்திலும் நடிப்பிலும் உருவான வா தமிழா காணொலி பாடல் வெகுவிரைவில் வெளிவரவுள்ளது.\nஈழத்தில் குறிப்பிடத்தக்க பெண் இயக்குனர்களில் ஒருவரான மிதுனா இப்பாடலை இயக்கி பிரதான பாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் இணைந்து சஞ்சய், கபில் சாம், ஜினு, நியூட்டன், புவிகரன், சசிக்குமார், தமிழ்மதி, வாணி, செந்தூர்செல்வன் மற்றும் மூங்கிலாறு மக்கள் நடித்துள்ளனர்.\nபாடல் வரிகளை மாணிக்கம் ஜெகன் எழுதியுள்ளார். சிவா பத்மஜன் பாடலுக்கு இசையமைத்துள்ளார். கோகுலன் மற்றும் மாணிக்கம் ஜெகன் ஆகியோர் பாடியுள்ளனர்.\nபாடல் ஒளிப்பதிவினை ஸ்டாண்டட் வீடியோ செய்துள்ளது ஒளித்தொகுப்பினை சசிகரன் யோ செய்துள்ளார். வடிவமைப்பினை சஞ்சய் செய்துள்ளார். உதவி இயக்குனர்களாக ஜினு யூட் ஜெனிஸ்ரன் மற்றும் சஜிர் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.\nPrevious articleதிமுத் கருணாரத்னவின் சாரதி அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தம்\nNext articleயாழ்.பல்கலையில் வரவுப் பதிவு கைவிரல் ரேகை இயந்திரங்கள் சேதமாக்கப்பட்டுள்ளன – கோப்பாய் பொலிஸில் முறைப்பாடு\nஈழத்து சினிமாத்துறையை தொழில் மயப்படுத்தும் நோக்குடன் பயிற்சி பட்டறை\n`என் கதைல நான் வில்லன்டா’ – அஜித்தின் விஸ்வாசம் பட டிரெய்லர்\nஒரு மணிநேரத்துக்குள் உருவான ஈழத் தமிழர் எழுதிய பாடல்’ – இது வேற லெவல் `தூக்குதுரை’\nதோனியை அடுத்து ஓய்வை அறிவித்தார் சுரேஷ் ரெய்னா\nசர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெறுகிறார் தோனி\nயாழ்.மாநகர தீயணைப்பு வாகனத்துக்கு பெறுமதி குறைத்து காப்புறுதி செய்ததால் சிக்கல்\nஇந்திய சுதந்திர தினம்; யாழ்ப்பாணத்திலும் விழா\nயாழ்.மாநகர தீயணைப்பு வாகனத்துக்கு பெறுமதி குறைத்து காப்புறுதி செய்ததால் சிக்கல்\nதோனியை அடுத்து ஓய்வை அறிவித்தார் சுரேஷ் ரெய்னா\nசர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெறுகிறார் தோனி\nயாழ்.மாநகர தீயணைப்பு வாகனத்துக்கு பெறுமதி குறைத்து காப்புறுதி செய்ததால் சிக்கல்\nவசதி குறைந்த குடும்பங்களைச் சேர்தோருக்கு அரச வேலைவாய்ப்பில் முன்னுரிமை – அமைச்சர்களிடம் ஜனாதிபதி வலியுறுத்து\n தமிழர்களின் வீடுகளுக்குள் புகுந்து அட்டூழியம் – அத்துமீறல்\nஇராணுவத்தின் அழுத்தத்தால் சட்டத்தரணி கலாநிதி குருபரன் நீதிமன்றங்களில் முன்னிலையாக தடை\nநாளைய பத்திரிக்கை செய்திகளை இன்றே தெரிந்து கொள்ள முதல்வன் செய்திகள் Viber/WhatsApp : +94769199155\nபட வாய்ப்பை மறுப்பது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-11-06-11-47-46/162011-sp-252262325/13133-2011-02-21-09-32-32", "date_download": "2020-08-15T17:21:58Z", "digest": "sha1:ILJCREZK3OCVWHOHNMISTHY76BF4F6NW", "length": 11642, "nlines": 218, "source_domain": "keetru.com", "title": "கொளுத்த ராகு காலத்தில் ஒரு சீர்திருத்தத் திருமணம்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nகருஞ்சட்டைத் தமிழர் - பிப்ரவரி16_2011\nஇந்திய விவசாயத்தை அழிக்கும் மூன்று அவசரச் சட்டங்கள்\nதேசிய கல்விக் கொள்கை 2020 - ஒரு விரிவான அலசல்\nஇந்தியா என்கிற கருத்தாக்கம் - சுனில் கில்நானி தத்துவ நூலைப் போன்றதொரு வரலாற்று நூல்\nபெண்கள் மற்றும் ஆண்களின் மூளை\nமூணாறு மண்ணில் உயிரோடு புதையுண்ட தமிழ்ப் பாட்டாளிகளின் துயரம் தணிக்க…\nபுதிய கல்விக் கொள்கை - திலகர் என்னும் மனு தர்மவாதியின் பார்வை\nகருஞ்சட்டைத் தமிழர் - பிப்ரவரி16_2011\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - பிப்ரவரி16_2011\nவெளியிடப்பட்டது: 21 பிப்ரவரி 2011\nகொளுத்த ராகு காலத்தில் ஒரு சீர்திருத்தத் திருமணம்\nமூத்த பத்திரிகையாளர் இரா.ஜவஹர் ‡ பேராசிரியர் சி.பூரணம் இணையரின் மகன் பாலு, இ.தாமோதரன் ‡ த.தனலட்சுமி இணையரின் மகள் ரம்யா ஆகியோரின் திருமணம், சென்னை பெரியார் திடலில், 06.02.2011 அன்று மாலை 5 மணிக்கு நடைபெற்றது. இந்திய பொதுவுடைமைக் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு தலைமையில், மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் அ.சவுந்தரராசன், கவிஞர் இளவேனில், தேசிய முரசு ஆசிரியர் கோபண்ணா, பேரா.சுப.வீரபாண்டியன், நக்கீரன் கோபால், பத்திரிகையாளர் காமராஜ், ரா.கண்ணன், வழக்.பொற்கொடி உள்ளிட்ட பலரும் மணமக்களை வாழ்த்திப் பேசினர். எந்தவித சடங்குகளும் இன்றி, தாலி இல்லாமல் கொளுத்த ராகுகாலத்தில் மணமக்கள் மாலை மாற்றிக் கொண்டு, உறுதி ஏற்று, கையயாப்பம் இட்டதுடன் திருமண நிகழ்வுகள் முடிந்தன. நூற்றுக்கு நூறு முழுமையான, சாதி மறுப்பு சுயமரியாதைத் திருமணமாக நடைபெற்ற இந்த மணவிழா, பெரியார் திடலில், நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்றது மிகவும் பொருத்தமானது என்று வாழ்த்திப் பேசிய அனைவரும் குறிப்பிட்டனர். அனைவரையும் தோழமைக் குடும்பத்தினரும், மதுரை எஸ்.கண்ணனும் வரவேற்றனர். இறுதியாக மணமக்கள் ஏற்புரை ஆற்றினர்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nநான் சுப.வி அய்யாவின் ரசிகை. அவரது தொடர்பு எண் அல்லது மின்னஞ்சல் கிடைக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ponmaalaipozhuthu.blogspot.com/2020/02/blog-post_17.html", "date_download": "2020-08-15T17:00:23Z", "digest": "sha1:AP565ZHEVVL6BXV3JZB2IPNMIUHKR6AW", "length": 1874, "nlines": 21, "source_domain": "ponmaalaipozhuthu.blogspot.com", "title": "பொன் மாலை பொழுது: இன்னைக்கும் இதே நிலைதான் கேப்டன்.....", "raw_content": "\nஇன்னைக்கும் இதே நிலைதான் கேப்டன்.....\nஇன்னைக்கும் இதே நிலைதான் கேப்டன்.....\nஸ்டாலின் கிட்ட ஒரு பயலும் ���ேள்வி கேட்கவே மாட்டான். கூலி கொடுக்கும் எசமானிடம் கேள்விகேட்க முடியுமா... இந்த கஷ்டம் உங்களுக்கு புரியவே இல்லை...\nPosted by பொன் மாலை பொழுது at பிற்பகல் 6:05\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nதமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%89%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-15T16:18:33Z", "digest": "sha1:G7DFGFZOZN7JVPLXOHORASX4Y5AM3GLQ", "length": 11037, "nlines": 81, "source_domain": "silapathikaram.com", "title": "உரம் | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-வாழ்த்துக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 7)\nPosted on May 26, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nவாழ்த்துக் காதை 11.புகார் நகரைப் புகழ்தல் வீங்குநீர் வேலி யுலகாண்டு விண்ணவர்கோன் ஓங்கரணங் காத்த வுரவோன்யா ரம்மானை ஓங்கரணங் காத்த வுரவோன் உயர்விசும்பில் தூங்கெயில் மூன்றெறிந்த சோழன்கா னம்மானை சோழன் புகார்நகரம் பாடேலோ ரம்மானை; புறவு நிறைபுக்குப் பொன்னுலக மேத்தக் குறைவில் உடம்பரிந்த கொற்றவன்யா ரம்மானை குறைவில் உடம்பரிந்த கொற்றவன்முன் வந்த கறவை முறைசெய்த காவலன்கா … தொடர்ந்து வாசிக்க →\nTagged அணி, அணியிழையார், அம், அம்மனை, அம்மானை, அம்மானை வரி, அரணம், இல், இழை, உரம், உரவோன், எயில், ஏத்த, ஒற்றி, ஒற்றினன், ஓங்கு, கடவரை, கறவை, கொம்மை, கொற்றம், கொற்றவன், கோன், சிலப்பதிகாரம், தகை, தார், தார்வேந்தன், திக்கு, தூங்கு, நிறை, பாடேலோர், புக்கு, புறவு, பூம், பொன்னுலகம், வஞ்சிக் காண்டம், வடவரை, வரை, வாள் வேங்கை, வாழ்த்துக் காதை, விசும்பில், விண்ணவர், விண்ணவர்கோன், வீங்கு, வீங்குநீர், வேங்கை, வேந்தன்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்-கால்கோட் காதை-(எளிய விளக்கம்:பகுதி 1)\nPosted on November 21, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nகால்கோட் காதை 1.அரசபை கூடியது அறைபறை யெழுந்தபின்,அரிமா னேந்திய முறைமுதற் கட்டில் இறைமக னேற ஆசான் பெருங்கணி,அருந்திற லமைச்சர், தானைத் தலைவர் தம்மொடு குழீஇ மன்னர் மன்னன் வாழ்கென் றேத்தி, 5 முன்னிய திசையின் முறைமொழி கேட்ப செங்குட்டுவன் வடதிசைச் செல்வதை அனைவருக்கும் அறிவிக்கும் வண்ணம்,பறை ஒலி எங்கும் ஒலித்தது.அதன்பின் செங்குட்டுவன்,சிங்கம் சுமந்திருந்த,தொன்று தொட்டு முறையாக … தொடர்ந்து வாசிக்க →\nTagged அஃது, அமையா வாழ்க்கை, அரிமான், அருந்திற லமைச்சர், அரைசர், அறை, அறை பறை, ஆகில், ஆங்கஃது, ஆசான், இகழ்ச்சி, இறைமகன், உயர்ந்தோங்கு, உரம், உரவோன், ஏத்தி, ஒழிகுவதாயின், கணி, கழல், கால்கோட் காதை, குடிநடு, குறூஉம், குழீஇ, கெழு, கோலேன், சிலப்பதிகாரம், செரு, செருவெங் கோலத்து, செறி, செறிகழல், தரூஉம், தானை, தானைத் தலைவர், தாபதர், பயங்கெழு-, பயன், புனைந்த, பெருங்கணி, மருங்கின், மீளும், முடித்தலை, முதல் கட்டில், முன்னிய, முறைமொழி, வஞ்சிக் காண்டம், வறிது, வாய்வாள், வியம், வியம்படு, விறலோர், வெம், வைப்பில்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nமதுரைக் காண்டம்-வழக்குரை காதை-(எளிய விளக்கம்:பகுதி 3)\nPosted on April 25, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nவழக்குரை காதை 3.கண்ணகி அரண்மனை வாசல் அடைந்தாள் ‘வாயிலோயே வாயிலோயே அறிவு அறைபோகிய பொறி அறு நெஞ்சத்து, இறை முறை பிழைத்தோன் வாயிலோயே 25 “இணை அரிச் சிலம்பு ஒன்று ஏந்திய கையள், கணவனை இழந்தாள், கடைஅகத்தாள்” என்று அறிவிப்பாயே 25 “இணை அரிச் சிலம்பு ஒன்று ஏந்திய கையள், கணவனை இழந்தாள், கடைஅகத்தாள்” என்று அறிவிப்பாயே அறிவிப்பாயே … தொடர்ந்து வாசிக்க →\nTagged silappadhikaram, silappathikaram, Vazhakurai kathai, அடர்த்து, அணங்கு, அரி, அறிவறை போகிய, அறுவர்க்கு, அறைபோதல், இணையரி, இறைமுறை, உரம், கடையகம், கானகம், குருதி, கையள், கொற்கை, சிலப்பதிகாரம், சூர், செயிர்ப்பு, செற்றம், செழிய, தடக்கை, தாருகன், தென்னம், தென்னவன், பசுந்துணி, பஞ்சவன், பிடர்த்தலை, பேர், பொருப்பு, பொறி, பொறியறு, போகிய, மடக்கொடி, மதுரைக் காண்டம், வழக்குரை காதை, வாயி லோயே, வாயிலோயே\t| ( 2 ) கருத்துகள்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2020. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=103246", "date_download": "2020-08-15T15:58:56Z", "digest": "sha1:ITEX6A3NMFLJL54CJ4FFCPUVNYX3UXLH", "length": 11281, "nlines": 87, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்; பசுமை தீர்ப்பாயத்தில் மதிமுக வை சேர்ந்தவர் மனு - Tamils Now", "raw_content": "\nமுடிவு பெறாத ஆலோசனைக் கூட்டம்; ஒன்றுபட்டு உழைக்க வேண்டிய நேரமிது- ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிக்கை - முதல்வர் பழனிசாமியுடன் ஆலோசனைக்கு பின் அமைச்சர்கள் மீண்டும் ஓ.பி.எஸ்.இல்லம் வருகை - முதல்வர் பழனிசாமியுடன் ஆலோசனைக்கு பின் அமைச்சர்கள் மீண்டும் ஓ.பி.எஸ்.இல்லம் வருகை - இஸ்ரேல்-ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரக ஒப்பந்தத்துக்கு ஈரான்,துருக்கி நாடுகள் கடும் கண்டனம் - இஸ்ரேல்-ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரக ஒப்பந்தத்துக்கு ஈரான்,துருக்கி நாடுகள் கடும் கண்டனம் - இந்தியாவில் கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 25 லட்சத்தை தாண்டியது - இந்தியாவில் கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 25 லட்சத்தை தாண்டியது - பரபரப்பான சூழல்மூத்த அமைச்சர்கள் தலைமை செயலகத்தில் அவசரஆலோசனை;துணை முதல்வரை சந்தித்தனர்\nஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்; பசுமை தீர்ப்பாயத்தில் மதிமுக வை சேர்ந்தவர் மனு\nதென்மண்டல் பசுமை தீர்பாயத்தில் நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nநெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று தென்மண்டல் பசுமை தீர்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nபுதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹட்ரோ கார்பன் எடுக்கு திட்டத்திற்கு அனுமதி அளித்த மத்திய அரசை கண்டத்து கிராம மக்கள், மாணவர்கள் என தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்த திட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து, அந்தந்த கட்சி சார்பில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் இந்த திட்டத்தை கைவிடுமாறு பிரதமர் ,பெட்ரோலியத்துறை மற்றும் வேளாண் துறை அமைச்சர்களுக்கு கடிதமும் எழுதி வருகின்றனர்.\nபோராட்டத்திற்கு அதரவு தெரிவிக்கும் விதமாக, டெல்லியிலும் தமிழ் இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். ஒரு பக்கம் அதிமுக உட்கட்சி பூசலினால் அரசு இயந்திரம் செயல் இழந்துள்ளது என்றும் மறுபக்கம் மத்திய அரசு தமிழர்களுக்கு துரோகம் விளைவித்து வருகிறது என்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வரிகின்றனர்.\nஇந்நிலையில் நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று தென்மண்டல் பசுமை தீர்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டையின் வடக்கு மாவட்ட நெடுவாசல் பாசன விவசாயிகள் நல சங்க தலைவரும், மதிமுக ஒன்றிய செயலாளர் செல்வராஜ் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.\nஅந்த மனுவில் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.\nஇது போல் ஹைட்ரோ கார்பன் பேன்ற திட்டத்தை செயல்படுத்தும் போது போதிய விதிமுறைகள பின் பற்ற வேண்டும். ஆனால் நெடுவாசலில் இது பின்பற்றவில்லை. அதன்பின் நெடுவாசல் மட்டுமில்லாமல் அதனைச் சுற்று இருக்கும் பகுதிகளை வேளான் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க கோரியும் அந்த மனுவில் அவர் கோரியுள்ளார்.\nஇந்த வழக்கு தொடர்பான விசாரணை விரைவில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபசுமை தீர்பாயம் மதிமுக ஒன்றிய செயலாளர் ஹைட்ரோ கார்பன் திட்டம் தடைகோரி மனு 2017-03-06\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nஇஸ்ரேல்-ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரக ஒப்பந்தத்துக்கு ஈரான்,துருக்கி நாடுகள் கடும் கண்டனம்\nமுதல்வர் பழனிசாமியுடன் ஆலோசனைக்கு பின் அமைச்சர்கள் மீண்டும் ஓ.பி.எஸ்.இல்லம் வருகை\nமூத்த அமைச்சர்கள் தலைமை செயலகத்தில் அவசரஆலோசனை;துணை முதல்வரை சந்தித்தனர்\nகமலா ஹாரிஸ்ஸின் குடியுரிமையை பிரச்சனையாக்கி சர்ச்சையைக் கிளப்பிய அதிபர் ட்ரம்ப்\nஇந்தியாவில் கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 25 லட்சத்தை தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2020-08-15T17:13:45Z", "digest": "sha1:SPAKJAEUD7NWTTREF6LT6YLCPUIZ3VAQ", "length": 6459, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "பிரச்னை |", "raw_content": "\nபரந்துபட்ட ஹிந்து மதம், பழங்கள் நிறைந்த ஒரு பயன்மரம்\nபுதிய இந்தியாவை அமைப்பதற்கான மிகச்சிறந்த அடித்தளம்\nவீடுகள் தோறும் வேல் பூஜை செய்து கந்த சஷ்டி கவசம் ஒலிக்கட்டும்…\nஜெயக்குமாரின் மனைவியை சந்தித்து ஆறுதல் தெரிவித்த; சுஷ்மா சுவராஜ்\nதமிழக மீவனர் பிரச்னையில் மத்திய அரசு போதுமான நடவடிக்கைகலை எடுக்கவி‌ல்லை என்று பா.ஜ.க மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ் குற்றம் சாட்டியுள்ளார். இல‌ங்கை கட‌‌ற்படை‌யினரா‌ல் படுகொலை செய்யப்பட்ட ......[Read More…]\nFebruary,4,11, —\t—\tஎடுக்கவி‌ல்லை, என்று, குற்றம், சாட்டியுள்ளார், சுவராஜ், சுஷ்மா, தமிழக, தலைவர், நடவடிக்கைகலை, பாஜக, பிரச்னை, போதுமான, மத்திய அரசு, மீவனர், மூத்த\nபரந்துபட்ட ஹிந்து மதம், பழங்கள் நிறைந்� ...\nஇந்திய தேசத்தின் பக்தி இலக்கியங்களில் புகழுக்குரிய சக்திமிக்க இறை வடிவம் முருகன். ஸ்கந்தன் என்று வடமொழியிலும், கந்தன் என்று தமிழிலும், வணங்கப் படும் முருகனுக்கு நிறைய இலக்கியங்கள் உண்டு. கந்த புராணம் என்பது, முருகன் வரலாற்றுக் காவியம்.தமிழர்களின் பெருமைக்குரிய கடவுள் முருகன். தமிழ் ...\nகேரள முதல்வா் பதவிவிலக வலியுறுத்தி உண� ...\nஆக.5: போன வருடம் 370 பிரிவு ரத்து; இந்த வருட� ...\nபாஜக நிா்வாகிகளுக்குப் பாதுகாப்பு அளி ...\nமத்திய அரசின் உதவிகள் இடைத் தரகா் தலைய� ...\nஅமைச்சர்கள் அரசு மருத்துவமனையில் சிகி ...\nவென்றாலும் தோற்றாலும் பாஜக மக்களுக்கா ...\nகொரோனா விவகாரத்தில் எதிர் கட்சித் தலை� ...\nகரோனாவுக்கு எதிரான நாட்டின் உறுதிப் ப� ...\nஆன்-லைன் மூலம் ஆயிரம் மாநாடுகளையும், மெ ...\nசெம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு ...\nமுருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்\nமுருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் ...\nநஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2020-08-15T17:30:12Z", "digest": "sha1:J3FTRHVLZ7LEDMBMWWAEAPDDCFUEHROE", "length": 4785, "nlines": 60, "source_domain": "www.epdpnews.com", "title": "பாகிஸ்தானில் சங்கா! - EPDP NEWS", "raw_content": "\nகுமார் சங்கக்கார தலைமையில் எம்.சி.சி சுற்றுப் பயணம் மேற்கொண்டு பாகிஸ்தான் லாகூர் சென்றடைந்துள்ளது.\nகுமார் சங்கக்கார தலைவராக இருக்கும் மெரில்போர்ன் கிரிக்கெட் கழகம் பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து மூன்று டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது.\nஅங்கு நான்கு போட்டிகளில் விளையாடவுள்ள 12 பேரைக் கொண்ட எம்.சி.சி. அணி அறிவிக்கப்பட்டுள்ளது.\nகுமார் சங்கக்கார (அணித் தலைவர்)\nரோலொவ் வன் டேர் மேர்வ்\nஒலிம்பிக்: 8 வீர-,வீராங்கனைகளின் பதக்கங்கள் பறிப்பு\nபலஸ்தீன விவகாரத்தின் எதிரொலி - இஸ்ரேலுடனான ஆட்டத்தில் களமிறங்காது ஆர்ஜென்ரீனா\nபாகிஸ்தானுடன் இந்தியா ஆடித்தான் ஆக வேண்டும் - ஐசிசி அதிரடி\nலஷ்மனுக்கு எப்படி ஆஸ்திரேலிய அணியோ அது மாதிரி எனக்கு மேற்கிந்தியத் தீவுகள் அஸ்வின்\nவடமராட்சி கல்வி வலயப் பாடசாலைகளுக்கு இடையிலான சதுரங்கப் போட்டி முடிவுகள்\nமீண்டும் பங்களாதேஷ் பயிற்றுவிப்பாளராக இலங்கையின் முன்னாள் வீரர்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2020-08-15T16:34:36Z", "digest": "sha1:OWIUJBXDHE4T4BBKWLHYPMV7WLQY2MZH", "length": 2841, "nlines": 48, "source_domain": "www.noolaham.org", "title": "விழி - நூலகம்", "raw_content": "\nநூல் வகை தமிழ்க் கவிதைகள்\nவிழி (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,289] இதழ்கள் [12,071] பத்திரிகைகள் [48,265] பிரசுரங்கள் [818] நினைவு மலர்கள் [1,357] சிறப்பு மலர்கள் [4,837] எழுத்தாளர்கள் [4,130] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,027]\nஇப்பக்கம் கடைசியாக 27 சூன் 2019, 00:18 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2015/11/food-habits-of-tamilspart01.html", "date_download": "2020-08-15T16:22:14Z", "digest": "sha1:YRF2YRXNFH6RRYMZJLQS7U4J3AK4WIWC", "length": 18541, "nlines": 276, "source_domain": "www.ttamil.com", "title": "FOOD HABITS OF TAMILS:(PART:01) ~ Theebam.com", "raw_content": "\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஒளிர்வு:60-ஐப்பசி த்திங்கள் - தமிழ் இணைய சஞ்சிகை ...\nபூமா தேவியின் பிள்ளை[ ஆக்கம்:அகிலன் தமிழன் ]\nதமிழரின் உணவு பழக்கங்கள்/ பகுதி:05\nபிள்ளைகள் வளர்ச்சியில் பெற்றோர்[தீபாவளி சிறப்புக் ...\nதமிழரின் உணவு பழக்கங்கள்/பகுதி :04\nதாயகத்தில் பிள்ளைகளின் பாதுகாப்பு கேள்வியாகிவிட்டதா\nஎந்த ஊர் போனாலும் நம்ம ஊர்[புதுச்சேரி]போலாகுமா\nஇரண்டு வயது குழந்தைகள், சொற்களை புரிந்துகொள்கின்றன...\nஉலகம் [ஆக்கம்:அகிலன் தமிழன் ]\nதமிழரின் உணவு பழக்கங்கள் {பகுதி :03}\nஎன்று -நான் உன்னை காண்பேன்\nவெறுக்கத்தக்க சில மனிதர்கள்.[சித்தர்கள் குறிப்பிலி...\nதமிழரின் உணவு பழக்கங்கள் பகுதி :02\nபுலம்பெயர் புலம்பல் [ஆக்கம்:அகிலன் தமிழன்]\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\n🗺→ இன்றைய செய்திகள்- Tamil News Today\nஇலங்கை,இந்தியா, உலகம் 🔻🔻🔻🔻🔻🔻 [ இலங்கை,இந்திய, உலக செய்திகளுக்கான வீரகேசரி, வெப்துனியா, தினகரன், ...\nகாதலனுடன் ஓடிப் போகும் பெண்ணே\n பள்ளி , கல்லூரிகளில் படிக்கின்ற பெண்கள் தங்கள் தோழிகள் என்று நம்பியவர்களின் சதி வலையினாலும் காமுகனின் வார்...\nசங்க கால இலக்கிய காதலர்கள்: ஆதிமந்தி-ஆட்டனத்தி\"-[ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]\nஉலகப் புகழ் பெற்ற காதலர்கள் ரோமியோ-ஜூலியட், சகுந்தலை-துஷ்யந்தன், லைலா-மஜ்னூன், மும்தாஜ்-ஷாஜஹான், கிளியோபட்ரா-மார்க்ஆண்டனி, அம்பிகாபதி-அ...\n\"ஆரத்தியெடுத்து தினம் வணக்கும் தெய்வமானதோ\n\" உள்ளங்கள் அறிந்து மகிழ்ச்சி கொண்டு உரிமைகள் பகிர்ந்து தன்னலம் துறந்து உயிரோடு கலந்து உடலோடு உறவாடி உ���்மையாய் வாழ்ந்...\nஎம்இதயம் கனத்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்\n\" பொன்னான இதயம் இன்று நின்றதோ உழைக்கும் கரம் இரண்டும் செயல் இழந்ததோ பிரிவு வந்து எம் மகிழ்ச்சிகளை தடுத்ததோ நாளைய உன் பிற...\nஅன்று சனிக்கிழமை.பாடசாலை இல்லையாகையால் படுக்கையிலிருந்து எழும்ப மனமின்றிப் புரண்டு படுத்துக்கொண்டிருந்தேன். பறுவதம் பாட்டியும் வ...\nகேள்வி(10):-தேவர்கள் சம்பாசுரனுடன் போரிட்ட போது உதவிய தசரதர் இந்திரஜித்துடன் போரிட்ட போது எங்கே போனார் ராவணனால் பல்லாண்டு காலம் தேவலோகத்தி...\nகண்கள் கண்கள் உப்பியிருந்தால்... என்ன வியாதி : சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-08-15T15:57:28Z", "digest": "sha1:5EKZAKE7ALTPEA3HHBJOBLO7IJWRWDRZ", "length": 11533, "nlines": 135, "source_domain": "ta.wikipedia.org", "title": "அரப்பாவா தீவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅரப்பாவா தீவின் தெற்கு முனை\nஅரப்பாவா தீவு (Arapawa Island) என்பது நியூசிலாந்தின் மார்ல்பரோ ஆழ்நீரிணைகளில் அமைந்துள்ள ஒரு தீவு ஆகும். இது தெற்குத் தீவின் வடகிழக்கு முனையில் உள்ளது. இதன் நிலப்பகுதி 240 சதுரகிமீ (92.7 சதுரமைல்) பரப்பளவைக் கொண்டது. இதன் மேற்கே குயீன் சார்லட் ஆழ்நீரிணையும் (Queen Charlotte Sound), தெற்கே வடக்குத் தீவில் உள்ள வெலிங்டன் நகரையும் பிக்டன் நகரையும் இணைக்கும் கடல்வழிப் பாதையான டோரி கால்வாயும் அமைந்துள்ளன.\nஅரப்பாவா தீவின் குன்றொன்றில் இருந்தே 1770 ஆம் ஆண்டில் பிரித்தானிய மாலுமி ஜேம்ஸ் குக் முதன் முதலில் பசிபிக் பெருங்கடலையும் தாசுமான் கடலையும் இணைக்கும் கடல்வழிப் பாதையைக் கண்டார். இப்பாதைக்கு பின்னர் குக் நீரிணை எனப் பெயரிடப்பட்டது. 1970 இல் இங்கு குக்கின் கண்காணிப்பு என்ற நினைவிடம் அமைக்கப்பட்டது.\n1820களின் இறுதியில் இருந்து 1960களின் நடுப்பகுதி வரை இத்தீவு இங்குள்ள ஆழ்நீரிணைகளில் இடம்பெறும் திமிங்கில வேட்டைக்கான தளமாக இருந்தது.[1]\nடோரி கால்வாய் மீது அமைக்கப்பட்ட அரப்பாவா தீவையும் பெருந்தரைப் பகுதியையும் இணைக்கும் மின்கம்பிகள் மீது ஏர் அல்பாட்ரோசு பயணிகள் வானூர்தி ஒன்று 1985 ஆம் ஆண்டில் மோதியது. இவ்விபத்தை குக் நீரிணையால் பயணித்த பயணிகள் கப்பல் ஒன்றில் இருந்த பல பயணிகள் கண்டனர். கப்பலில் இருந்து உடனடியாக உயிர்காப்புப் படகு ஒன்று விபத்து நடந்த இடத்துக்கு அனுப்பப்பட்டது. இரண்டு விமானிகள், மற்றும் இரு குடும்பங்களைச் சேர்ந்த 7 பேர், மற்றும் ஒருவர் உயிரிழந்தனர். சின்டி மோசி என்ற இளம் பெண் மட்டுமே உயிர் தப்பினார்.[2]\nஅரப்பாவா தீவின் பல பகுதிகளில் மரம் வெட்டல், மற்றும் எரிப்பு போன்றவற்றினால் உள்நாட்டுப் பயிரினங்கள் அழிந்து போயின. பெருமளவு பைன் மரங்கள் பயிரிடப்பட்டன.[3] உள்நாட்டுப் பயிரினங்களின் வளர்ச்சிக்காக காட்டு ஊசியிலை மரங்கள் நஞ்சூட்டப்பட்டன.[4]\nஅரப்பாவா தீவுக்கே உரித்தான சில பன்றி, வளர்ப்புச் செம்மறியாடு மற்றும் ஆடு வகைகள் இத்தீவில் காணப்படுகின்றன. இவை எங்கிருந்து இத்தீவிற்கு வந்ததென்பது அறியப்படவில்லை. ஆரம்பகால திமிங்கில வேட்டைக்காரர்கள், அல்லது நாடுகாண் பயணிகள் இவற்றை இங்கிலாந்தில் இருந்து கொண்டு வந்திருக்கலாம் என்ற பொதுவான கருத்து நிலவுகிறது. இவ்வகை உயிரினங்கள் இங்கிலாந்தில் அழிந்து போய் விட்டன. இங்குள்ள சரணாலயங்களில் உள்ள உள்நாட்டு ஆடுகள் தற்போது நியூசிலாந்தின் ஏனைய பாகங்களிலும் வளர்க்கப்படுகின்றன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சூன் 2019, 18:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2.pdf/76", "date_download": "2020-08-15T16:59:35Z", "digest": "sha1:Y63A7WOPL7NTPL25Q4INGJ6I4LBVPIVL", "length": 6539, "nlines": 81, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-2.pdf/76 - விக்கிமூலம்", "raw_content": "\nபடித்தான். பத்தாண்டுகளாக அவன் வெளியூரிலேயே தங்கியிருந்தான். இடையிடையே விடுமுறைக்கு வருவான். வீட்டில் ஒரிரு நாட்கள் தங்கிச் சென்று விடுவான். பெரிய விடுமுறைகளில் அவன் வீட்டில் பத்து இருபது நாட்கள் தங்கினாலும், நாள்தோறும் கிணற்றடியிலேயே குளித்தாலும், தென்னங் கன்றின் வளர்ச்சியைக் கவனிக்கவில்லை.\nபத்தாண்டுகளுக்குப் பிறகு, பள்ளிப் படிப்பை முடித்துக் கொண்டு, ஊருக்குத் திரும்பி வந்தான்.\nகோடை காலம். வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது. எங்கும் ஒரே வறட்சி. ஒரு நாள் பக்கத்து ஊரைச் சேர்ந்த அவனுடைய பள்ளித் தோழன் ஒருவன் அவனைப் பார்க்க வந்திருந்தான். அவன் ஏதோ ஓர் உதவி கேட்பதற்காக வந்திருந்தான். வந்தவன், வெயிலில் வந்த களைப்பால் நா வறண்டு போயிருந்ததால், தண்ணீர் கேட்டான்.\nஇளைஞன், தண்ணீர் மொண்டு வர அடுக்களைக்குச் சென்றான்.\n“வந்த விருந்தாளிக்கு வெறுந் தண்ணீரையா கொடுப்பது அதோ கொல்லைப் புறத்தில் இருக்கும் தென்னை மரத்தில் இரண்டு இளநீர் பறித்துக் கொண்டு வா. நண்பனுக்குக் கொடுத்து நீயும் சாப்பிடு அதோ கொல்லைப் புறத்தில் இருக்கும் தென்னை மரத்தில் இரண்டு இளநீர் பறித்துக் கொண்டு வா. நண்பனுக்குக் கொடுத்து நீயும் சாப்பிடு \nஇளைஞன் அவ்வாறே மரத்தில் ஏறி இரண்டு இளநீர் பறித்துக்கொண்டு இறங்கினான். அவற்றைச்\nஇப்பக்கம் கடைசியாக 9 சூன் 2020, 13:41 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/vivo-3500mah-battery-mobiles/", "date_download": "2020-08-15T16:57:16Z", "digest": "sha1:FDWLS7VL5GFZCBVW4MHK7OYGJXPRIZNM", "length": 15088, "nlines": 387, "source_domain": "tamil.gizbot.com", "title": "விவோ 3500mAH பேட்டரி மொபைல்கள் கிடைக்கும் 2020 ஆம் ஆண்டின் - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிவோ 3500mAH பேட்டரி மொபைல்கள்\nவிவோ 3500mAH பேட்டரி மொபைல்கள்\nவிலை: உயர் டு குறைந்த\nவிலை: குறைந்த டு உயர்\n8GB மற்றும் அதற்கு மேல் (0)\nஉலோகம் வெளிப்புற பகுதி (0)\n1,000 mAh மற்றும் அதற்கு மேல் (48)\n2,000 mAh மற்றும் அதற்கு மேல் (48)\n3,000 mAh மற்றும் அதற்கு மேல் (44)\n4,000 mAh மற்றும் அதற்கு மேல் (24)\n5,000 mAh மற்றும் அதற்கு மேல்\n6,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\nடூயல் கேமரா லென்ஸ் (0)\nமுழு எச்டி வீடியோ ரெக்கார்டிங் (0)\nஎச்டி வீடியோ ரெக்கார்டிங் (0)\nமுன்புற ஆட்டோ போகஸ் (0)\nஆப்டிகல் படத்தை உறுதிப்படுத்தல் (0)\nமுன்புற பிளாஸ் கேமரா (0)\nக்கு கீழ் 8 GB (0)\n2 இன்ச் - 4 இன்ச் (0)\n4 இன்ச் - 4.5 இன்ச் (0)\n4.5 இன்ச் - 5.2 இன்ச் (0)\n5.2 இன்ச் - 5.5 இன்ச் (0)\n5.5 இன்ச் - 6 இன்ச் (0)\n6 இன்ச் மற்றும் அதற்கு மேல் (0)\nஏஎம்ஓ எல்ஈடி டிஸ்பிளே (0)\nபெசல் லெஸ் டிஸ்பிளே (0)\nஇந்தியாவில் கிடைக்கும் போன்களின் முழு பட்டியல் இதோ. 15-ம் தேதி, ஆகஸ்ட்-மாதம்-2020 வரையிலா�� சுமார் 0 புதுப்பிக்கப்பட்ட பட்டியல் இங்கே உள்ளது. உங்களின் ஸ்டைலிற்கு ஏற்ப பட்ஜெட் விலையில் கிடைக்கும் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் மொபைல்களை கண்டறிய கிஸ்போட் உதவுகிறது. முக்கிய விவரக்குறிப்புகள், தனித்துவமான சிறப்பம்சங்கள் மற்றும் படங்கள் அனைத்தையும் பார்த்து. இந்த பிரிவின் கீழ் ரூ.18,980 விலையில் விவோ V5 விற்பனை செய்யப்படுகிறது அதேபோல் அதிகப்படியான விலையின் கீழ் விவோ V5 போன் 18,980 விற்பனை செய்யப்படுகிறது. விவோ V5, மற்றும் ஆகியவை சமீபத்திய மொபைல்கள் ஆகும். மேலும் இந்தியாவில் அறிமுகமாகும் விவோ 3500mAH பேட்டரி மொபைல்கள் உடனுக்குடன் இந்த தளத்தில் நீங்கள் காண முடியும்.\nரூ.20,000 3500mAH பேட்டரி மொபைல்கள்\nரூ.5,000 விலைக்குள் கிடைக்கும் 3500mAH பேட்டரி மொபைல்கள்\nமோட்டரோலா 3500mAH பேட்டரி மொபைல்கள்\nரூ.20,000 விலைக்குள் கிடைக்கும் 3500mAH பேட்டரி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் 3500mAH பேட்டரி மொபைல்கள்\nஜியோனி 3500mAH பேட்டரி மொபைல்கள்\nஓப்போ 3500mAH பேட்டரி மொபைல்கள்\nஹைவீ 3500mAH பேட்டரி மொபைல்கள்\nஆப்பிள் 3500mAH பேட்டரி மொபைல்கள்\nஇன்டெக்ஸ் 3500mAH பேட்டரி மொபைல்கள்\nலெனோவா 3500mAH பேட்டரி மொபைல்கள்\nநோக்கியா 3500mAH பேட்டரி மொபைல்கள்\nஎச்டிசி 3500mAH பேட்டரி மொபைல்கள்\nமெய்சூ 3500mAH பேட்டரி மொபைல்கள்\nலைப் 3500mAH பேட்டரி மொபைல்கள்\nவிவோ 3500mAH பேட்டரி மொபைல்கள்\nஎல்ஜி 3500mAH பேட்டரி மொபைல்கள்\nலாவா 3500mAH பேட்டரி மொபைல்கள்\nசாம்சங் 3500mAH பேட்டரி மொபைல்கள்\nப்ளேக்பெரி 3500mAH பேட்டரி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் 3500mAH பேட்டரி மொபைல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-15T16:09:45Z", "digest": "sha1:O3UPADGDVGTR4BGHN3FWEQPJ5M7NLKTA", "length": 10508, "nlines": 81, "source_domain": "silapathikaram.com", "title": "கதவம் | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nமதுரைக் காண்டம்-கட்டுரை காதை-(எளிய விளக்கம்:பகுதி 9)\nPosted on August 4, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nகட்டுரை காதை 15.வார்த்திகன் பரிசு பெற்றார் நீர்த்தன் றிதுவென நெடுமொழி கூறி, 115 அறியா மாக்களின் முறைநிலை திரிந்தவென் இறைமுறை பிழைத்தது பொறுத்தல்நுங் கடனெனத் தடம்புனற் கழனி��் தங்கால் தன்னுடன் மடங்கா விளையுள் வயலூர் நல்கிக், கார்த்திகை கணவன் வார்த்திகன் முன்னர் 120 இருநில மடந்தைக்குத் திருமார்பு நல்கியவள் தணியா வேட்கையுஞ் சிறிதுதணித் தனனே, நிலைகெழு … தொடர்ந்து வாசிக்க →\nTagged katturaik kathai, Madhurapathy, parasaran, silappathikaram, அறியா, இரு, இருநில, இருநிலம், இறைமுறை, எங்கணும், கடன், கட்டுரை காதை, கதவம், கலையமர் செல்வி, கழனி, கூடல், கெழு, கேட்ப, கொற்றவை, சிலப்பதிகாரம், தங்கால், தடம், திரிந்த, திரு, திருத்தங்கால், திருமார்பு, நல்கி, நீர்த்து, நீள், நும், நெடுமொழி, புனல், புரை, மடங்கா, மதுரைக் காண்டம், மறுகு, மாக்கள், முன்னர், முறைநிலை, விளையுள், வேட்கை\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nமதுரைக் காண்டம்-கட்டுரை காதை-(எளிய விளக்கம்:பகுதி 8)\nPosted on August 1, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nகட்டுரை காதை 13.வார்த்திகனின் மனைவி வார்த்திகன் மனைவி கார்த்திகை என்போள், அலந்தனள் ஏங்கி அழுதனள்,நிலத்தில் 105 புலந்தனள்,புரண்டனள்,பொங்கினள்;அதுகண்டு, மையறு சிறப்பின் ஐயை கோயில் செய்வினைக் கதவந் திறவா தாகலின் நீதி தவறி வார்த்திகன் சிறை வைக்கப்பட்டதால்,அவன் மனைவி கார்த்திகை மயங்கி ஏக்கத்தால் அழுதாள்,நிலத்தில் விழுந்து புரண்டாள்,துக்கத்தில் பொங்கினாள்.அவளின் துன்பம் கண்டு,குற்றமற்ற சிறப்புடைய “ஐயை” கோயிலின் வேலைப்பாடமைந்த … தொடர்ந்து வாசிக்க →\nTagged katturaik kathai, Madhurapathy, parasaran, silappathikaram, அறிந்தீமின்ன, அறு, அலந்தனள், இடும்பை, உண்டுகொல், என்போள், ஏவலிளையவர், ஏவல், ஐயை, கட்டுரை காதை, கதவம், கொடுங்கோல், கொணர்ந்த, கொற்றவை, சிலப்பதிகாரம், செய்வினை, தட்சிணாமூர்த்தி, திண்மை, துர்கை, புலந்தனள், மதுரைக் காண்டம், மறம், மறவேல், மை, மையறு, வாய்மொழி, வினை\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nமதுரைக் காண்டம்-கட்டுரை காதை-(எளிய விளக்கம்:பகுதி 3)\nPosted on July 14, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nகட்டுரை காதை 4.பாண்டியர் பெருமை இன்னுங் கேட்டி நன்னுதல் மடந்தையர் 35 மடங்கெழு நோக்கின் மதமுகந் திறப்புண்டு, இடங்கழி நெஞ்சத்து இளமை யானை கல்விப் பாகன் கையகப் படாஅது, ஒல்கா உள்ளத் தோடு மாயினும், ஒழுக்கொடு புணர்ந்தவிவ் விழுக்குடிப் பிறந்தோர்க்கு 40 இழுக்கந் தாராது நல்ல நெற்றி உடைய பெண்களின் அழகான பார்வையால்,தனக்குள் ஆசை முளைத்���ு,வரம்பு … தொடர்ந்து வாசிக்க →\nTagged katturaik kathai, Madhurapathy, porkai pandiyan, silappathikaram, அரைச, அரைச வேலி, இடங்கழி, இழுக்கம், ஒல்கா, ஒல்காத, கட்டுரை காதை, கதவம், கழி, கெழு, சிலப்பதிகாரம், திறப்புண்டு, நுதல், புடைத்தனன், புணர்ந்த, புதவக்கதவம், புதவம், புரை, புரைதீர், பொற்கை பாண்டியன், மடங்கெழு-, மடந்தையர், மடம், மதம், மதுராபதி, மதுராபதித் தெய்வம், மதுரைக் காண்டம், மன்றம், யாவதும், விழு, வேலி\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2020. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/97903", "date_download": "2020-08-15T16:54:30Z", "digest": "sha1:34D664LZXVUSG6RLKXUCIFFPPJEQ4ZWV", "length": 10759, "nlines": 197, "source_domain": "www.arusuvai.com", "title": "முருங்கை கீரை எங்கு கிடைக்கும்? | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nமுருங்கை கீரை எங்கு கிடைக்கும்\n--break-->வணக்கம் தோழிகளே, நான் US ல் இருக்கிறேன். இங்கு முருங்கை கீரை எங்கு கிடைக்கும். இங்கு நிறைய Indian Grocerry Stores உள்ளது.யாராவது இங்கு முருங்கை கீரை வாங்கி இருக்கிறீர்களா.நான் இங்கு முருங்கை கீரை வாங்கியது இல்லை. Mrs. Moorthy அவர்களின் குறிப்பில் ராகி அடையில் முருங்கை கீரை சேர்த்து இருந்தார்கள். அதனால் கேட்டேன்.இங்கு உள்ள தோழிகள் தெரிந்தால் சொல்லவும்.Please.\nHONGKONG MARKETஅல்லது ASIAN MARKET இல் கிடைக்கும்.நான் இங்கு(HOUSTON, HONKKONG MARKET) இல் வாங்கினேன்.\n... எல்லா ஊர்லயும் கீரை கடைல தான் கிடைக்கும்....\nஹலோ sanpass ரொம்ப நன்றி. இங்கு உள்ள கடைகளில் பாலக் மற்றும் வெந்தய கீரை தான் கிடைக்கிறது.\nஒருவர் கேள்வி கேட்டால், உங்களுக்கு பதில் தெரிந்தால் சொல்லுங்கள். அடுத்தவரின் கேள்வியை tease செய்ய உங்களுக்கு என���ன உரிமை உள்ளது நான் கேள்வி கேட்டது தோழிகளிடம் தான். உங்களிடம் அல்ல.\nஉங்கள் பிரச்சனை தான் எனக்கும்\nலக்னோவில் தினமும் பாலக் தின்று போர் அடிக்குது.\nஇங்கே வேற கீரை எங்கே விற்பார்கள்\n(ஊர விட்டு ஊர் போனா இதே பிரச்சனை தான்)\nநேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி\nஹெலோ நல்ல வேலை நீங்க முருங்க மரத்துலதான் கிடைக்கும்னு சொல்லாம போய்டிங்க... சொல்லி இருந்தா அவங்க மரம் எங்க இருக்கும்னு கேட்பாங்க ....\nஹிஹி யாரவது சிரிங்க ஜோக் சொல்ல ட்ரை பண்ணிருக்கேன்...\nவாழ்க்கையில் சில கேள்விகள் எப்போதும் நிலையாக இருக்கின்றன. பதில்கள் மட்டும் மாறிக்கொண்டே இருக்கின்றன.\nஇங்கு முருங்கை கீரை சமர் சீசனில் மட்டுமே கிடைக்கும். எல்லா நேரமும் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. கிடைத்தாலும் விலை கொஞ்சம் அதிகமாக இருக்கும்.\ncollard கீரை நல்லா இருக்கும். பொரியல் செய்து சாப்பிடலாம்.\nசங்கரை மன்னித்து விடுங்கள். ஏதோ விளையாட்டாக சொல்லியிருப்பார். பாவம்.\nநன்றி. நான் மீண்டும் Grocerry Stores -ல் பார்க்கிறேன்.\n<ஒரு உதவி கேட்டு கேள்வி அனுப்பும் போது பதிலுக்காக காத்திருப்போம். அப்போது இது மாதிரி கிண்டல்கள் அதிருப்த்தியை அளிக்கிறது.விளையாட இது தளம் இல்லை அல்லவா\nபாசுமதி அரிசி சாப்பிடுவதால் உடம்பு எடை கூடுமா \n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\nமுன்னாடி இல்லை. இப்போது தான்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1111694.html", "date_download": "2020-08-15T16:13:10Z", "digest": "sha1:REJVY6EB3GAKLAA7YC43ZXU3DZO7LA45", "length": 12774, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "நெல் கொள்முதல் நிலையங்கள் கூடுதலாக திறக்க வேண்டும்: ராமதாஸ் வேண்டுகோள்..!! – Athirady News ;", "raw_content": "\nநெல் கொள்முதல் நிலையங்கள் கூடுதலாக திறக்க வேண்டும்: ராமதாஸ் வேண்டுகோள்..\nநெல் கொள்முதல் நிலையங்கள் கூடுதலாக திறக்க வேண்டும்: ராமதாஸ் வேண்டுகோள்..\nபா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nசம்பா சாகுபடி செய்ய காவிரியில் போதிய தண்ணீரை பெற்றுத்தர முடியாத ஆட்சியாளர்கள், பல்வேறு தடைகளைத் தாண்டி காவிரி பாசனப்பகுதி விவசாயிகள் அறுவடை செய்துள்ள சம்பா நெல்லை கொள்முதல் செய்ய முன்வராதது கண்டிக்கத்தக்கது ஆகும். நிலத்தடி நீரைக் கொண்டு சாகுபடி நடைபெற்ற மோட்டார் பா��னப் பகுதிகளில் அறுவடை தொடங்கியிருக்கிறது.\nஆனால், சம்பா நெல்லை கொள்முதல் செய்ய போதுமான அளவில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை. மேட்டூர் அணையிலிருந்து 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் பட்சத்தில் காவிரி பாசன மாவட்டங்களில் 10 முதல் 12 லட்சம் டன் அளவுக்கு நெல் கொள்முதல் செய்ய முடியும். தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மட்டும் இதுவரை 3 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.\nஆனால், அவற்றை கொள்முதல் செய்ய இதுவரை 100-க்கும் குறைவான நெல் கொள்முதல் நிலையங்கள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன. இதை படிப்படியாக 500 கொள்முதல் நிலையங்கள் என்ற அளவுக்கு திறக்க தமிழக அரசு திட்டமிட்டு இருப்பதாகக் கூறப்பட்டாலும் கூட அவை போதுமானதாக இருக்காது. போதிய அளவில் கொள்முதல் நிலையங்கள் கூடுதலாக திறக்காவிட்டால், விவசாயிகள் நெல்லை அடிமாட்டு விலைக்கு தனியாரிடம் விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்படும். இதை தடுக்க தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் விவசாய சங்க தலைவர்களுடன் பேச்சு நடத்தி குறைந்தபட்சம் 900 முதல் 1,000 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை இந்த மாத இறுதிக்குள் திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nபாதச்சுவடுகளுக்கு.. பூஜைகள் ஒரு புறம், ஆய்வுகள் மறு புறம் : கடவுள் பாதமா கால் பாதமா\nஅமெரிக்காவின் அலாஸ்கா கடலோரப் பகுதியில் 8.2 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை..\nபோதைப் பொருட்களுடன் 61 பேர் கைது\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் முல்லைத்தீவில் வெற்றி கொண்டாட்டம்\nஇலங்கையில் மேலும் இருவருக்கு கொரோனா\n150,000 பேருக்கு வேலைவாய்ப்பு; ஜனாதிபதியின் அதிரடி தீர்மானம் \nவீட்டில் இருந்த துப்பாக்கி ரவைகளை ஒப்படைத்தவர் கைது \nகஜேந்திரகுமார், கஜேந்திரன் முள்ளிவாய்க்காலில் உறுதி ஏற்பு \nதவராசா கலையரசன் பதவியை இராஜினாமா செய்துள்ளார்\nகிராண்ட்பாஸில் விசேட சுற்றிவளைப்பு; 61பேர் கைது \nமுச்சக்கரவண்டி விபத்தொன்றில் 05 வயது குழந்தை பலி\nவெலிக்கடை சிறைக் காவலர் ஒருவர் கைது\nபோதைப் பொருட்களுடன் 61 பேர் கைது\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் முல்லைத்தீவில் வெற்றி…\nஇலங்கையில் மேலும் இருவருக்கு கொரோனா\n150,000 பேருக்கு வேலைவாய்ப்பு; ஜனாதிபதியின் அதிரட�� தீர்மானம் \nவீட்டில் இருந்த துப்பாக்கி ரவைகளை ஒப்படைத்தவர் கைது \nகஜேந்திரகுமார், கஜேந்திரன் முள்ளிவாய்க்காலில் உறுதி ஏற்பு \nதவராசா கலையரசன் பதவியை இராஜினாமா செய்துள்ளார்\nகிராண்ட்பாஸில் விசேட சுற்றிவளைப்பு; 61பேர் கைது \nமுச்சக்கரவண்டி விபத்தொன்றில் 05 வயது குழந்தை பலி\nவெலிக்கடை சிறைக் காவலர் ஒருவர் கைது\nமேலும் 8 பேர் பூரண குணம்\nகர்நாடகத்தில் மேலும் ஒரு எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா..\nஊருக்குள் நுழைய முயன்ற யானை கூட்டம் விரட்டி அடிப்பு\nயாழ் இந்திய துணைத் தூதுவராலயத்தில் சுதந்திரதின நிகழ்வு\nஇந்தியா விரைவில் தன்னிறைவு பெறும்- பிரதமர் மோடி..\nபோதைப் பொருட்களுடன் 61 பேர் கைது\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் முல்லைத்தீவில் வெற்றி…\nஇலங்கையில் மேலும் இருவருக்கு கொரோனா\n150,000 பேருக்கு வேலைவாய்ப்பு; ஜனாதிபதியின் அதிரடி தீர்மானம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-15T16:02:26Z", "digest": "sha1:QKYUHMINQWS6V5ESRP6OCYOD6H2PN7RK", "length": 3558, "nlines": 50, "source_domain": "www.noolaham.org", "title": "திருநாவுக்கரசு நாயனார் புராணம் - நூலகம்", "raw_content": "\nநூல் வகை இந்து சமயம்\nவெளியீட்டாளர் ஸ்ரீ ஆறுமுகநாவலர் சைவப் பிரகாச வித்தியாசாலை\nதிருச்சிற்றம்பலம் திருநாவுக்கரசு நாயனார் புராணம் (1.41 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nதிருநாவுக்கரசு நாயனார் புராணம் (எழுத்துணரியாக்கம்)\nநூல்கள் [10,289] இதழ்கள் [12,071] பத்திரிகைகள் [48,265] பிரசுரங்கள் [818] நினைவு மலர்கள் [1,357] சிறப்பு மலர்கள் [4,837] எழுத்தாளர்கள் [4,130] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,027]\n1986 இல் வெளியான நூல்கள்\nஇப்பக்கம் கடைசியாக 23 ஆகத்து 2017, 04:51 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookday.co.in/a-nazbullah-poems/", "date_download": "2020-08-15T17:07:41Z", "digest": "sha1:7BEY2YQFPY4PJU6CIABSQTQ5YNHEZEDK", "length": 11693, "nlines": 199, "source_domain": "bookday.co.in", "title": "ஏ.நஸ்புள்ளாஹ் கவிதைகள் - Bookday", "raw_content": "\nசிகரெட் புகையின் நீள் வளையம்\nமின்மினி பூச்சிகளின் சங்கீதம் ஆரம்பித்திற்று.\nஎன்னை குவளையில் ஊற்றி குடித்துக் கொண்டிருக்கிறேன்.\nஇடியுடன் கூடிய மழை பொழிவதைப் போன்ற காட்சியை உருவாக்க\nஊர் நனைவதைப் போன்ற காட்சியை உருவாக்க\nஎன்னோடு பேசிக் கொண்டிருந்த சொற்கள்\nஇந்தப் பிரதியை எழுதும் முன்\nயார் யார் வசிக்க வேண்டுமென்றும்\nஎந்தெந்த காட்சிகள் அமைய வேண்டுமென்றும்\nஎனக்கும் சொற்களுக்கும் சமர் ஒன்று தொடங்கியது\nஎனவே சொற்கள் மழையில் நனைந்தன\nசொற்கள் அவளுடன் பேசத் தொடங்கின\nஅவள் அவசரமாக குளிக்கத் தொடங்கினாள்\nபிரதி எங்கும் தண்ணீர் நிறைவதாக இந்தப் பிரதி முடிய வேண்டும்\nபிரதி எங்கும் தீப் பற்றி எரிவதாக\nதன் சொண்டில் அள்ளிச் செல்வதாய்\nபுதிய உரையாடலை தொடங்க வேண்டியிருக்கிறது\nகாட்சி வேறு வேறு ஆயினும்\nசம்பவம் உங்களைக் கடந்து செல்லும்\nபுத்தக அறிமுகம்: எழுத்தாளர் நக்கீரனின் “மழைக்காடுகளின் மரணம்” – பெ.அந்தோணிராஜ்\nபுத்தக அறிமுகம்: பக்தவத்சல பாரதி எழுதியுள்ள “கிராவின் கரிசல் பயணம்” – மு.செல்வக்குமார்\nகவிதை: கயிறு – சூரியதாஸ்\nகரோனா வைரசுக்குப் பின்வரும் உலகம் எப்படி இருக்கும்: யுவல் நோவா ஹராரி\nதேசிய கல்விக் கொள்கை 2019 (வரைவு) தமிழில்\nநான் ஏன் பாஜகவிலிருந்து ராஜினாமா செய்தேன்.. -சிவம் சங்கர் சிங் (தமிழில்: ச.வீரமணி)\nகிழக்கு பதிப்பகம் | Kizhakku Pathippagam\nநாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல் | எஸ். விஜயன்\nஉயர்கல்வி அமைப்புகளும் தேசிய கல்விக் கொள்கையையும் | ஜெரோம் சாம்ராஜ் | Jerome Samraj August 15, 2020\nபேசும் புத்தகம் | அசோகமித்திரனின் சிறுகதை *புலிக்கலைஞன்* | வாசித்தவர்: கிங்ஸ்லி சாமுவேல் August 15, 2020\nபேசும் புத்தகம் | ஆதவனின் சிறுகதை *சிவப்பாக, உயரமாக, மீசையில்லாமல்* | வாசித்தவர்: S. சேதுகுமாரி August 15, 2020\nவேலைவாய்ப்பும் கோவிட்-19-ம் தமிழ்நாட்டில் நிலவும் போக்குகளும், பிரச்சனைகளும் – ப.கு. பாபு, விகாஸ்குமார் மற்றும் பூனம்சிங் August 15, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE", "date_download": "2020-08-15T17:41:53Z", "digest": "sha1:M52CYO4PKLWZHFUZTE7FD7CUJM5BXB2M", "length": 13101, "nlines": 150, "source_domain": "gttaagri.relier.in", "title": "கோழிகளுக்கும் கொடுக்கலாம் பஞ்சகவ்யம்! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமுட்டைக்கோழி வளர்ப்பில் அடிப்படையானது அதன் தீவனம். பெரும் பகுதி செலவு, தீவனத்துக்கே சென்றுவிடு��். எனவே, எவ்வளவுக்கு எவ்வளவு தீவனச் செலவைக் குறைத்து மாற்று உணவைக் கொடுக்கிறோமோ, அந்த அளவுக்கு ஒருவருக்கு லாபம் கிடைக்கும்.\nஅடுத்த சிக்கல் நோய். பெரிய அளவிலான பண்ணைக் கோழிகள் எதிர்கொள்ளும் நோய்களால் இறப்பு சதவீதம் மிக அதிகமாக இருக்கும். இதனால் பண்ணை பெரிய அழிவை நோக்கிச் சென்றுவிடும்.\nஎனவே, உணவிலும் நோயிலும் கோழிப் பண்ணையாளர் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டியது அவசியம்.\nஇதிலும் நாம் கவனிக்க வேண்டிய செய்தி, உணவு தவறானால் நோய் வரும், உணவு சரியாக இருந்தால் அதுவே மருந்தாக மாறும். இந்த நுட்பத்தைப் புரிந்துகொண்டு செயல்பட்டாக வேண்டும். பொதுவாக வெளியிலிருந்து வாங்கும் வேதிப்பொருட்களால் செறிவூட்டப்பட்ட உணவு, கோழிகளின் நோய் எதிர்ப்பாற்றலைக் குறைந்து இறப்பு எண்ணிக்கையை அதிகமாக்கிவிடும். எனவே, நோய் எதிர்ப்பு கொண்ட உணவைக் கொடுக்கும்போது கோழிகள் நல்ல உடல்நலத்துடனும், திடமாகவும் காணப்படும். நோய் தாக்குதல் குறைவாகவும் இருக்கும்.\nஊட்டமான கோழிகள் ஊட்டமான முட்டை\nமதியழகன், தனது கோழிப் பண்ணைக்கான தீவனத்தை அவரே தயாரித்துக்கொள்கிறார். அதற்கென்று தனியாக ஒரு அரரை எந்திரத்தை அமைத்துள்ளார். அவரே நேரடியாகக் கொள்முதல் செய்யும் தானியங்களுடன், பலவிதமான மூலிகைகளை அந்த எந்திரத்தில் சேர்த்து அரைக்கிறார். அந்த உணவே கோழிகளுக்குக் கொடுக்கப் படுகிறது.\nஅத்துடன் மாடுகளிடம் இருந்து கிடைக்கும் சாணம், சிறுநீர், பால், தயிர், நெய் ஆகியவற்றுடன் சர்க்கரை, இளநீர் போன்ற இனிப்புகளைச் சேர்த்து நொதிப்புச் சாற்றை (பஞ்சகவ்யம்) தயாரித்துக்கொள்கிறார். அந்தச் சாறு கோழிகளின் செரிமான ஆற்றலைக் கூட்டி, அதிக அளவு தீவனத்தை உட்கொள்ள உதவுகிறது.\nஇவரது பண்ணையில் கோழிகளின் தீவனச் செரிமாற்ற விழுக்காடு (feed conversion ratio) அதிகமாக இருப்பதாகக் கூறுகிறார். அதாவது கொடுக்கப்படும் தீவனம் எந்த அளவுக்கு முட்டையாக அல்லது கறியாகக் கோழியால் மாற்றப்படுகிறதோ, அந்த அளவுக்குப் பயன் கிடைக்கும். இந்த அளவை, நொதிப்புச் சாறு அதிகரிப்பது எப்படி என்பதை அவர் விளக்குகிறார். இவரது முட்டை தரமாக இருப்பதால் சந்தையில் நல்ல விலைக்குப் போகிறது.\nகோழிகளின் கழிவை, அதாவது சாணத்தைக் கொண்டு புழுக்களை உருவாக்குகிறார். கழிவை மிக விரைவாகப் புரதமாக மாற்றும் இயற்கை ஆற்றல் புழுக்களிடமே உள்ளது. அதாவது, பூச்சியினத்தைச் சேர்ந்த ஈக்கள் தங்களுடைய முட்டைகளைச் சாணம் போன்ற கழிவுகளில் இடுகின்றன. இந்தக் கழிவுகளை உண்ணக்கூடிய புரதமாக மாற்றும் திறன் புழுக்களுக்கே உள்ளது. குறிப்பாக, ஈக்களின் புழுக்கள் கோடிக்கணக்கில் பல்கிப் பெருகிக் கழிவைத் தின்று தீர்க்கின்றன.\nஇந்தப் புழுக்கள் அடுத்த கட்டமாக வேறு உயிரினத்துக்கு உணவாக மாற்றப்பட வேண்டும். அவ்வாறு செய்தால் அது மேலும் மதிப்பு கூட்டப்படும். இதுவே உண்மையான மதிப்புக் கூட்டல். அவ்வாறு புழுக்கள் மீன்களுக்கோ கோழிகளுக்கோ அல்லது புழு உண்ணும் வேறொரு உயிரினத்துக்குக் கொடுக்கப்பட்டால், அதை மனிதர்களோ மற்ற உயிரினமோ அடுத்த கட்டத்தில் உண்ண முடியும். எடுத்துக்காட்டாகச் சாணக்கழிவு புழுக்களாக மாறிய பின்னர், அவை மீன்களின் உணவாகும், பின்னர் மீன்கள் மனிதர்களின் உணவாகும்.\nஇந்த மாதிரியான அடுக்குமுறை மதிப்புக் கூட்டல், மிகப் பெரிய பொருளியல் உயர்வைக் கொண்டுவரும்.\nகட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர் தொடர்புக்கு: adisilmail@gmail.com\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in கால்நடை Tagged பஞ்சகவ்யா\nகாய்கறி பயிர்களை தாக்கும் பாக்டீரியல் வாடல் நோய் →\n← வெட்டிவேர் சாகுபடி, மதிப்பூட்ட பொருட்கள் தயாரிப்பு வீடியோ\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2017/02/24/1487874632", "date_download": "2020-08-15T17:27:02Z", "digest": "sha1:I42WHKKGEH7WYFTH7HPK4OWRRTCDHSWC", "length": 2876, "nlines": 11, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:தீபக்கை யாரோ தூண்டிவிடுகின்றனர்: வைகைச்செல்வன்", "raw_content": "\nதீபக்கை யாரோ தூண்டிவிடுகின்றனர்: வைகைச்செல்வன்\nஅதிமுக தலைமைக்கு எதிராக ஜெஅண்ணன் மகன் தீபக் கருத்து தெரிவித்திருப்பது வியப்பாக உள்ளது. யாரோ அவரை தூண்டி விட்டுள்ளனர் என்று அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் கூறியுள்ளார்.\nமறைந்த ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் இன்று புதிய தலைமுறைக்கு அளித்த சிறப்பு பேட்டியில், ''போயஸ் இல்லம் எனக்கும், எனது சகோதரி தீபாவுக்கும் சொந்தமானது. அதிமுகவுக்க��� ஓ. பன்னீர் செல்வம் தலைமை தாங்க வேண்டும். டி.டி.வி தினகரனுக்கு தலைமை ஏற்கும் தகுதியில்லை. இதை நான் ஏற்க மாட்டேன். அதிமுகவின் அடிமட்டத் தொண்டர்களும் ஏற்க மாட்டார்கள். பன்னீர் செல்வம் தலைமையை ஏற்றால், தினகரன் விட்டுக் கொடுப்பார் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.\nஇதற்கு அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் பதில் தெரிவிக்கையில் , அதிமுக தலைமைக்கு எதிராக யாரோ தீபக்கை தூண்டி விட்டுள்ளனர். மேலும் கருத்து வேறுபாடுகள் இருந்தால் பேசித் தீர்த்துக்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.\nவியாழன், 23 பிப் 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/retd-army-personnel-protest-for-not-selling-alcohol.html", "date_download": "2020-08-15T17:21:52Z", "digest": "sha1:WPIMC4YJLPVJDNJ6PMZCRIJQOX6I73DK", "length": 7567, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Retd army personnel protest for not selling alcohol | Tamil Nadu News", "raw_content": "\nகணவர்களுக்காக வீதிக்கு வந்து 'போராடிய மனைவிகள்'... அதிரவைக்கும் காரணத்தால்... குமரியில் பரபரப்பு\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nமதுபானம் வேண்டி முன்னாள் ராணுவ வீரர்கள் குடும்பத்துடன் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.\nகன்னியாகுமரி அருகே உள்ள தக்கலையில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கான கேன்டீன் செயல்பட்டு வருகிறது. அதில், மதுபானங்கள் மற்றும் வீட்டுக்கு தேவையான பொருட்கள் விற்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த கேன்டீனில் சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்கப்பட்டு வருவதாகக் கூறி சில மாதங்களுக்கு முன் விற்பனை தடை செய்யப்பட்டது.\nஇதையடுத்து, ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் சிலர் தங்களுக்கு மதுபானங்களை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, அவர்கள் மனைவிமாருடன் வந்து கேன்டீன் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n'டெல்லி' வன்முறை.... பலி எண்ணிக்கை '5 ஆக' உயர்வு... போலீசாரை நோக்கி 'துப்பாக்கியால்' சுட்டவர் யார்\n'... காவலர் உயிரிழப்பால்... தலைநகரில் பதற்றம்\n‘திருமணத்திற்கு’ மறுத்த ‘தாய்க்கு’... பெண் கேட்டு வந்த ‘ராணுவ’ வீரரால் நடந்த பயங்கரம்.. ‘பரபரப்பை’ ஏற்படுத்திய சம்பவம்...\nVIDEO: CAA எதிர்ப்பு போராட்டத்தில் மாணவர்கள் மீது திடீர் துப்பாக்கி சூடு.. பரபரப்பை கிளப்பிய இளைஞர்..\n‘தோனி இதை செய்யத் தான் ஆசைப்படுறாரு’... ‘உயரிய விருது பெற்ற’... ‘தோனியின் ஆர்மி ��ண்பர்’... ‘தமிழக கேப்டன் பகிர்ந்த தகவல்’\n\"பெரியாரை வன்மையாகக் கண்டிக்கிறோம்...\" \"இல்லை ரஜினியைத் தான் கண்டிக்கிறோம்...\" போலீசைப் பார்த்ததும் உளறிய போராளிகள்...\n‘தகாத’ உறவுக்கு இடையூறு.. ஆண் நண்பருடன் சேர்ந்து ‘தாய்’ செய்த ‘கொடூரம்’... 3 வயது பெண் ‘குழந்தைக்கு’ நேர்ந்த ‘பயங்கரம்’...\n“களத்தில் இறங்கி அடித்த கலெக்டர்”.. “தலைமுடியைப் பிடித்து இழுத்து மர்ம நபர் செய்த காரியம்”.. பரவும் வீடியோ\nVIDEO: டிரான்ஸ்பார்மரில் தற்கொலைக்கு முயன்ற 'ராணுவ வீரர்'.. நொடியில் நடந்த பயங்கரம்..\n‘அறுவை சிகிச்சை மூலம் பிரசவம்’.. ‘நீண்ட நேரம் மயக்கத்தில் இருந்த தாய்’.. ‘நீண்ட நேரம் மயக்கத்தில் இருந்த தாய்’.. அதிர்ச்சியில் உறைய வைத்த ஸ்கேன் ரிப்போர்ட்..\n.. பிரபல கிரிக்கெட் வீரருக்கு அடித்த அதிர்ஷ்டம்..\n'.. 'வீசுற கல்ல வெச்சு ராமர் கோயில் கட்டுவேன்'.. பரபரப்பு வீடியோ\n‘குடியரசுத் தலைவர்’ பங்கேற்ற பட்டமளிப்பு விழாவில்... தங்கப்பதக்கத்தை வாங்க மறுத்த ‘மாணவி’... ‘பரபரப்பை’ ஏற்படுத்திய சம்பவம்...\n‘கல்யாணமாகி‘ 2 வாரம் தான்... அதுக்குள்ள எப்படி... ‘மாமியாரின்’ வார்த்தையால்... கலங்கிய ‘இளம் பெண்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malartharu.org/2018/04/small-seed-of-olympic-dream.html", "date_download": "2020-08-15T16:02:48Z", "digest": "sha1:VUV4BK5VFTLPAZRBSOBXEFRKCKQCDDIC", "length": 11086, "nlines": 85, "source_domain": "www.malartharu.org", "title": "ஒலிம்பிக் கனவின் சிறு விதை", "raw_content": "\nஒலிம்பிக் கனவின் சிறு விதை\nஅற்புதமாய் ஒரு ரோட்டரி நிகழ்வு\nசில வாரங்களுக்கு முன்னர் திரு.எஸ்.லோகநாதன் அவர்களைச் சந்தித்தேன்.\nலோகு சாரை தெரியாத தடகள வீரர்களோ, உடற்கல்வி ஆசிரியர்களோ புதுக்கோட்டையில் இருக்க முடியாது.\nகவிநாடு யூத் ஸ்போர்ட்ஸ் கிளப், என்கிற உடல்திறன் வளர்ப்பு மையத்தை திரு.பி.வி.ஆர் சேகரன் அவர்களின் உதவியோடு நிறுவி கிராமப்புற மாணவர்களுக்கு பயிற்சியளிக்கிறார்.\nநீண்ட தூர ஒட்டப்பந்தயங்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்.\nஇதுவரை தேசிய அளவில் 150 வெற்றிப்பதக்கங்களையும், சர்வதேச அளவில் 25 வெற்றிப் பதக்கங்களையும் இந்திய ஒன்றியத்திற்காக வென்றெடுத்திருக்கிறார்கள் இவரது மாணவர்கள்.\nஒவ்வொரு முறை ஒலிம்பிக் பதக்கப் பட்டியல் வெளியாகும் போது ஒரு ஏக்கப் பெருமூச்சுடன் அதை கடக்கும் நமக்கு புதுக்கோட்டை போன்ற ஒரு மாவட்டத்தில் ஒருவர் ஒலிம்ப���க் நோக்கி இயங்கிக் கொண்டிருப்பது தெரியாது.\nஎல்லா சர்வதசே போட்டிகளிலும் கலந்துகொண்டாயிற்று இனி ஒலிம்பிக்தான் சார், உயிரோடு இருப்பதற்குள் அதை அடைந்துவிட வேண்டும் என்கிறார் லோகு.\nஇந்த நிலையில் தஞ்சை சாலையில் புதுகை மருத்துவக்கல்லூரி அருகே இச்சடி என்கிற குக்கிராமத்தில் பத்து ஏக்கர் நிலத்தை தானமாக பெற்று அதில் முழு டிராக்கையும் உருவாக்கிவிட்டார்.\nஅங்கே பயிற்சியில் பங்குபெறும் மாணவர்களுக்கு உணவுதயாரிக்க ஒரு எரிவாயு அடுப்பும் எரிவாயு இணைப்பும் தேவை என்று கேட்க\nபுதுகை கிங் டவுன் ரோட்டரியின் முன்னாள் தலைவர் திரு.கான் அப்துல் கபார் கான் அவர்களிடம் விஷயத்தை சொன்னேன்.\nஅவர் ஒரு சங்க கூட்டத்தில் இதை முன்மொழிய செயல்வேகம் மிக்க தலைவர் முனைவர் ஏ.வி.எம்.எஸ்.கார்த்திக் அவர்கள் புயல் வேகத்தில் செயல்பட்டு திட்டத்தை சாத்தியப்படுத்தினார்.\nமுன்னாள் தலைவர்களும், உறுப்பினர்களும் இவ்வளவு விரைவாக ஒத்துழைப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை.\nஎரிவாயு உருளைக்கான வைப்புத் தொகையை உறுப்பினர் திரு.ஸ்ரீதரன் (சிந்தாமணி கணபதி காஸ் ஏஜென்சியின் உரிமையாளர்) ஏற்றுக்கொண்டுவிட்டார்.\nஎனக்கு ஏற்பட்ட சங்கடம் என்னவென்றால் சங்கத்தின் வேகத்திற்கு நான் நேரத்தை ஒதுக்க முடியவில்லை..\nதேர்வுகள் என்பதால் காலை எட்டு மணிக்கு பள்ளிக்கு சென்று இரவு எட்டு மணிக்குத்தான் வீடு திரும்புவேன்.\nலோகு சாரை அழைக்கக்கூட நேரமில்லை. ஒருவழியாக சிந்தனை புரட்சிக்கு வித்திட்ட என்னுடைய பாடத்தின் தேர்வுகள் முடிந்தவுடன் லோகுஸாரிடம் அடுப்பும் சிலிண்டரும் மூன்று வாரங்களாக சங்கக் கட்டிடத்தில் காத்திருப்பதைச் சொன்னேன்.\nதாமதப்பட்ட நிகழ்வாக இருந்தாலும் சிறப்பாக நிகழ்ந்தேறியது.\nரோட்டரி மாவட்டம் மூவாயிரத்தின் ஆளுநர் ரோட்டேரியன் கோபாலகிருஷ்ணன் அவர்களின் கரங்களால் திரு லோகு சாரிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டன பொருட்கள்.\nஉங்க கவர்னர் நன்றாக பேசினார், அவரிடம் சொல்லுங்கள் அடுத்த சர்வதேச பதக்கத்தை எங்கள் மாணவர்கள் வாங்கும் பொழுது ரோட்டரியின் பங்கை நிச்சயம் சொல்வேன்.\nஆக, இன்னும் ஒரு பத்து ஆண்டுகளுக்காவது கிங்க்டோரியன்கள் நினவுகூரப்படுவார்கள் என்பது மகிழ்வு ..\nஒலிம்பிக் கனவு நனவாக ஒரு சிறு விதையாக ரோட்டரியின் உதவி நினைவுக���றப்படும்.\nநிகழ்வைச் சாத்தியமாக்கிய முன்னாள் தலைவர்களுக்கும் உறுப்பினர்களுக்கும் நன்றிகள் பல\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எமது சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்\nவாழ்த்துகள். தேவையான பதிவு. நேரமிருந்தால் https://tamil-enoolaham.blogspot.com/ என்பதைப் பாருங்கள். நன்றி\nபல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது\nவெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்\nயார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\nபத்தாம் வகுப்பு மனப்பாட பாடல்கள்\nசெய்யுளை இப்படி தந்தால் படிக்க கசக்குமா என்ன\nபத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் உள்ள மனப்பாட பாடல்களை மட்டும் அரசு இசையுடன் பாடல்களாக வெளியிட்டிருப்பது உங்களுக்குத் தெரிந்ததே. நீங்களும் கேளுங்களேன்.\n. பகிர்வோம் தமிழின் இனிமையை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/2018-02-18", "date_download": "2020-08-15T16:29:00Z", "digest": "sha1:Y2AANZACVASK5HYVJBZJOKNCPJQW4TUX", "length": 20358, "nlines": 313, "source_domain": "www.tamilwin.com", "title": "News by Date Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஉலகின் பிரபல நடிகை இலங்கையில்...\nகின்னஸ் சாதனையை நிறைவு செய்த இலங்கை இளைஞன்\nஇரவோடு இரவாக மைத்திரிக்கு அறிவிக்கப்பட்ட முக்கிய முடிவு\nகுட்டை குழம்பிய நிலையிலும் சற்றும் கலங்காத ரணில்\nஇரவோடு இரவாக அமைச்சரை அழைத்து ஆலோசனை நடத்திய ஜனாதிபதி\nஜெனிவாவில் காத்திருக்கின்றது இராஜதந்திர அடி\nஎட்டு நாட்களாக நாடு தளம்பல் நிலையில்\nமைத்திரிக்கு எதிர்ச் சவால் விடும் ரணில்\nசம்பந்தனின் பதவியை பறித்தால் நடப்பது என்ன\nதற்போதைய அரசியல் நெருக்கடிகள் குறித்து ஈடுபாடில்ல���\nஅதிகாரத்தை பயன்படுத்த தயாராகும் மைத்திரி\n பிரதமர் பதவியை பிடுங்கியெடுக்க தீர்மானம்\nகிளிநொச்சி புத்தர் நகர்ந்த வழியில் படையினரால் உயிரோடு நகர்த்தப்படும் அரச மரம்\nவெளிநாட்டு ராஜதந்திரிகளை கலங்கடித்த மகிந்த கூட்டிணையும் மைத்திரி ராஜபக்ச கம்பனி\nதாயின் இறுதிக் கிரியைக்காக கனடாவில் இருந்து யாழ். வந்தவர் திடீர் மரணம்\nராஜபக்ஷ தரப்பினரை பதற்றமடைய செய்துள்ள சரத் பொன்சேகா\nசாதிக்க வேண்டிய மாணவன் கடலில் மூழ்கி சடலமான சோகம்\nஅரசியல் நெருக்கடிக்குள்ளும் விகாரையில் மைத்திரி\nமைத்திரியின் கையிலிருக்கும் அறிக்கை வெளிவந்தால் மீண்டுமொரு நெருக்கடி வெடிக்கும்\nபிரதமரை வீட்டுக்கு அனுப்ப திரைமறைவில் திட்டம் : முறிந்தது மைத்திரி - ரணில் உறவு\nநிராகரிக்கப்பட்டது மைத்திரியின் முக்கிய கோரிக்கை\nகடும் அழுத்தத்திற்கு மத்தியில் பதவியில் இருந்து விலக தயாராகும் ரணில்\nஅகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் கொழும்பில் காலமானார்\nஇலங்கையர்கள் ஒவ்வொருவருக்கும் வரவிருக்கும் நெருக்கடி\nபதவியை இராஜினாமா செய்த ஐ.தே.கட்சியின் முக்கியஸ்தர்\nயாழ். அரியாலையில் 4 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது\nரணில் தலைமையில் விசேட கூட்டம் மைத்திரியை தேடிச் சென்ற இருவர்\nவவுனியாவில் மோட்டார் சைக்கிள் விபத்து : சாரதி வாகனத்துடன் தப்பியோட்டம்\nஇலங்கை நாடாளுமன்றத்தைக் கலைப்பதில் முக்கிய சிக்கல்\nஅரசாங்கத்திற்கு உறுப்பு மாற்று சத்திரசிகிச்சை\nமகிந்தவிற்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி\n சம்பந்தனே தொடர்ந்தும் இருக்க வேண்டும்\nகடந்த ஆண்டில் 762 மில்லியன் வருமானமீட்டிய மிருகக்காட்சிச் சாலை\nசம்பந்தனின் எதிர்க்கட்சி தலைவர் பதவியை பறிப்பதா\nமூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தைக் கலைக்க நாமல் யோசனை\nசெவ்வாய்க்கிழமைக்குள் சுதந்திரக் கட்சி அரசாங்கம்\nகூட்டு சேர்ந்து ஆட்சியமைக்க தயார் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி அறிவிப்பு\n200 அடி பள்ளத்தில் பாய்ந்த கார் கோர விபத்தில் சிக்கி இளைஞனும் யுவதியும் பலி\nவிஷத்தன்மையான காயொன்றை உண்ட சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதி\nஇலங்கையில் கோடை காலம் ஆரம்பம்\n பார்வை இழந்த முன்னாள் போராளி உருக்கம்\nஜனாதிபதியின் பொறுப்பு பற்றி கூறும் கூட்டு எதிர்க்கட்சி\nகடந்த வருடம் ���ட்டும் 68 இலட்சத்து 31 ஆயிரத்து 100 ரூபா தண்டப்பணம் அறவீடு\nஅகில இலங்கை இந்துமா மன்றத்தின் தலைவர் காலமானார்\nமகிந்தவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைக்காது\nபுதிய அரசாங்கத்தை ஆரம்பிக்கும் போது பசில் ராஜபக்சவை இணைத்துக் கொள்ள வேண்டாம்\nரஜினி - கமல் திடீர் சந்திப்பு\nபல்வேறு திருட்டுச்சம்பவங்களுடன் தொடர்புபட்ட நபர் வவுனியாவில் கைது\nஅமெரிக்காவில் சாதனை படைத்த இலங்கையின் இளம் கண்டு பிடிப்பாளர்\n கொழும்பு ஊடகம் மீது நாமல் குற்றச்சாட்டு\nஉள்ளூராட்சி மன்ற தேர்தலின் போது பொய் பிரச்சாரம்\nதியவன்னா ஓயாவில் பெண்ணின் சடலம் மீட்பு\nகொக்கட்டிச்சோலையில் கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகை\nபிரதமரும் சபாநாயகரும் ஜனாதிபதியை சந்திக்கின்றனர்\nமகிந்த ராஜபக்சவினால் வெற்றிபெற முடியாது\nபெண்ணின் தங்கச் சங்கிலியை திருடிச்சென்ற இளைஞர்கள்\nமஹிந்தவின் காலத்தில் என் தந்தைக்கு நடந்த அநீதியை மறக்க மாட்டேன்\nஉடலில் எண்ணெய் பூசி வந்தவர்கள் செய்த செயல்\nமகிந்தவின் மீள்வருகையால் மேற்குலக நாடுகளிடையே கடும் அச்சம்\nதப்பிச் சென்ற இராணுவ சிப்பாய்கள் 2,764 பேர் கைது\nவடக்கு, கிழக்கு வாழ் மாவீரர் குடும்பங்கள் மற்றும் முன்னாள் போராளிகளுக்கான கலந்துரையாடல்\nமைத்திரியுடன் பேச மறுத்த மகிந்த\n ஜனாதிபதி நேரடியாக கூற வேண்டும்\nசர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்\n அமைச்சர்களுக்கு விருந்து வைக்கும் ரணில்\nகாதலின் சின்னமான தாஜ்மகாலை கண்டு வியந்து போன கனடா பிரதமர்\nநீதிமன்றத்தில் தடுக்கி விழுந்த மஹிந்த\nநோயை காரணம் காட்டி பிரிந்து சென்ற கணவன்: மனைவி தீயில் கருகி பரிதாபமாக பலி\nஜனாதிபதியை சந்தித்தார் இரா. சம்பந்தன்\nசிவனொளிபாத மலையினை தரிசிப்பதற்காக சென்று மோப்ப நாயால் மாட்டிக்கொண்ட பக்தர்கள்\nமுன்னாள் போராளிகள் 50 பேருக்கு கிடைத்த வாய்ப்பு\nஇலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்\nமைத்திரியின் இரட்டை விளையாட்டில் மகிந்த சிக்க மாட்டார்\nகொழும்பில் வீடொன்றுக்குள் புகுந்த மர்மநபர்கள் தம்பதியர் மீது துப்பாக்கி சூடு\n மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை\nதம்மை பிரதமராக நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரியுள்ள அமைச்சர்\nவேறு கட்சிக்கு செல்ல அனுமதிக்குமாறு துமிந்த திஸாநாயக்க கோரிக்கை\nபிரதமர் பதவி விலகாவிட்டால் அமைச்சரவை கலைக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2017/02/24/1487874633", "date_download": "2020-08-15T16:23:33Z", "digest": "sha1:75JUONAQOJ2GAMNVM6YVR4FTKRXLUUBP", "length": 3786, "nlines": 12, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:ஐந்து நாளிலேயே அமைச்சரவையில் மாற்றம் : நிதியமைச்சரானார் ஜெயக்குமார்", "raw_content": "\nஐந்து நாளிலேயே அமைச்சரவையில் மாற்றம் : நிதியமைச்சரானார் ஜெயக்குமார்\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கவனித்து வந்த நிதி இலாகா, மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமாருக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்து ஆளுநர் மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது.\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவையில் முதல் மாற்றமாக, முதல்வர் கவனித்து வந்த நிதித் துறையானது மீன்வளத்துறை அமைச்சராக உள்ள டி.ஜெயக்குமாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், திட்டங்கள், நிர்வாக சீர்திருத்தங்கள் துறையும் ஜெயக்குமாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பரிந்துரையின் பேரில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.\nஇதையடுத்து, அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, புதிதாக நிதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள ஜெயக்குமாரே தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. நிதித்துறை அமைச்சராக ஜெயக்குமார் பொறுப்பேற்றாலும், அவர் முன்னதாக கவனித்து வந்த மீன்வளத்துறையையும் கூடுதல் பொறுப்பாக கவனிப்பார் எனவும் ஆளுநர் மாளிகையின் செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது.\nமுதல்வர் பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவை கடந்த 18ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற பின்னர் 5 நாட்களுக்குள்ளேயே ஏற்பட்டுள்ள முதல் மாற்றம் இது என்பது குறிப்பிடத்தக்கது.\nவியாழன், 23 பிப் 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2017/02/24/1487919750", "date_download": "2020-08-15T16:38:32Z", "digest": "sha1:K7MMXYAJFZGDQAOVXE5MAI2IJCVPHPS7", "length": 3704, "nlines": 12, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:கடவுள் மறுப்பாளராகவே இருந்துவிடலாம்! : போப்", "raw_content": "\nஇரட்டை வாழ்க்கை வாழ்வதற்குப் பதிலாக, கடவுள் மறுப்பாளராகவே இருந்துவிடலாம் என, போப் தெரிவித்திருக்கிறார்.\n1.2 பில்லியன் உறுப்பினர்கள் இருக்கும் ஆலயத்தின் தல��வரான போப், வியாழன் அன்று, ‘கத்தோலிக்கராக இரட்டை வாழ்க்கை வாழ்வதைவிட கடவுள் மறுப்பாளராக இருப்பது சிறந்தது’ எனப் பேசியிருக்கிறார்.\n‘ஒரு விஷயத்தை சொல்லிவிட்டு வேறொன்று செய்வது தவறு. அது இரட்டை வாழ்க்கை’ என போப் நடத்திய தனிப்பட்ட காலை பூசையில் தெரிவித்தார். ‘நான் கத்தோலிக்கர், எப்போதும் பூசைக்குச் செல்வேன், நான் இந்த அமைப்பில் இருக்கிறேன் எனச் சொல்பவர்கள் இருக்கின்றனர். இவர்களில் சிலர் ‘என் வாழ்க்கை கிறிஸ்தவமானது கிடையாது. என் ஊழியர்களுக்கு நான் முறையே ஊதியம் வழங்குவதில்லை. நான் கருப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக்குவேன். நான் இரட்டை வாழ்க்கை வாழ்கிறேன் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என்றும் பேசினார்.\n‘இப்படியான கத்தோலிக்கர்கள் பலர் இருக்கின்றனர். ‘இவரெல்லாம் கத்தோலிக்கர் என்றால், நாம் கடவுள் மறுப்பாளராக இருப்பதுவே சிறந்தது’ என, மக்கள் சொல்வதை எத்தனை முறை கேட்டிருக்கிறோம்’ என போப் ஃபிரான்சிஸ் பேசியிருக்கிறார். 2013ஆம் ஆண்டு போப் ஆண்டவராக தேர்வு செய்யப்பட்டதிலிருந்தே, கிறிஸ்தவ மதம் போதிக்கும் நெறிகளை நடைமுறையில் செயல்படுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்தபடியே இருக்கிறார்.\nவெள்ளி, 24 பிப் 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthithu.com/?p=47748", "date_download": "2020-08-15T16:46:11Z", "digest": "sha1:5W3P6QD4P46P2KZWBTXFYBE74MQXBXEW", "length": 7672, "nlines": 59, "source_domain": "puthithu.com", "title": "கிழக்கில் மூடப்பட்ட சதொச நிலையங்களைத் திறந்து, அவற்றினூடாக நிவாரணப் பொருட்களை வழங்கவும்: கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ரிசாட் கோரிக்கை | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nகிழக்கில் மூடப்பட்ட சதொச நிலையங்களைத் திறந்து, அவற்றினூடாக நிவாரணப் பொருட்களை வழங்கவும்: கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ரிசாட் கோரிக்கை\nநாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக, ஊரடங்குச் சட்டம் தொடர்ச்சியாக அமுல்படுத்தப்படுவதனால், நாளாந்தத் தொழிலாளர்களும் கூலித் தொழிலாளர்களும் உழைப்புக்கு வழியின்றி முடங்கி இருப்பதனால், அவர்களுக்கு உலர் உணவு நிவாரணங்களை வழங்க, அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன், கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nபி���தமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று செவ்வாய்கிழமை காலை அலறி மாளிகையில், கொரோனா அனர்த்தம் தொடர்பாக ஆராயும் கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெற்ற போது, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், மக்களின் கஷ்டங்கள் தொடர்பில் பல விடயங்களைச் சுட்டிக்காட்டிப் பேசினார்.\n“தொடர்ச்சியாக ஊரடங்கு அமுலில் இருப்பதால் அன்றாடம் கூலிக்கு வேலை செய்து பணம் சம்பாதிக்கும் தொழிலாளர்கள் மிகவும் கஷ்டத்தில் வாழ்கின்றனர். எனவே, இவர்களின் விடயத்தில் அரசாங்கம் உடன் கவனம் செலுத்த வேண்டும். பிரதேச செயலாளர்கள், கிராம சேவையாளர்கள் ஆகியோரின் மூலம் இந்த வறிய தொழிலாளர்களை இனங்கண்டு, பாதுகாப்பு படையினரின் உதவியுடன், அவர்களுக்கான அத்தியாவசிய நிவாரணப் பொருட்களையும் சேவைகளையும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் அவர் வலியுறுத்தினார்.\nஅத்துடன், கிழக்கு மாகாணத்தில் இயங்கி வந்த 14 சதொச நிறுவனங்கள் அண்மைக்காலமாக மூடப்பட்டுள்ளதாக அறிய வருகின்றது. எனவே, இந்த நிறுவனங்களை மீளத்திறந்து, தற்போதைய நெருக்கடியான காலகட்டத்தில், பாவனையாளர்களின் நுகர்வுக்கு வழிவகுக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.\nஅதுமாத்திரமின்றி, கடற்றொழிலாளர்கள் பிடிக்கும் மீனை விற்பனை செய்வதற்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டுமெனவும், விவசாய விளை பொருட்கள் மற்றும் மரக்கறி வகைகளை சந்தைப்படுத்துவதற்கும் உரிய ஏற்பாடுகளை செய்து கொடுக்குமாறும் அவர் வலியுறுத்தினார்.\n(அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஊடகப் பிரிவு)\nTAGS: அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்கட்சித் தலைவர்கள் கூட்டம்ரிஷாட் பதியுதீன்\nPuthithu | உண்மையின் குரல்\nஅஸாத் சாலிக்கு ஆப்பு வைத்த சஜித்: ஏமாற்றத்தின் இரண்டாம் பாகம்\nஐ.தே.கட்சி தலைவர் பதவிக்கு மேலும் மூவரின் பெயர்கள் பரிந்துரைப்பு\nகொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும், பாடகர் பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை கவலைக்கிடம்\nஜனாதிபதிக்கு அமைச்சுப் பொறுப்பு: என்ன சொல்கிறது அரசியலமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2016/07/01/%E0%AE%86%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-08-15T15:55:40Z", "digest": "sha1:GS7ZRZWNP2KWNMMZ5DSWODLGMM7RGDHW", "length": 60358, "nlines": 155, "source_domain": "solvanam.com", "title": "ஆழம் – சொல்வனம் | இதழ் 228", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 228\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nதி.வேல்முருகன் ஜூலை 1, 2016 No Comments\nதங்கை தான் இரண்டு மூன்று நாட்களாய் சொல்லிக் கொண்டு இருக்கிறாள்.\nஅண்ணா மாலாயா பேத்தி தண்ணிக் குடத்தை கிணத்துல போட்டுட்டாண்ணா. நீ கொஞ்சம் எடுத்துக் கொடேன்\nஅம்மாம் பெரிய குடத்தையா கிணத்தில போட்டிங்க\nஇல்லைண்ணா. தண்ணி மேல கிடக்குன்னு குடத்தையே கட்டி இழுத்தா பாருண்ணா அப்படியே அறத்துகிட்டு உள்ள போயிடுச்சு\nதண்ணி வேற கிணறு முக்கா திட்டம் கிடக்கா யாரும் எடுத்து தர வரமாட்டேன்னு சொல்றா.\nஇருக்கறதே ஒரே ஒரு செப்புக்குடம் தான். அதையும் கிணத்துல போட்டுட்டு பாலாயாவுக்கு பயந்துகிட்டு தே நிக்கறா பாரேன்.\nஎன்னை பார்த்ததும் ஐன்னலோரம் முழுவதும் மறைத்துக் கொண்டாள். காதோரச் சுருள் முடியும், காதில் இருந்த லோலக்கும் காற்றில் ஆடிக்கொண்டிருந்தன.\nஅண்ணா அது அவ அம்மாவோட குடமாம் இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை தான நீ கொஞ்சம் வாயேன்\nசரி நீ போயி, அத யார்ட்டியாவது பெரிய தாம்பு கயிறா வாங்கி எடுத்துட்டு வர சொல்லு.\nமாலாயா மருமகள் ஆன கிருஷ்ணாக்காவை நான் தான் கடைசியாக ஒரு நாள் மாலை கடலூர் செல்லும் சி.டி.பி பேருந்தை இடையில் நிறுத்தி ஏற்றி விட்டேன்.\nபள்ளியிலிருந்து வந்தவுடனே கிருஷ்ணாக்கா அம்மாவிடம் அழுது கொண்டு இருந்ததை பார்த்தேன். கணவரும் மாமியாரும் வீட்டில் இருக்கக் கூடாது என்று வெளியில் இழுத்து விட்டு விட்டதாகவும் தான் மாமியாருக்கு செய்வினை செய்து கொண்டு இருப்பதாக யாரோ சொல்லிக் கொடுத்து உள்ளனர். அதனால் படியேறக் கூடாது என்கின்றனர். நான் எங்கள் வீட்டுக்குப் போகிறேன் என்று சொல்லிக் கொண்டு இருந்தார்.\nகிருஷ்ணாக்கா மகள் ஆன இந்த சின்னப் பெண்ணை பார்க்கும் போது எல்லாம் மனம் கனக்கும் எனக்கு. தாயிருந்தும் இல்லாமல் இந்தப் பெரியவர்கள் இப்படி செய்கிறார்களே இந்த சின்னப் பெண்ணை நினைத்தாவது கிருஷ்ணாக்காவை அழைத்து வந்து இருக்கலாமே. கடைசியாக நாம் தானே பஸ் ஏற்றி விட்டோம் பிறகு அந்த அக்கா வரவும் இல்லை நாம் பார்க்கவும் இல்லை. அந்த அக்காவாவது வந்து இருக்கலாம் ஏன் தான் இப்படி செய்கிறார்களோ\nதெருக்கோடியில் அவர்களது வீடு. சுற்றி நிஷாகந்தி பூக்களை உடைய முள் வேலி சுற்றி வாகைநாரயண மரங்கள், இனிப்பு நாரத்தை மரம் அதனோட்டி இருந்த கிளுவ மரத்தில் அடுக்கு மல்லி பந்தல் அதிலிருந்து வ��சும் பூவின் மணம்\nஇரண்டு மாட்டுக் கொட்டைகள். கொட்டகைக் காலில் எருமைகள் கட்டி இருக்கும். அங்கிருந்து அடிக்கும் பசுஞ்சாணம் மணம் எல்லாவற்றையும் நுகர்ந்து கொண்டு அங்கே கோலிகுண்டு விளையாடிய போது பொட்டுக்கடலை,பொரி அரிசியும் கூம்பு போல் செய்து கிருஷ்ணாக்கா கையில் நிறைய வலையளிட்டு கன்னத்திலும் கையிலும் சந்தனம் பூசி நெற்றியில் குங்குமம் இட்டார்கள்.\nஅம்மா கூட வந்து இருந்தார் கையிலிருந்த வாழைப்பழம் எனக்கு தந்தார்கள்\n என்றதற்கு கிருஷ்ணாக்காவுக்கு வளைக்காப்புடா இன்னும் ஒரு மாதத்தில் குழந்தை பிறக்கும் என்றார்கள்.\nஅப்போது பிறந்தவள் தான் இவள் தற்போது தெருமுனைக்கு வந்தவள் கிணறை நோக்கி விட்டு என்னைக் கண்டதும் தலையைக் குனிந்து கொண்டாள்.\nசிலை போன்ற கருநிற மேனியில் ஒளி போன்ற நீல தாவணியில் அலைஅலையான கூந்தலை நேர்வாக்கு எடுத்து ஒத்த சடை பின்னி அடுக்கு மல்லிச் சரம் சூடி இருந்தாள். கிட்டே நெருங்கி வர வர பூவின் மணம் முன்னே வந்தது குப்பென்று.\nஇது நாள் வரை பேசியதே இல்லை\nகயிறை அங்கே வைத்து விட்டு போ\nஅதற்குள் தங்கையும் வந்து விட்டாள்.\nநீங்க போங்க. நான் எடுத்து மேலே வந்த பிறகு வரலாம்.\nகயிறை கிணற்றை ஒட்டியிருந்த பிச்சி மர அடியில் சுருக்கிட்டு மேலும் ஒரு முடி போட்டு கயிறை கிணற்றில் போட்டேன். முக்கால் திட்டம் தண்ணீர் ததும்பியது.\nகிணற்றில் இறங்கச் சொல்லி அப்பாதான் பழக்கப்படுத்தியது. சின்னக் கிணறில் ஒரு நாள் குளிக்கத் தண்ணி மொள்ளும் போது வாளி அறுந்து விட்டது. அப்போது எனக்கு ஒரு பத்து பன்னிரண்டு வயசு இருக்கும். அருகில் இருந்த மற்ற வாளியில் என்னை அமரச் சொல்லி பயந்த என்னிடம் சத்ரபதி சிவாஜி புலி நகம் அணிந்து தப்பி வந்த கதையைச் சொல்லி உள்ளே இறக்கியது.\nநான் பயத்தில் வாளியில் அமர்ந்து கொண்டு கயிறையும் பிடித்துக் கொண்டேன். அமர்ந்து இருந்த வாளி கிணற்றில் கிடந்த வாளி அருகே சென்றதும் யானை தும்பிக்கையை நீட்டி வாங்குவது போல் வாளியை ஏந்திக் கொண்டு ஏற்றம் போல் மேலே வந்தேன் சிரித்துக்கொண்டு. அப்போது தொடங்கியது தான் கிணற்றில் இறங்குவது. வாரம் தவறினாலும் மாதம் தவறாது.\nகிருஷ்ணாக்கா மகள் என்று தெரியாமல் போய் விட்டது தெரிந்து இருந்தால் முன்பே எடுத்து இருக்கலாம்.\nலுங்கியையும் சட்டையையும் கழற்றி உறை ம��ல் வைத்து விட்டு கிணற்றில் மேலே ஏறி கண்ணை மூடிக் கொண்டு குதித்தேன். சில்லேன்ற நீர் உடம்பில் மோதியது. இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம் ஆழத்தில் சென்று கொண்டு இருந்தேன் கால் தரையைத் தொடவில்லை தண்ணீரின் அழுத்தம் ஆழத்தை உணர்த்தியது. நுரையீரல் காற்றுக்கு தவித்து ஏங்கியபோது, தண்ணீரை மிக வேகமாக இரண்டு கையாலும் கீழே அழுத்தி இதோ இதோ என உயிராற்றலுக்கு மேலே வந்து\nப்பா… பா… ம்ம்ம் என மூச்சு வாங்கினேன்.\nவிளையாட்டு இல்லை எடுப்பது, தண்ணீர் எப்படியும் ஒரு முப்பது அடி இருக்கும் என்பதை மனம் கணக்கிட்டு விட்டது.\nசிறிது ஆசுவாசப்படுத்திக் கொண்டு, மூச்சையிழுத்துக் கொண்டு, நடுவில் இறங்கி இரண்டு கையாலும் நீரை மேலே தள்ளி ஒரே சீராக சென்றேன். கால் தரையைத் தொட்டதும் இரண்டு கையையும் விரித்து ஒரே சுற்று கையில் அகப்பட்டதை பிடித்து கொண்டு தரையை பலம் கொண்ட மட்டும் உந்தியதில் மேல் நோக்கி சீறி மிதந்து நீந்தி மேல்மட்டம் வந்ததும் ம்ம்..ப்பா ..ப்பா என மூச்சு வாங்கினேன்.\nசிறிது ஆசுவாசப்படுத்திக் கொண்டு கையைப் பார்த்தால் இரண்டும் அலுமினிய தவலைகள்.\nஏமாற்றமாக இருந்தது, அதை கயிற்றில் முடிந்து மிதக்க விட்டேன். தொடர்ந்து மேலும் மூன்று முறை முயற்சித்து மேலும் அலுமினியத் தவலைகளே கிட்டின. எல்லாவற்றையும் கயிற்றிலே கட்டி மிதக்க விட்டேன்\nசெப்புக்குடம் மட்டும் கிட்டவில்லை நான் மிகவும் சோர்ந்து இருந்தேன், கிருஷ்ணாக்கா மகளின் ஏமாற்றமான முகம் கண் முன்பு தோன்றியது.\nஇனி முடியாது என்று இருந்த நான், கடைசியாக ஒரு முறை பார்ப்போம் என்று முழு ஆற்றலையும் பயன்படுத்தி உள்ளே சென்றேன். தரையை தொட்டதும் இம்முறை இரண்டு முறை கையை வட்டமாக சுற்றிய போது நெற்றியில் இடித்தது. ஒரு கையால் பற்றி கொண்டு தரையை உதைத்து ஒரு கையால் தண்ணிரை தள்ளி மேலே வருவதற்குள் சுத்தமாகச் சோர்ந்து போய் மிகுந்த ம்ம்ம் …ப்பாஆ என்று மூச்சு வாங்கினேன்.\nகிணற்று படியில் காலை ஊன்றி சிறிது ஆசுவாசப்படுத்திக் கொண்டு மேலே பார்த்தேன். இரண்டு பேரும் கவலையோடு என்னைப்பார்த்துக்கொண்டு இருந்தனர். வரிசையாக வலையில் கட்டி இருக்கும் தக்கைகள் போல் மிதந்த அலுமினியத் தவலைகளைக் கையை காட்டி மேலே இழுக்க சொன்னேன்\nஇந்த தவலை அன்னம்மாவுது, இது மலரத்தையுது, இது பாலாக்காவுது. மிச���சம் இது எல்லாம் யாருதுன்னு தெரியலயே\nஏமாற்றத்தோடு வாடிய முகத்தோடு எட்டிப் பார்த்தவளுக்குத் தண்ணீரிலிருந்து செப்புக் குடத்தையெடுத்து காண்பித்தேன்.\nஅவள் முகம் பூப்போல் மலர்ந்தது.\nஅந்த செப்புக்குடத்தையும் கயிற்றில் பிணைந்து விட்டு மேலேயிழுத்ததும் தண்ணீரை விட்டு மேலே வந்து கிணற்று உரையில் காலை ஊன்றி நின்றேன். முழங்காலிலும் கையிலும் குச்சிகள் கீறி இருந்தது எரிந்து கொண்டு இருந்தது.\nஉங்க அண்ணனுக்கு அறிவே இல்லேடி\nபின்ன என்னடி செப்புகுடத்த எடுத்து வரவேண்டியது தான ஊருது எல்லாம் எடுத்து இருக்காரு ஊருது எல்லாம் எடுத்து இருக்காரு\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்��ு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆ���்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் ச���்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீவ கரிகாலன் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க���ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ராஜம் ரஞ்சனி மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்��னி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nரா.கி.ரங்கராஜன் நினைவுச் சிறுகதை போட்டி – 2020\nசனி கிரகத்தின் அழகிய கோடை வளையங்கள்\n“Cancelled” : அவர்கள் வீட்டடைப்பின் கதை\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nஒரு சம்பிரதாய தேநீர் சந்திப்பு அல்லது ஒரு விநோதமான கைத்தடியின் அசுவாரஸியமான கதை\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\nவார்த்தை என்பது வசவு அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88_67_(%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81)", "date_download": "2020-08-15T17:20:34Z", "digest": "sha1:NBTPMPSMFQOSKLLLPNDHFAHLZTHESD5P", "length": 3953, "nlines": 55, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மாநில நெடுஞ்சாலை 67 (தமிழ்நாடு) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமாநில நெடுஞ்சாலை 67 (தமிழ்நாடு)\nமாநில நெடுஞ்சாலை 67 அல்லது எஸ்.எச்-67 (SH 67) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் நாகப்பட்டிணம் மாவட்டத்தில் நாகூர் என்னும் இடத்தையும், தஞ்சாவூர் மாவட்டத்தின் நாச்சியார்கோயில் என்ற இடத்தையும் இணைக்கும் நாகூர் - நன்னிலம் - நாச்சியார்கோயில் சாலை ஆகும். இதன் நீளம் 40 கிலோமீட்டர்கள் .\nநாகூர் , நாகப்பட்டிணம், தமிழ்நாடு\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 சனவரி 2015, 15:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:UnusedFiles", "date_download": "2020-08-15T17:27:32Z", "digest": "sha1:XU6IBOT2CF62RIC3ROEQU4G4CTZTPCZA", "length": 4238, "nlines": 60, "source_domain": "ta.wikisource.org", "title": "பயன்படுத்தப்படாத படிமங்கள் - விக்கிமூலம்", "raw_content": "\nபின்வரும் தரவுகள் இடைமாற்றைக் கொண்டுள்ளன, தரவுகள் கடைசியாக 16:06, 13 ஆகத்து 2020 இல் புதுபிக்கப்பட்டுள்ளன.அதிகபட்சமாக 5,000 முடிவுகள் இடைமாற்றில் இருக்கலாம்.\nகீழ்வரும் கோப்புகள் இருந்தாலும், ஆனாலும் அவை எந்த ஒரு பக்கத்திலும் இணைக்கப்படவில்லை. இக்கோப்புகள் ஏனைய இணையத்தளங்களினால் இணையமுகவரியை பயன்படுத்தி நேரடியாக இனைக்கப்பட்டிருக்கக் கூடுமென்பதால் இவை பயன்பாட்டில் இருந்தாலும் இங்கே பட்டியலிடப்பட்டிருக்கக்கூடும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.\n1 இலிருந்து #4 வரை உள்ள 4 முடிவுகள் கீழே காட்டப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/acer-liquid-z630s-4669/", "date_download": "2020-08-15T16:44:38Z", "digest": "sha1:67BWO6A7ZAE5W54XPDUTPIVNB7IVE2P3", "length": 18251, "nlines": 293, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியாவில் ஏசர்Liquid Z630S வி���ை, முழு விவரங்கள், சிறப்பம்சங்கள், நிறங்கள், பயனர் மதிப்பீடுகள் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமார்க்கெட் நிலை: கிடைக்கும் இல் இந்தியா | இந்திய வெளியீடு தேதி: நவம்பர் 2015 |\n8MP முதன்மை கேமரா, 8 MP முன்புற கேமரா\n5.5 இன்ச் 720 x 1280 பிக்சல்கள்\nஆக்டா கோர், 1.3 GHz, சார்ட்டெக்ஸ் A53\nலித்தியம்-அயன் 4000 mAh பேட்டரி\nடூயல் சிம் /மைக்ரோ சிம்\nஏசர்Liquid Z630S சாதனம் 5.5 இன்ச் கொள்ளளவு தொடுதிரை மற்றும் 720 x 1280 பிக்சல்கள் திர்மானம் கொண்டுள்ளது.\nஇநத் ஸ்மார்ட்போன் பொதுவாக ஆக்டா கோர், 1.3 GHz, சார்ட்டெக்ஸ் A53, மீடியாடெக் MT6753 பிராசஸர் உடன் உடன் Mali-T720 MP3 ஜிபியு, ரேம் 32 GB சேமிப்புதிறன், 3 GB ரேம் மெமரி வசதியை கொண்டுள்ளது குறிப்பாக 32 GB வரை வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது.\nஏசர்Liquid Z630S ஸ்போர்ட் 8.0 மெகாபிக்சல் கேமரா ஜியோ டேக்கிங். மேலும் இந்த ஸ்மார்ட்போன் 8.0 மெகாபிக்சல் Secondary கேமரா செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது.\nஎப்போதும் வரும் இணைப்பு ஆதரவுகளுடன் ஏசர்Liquid Z630S ஆம், வைஃபை 802.11 b /g ஹாட்ஸ்பாட், ஆம், v4.0, ஆம், மைக்ரோ யுஎஸ்பி v2.0, ஆம், உடன் ஜிபிஎஸ். ஆதரவு உள்ளது.\nஏசர்Liquid Z630S சாதனம் சக்தி வாய்ந்த லித்தியம்-அயன் 4000 mAh பேட்டரி பேட்டரி ஆதரவு.\nஏசர்Liquid Z630S இயங்குளதம் ஆண்ராய்டு ஓஎஸ், v5.1 (லாலிபப்) ஆக உள்ளது.\nஏசர்Liquid Z630S இந்த ஸ்மார்ட்போன் மாடல் விலை ரூ.7,190. ஏசர்Liquid Z630S சாதனம் பிளிப்கார்ட் வலைதளத்தில் கிடைக்கும்.\nஇயங்குதளம் ஆண்ராய்டு ஓஎஸ், v5.1 (லாலிபப்)\nகருவியின் வகை Smart போன்\nநிலை கிடைக்கும் இல் இந்தியா\nசர்வதேச வெளியீடு தேதி நவம்பர் 2015\nஇந்திய வெளியீடு தேதி நவம்பர் 2015\nதிரை அளவு 5.5 இன்ச்\nஸ்கிரீன் ரெசல்யூசன் 720 x 1280 பிக்சல்கள்\nசிபியூ ஆக்டா கோர், 1.3 GHz, சார்ட்டெக்ஸ் A53\nஉள்ளார்ந்த சேமிப்புதிறன் 32 GB சேமிப்புதிறன், 3 GB ரேம்\nவெளி சேமிப்புதிறன் 32 GB வரை\nகார்டு ஸ்லாட் மைக்ரோஎஸ்டி அட்டை\nமெசேஜிங் எஸ்எம்எஸ், எம்எம்எஸ், மின்னஞ்சல், தள்ளு மின்னஞ்சல்\nமுதன்மை கேமரா 8.0 மெகாபிக்சல் கேமரா\nமுன்புற கேமரா 8.0 மெகாபிக்சல் Secondary கேமரா\nகேமரா அம்சங்கள் ஜியோ டேக்கிங்\nஆடியோ ப்ளேயர் MP3, AAC, WAV\nஆடியோ ஜாக் 3.5mm ஆடியோ ஜாக்\nவகை லித்தியம்-அயன் 4000 mAh பேட்டரி\nஸ்டேன்ட் ஃபை 630 மணிநேரம் வரை\nவயர்லெஸ் லேன் ஆம், வைஃபை 802.11 b /g ஹாட்ஸ்பாட்\nயுஎஸ்பி ஆம், மைக்ரோ யுஎஸ்பி v2.0\nஜிபிஎஸ் வசதி ஆம், உடன் ஜிபிஎஸ்\nடெக்னோ ஸ்பார்க் 5 ஏர்\nஇன்பினிக்ஸ் ஸ்மார்ட் 4 பிளஸ்\nசமீபத்திய ஏசர்Liquid Z630S செய்தி\nAcer One 14 Laptop Launched: ரூ.22,999-விலையில் ஏசர் ஒன் 14 லேப்டாப் மாடல் அறிமுகம்.\nAcer One 14 Laptop Launched: ஏசர் நிறுவனம் தனது புதிய ஏசர் ஒன் 14 லேப்டாப் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த லேப்டாப் மாடல் ரூ.22,999-விலையில் தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.Acer One 14 Laptop Launched: Specs, Features and More\nஏசர் ஸ்விப்ட் 3நோட்புக் அறிமுகம்.\nஏசர் நிறுவனம் இன்று ஏசர் ஸ்விப்ட் 3 நோட்புக் எனப்படும் லேப்டாப் மாடலை அறிமுகம் செய்துள்ளது,குறிப்பாக இந்த சாதனம் சில்வர் நிறத்தில் சிறந்த மென்பொருள் தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த சாதனத்தைப் பற்றிய முழுத் தகவல்களையும் பார்ப்போம்.\nஏசர் ஆஸ்பையர் 7கேமிங் லேப்டாப் அறிமுகம். விலை எவ்வளவு தெரியுமா\nஏசர் நிறுவனம் தொடர்ந்து அதிநவீன சாதனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, தற்போது புதிய ஏசர் ஆஸ்பையர் 7கேமிங் லேப்டாப் மாடலை சற்று உயர்வான விலையில் அறிமுகம் செய்துள்ளது. Acer Aspire 7 Gaming Laptop Launched: Specs, Features and More\nஐ.எஃப்.ஏ 2019 : மிரட்டலான ஏசர் பிரிடேட்டர் கேமிங் லேப்டாப் & கேமிங் சேர் அறிமுகம்.\nஐ.எஃப்.ஏ 2019 நகழ்ச்சியில் ஏசர் நிறுவனம் தனது ஏசர் பிரிடேட்டர் லேப்டாக் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த சாதனங்கள் அனைத்தும் சிறந்த தொழில்நுட்ப அம்சங்களை கொண்டு வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nரூ.20,000-க்குள் கிடைக்கும் தலைசிறந்த லேப்டாப் மாடல்கள்: இதோ.\nஇப்போது அனைத்து இடங்களிலும் லேப்டாப் பயன்பாடு மிகவும் அதிகமாகவே இருக்கிறது, குறிப்பாக நமது தினசரி வேலைகளை எளிமையாக்கும் விதமாக பல்வேறு தொழில்நுட்ப வசதிகளுடன் லேப்டாப் மற்றும் ஸ்மார்ட்போன்கள் வெளிவருகிறது. குறிப்பாக அசுஸ், லெனோவோ, டெல் போன்ற லேப்டாப் மாடல்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்ப்பு உள்ளது என்று தான் கூறவேண்டும். மேலும் தேர்வுசெய்த வங்கி கார்டுகளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.theleader.lk/news/1379-2020-05-17-15-01-13", "date_download": "2020-08-15T17:34:01Z", "digest": "sha1:C52S2OMLW3JNZ732OAYV35PUACVNHRQA", "length": 16783, "nlines": 108, "source_domain": "tamil.theleader.lk", "title": "மனிதர்களான நாம் வைரஸ்களுக்கு பயப்படுவதில்லை ! அஜித் பராகும் ஜெயசிங்க", "raw_content": "\nமனிதர்களான நாம் வைரஸ்களுக்கு பயப்படுவதில்லை \nகொரோ���ா குறித்த இலங்கையின் அடக்குமுறை உத்தி ஓரளவு வெற்றிகரமாக உள்ளது.சமூக ரீதியாக நோய் பரவுவதைத் தடுக்க, தனிமைப்படுத்தப்பட்ட மையங்களை அமைத்தல், தனிமைப்படுத்த இராணுவத்தைப் பயன்படுத்துதல், உளவுத்துறையைப் பயன்படுத்தி வைரஸின் தாக்கங்களைத் தேடுவது, நோயை இந்த நிலையில் வைத்து அந்த மூலோபாயத்தைப் பின்பற்றுவது நல்லது.\nஆனால், இலங்கையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையை பூஜ்ஜியமாக்கி, பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பாண்மையை வெல்ல வேண்டும் என்று கனவு கண்ட ஜனாதிபதி, தனது சிறிய குழுவுடன் சேர்ந்து, இப்போது அவ்வாறு செய்ய முடியவில்லை என்பதை இப்போது புரிந்து கொள்ள வேண்டும்.\nபல வார ஊரடங்கு உத்தரவுக்குப் பிறகு, அவரது குழுவும் அவரது அரசாங்கமும் மக்கள் கொரோனாவுடன் வாழப் பழக வேண்டும் என்று சொல்லத் தொடங்கியுள்ளன. இலங்கையில் கொரோனா விரிவாக்கத்தின் ஆரம்ப நாட்களில் நாங்கள் இதை சொன்னோம்.\nஇத்தகைய உலகளாவிய தொற்றுநோயால் இலங்கைக்கு தப்பிக்க இயலாது. ஆனால் உலகளாவிய பேரணிகளால் அடித்துச் செல்லப்படுவதைத் தவிர்க்கும் திறன் இலங்கைக்கு இருந்தது. ஆனால் அதைச் செய்ய எங்களுக்கு போதுமான புத்திசாலித்தனமான தலைமை இல்லை. எதிர்க்கட்சிக்கு மாற்றுத் திட்டம் இல்லை.\nநாடு பொருளாதார வீழ்ச்சியில் மூழ்கியுள்ளது\nஉலக சுகாதார அமைப்பு மற்றும் சர்வதேச ஊடகங்கள் உருவாக்கிய கொரோனா பேரணிகளில் ஒன்றான, மொத்த பூட்டுதல் என்பது நோய் மற்றும் சமூக வாழ்க்கை இரண்டையும் கட்டுப்படுத்துவதில் தோல்வி என்பது இப்போது தெறிய வந்துள்ளது.\nஇலங்கை ஒரு ஊரடங்கு உத்தரவை பூட்டியதைத் தாண்டி நாட்டை முற்றிலுமாக முடக்கியது, இப்போது அது நாட்டை பொருளாதார சரிவுக்குள் தள்ளியுள்ளது.\nஇந்த ஊரடங்கு உத்தரவை நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்தோம். சுமார் ஒன்றரை மாதங்களாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டிருந்தாலும், நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தது, ஆனால் குறையவில்லை. முந்தைய அரசாங்கம் இருந்திருந்தால் நிலைமை மோசமாக இருந்திருக்கும் என்று சொல்வது பொறுத்தமற்ற பதிலாகும்.\nகொவிட் -19 இன் பொறுப்பு எப்போதாவது பொதுமக்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்\nநாங்கள் சொல்வது என்னவென்றால், கொவிட் -19 இன் பொறுப்பு எப்போது பொதுமக்களிடம் விடப்படும். இது ஆரம்பத்த���ல் வழங்கப்பட்டிருந்தாலோ அல்லது இப்போது வழங்கப்பட்டாலோ ஒரு வேறுபாடும் இல்லை இருப்பினும், நாங்கள் ஓரளவு நம்பிக்கையுடன் இருக்கிறோம். கொரோனா வைரஸைப் பற்றி இப்போது எங்களுக்கு கொஞ்சம் தெரியும்.\nஆனால் நாம் பிழைக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோமா\nஇலங்கையில் வைரஸ்களிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளக்கூடிய சூழ்நிலை இருக்கிறதா நம் நாட்டின் பொது வசதிகளின் தரத்தை ஒரு மீட்டர் இடைவெளியில் மேம்படுத்த எவ்வளவு நேரம் ஆகும்\nநாட்டை கட்டியெழுப்பக் கூடிய பொருளாதாரம் நம்மிடம் இல்லை என்று புதிதாக சொல்லத் தேவையில்லை.\nபிரச்சினை நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பொருளாதாரத்தை முடக்குவது எவ்வளவு எளிது என்பதை அரசாங்கம் நிரூபித்துள்ளது. ஆயினும்கூட, முடங்கியுள்ள பொருளாதாரத்தை மீண்டும் செயல்படுத்துவது எளிதான காரியமல்ல.\nதொழிற்சாலைகள், ஏற்றுமதி, விவசாயம், சந்தைகள், விநியோக வலையமைப்புகள், பொதுப்போக்குவரத்து மற்றும் வங்கிகளை அரசாங்கம் அகற்றியுள்ளது. அவற்றை செயல்படுத்த அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு சில அரச அலுவலகங்களைத் திறப்பது பயனற்றது. அவை மூடப்பட வேண்டும் அல்லது பயனுள்ள வேலை பகுதிகளுடன் மிகவும் வசதியாக இருக்க வேண்டும்.\nகொரோனா வைரஸ்கள் உள்ளிட்ட வைரஸ்கள், பக்டீரியாக்களுக்கு பயந்து வாழ முடியுமா நாம் எப்போதாவது கிருமிகள் இல்லாத சூழலில் வாழ்ந்திருக்கிறோமா நாம் எப்போதாவது கிருமிகள் இல்லாத சூழலில் வாழ்ந்திருக்கிறோமா எங்களை புதுப்பித்த நிலையில் வைத்திருப்பது அரசாங்கமா எங்களை புதுப்பித்த நிலையில் வைத்திருப்பது அரசாங்கமா இராணுவமா அல்லது நமது சொந்த நோயெதிர்ப்பு சக்தியா அல்லது நமது சுகாதார அமைப்பா\nடெங்கு போன்ற கடுமையான நோய்கள் எங்களிடமிருந்து விலகிச் செல்கின்றன.\nநாங்கள் கொவிட் -19 உடன் வாழக்கற்றுக்கொள்ள வேண்டும். நாங்கள் வைரஸைப் பெற விரும்பவில்லை. நாம் சரியான சுகாதாரப் பழக்கங்களைப் பின்பற்ற வேண்டும். அதிக ஆபத்தில் இருக்கும் வயதானவர்கள், சுவாசப் பிரச்சினைகள் உள்ளிட்ட கடுமையான நோய்கள் உள்ளவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.\nநாங்கள் கொவிட் -19 இல�� மட்டுமே கவனம் செலுத்துகிறோம், ஏனெனில் டெங்கு போன்ற கடுமையான நோய்களிலிருந்து விலகி வருகிறோம். கடந்த ஆண்டு 100 க்கும் மேற்பட்டோர் டெங்கு நோயால் இறந்தனர்.\nஇப்போது, ​​தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. ஆனால் சந்தையில் கொசு சுருள்களுக்கு கூட பற்றாக்குறை உள்ளது.\nகொவிட் -19 பரவுவதைத் தடுக்க அரசு, ராணுவம், காவல்துறை மற்றும் சுகாதாரத் துறை மேற்கொண்ட நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை. ஆனால் சமூகத்தில் வைரஸ் பரவுகிறது என்ற அச்சத்தை மறைக்க முடியாது.\nஊரடங்கு உத்தரவுகளை அரசாங்கம் முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும். அதற்கு பதிலாக, நோய் கட்டுப்பாட்டுக்கான தற்போதைய தனிமைப்படுத்தப்படும் திட்டம் மற்றும் வரையறுக்கப்பட்ட பகுதிகளின் மூடுதல் தொடர வேண்டும். நாட்டை மூடுவற்கு பதிலாக,நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்து மீண்டும் திறக்க வசதியாக 14 லட்சம் அரசு பொறிமுறையைப் பயன்படுத்த வேண்டும்.\nஉழைக்கும் 14 லட்சம் மக்களுக்கு இடமளிக்க வேண்டும், உழைக்கும் மக்கள் அவர்களைப் பராமரிக்க வீட்டில் இருக்க வேண்டிய அவசியமில்லை. இதனால்தான் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை.\nஆரம்பத்தில் இருந்தே, இங்கே ஒரு விஷயத்தை மீண்டும் கூறுகிறோம். கொவிட் -19 என்பது ஒரு சுகாதாரப்பிரச்சினை மட்டுமல்ல. இது ஒரு சமூகப் பிரச்சினை. இது கடுமையான பொருளாதார நெருக்கடி. மனிதர்களான நாம் வைரஸ்களுக்கு பயப்படுவதில்லை.\n“சஜித் - கோத்தா போட்டியில் சஜித்திற்கு இலகு வெற்றி” - விக்டர் ஐவன் (காணொளி)\nஅமெரிக்க ஒப்பந்தம் தொடர்பில் கோத்தாபய அணியினரிடத்தில் கடும் மோதல்\nமாகாண சபை தேர்தல் வரைக்கும் ரணில் தலைவர்\nசஜித்தின் கட்சியின் தேசியப்பட்டியல் விபரம் இதோ\nபுதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவியேற்கும் நிகழ்வு கண்டி மகுல்மடுவவில்\nஐ.தே.க தலைமை பதவியை ஏற்குமாறு கருவுக்கு அழைப்பு\nலெபனான் தலைநகர் பெய்ரூட் வெடிப்பு: 2750 டன் வெடி மருந்து, 240 கி.மீ தொலைவில் கேட்ட சத்தம், என்ன நடந்தது\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தை அமைப்பதற்கு தயாராகும்\nவாக்குப்பதிவு 71% - முதல் முடிவு நாளை பிற்பகல் 2 மணிக்கு\nஎதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மீது சேறு பூசப்படுகின்றது\nகொரோனா வைரஸ் காரணமாக அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலை தள்ளி வைக்கலாம்\nஒரு வாரத்துக்குள் உண்மைத்தன்மையை வெளிப்படுத்தாவிட்டால் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மீது சட்ட நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2020-08-15T17:02:34Z", "digest": "sha1:CAOYSKMJIDDO6O5SPZ3CAQDVEXMUC4ZN", "length": 8870, "nlines": 149, "source_domain": "www.colombotamil.lk", "title": "ஆறுமுகன் தொண்டமானின் இறுதி கிரியை தொடர்பில் வெளியான தகவல்", "raw_content": "\nஆறுமுகன் தொண்டமானின் இறுதி கிரியை தொடர்பில் வெளியான தகவல்\nin இலங்கை, தலைப்புச் செய்திகள்\nமறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக் கிரியைகள், 31 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவை அடுத்து, மலையகத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளைக் கொடிகளை ஏற்றி பொதுமக்கள் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.\nஇலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல், இன்று (27) முற்பகல் 11 மணி வரை பொரளையிலுள்ள தனியார் மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.\nபின்னர் அன்னாரின் பூதவுடல் கொழும்பிலுள்ள அன்னாரது இராஜகிரிய இல்லத்திற்கு எடுத்துச்செல்லப்படவுள்ளதுடன் நாளை (28) நாடாளுமன்ற கட்டடத் தொகுதிக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.\nபின்னர், அங்கிருந்து கொழும்பிலுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரசின் கட்சித் தலைமையகமான சௌமியபவனுக்கு கொண்டுசெல்லப்படவுள்ளது.\nஅதன்பின்னர் அங்கிருந்து றம்பொடையிலுள்ள அன்னாரின் இல்லத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு மீண்டும் பூதவுடல் கொட்டகலைக்கு எடுத்துச்செல்லப்படவுள்ளது.\nசெய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil\nTags: ஆறுமுகன் தொண்டமானின் இறுதி கிரியைதொண்டமானின் இறுதி கிரியை\nதேசியப் பட்டியல் உறுப்பினர்கள்; கால அவகாசம் நிறைவு\nதேர்தலில் வெற்றியீட்டிய அரசியல் கட்சிகள் தத்தமது தேசியப் பட்டியல்களுக்காக உறுப்பினர்களை பிரேரிப்பதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் ​நேற்றுடன் (14) நிறைவடைவதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன...\nசெங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் மோடி \nடெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றினார். இந்தியாவின் 74-வது சுதந்திர தினம் இன���று கொண்டாடப்படுகிறது. கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் பல இடங்களில் வழக்கமான நடைமுறைகள்...\nஎஸ்.பி.பி. மீண்டு வருவார் – சித்ரா ட்வீட்\nதென்னிந்திய சினிமா மட்டுமின்றி இந்திய அளவில் தனது குரலால் வசீகரித்தவர் பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு நன்கு குணமாகி வந்த நிலையில் நேற்றிரவு முதல்...\nஉனக்காக காத்திருக்கிறேன் – இளையராஜா உருக்கம் \nபாலு சீக்கிரமாக எழுந்து வா உனக்காக காத்திருக்கிறேன் என்று இசையமைப்பாளர் இளையராஜா உருக்கமாக தெரிவித்துள்ளார். பிரபல பாடகர் எஸ்பி.பாலசுப்ரமணியம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகிறார்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbible.org/66-revelation-13/", "date_download": "2020-08-15T16:38:21Z", "digest": "sha1:WAE23HQCGLJDUNA3EXDSOMC3WPUIX5SJ", "length": 9534, "nlines": 36, "source_domain": "www.tamilbible.org", "title": "வெளிப்படுத்தின விசேஷம் – அதிகாரம் 13 – Tamil Bible – தமிழ் வேதாகமம்", "raw_content": "\nTamil Bible – தமிழ் வேதாகமம்\nவெளிப்படுத்தின விசேஷம் – அதிகாரம் 13\n1 பின்பு நான் கடற்கரை மணலின்மேல் நின்றேன். அப்பொழுது சமுத்திரத்திலிருந்து ஒரு மிருகம் எழும்பிவரக் கண்டேன்; அதற்கு ஏழு தலைகளும் பத்துக்கொம்புகளும் இருந்தன; அதின் கொம்புகளின்மேல் பத்து முடிகளும், அதின் தலைகளின்மேல் தூஷணமான நாமமும் இருந்தன.\n2 நான் கண்ட மிருகம் சிறுத்தையைப்போலிருந்தது; அதின் கால்கள் கரடியின் கால்களைப்போலவும், அதின் வாய் சிங்கத்தின் வாயைப்போலவும் இருந்தன; வலுசர்ப்பமானது தன் பலத்தையும் தன் சிங்காசனத்தையும் மிகுந்த அதிகாரத்தையும் அதற்குக் கொடுத்தது.\n3 அதின் தலைகளிலொன்று சாவுக்கேதுவாய்க் காயப்பட்டிருக்கக் கண்டேன்; ஆனாலும் சாவுக்கேதுவான அந்தக் காயம் சொஸ்தமாக்கப்பட்டது. பூமியிலுள்ள யாவரும் ஆச்சரியத்தோடே அந்த மிருகத்தைப் பின்பற்றி,\n4 அந்த மிருகத்திற்கு அப்படிப்பட்ட அதிகாரங்கொடுத்த வலுசர்ப்பத்தை வணங்கினார்கள். அல்லாமலும்: மிருகத்திற்கு ஒப்பானவன் யார் அதினோடே யுத்தம்பண்ணத்தக்கவன் யார் என்று சொல்லி, மிருகத்தையும் வணங்கினார்கள்.\n5 பெருமையானவைகளையும் தூஷணங்களையும் பேசும் வாய் அதற்குக் கொடுக்கப்பட்டது; அல்லாமலும், நாற்பத்திரண்டு மாதம் யுத்தம்பண்ண அதற்கு அதிகாரங் கொடுக்கப்பட்டது.\n6 அ��ு தேவனைத் தூஷிக்கும்படி தன் வாயைத் திறந்து, அவருடைய நாமத்தையும், அவருடைய வாசஸ்தலத்தையம், பரலோகத்தில் வாசமாயிருக்கிறவர்களையும் தூஷித்தது.\n7 மேலும், பரிசுத்தவான்களோடே யுத்தம்பண்ணி அவர்களை ஜெயிக்கும்படிக்கு அதற்கு அதிகாரங்கொடுக்கப்பட்டதுமல்லாமல், ஒவ்வொரு கோத்திரத்தின்மேலும் பாஷைக்காரர்மேலும் ஜாதிகள்மேலும் அதற்கு அதிகாரங்கொடுக்கப்பட்டது.\n8 உலகத்தோற்றமுதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியினுடைய ஜீவபுஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள் யாவரும் அதை வணங்குவார்கள்.\n9 காதுள்ளவனெவனோ அவன் கேட்கக்கடவன்.\n10 சிறைப்படுத்திக்கொண்டு போகிறவன் சிறைப்பட்டுப்போவான்; பட்டயத்தினாலே கொல்லுகிறவன் பட்டயத்தினாலே கொல்லப்படவேண்டும். பரிசுத்தவான்களுடைய பொறுமையும் விசுவாசமும் இதிலே விளங்கும்.\n11 பின்பு, வேறொரு மிருகம் பூமியிலிருந்து எழும்பக் கண்டேன்; அது ஆட்டுக்குட்டிக்கு ஒப்பாக இரண்டு கொம்புகளையுடையதாயிருந்து, வலுசர்ப்பத்தைப்போலப் பேசினது.\n12 அது முந்தின மிருகத்தின் அதிகாரம் முழுவதையும் அதின் முன்பாக நடப்பித்து, சாவுக்கேதுவான காரியம் ஆறச்சொஸ்தமடைந்த முந்தின மிருகத்தைப் பூமியும் அதின் குடிகளும் வணங்கும்படி செய்தது.\n13 அன்றியும், அது மனுஷருக்குமுன்பாக வானத்திலிருந்து பூமியின்மேல் அக்கினியை இறங்கப்பண்ணத்தக்கதாகப் பெரிய அற்புதங்களை நடப்பித்து,\n14 மிருகத்தின்முன்பாக அந்த அற்புதங்களைச் செய்யும்படி தனக்குக் கொடுக்கப்பட்ட சத்துவத்தினாலே பூமியின் குடிகளை மோசம்போக்கி, பட்டயத்தினாலே காயப்பட்டுப் பிழைத்த மிருகத்திற்கு ஒரு சொரூபம் பண்ணவேண்டுமென்று பூமியின் குடிகளுக்குச் சொல்லிற்று.\n15 மேலும் அம்மிருகத்தின் சொரூபம் பேசத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்தை வணங்காத யாவரையும் கொலைசெய்யத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்திற்கு ஆவியைக் கொடுக்கும்படி அதற்குச் சத்துவங்கொடுக்கப்பட்டது.\n16 அது சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள், இவர்கள் யாவரும் தங்கள் தங்கள் வலதுகைகளிலாவது நெற்றிகளிலாவது ஒரு முத்திரையைப் பெறும்படிக்கும்,\n17 அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக்கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்கும் செய்தது.\n18 இதிலே ஞானம் விளங்கும்; அந்த மிருகத்தின் இலக்கத்தைப் புத்தியுடையவன் கணக்குப்பார்க்கக்கடவன்; அது மனுஷருடைய இலக்கமாயிருக்கிறது; அதினுடைய இலக்கம் அறுநூற்றறுபத்தாறு.\nவெளிப்படுத்தின விசேஷம் – அதிகாரம் 12\nவெளிப்படுத்தின விசேஷம் – அதிகாரம் 14\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/154676-quiz-about-bjp-manifesto-2019", "date_download": "2020-08-15T17:33:20Z", "digest": "sha1:GAY62JVSSN6ACQBDELWBWA6YTNGQSCTS", "length": 5749, "nlines": 157, "source_domain": "www.vikatan.com", "title": "இதுல எது உண்மை அறிக்கை, பொய் அறிக்கை? முடிஞ்சா கண்டுபிடிங்க பார்ப்போம்... | Quiz about BJP Manifesto 2019", "raw_content": "\nஇதுல எது உண்மை அறிக்கை, பொய் அறிக்கை\nஇதுல எது உண்மை அறிக்கை, பொய் அறிக்கை\nஇதுல எது உண்மை அறிக்கை, பொய் அறிக்கை\nகத்தி எடுத்தவனுக்குக் கத்தியால்தான் முடிவு என்பதைப் போல, பா.ஜ.கவை வெச்சி செய்துகொண்டிருக்கிறது போட்டோஷாப் எனும் ஆயுதம். எது உண்மை அறிக்கை, எது பொய் அறிக்கை எனக் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு திக்குமுக்காடி நிற்கிறது தமிழகம். அதற்கு போட்டோஷாப் மட்டும் காரணம் இல்லை என்பதும் உண்மைதான். எங்கே, எது உண்மை அறிக்கை, பொய் அறிக்கை என நீங்கள் கண்டுபிடியுங்கள் பார்ப்போம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/two-fake-doctors-arrested-near-denkanikottai", "date_download": "2020-08-15T17:28:40Z", "digest": "sha1:7BUZPCZ3HRRVIZUAAWFFVVSNAFDDZU5M", "length": 17120, "nlines": 169, "source_domain": "www.vikatan.com", "title": "\"போலி டாக்டரா இருந்தாலும், அவங்களை கைது பண்ணாதீங்க!\" -மக்களின் வித்தியாசமான போராட்டம்| Two Fake doctors arrested near Denkanikottai", "raw_content": "\n``போலி டாக்டரா இருந்தாலும், அவங்களை கைது பண்ணாதீங்க’’ - மக்களின் வித்தியாசமான போராட்டம்\nஇரவில் மற்றும் அவசரக் காலங்களில் 108-க்கு அழைத்தால், காட்டு வழிப்பாதையில் பலமுறை யானை வழிமறித்துள்ளது. இதனால் மணிக்கணக்கில் காத்திருந்துதான் மருத்துவமனைக்குப் போக வேண்டும். சில நேரங்களில் ஆம்புலன்ஸ் வருவதற்குள் ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிடும்.\nகிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள அஞ்செட்டி மற்றும் சுற்றுவட்டார மலைக்கிராமங்களில், பொதுச் சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத்துறை இயக்குநர் குழந்தைசாமி தலைமையில் தேன்கனிக்கோட்டை சுகாதார முதன்மை அலுவலர் டாக்டர் ஞானமீனாட்சி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் டெங்கு காய்ச்சல் பரவுவது குறித்து ஆய்வு செய்ய வந்தனர்.\nசுமார் 3 மணியளவில் நாட்ராம்பாளையம் என்னும் கிராமத்தில் ஆய்வு நடத்தியபோது, இரண்டு தனியார் கிளினிக்குகளைச் சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்தனர்.\nவிசாரணை முடிவில், மருத்துவம் பார்த்து வந்த இருவருமே முறைப்படி மருத்துவம் படித்தவர்கள் இல்லை. ஒகேனக்கல் சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (40) பி.எஸ்ஸி கணிதம் படித்துள்ளார். பென்னாகரம் மடம் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (39), டிப்ளமோ பட்டதாரி. இருவரும் மருத்துவம் படிக்காமல் கிளினிக் வைத்து நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்த போலி மருத்துவர்கள் என்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து இருவரையும் கைதுசெய்யுமாறு அஞ்செட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்தார், தேன்கனிக்கோட்டை சுகாதார முதன்மை அலுவலர் ஞானமீனாட்சி.\nஇதையடுத்து, கிளினிக்குக்கு சீல்வைத்த அதிகாரிகள், மருந்து, மாத்திரைகளைப் பறிமுதல் செய்தனர். வழக்குபதிவுசெய்த அஞ்செட்டி காவல் துறையினர், இருவரையும் கைதுசெய்து நீதிமன்றத்தில் முன்னிறுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.\nஇது ஒருபக்கம் இருக்க, மறுபக்கம் போலி மருத்துவர்களைக் கைது செய்யக் கூடாது என்று நாட்ராம்பாளையம் மக்கள் கூடி முற்றுகையிட்டுப் போராடியதுதான் விநோதம். மக்கள் சொன்ன காரணம், `அவர்களைவிட்டால் எங்களுக்கு மருத்துவ வசதியே இல்லை\nபோராட்டத்தில் கலந்துகொண்ட விவசாயி சுரேஷ் கூறுகையில், \"எங்கள் ஊர் முழுக்க முழுக்க மலைப்பகுதிதான். இங்குள்ள மலைப்பகுதிகளைச் சுற்றி 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள், 20,000-க்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர். ஆனால், சொல்லும்படியாக அடிப்படை வசதிகள் எதுவுமே கிடைப்பதில்லை. முக்கியமாகச் சாலை வசதி, மருத்துவ வசதி என எதையும் அரசு எங்களுக்கு முறையாகச் செய்து தரவில்லை.\nகடந்த 30 ஆண்டுகளாக மருத்துவ வசதி இல்லாத எங்கள் பகுதியில் விஷக்கடி, மர்மக்காய்ச்சல், மிருகங்களின் தாக்குதல் என அடிக்கடி நூற்றுக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. மருத்துவமனைக்குப் போக வேண்டுமெனில், மலைப்பகுதியைக் கடந்து 20 கி.மீ தொலைவில் உள்ள அஞ்செட்டி அல்லது 35 கி.மீ தொலைவில் உள்ள பென்னாகரம் அரசு மருத்துவமனைக்குத்தான் போக வேண்டும். அது��ட்டுமன்றி, இங்கு சாலை வசதியும் சரியில்லாததால் போய்ச் சேர்வதற்குள் பலரின் உயிர் பிரிந்துள்ளது.\nஇதுவரை மக்களுக்கு எந்தத் தீமையும் வந்ததில்லை. அவர்களையும் கைது செய்துவிட்டால், இனி தீமை எங்களுக்குத்தான்.\nமக்களின் நலத்தையும் உயிரையும் காக்க, சிவக்குமார் மற்றும் சக்திவேல் ஆகியோர் நாட்ராம்பாளையத்தில் கிளினிக்கைத் தொடங்கினார்கள். இன்றுவரை அவர்கள் செய்த வைத்தியத்தால் ஓர் உயிர்கூடப் போனதில்லை.\nஅதேபோல், எந்தவித பக்கவிளைவுகளும் தீமையும் மக்களுக்கு வந்ததில்லை. அவர்களையும் கைது செய்துவிட்டால், இனி தீமை எங்களுக்குத்தான். அதற்காகத்தான் போராடுகிறோம்\" என்றார்.\nஅதே பகுதியைச் சேர்ந்த மாதையன் கூறுகையில், \"எங்கள் ஊரிலிருந்து இரண்டு கி.மீ தொலைவில் உள்ள இயேசுராஜபுரத்தில், ஒரு துணை சுகாதார நிலையம் உள்ளது. அங்கு செவிலியர்கள் மட்டும்தான். ஆனால் மருத்துவர்கள் இல்லை. அங்கு மாத்திரை மட்டுமே வழங்குவார்கள். இரவில் மற்றும் அவசரக் காலங்களில் 108-க்கு அழைத்தால், காட்டு வழிப்பாதையில் பலமுறை யானை வழிமறித்துள்ளது. இதனால் மணிக்கணக்கில் காத்திருந்துதான் போக வேண்டும்.\nசில நேரங்களில் ஆம்புலன்ஸ் வருவதற்குள் ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிடும். போலி மருத்துவர்கள் என்று இவர்களைக் கைது செய்ய இவ்வளவு அவசரப்படும் அரசாங்கம், குறிப்பிட்ட சில வசதிகளுடன் மருத்துவமனைகளை கட்டிக்கொடுத்தால் நாங்கள் முற்றுகையிட அவசியமே இல்லை. ஏதாவது ஒரு நோய், காயம் என்றால் இவர்களிடம்தான் முதலுதவி பெறுவோம். அவர்களையும் கைது செய்துவிட்டால் காய்ச்சல், விஷக்கடி, விபத்து என்றால் நாங்கள் எங்கே போவது...\" என்கிறார் மாதையன்.\nமக்கள் போராட்டம் நடத்திய நிலையில், பொதுச் சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத்துறை இயக்குநர் குழந்தைசாமி கூறுகையில், \"ஒகேனக்கலில் தற்போது ஆரம்பச் சுகாதார நிலையம் கட்டும் பணி நிறைவடைந்துவிட்டது. இதையடுத்து, நாட்ராம்பகுதியில் ஆரம்பச் சுகாதார நிலையம் அமைக்க ஏற்கெனவே திட்டமிட்டிருந்தோம். இதுதொடர்பான கடிதத்தை அரசுக்கு அனுப்பி அனுமதி கோரியுள்ளோம். இதற்கான உத்தரவு மாவட்ட ஆட்சியரிடமிருந்து விரைவில் வரும்.\nபொதுச் சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத் துறை இயக்குநர் குழந்தைசாமி\nமேலும், இதற்காக ஓர் ஏக்கர் அளவில் ந��லப்பரப்பைத் தேர்வு செய்துள்ளோம். நாட்ராம்பாளையம் மற்றும் இங்குள்ள சுற்றுவட்டார கிராமப் பகுதி மக்களுக்கு விரைவில் தரமான வசதிகளுடன்கூடிய மருத்துவமனை விரைவில் அமைக்கப்படும். அதுவரை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு சிகிச்சை கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கு மக்கள் சிறந்த முறையில் ஒத்துழைப்புத் தர வேண்டும்\" என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/88857-", "date_download": "2020-08-15T17:33:03Z", "digest": "sha1:6ZXZBQMKSQPOYUVGIHBSHR5XFH752NFO", "length": 7881, "nlines": 204, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 12 November 2013 - விதைக்குள் விருட்சம்! - 1 | vithaikkul virutcham", "raw_content": "\nபதவி உயர்வு தேடி வரும்\n“எனக்கு எல்லாமே ஸ்ரீஷீர்டி சாயிதான்\nசங்கடங்கள் விலகும்... சத்ரு பயம் நீங்கும்\nசரும நோய் தீர்க்கும் சந்தனக் காப்பு வழிபாடு\nஉச்சிகால பூஜையில் பாலபிஷேக நைவேத்தியம்\nமும்பையில் கேட்கிறது பண்டரிபுர பஜனை\nஅறத்தை நிலைநாட்ட ஆன்மிகம் அவசியமா\nதிருவிளக்கு பூஜை - 125\nஹலோ விகடன் - அருளோசை\nபுதிர் புராணம் 15 - போட்டி முடிவுகள்\nவிதைக்குள் விருட்சம் - 19\nவிதைக்குள் விருட்சம் - 18\nவிதைக்குள் விருட்சம் - 17\nவிதைக்குள் விருட்சம் - 16\nவிதைக்குள் விருட்சம் - 15\nவிதைக்குள் விருட்சம் - 14\nவிதைக்குள் விருட்சம் - 13\nவிதைக்குள் விருட்சம் - 12\nவிதைக்குள் விருட்சம் - 11\nவிதைக்குள் விருட்சம் - 10\nவிதைக்குள் விருட்சம் - 9\nவிதைக்குள் விருட்சம் - 8\nவிதைக்குள் விருட்சம் - 7\nவிதைக்குள் விருட்சம் - 5\nவிதைக்குள் விருட்சம் - 6\nவிதைக்குள் விருட்சம் - 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newsrack.in/stories/ajayc/TNHealth/1", "date_download": "2020-08-15T15:50:47Z", "digest": "sha1:JTCCUZGGINQUVHUGJEORJFKEZSMXEHEO", "length": 47106, "nlines": 85, "source_domain": "newsrack.in", "title": "NewsRack: 'TN Hospitals' news in 'TNHealth' topic for user ajayc", "raw_content": "\nதமிழகத்தில் முதல் முறையாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பிளாஸ்மா வங்கி துவக்கம் 22.7.2020 Dinakaran.com |07 Dec 2016\nசென்னை: தமிழகத்தில் முதல் முறையாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பிளாஸ்மா வங்கி துவங்கப்பட்டுள்ளது. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ரூ.2.34 கோடியில் உருவாக்கப்பட்டுள்ள பிளாஸ்மா வங்கியை அமைச்சர் விஜயபாஸ்கர் துவங்கி வைத்துள்ளார்.\nதமிழகத்தில் வலுவான மருத்துவ கட்டமைப்பை உருவாக்கியிருக்கிறோம்: நெல்லையில் அமைச்சர் விஜயபாஸ்க���் பேச்சு 18.7.2020 Dinakaran.com |07 Dec 2016\nநெல்லை: தமிழகத்தில் வலுவான மருத்துவ கட்டமைப்பை உருவாக்கியிருக்கிறோம் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். வளர்ந்த நாடுகள் கூட படுக்கை வசதிகள் இல்லாமல் திணறுகின்றன. எண்களைப் பார்த்து பொதுமக்களுக்கு பதற்றமோ, பயமோ, பீதியோ வேண்டாம்; உங்களை காப்பாற்றுவதற்கு அரசு இருக்கிறது. உயர்தர உயிர்காக்கும் மருந்துகள் அரசிடம் உள்ளன. தென் தமிழகத்தின் சிறந்த மருத்துவமனையாக நெல்லை மருத்துவமனை உள்ளது எனவும் கூறினார்.\nதமிழகத்தில் கொரோனாவை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது: ராதாகிருஷ்ணன் பேட்டி 11.7.2020 Dinakaran.com |07 Dec 2016\nசென்னை: மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை அதிகப்படுத்தி வருகிறோம் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டியளித்தார். மேலும் தமிழகத்தில் கொரோனாவை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் கூறினார். தமிழகத்தில் பிளாஸ்மா வங்கி தொடங்க முடிவு எடுக்கப்பட்டு வருவதாகவும், தமிழகத்தில் மருத்துவ உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு வருகிறது எனவும் கூறினார்.\nமூச்சுத்திணறல் ஏற்பட்டதை அடுத்து தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மருத்துவமனையில் அனுமதி 8.7.2020 Dinakaran.com |07 Dec 2016\nசென்னை : மூச்சுத்திணறல் ஏற்பட்டதை அடுத்து தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.ஏற்கனவே கடந்த 21ம் தேதி உடல்நலக் குறைவு ஏற்பட்டு சண்முகம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nதமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரம்: முதல்வர் பழனிசாமி 7.7.2020 Dinakaran.com |07 Dec 2016\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அனைத்து வசதிகளுடன் கூடிய அதிநவீன சிறப்பு மருத்துவமனை கிண்டியில் தொடங்கப்பட்டுள்ளது. 3-ம் தளத்தில் யோகா மையம், மனநல மையம் ஜிப்மர் மருத்துவமனைக்கு இணையாக உள்ளது எனவும் கூறினார்.\nதமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜாவுக்கு கொரோனா தொற்று உறுதி 29.6.2020 Dinakaran.com |07 Dec 2016\nமதுரை : தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரையில் தனிய���ர் மருத்துவமனை கட்டுப்பாட்டிலுள்ள விடுதியில் தனிமை முகாமில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தேனி மாவட்ட ஆவின் தலைவராக ஒ.ராஜா பதவி வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழகத்தில் இன்று 1 ½ குழந்தை,17 வயது சிறுவன் உள்பட 54 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்: தமிழக சுகாதாரத்துறை 28.6.2020 Dinakaran.com |07 Dec 2016\nசென்னை: தமிழகத்தில் இன்று 1 ½, குழந்தை ,17 வயது சிறுவன் உள்பட 54 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 26.06.2020 அன்று தொற்று உறுதி செய்யப்பட்டு திருவள்ளூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 17 வயது சிறுவன் உயிரிழந்தான். விழுப்புரம் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 1 ½ குழந்தை உயிரிழந்தது.\nகோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள புதிய தமிழகம் கட்சித் தலைவரின் மருத்துவமனைக்கு சீல் 27.6.2020 Dinakaran.com |07 Dec 2016\nகோவை: கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள புதிய தமிழகம் கட்சித் தலைவரின் மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை செல்லும் பாதைகளும் அடைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை நிர்வாகத்தை கவனித்து வரும் கிருஷ்ணசாமியின் மனைவிக்கு கொரோனா உறுதியானதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் கிருஷ்ணசாமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நாளை கொரோனா பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வை ரத்து செய்யக் கோரும் வழக்கில் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் ஆஜர் 8.6.2020 Dinakaran.com |07 Dec 2016\nசென்னை: தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வை ரத்து செய்யக் கோரும் வழக்கில் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் ஆஜராகி உள்ளார். இதனையடுத்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் அமர்வு முன்னிலையில் வழக்கு விசாரணை தொடங்கியுள்ளது.\nதமிழகத்தில் 70 தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கை வசதி ஏற்படுத்த நடவடிக்கை 8.6.2020 Dinakaran.com |07 Dec 2016\nசென்னை : தமிழகத்தில் கொரோனா கோர தாண்டவம் ஆடி வருகிறது. இந்நிலையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது அதன் ஒரு பகுதியாக சென்னையில் கொரோனா சிகிச்சைகளுக்கு படுக்கை வசதிகளை கூடுதலாக ஏற்படுத்த 70 தனியார் மருத்துவமனைகளை ஒருங்கி��ைக்க சுகாதாரத்துறை முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதற்கட்டமாக 30 தனியார் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் கூடுதலாக ஏற்படுத்தப்படும் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nகொரோனாவுக்கு தனியார் மருத்துவமனையின் கட்டண விவரங்களை அரசுக்கு பரிந்துரைத்தது ஐ.எம்.ஏ. தமிழகப் பிரிவு 4.6.2020 Dinakaran.com |07 Dec 2016\nசென்னை: கொரோனாவுக்கு தனியார் மருத்துவமனையின் கட்டண விவரங்களை அரசுக்கு ஐ.எம்.ஏ. தமிழகப் பிரிவு பரிந்துரைத்தது. சாதாரண நோயாளிக்கு 10 நாட்கள் சிகிச்சை கட்டணமாக சுமார் ரூ.2,31,820 வசூலிக்க இந்திய மருத்துவ கழகத்தின் தமிழக பிரிவு பரிந்துரை செய்துள்ளது. தீவிர சிகிச்சை பெரும் கொரோனா நோயாளிகளுக்கு 17 நாள்கள் கட்டணமாக ரூ.4,31,411 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள், தனிமைப்படுத்தப்படும் பணியாளர்களுக்கான கட்டணமாக ஒரு நாளைக்கு ரூ.9,600 வரை நிர்ணயிக்கலாம்.\nஆஞ்சியோ சிகிச்சைக்காக தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி\nசென்னை : தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆஞ்சியோ சிகிச்சைக்காக ஓ பன்னீர் செல்வம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nகொரோனா பரவலை தடுக்க மருத்துவமனைகளுக்கான நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு 15.5.2020 Dinakaran.com |07 Dec 2016\nசென்னை: கொரோனா பரவலை தடுக்க மருத்துவமனைகளுக்கான நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அனைத்து பணியாளர்களுக்கும் கொரோனா குறித்து பயிற்சி அளித்திருக்க வேண்டும். இறந்தவர்களின் உடலை கையாளும் விதம், மருத்துவ உபகரணங்களை அறிந்திருக்க வேண்டும். அனைத்து வாயில்களிலும் கைகழுவ வசதியாக குழாய் நீருக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். மருத்துவமனைக்கு வரக்கூடிய அனைவருக்கும் கண்டிப்பாக முகக்கவசம் வழங்க வேண்டும் தனிமைப்படுத்தப்பட்ட அறைகள் இருக்க வேண்டும்; அதற்கென தனிப்பாதை இருக்க வேண்டும். மருத்துவமனை முழுவதும் தனிமனித இடைவெளி கடைபிடிக்க வேண்டும் எந்த காரணத்திற்காகவும் மருத்துவமனைக்குள் பார்வையாளர்களை அனுமதிக்க கூடாது. ஆம்புலன்��், கழிவறைகளை சுத்தம் செய்வதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் எந்த மருத்துவமனையில் இருந்து எவ்வளவு பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர் என்ற விவரம்..\nசென்னை: தமிழகத்தில் எந்த மருத்துவமனையில் இருந்து எவ்வளவு பேர் கொரோனா பாதிக்கப்பட்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர் என்று தகவலை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 635சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை : 24ஸ்டான்லி அரசு மருத்துவமனை : 31கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை : 24ஓமந்தூரார் அரசு மருத்துவமனை : 71செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை : 13வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை : 23திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை : 10சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை : 10ஐஆர்டி பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை : 29கோவை இஎஸ்ஐ மருத்துவமனை : 106திருச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை : 39தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை : 1திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை : 16விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை : 18கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை : 101மதுரை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை : 36தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை : 18சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை : 6திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/thoothukudi-news-C63MTV", "date_download": "2020-08-15T16:25:26Z", "digest": "sha1:GI6G66ROQLDKMJZA4VIUB42LRIRBWUY6", "length": 13691, "nlines": 109, "source_domain": "www.onetamilnews.com", "title": "செய்துங்கநல்லூர், சின்னார்குளம் அம்மன்கோயில் கொடைவிழா - Onetamil News", "raw_content": "\nசெய்துங்கநல்லூர், சின்னார்குளம் அம்மன்கோயில் கொடைவிழா\nசெய்துங்கநல்லூர், சின்னார்குளம் அம்மன்கோயில் கொடைவிழா\nசெய்துங்கநல்லூர், 2018 செப். 13: தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவுக்கு உட்பட்ட செய்துங்கநல்லூர், சின்னார்குளம் அம்மன்கோயில் கொடைவிழா நடைபெற்றது.\nசேரகுளம் அருகே உள்ள சின்னார்குளம் வெங்கடேச பிரசன்ன பெருமாள் மற்றும் அம்மன்கோயில் கொடை விழா நடந்தது. இதையொட்டி கடந்த 8 ந்தேதி மாலை குடியழப்பு நடந்தது. 9 ந்தேதி காலையில் தீர்த்தம் எடுத்து வந்து , கலச பூஜை நடந்தது. மா��ை 6 மணிக்கு சுவாமி எழுந்தருளல் கும்பம் ஏற்றுதல் போன்ற நிகழ்ச்சி நடந்தது. 10 ந்தேதி வெங்கடேச பிரசன்ன பெருமாள்கோயிலுக்கு சிறப்பு அபிசேகம் அலங்காரம், சிறப்பு பூஜை தீபாரதனை நடந்தது.\n11 ந்தேதி அம்மன் கோயிலுக்கு கொடை விழா நடந்தது. இதையொட்டி மஞ்சள் பானை போடுதல் என்னும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கொதிக்கும் மஞ்சள் தண்ணீரை சாமியாடிகள் தலையில் தெளித்து ஆடி பரவசத்தினை ஏற்படுத்தினர்.\nஇரவு சாமக்கொடை நடந்தது. மறு நாள் காலை படப்பு பிரித்தல் நிகழ்ச்சி நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டினர் செய்திருந்தனர்.\nதூத்துக்குடி ஸ்ரீ சித்தர் பீடத்தில் சுதந்திர தின விழா ;சாக்தஸ்ரீ\" சற்குரு சீனிவாச சித்தர் தேசிய கொடி ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார்.\nதூத்துக்குடி மாவட்டத்தில் 24 கிலோ 660 கிராம் கஞ்சா பறிமுதல் ;32 பேர் கைது ;எஸ்.பி.ஜெயக்குமார் அதிரடி நடவடிக்கை\nஸ்ரீவைகுண்டம் பகுதியில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.\nதூத்துக்குடியில் 74வது சுதந்திரதின விழா ;மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர் தேசிய கொடியேற்றினார்.\nதூத்துக்குடியில் 74வது சுதந்திரதின விழா ;மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகருக்கு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி விருது மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.\nதூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சுதந்திரதின விழா\nதூத்துக்குடியில் 74வது சுதந்திர தினவிழா;மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரி தேசிய கொடியேற்றிவைத்து ரூ.2.39 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.\nஆதனுரில் 74வது சுதந்திர தின விழா ; 4 தியாகிகள் வாரிசுகளுக்கு நேரில் சென்று சால்வை,மாலை அணிவித்து மரியாதை ; துணை தாசில்தார்கள் கண்ணன்,கருப்பசாமி பங்கேற்பு\nதூத்துக்குடி ஸ்ரீ சித்தர் பீடத்தில் சுதந்திர தின விழா ;சாக்தஸ்ரீ\" சற்குரு சீனிவா...\nதூத்துக்குடி மாவட்டத்தில் 24 கிலோ 660 கிராம் கஞ்சா பறிமுதல் ;32 பேர் கைது ;எஸ்....\nஸ்ரீவைகுண்டம் பகுதியில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.\nதூத்துக்குடியில் 74வது சுதந்திரதின விழா ;மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சு...\nசற்று முன் கிடைத்த தகவல் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் நலமுடன் இருக்கிறார்\nசீமானுக்கு இந்த வாழ்க்கை பிச்சை போட்டது. நான் என்று கூறிய நடிகை விஜயலட்சுமி தற்க...\nதிரைப்பட பின்னணி பாடகர் கே.ஜே.யேசுதாஸ் 17 மொழிகளில் 40,000க்கும் மேற்பட்ட பாடல்க...\nவனிதா விஜயகுமார் 3 வது திருமணம் செய்த மறுநாளே அவர் குறித்து சென்னை போலீசில் புகா...\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nதர்பூசணியில் ஏராளமான வைட்டமின்கள், தாதுக்கள் 100 கிராம் தர்பூசணியில் 90% நீர்சத்...\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nதூத்துக்குடியில் 74வது சுதந்திர தினவிழா;மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரி தேசிய கொடியேற்றிவைத்து ரூ.2.39 கோடி மதிப்பிலான...\nதூத்துக்குடியிலுள்ள மாருதி கார் - பைக் மீது மோதி சம்பவம் இடத்தில் ஒருவர் பலி; ...\nகொரோனா தொற்று காரணமாக பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடல் நிலை கவலைக்கிடம் மருத...\nசற்று முன் கிடைத்த தகவல் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் நலமுடன் இருக்கிறார்\nதூத்துக்குடி மாவட்ட ‘ஹலோ போலீஸ்” எண் 95141 44100 என்ற எண்ணிற்கு 389 அழைப்புகளும்...\nதிமுகவை உடைத்தெறியும் பாரதிய ஜனதா ;திமுக அதிமுகவில் இருந்து சாரை சாரையாக பாஜக வை...\nமழைக்காலம் வரும் முன்னர் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் மாவட்ட ஆட்சியரை ...\nஅருண் பாலகோபாலன் சென்னை குற்றப்பிரிவு எஸ்.பி யாக நியமனம் செய்யப்பட்டார்.\n74வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2019/12/41.html", "date_download": "2020-08-15T16:40:10Z", "digest": "sha1:PDFLBTGVFYN3FMIGR7UHWFWBSGZYFT6S", "length": 7444, "nlines": 45, "source_domain": "www.tamizhakam.com", "title": "41 வயதிலும் இப்படியா..? - நடிகை பூமிகா வெளியிட்ட படு சூடான கவர்ச்சி புகைப்படங்கள்..! - Tamizhakam", "raw_content": "\n - நடிகை பூமிகா வெளியிட்ட படு சூடான கவர்ச்சி புகைப்படங்கள்..\n - நடிகை பூமிகா வெளியிட்ட படு சூடான கவர்ச்சி புகைப்படங்கள்..\nவிஜயின் பத்ரி, ஸ்ரீகாந்தின் ரோஜாக்கூட்டம், சூர்யாவின் ஜில்லுனு ஒரு காதல் போன்ற படங்களிலும் கதாநாயகியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை பூமிகா.\nநடிகை பூமிகா தமிழ் படங்களில் அதிகமாக நடிக்கவில்லை. இவர் கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் அவர் எனக்காக நடித்திருந்தார். தற்போது மீண்டும் ஒரு சில குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.\nசினிமாவில் மீண்டும் ஒரு ரவுன்ட் வரவேண்டும் என காத்திருக்கும் பூமிகா அதற்க்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், அடிக்கடிதன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில்பதிவேற்றி இளசுகளின் சூட்டை கிளப்பி வருகிறார்.\nதற்போது, 41 வயதாகும் அவர் இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சியான போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.\n - நடிகை பூமிகா வெளியிட்ட படு சூடான கவர்ச்சி புகைப்படங்கள்..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nஇந்த வயதில் கவர்ச்சி காட்ட தொடங்கும் நடிகை சீதா..\nஇரவு நேரத்தில் நடு ரோட்டில் தொடை கவர்ச்சி காட்டிய சீரியல் நடிகை நிவிஷா - ஷாக் ஆன ரசிகர்கள்..\n50 வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது.. - மிக மெல்லிய உடையில் கவர்ச்சி காட்டும் நடிகை ஷோபனா..\nடீசர்ட் - லெக்கின்ஸ் சகிதமாக குலுங்க குலுங்க ஆட்டம் போடும் கயல் ஆனந்தி - வைரலாகும் வீடியோ..\n\"அந்த பழக்கத்தை நிறுத்திவிட்டேன்..\" - கொஞ்சமும் கூச்சமே இல்லாமல் வெளிப்படையாக கூறிய கவர்ச்சி நடிகை சோனா..\n\"நிஜமாவே ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா...\"- ராஜா ரா���ி பட நடிகை வெளியிட்ட புகைப்படம் - ஷாக் ஆன ரசிகர்கள்..\nநமீதாவை ஓரம் கட்டிய பழைய நடிகை ராதா - இணையத்தில் வெளியான புகைப்படங்கள்..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nஇந்த வயதில் கவர்ச்சி காட்ட தொடங்கும் நடிகை சீதா..\nஇரவு நேரத்தில் நடு ரோட்டில் தொடை கவர்ச்சி காட்டிய சீரியல் நடிகை நிவிஷா - ஷாக் ஆன ரசிகர்கள்..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n14 வயதில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்த நடிகை ஸ்ருதிகா இப்போ எப்படி இருக்கார் பாருங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2017/02/24/1487874634", "date_download": "2020-08-15T17:18:00Z", "digest": "sha1:33BZEZSCBFJ5IRHR7KN4ZRK7J4BX6MVE", "length": 3675, "nlines": 10, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:ஜெ.பிறந்தநாள் : ஆர்வம் காட்டாத நிர்வாகிகள் !", "raw_content": "\nஜெ.பிறந்தநாள் : ஆர்வம் காட்டாத நிர்வாகிகள் \nமறைந்த முதல்வர் ஜெயலலிதா, உயிரோடு இருந்தபோது அவரது பிறந்த நாளை கொண்டாட மூன்றுமாதத்துக்கு முன்பே சுவர் விளம்பரம் செய்ய இடம்பிடித்து வெள்ளையடிக்கு வேலைகள் ஜரூராக நடந்துவரும். மாவட்டந்தோறும் ஆலோசனை கூட்டம் போட்டு பிறந்த நாள் விழா கொண்டாட்டம் நடைபெறும். பிப்ரவரி 24ஆம் தேதி கோயில்களில் பூஜை செய்வது, யாகம் செய்வதும், பால் குடம் தூக்குவது, காவடி தூக்குவது, அலகு குத்துவது, அண்ணாதானம் செய்வது, இரத்ததானம் செய்வது என்று அதிமுகவினர், கட்சி பொறுப்பாளர்கள், ஒன்றிய நகர, மாவட்ட, நிர்வாகிகள், எம்.எல்.ஏ, அமைச்சர்கள் என அனைத்துத் தரப்பினரும் விழாக்கோலமாக பெரும் அமர்க்களப்படுத்துவர்.\nஇந்நிலையில், ஜெயலலிதா மறைந்த 60-வது நாளில், 69வது பிறந்த நாள், இன்று பிப்ரவரி 24ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஆனால் இன்றுவரையில் ஜெயலலிதா பிறந்த நாள் விழாவை கொண்டாடும் வகையில் எந்தவிதமான ஏற்பாடுகளும் செய்யவில்லை என்று அதிமுக, கடலூர் மாவட்ட அவைத் த���ைவர் ஐய்யப்பன் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் ஒ.பி.எஸ், பக்கம் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ, எம்.பி.கள் என்று 115 பேர் இருக்கிறார்கள், அதுக்கான பட்டியல் என்னிடம் உள்ளது, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவல் பலன் பெற்றவர்கள் சுகம் கண்டவர்கள், அம்மா மறைந்த 60 நாளில் மறந்துவிட்டார்கள், அவர்களை அம்மா ஆத்மா நிச்சயம் மன்னிக்காது என்றார்.\nவியாழன், 23 பிப் 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2017/02/24/1487919913", "date_download": "2020-08-15T16:07:31Z", "digest": "sha1:ZLEUUFIWBVXFAPZGCZ7AHAVKJH4PO5ZL", "length": 19973, "nlines": 27, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:தி.க. vs தி.மு.க : கருத்துப்போர்!", "raw_content": "\nதி.க. vs தி.மு.க : கருத்துப்போர்\nஜெயலலிதா மறைவை அடுத்து, அதிமுக கட்சியின் பொதுச் செயலாளராகவும் சட்டப்பேரவைக் குழு தலைவராகவும் சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆதரவளித்தார். இதைத் தொடர்ந்து, சசிகலா அதிமுக-வின் சட்டப்பேரவைக் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டபின்னும் ஆளுநர் ஏன் சசிகலாவை முதல்வராகப் பதவியேற்க இன்னும் அழைக்கவில்லை என்று கி.வீரமணி கூறினார். கி.வீரமணியின் இந்தக் கேள்வி திமுக-வினரிடையே வருத்தத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சசிகலா சிறை சென்றதைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிச்சாமி தன்னை ஆட்சியமைக்க அழைப்புவிடுக்குமாறு ஆளுநரிடம் கோரிக்கை வைத்தார். கோரிக்கையை ஏற்று ஆளுநர் அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தின் முதல்வராகப் பதவியேற்றார். இந்நிலையில், எடப்பாடி பழனிச்சாமி அரசுமீதான நம்பிக்கை வாக்கெடுப்பின்போது சபாநாயகரிடம் திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென்று கோரிக்கை வைத்தன. ஆனால் கோரிக்கையை சபாநாயகர் ஏற்க மறுத்த நிலையில் திமுக-வினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். திமுக-வினரின் இச்செயல் குறித்து, கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்ட அறிக்கையில், ‘இன்று காலை தமிழக சட்டமன்றத்தில் நடந்த நிகழ்வுகள் ஜனநாயகத்துக்கு ஏற்பட்ட தீராத கறையாகும். எந்த அணிக்கும் ஆதரவில்லை என்று தொடக்கத்தில் கூறப்பட்ட நிலையோடு திமுக நின்றிருந்தால், இவ்வளவு மன வேத��ையும் வெட்கப்படத்தக்க திமுக-வின் அரசியல் வரலாற்றில் களங்கம் ஏற்படும் நிலையும் ஏற்பட்டிருக்காது. சபாநாயகர் நாற்காலியில் அமர்வது, இருக்கையை உடைப்பது, அண்ணாவின் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுக்கு முற்றிலும் உரியதாக இல்லவேயில்லை. வெட்கமும் வேதனையும்பட வேண்டிய தலைகுனிவான நிலையும்கூட’ என்று கூறியிருந்தார். கி.வீரமணியின் இந்தக் கருத்து குறித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலினிடம் பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, ‘கி.வீரமணி ஒரு மூத்த தலைவர். அவரை நாங்கள் மிகவும் மதிக்கிறோம். மேலும் அவரைப் பின்பற்றி நடக்கிறோம். ஆகவே, நாங்கள் மிகவும் மதிக்கும் தலைவரின் குற்றச்சாட்டு குறித்து விமர்சனம் செய்ய விரும்பவில்லை’ என்று கூறினார். இந்நிலையில், கி.வீரமணி திமுக-வை விமர்சித்து வெளியிட்ட அறிக்கைக்கு பதிலளிக்கும்வகையில் முரசொலி பத்திரிகையில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: கழக செயல்தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் செய்தியாளரைச் சந்தித்தபோது ஒரு செய்தியாளர், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி குறித்து ஒரு கேள்வியை எழுப்பினார்.\nசெய்தியாளர்: (சட்டமன்றத்தில் நடைபெற்ற ஒருசில விரும்பத்தகாத நிகழ்வுகளுக்காக) நீங்கள் வருத்தம் தெரிவித்திருந்தாலும் திராவிடர் கட்சிகளுக்கு தாய் கட்சியாக உள்ள திக-வின் தலைவர் கி.வீரமணி அவர்கள், ‘கலைஞர், வழிநடத்தாததே சட்டசபையில் இதுபோன்ற நிகழ்வுகளுக்குக் காரணம்’ என்று தெரிவித்திருக்கிறாரே\nமு.க.ஸ்டாலின்: திராவிடர் கழகத் தலைவர் ஐயா, வீரமணி அவர்கள் ஒரு மூத்த தலைவர். அவரை தலைவர் கலைஞர் மட்டுமல்ல; தலைவரைப் பின்பற்றி நடக்கும் நாங்களும் மிகவும் மதிக்கிறோம். ஆகவே, நாங்கள் மிகவும் மதிக்கும் ஒருவர் வைத்துள்ள குற்றச்சாட்டு பற்றி நான் விமர்சிக்க விரும்பவில்லை.\n....இப்படி மிகப் பெருந்தன்மையுடன் உரிய மரியாதை அளித்து தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் அளித்த பதில்; யார் மனதையும் புண்படுத்தவிரும்பாத இந்த பண்பட்ட பதில் - திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அவர்களைப் பாதிக்கும்வகையில் இருப்பதாக அக்கட்சியின் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் அவர்கள் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.\n‘தளபதியின் பதில், சுற்றி வளைத்து திராவிடர் கழகத் தலைவரை அவம��ிக்கும் பதிலாக இருக்கிறது’ என்று, திரு.பூங்குன்றன் குறைபட்டுள்ளார். ‘மதிப்பு குறையும் என்றால், மதிப்பில்லா முறையில் வார்த்தைகளை - கருத்துகளை கையாள நேரிடும் என்பதுதானே அதன் பொருள்’ என்று குற்றம்சாட்டியுள்ளார்.\nசுற்றி வளைத்து தளபதி பதில் கூறினாரா அல்லது சுற்றி வளைத்து அதற்கு திரு.பூங்குன்றன் அவர்கள் பொருள் கொண்டாரா அல்லது சுற்றி வளைத்து அதற்கு திரு.பூங்குன்றன் அவர்கள் பொருள் கொண்டாரா என்பதை அவரது அறிக்கையைப் படித்தவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.\nதி.மு.கழக செயல் தலைவராக தளபதி மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றபோது வாழ்த்தி வரவேற்றும், ஆக்கபூர்வ எதிர்க்கட்சிப் பணியை அந்த இயக்கம் தனது கடமை வழுவாது - அதன் பண்பட்ட எதிர்க்கட்சித் தலைவராக உள்ள தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் இயங்குகிறது... என (27.12.2016 ‘விடுதலை’யில் எழுதியதை) திரு.பூங்குன்றன் குறிப்பிட்டுக் காட்டியுள்ளார்.\n‘விடுதலை’ சுட்டிக்காட்டியுள்ள தலைமைப் பண்பை தளபதி ஸ்டாலின் மேலும், மேலும் நாளும் நாளும் வலுவேற்றிக் கொண்டிருக்கிறார் என்பதை இன்று நாட்டு மக்கள் அனைவரும் உணர்ந்து பாராட்டி போற்றிக்கொண்டிருக்கின்றனர்.\n‘பெரியார் மண்ணில் திராவிடர் இயக்கம் தவிர்த்த மூன்றாவது சக்தியாக காவிகள் காலூன்றக்கூடாது என்பதில் திமுக-வுக்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாதே - இருக்கவும் கூடாதே\nஇந்தப் பிரச்சினையில் மத்திய அரசு - ஆளுநர் எப்படியெல்லாம் நடந்துவருகின்றனர். அதைப் பற்றிய கருத்துகளைக் கூற திமுக ஏன் தயங்க வேண்டும்’- என்ற கேள்வியை திரு.வீரமணி சார்பில் திரு.பூங்குன்றன் எழுப்பியுள்ளார்.\nதிரு.பூங்குன்றன் அவர்களையும், வக்காலத்து இன்றி அதிமுக-வுக்காக வலிந்து ஆஜராகிக்கொண்டிருக்கும் பெருமதிப்பிற்குரிய வீரமணி அவர்களையும் (பெருமதிப்பிற்குரிய என்றதும் சுற்றி வளைத்துப் பொருள்கொள்ள வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்) கேட்க விரும்பும் கேள்வி இதுதான்.\nஇந்தப் பிரச்சினையின்போது சசிகலா எப்போதாவது மத்திய அரசையோ, ஆளுநரையோ குற்றம்சாட்டி கருத்துக் கூறியது உண்டா அதிமுக-வினர் திமுக-வை குற்றம்சாட்டினரே தவிர, பாரதிய ஜனதா பற்றி - வாய் திறந்தது உண்டா அதிமுக-வினர் திமுக-வை குற்றம்சாட்டினரே தவிர, பாரதிய ஜனதா பற்றி - வாய் திறந்தது உண்டா\nஅதிமுக-வா அல்���து பிஜேபி-யா என்றால், அதிமுக-வுக்கு ஆதரவு, திமுக-வா அல்லது அதிமுக-வா என்றால் திமுக-வுக்கு ஆதரவு என்கிறீர்கள். தி.மு.கழகத்தின் மீது வீண் பழிபோட்டு, ‘திமுக என்ற பெயரே இல்லாது செய்துவிடுவேன்’ என்பவருக்கு ஆதரவாக ஆலோசனைகளை வழங்குகிறீர்கள். உங்களிடமிருந்து விலகி நின்றாலும், தந்தை பெரியார் மீது அழியாத பற்றும் திராவிட இயக்கக் கொள்கைகளை நெஞ்சில் நிறுத்தியும் செயல்படுபவர்களைக் கொண்டு தி.மு.கழகத்தின் ஓர் அமைப்பு, திராவிட இயக்க நூற்றாண்டு நிறைவு விழா எடுத்ததற்கு வேதனைப்படும் நீங்கள், ‘தி.மு.கழகம் என்ற பெயரே இல்லாது செய்வேன்’ எனச் சபதம் எடுக்கும் ஒரு கிரிமினலுக்கு ஆதரவாக கருத்துத் தெரிவிக்கிறீர்கள். உங்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றவர்களுக்கு ஏற்படாதா\nநீங்கள் யாருக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கிறீர்கள் என்பதை எண்ணிப் பார்த்ததுண்டா தமிழ்நாட்டு பொதுமக்கள் முற்றிலும் வெறுத்து வேரறுக்க நினைக்கும் ஒரு கூட்டத்திற்குத் துணைபோக உங்கள் மனம் எப்படி இடம் கொடுத்தது தமிழ்நாட்டு பொதுமக்கள் முற்றிலும் வெறுத்து வேரறுக்க நினைக்கும் ஒரு கூட்டத்திற்குத் துணைபோக உங்கள் மனம் எப்படி இடம் கொடுத்தது\nதி.மு.கழகத்தைப் பொருத்தவரை, திருமதி.சசிகலா நடராஜன் கோஷ்டியையும் திரு. ஓ.பி.எஸ். கோஷ்டியையும் எதிர்க்கிறோம் என்பதை கழக செயல்தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தெளிவாகவே சுட்டிக் காட்டியிருக்கிறார்.\nபெரியார் மண்ணில் திராவிட இயக்கம் தவிர்த்த மூன்றாவது சக்தியாக காவிகள் காலூன்றக் கூடாது என்று கூறிவிட்டு, திராவிடக் கழனியில் விளைந்துள்ள களைகளை நீர் ஊற்றி வளர்க்க முயற்சிப்பதை எப்படி பெரியாரின் - அண்ணாவின் தொண்டன் ஏற்பான்\nதமிழ்நாட்டு உரிமைகளுக்காக மட்டுமின்றி, ஜனநாயக நெறிமுறைகள் காக்கப்படவும் - மாண்பு கெடாத மக்களாட்சி நடத்திடவும், சுயமரியாதைச் சுடரை தூக்கிப் பிடிக்கவும், ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்திடவும், பெரியார் - அண்ணா வழியிலிருந்து என்றும் தடம் புரளாது பீடுநடை போட்டிடும் தி.மு.கழகம் என்பதை நாங்கள், எந்தவித உள் அர்த்தமுமின்றி, என்றென்றும் மதித்திடும் ஆசிரியர் மானமிகு வீரமணி அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.\nதிரு.பூங்குன்றன் அவர்கள் தனது அறிக்கையில், ‘மாறுபட்ட கருத்தைச் சொன்னால் அதை ஏற்கும் பக்குவம் உள்ளவர் அய்யா வீரமணி’ எனக் குறிப்பிட்டிருப்பதால் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளோம். இதை ஏற்பார் எனவும் எண்ணுகிறோம்’ இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.\nதிராவிடக் கழகங்களின் தாய் கழகமான திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் இரட்டைக் குழல் துப்பாக்கியாக செயல்பட வேண்டும் என்று விரும்பியவர்களுக்கு தற்போது, இரு கழகங்களுக்கும் ஏற்பட்டிருக்கும் கருத்து மோதல் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.\nவெள்ளி, 24 பிப் 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2.pdf/79", "date_download": "2020-08-15T17:51:21Z", "digest": "sha1:4EOSWG5UANLHM2KISF2PIBWHUCBL4AV4", "length": 6727, "nlines": 78, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-2.pdf/79 - விக்கிமூலம்", "raw_content": "\nநாரா. நாச்சியப்பன் ⚫ 77\nயார் வீட்டிலாவது எலிகள் அட்டகாசம் செய்தால், உடனே சின்னத்தம்பிக்கு ஆள் அனுப்புவார்கள். அவன் தன் முதலாளியான குயவனிடம் அனுமதி வாங்கிக் கொண்டு, அந்த வீட்டுக்குச் செல்லுவான். எலிகள் குடியிருக்கும் வளைகளையும், அவை வரும் வழிகளையும் ஆராய்வான். இரவில் அவை வந்து அட்டகாசம் செய்யும் அறைகளைப் போய்ப் பார்ப்பான்.\nஅன்று இரவே அந்த வீட்டுக்குச் செல்வான். கையில் சில தேங்காய்த் துண்டுகளைக் கொண்டு செல்வான். அவற்றை அறையில் அங்கொன்றும் இங்கொன்றும் போட்டு வைப்பான். ஒரு தடிக் கம்பை ஓங்கிப் பிடித்தபடி, ஒரு மூலையில் பதுங்கி உட்கார்ந்திருப்பான்.\nதேங்காய் வாசம் மூக்கில் பட்டவுடன், எலிகள் ஆனந்தமாக அந்த அறைக்குள் ஓடிவரும். யாரும் இருக்கிறார்களா என்று இருட்டுக்குள்ளே கண்களை விழித்துப் பார்க்கும். ஒசை எதுவும் கேட்கிறதா என்று செவியைத் தீட்டிக் கொண்டு கவனிக்கும். சின்னத்தம்பி மூச்சு விடாமல், ஆடாமல் அசையாமல், மூலையில் உட்கார்ந்திருப்பான்.\nயாரும் இல்லை என்று நிச்சயித்துக் கொண்டே எலி சுதந்திரமாகப் பாய்ந்து வந்து தேங்காய்க் கீற்றைக் கடித்து இழுக்கும். அவ்வளவுதான், கண் மூடிக் கண் திறப்பதற்குள் படீரென்று தடிக்கம்பு அதன் முதுகில் விழும். எலி நசுங்கிச் செத்துப் போகும்.\nஇப்பக்கம் கடைசியாக 9 சூன் 2020, 13:45 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n��னைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/nokia-2-4-coming-soon-with-mediatek-helio-p22-chipset-and-more-details-026102.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-08-15T17:11:37Z", "digest": "sha1:FXATMILB4DIPZK4XKGXXUUUXRIGQN4DV", "length": 17891, "nlines": 256, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியா: விரைவில் களமிறங்கும் நோக்கியா 2.4 ஸ்மார்ட்போன மாடல் | Nokia 2.4 coming soon with MediaTek Helio P22 chipset And More Details - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n6 hrs ago ஒன்பிளஸ் நோர்ட் சாதனத்தை வாங்க வெயிட் பண்றீங்களா இதோ உங்களுக்கு ஒரு மகிழ்சியான செய்தி.\n10 hrs ago ஜியோபோனில் யூடியூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்வது எப்படி\n13 hrs ago மிகவும் எதிர்பார்த்த ஜீ5 HiPi வீடியோ தளத்தின் பீட்டா பதிப்பு வெளியானது.\n14 hrs ago சுதந்திர தின அறிவிப்பு: ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பயனர்களுக்கு 1000 ஜிபி டேட்டா அதிவேகத்தில்\nSports தோனி, ரெய்னா திடீர் ஓய்வு.. அப்ப ஐபிஎல்-இல் ஆட மாட்டாங்களா கவலையில் ரசிகர்கள்.. பதில் இதுதான்\nMovies சுதந்திர இந்தியாவிற்கும் ..எடிட்டர் பி.லெனினுக்கும் ஒரே வயது\nNews இதுதான் முக்கியம்.. கிரிக்கெட் உலகமே ஷாக்கில் தவிக்க.. தோனியை பாருங்க என்ன பண்ணிட்டு இருக்காருன்னு\nAutomobiles 1,350 கிலோ மீட்டர்... மும்பையில் இருந்து சென்னைக்கு நடந்தே வந்த முதியவர்... மனதை உருக்கும் பின்னணி\n இந்த பர்சேஸை எல்லாம் IT துறை விரைவில் கண்காணிக்கலாம்\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்ககிட்ட இருந்து திருட்டு போக வாய்ப்பிருக்குதாம்... ரொம்ப ஜாக்கிரதையா இருங்க\nEducation பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் இந்திய உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியா: விரைவில் களமிறங்கும் நோக்கியா 2.4 ஸ்மார்ட்போன மாடல்.\nஎச்எம்டி குளோபல் நிறுவனத்தின் நோக்கியா ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் வேண்டும்.இந்நிலையில் எச்எம்டி குளோபல் நிறுவனம் விரைவில் தனது நோக்கியா 2.4 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது,மேலும் இந்த நோக்கியா 2.4 ஸ்மார்ட்போனின் சில அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது, அதைப் பற்றிய விரிவாகப்ப பா���்ப்போம்.\nவெளிவரும் நோக்கியா 2.4 ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது,பின்பு ஆண்ட்ராய்டு 10இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும்அருமையாக இருக்கும். மேலும் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதிகொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்குமுன்பு அறிமுகமான நோக்கியா 2.3 ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்ப்போம்.\nநோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் மாடல் 6.2-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது, பின்பு720 x 1520 பிக்சல் திர்மானம் மறறும் 19:9 என்ற திரைவிகிதம் வசதியைக் கொண்டுள்ளது.\nஇந்த நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் ஆனது 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது, பின்பு கூடுதாலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுக இவற்றுள் அடக்கம். மேலும் இந்த ஸ்மார்ட்போனின்; எடை 183கிராம் ஆக உள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போனில் 2ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ22 12என்எம் பிராசஸர் உடன் பவர்(விஆர்) ஜிஇ-கிளாஸ்ஜிபியு வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவருவதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.\nநோக்கியா 2.3 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி செகன்டரி கேமரா என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் 5எம்பி செல்பீ கேமரா, பேஸ் அன்லாக், எல்இடி பிளாஸ் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.\nநோக்கியா 2.3 ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு வைஃபை, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக், டூயல் 4ஜி வோல்ட்இ, புளூடூத் 5.0 உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.\nஒன்பிளஸ் நோர்ட் சாதனத்தை வாங்க வெயிட் பண்றீங்களா இதோ உங்களுக்கு ஒரு மகிழ்சியான செய்தி.\nவிரைவில் களமிறங்கும் 32 இன்ச், 50 இன்ச் நோக்கியா ஸ்மார்ட்டிவி: விலை, அம்சங்கள்\nஜியோபோனில் யூடியூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்வது எப்படி\nசில்லறை கடைகளில் விற்பனைக்கு வந்துள்ள நோக்கியா 5310 போன் நம்பி வாங்கலாமா\nமிகவும் எதிர்பார்த்த ஜீ5 HiPi வீடியோ தளத்தின் பீட்டா பதிப்பு வெளியானது.\nநோக்கியாவின் அடுத்த மலிவு விலை ஸ்மார்ட்போன் நோக்கியா 5.3 தான்\nசுதந்திர தின அறிவிப்பு: ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பயனர்களுக்கு 1000 ஜிபி டேட்டா அதிவேகத்தில்\nநான்கு கேமராக்களுடன் அறிமுகமாகும் நோக்கியா 5.3 ஸ்மார்ட்போன்.\nரெட்மிபுக் ஏர் 13 லேப்டாப் மாடல் அறிமுகம்: விலை மற்றும் விபரங்கள்.\n65-இன்ச் நோக்கியா ஸ்மார்ட் டிவி இந்தியாவில் அறிமுகம்.\nஇனி அப்ளை செய்தால் உடனே இபாஸ்: முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு\nநோக்கியா 2.4 ஸ்மார்ட்போன்: ஆன்லைனில் வெளியான சிறப்பம்சங்கள் மற்றும் விவரங்கள்\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஅவசரமே இல்ல., மொத்தம் 400 ஜிபி: தீபாவளி வரை பிஎஸ்என்எல் திட்டம் நீட்டிப்பு\n6000 எம்ஏஹெச் பேட்டரி: பட்ஜெட் விலையில் ஆகஸ்ட் 18 அறிமுகமாகும் ரியல்மி சி 12 மற்றும் ரியல்மி சி 15\nஏர்டெல்,ஜியோ, வோடபோன் நிறுவனங்களின் மலிவு விலை போஸ்ட்பெய்ட் திட்டங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/ziox-astra-force-4g-5660/", "date_download": "2020-08-15T16:51:48Z", "digest": "sha1:ZPSVDZOVTB2KNFJRGKO5R5XCOX7ZE2RD", "length": 13551, "nlines": 269, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியாவில் ஸியோக்ஸ் Astra Force 4G விலை, முழு விவரங்கள், சிறப்பம்சங்கள், நிறங்கள், பயனர் மதிப்பீடுகள் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமார்க்கெட் நிலை: கிடைக்கும் இல் இந்தியா | இந்திய வெளியீடு தேதி: 20 ஏப்ரல், 2017 |\n5MP முதன்மை கேமரா, 5 MP முன்புற கேமரா\n5.0 இன்ச் 480 x 854 பிக்சல்கள்\nக்வாட் கோர், 1.3 GHz\nலித்தியம்-அயன் 3000 mAh பேட்டரி\nஸியோக்ஸ் Astra Force 4G விலை\nஸியோக்ஸ் Astra Force 4G விவரங்கள்\nஸியோக்ஸ் Astra Force 4G சாதனம் 5.0 இன்ச் கொள்ளளவு தொடுதிரை மற்றும் 480 x 854 பிக்சல்கள் திர்மானம் கொண்டுள்ளது.\nஇநத் ஸ்மார்ட்போன் பொதுவாக க்வாட் கோர், 1.3 GHz பிராசஸர் உடன் 1 GB ரேம் 16 GB சேமிப்புதிறன் மெமரி வசதியை கொண்டுள்ளது குறிப்பாக 32 GB வரை வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது.\nஸியோக்ஸ் Astra Force 4G ஸ்போர்ட் 5 MP கேமரா . மேலும் இந்த ஸ்மார்ட்போன் 5 MP கேமரா செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது.\nஎப்போதும் வரும் இணைப்பு ஆதரவுகளுடன் ஸியோக்ஸ் Astra Force 4G வைஃபை 802.11 b /g ஹாட்ஸ்���ாட், v4.2, மைக்ரோ யுஎஸ்பி v2.0, உடன் A-ஜிபிஎஸ். டூயல் சிம் ஆதரவு உள்ளது.\nஸியோக்ஸ் Astra Force 4G சாதனம் சக்தி வாய்ந்த லித்தியம்-அயன் 3000 mAh பேட்டரி பேட்டரி ஆதரவு.\nஸியோக்ஸ் Astra Force 4G இயங்குளதம் ஆண்ராய்டு ஓஎஸ், v6.0 (மார்ஸ்மேலோ) ஆக உள்ளது.\nஸியோக்ஸ் Astra Force 4G இந்த ஸ்மார்ட்போன் மாடல் விலை ரூ.3,399. ஸியோக்ஸ் Astra Force 4G சாதனம் பிளிப்கார்ட் வலைதளத்தில் கிடைக்கும்.\nஸியோக்ஸ் Astra Force 4G புகைப்படங்கள்\nஸியோக்ஸ் Astra Force 4G அம்சங்கள்\nஇயங்குதளம் ஆண்ராய்டு ஓஎஸ், v6.0 (மார்ஸ்மேலோ)\nகருவியின் வகை Smart போன்\nநிலை கிடைக்கும் இல் இந்தியா\nசர்வதேச வெளியீடு தேதி 20 ஏப்ரல், 2017\nஇந்திய வெளியீடு தேதி 20 ஏப்ரல், 2017\nதிரை அளவு 5.0 இன்ச்\nஸ்கிரீன் ரெசல்யூசன் 480 x 854 பிக்சல்கள்\nசிபியூ க்வாட் கோர், 1.3 GHz\nஉள்ளார்ந்த சேமிப்புதிறன் 16 GB சேமிப்புதிறன்\nரேம் 1 GB ரேம்\nவெளி சேமிப்புதிறன் 32 GB வரை\nகார்டு ஸ்லாட் மைக்ரோஎஸ்டி அட்டை\nமெசேஜிங் எஸ்எம்எஸ், எம்எம்எஸ், மின்னஞ்சல், தள்ளு மின்னஞ்சல்\nமுதன்மை கேமரா 5 MP கேமரா\nமுன்புற கேமரா 5 MP கேமரா\nஆடியோ ப்ளேயர் MP3, AAC, WAV\nவீடியோ ப்ளேயர் MP4, H.264, H.263, எச்டி\nஆடியோ ஜாக் 3.5mm ஆடியோ ஜாக்\nவகை லித்தியம்-அயன் 3000 mAh பேட்டரி\nவயர்லெஸ் லேன் வைஃபை 802.11 b /g ஹாட்ஸ்பாட்\nயுஎஸ்பி மைக்ரோ யுஎஸ்பி v2.0\nஜிபிஎஸ் வசதி உடன் A-ஜிபிஎஸ்\nஸியோக்ஸ் Astra Force 4G போட்டியாளர்கள்\nமொபி ஸ்டார் C1 சைன்\nசமீபத்திய ஸியோக்ஸ் Astra Force 4G செய்தி\nThe smartphone runs on Android 7.0 Nougat and it is backed by a 2350mAh battery. ஸியோக்ஸ் அஸ்ட்ரா ஸ்டார் பொறுத்தவரை 1.3ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் செயலிக் கொண்டுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.0 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/mp-seat-for-supreme-court-retired-chief-justice-ranjan-gogoi-designation-ramakovil-kashmir-muthalak-judgments", "date_download": "2020-08-15T15:49:17Z", "digest": "sha1:HTIH5AVU7RA65V2RTLU645JWJD572RRK", "length": 13365, "nlines": 75, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசனி, ஆகஸ்ட் 15, 2020\nஉச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு எம்.பி. பதவி.... ராமர்கோவில், காஷ்மீர், முத்தலாக் தீர்ப்புகளுக்கு பரிசு\nகடந்த 4 மாதங்களுக்கு முன்பு பணி ஓய்வுபெற்ற, உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு, மத்திய பாஜக அரசானது, மாநிலங்களவை நியமன உறுப்பி���ர் பதவி வழங்கியுள்ளது.“இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 80-இன்உட்பிரிவு (1), துணைப்பிரிவு (A) -ஆல் வழங்கப்பட்டஅதிகாரங்களைப் பயன்படுத்தி, உச்ச நீதிமன்றத்தின்முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோயைமாநிலங்களவையில் ஏற்பட்ட காலியிடத்துக்காகப் பரிந்துரைப்பதில் குடியரசுத் தலைவர் மகிழ்ச்சியடைகிறார்” என்று உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nரபேல் போர் விமான ஊழல் விவகாரம், மத்திய புலனாய்வு இயக்குநர் அலோக் வர்மா பதவி நீக்கம், முத்தலாக்தடைச் சட்டம், 100 வருட பழமையான அயோத்தி பாபர் மசூதி வழக்கு ஆகியவற்றில் மத்திய பாஜக அரசு மகிழ்ச்சியடையும் வகையில் தீர்ப்புக்களை வழங்கியவர் ரஞ்சன் கோகோய் ஆவார்.ஆர்எஸ்எஸ் அமைப்பின் நெடுங்காலத் திட்டங்களில்ஒன்றான, பாபர் மசூதி இருந்த இடத்தில், ராமர் கோயில்அமைக்க வேண்டும் என்ற விவகாரத்தில் “சர்ச்சைக்குரிய2.77 ஏக்கர் நிலம் இந்துக்களுக்கே சொந்தம் அதில் ராமர்கோயில் கட்டிக்கொள்ளலாம் என்றும், இஸ்லாமியர் களுக்கு மசூதி கட்டிக்கொள்ள 5 ஏக்கர் அளவுள்ள வேறு ஒரு இடத்தை அரசே வழங்க வேண்டும்” என்று நீதிபதி ரஞ்சன் கோகோய் தீர்ப்பு வழங்கியிருந்தார்.மக்களவைத் தேர்தல் நேரத்தில் விஸ்வரூபமெடுத்த ரபேல் போர் விமான ஊழல் வழக்கிலும், பாஜக அரசுக்குசாதகமான தீர்ப்பை அளித்திருந்தார். “36 போர் விமானங்களைக் கொள்முதல் செய்வதில் முடிவெடுக்கும் செயல்முறையைச் சந்தேகிக்க எவ்வித சாத்தியங்களும் இல்லை” என்று கூறி, மோடி அரசை அவர் காப்பாற்றினார்.\nமேலும் காஷ்மீர் விவகாரம், சட்டப்பிரிவு 370 ரத்து, முத்தலாக் விவகாரம் ஆகியவற்றிலும் தனது தீர்ப்புக்கள் மூலம் ஆர்எஸ்எஸ் விருப்பங்கள் நிறைவேறக் காரணமாக இருந்தார்.இவ்வாறு ஆர்எஸ்எஸ் - பாஜகவின் நிகழ்ச்சி நிரலுக்குஒத்திசைவான தீர்ப்புக்களை வழங்கிய பின்னணியிலேயே அவர் நியமன எம்.பி.யாக பரிந்துரைக்கப்பட்டு உள்ளார்.இந்நிலையில், “ரஞ்சன் கோகோய் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டிருப்பது, முற்றிலும்அருவருப்பானது: சந்தேகமே இல்லாமல் இது கோகோய்க்கு அளிக்கப்பட்ட வெளிப்படையான லஞ்சம்.இதன்மூலம் நீதித் துறையின் சுதந்திரம் முற்றிலும் அழிக்கப்படுகிறது” என்று உச்ச நீதிமன்ற பார் அசோசியேசன் தலைவரும், மூத்த வழக்கறிஞருமான துஷ்யந்த் தவே விமர்சித்துள்ளார்.\n“உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிரஞ்சன் கோகாய்க்கு வழங்கப்பட்டுள்ள மாநிலங்களவை பதவியை வேண்டாம் என்று கூறுவார் என எதிர்பார்க்கிறேன். ஒருவேளை அவர் அப்படி செய்யவில்லை என்றால்,அது நீதித்துறைக்கு அளவிட முடியாத சேதத்தை அவர் ஏற்படுத்தியதாக அமைந்துவிடும்” என்று வாஜ்பாய் காலத்தில் மத்திய நிதியமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்கா கூறியுள்ளார்.\nநாட்டின் தலைமை நீதிபதி என்ற மிக உயர்ந்தபட்ச பதவியை அலங்கரித்த ஒருவருக்கு, நியமன எம்.பி.என்பது, ஒரு சாதாரணமான தகுதிக் குறைவான பதவிதான். ஆனால், ஆசை வெட்கமறியாது என்பதைப் போல,ரஞ்சன் கோகோய் அதற்கும் தயாராகி விட்டார்.“எம்.பி. ஆவது, நீதித்துறையின் கருத்துக்களை நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்கு நல்ல ஒரு வாய்ப்பாகும்” என்று ரஞ்சன் கோகோய் தெரிவித்துள்ளார். தில்லியில் இதுபற்றி விரிவாக பேசுவேன் என்றும் கூறியுள்ளார்.\nரஞ்சன் கோகோயின் சகோதரர் ‘ஏர் மார்ஷல்’ அஞ்சன் குமார் கோகோய், கடந்த ஜனவரி மாதம் பணி ஓய்வுபெற்ற நிலையில், அவருக்கு, வடகிழக்கு கவுன்சிலின் (என்.இ.சி) முழுநேர அதிகாரப்பூர்வமற்ற உறுப்பினர் பதவி, ஏற்கெனவே வழங்கப்பட்டு விட்டது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.மொத்தம் 250 உறுப்பினர்களைக் கொண்ட மாநிலங்களவையில் (ராஜ்ய சபா) 238 பேர் மறைமுக தேர்தல்மூலமும் 12 பேர் குடியரசுத் தலைவரின் நேரடி நியமனத்தின் மூலமும் உறுப்பினராக நியமிக்கப்படுகின்றனர். அந்த 12 இடங்களில் ஒரு இடத்திற்குத்தான் ரஞ்சன் கோகோய் நியமிக்கப்பட்டுள்ளார்.\nTags ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு எம்.பி. MP seat Supreme Court Retired Chief Justice Designation ராமர்கோவில் காஷ்மீர் தீர்ப்புகளுக்கு Ramakovil Kashmir Muthalak judgments\nஉச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு எம்.பி. பதவி.... ராமர்கோவில், காஷ்மீர், முத்தலாக் தீர்ப்புகளுக்கு பரிசு\nமகாராஷ்டிர உள்ளாட்சியில் மண்ணைக் கவ்வியது பாஜக... ஆர்எஸ்எஸ் குருபீடமான நாக்பூரிலும் படுதோல்வி\nவரதட்சணைக்காக முத்தலாக் கூறி விவாகரத்து... ஓராண்டாகியும் பாஜக பிரமுகரை கைது செய்யாத காவல்துறை\nஇந்திய அரசியல் சாசன பாதுகாப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி\nஅவசர ஊர்தி பழுது : அவசரப்படாத நிர்வாகம்\nஇன்று கிராம சபை கூட்டம் ரத்து\nசட்டப்பேரவைக்குள் குட்கா: தீர்ப்பு ஒத்திவைப்பு\n8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.in/search/label/Tamil", "date_download": "2020-08-15T15:58:07Z", "digest": "sha1:UBBI6GNGZDXTRXRJSX5QY36IR6I53QKI", "length": 4009, "nlines": 162, "source_domain": "www.tamilaruvi.in", "title": "Tamilaruvi", "raw_content": "\nClass 12 Tamil Full Textbook 2020 - 2021. பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டு…\nClass 10 Tamil Full Textbook 2020 - 2021. பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள…\nClass 9 Tamil Full Textbook 2020 - 2021. பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள …\nClass 8 Tamil Full Textbook 2020 - 2021. பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/authorindex.aspx?ai=442", "date_download": "2020-08-15T17:32:49Z", "digest": "sha1:FQCPGO5LR4PAIUZKLWK2CBKAT6PY7T7C", "length": 2643, "nlines": 19, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | கவிதை பந்தல் | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | அஞ்சலி\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர்கடிதம் | அன்புள்ள சிநேகிதியே\nபி.ஸ்ரீ படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்\nஸ்ரீ கிருஷ்ணாவதாரம் - (Aug 2002)\nபலராமர் அவதாரத்திற்குப் பின்னும் கடைசி அவதாரமாகிய கல்கி அவதாரத்திற்கு முன்னும் நிகழ்ந்த ஒன்பதாவது அவதாரம் கிருஷ்ணவதாரம். ஐயதேவரோ பலராமாவதாரம்... மேலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/167649", "date_download": "2020-08-15T16:19:59Z", "digest": "sha1:VQE56N27JUHWY2CZDRJBRP63GVJB54O3", "length": 7021, "nlines": 148, "source_domain": "www.arusuvai.com", "title": "இன்றைய பெற்றோர்கள் காலத்திற்கேற்ப மாறி உள்ளனரா? | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்த�� கொள்ள உதவியாக இருக்கும்.\nஇன்றைய பெற்றோர்கள் காலத்திற்கேற்ப மாறி உள்ளனரா\nஅக்னிப்புத்திரன் - March 3, 2011 - 07:42\nஇன்றைய பெற்றோர்கள் காலத்திற்கு ஏற்றவாறு மாறி இருக்கிறார்களா அல்லது பழைய பஞ்சாங்கமாகவே இன்னும் இருக்கிறார்களா அல்லது பழைய பஞ்சாங்கமாகவே இன்னும் இருக்கிறார்களா மாறி இருந்தால் எவ்வகையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. மாறவில்லை என்றால் எவ்வகையில் மாறவில்லை\nபட்டிமன்றம் - 59 அதிக மனஅழுத்தம் யாருக்கு இல்லத்தரசிகளுக்கா\n\"சமைத்து அசத்தலாம் 22,அசத்த போவது யாரு\nதிருமணத்திற்கு ஜாதகப் பொருத்தம் பார்த்தல் தேவையா இதனால் பிரச்சனைகள் வருகிறதா.. தீர்கிறதா�\nபட்டி மன்றம் - 81, காதலுக்காக பெற்றோரை விடலாமா அல்லது பெற்றோருக்காக காதலை விடலாமா\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\nமுன்னாடி இல்லை. இப்போது தான்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-08-15T17:20:02Z", "digest": "sha1:UGO7BWQBK65NSYKVXTHEHOM3U4MVFL62", "length": 9857, "nlines": 50, "source_domain": "www.epdpnews.com", "title": "வன்னியில் வறுமையைப் போக்க கிட்னியை விற்கும் கைம்பெண்கள் : அவலத்தை போக்க உடனடி நடவடிக்கை -அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா! - EPDP NEWS", "raw_content": "\nவன்னியில் வறுமையைப் போக்க கிட்னியை விற்கும் கைம்பெண்கள் : அவலத்தை போக்க உடனடி நடவடிக்கை -அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா\nவறுமை காரணமாக வடக்கில் வாழும் கைம்பெண்கள் கிட்னியை விற்கும் ஆபத்தான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் செப்ரெம்பர் மாத இலங்கை தொடர்பான அறிக்கை வெளியாகியிருப்பதானது அதிர்ச்சியளிக்கின்றது.\nகுறிப்பாக வன்னியில் வாழும் கணவனை இழந்த குடும்பத் தலைவிகளும், அத்தகைய குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் மோசடியாளர்களிடம் சிக்கி வறுமை காரணமாகவும், நுண்கடன் தொல்லைகள் காரணமாகவும் கிட்னியை விற்று வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த அவலத்தை தடுத்து நிறுத்தி எமது மக்களை காப்பாற்ற வேண்டும் என்று மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று (20.11.2018) விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.\nஅந்தச் செய்தியில் மேலும் கருத்துத் தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், கிட்னியை விற்கும் நிலையை உடனடியாகநிறுத்த வேண்டும். குடும்பத் தலைவிகள் அத்தகைய மோசடிக்கு இடமளிக்க வேண்டாம். ஊடனடியாக கிட்னியை விற்கும் முடிவை கைவிட்டு, வாழ்வாதாரத் திட்டங்களைப் பெற்றுக்கொள்ள உங்கள் கோரிக்கையை விரைவாக எனக்கு கிடைக்கச் செய்யுங்கள்.\nநுண்கடன் தொல்லையில் இருந்து உங்களை மீட்கவும், நீங்களே உழைத்து வாழ்வதற்குமான விரைவான நடவடிக்கையை எடுப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமும், பிரதமர் மகிந்த ராஜபக்சவிடமும் கலந்துரையாடி விஷேட அமைச்சரவைப் பத்திரமொன்றை சமர்ப்பித்து உரிய நடவடிக்கையை எடுக்கவுள்ளேன்.\nஎனவே கிட்னியை விற்பதையோ, வேறு சமூகவிரோத தூண்டல்களில் அகப்பட்டுக் கொள்வதையோ தொடர அனுமதிக்கவேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றேன்.\nமக்களுக்கு சேவை செய்வதற்கான விருப்பத்துடன் இருப்பவர்களை தடுத்து தமது சுயலாபங்களை நிறைவேற்றிக் கொண்டவர்களால், எமது மக்கள் இன்று இத்தகைய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளீர்கள்.\nஇப்போது மக்களுக்கு தொடர்ந்தும் சேவை செய்வதற்கு மீண்டுமொரு வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி எமது மக்களின் அவலத்தையும், வறுமையையும் இல்லாதொழிப்பதற்கு இயலுமான முயற்சியை மேற்கொள்வேன்.\nஎனவே எமது மக்கள் நம்பிக்கையோடு உங்கள் கோரிக்கையை விரைவாக எனக்குக் கிடைக்கச் செய்யுங்கள். ஊடனடியாக செய்யக் கூடியதை உடனடியாக செய்யும் அதேவேளை நிலையான திட்டங்களை வேறாகவும் நடைமுறைப்படுத்தி எமது மக்களை தற்போதைய சூழலிலிருந்து மீட்டெக்க தேவையான அனைத்துக் காரியங்களையும் முன்னெடுப்பேன் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அந்தச் செய்தியில் தெரிவித்துள்ளார்.\nடக்ளஸ் தேவானந்தாவின் முயற்சிக்கு கைமேல் பலன் - இ.போ.ச. ஊழியர்கள் போராட்டம் நிறைவுக்கு வந்தது\nநெடுந்தீவில் நவீன வசதிகொண்ட நங்கூரமிடும் தளம் அமைக்கப்பட வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கோரி...\nஇந்திய அரசுடன் நல்லுறவு வேண்டும் - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து\nயாழில் அதிகரிக்கும் குற்றச் செயல்களின் பின்னணிகள் கண்டறிதல் அவசியம் - டக்ளஸ் தே��ானந்தா வலியுறுத்து\nவீதி திருத்த அறிவிப்புகள் மும்மொழிகளிலும் காட்சிப்படுத்தப்பட வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா\nசதிகளாலும் பொய்களாலும் ஈ.பி.டி.பியை தோற்கடிக்க முடியாது\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/06/blog-post_334.html", "date_download": "2020-08-15T16:26:10Z", "digest": "sha1:INL2PKI7EODXHQHF25KGNSTVVKBNRIQE", "length": 8226, "nlines": 108, "source_domain": "www.kathiravan.com", "title": "தந்தையும் மகளும் பலி! டிரம்ப்புக்கு எதிராக வலுக்கும் குரல்கள்! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\n டிரம்ப்புக்கு எதிராக வலுக்கும் குரல்கள்\nஅமெரிக்காவுக்குள் குடியேறும் நோக்குடன் எல் சால்வடோர் நாட்டைச் சேர்ந்த தந்தையும் மகளும் ரியோ கிரேண்ட் ஆற்றைக் கடக்கும்போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.\nஇதைத்தொடர்ந்து அதிபர் டிரம்ப்பின் குடியேறிகளுக்கான கொள்கைகளுக்கு எதிராகக் குரல்கள் வலுத்து வருகின்றன.\nதந்தையும் மகளும் அமெரிக்க எல்லைக்குள் நுழைய மெக்சிகோ வழியாக ஆற்றில் பயணம் செய்ததாக நம்பப்படுகிறது.\nதந்தை, மகள் சடலம் ஆற்றங்கரையோரம் ஒதுங்கிய படங்கள் இணைய மற்றும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.\nஇககாட்சி மக்களின் கோபத்தைத் தூண்டியுள்ளதாதூண்டியுள்ளதாக் கூறப்படுகின்றது\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்��ில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nலண்டனில் மற்றுமொரு தமிழர் கொரோனாவால் இறப்பு: பெரும் சோகம்\nவல்வெட்டித்துறைய பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட, மெய்யழகன் என்பவர் கொரோனா வைரஸ் காரணமாக சற்று முன் உயிரிழந்துள்ளார். இவர் ஊப...\nCommon (6) India (22) News (6) Others (7) Sri Lanka (7) Technology (9) World (252) ஆன்மீகம் (10) இந்தியா (265) இலங்கை (2549) கட்டுரை (31) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (26) சினிமா (28) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jobsincrisis.in/ta/", "date_download": "2020-08-15T15:51:04Z", "digest": "sha1:ISDL2KCL4HWVGDRQDFTIAOGAQMJKPHUX", "length": 14610, "nlines": 66, "source_domain": "www.jobsincrisis.in", "title": "Jobs in Crisis", "raw_content": "\nஉண்மை நிலையை உலகிற்கு சொல்லுவோம்\nகொரோனா பெருந்தொற்று நோயை கையாள்வதற்காக அமலாக்கப்பட்ட இந்த திட்டமிடாத பொது முடக்கத்தால், பல கோடி மக்களின் வாழ்வு சொல்லிலடங்கா இன்னல்களை சந்திக்கிறது. புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் இன்னல்களை நேரடியாகக் காண்கிறோம். மக்களின் வாழ்வு நரக நிலையை எட்டி வருகின்றது.\nஇந்த ஊரடங்கினால் பலமடங்கு அதிகரித்துள்ள மற்றொரு நெருக்கடி “வேலையில்லா திண்டாட்டம்”. ஒரு பக்கம் பொருளாதாரம் முடக்கப்பட்டதால் பல கோடி மக்கள் வேலையின்றி தவிக்கிறார்கள். மறுபக்கம் ஊரடங்கை காரணமாக சொல்லி வேலை ஆட்களை குறைத்து லாபத்தை பெருக்கும் நோக்கத்தில் பல பெரும் நிறுவனங்கள் செயல்படுகின்றன.\nஇணைந்து நிற்போம், தீர்வு தேடுவோம்…\nகுரல் எழுப்புவதன் காரணம் என்ன\nஊரடங்கிற்கு முன்னதாகவே 8 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்த வேலையின்மை விகிதம், ஏப்ரல் மாத இறுதியில் 25 சதவீதத்திற்கும் அதிகமாகிவிட்டது. ஏப்ரல் மாதத்தில் மட்டும் 12.2 கோடி மக்கள் வேலை இழந்துள்ளனர். இதில் தமிழகமே மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலம் ஆகும் - தமிழகத்தில் ஏப்ரல் மாத நிறைவில் வேலையி���்மை விகிதம் 50 சதவீதத்தினை எட்டியது.\nவேலை இழந்தோரில் பெருமளவிலானோர் இளைஞர்களே 20-29 வயதிலானோர் 2.7 கோடி பேரும், 30-39 வயதினர் 3.3 கோடி பேரும் வேலையிழந்துள்ளனர். முறைசார் துறைகளில் ஒப்பந்த முறை வேலைகள் அதிகரித்திருக்கின்றன. இவ்வாறு வேலைக்குச் சேரும் இளைஞர்கள், சட்ட பாதுகாப்பு மறுக்கப்பட்டு, அதிரடியாக பணி நீக்கம் செய்யப்படுகின்றனர்.\nஇன்று பணியிலிருக்கும் பலருக்கும் வரும் காலங்களில் வேலை இருக்குமா என்ற கவலை எழுந்திருக்கிறது. IT துறையில் 1.5 லட்சம் வேலையிழப்புகள் வருங்காலங்களில் நேரலாம் என கணிப்புகள் தெரிவிக்கின்றன. மேலும் சிறிய தொழில்கள் பலவும் பெரும் நிறுவனகளுடன் போட்டியிட முடியாமல் நெருக்கடியால் நிரந்தரமாக மூடப்படும் அபாயம் உள்ளது. பொருளாதாரம் மீண்டாலும், பலருக்கும் மீண்டும் வேலை கிடைப்பது கடினமாகவே இருக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு அதன் கடுமை அதிகரிக்கும். புதிய வேலை நியமனங்கள் குறையும். சம்பளமும் குறைக்கப்படும்.\nசம்பள குறைப்பு, பணி நேர நீட்டிப்பு\nவீட்டிலிருந்தே பணி புரியச் செய்யும் பல தகவல் தொழிற்நுட்ப நிறுவனங்களும் கால வரையறை எதையுமே பின்பற்றாமல் பணியாளர்களை பிழிந்தெடுக்கிறார்கள். அதிக நேர உழைப்பிற்கு அதிக ஊதியமும் வழங்கப்படுவதில்லை. சொல்லப்போனால் பல நிறுவனங்களும் ஊதிய குறைப்பை அறிவித்துள்ளன. 15%-லிருந்து துவங்கி 50% வரை ஊதிய வெட்டுக்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன.\nநடுத்தர வர்க்கத்தில் வேலையிழந்த ஊழியர்கள் தங்களின் குழந்தைகளின் கல்விக் கடன், மருத்துவத்திற்கான கடன், வீட்டுக் கடன் இவற்றிற்கெல்லாம் மாதத் தவணை கட்ட வழியில்லை என்ற கவலையில் விழி பிதுங்கி நிற்கின்றனர். வரும் நாட்களில் படிப்பை முடித்து வேலை தேடவுள்ள இளைஞர்களின் மனதிலும் அச்சம் அதிகரித்துள்ளது. இளம் இந்தியர்களின் கனவுகள் கண் முன்னே சிதைந்து வருகின்றன.\nவேலையிழந்தோரில் 9.1 கோடி பேர் தினக்கூலி ஊழியர்கள் ஆவார்கள் அத்துடன் 1.7 கோடி மாதச்சம்பளம் பெறுவோரும், 1.8 கோடி சிறு வியாபாரிகளும் வேலையிழந்துள்ளனர். தகவல் தொழிற்நுட்ப துறையில் பெருமளவில் வேலையிழப்புகள் ஏற்பட்டுள்ளன. “Scroll” என்கிற ஆங்கில இணைய ஊடகம் வெளியிட்டுள்ள ஆய்வின்படி ஓலா, ஊபர், ஜொமாட்டோ, ஸ்விக்கி உட்பட பல பெரும் நிறுவனங்கள் தங்களின் பணியாட்களை 20% வரை க���றைத்துள்ளன. சரமாரியான வேலை நீக்கங்கள் அதிகரித்து வருகின்றன. இதைத் தவிர “Start-Up” எனப்படும் சிறு தொழில்கள் பலவும் கணக்கெடுக்க முடியாத அளவு பணியாட்களை நீக்கியும், மொத்தமாக மூடியும் வருகின்றன. ஊடகத் துறையிலும் பணி நீக்க நடவடிக்கை ஊரடங்கின் பெயரால் நடந்து வருவது வெளியுலகத்திற்கு தெரியாமலேயே உள்ளது.\nஇளைஞர் சமுதாயத்தின் குரல்கள் நம்மை ஆள்பவர்களை எட்டட்டும்\nதனியார் நிறுவனங்கள் தனது ஊழியர்களை வேலையிலிருந்து நீக்க வேண்டாம் என்று இந்திய பிரதமர் கேட்டுக்கொண்ட பின்பும் பணி நீக்கங்கள் தொடர்கின்றன. வேலையிழத்த ஊழியர்கள் தாங்களாகவே ராஜினாமா செய்ய வற்புறுத்தப்பட்டுள்ளனர்.\nநிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டிருக்க, அரசு நம் வேதனைகளுக்கு செவி சாய்க்கவில்லை.\nவேலையற்ற இளைஞர்களின் வலியை உலகம் அறியட்டும்\nவேலையற்ற இளைஞர்களின் வலியை உலகம் அறியட்டும்\nஇன்றுள்ள நெருக்கடியின் அளவை நாட்டு மக்கள் உணரவில்லை. ஊடகங்கள் இதை முழுமையாக பேசவில்லை.\nவேலை, வருமானம் இழந்ததால் நீங்கள் படும் துயரங்களை வெளிப்படுத்துங்கள். நமது துயரங்களை உலகம் அறியட்டும்\nஉங்கள் தனிப்பட்ட விபரங்களை பாதுகாப்போம்\nஉங்களைப் பற்றி நீங்கள் அளிக்கும் தரவுகள் பாதுகாக்கப்படும். எந்த தரவுகளும் மூன்றாம் நபரிடம் நிச்சயம் பகிரப்படாது. தேவையில்லை என்று கருதும் தரவுகளை நீங்கள் அளிக்க வேண்டாம்.\nஇந்த இணையதளம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின், தமிழ்நாடு மாநிலக் குழுவின் ஆதரவுடன் நடத்தப்படுகிறது\nசாலையோர தொழில் என்னோடு போகட்டும் என்று படிக்க வைத்த தந்தையின் கனவு பொய்த்தது.\n எங்கள் வாட்சாப் குழுவில் 160க்கும் மேற்பட்ட வேலையிழந்தோர் உள்ளனர். என் மேற்பார்வையாளர் என்னை அழைத்து இரண்டு வாய்ப்புகள் கொடுத்தார். இரண்டுமே வேலையை விடுவதற்கான வாய்ப்புகள்.\nநான் ஒரு வக்கீல். என் மனைவி கீற்றுப் பின்னும் வேலை செய்கிறார். வருமானம் போதாததால் என் குடும்பப் பணியான கூடை பின்னும் வேலைக்கு திரும்பியுள்ளேன்.\nஇந்நேரத்தில் ஊழியர்களை வேலையிலிருந்து நீக்குவதும் ஊதியத்தை குறைப்பதும் நெருக்கடியை மோசமாக்கும். ஊழியர்களின் நிதி ஆதாரத்தை அழித்தது, மனதளவில் பாதிக்கும்.\nசெலவை குறைக்க பணி நீக்கப்பட்டவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthalvannews.com/2020/03/27/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2020-08-15T16:34:00Z", "digest": "sha1:VMAVC66WATJNS5ERRRMDJBWFCTUZIH36", "length": 10286, "nlines": 157, "source_domain": "www.muthalvannews.com", "title": "கோரோனா பாதிப்பு: இத்தாலியில் ஒரே நாளில் 969 பேர் உயிரிழப்பு | Muthalvan News", "raw_content": "\nHome உலகம் கோரோனா பாதிப்பு: இத்தாலியில் ஒரே நாளில் 969 பேர் உயிரிழப்பு\nகோரோனா பாதிப்பு: இத்தாலியில் ஒரே நாளில் 969 பேர் உயிரிழப்பு\nஇத்தாலியில் கோரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகி இன்று ஒரே நாளில் 969 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரே நாளில் கோரோனா தொற்றுக்குள்ளாகி அதிகம் பேர் உயிரிழந்தது இதுவே முதல் தடவையாகும் என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஇத்தாலியில் கோவிட்-19 தொற்றுக்குள்ளாக உயிரிழந்துள்ளோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 134 பேராக அதிகரித்துள்ளது.\nசுமார் 90 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுளனர். இதில் 35,648 பேர் வீடுகளிலே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதில் 3,612 பேர் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 25 ஆயிரத்து 753 பேர் சாதாரண வார்டுகளில் உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகோவிட்-19 (கோரோனா வைரஸ்) காய்ச்சலால் ஐரோப்பிய நாடான இத்தாலி பெரும் உயிரிழப்பைச் சந்தித்துள்ளது. இத்தகைய மோசமான இறப்பு விகித்தத்துக்கு அங்கு முதியவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது முக்கியக் காரணம் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.\nசீனாவின் ஹூபெய் மாகாணம் வூஹான் நகரில் உருவான கோவிட்-19 வைரஸ், 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், ஸ்பெயின், பிரான்ஸ், ஜேர்மனி, அமெரிக்கா, சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகளில் கோவிட்-19 பாதிப்பு அதிகமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஉலகம் முழுவதும் கோவிட் 19 தொற்றுக்கு சுமார் 5 லட்சத்து 60 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 25 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.\nPrevious articleகோரோனா, நுரையீரலை எவ்வாறு பாதிக்கிறது\nNext articleதூக்குத் தண்டனை கைதியான இராணுவ அலுவலகருக்கு பொது மன்னிப்பு – ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் அதிர்ச்சி – வருத்தம்\nமுதல் கோரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார் ரஷ்ய ஜனாதிபதி\nஅமெரிக்காவில் கோரோனா உயிரிழப்பு 150,000 கடந்தது: நோய்தொற்றும், சாவும் மீண்டும் அதிகரிக்கும் அச்சம்\nகோரோனா தடுப்பூசி நல்ல செய்தி: முதல் சுற்றில் சாதகமான முடிவுகளை கொடுத்துள்ள ஒக்ஸ்போர்ட் பரிசோதனை\nதோனியை அடுத்து ஓய்வை அறிவித்தார் சுரேஷ் ரெய்னா\nசர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெறுகிறார் தோனி\nயாழ்.மாநகர தீயணைப்பு வாகனத்துக்கு பெறுமதி குறைத்து காப்புறுதி செய்ததால் சிக்கல்\nஇந்திய சுதந்திர தினம்; யாழ்ப்பாணத்திலும் விழா\nயாழ்.மாநகர தீயணைப்பு வாகனத்துக்கு பெறுமதி குறைத்து காப்புறுதி செய்ததால் சிக்கல்\nதோனியை அடுத்து ஓய்வை அறிவித்தார் சுரேஷ் ரெய்னா\nசர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெறுகிறார் தோனி\nயாழ்.மாநகர தீயணைப்பு வாகனத்துக்கு பெறுமதி குறைத்து காப்புறுதி செய்ததால் சிக்கல்\nவசதி குறைந்த குடும்பங்களைச் சேர்தோருக்கு அரச வேலைவாய்ப்பில் முன்னுரிமை – அமைச்சர்களிடம் ஜனாதிபதி வலியுறுத்து\n தமிழர்களின் வீடுகளுக்குள் புகுந்து அட்டூழியம் – அத்துமீறல்\nஇராணுவத்தின் அழுத்தத்தால் சட்டத்தரணி கலாநிதி குருபரன் நீதிமன்றங்களில் முன்னிலையாக தடை\nநாளைய பத்திரிக்கை செய்திகளை இன்றே தெரிந்து கொள்ள முதல்வன் செய்திகள் Viber/WhatsApp : +94769199155\nஅமெரிக்கத் தடையால் பயமில்லை – துருக்கி\nபுகழ்பெற்ற இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் இறுதிப் பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/9th-standard-maths-coordinate-geometry-model-question-paper-4483.html", "date_download": "2020-08-15T17:07:49Z", "digest": "sha1:LFWBKAFKKG3XVNSXJVWE47YREH6UQG6U", "length": 22357, "nlines": 463, "source_domain": "www.qb365.in", "title": "9th Standard கணிதம் - ஆயத்தொலை வடிவியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Standard Maths - Coordinate Geometry Model Question Paper ) | 9th Standard STATEBOARD \" /> -->", "raw_content": "\nஆயத்தொலை வடிவியல் மாதிரி கொஸ்டின் பேப்பர்\nP(2,4) மற்றும் Q(5,7) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டுத் துண்டை 1:2 என்ற விகிதத்தில் உட்புறமாகப் பிரிக்கும் புள்ளி C இன் ஆயத்தொலைவுகள்\nP(2,7) மற்றும் R(−2,3) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டை Q(1,6) என்ற புள்ளியானது என்ன விகிதத்தில் பிரிக்கும்\n(−3,2), என்ற புள்ளியை மையமாகக் கொண்ட வட்டத்தில் (3, 4) ஐ ஒரு முனையாகக் கொண்ட விட்டத்தை மற்றொரு முனையைக் காண்க.\n(6,4) மற்றும் (1, −7) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டை X -அச்சு எந்த விகிதத்தில் பிரிக்கும்\n(−a,2b) மற்றும் (−3a,−4b) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டின் நடுப் புள்ளியானது\n(−5,1) மற்றும் (2,3) ஆகி��� புள்ளிகளை இணைக்கும் கோட்டை Y-அச்சு உட்புறமாக என்ன விகிதத்தில் பிரிக்கும்\n(−1,−6), (−2,12) மற்றும் (9,3) ஆகியவற்றை முனைப் புள்ளிகளாகக் கொண்டுள்ள ஒரு முக்கோணத்தின் நடுக்கோட்டு மையம்\nஒரு வட்டத்தின் மையம் (-4, 2) அந்த வட்டத்தில் (-3, 7) என்பது விட்டத்தை ஒரு முனை எனில், மற்றொரு முனையைக் காண்க.\nஒரு முக்கோணத்தின் பக்கங்களின் நடுப்புள்ளிகள் (2,4), (−2,3) மற்றும் (5,2) எனில் அந்த முக்கோணத்தின் முனைகளின் ஆயத்தொலைவுகளைக் காண்க.\nமுக்கோணம் DEF இன் பக்கங்களை DE, EF மற்றும் FD களின் நடுப்புள்ளிகள் முறையே A(−3,6) , B(0,7) மற்றும் C(1,9) எனில், நாற்கரம் ABCD ஓர் இணைகரம் என நிறுவுக.\nஒரு முக்கோணத்தின் எவையேனும் இரு பக்கங்களின் நடுப்புள்ளிகளை இணைக்கும் கோட்டுத் துண்டானது மூன்றாவது பக்கத்தில் பாதியளவு உடையது என நிறுவுக. [குறிப்பு: கணக்கீடு எளிமையாக அமைய \\(\\triangle \\)ABC இன் முனைகளை A(0,0), B(2a,0) மற்றும் C ஆனது (2b, 2c) என எடுக்கவும். AC மற்றும் BC இன் நடுப்புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டைக் கருதுக.]\nA(−3,5) மற்றும் B(4,−9) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டைப் புள்ளி P(2, -5) என்ன விகிதத்தில் பிரிக்கும்\nA(−5,6) மற்றும் B(4,−3) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டை மூன்று சமப் பாகங்களாகப் பிரிக்கும் புள்ளிகளின் ஆயத் தொலைவுகளைக் காண்க.\nஒரு முக்கோணத்தின் நடுக்கோட்டு மையம் (4, -2) மற்றும் அதன் இரு முனைப்புள்ளிகள் (3,−2) மற்றும் (5,2) எனில் மூன்றாவது முனைப் புள்ளியைக் காண்க.\nA(3,4), B(−2,−1) மற்றும் C(5,3) என்பன முக்கோணம் ABC இன் முனைப் புள்ளிகள். G ஆனது அதன் நடுக்கோட்டு மையம் மற்றும் BDCG ஆனது ஊர் இணைகரம் எனில் முனைப்புள்ளி D ன் ஆயத் தொலைவுகளைக் காண்க.\nஒரு வட்டத்தின் மையப்புள்ளி (3, -4).AB ஆனது அந்த வட்டத்தின் விட்டம் மற்றும் B(5, -6) எனில் எ இன் ஆயத் தொலைவுகளைக் காண்க.\n(x, 3), (6, y), (8, 2) மற்றும் (9, 4) என்பன வரிசையாக எடுத்துக் கொள்ளப்பட்ட இணைகரத்தின் உச்சிகள் எனில் x மற்றும் y இன் மதிப்புகளைக் காண்க.\nபுள்ளிகள் A(−11,4) மற்றும் B(9,8) ஐ இணைக்கும் கோட்டுத்துண்டை நான்கு சமப் பாகங்களாகப் பிரிக்கும் புள்ளிகளைக் காண்க.\nA(6,−1), B(8,3) மற்றும் C(10,−5) ஆகியவற்றை முனைப் புள்ளிகளாகக் கொண்ட முக்கோணத்தின் நடுக்கோட்டு மையம் காண்க.\nஒரு முக்கோணத்தின் பக்கங்களின் நடுப்புள்ளிகள் (5, 1), (3, -5) மற்றும் (-5, -1) எனில் அந்த முக்கோணத்தின் முலைகளின் ஆயத்தொலைவுகளை காண்க.\nபுள்ளிகள் (3, 5) மற்றும் (8, 10) ஆகியவற்றை இணைக்கும் கோட்டுத்துண்டை 3:2 என்ற விகிதத்தில் உட்புறமாகப் பிரிக்கும் புள்ளியின் ஆயத் தொலைவுகளைக் காண்க.\nபுள்ளிகள் A(-3, 5) மற்றும் B ஐ இணைக்கும் கோட்டுத்துண்டைப் புள்ளி P(-2, 3) ஆனது 1:6 என்ற விகிதத்தில் உட்புறமாகப் பிரிக்கின்றது எனில் B இன் ஆயத் தொலைவுகளைக் காண்க.\n9ஆம் வகுப்பு கணிதம் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 9th Standard Mathematics All Chapter Five Marks ... Click To View\n9ஆம் வகுப்பு கணிதம் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 9th Standard Mathematics All Chapter Three Marks ... Click To View\n9ஆம் வகுப்பு கணிதம் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 9th Standard Mathematics All Chapter Two Marks ... Click To View\n9ஆம் வகுப்பு கணிதம் அனைத்துப்பாட ஒரு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 9th Standard Mathematics All Chapter One Marks ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/tag/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-08-15T16:54:44Z", "digest": "sha1:3RT7WGAEDDU7MJUETWWB4K7XMEEJPBVQ", "length": 46452, "nlines": 235, "source_domain": "xavi.wordpress.com", "title": "இன்டர்நெட் |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \nவிழிப்பாய் இருப்போம், விழாமல் நடப்போம்.\nஉலகம் அழகானது. இறைவன் நமக்கு இயற்கை அனைத்தையும் இலவசமாகவே தந்திருக்கிறார். நாம் சுவாசிக்கும் காற்றுக்கு யாரும் கணக்கு கேட்பதில்லை. அடிக்கின்ற வெயிலை அள்ளிக் கொள்ள உத்தரவு தேவையில்லை. நதிகளில் நீந்தவும், நீர்தனை அருந்தவும் அனுமதி அவசியமில்லை. பரந்து விரிந்த வானமும், பாதம் தீண்டும் பூமியும் நமக்கு இலவசமாகவே தரப்பட்டன. எல்லாவற்றையும் சுயநலம் கலந்த பொருளாதார அளவீட்டினால் மனிதன் அளக்கத் தொடங்கிய போது தான் பிரிவினைகள் பிரசவமாயின.\nஇறைவன் நமக்கு வளங்கள் தந்தது போல, நல்ல குணங்களையும் தந்திருக்கிறார். ஒரு மழலையின் புன்னகை தான் நமக்கு இறைவன் தந்தது. அந்த புன்னகைக்கு முலாம் பூசி செயற்கையாக்கியது நாம் தான். பணத்தை இடது கையால் ஒதுக்கும் மழலை போன்றது தான் நமது ஆதி குணாதிசயம். பணத்தை அள்ளி, மனிதனைத் தள்ளி வைக்கச் சொன்னது நாம் தான்.\nஇன்று நமது இயல்புகள் எல்லாம் மறந்து போய், மரத்துப் போய் ஒரு ஆபத்தான சூழலில் வாழ்ந்து வருகிறோம் என்பது தான் கசப்பான உண்மை. இங்கே மனிதாபிமானம் கிலோ என்ன விலை என்று கேட்பவர்கள் தான் அதிகம். ஆபத்தில் சிக்கிய மனிதனுக்கு கைகளைக் கொட���ப்பதை விட அவன் அருகே சென்று செல்பி எடுப்பவர்கள் தான் அதிகம். எனவே தான் இந்தக் காலகட்டத்தில் நமது எச்சரிக்கை பல மடங்கு அதிகமாய் தேவைப்படுகிறது.\nஇவ்வளவு நாள் இப்படித் தானே பண்றேன் எனும் அலட்சியம் ஆபத்தானது. “நமக்கெல்லாம் இப்படி நடக்காது, இது எங்கேயோ யாருக்கோ நடக்கும் விஷயம்” எனும் அதீத நம்பிக்கை கூடவே கூடாது. எது வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் நமக்கு நடக்கலாம் எனும் விழிப்புணர்வு அவசியம். விழிப்பாய் இருந்தால், விழாமல் நடப்பது சாத்தியமே.\nசமூக வலைத்தளங்கள் இன்றைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாய் உருமாறியிருக்கின்றன. ஒரு காலத்தில் இணையம் என்பதே தொழில்நுட்ப வல்லுநர்களுக்கானது எனும் நிலமை இருந்தது. இன்றைக்கு சமூக வலைத்தளங்களில் உலவாத மக்களே இல்லை எனும் நிலை தான் எங்கும். அதிலும் வீடுகளில் பொழுது போகாமல் இருக்கும் பெண்கள் சமூக வலைத்தளங்களை சீரியலுக்கு மாற்றாக நினைத்துக் கொள்வதுண்டு.\nசமூக வலைத்தளங்களில் பெண்களுக்கு இருக்கும் மிக முக்கியமான அச்சுறுத்தல் பாதுகாப்பு தான். வலைத்தளங்களில் தங்களுடைய புகைப்படங்களை வெளியிடுவதில் பெரும்பாலான இளம் பெண்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். அதில் கிடைக்கின்ற கமென்ட்களும், லைக் களும் தங்களுக்கான அங்கீகாரம் என அவர்கள் நினைக்கின்றனர். ஆனால் கருத்து சொல்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் விஷமிகள் என்பது தான் அச்சமூட்டும் விஷயம்.\nபலான தளங்களில் இருக்கும் புகைப்படங்களில் 69 சதவீதம் புகைப்படங்களும் சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரியாமல் பயன்படுத்தப்படுவது தான் என சமீபத்தில் புள்ளி விவரம் ஒன்று சொன்னது. ஒரு புகைப்படம் நல்ல தளத்தில் இருப்பதற்கும், பலான தளத்தில் இருப்பதற்கும் உள்ள வேறுபாடுகளை நீங்கள் அறிவீர்கள். அந்த தளங்களில் பயணிப்பவர்களுடைய பார்வையின் உக்கிரத்தையும், வக்கிரத்தையும் நீங்கள் உணர்வீர்கள். எனவே எந்த ஒரு புகைப்படத்தையும் பதிவேற்றும் முன் ஒரு கேள்வி கேளுங்கள். “இது அவசியம் பதிவேற்ற வேண்டுமா ”. அவசியம் என மனம் சொன்னால் பதிவேற்றுங்கள், இல்லையேல் விட்டு விடுங்கள்.\nஜியோ டேக் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க காவல்துறை இது பற்றி ஒரு எச்சரிக்கையையும் வெளியிட்டிருந்தது. நீங்கள் ஏதேன���ம் புகைப்படம் எடுக்கிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். அந்த புகைப்படத்தில் அந்த லொக்கேஷன், அதாவது புகைப்படம் எடுக்கப்பட்ட இடத்தின் விலாசம் ரகசியக் குறியீடாகப் பதியும். இன்றைக்கு ஸ்மார்ட் போன்களில் லோக்கேஷன், ஜிபிஎஸ் போன்றவை சாதாரணமாகவே இருப்பதால் இது தவிர்க்க முடியாததாகி விடுகிறது.\nஇப்படி எடுக்கப்படும் புகைப்படங்களை டவுன்லோட் செய்து, அந்த புகைப்படம் எடுக்கப்பட்ட விலாசத்தைக் கண்டுபிடிக்க பல வலைத்தளங்களும், மென்பொருட்களும் உள்ளன. நீங்கள் ஒரு வீட்டுக்குள் தனியறையில் இருந்து ஒரு புகைப்படத்தை எடுத்தால் கூட அந்த வீட்டின் விலாசத்தைக் கண்டுபிடிக்கும் நுட்பங்கள் வந்து விட்டன. எனவே எந்த ஒரு புகைப்படமும் நமக்கு எதிராளி ஆகக் கூடும் எனும் நினைப்பு இருப்பது அவசியம். போனில் டேட்டா எல்லாம் அணைத்து வைத்து விட்டு புகைப்படம் எடுப்பது ஓரளவு பாதுகாப்பானது என்றாலும், புகைப்படங்கள் விஷயத்தில் அதீத கவனம் அவசியம்.\nஇன்னொரு ஆபத்தான ஏரியா சேட்டிங். உரையாடுங்கள் என வசீகர அழைப்புடன் எக்கச்சக்கமான செயலிகள் இப்போது வருகின்றன. வாட்ஸப், மெசஞ்சர், டெலிகிராம் என ஏகப்பட்ட செயலிகள் இருக்கின்றன. இத்தகைய தளங்களில் உரையாடும் போதும் கவனம் அவசியம். நாம் ஒருவருக்கு அனுப்புகின்ற ஒரு செய்தி நேரடியாக அவரிடம் போவதில்லை. முதலில் நமது மொபைபில் பயணிக்கிறது, பிறகு நமது மொபைல் நெட்வர்க்கில் பயணிக்கிறது, பின்னர் அடுத்த நபரின் நெட்வர்க்கில் பயணிக்கிறது, பின் அவரது மொபைபில் போகிறது, இரண்டு மொபைல்களிலும் உள்ள ஆப் வழியாக செல்கிறது. இந்த பயணத்தின் எந்த ஒரு ஒரு இடத்தில் வேண்டுமானாலும் உங்களுடைய தகவலை சம்பந்தப் பட்ட நெட்வர்க்கோ, அல்லது மொபைல் நிறுவனமோ, அல்லது ஆப் நிறுவனமோ மிக எளிதாக எடுக்க முடியும்.\nதகவல்கள் தான் இன்றைக்கு உலகை இயக்குகின்றன. வலைத்தளத்தில் ஒரு நாள் போய் நீங்கள் ஜீன்ஸ் வாங்கினால், அடுத்த நாள் சும்மா அந்த தளத்துக்குப் போனால் கூட ஜீன்ஸ் வேண்டுமா என அந்த தளம் கேட்கும். காரணம் பிக் டேட்டா அனாலிடிக்ஸ் எனும் தொழில்நுட்பம். வர்த்தகத்தை மையமாகக் கொண்ட நுட்பம். அதற்கு அடிப்படைத் தேவை தகவல்கள் தான். அதனால் தான் நீங்கள் வலைத்தளங்களில் கொடுக்கின்ற எல்லா தகவல்களும் கண்காணிக்கப்படுகின்றன. தேவையான வக��களில் பயன்படுத்தப்படுகின்றன.\nஇந்த சூழலில் நீங்கள் ரொம்ப பர்சனலான ஒரு விஷயத்தைப் பகிர்ந்து கொண்டாலோ அல்லது வெளியே சொல்ல முடியாத ஒரு செயலை செய்தாலோ அது விஷமிகளுக்கு பொன் முட்டையிடும் வாத்தாய் மாறிவிடும். அது பல ஆபத்துகளைக் கொண்டு வரலாம்.\nஒரு விஷயத்தைக் கவனத்தில் கொள்ளுங்கள். உங்கள் மொபைலில் நீங்கள் டவுன்லோட் செய்திருக்கும் ஆப்ஸ் கூட உங்களுடைய மொபைலில் இருக்கும் தகவல்களை திருடும் ஆபத்து உண்டு. அந்த ஆப்ஸ்களை நீங்கள் இயக்காமல் இருந்தால் கூட அது உங்கள் தகவல்களைப் பயன்படுத்தலாம். ஒவ்வொரு ஆப்பை நிறுவும் போதும் அது கேட்கும் கேள்விக்கு “ஓகே” என கிளிக்குகிறோம். அது நாம் அந்த ஆப்ஸ்க்கு கொடுக்கும் அனுமதி என்பதை மறந்து விடுகிறோம்.\nசமூக வலைத்தளங்களில் தேவையற்ற விஷயங்களைக் கொடுப்பது வம்பை விலைக்கு வாங்குவது போல. ‘பிவேர் ஆஃ டி.எம்.ஐ” என ஆங்கிலத்தில் சொல்வார்கள். ஏகப்பட்ட தகவல்களை இணையத்தில் கொட்டாமல் கவனமாய் இருங்கள் என்பது அதன் பொருள்.\nநமது பெற்றோர் பெயர், விலாசம், மொபைல் நம்பர் போன்ற எதுவுமே இணையத்தில் இல்லாமல் இருப்பதே சிறந்தது. நமது பிறந்த ஊர், நம்முடைய வங்கி விவரங்கள் போன்ற தகவல்களெல்லாம் பல்வேறு தகவல் திருட்டுகளுக்குப் பயன்படலாம் என்பதில் கவனமாய் இருங்கள்.\nஉதாரணமாக உங்கள் வங்கிக் கணக்கில் மாற்றங்கள் செய்ய உங்களுடைய பிறந்த நாள், உங்கள் வங்கி எண், உங்களுடைய பெயர் போன்ற விபரங்களே போதுமானது. சமூக வலைத்தளம் என்பது பொதுச் சுவர் மாதிரி, பொதுச் சுவரில் என்னென்ன விஷயங்களை எழுதி வைப்பீர்களோ அதை மட்டும் வலைத்தளங்களிலும் போட்டு வையுங்கள்.\nசமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் போது வலிமையான கடவுச் சொல் அதாவது பாஸ்வேர்ட் மிக அவசியம். வீட்டைப் பூட்டும் போது நாம் கதவுகளை சும்மா சாத்தி வைத்து விட்டுப் போவதில்லை. எத்தனை இழுத்தாலும் உடைந்து விடாத பூட்டைத் தான் போடுகிறோம். எளிதில் யாரும் திறந்து விடக் கூடாது எனும் எச்சரிக்கை உணர்வு நமக்கு உண்டு. அதே விஷயத்தை டிஜிடல் வீடுகளிலும் காட்ட வேண்டும். நமது சமூக வலைத்தளங்கள் ஒரு வீடு போல இருக்கின்றன. அதைப் பாதுகாக்க வலிமையான கடவுச் சொல் பயன்படுத்த வேண்டும் என்பது பாலபாடம். அதில் அலட்சியம் வேண்டாம்.\nசமூக வலைத்தளத்தை மொபைலில் வைத்திருக்கிறீர்களெனில், மொபைலுக்கு ஒரு வலிமையான பாஸ்வேர்ட் போடுங்கள். ஆப்ஸ்களை அணுக தனி பாஸ்வேர்ட் போட்டு வைப்பதும் நல்லது.\nலிங்க் களை கிளிக் செய்யும் முன் ஒன்றுக்கு பத்து தடவை யோசியுங்கள். நூறு சதவீதம் சந்தேகம் விலகினாலொழிய நீங்கள் லிங்க் களை கிளிக் செய்யாதீர்கள். இத்தகைய லிங்க்கள் ஒருவேளை உங்களுடைய நெருங்கிய நண்பரிடமிருந்தோ, குடும்ப உறவினர்களிடமிருந்தோ கூட வரலாம். அவர்களுக்கே தெரியாமல் எனவே அவர் தானே அனுப்பியிருக்கிறார் என நினைத்து அலட்சியமாய் இருக்க வேண்டாம். தகவல்கள் திருடு போய்விடும் சாத்தியக்கூறுகள் அதிகம். சந்தேகம் இருந்தால் அந்த நபருக்கு போன் செய்து விளக்கம் கேட்டபின் லிங்கை இயக்கலாமா வேண்டாமா என முடிவெடுங்கள்.\nஉங்களுடைய வலைத்தளத்தை எங்கேனும் லாகின் செய்தால் பயன்படுத்தி முடிந்தபின் “லாகாஃப்” செய்ய அதாவது அதை விட்டு வெளியே வர மறக்காதீர்கள். பாஸ்வேர்ட்களை சேமித்து வைக்க எந்த பிரவுசருக்கும் அனுமதி வழங்கதீர்கள். இவையெல்லாம் அடிப்படை விஷயங்கள்.\nநிறுவனங்களில் பணிபுரிபவர்கள் இரட்டைக் கவனம் தேவை. நிறுவனங்கள், சமூக வலைத்தளப் பயன்பாட்டுக்கு சில வரைமுறைகளை வைத்திருக்கும். அதனை மீறாமல் இருப்பது முதல் தேவை. நிறுவனத்தின் தகவல்களை வெளியே பரப்புவது இன்னொரு மீறல். இந்த விஷயங்களில் கவனம் தேவை.\nஉங்களுடைய போட்டோவை யாரேனும் “அருமை” என பாராட்டியிருக்கலாம். அடிக்கடி உங்களுடைய ஸ்டேட்டஸுக்கு வந்து “சூப்பர்” என கமென்ட் போட்டிருக்கலாம். மயங்கி விடாதீர்கள். உங்களுடைய கவனத்தை ஈர்ப்பதற்காக இத்தகைய செயல்களை தொடர்ந்து சிலர் செய்து கொண்டே இருப்பதுண்டு. சில மாதங்களில் உங்களுக்கு அவர்கள் பரிச்சயமானவர் போன்ற தோற்றம் உருவாகிவிடும். இது ஆபத்தில் முடியக் கூடும்.\nமுகம் தெரியாத நபர்கள் விடுகின்ற நட்பு அழைப்புகளை, அதாவது பிரண்ட் ரிக்வஸ்ட்களை அனுமதிக்காமல் இருப்பதே உசிதம். அனுமதிக்க வேண்டுமென தோன்றினால் அந்த நபருடைய முழு விவரங்களையும் கேட்டறிந்த பின் அது பற்றி பரிசீலியுங்கள்.\nசிலர் தொடர்ந்து ஐந்தாறு மாதங்கள் உங்களை இணையத்தில் பின் தொடர்வார்கள். பின்னர் நட்பு அழைப்பு விடுவார்கள். உங்களுடைய முழு நம்பிக்கையைப் பெறும் வரை உங்களோடு நல்லவிதமாய்ப் பேசிக்கொண்டே இருப்பார்கள். நீங்கள் அ���ர்களை நம்பிய கணத்தில் உங்களை ஏமாற்றும் வழிகளில் இறங்குவார்கள். கவனம் தேவை.\nசமூக வலைத்தளங்களில் பல டிஜிடல் போராளிகள் உலவுவதுண்டு. தங்களுடைய தீவிரமான அரசியல், சினிமா, மத சிந்தனைகளை அதில் வலுவாக பதிவு செய்வதுண்டு. தவறில்லை. ஆனால் அடுத்தவரை காயப்படுத்தாத, அடுத்தவர்களை எரிச்சல் மூட்டாத வகையில் அவை இருக்க வேண்டும் என்பது அவசியம். யாரையும் தவறாக விமர்சிக்க வேண்டாம். இவையெல்லாம் நம்மை அறியாமலேயே நமக்கு நிழல் எதிரிகளை உருவாக்கும் வல்லமை படைத்தவை என்பதை மறக்க வேண்டாம்.\nசமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த ஆரம்பிக்கும் போதே உங்களுடைய “பிரைவசி” செட்டிங்கை கொஞ்சம் வலிமையாக்கி வையுங்கள். அது ஓரளவுக்கு உங்களை பாதுகாக்கும். அது முழுமையாக உங்களைப் பாதுகாக்கும் என சொல்ல முடியாது. ஆனால் “டிஃபால்ட்” எனும் வழக்கமான செட்டப்பை விட இது ‍பாதுகாப்பானது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nவிளையாட்டாய் ஆரம்பிக்கப்பட்ட இந்த சமூக வலைத்தளங்கள் இப்போது தனிமனித வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாகி விட்டன‌. மேலை நாடுகளில் சமூக வலைத்தளப் பதிவுகள் ஏராளமான மண முறிவுகளுக்குக் காரணியாகியிருக்கின்றன. பல்வேறு நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வலைத்தளப் பதிவுகள் காரணமாகியிருக்கின்றன. பலருடைய உயர்வுகளுக்கு வேட்டு வைப்பதும், பலருடைய எதிர்காலத்தைப் பாழாக்குவதும், பலரை தற்கொலைக்குள் தள்ளுவதும் என இந்த சமூக வலைத்தளங்கள் செய்கின்ற வேலைகள் நிச்சயம் கவலைக்குரியவை.\nசமூக வலைத்தளங்களை பாசிடிவ் ஆகவும் பயன்படுத்த முடியும். எப்படி இப்போதெல்லாம் நிறுவனங்கள் ஒருவரைப் பற்றிய தனிப்பட்ட தகவல்கள் தேவையெனில் வேறெங்கும் செல்வதில்லை. இருந்த இடத்தில் இருந்து கொண்டே இணையத்தில் உலவி தகவல்களைத் திரட்டுகின்றன. அப்படி திரட்டப்படும் தகவல்கள் ஆரோக்கியமானதாக, ஆக்கபூர்வமானதாக இருந்தால் அவர்கள் கவனிக்கப்படுவார்கள். அவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளும் உருவாகலாம்.\nசமூக வலைத்தளங்களில் யாரேனும் தவறாய் அணுகினால் அவர்களை பிளாக் செய்யவோ, நேரடியாக “சாரி” என சொல்லி விலகிக் கொள்வதோ மிகவும் முக்கியமான தேவை. அடுத்த நபர் என்ன நினைப்பாரோ காயமடைவாரோ எனும் சந்தேகங்கள் தேவையில்லை.\nகுழந்தைகள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தாமல் இருப்பதே நல்லது. அப்படி பயன்படுத்துகிறார்களெனில் பெற்றோர் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் பிள்ளைகளை வைத்திருக்க வேண்டும். சமூக வலைத்தளச் சிக்கல்களை அவர்களுக்கு விளக்க வேண்டும். எதை செய்யலாம், எதைச் செய்யக் கூடாது என்பதை பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.\nஇவை உங்களை அச்சுறுத்துவதற்காக‌ அல்ல. விழிப்புணர்வாய் இருப்பதற்காக மட்டுமே. சமூக வலைத்தளங்களில் நமது தனிப்பட்ட விஷயங்களைப் பகிராமலும், புகைப்படங்களைப் பகிராமலும், விரோத சிந்தனைகளைப் பகிராமலும் இருந்தால் பெரும்பாலான சிக்கல்களிலிருந்து விடுபட்டு விடலாம். அதே நேரத்தில் வலிமையான சிந்தனைகளை, நல்ல கருத்துகளை, தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களைப் பகிர்ந்து வந்தால் உங்களுக்கு நேர்மறை வரவேற்பு கிடைக்கவும் செய்யும்.\nBy சேவியர் • Posted in Articles, Articles - Women, Articles-awareness, கட்டுரைகள்\t• Tagged இணைய ஆபத்து, இன்டர்நெட், சைபர் செக்யூரிடி, பாலியல் அச்சுறுத்தல், பெண்கள்\nSKIT – விற்பனை இலவசம்\nஉயர்திணையான அஃறிணைகள் – நாய்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 11 :\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 10 – அணி\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 9 – ரிஸ்க்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 8 – சவால் & ஆபத்து\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 7 – பணியாளர் மேலாண்மை\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 6 : எப்போ முடிப்பீங்க \nபுராஜக்ட் மேனேஜ்மென்ட் – 3\nPoem : திசை திருப்பு\nVetrimani : இன்னும் ஒரு கால் நூற்றாண்டு கடக்கட்டும்…..\nதன்னை அறிவாளியாகக் காட்ட மனிதன் என்னென்ன செய்கிறான்\nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nகவிதை : மலைகளுக்கு மாலையிடு.\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\n1. ஆதி மனிதன் ஆதாம் \n* திருமணம் முடிந்து தனது மனைவியை வீட்டுக்கு அழைத்து வருகின்ற கணவன் முதலில் என்ன செய்வார் திருமணத்துக்கு முன்பே தங்குமிடத்தை தயாராக்கி, அதில் தேவையான அளவு முன்னேற்பாடுகளைச் செய்து வைத்திருப்பார். அதே போல தான், நாம் இந்த உலகத்தில் நுழையும் முன்பே இறைவன் இயற்க���யைப் படைத்து நமக்காகத் தயாராக்கி வைத்திருந்தார். இயற்கையின் அம்சமாகவே மனிதன் இருக்கிறான். அவன் இல […]\nகிறிஸ்து அருளும் விடுதலை * விடுதலையை வெறுக்கின்ற மனிதர்கள் இல்லை. அடிமைத்தனங்களின் சங்கிலிகளையல்ல, விடுதலையின் வெளிச்சத்தையே இதயங்கள் விரும்புகின்றன. ஆனால் எது விடுதலை என்பதில் தான் பெரும் குழப்பம். கிறிஸ்தவம் விடுதலையைத் தான் முன்மொழிகிறது. மனிதன் தான் அடிமைத்தனத்தை அரவணைக்கத் துடிக்கிறான். கடவுள் மனிதனைப் படைத்தபோது சுதந்திர மனிதனாகத் தான் படைத்தார். அனை […]\nSKIT – விற்பனை இலவசம்\nவிற்பனை இலவசம் காட்சி 1 ( ஒரு சேல்ஸ் உமன் – லிசா – பொம்மை விற்றுக் கொண்டிருக்கிறார் ) சேல்ஸ் : வாங்கம்மா.. வாங்குங்கம்மா… அற்புதமான ஹெட்போன்… லேட்டஸ்ட் டெக்னாலஜி ஹெட்போன்… வேற எங்கயும் கிடைக்காது ( அப்போது ஒரு பெண் வருகிறார் ) பெண் : என்னம்மா வேற எங்கயும் கிடைக்காத ஹெட்போன்…. பீடிகை பலமா இருக்கே… சேல்ஸ் : வாங்கம்மா.. உக்காருங்க.. இதாம்மா அந்த ஹெட்போன்… ப […]\nஉயர்திணையான அஃறிணைகள் – நாய்\nஉயர்திணையான அஃறிணைகள் நாய் * என்னை நன்கறிவீர்கள் காலுரசியும் உங்கள் மேல் வாலுரசியும் எங்கள் அன்பின் புனிதத்தைப் பறைசாற்றியதுண்டு. மிரட்டும் கும்மிருட்டின் ஆழத்தில், வாயிலோரம் காவலிருக்கும் நிலை எங்களில் சிலருக்கு. குளிர்சாதன மென் அறைகளில், சுவர்க்கத்தின் மினியேச்சர் மெத்தைகளில் புரண்டு களிக்கும் புண்ணியம் எங்களில் சிலருக்கு. விளிம்பு நழுவி விழுந்ததாய் தெரு […]\nபுதிய விடியலுக்கான தேடல் தேடல்களே வாழ்க்கையைக் கட்டமைக்கின்றன. நாம் எதை நோக்கி ஓடுகிறோம், எதைத் தேடுகிறோம் என்பது நமது எதிர்காலத்தைக் நிர்ணயிக்கிறது. சரியான இலட்சியங்களை உடையவர்கள் சரியான தேடல்களைக் கொண்டிருக்கிறார்கள். தேடல் இல்லாத வாழ்க்கை இல்லை. என் வாழ்க்கையில் எதையுமே நான் தேடவில்லை என யாரும் சொல்ல முடியாது. குறைந்த பட்சம் ஒரு நிம்மதியான வாழ்வுக்கான த […]\nDev on தன்னம்பிக்கை : திடீர் பணக்காரன…\nSivaranjani on தன்னம்பிக்கை : திடீர் பணக்காரன…\nTamilBM on தன்னம்பிக்கை : கல்வியால் ஆய பய…\nyarlpavanan on தன்னம்பிக்கை : பேசத் தெரிந்தால…\nநவநீதன் on தன்னம்பிக்கை : நேரம் தவறாமை உய…\nEvangelina Devairakk… on தோற்ற காதல் என்றும் இளமைய…\nதேவா on கி.மு : எரிகோ வீழ்ந்த வரல…\nசேவியர் on சலனம் : காதலர்களுக்கு மட்ட���ம்…\nGopikrishnan on சலனம் : காதலர்களுக்கு மட்டும்…\nkavithai kavithais love POEMS Tamil Kavithai tamil kavithais writer xavier xavier இலக்கியம் இளமை கவிதை கவிதைகள் காதல் சேவியர் சேவியர் கவிதைகள் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை புதுக்கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://archive.manthri.lk/ta/politicians/d-m-jayarathne", "date_download": "2020-08-15T17:00:15Z", "digest": "sha1:4XHB6OZ74P5ARDGV4RZRVDPG5FM426F6", "length": 11829, "nlines": 241, "source_domain": "archive.manthri.lk", "title": "டீ. எம் ஜயரத்ண – Manthri.lk", "raw_content": "\nHome / அரசியல்வாதிகள் / டீ. எம் ஜயரத்ண\nதலைப்பு வகை மூலம் ஒட்டுமொத்த பங்கேற்பு\nதலைப்பு மேல் 3 மிகவும் சுறுசுறுப்பாக பங்கேற்றல்\nவிஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி (38.88)\nநன்று - புள்ளிகள் அதிகமாக 70\nசராசரி - புள்ளிகள் 30 - 69\nகுறைவு - புள்ளிகள் குறைவாக 30\nவிஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி (38.88)\nவர்த்தகம் மற்றும் கைத்தொழில் (42.01)\nசிறுவர்கள் /மகளிர் /முதியோர் உரிமைகள் (21.18)\nகட்டுமானம் மற்றும் வீடமைப்பு (4.35)\nஉள்ளூர் அரசு மற்றும் மாகாணசபை (0.0)\nதேசிய மரபுரி​மைகள் மற்றும் கலாசாரம் (0.0)\nபெட்ரோலியம்,சக்தி மற்றும் வழு (0.0)\nதபால் சேவைகள் மற்றும் தொலைத் தொடர்பு சேவைகள் (0.0)\nநீர்வளங்கள் மற்றும் வடிகாலமைப்பு\t(0.0)\nதோட்ட தொழில் துரை\t(0.0)\nதுரைமுகம் மற்றும் விமான போக்குவரத்து (0.0)\nபாராளுமன்ற அறிக்கை குறியீடு / திகதி\nSchool: மஹா வித்யாலயம்- தொழுவ(கண்டி)\nஉங்களுக்குப்பிடித்த அரசியல்வாதிகளை ஒப்பிட்டுப்பார்க்க தெரிவு செய்க\nSimilar to டீ. எம் ஜயரத்ண\nmanthri.lk தொடர்பில் இருக்கவும் எப்போதும் தெரிவிக்கப்படும்.\nஇலங்கையின் முன்னோடியான பாராளுமன்ற கண்காணிப்பு இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95/", "date_download": "2020-08-15T15:52:29Z", "digest": "sha1:VIXQUGB4XOTLSHMWW7MGF2ZNC2AOQNOO", "length": 5213, "nlines": 93, "source_domain": "chennaionline.com", "title": "பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் தான் கொரோனாவை விரட்ட முடியும் – எடப்பாடி பழனிசாமி – Chennaionline", "raw_content": "\nகிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக டோனி அறிவிப்பு\nஐபிஎல் வீரர்களுக்கு அட்வைஸ் செய்த ஆஇஷிஷ் நெஹ்ரா\nபொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் தான் கொரோனாவை விரட்ட முடியும் – எடப்பாடி பழனிசாமி\nதலைமைச் செயலகத்தில் கொரோனா தடுப்பு பணிக்காக அமைக்கப்பட்டுள்ள 12 ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.\nஐஏஎஸ் அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-\nகொரோனா நோயின் தீவிரம் பற்றி அறியாமல் மக்கள் விளையாட்டுத்தனமாக இருக்கின்றனர். பொதுமக்களும் ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே கொரோனா பரவலை தடுக்க முடியும்.\nகாய்கறி சந்தைகளில் மக்கள் தனிமனித இடைவெளியை கடைபிடிப்பதில்லை. கொரோனா குறித்து காவல்துறையும், உள்ளாட்சித்துறையும் ஒலிபெருக்கி மூலம் வீதிவீதியாக தெரிவிக்க வேண்டும்.\nஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகளில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் செயல்பாடு பாராட்டத்தக்கது.\n← கொரோனா தொற்றின் புதிய அறிகுறிகளை அமெரிக்கா கண்டுபிடித்தது\nமற்ற அதிபர்கள் செய்ததை விட நான் சிறப்பாக செயல்பட்டுள்ளேன் – டொனால்ட் டிரம்ப் →\nதமிழக மருத்துவருக்கு திருமண வாழ்த்து மடல் அனுப்பிய பிரதமர் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavignar-kavithai/820.html", "date_download": "2020-08-15T16:53:57Z", "digest": "sha1:MEL5TVW4F2FT7U3YWOJ2KWMMUL7SR3VN", "length": 5821, "nlines": 118, "source_domain": "eluthu.com", "title": "வெறிகொண்ட தாய் - சுப்பிரமணிய பாரதி கவிதை", "raw_content": "\nதமிழ் கவிஞர்கள் >> சுப்பிரமணிய பாரதி >> வெறிகொண்ட தாய்\nபேயவள் காண் எங்கள் அன்னை - பெரும்\nகாய்தழல் ஏந்திய பித்தன்- தனைக்\nஇன்னிசை யாம் இன்பக் கடலில் - எழுந்து\nதன்னிடை மூழ்கித் திளைப்பாள் - அங்குத்\nதாவிக் குதிப்பாள் எம் அ‎‎‎‎‎‎‎ன்னை.\nதீஞ்சொற் கவிதையஞ் சோலை - தனில்\nதேஞ்சொரி மாமலர் சூடி - மது\nதேக்கி நடிப்பாள் எம் அன்னை.\nவேதங்கள் பாடுவள் காணீர் - உண்மை\nஓதருங் சாத்திரம் கோடி - உணர்ந்\nமாரதர் கோடிவந் தாலும் - கணம்\nகவிஞர் : சுப்பிரமணிய பாரதி(3-Feb-12, 9:45 am)\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nவ. ஐ. ச. ஜெயபாலன்\nதோத்திரப் பாடல்கள் கிளிப் பாட்டு\nஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87", "date_download": "2020-08-15T17:31:23Z", "digest": "sha1:ASONG5KVD3M4DTG5JEYTGS4AHSZEGYCB", "length": 8130, "nlines": 144, "source_domain": "gttaagri.relier.in", "title": "நேரடி நெல் விதைப்பில் சேமிப்பு – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nநேரடி நெல் விதைப்பில் சேமிப்பு\nநேரடி நெல் விதைப்புக் கருவி மூலம் விதைத்தால் ஆரம்பக் கட்டச் செலவில் ரூ. 5,000 வரை சேமிக்கலாம் என்றார் மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன்.\nதஞ்சாவூர் மாவட்டம், ஈச்சங்கோட்டை, சோழபுரம் ஊராட்சிகளில் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற நேரடி நெல் விதைப்பு கருவி, பண்ணைக் கழிவுகளைத் தூளாக்கும் கருவி, சூரிய ஒளி சக்தி மூலம் மின் மோட்டார் அமைக்கும் திட்டம் ஆகியவற்றின் செயல்முறை விளக்கங்களைப் பார்வையிட்ட பிறகு அவர் மேலும் தெரிவித்தது:\nநேரடியாக நெல் விதைப்பு செய்வதால் நாற்றுகள் தயார்செய்ய வேண்டிய அவசியமில்லை.\nதண்ணீர் அதிகம் தேவைப்படாது. சரியான இடைவெளியில் விதைகள் விதைக்கப்படுவதால், இயந்திரக் களை எடுப்பான்களைக் கொண்டு களை எடுக்கலாம்.\nநேரடி நெல் விதைப்புக் கருவி மூலம் நாள் ஒன்றுக்கு 8 முதல் 10 ஏக்கர் வரை விதைக்கலாம்.\nஇதன்மூலம், ஆரம்பகட்டச் செலவில் ஏக்கருக்கு ரூ. 5,000 வரை சேமிக்கலாம்.\nபண்ணைக் கழிவுகளைத் தூளாக்கும் கருவியின் மூலம் விவசாய கழிவுகளைத் தூளாக்கலாம். இதன்மூலம், இவை மண்புழு இயற்கை உரமாக மாற்றப்படுகிறது.\nஇதுகுறித்து விவரங்கள் தேவைப்பட்டால், ஈச்சங்கோட்டை விவசாயி ஆரோக்கியசாமியை 09842434568 என்ற செல்போன் எண்ணில் தொடர்புகொள்ளலாம்.\nசூரிய சக்தி மூலம் இயங்கும் மின் மோட்டாரின் மதிப்பு ரூ. 3,99,822. இதில், விவசாயிகளின் பங்குத்தொகை ரூ. 95,342. அரசு மானியம் 80%. இந்த மோட்டார் மூலம் குறைந்தபட்சம் 4 ஏக்கர் வரை விவசாயம் செய்யலாம் என்றார் ஆட்சியர்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in நெல் சாகுபடி\nமானாவாரி பருத்தியில் வேர் அழுகல் நோய் →\n← கை கொடுக்கும் கருணை கிழங்கு\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81?replytocom=20114", "date_download": "2020-08-15T17:27:41Z", "digest": "sha1:SPRNG6CBFR44YDF4AF77HDBBWKZEJLLC", "length": 15080, "nlines": 177, "source_domain": "gttaagri.relier.in", "title": "வேம்பும், வேளாண் பயன்களும்! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nவேம்பில் இருந்து தயாரிக்கப்படும் பூச்சி கொல்லிகள் மூலம் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாமல் பயிர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க முடியும்.\nஇதுகுறித்து நாமக்கல் பிஜிபி வேளாண் கல்லூரி முதல்வர் சி.ஸ்ரீதரன், உதவிப் பேராசிரியர்கள் க.ராஜ்குமார், ம.கலைநிலா ஆகியோர்கூறியது:\nவேப்ப மரத்தை கிராமத்தின் மருந்தகம் எனக் கூறலாம். வேம்பின் இலை, காய், பழம், விதை, வேர், பூ மற்றும் பட்டை ஆகியவை ஆயுர்வேதம் மற்றும் யுனானி மருத்துவத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. வேம்பின் அனைத்து பாகங்களும் மருத்துவக் குணங்கள் கொண்டவை.\nமேலும், வேம்பின் பல்வேறு பாகங்கள் பூச்சிவிரட்டியாகப் பயன்படுத்தப்படுகின்றன. இலை, கொட்டை, எண்ணெய் மற்றும் பிண்ணாக்கு போன்ற பொருள்கள் தாவர பூச்சிக் கொல்லியாக செயல்படுகின்றன. இயற்கை விவசாயம் மற்றும் அங்கக வேளாண் மற்றும் பயிர்ப் பாதுகாப்பிலும் பெரிதும் உதவுகிறது.\nவேம்பில் உள்ள அசாடிராக்டின் என்ற கசப்பு வேதிப்பொருள் மற்றும் சலானின், மிலியன்டியால் போன்ற இதர பொருள்களும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துகின்றன. இதன் பொருள்களில் குறிப்பாக, வேப்பங்கொட்டை சாறு 5 சதவீதம், வேப்பம் பிண்ணாக்கு 5-12 சதவீதம் மற்றும் வேப்ப எண்ணெய் 0.5-1 சதவீதம் அதிகமாக பயிர்ப் பாதுகாப்புக்கு பயன்படுத்தலாம்.\nஇதன் மூலம் சாறு உறிஞ்சும் பூச்சிகள் மற்றும் இலை தின்னும் புழுக்களை நன்றாகக் கட்டுப்படுத்தலாம். இந்த வேதிப் பொருள்கள் பூச்சியினை பயிர்களின் மேல் அண்டவிடாமல் விரட்டி, பூச்சியினை முட்டையிடாமலும் தடை செய்கின்றன. வேம்புப் பொருள்கள் தெளிக்கப்பட்ட பயிர்களை புழுக்கள் உண்ணாமல் தவிர்த்துவிடும். மேலும், சிறிதளவு உண்ணும் புழுக்களின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு, இறந்துவிடும்.\nநெல், பயறு, பருத்தி, காய்கறி மற்றும் பழ மரங்களைத் தாக்கும் சாறு உறிஞ்சும் இனங்களையும் மற்றும் இலைகளை உண்ணும் புழுக்களையும் கட்டுப்படுத்தும். இதனை பதினைந்து நாள்கள் இடைவெளியில் 3 அல்லது 4 முறை தேவைக்கேற்ப தெளித்தால், நல்ல பலனளிக்கும். மேலும், உயிரியல் முறை பூச்சி மேலாண்மையில் சிறந்த பங்கு வகிக்கிறது. இதன்மூலம் சுற்றுச்சூழலுக்கு எந்தப் பாதிப்பும் இல்லாமல், நன்மை செய்யும் பூச்சிகளை அழிக்காமல், தெளிக்கப்பட்ட பயிர்களின் மேல் நஞ்சு இல்லாமல் பயிர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க முடியும்.\nவேப்பங்கொட்டை கரைசல் 5 சதவீதம் (100 லிட்டருக்கு) தேவையான பொருள்கள்:\nவேப்பங்கொட்டை (நன்கு காய்ந்தது) 5 கிலோ, தண்ணீர் 100 லிட்டர், காதி சோப்பு 200 கிராம், மெல்லிய துணி. நன்கு காய்ந்த வேப்பங்கொட்டையை அரைத்து அவற்றை 10 லிட்டர் தண்ணீரில் ஒரு இரவு ஊற வைக்க வேண்டும். பின்பு அதனை நன்கு கலக்க வேண்டும். அவ்வாறு கலக்கும் போது பால் போன்ற வெண்மை நிறத்தில் கரைசல் தென்படும். நன்கு கலந்த கரைசலை மெல்லிய துணியால் வடிகட்டி, அதன்பின் கரைசலில் காதி சோப்பை கரைத்து நன்கு கலந்து செடிகளுக்கு தெளிக்கலாம்.\nகவனத்தில் கொள்ள வேண்டியவை: வேம்பின் பழங்களை சரியான பருவத்தில் சேகரித்து, நிழலில் உலர வைத்து சேமித்து வைக்கலாம். எட்டு மாதங்களுக்கு மேல் உள்ள வேப்பங்கொட்டையைத் தவிர்க்கவும், எப்போதும் புதிதாக சேகரித்ததையே பயன்படுத்தவும்.\nவேப்பங்கொட்டை கரைசலை புதிதாக தயாரித்து தெளிப்பதே நல்லது. இந்த கரைசலை மாலை நேரத்தில் தெளித்தால் பூச்சியைக் கட்டுப்படுத்தும் செயல் திறனை அதிகரிக்கலாம். விவசாயிகள் இதனை நன்கு அறிந்து செயல்படுவது நல்ல பலனளிக்கும்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in பூச்சி கட்டுப்பாடு Tagged இயற்கை பூச்சி கொல்லி\nஐ.ஏ.எஸ். அதிகாரியின் ‘ஜீரோ பட்ஜெட் →\n← ‘கூர்க்கன்’ மூலிகை செடி சாகுபடி\n7 thoughts on “வேம்பும், வேளாண் பயன்களும்\nகாதி சோப்பு என்றால் என்ன இது எப்படி இயற்கை விவசாயமாகும் என்பதை சற்று விளக்குங்கள்.\nகாதி சோப்பு என்பது தாவர எண்ணையில் இருந்து தயாரிப்பது. டிடர்ஜண்ட் சோப்பு இல்லை. இதை நீங்கள் காதி வஸ்திராலயாவில் வாங்கலாம். மஞ்சள் கலரில் நீளமாக இருக்கும், இதனால் பயிர்கள் பாதிப்பு இருக்காது .டிடர்ஜண்ட் சோப்பு பயிர்கள் பாதிக்கப்படும்\nகாதி சோப்புக்கு பதிலாக வேறு சோப்பை பயன் படுத்த முடியுமா\nஇல்லை. மற்ற சோப்புகள் டிடெர்ஜென்ட் மூலம் தயார ஆனவை. இவை தாவரங்களை கொன்று விடும். காதி சோப்பு காதி கடைகளில் கிடைக்கும்.\n பதிவில் எழுத்துப்பிழை என எண்ணுகிறேன்.\n10 லிட்டர் தான். பிழையை திருத்தியதற்கு நன்றி\nவணக்கம். தாங்கள் கூறிய வேம்புக்கரைசலை எந்த அளவில் தண்ணீரைகலந்து எதன் மூலம் தெளிப்பது எனக் கூறவும்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA", "date_download": "2020-08-15T17:39:06Z", "digest": "sha1:YNKIQAE3BSSUHORWX7NQQIB3JFHW7YDO", "length": 5151, "nlines": 136, "source_domain": "gttaagri.relier.in", "title": "வெட்டிவேர் சாகுபடி, மதிப்பூட்ட பொருட்கள் தயாரிப்பு வீடியோ – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nவெட்டிவேர் சாகுபடி, மதிப்பூட்ட பொருட்கள் தயாரிப்பு வீடியோ\nவெட்டிவேர் சாகுபடி, மதிப்பூட்ட பொருட்கள் தயாரிப்பு பற்றிய ஒரு வீடியோ…\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in வீடியோ, வெட்டிவேர்\n← பசுமை தமிழகம் ஆண்டிராயிட் அப்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-15T17:31:33Z", "digest": "sha1:JYZ6GJGBSMYEBBRI6VIMLK626MXMIONK", "length": 6338, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "கம்பைநல்லூர் தேசிநாதீசுவரர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகம்பைநல்லூர் தேசிநாதீசுவரர் கோயில் என்பது தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லூர் என்ற ஊரில் உள்ள சிவன் கோயிலாகும்.\nசோழர் ஆட்சிக்காலத்தில் அவர்களுக்கு கீழ்பட்ட அரசனாக 13 ஆம் நூற்றாண்டில் தகடூரை ஆட்சிபுரிந்தர் அதியமான் மரபைச் சேர்ந்த விடுகாதழகிய பெருமாள். அவர் கம்பைநல்லூரில் கோட்டை கட்டி ஆண்டுவந்தார். அவரால் அவரின் கோட்டையில் கட்டப்பட்டதே இக்கோயில்.\nஇக்கோயில் கம்பை நல்லூர் ஊரின் வடகிழக்கே உள்ளது. இக்கோயில் திருவுண்ணாழி, இடைநாழி, மகாமண்டபம், முன்மண்டபம் ஆகியவற்றைக் கொண்ட கற்றளி ஆகும். அம்மனுக்கு தனிக்கோயில் இல்லாமல் மகாமண்டபத்திலேயே சௌந்தராம்பாள் என்ற பெயரில் உள்ளார். இக்கோயில் விமானம் மூன்று நிலைகளுடன் உள்ளது. [1]\n↑ இரா. இராமகிருட்டிணன் (2016). தகடூர் நாட்டுத் திருக்கோயில்கள். சென்னை: நாம் தமிழர் பதிப்பகம். பக். 175.\nதர்மபுரி மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 ஆகத்து 2018, 16:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cochrane.org/ta/CD011148/VASC_ityttmnnni-nooyai-tttupptrrkaak-upri-vaittttminnn-kee", "date_download": "2020-08-15T17:42:37Z", "digest": "sha1:2DDSRIV75SJPCEFFLFZITMQWDDFCV35Q", "length": 12630, "nlines": 108, "source_domain": "www.cochrane.org", "title": "இதயத்தமனி நோயை தடுப்பதற்காக உபரி வைட்டமின் கே | Cochrane", "raw_content": "\nஇதயத்தமனி நோயை தடுப்பதற்காக உபரி வைட்டமின் கே\nஇதயத்தமனி நோய் (கார்டியோ-வாஸ்குலர் டிசீஸ், சிவிடி) என்பது, இதயம் மற்றும் இரத்த குழாய்களை பாதிக்கும் நிலைமைகளின் குழுவை குறிக்கிறது. சிவிடி, ஒரு உலகளாவிய சுமையாக உள்ளது மேலும் இவை பிரதேசங்களுக்கு இடையே வேறுபடுகிறது, மற்றும் இந்த மாறுபாட்டின் ஒரு பங்காக, உணவுமுறை காரணிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இத்தகைய காரணிகள் முக்கியமானவை, ஏனெனில் சிவிடி-யை தடுப்பது மற்றும் அதின் மேலாண்மைக்கு உதவியாக இவற்றை மாற்றியமைக்க முடியும். ஒரு ஒற்றை இணைப்பாக உபரி வைட்டமின் கே-யை உட்கொள்ளுதல்; இதயத்தமனி நோய் மரணம், அனைத்து-காரண மரணம், உயிருக்கு-ஆபத்தில்லாத இறுதிமுனைகள் (மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் ஆன்ஜினா போன்ற) மற்றும் ஆரோக்கியமான வயது வந்தவர்களில் சிவிடி-க்கான ஆபத்து காரணிகள் மற்றும் சிவிடி-க்கான உயர் அபாயத்தையுடைய வயது வந்தவர்கள் முதலியவற்றை குறைப்பதற்கான திறனை இந்த திறனாய்வு மதிப்பீடு செய்தது.\nவைட்டமின் கே-யை உபரியாக உட்கொள்ளுதல், ஆரோக்கியமான பெரியவர்களில் அல்லது சிவிடி உருவாவதற்கான உயர் அபாயத்தையுடையவ��்களில் ஏற்படுத்தும் விளைவுகளை கண்ட சீரற்ற கட்டுப்பாட்டு சோதனைகளுக்காக (இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சிகிச்சை குழுக்கள் ஒன்றில் பங்கேற்பாளர்களை சீரற்ற முறையில் ஒதுக்கீடு செய்யும் மருத்துவ சோதனைகள்) அறிவியல் தரவுத்தளங்க​​ளை நாங்கள் தேடினோம். ஏற்கனவே சிவிடி உடையவர்களை (எ.கா. மாரடைப்பு மற்றும் பக்கவாதம்) நாங்கள் சேர்க்கவில்லை. இந்த ஆதாரம், செப்டம்பர் 2014 வரை தற்போதையது.\nஒரே ஒரு சிறிய சோதனை மாத்திரம் எங்களின் சேர்க்கை அடிப்படை தகுதிகளை சந்தித்தது. அது, 40 முதல் 65 வயதுள்ள 60 பங்கேற்பாளர்களை உள்ளடக்கியது. இந்த ஆய்வு, ஆரோக்கியமான பங்கேற்பாளர்களில் சிவிடி-யுடைய ஆபத்து காரணிகளான (இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு அளவுகள்) மீது வைட்டமின் கே 2 -வை உபரியாக உட்கொள்வதின் பாதிப்புகளை மூன்று மாதங்களுக்கு மேலாக ஆராய்ந்தது. ஒப்பீட்டு குழுக்கள் இடையே ஆபத்து காரணிகளில் எந்த வேறுபாடுகளும் காணப்படவில்லை, எனினும் இது ஒரு சிறிய ஆய்வாக இருந்தது மற்றும் கண்டுபிடிப்புகள் வரம்பிற்குட்பட்டுள்ளது. இந்த ஆய்வு சிறியதாயும் குறுகிய காலத்திற்கு உட்பட்டிருந்த காரணத்தால், இறப்பிற்குரிய மற்றும் இறப்பிற்குரிய-அல்லாத இதயத்தமனி நோய் இறுதி முனைகளை கண்ணோக்கவில்லை.\nதற்போது, ஆதாரம் மிகவும் வரம்பிற்கு உட்பட்டுள்ளது, சிவிடி-யை தடுப்பதில் வைட்டமின் கே-யை உபரியாக உட்கொள்ளுதலின் திறனை நிர்ணயிக்க மேற்படியான உயர்-தர சோதனைகள் தேவையாக உள்ளது.\nஇந்த திறனாய்வில் அடையாளம் காணப்பட்ட ஒரே ஒரு சோதனை, ஒரு தலை சார்பிற்கான குறைந்த அபாயத்தை உடையதாக தீர்மானிக்கப்பட்டது. (எனவே, பங்கேற்பாளர்களின் அல்லது ஆராய்ச்சியாளர்களின் பாரபட்சம் நிமித்தமாக தவறான முடிவுகளை எட்டுவதற்கான வாய்ப்பு குறைவாக இருந்தது). எனினும், இந்த ஆதாரம், ஒரு சிறய சோதனைக்கு வரையறுக்கப்பட்டிருக்கிறது மற்றும் எந்த ஒரு உறுதியான முடிவையும் இந்த நேரத்தில் எட்ட முடியாது.\nமொழி பெயர்ப்பாளர்கள்: ப்ளசிங்டா விஜய், சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.\nநீங்கள் இவற்றில் ஆர்வமாக இருக்கலாம்:\nஇதயத்தமனி நோயை தடுக்க பருப்புகளை உண்ணுதல்\nஇதயத்தமனி நோயை தடுப்பதற்கான குறைக்கப்பட்ட அல்லது மாற்றியமைக்கப்பட்ட உணவுத் திட்ட கொழுப்பு\nஇதயத் தமனி நோயை தடுப்பதற்கு ஷி காங்\nஇதயத்தமனி நோயின் அபாயத்தை குறைப்பதற்கான உணவுமுறை திட்ட ஆலோசனை\nஇதயத்தமனி நோய் அபாயத்தை குறைப்பதற்காக நாம் சாப்பிடும் தெவிட்டிய கொழுப்பின் அளவை குறைத்தலின் விளைவு\nஇந்த கட்டுரையை குறித்து யார் பேசுகிறார்கள்\nஎங்கள் சுகாதார ஆதாரம் - உங்களுக்கு எப்படி உதவும்.\nஎங்கள் நிதியாளர்கள் மற்றும் பங்காளர்கள்\nபதிப்புரிமை © 2020 காக்ரேன் குழுமம்\nஅட்டவணை | உரிமைத் துறப்பு | தனியுரிமை | குக்கீ கொள்கை\nஎங்கள் தளத்தில் உங்கள் அனுபவத்தை மேம்படுத்த குக்கீகளை பயன்படுத்துகிறோம். சரி அதிக தகவல்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/Actor_Vijay/gallery", "date_download": "2020-08-15T16:52:11Z", "digest": "sha1:FEZRTABWYTXGD2O2HAL45CGSUXH3FAD5", "length": 5395, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Latest Actor_Vijay News, Photos, Latest News Headlines about Actor_Vijay- Dinamani", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n30 ஜூலை 2020 வியாழக்கிழமை 06:25:01 PM\nபிகில் ஆடியோ வெளியீட்டில் பட்டையை கிளப்பிய நடிகர் விஜய்\nபிகில் ஆடியோ லான்ச்சில் பட்டையை கிளப்பிய நடிகர் விஜய்\nஇணையத்தை கலக்கும் விஜய் தேவர்கொண்டாவின் ட்ரெண்டிங் புகைப்படங்கள் | Actor Vijay Devarakonda\nஇணையத்தை கலக்கும் விஜய் தேவர்கொண்டாவின் ட்ரெண்டிங் புகைப்படங்கள்\nஅட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய், காஜல் அகர்வால், சமந்தா, வடிவேலு ஆகியோர் நடிக்கும் திரைப்படம் 'மெர்சல்'. விஜய்யின் 61வது படம் இது. படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்து வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை சற்று எகிற வைத்திருக்கிறது.\nஇளையதளபதி விஜய் புகைப்படத் தொகுப்பு.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2020/05/Coronaprintmedia.html", "date_download": "2020-08-15T17:10:53Z", "digest": "sha1:5Z6STUOXNUHXJ6RZEIGHAHRHPUBQPNP2", "length": 16833, "nlines": 44, "source_domain": "www.namathumalayagam.com", "title": "இனி சிற்றிதழ்களின் காலம் - ரவிக்குமார் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » இனி சிற்றிதழ்களின் காலம் - ரவிக்குமார்\nஇனி சிற்றிதழ்களின் காலம் - ரவிக்குமார்\nகொரோனா பேரிடருக்குப் பிறகான பொருளாதார நெருக்கடி நமது யூகங்களுக்கு அப்பாற்பட்டதாக இருக்கும் எனத் தோன்றுகிறது. பெரிய பெரிய நிறுவனங்கள் எல்லாம் அதற்கு தம்மைத் தகவமைத்துக் கொள்வதற்கான ஏற்பாடுகளில் இறங்கியுள்ளன. இதில் அதிகம் பாதிக்கப்படுவது ஊடகத்துறையாகும். அதிலும் அச்சு ஊடகத்துறை மிக மோசமாக இந்தப் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டிருக்கிறது.\nதமிழ்நாட்டில் உள்ள மிகப்பெரிய ஊடகக் குழுமங்களின் உரிமையாளர்கள் தற்போது ஒவ்வொரு கட்சியின் தலைவரையும் சந்தித்து சில கோரிக்கைகளை மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். அச்சுக் காகிதத்தின் மீதான சுங்க வரியை ரத்து செய்வது; அரசு தர வேண்டிய விளம்பர கட்டண பாக்கியை உடனே தருவது; விளம்பரக் கட்டணங்களை 100 சதவீதம் உயர்த்தி வழங்குவது முதலான கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்துள்ளனர். இதை மத்திய அரசு இப்போதைய சூழலில் நிறைவேற்றும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. இந்நிலையில் பல அச்சு ஊடக நிறுவனங்களும் தமது அலுவலகங்களை மூடுவது, ஊழியர்களைக் குறைப்பது போன்ற நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன. இன்னும் சில மாதங்களில் பல பத்திரிக்கைகள் முழுமையாக மூடப்பட்டாலும் வியப்பதற்கில்லை. இந்நிலையில் ஆனந்தவிகடன் குழுமத்திலிருந்து சுமார் 180 ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கி விட்டனர் என்ற செய்தி வந்துள்ளது.\nஆனந்த விகடன் நிறுவனம் ஒரு வணிக நிறுவனம் என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் முன்னெடுத்த பல்வேறு பொதுநலப் பணிகளும், விருதுகள் வழங்குதல் போன்ற நடவடிக்கைகளும் அந்த வணிகத்தின் அங்கம்தான்.இப்போது அவர்கள் ஆட்குறைப்பு செய்வதால் ஏற்கனவே இருந்த அற மதிப்பீட்டில் இருந்து அவர்கள் வழுவிவிட்டார்கள் என்று பார்ப்பது அந்த நிறுவனத்தின்மீது வைத்த பிழையான நம்பிக்கையால்தான்.\nபேரிடர் காலத்தில் அச்சு ஊடகங்கள் மட்டுமல்ல, எந்த ஒரு தனியார் நிறுவனமும் ஆட்குறைப்பு செய்வது, பணியாளர்களை வேலையை விட்டு நீக்குவது என்று நடவடிக்கை எடுப்பது அந்த நிறுவனங்களை நம்பி இருந்தவர்களின் குடும்பங்களை மிகப்பெரிய சிக்கலில் ஆழ்த்தும். அவர்களுக்கான பணிப் பாதுகாப்பை வலியுறுத்த வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. ஆனால், தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவேண்டிய ���ரசோ தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாக இருக்கிறது. ஏற்கனவே இருக்கும் தொழிலாளர் நலச் சட்டங்களை ரத்து செய்வதிலே இறங்கியுள்ளது. புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் வழங்கிய எட்டு மணிநேர வேலையும் இப்போது பல மாநிலங்களில் ரத்து செய்யப்பட்டு 12 மணி நேரமாக ஆக்கப்பட்டுள்ளது.அரசு ஊழியர்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. இவை எல்லாமே எதிர்க்கப்பட வேண்டியவை. இவ்வளவு நாள் போராடிப் பெற்ற தொழிலாளர்களின் பாதுகாப்பு உரிமைகள் ஒன்றைக் கூட நாம் விட்டுத்தர முடியாது. அது மட்டுமின்றி இது வரை பாதுகாப்பு இல்லாமல் இருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் போன்றவர்களுக்கும் கூட சிறப்பு சட்டத்தை உருவாக்கவேண்டுமெனப் போராட வேண்டிய கடமையும் நமக்கு இருக்கிறது.\nதமிழ்நாட்டில் 1960களிலிருந்து தீவிர சிந்தனைகளை விதைப்பனவாக சிற்றிதழ்களே இருந்து வந்துள்ளன. இந்தப் போக்கு புத்தாயிரம் துவங்கும் வரையிலும்கூட இருந்தது. அதற்குப் பிறகான டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் வரவும், தாராளமயமாக்கலும் பல புதிய வாய்ப்புகளைத் திறந்து விட்டன. இலக்கியம் பண்டமாக்கப்பட்டு இலக்கிய நுகர்வோரின் எண்ணிக்கைப் பெருகியது. ஆனந்த விகடன், குமுதம் போன்ற குழுமங்கள் அதை அடையாளம் கண்டு இலக்கியத்திற்கெனத் தனி இதழ்களைத் துவக்கின. உயிர்மை, காலச்சுவடு போன்ற நடுவாந்தர இதழ்களும் தமது வாசகப் பரப்பை விரிவுபடுத்தின. ஆனால், இனி வரும் காலங்களில் இந்த நிலையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என நான் எதிர்பார்க்கிறேன். பெரிய நிறுவனங்களால் நடத்தப்பட்ட இலக்கிய இதழ்கள் டிஜிட்டல் வடிவத்துக்கு மாறிவிட்டன. இரண்டு வடிவங்களிலும் இயங்கிக் கொண்டிருக்கிற நடுவாந்தர இதழ்கள் இனி அச்சு வடிவத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். அவையும்கூட காலப்போக்கில் டிஜிட்டல் வடிவத்துக்குப் போவதற்கு அதிகம் வாய்ப்பிருக்கிறது. அதுபோலவே நூல் வெளியீடும் மின்நூல்களாக மாற்றம் பெறக்கூடிய நிலை உருவாகியிருக்கிறது.\nடிஜிட்டல் தொழில்நுட்பத்தில் இலக்கிய இதழ்கள் வெளிவருவது தமிழுக்குப் புதிதும் அல்ல, தவறும் அல்ல. ஆனால் அவை எந்த அளவுக்கு ஆழமான வாசிப்பை ஊக்குவிக்கும், சிந்தனையின் மீது தாக்கத்தை ஏற��படுத்தும் என்பதில் எனக்கு சந்தேகம் இருக்கிறது. ஆங்கிலத்தில் வருகிற ‘சீரியஸான’ டிஜிட்டல் இதழ்களும் கூட எத்தனை பேரால் வாசிக்கப்படுகின்றன என்ற கேள்வி எனக்கு உண்டு.அதுமட்டுமின்றி டிஜிட்டல் வடிவம் என்றாலே அதை இலவசமாகத் தரவேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். இலவசமாகத் தருவதை அவர்கள் வாசிப்பார்களென்றும் சொல்லமுடியாது.\nநீண்ட விரிவான ஆய்வுக் கட்டுரைகளை வாசிப்பதற்கு இப்போதும் உகந்த வடிவமாக அச்சு வடிவமே இருக்கிறது. அச்சில் ஒன்றை வாசிப்பதற்கும் டிஜிட்டல் திரையில் வாசிப்பதற்கும் இடையில் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது என்பதை எவரும் ஒப்புக்கொள்வர்.எனவே தீவிரமான வாசிப்புக்கு அச்சுத் தொழில்நுட்பத்தைச் சார்ந்திருப்பது தவிர்க்க முடியாதது.தீவிர வாசிப்புக்கான இதழ்களை நடத்த விரும்புகிறவர்கள் மீண்டும் அச்சுத் தொழில்நுட்பத்தையும், சிற்றிதழ் வடிவத்தையும் நாடுவது தவிர்க்க முடியாது என்பது எனது நம்பிக்கை. பண்டமாக்கப்பட்ட இலக்கியத்தை சந்தையிலிருந்து மீட்பதற்கும், நுகர்வோரிடமிருந்து வாசகரை நோக்கித் திரும்புவதற்கும், உற்பத்தியாளர்கள் குறைந்து படைப்பாளிகள் அதிகரிப்பதற்கும் இப்போது மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.\nநான் இப்போது போதி, தலித் ஆகிய இரு இதழ்களையும் மீண்டும் வெளியிடத் தொடங்கி இருக்கிறேன்.ஆய்வு இதழாக மணற்கேணி இதழை நடத்திவருகிறேன். தீவிர\nவாசிப்புக்கான வெளி காணாமல் போவதற்குமுன் அதை இட்டு நிரப்ப வேண்டியதும், விரிவுபடுத்த வேண்டியதும் நமது கடமை என்று உணர்கிறேன். இந்த நம்பிக்கையைப் பகிர்ந்துகொள்பவர்களை என்னோடு பயணிக்க அழைக்கிறேன்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nதொல்லியல் வடிவத்தில் அடுத்த கட்ட போர்\nஇலங்கையில் சிறுபான்மை இனங்களுக்கு இருக்கும் எஞ்சிய உரிமைகளையும் பறித்தெடுக்கும் வேலைத்திட்டம் மிகவும் நுணுக்கமாகவும், திரைமறைவிலும், பகி...\nஇராவணனின் புஷ்பக விமானத்தை தேடும் இலங்கை அரசு... - என்.சரவணன்\nஇராமாயண காவியத்தில் குறிப்பிடப்படும் இராவணன் பயன்படுத்திய மயில் வடிவிலான புஷ்பக விமானத்தை ஆராய்வதாக இலங்கை அரசின் “சிவில் விமான சேவை ...\nஇராவணனை சிங்களத் தலைவனாக ஹைஜாக் (Hijack) செய்வதன் அரசியல்\nமகாவம்சத்தில் உள்ள இரண்டு வரலாற்றுத் தகவல்கள் சிங்களவர்களுக்கு நெருக்கடிகளைக் கொடுத்துக்கொண்டிருக்கிறது. 1. சிங்களவர்கள் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.in/search/label/Central%20Government", "date_download": "2020-08-15T16:26:21Z", "digest": "sha1:YB5BK4FPDOJ2K7DABCXTOX2Y5ON6G6KR", "length": 10556, "nlines": 206, "source_domain": "www.tamilaruvi.in", "title": "Tamilaruvi", "raw_content": "\nசெப். 1 முதல் படிப்படியாக பள்ளிகளை திறக்க அனுமதிக்க மத்திய அரசு ஆலோசனை\nசெப். 1 முதல் படிப்படியாக பள்ளிகளை திறக்க அனுமதிக்க மத்திய அரசு ஆலோசனை. மழ…\nதேசிய கல்விக் கொள்கை வரைவு சுருக்க கையேடு\nதேசிய கல்விக் கொள்கை வரைவு சுருக்க கையேடு New Education Policy Draft 201…\nபுதிய கல்விக்கொள்கை - மாற்றங்கள் என்ன\nபுதிய கல்விக்கொள்கை - மாற்றங்கள் என்ன விளக்கம் புதிய கல்விக் கொள்கைக்க்க…\nNew Education Policy பள்ளிக் கல்வியில் மாற்றம்\nNew Education Policy - பள்ளிக் கல்வியில் மாற்றம் புதிய கல்விக் கொள்கையில்…\nஒரே நாளில் இரு தேர்வுகள் நடைபெறுவதால் மாணவர்கள் கவலைப்படத் தேவையில்லை\nஜேஇஇ மற்றும் தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வுகள் ஒரே நாளில் நடைபெறுவதால் மாணவர்கள்…\nதேசிய நல்லாசிரியர் விருதிற்கு விண்ணப்பிக்க ஜூலை 15-ஆம் தேதி கடைசி நாள்\nபள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப…\nCBSE பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது\nசிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது. மத்திய மனிதவ…\nCBSE 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியீடு\nசிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக மத்திய ம…\nCBSE பாடத்திட்டத்தில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 30 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது\nசிபிஎஸ்இ பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பாடத்திட்ட…\nகல்வி நிறுவனங்கள் ஜூலை 31ம் தேதிவரை செயல்படக்கூடாது - மத்திய பள்ளிக் கல்விச் செயலாளர்\nநாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள் ஜூலை 31ம் தேதிவரை செயல்படக்கூடாது - மத்தி…\nஆகஸ்ட் முதல் Facebook நிறுவனத்துடன் இணைந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை நடத்த CBSE முடிவு\nCBSE கல்வி வாரியம், வரும் ஆகஸ்ட் முதல் பேஸ்புக் நிறுவனத்துடன் இணைந்து மாணவர்க…\nசெப். 13ல் நீட் தேர்வு, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவிப்பு\nமருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு செப்டம்பர் 13 ஆம் தேதி…\nTikTok உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை\nடிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது.…\nஆன்லைன் வகுப்புகளை நடத்துவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை நெறிமுறைகள் - மத்திய அரசு வெளியீடு\nகொரோனோ ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன …\nCBSE பள்ளிகளில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மதிப்பெண் கணக்கிடும் முறை\nமத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் சிபிஎஸ்இ பள்ளிகளில் 12-ம் வகுப்பு மாணவர்…\nமாணவா்கள் தடையில்லாமல் தொடா்ந்து கல்வி கற்க ஆன்லைன் வகுப்புகள் திகழ்ந்து வருகிறது\nபொது முடக்கத்தால் மாணவா்களின் கல்வி தடைபடக் கூடாது . அந்த அடிப்படையில், வளா்ந்து…\nஜூலை 5ம் தேதியன்று நடத்தப்பட இருந்த மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு ஒத்திவைப்பு\nஜூலை 5ம் தேதியன்று நடத்தப்பட இருந்த மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (CTET) கொரோன…\nதேசிய நல்லாசிரியர் விருதுக்கு, ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க அழைப்பு\nதேசிய நல்லாசிரியர் விருதுக்கு, 'ஆன்லைன்' வாயிலாக மட்டுமே, விண்ணப்பிக்க வே…\nஆகஸ்ட் 15-ந் தேதிக்குப் பிறகு பள்ளி, கல்லூரிகள் திறக்க மத்திய அரசு முடிவு\nநாடு முழுவதும் ஆகஸ்ட் 15-ந் தேதிக்குப் பிறகு பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட இருப்…\nபள்ளிகள் திறப்பில் மத்திய அரசு தலையிடாது - மத்திய பள்ளி கல்வித்துறை\nமத்திய பள்ளி கல்வித்துறை செயலாளர் அனிதா கர்வால் நிகழ்ச்சி ஒன்றில் காணொளி காட்ச…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/international-news/rest-of-world/earthquake-in-indonesia-kills-20-people/c77058-w2931-cid301138-su6221.htm", "date_download": "2020-08-15T16:16:34Z", "digest": "sha1:SKDHEVC7KY7GF4FO57HUHTBJGX7SOETD", "length": 3201, "nlines": 18, "source_domain": "newstm.in", "title": "இந்தோனேசியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: 20 பேர் பலி", "raw_content": "\nஇந்தோனேசியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: 20 பேர் பலி\nஇந்தோனேசியாவில் இன்று காலை ஏற்பட்ட தொடர் நிலநடுக்கத்தில் 20 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்தோனேசியாவில் இன்று காலை ஏற்பட்ட தொடர் நிலநடுக்கத்தில் 20 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்தோனேசியாவில் இன்று காலை 5 15 மணி அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.5 என பதிவாகியுள்ளது. இதன் பின்னர் தொடர்ச்சியாக இரண்டு முறை பல பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் காலை 6.45 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.8 என பதிவாகி உள்ளது. இது மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கமாக உணரப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.\nஇந்த நிலநடுக்கத்தால் பல்வேறு கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்படுகின்றனர்.\nஇந்த தொடர் நிலநடுக்கத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/world-records/100-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BE/96-220472", "date_download": "2020-08-15T15:49:38Z", "digest": "sha1:CWOS25XPYWMFQVHXH7YHNO445LGU76WG", "length": 10349, "nlines": 151, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk Tamilmirror Online || 100 வயதைக் கடந்த வத்சலா", "raw_content": "2020 ஓகஸ்ட் 15, சனிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nசெய்தி பிரதான செய்திகள் பிராந்திய செய்திகள்\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome சாதனைகள் 100 வயதைக் கடந்த வத்சலா\n100 வயதைக் கடந்த வத்சலா\nசரணாயலத்தில் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வரும் பெண் யானையொன்று, 100 வயதைத் தாண்டி சாதனை படைத்து உள்ளது. இதையடுத்து, அந்த யானைக்கு கின்னஸ் சாதனை பெற, அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.\nபொதுவாக யானையின் ஆயுட்காலம், அதிகபட்சமாக 90 ஆண்டுகள் வரை மட்டுமே. ஆனால், இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் அமைந்துள்ள பன்னா புலிகள் சரணாலயத்தில் பராமரிக்கப்பட்டு வந்த பெண் யானை ஒன்று, 100 ஆண்டுகளைக் கடந்துள்ளது.\nவத்சலா என்று அழகான பெயரில் அழைக்கப்படும் அந்த யானை தான், ஏற்கெனவே மற்ற யானைகளால் தாக்கப்பட்டு மரணிக்கும் நிலைவரை போனது. ஆனால், மருத்துவர்களின் தீவிர சிகிச்சை காரணமாக, மீண்டும் உயிர்ப்பெற்று, தற்போது நலமாக உள்ளது. தற்போதைய நிலையில், உலகில் அதிக வயதுடைய யானையாக வத்சலா கருதப்படுகிறது.\nஎனவே, அந்தப் பெண் யானைக்கு, கின்னஸ் அங்கிகாரம் பெறும் முயற்சியில், சரணாலய நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்த யானையின் பிறப்பிடம், கேரள மாநிலம் நீலாம்பூர் வனச்சரங்கம் என்று கூறப்படுகிறது. அங்கிருந்து, ஹோசாங்காபாத் சராணாலயத்துக்கு,கடந்த 1972ஆம் ஆண்டு மாற்றப்பட்ட வட்சலா, தொடர்ந்து 1972ஆம் ஆண்டு, பன்னா புலிகள் சரணாலயத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.\nபன்னாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை, வெகுவாகக் கவர்ந்திழுத்துள்ள இந்தப் பெண் யானையின் பிறப்பிடம் குறித்த சான்றிதழ் பெற, அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டுள்ளனர். அது கிடைத்ததும், அந்தச் சான்றிதழை கின்னஸ் சாதனை நிறுவனத்திடம் சமர்ப்பித்து, அதிக வயதுடைய யானை என்ற காரணத்துக்காக கின்னஸ் சாதனைச் சான்றிதழ் வாங்கப்படும் என்று, பன்னா சரணாலய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஹோமாகம மருத்துவமனையில் ICU மேம்பாட்டு திட்டம்\n’’இலங்கையின் மதிப்புமிக்க வர்த்தக நாமம்’’ இரண்டாவது வருடமும் டயலொக் தனதாக்கியுள்ளது”\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஅரசாங்கத்துக்கு கொழும்புப் பங்குப் பரிவர்த்தனை வாழ்த்து\n10 மணிவரை திறக்குமாறு அறிவுத்தல்\n30 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்தனர்\nமருந்தை உட்கொண்ட சிறு குழந்தை உயிரிழ​ப்பு\nவிஜய் - விவேக் இடையில் சண்டை மூட்டி விட்ட மீரா மிதுன்\nபிரபல நடிகருக்கு புற்று நோய்\nஆட தெரியாதவ.. தெரு கோணல்ன்னாளாம்.. மீரா மிதுனுக்கு கஸ்தூரி பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2020-08-15T18:37:38Z", "digest": "sha1:5J7ZJFYAPTFIHBETI5NK3KPYIJXWE2GI", "length": 7101, "nlines": 101, "source_domain": "ta.wikipedia.org", "title": "அனுபம் மிஸ்ரா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\n19 திசம்பர் 2016 (அகவை 69)\nஅனுபம் மிஸ்ரா (ஆங்கிலம்: Anupam Mishra, இந்தி:i: अनुपम मिश्र, உருது : انوپم مشرا‎) இந்தியாவைச் சார்ந்த சுற்றுச்சூழலியலாளர் ஆவார். இவர் 1948 ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் காந்தியவாதியாகவும், எழுத்தாளராகவும், பத்திரிகையாளராகவும், நீர் மேலாண்மையாளராகவும் அறியப்பட்டார். இவர் 1996 ஆம் ஆண்டு இந்திய மத்திய அரசின் விருதைப் பெற்றார். நீர் மேலாண்மை தொடர்பாக ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மஹாராஷ்டிரம் மற்றும் உத்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் கிராமங்களுக்கு வழிகாட்டியுள்ளார்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nவிக்கித்தரவிலிருந்து முழுமையாக எழுதப்பட்ட தகவற்சட்டங்களைக் கொண்டக் கட்டுரைகள்\nதகவற்சட்டம் நபர் விக்கித்தரவு வார்ப்புருவைக் கொண்டக் கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 மே 2019, 18:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/gionee-5-inch-screen-mobiles/", "date_download": "2020-08-15T17:32:23Z", "digest": "sha1:XYHVQLLLS5YJLUMLSTR7HNLFJAPKBAFS", "length": 18994, "nlines": 470, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஜியோனி 5 இன்ச் திரை மொபைல்கள் கிடைக்கும் 2020 ஆம் ஆண்டின் - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜியோனி 5 இன்ச் திரை மொபைல்கள்\nஜியோனி 5 இன்ச் திரை மொபைல்கள்\nவ���லை: உயர் டு குறைந்த\nவிலை: குறைந்த டு உயர்\n8GB மற்றும் அதற்கு மேல் (0)\nஉலோகம் வெளிப்புற பகுதி (2)\n1,000 mAh மற்றும் அதற்கு மேல் (7)\n2,000 mAh மற்றும் அதற்கு மேல் (7)\n3,000 mAh மற்றும் அதற்கு மேல் (2)\n4,000 mAh மற்றும் அதற்கு மேல் (1)\n5,000 mAh மற்றும் அதற்கு மேல்\n6,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\nடூயல் கேமரா லென்ஸ் (0)\nமுழு எச்டி வீடியோ ரெக்கார்டிங் (0)\nஎச்டி வீடியோ ரெக்கார்டிங் (5)\nமுன்புற ஆட்டோ போகஸ் (0)\nஆப்டிகல் படத்தை உறுதிப்படுத்தல் (0)\nமுன்புற பிளாஸ் கேமரா (0)\nக்கு கீழ் 8 GB (0)\n2 இன்ச் - 4 இன்ச் (0)\n4 இன்ச் - 4.5 இன்ச் (1)\n5.5 இன்ச் - 6 இன்ச் (10)\n6 இன்ச் மற்றும் அதற்கு மேல் (1)\nஏஎம்ஓ எல்ஈடி டிஸ்பிளே (0)\nபெசல் லெஸ் டிஸ்பிளே (0)\nஇந்தியாவில் கிடைக்கும் போன்களின் முழு பட்டியல் இதோ. 15-ம் தேதி, ஆகஸ்ட்-மாதம்-2020 வரையிலான சுமார் 7 புதுப்பிக்கப்பட்ட பட்டியல் இங்கே உள்ளது. உங்களின் ஸ்டைலிற்கு ஏற்ப பட்ஜெட் விலையில் கிடைக்கும் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் மொபைல்களை கண்டறிய கிஸ்போட் உதவுகிறது. முக்கிய விவரக்குறிப்புகள், தனித்துவமான சிறப்பம்சங்கள் மற்றும் படங்கள் அனைத்தையும் பார்த்து. இந்த பிரிவின் கீழ் ரூ.4,750 விலையில் ஜியோனி X1 விற்பனை செய்யப்படுகிறது அதேபோல் அதிகப்படியான விலையின் கீழ் ஜியோனி F103 ப்ரோ போன் 8,600 விற்பனை செய்யப்படுகிறது. ஜியோனி X1, ஜியோனி P7 மற்றும் ஜியோனி F103 ப்ரோ ஆகியவை சமீபத்திய மொபைல்கள் ஆகும். மேலும் இந்தியாவில் அறிமுகமாகும் ஜியோனி 5 இன்ச் திரை மொபைல்கள் உடனுக்குடன் இந்த தளத்தில் நீங்கள் காண முடியும்.\nஆண்ராய்டு ஓஎஸ், v7.0 (நவ்கட்)\n8 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v6.0 (மார்ஸ்மேலோ)\n8 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v6.0 (மார்ஸ்மேலோ)\n13 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v5.1 (லாலிபப்)\n8 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nஜியோனி Marathon M5 லைட்\nஆண்ராய்டு ஓஎஸ், v5.1 லாலிபப்\n8 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v5.0 (லாலிபப்)\n8 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு 5.0 (லாலிபப்) உடன் Amigo UI 3.1\n8 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nரீச் 5.5 இன்ச் திரை மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் ஸ்மார்ட்ரான் 5.5 இன்ச் திரை மொபைல்கள்\nசியோமி 5 இன்ச் திரை மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் சோலோ 5.5 இன்ச் திரை மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் இசட்.டி.ஈ 5.5 இன்ச் தி���ை மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் எச்டிசி 5.5 இன்ச் திரை மொபைல்கள்\nநோக்கியா 5.5 இன்ச் திரை மொபைல்கள்\n5 இன்ச் திரை மொபைல்கள்\nஎலிபோன் 5 இன்ச் திரை மொபைல்கள்\nஹைவீ 5 இன்ச் திரை மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் யூ 5.5 இன்ச் திரை மொபைல்கள்\nரூ.5,000 விலைக்குள் கிடைக்கும் 5 இன்ச் திரை மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் ஓப்போ 5 இன்ச் திரை மொபைல்கள்\nஇசட்.டி.ஈ 5.5 இன்ச் திரை மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் 5.5 இன்ச் திரை மொபைல்கள்\nஜென் 5.5 இன்ச் திரை மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் ஏசர் 5.5 இன்ச் திரை மொபைல்கள்\nகூல்பேட் 5.5 இன்ச் திரை மொபைல்கள்\nலெனோவா 5 இன்ச் திரை மொபைல்கள்\nஎல்ஜி 5 இன்ச் திரை மொபைல்கள்\nஓப்போ 5 இன்ச் திரை மொபைல்கள்\n5.5 இன்ச் திரை ஆண்ட்ராய்டு மொபைல்கள்\nமெய்சூ 5.5 இன்ச் திரை மொபைல்கள்\nமைக்ரோமேக்ஸ் 5 இன்ச் திரை மொபைல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=1079&task=info", "date_download": "2020-08-15T17:14:19Z", "digest": "sha1:QGHIJEUWWTGZJESNRBHUXPQOAIKBOEXT", "length": 9136, "nlines": 124, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை Holding Exhibitions\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nதொலைநகல் இலக்கங்கள்:+94 11 2 696514\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2009-10-30 11:43:58\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்க��க் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nகால்நடை பண்ணைகளின் (கோழிப்பண்ணைகள் உட்பட) பதிவு\nசெல்லப்பிராணிகள், அழகு மீன்கள், இறைச்சி, இறைச்சி உற்பத்திகள், விலங்கு உப உற்பத்திகள் மற்றம் தோலின் ஏற்றுமதிக்கான அனுமதி\nகால்நடை மருந்து உற்பத்திகளின் பதிவு\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-08-15T17:00:46Z", "digest": "sha1:J6HEZOPZNHPHP5DVSKX2IDGI6Y5LG7LA", "length": 8455, "nlines": 81, "source_domain": "tamilthamarai.com", "title": "செயற்கைக்கோள் |", "raw_content": "\nபரந்துபட்ட ஹிந்து மதம், பழங்கள் நிறைந்த ஒரு பயன்மரம்\nபுதிய இந்தியாவை அமைப்பதற்கான மிகச்சிறந்த அடித்தளம்\nவீடுகள் தோறும் வேல் பூஜை செய்து கந்த சஷ்டி கவசம் ஒலிக்கட்டும்…\nமக்களின் ஆதரவு இல்லாமல் நாட்டில் எந்த ஒரு பகுதியிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசால், வளர்ச்சி பணிகளைச் செய்யமுடியாது. வரும் மக்களவை தேர்தலில் பாஜக தொண்டர்களின் ஆதரவு, மக்களின் ஆதரவும், ஆசியும் எங்களுக்குத்தேவை. ஓடிசா மாநிலத்தில் ......[Read More…]\nMarch,29,19, —\t—\tசெயற்கைக்கோள், மிஷன் சக்தி, விண்வெளி\nபி.எஸ்.எல்.வி. சி-17 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது\nநவீன தகவல் தொடர்பு செயற்கை கோளுடன் பி.எஸ்.எல்.வி. சி-17 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி மையததிலிருந்து வெள���ளிகிழமை செலுத்தப்பட்ட இந்த ராக்கெட், ஜிசாட்-12செயற்கைகோளுடன் சென்றுள்ளது. ...[Read More…]\nJuly,16,11, —\t—\tஇந்தியாவில், செயற்கை கோளுடன், செயற்கைக்கோள், ஜிசாட் 12, பி ஸ் எல் வி சி 17, ராக்கெட், விண்ணில், வெற்றிகரமாக\n2012ம் ஆண்டு பயங்கர சூரியப் புயல்\n2012ம் ஆண்டு பயங்கர பாதிப்புகள் ஏற்படப்போவது உறுதி என்கின்றனர் கொடைக்கானல் இந்திய வான்ஆராய்ச்சிக் கழக நிபுணர்கள் .‘2012 டிசம்பர் 12 ம் தேதி மாறாக மிக பயங்கர சூரியப் புயல் ஏற்பட உள்ளது. இதனய் ......[Read More…]\nOctober,27,10, —\t—\tஉலகம் முழுவதும், உஷ்ணக், காற்று, சூரியனில், சூரியப் புயல், செயற்கைக்கோள், செல்போன், தொலைதொடர்பு, பயங்கர, பயங்கர சூரியப் புயல், பயங்கரமான பாதிப்புகள், பாதிப்புகள், பூமியை தாக்கி, பூமியை தாக்கும், மின்சாரம், விண்கலங்கள், வெளியேறும்\nபரந்துபட்ட ஹிந்து மதம், பழங்கள் நிறைந்� ...\nஇந்திய தேசத்தின் பக்தி இலக்கியங்களில் புகழுக்குரிய சக்திமிக்க இறை வடிவம் முருகன். ஸ்கந்தன் என்று வடமொழியிலும், கந்தன் என்று தமிழிலும், வணங்கப் படும் முருகனுக்கு நிறைய இலக்கியங்கள் உண்டு. கந்த புராணம் என்பது, முருகன் வரலாற்றுக் காவியம்.தமிழர்களின் பெருமைக்குரிய கடவுள் முருகன். தமிழ் ...\nவிண்வெளி யுத்தத்தில் இந்திய படையினர்\nஎதிர்காலத்தைப் பற்றி சிந்திப்பவரே உண் ...\nஸ்பேஸ் பவர் இந்தியா என்றே அழைப்போம்\nவிஞ்ஞானிகளை போற்றுவோம், நாட்டின் வீரம� ...\nசெயற்கைக்கோளை சுட்டுவீழ்த்தும் ‘மிஷன� ...\nமிஷன் சக்தி ஆபரேஷன் மிகவும் கடினமான சா� ...\nபி.எஸ்.எல்.வி. சி-17 ராக்கெட் வெற்றிகரமாக � ...\nபி.எஸ்.எல்.வி., சி 16 ராக்கெட் வெற்றிகரமாக ...\nசந்திரனுக்கு எந்திர மனிதனை அனுப்ப நாச� ...\nநீரிழிவுநோய் உடையவர்களுக்கு உணவு முறை\nநீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள ...\nமுருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்\nமுருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் ...\nஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/world/17128-rohingya-boat-capsize-killed-16", "date_download": "2020-08-15T18:00:41Z", "digest": "sha1:NPFEPV2NWFESGVOBF5G2JWD6HUIHV6M3", "length": 12542, "nlines": 176, "source_domain": "www.4tamilmedia.com", "title": "வங்கதேசத்தில் மீண்டும் ஒரு அகதிகள் படகு விபத்து: 16 றோஹிங்கியாக்கள் பலி!", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nவங்கதேசத்தில் மீண்டும் ஒரு அகதிகள் படகு விபத்து: 16 றோஹிங்கியாக்கள் பலி\nPrevious Article சுவிட்சர்லாந்தில் இரு நாட்களாகக் கடுமையான தண்டர்ஸ்டோர்ம் : விமானப் போக்குவரத்து கடும் பாதிப்பு\nNext Article 4 ஆவது முறையும் செயற்கைக் கோளை விண்ணில் செலுத்துவதில் ஈரானுக்குத் தோல்வி\nபங்களாதேஷில் இருந்து றோஹிங்கியா அகதிகளை ஏற்றிக் கொண்டு மலேசியா செல்ல முயன்ற மற்றுமொரு படகு விபத்தில் சிக்கியதில் அதில் பயணித்த 16 றோஹிங்கியா அகதிகள் பலியாகி உள்ளனர்.\nபங்களாதேஷின் காக்ஸ் பஜார் மாவட்டத்தில் மியான்மார் றோஹிங்கியா அகதிகளின் பல அகதி முகாம்கள் உள்ளன. இங்கு போதிய இடவசதியின்மை மற்றும் நெருக்கடி காரணமாக அங்கிருந்து தப்பி சட்டவிரோதமாக மோசமான படகுகளில் அவ்வப்போது பல அகதிகள் தப்பிச் செல்வது உண்டு.\nசமீபத்தில் இது போன்று இரு சட்டவிரோத மீன்பிடிப் படகுகளில் 130 றோஹிங்கியா அகதிகள் மலேசியா நோக்கிப் புறப்பட்டுள்ளனர். இதில் ஒன்று வங்காள விரிகுடாவில் நடுக்கடலில் மூழ்கிய போது, உயிர்க் காப்பு கவசம் இல்லாத 16 பேர் தான் நீரில் மூழ்கி இறந்துள்ளனர். இவ்வாறு பலியானவர்களில் 14 பெண்களும், 1 குழந்தையும் அடங்குவதாகத் தெரிய வருகின்றது.\nஇப்படகில் பயணித்த 70 பேர் மீட்கப் பட்டதாகவும், மற்றைய கப்பலில் பயணித்தவர்கள் கதி என்னவென்று தெரியவில்ல என்றும் வங்கதேச அரசு அறிவித்துள்ளது.\nPrevious Article சுவிட்சர்லாந்தில் இரு நாட்களாகக் கடுமையான தண்டர்ஸ்டோர்ம் : விமானப் போக்குவரத்து கடும் பாதிப்பு\nNext Article 4 ஆவது முறையும் செயற்கைக் கோளை விண்ணில் செலுத்துவதில் ஈரானுக்குத் தோல்வி\nஅஜித்தை இயக்க மறுத்த இயக்குநர்\nசிவகார்த்திகேயனுடன் உரையாடிய அஜய் தேவ்கன்\nகேரளாவில் ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமான விபத்து : விமான நிலையம் பாதுகாப்பற்றது என முன்பே எச்சரிக்கை\nகூட்டமைப்பின் பின்னடைவுக்கு பொறுப்பேற்கிறோம்: மாவை சேனாதிராஜா\n28 அமைச்சரவை அமைச்சர்கள்; 40 இராஜாங்க அமைச்சர்கள் நாளை பதவிப் பிரமாணம்\nதமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்று த.தே.கூ இனி கூற முடியாது: ஜீ.எல்.பீரிஸ்\nஜோதிகாவின் நிதியுதவியில் ஜொலிக்கும் அரசு மருத்துவமனை\nபார்த்திபனைத் தேடிவந்த சிம்புவின் கடிதம்\nசச்சரவுகள் ஏதுமின்றி முடிவுக்கு வந்தது தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம்\nபரபரப்புக்கு மத்தியில் திருகோணமலையில் இன்று சனிக்கிழமை கூடிய தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம், சுமூகமான முறையில் முடிவுக்கு வந்துள்ளது.\nசுதந்திரக் கட்சிக்கு புதிய தலைமைத்துவம் அவசியம்: சந்திரிக்கா குமாரதுங்க\nஸ்ரீலங்கா சுதந்திக் கட்சிக்கு புதியத் தலைமைத்துவம் அவசியம் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவின் 74வது சுதந்திரதின விழா : நடைபெற்றுவரும் முக்கிய நிகழ்வுகள்\nஆகஸ்ட் 15ஆம் திகதியான இன்று இந்தியாவில் சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.\nராஜஸ்தான் : அசோக் கெலாட் - சச்சின் பைலட் சந்திப்பு\nகாங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்றதுடன் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டினையும் இன்று சந்தித்துள்ளார்.\nரஷ்ய தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்த பிலிப்பைன்ஸ் விருப்பம் \nஉலகின் முதல் நாடாக ரஷ்யா அறிவித்திருக்கும் தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்திப் பார்க்க பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் விருப்பம் தெரிவித்துள்ளார்.\nசுவிற்சர்லாந்தில் 1000 பேர்களுக்கும் அதிகமான ஒன்று கூடல் நிகழ்வுகளுக்கு மேலும் ஒரு மாதகால தடை நீடிப்பு \nசுவிற்சர்லாந்தில் COVID-19 வைரஸ் தொற்றுக்கள் மீண்டும் அதிகரித்து வருவதால், 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கான தடையினை மேலும் ஒரு மாதத்திற்குள் நீட்டிப்பதாக, சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பு புதன் கிழமை அறிவித்துள்ளது.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A", "date_download": "2020-08-15T17:17:27Z", "digest": "sha1:DE6IGL26CDPE4Y6YLJIVEHOIRU5CEN24", "length": 20396, "nlines": 155, "source_domain": "gttaagri.relier.in", "title": "நம்ப முடிகிறதா? கூவத்தை சுத்தப்படுத்த தனி ஆணையம் !! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\n கூவத்தை சுத்தப்படுத்த தனி ஆணையம் \nநம்பமுடியாத, ஆனால் ஓர் உண்மைச் செய்���ி சொல்லவா… இன்றைக்கு நாம் சாக்கடை என்று மூக்கைப் பொத்திக்கொண்டு கடந்து போகிற கூவம் ஆற்றில், 1950-ம் ஆண்டில் மட்டும் 49 வகையான மீன்கள் வாழ்ந்தன; அவற்றைப் பிடித்து சென்னைவாசிகள் உணவாக உண்டனர். 1970-களில் இந்த நிலைமை பாதியாகி 21 மீன்கள் இனமாகக் குறைந்தன. இன்று முற்றிலும் சாக்கடையாகிப்போன கூவம் ஆற்றில், ஒரு மீன்கூட இல்லை.\nசென்னை மாநகரத்தின் குப்பைகள் கொட்டப்பட்டு, கழிவுகள் கலக்கப்பட்டு தண்ணீரில் ஆக்சிஜனின் அளவு குறைந்ததே இதற்கு காரணம். மீன் பிடிப்பும், படகு சேவையும் நடந்து உயிர்ப்பாக இருந்த கூவம் நதி, இன்று குப்பைத்தொட்டியாகவும் சாக்கடையாகவும் மாறியதில், நகரமயமாதலின் வேகமும் திடக்கழிவுகளை மேலாண்மை செய்யும் திட்டம் சரியாக நடைமுறையில் இல்லாதததுமே மிக முக்கியக் காரணங்கள்.\nசென்னையின் சுற்றுச்சூழல் நாளுக்கு நாள் மோசமாகி வரும் நிலையில், சமீபத்தில் சென்னையில் பெய்த பெருமழை, சென்னையின் ஆறுகளை உயிர்ப்பிக்க வேண்டிய கட்டாயத்தை நமக்கு உணர்த்திவிட்டுப் போனது. ஆனாலும் அடுத்த நான்கே மாதங்களில் மீண்டும் அந்த ஆறுகளை பழைய சாக்கடை நதிகள் என்கிற நிலைக்கே கொண்டு வந்துவிட்டோம்.\nகூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய்… இவை சென்னையை ஊடறுத்து கடலில் கலக்கும் ஆறுகள். இவற்றில் தென்னிந்தியாவின் தேம்ஸ் என்று அழைக்கப்பட்ட கூவம் ஆற்றின் நீளம் 65 கிமீ. சென்னைக்குள் மட்டும் இந்த ஆறு 20 கிமீ நீளத்துக்கு ஓடுகிறது. இது அரும்பாக்கம், அமைந்தகரை, சூளைமேடு, சேத்துபட்டு, எழும்பூர், சிந்தாதிரிபேட்டை, சேப்பாக்கம் ஆகிய பகுதிகளை ஒட்டி ஓடி வங்கக் கடலில் கலக்கிறது.\nஇந்த ஆறுகளைப் புணரமைத்து, சென்னை நகரத்தை உயிர்ப்பாக்க , 2009-ல் திமுக அரசு, சென்னை ஆறுகள் நிர்வாக ஆணையம் ஒன்றை உருவாக்கியது. அடிப்படையில் இது ஓர் அறக்கட்டளைப் போலவே இன்றும் செயல்பட்டு வருகிறது. இதன் கீழ்வரும் திட்டங்களுக்காக இதுவரை ஒதுக்கப்பட்ட நிதி மட்டும் சுமார் ரூ.4,000 கோடி. இந்தத் திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த குடிசைமாற்று வாரியம், பொதுப்பணித் துறை, குடிநீர் வாரியம், சென்னை மாநகராட்சி ஆகியவற்றோடு இணைந்து செயல்படும் பொறுப்பு இந்த ஆணையத்துக்கு உள்ளது.\nஆனால், அது அப்படிச் செயல்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை. `பருத்திப்பட்டு பகுதியில் இருந்து, வங்க���ள விரிகுடாவில் கலக்கும் பகுதி வரை கூவத்தைப் புணரமைக்கும் பணியில் 250-க்கும் மேற்பட்டோர் ஈடுபடுவார்கள்’ என்கிறது சென்னை ஆறுகள் நிர்வாக ஆணையத்தின் அதிகாரபூர்வ இணையதளமான www.chennairivers.gov.in. சிங்கப்பூர் ஆறுகள் மற்றும் நகர மேலாண்மை தொழில்நுட்பவியலாளர்களிடம் இந்தத் திட்டங்கள் பற்றி கலந்தாலோசிக்கப்பட்டதாகவும் இந்த இணையதளத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.\nஆனால், இந்த ஆணையம் அமைக்கப்பட்டு ஏழு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், சென்னை ஆறுகளின் நிலை இன்னும் மோசமாகியுள்ளதே தவிர, எந்த முன்னேற்றமும் இல்லை. இந்த ஆணையத்தின் திட்ட இயக்குநர் கலையரசனிடம் கேட்டபோது, `இந்த ஆணையம் மூலம் நேற்றுவரை என்ன திட்டங்கள் எல்லாம் வேலைகள் செய்தோம் என்பது எங்கள் இணையத்தில் இருக்கின்றன. அதில் இருந்து தகவல் எடுத்துக்கொள்ளுங்கள்’ என்றார். ஆனால் அந்த இணையதளத்தில் சென்னை ஆறுகள் புனரமைப்புக்காக என்னென்ன திட்டங்கள் நிறைவேற்றப்பட இருக்கின்றன என்ற பட்டியல்தான் இருக்கின்றனவே தவிர, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் நிறைவேற்றப்பட்டத் திட்டங்கள் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை.\nஇரண்டே இரண்டு கனமழை, சென்னை ஆறுகளின் மொத்த மாசுகளையும் சுத்தப்படுத்திவிடும்போது, கடந்த ஏழு ஆண்டுகளால் ஓர் ஆணையத்தால் எவ்வளவோ செய்திருக்க முடியாதா… அல்லது செய்யும் எண்ணமில்லையா\nசென்னை ஆறுகள் நிர்வாகம் ஆணையம் என்ன செய்திருக்க வேண்டும் என பூவுலகின் நண்பர்கள் சுந்தரராஜனிடம் கேட்டோம்…\n‘சென்னை ஆறுகள் நிர்வாகம் ஆணையம் இதுவரை ஒரு உருப்படியான வேலையைக்கூட செய்யவில்லை. அவ்வப்போது கண் துடைப்பு வேலையாக ஆறுகளில் தூர்வாறும் பணிகள் மட்டுமே நடக்கும். அப்படி தூர் வாரப்பட்டக் கழிவுகளையும் ஆற்றின் கரையிலே போட்டுவிட்டுப்போய்விடுவார்கள். அதன் மூலம் நோய்த் தொற்றுகள் தொற்றுவதுதான் வாடிக்கை. சென்னை மாநகரத்தில் கொடுங்கையூர், நெசப்பாக்கம், வில்லிவாக்கம், மகாகவி நகர், கோயம்பேடு ஆகிய இடங்களில் இருக்கும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களில், ஒரு நாளைக்கு 630 எம்.எல்.டி கழிவுநீர் சுத்திகரிக்கப்படுகின்றன. ஆனால், சென்னை மாநகரின் ஒரு நாள் கழிவு நீர் உற்பத்தி 1,000 எம்.எல்.டி. மீதமுள்ள கழிவு நீர் எல்லாம் நேரடியாக சென்னை ஆறுகளில்தான் கலக்கின்றன.\nஇன்னொரு அதிர்ச்சித் தகவலையும் கேளுங்கள்… சென்னைப் பகுதி கூவத்தில் மட்டும் 852 இடங்களில் சுத்திகரிக்கப்படாத கழிவு நீர்கள் கலக்கின்றன. சென்னை ஆறுகள் நிர்வாக ஆணையத்தில், தன் பங்களிப்பைத் தரும் பொதுப்பணித் துறையின் கீழ்தான் ஆறுகளின் பராமரிப்பும் வருகிறது. ஆனால், இவர்கள் அறிவிக்கும் 2,000 கோடி, 3,000 கோடி ரூபாய் திட்டங்கள் எல்லாம் பெயரளவுக்குத்தான் இருக்கின்றன. ஆறுகளுக்கு சுவர் கட்டுவது, ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, தூர்வாருவது, பூங்காக்கள், நடைபாதைகள் போன்றவை எல்லாம் மேம்போக்கான திட்டங்கள்தான்.\nஇந்த மேம்போக்கான திட்டங்களுக்கு பதிலாக, அந்த அந்தப் பகுதிகளில் சின்னச் சின்ன கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைத்தாலே, சுத்திகரிக்கப்படாமல் நேரடியாக ஆறுகளில் கலக்கும் சுமார் 400 எம்.எல்.டி கழிவு நீரைத் தடுக்க முடியும். மேலும், மழைக்காலங்களில் வெளியேறும் கழிவு நீரை, மழைநீர் வடிகால் குழாய்களில் இணைத்துவிடுகின்றனர்.\nஅவை நேரடியாக ஆறுகளில்தான் வந்து விழுகின்றன. ஆறுகளில் தேங்கியிருக்கும் நீரில் மியூட்டேன் பவுடரைக் கலக்கும்போது அந்த நீரில் இருக்கும் ஆக்ஸிஜன் அளவு குறையாமல் இருக்கும். இதற்கான முயற்சியையும் சென்னை ஆறுகள் நிர்வாக ஆணையம் எடுக்க வேண்டும். இந்த ஆணையம் பெயரளவில் இன்னுமோர் ஆணையமாக இல்லாமல், மக்கள் நலனில் அக்கறையுள்ள ஆணையமாக இருக்க வேண்டும்’’ என்கிறார்.\nசென்னை ஆறுகள் நிர்வாக ஆணையம் செயல்படுத்த உள்ள திட்டங்களாக அதன் அதிகாரபூர்வமான இணையதளமான www.chennairivers.gov.in -ல் சொல்லப்பட்டிருக்கும் திட்டங்களும், அதற்கு பொறுப்பான துறைகளும்…..\n1. தூர் வாருதல், எல்லை வரையறை மற்றும் எல்லை கற்கள் அமைத்தல் மற்றும் பயோமெட்ரிக் கணக்கெடுப்பு – பொதுப்பணித் துறை.\n2. திடக் கழிவு அகற்றுதல், வேலி அமைத்தல், பூங்காக்கள், நடைபாதைகள், சைக்கிள் பாதைகள் அமைத்தல் – சென்னை மாநகராட்சி மற்றும் நகராட்சி ஆணையம்.\n3. மடைகள், கால்வாய்கள் அமைத்தல், கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலைகள் அமைத்தல் – சென்னை மாநகராட்சி குடிநீர், கழிவு நீர் வாரியம்.\n4. ஆக்கிரமிப்பு அகற்றுதல், மாற்றும் இடம் கொடுத்தல் – குடிசை மாற்று வாரியம்.\n5. சதுப்பு நிலக் காடுகள் அமைத்தல், பூங்காக்கள், சமூகக் கல்வி திட்டங்கள், திட்டங்களைக் கண்காணித்தல் – சென்னை ஆறுகள் நிர்வாக ஆணையம்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nடாஸ்மாக் குடிமக்களால் யானைகளுக்கு ஆபத்து \nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/08/10/45", "date_download": "2020-08-15T16:30:27Z", "digest": "sha1:TIS3YJJQ4Y6IPB64AQAANXKXWFHZGI2T", "length": 10188, "nlines": 21, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்: நீர்ப்பிடிப்பு பகுதியில் தொழில் மண்டலமா?: ராமதாஸ்", "raw_content": "\nநீர்ப்பிடிப்பு பகுதியில் தொழில் மண்டலமா\nபுழல் ஏரியில் தொழில் மண்டலம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் அறிக்கை விடுத்துள்ளார்.\nசென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான புழல் ஏரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொழில் மண்டலம் அமைக்க சிட்கோ நிறுவனம் திட்டமிட்டிருப்பதாகவும், அதற்காக அனுமதி கோரி சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திடம் விண்ணப்பித்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்தத் திட்டத்தை செயல்படுத்த அனுமதித்தால் அது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்று கூறி பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் தனது முகநூல் பக்கத்தில் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.\nஅவர் தனது அறிக்கையில், “சிறுதொழில் வளர்ச்சிக்கான திட்டங்களை செயல்படுத்தி வரும் சிட்கோ எனப்படும் சிறுதொழில் வளர்ச்சிக் கழகம், பெண் தொழில் முனைவோருக்காக தனி தொழில் மண்டலம் ஒன்றை உருவாக்கத் தீர்மானித்துள்ளது. அதற்காக சிட்கோ நிறுவனம் தேர்வு செய்துள்ள இடம் சென்னை அருகே புழல் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் அமைந்திருக்கிறது. அந்த வளாகம் அமையவுள்ள 53 ஏக்கர் நிலத்தை நீர்ப்பிடிப்பு பகுதி என்பதிலிருந்து தொழில் செய்ய ஏற்ற இடமாக மாற்றித் தர வேண்டும் என்று சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திடம் விண்ணப்பித்திருக்கிறது. ஆனாலும் அது ஏற்கப்படவில்லை.\nவேலைவாய்ப்புகளையும், சிறுதொழில் வளர்ச்சியையும் ஊக்குவிக்கும் வகையில் தொழில் மண்டலங்களை அமைப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. இதுபோன்ற சிப்காட் தொழிற்பேட்டைகளை அமைக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல்வேறு கட்ட��்களில் வலியுறுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக மகளிர் தொழில் முனைவோரை உருவாக்கும் நோக்குடன் பெண்களுக்காக தனி தொழில் மண்டலத்தை அமைப்பது உன்னதமான திட்டம் ஆகும். ஆனால், அத்தகைய தொழில் மண்டலத்தை சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் அமைப்பது தான் மிகவும் ஆபத்தானதாகும்.\nஇதற்கு முன் அம்பத்தூர் புதூர், திருப்பெரும்புதூரையடுத்த ஓரகடம் ஆகியவையும் ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளாக இருந்தவை தான். ஆனால், காலப்போக்கில் அவை தொழில்பகுதிகளாகவும், குடியிருப்பு பகுதிகளாகவும் மாற்றப்பட்டன. அதன் விளைவு அந்தப் பகுதிகளில் சாதாரண மழை பெய்தாலே பெருவெள்ளம் ஏற்படுகிறது.\nநீர்நிலைகளின் நீர்த்தேக்கப் பகுதிகள் மட்டுமின்றி, நீர்ப்பிடிப்பு பகுதிகளையும் பாதுகாக்க வேண்டும்; அந்தப் பகுதிகளில் எந்தவிதமான கட்டுமானங்களையும் அனுமதிக்கக் கூடாது என்று 2005-ஆம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்தது. அதன்பின்னர் கடந்த 15 ஆண்டுகளில் இதேபோன்று பல தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அத்தீர்ப்புகளுக்கு எதிரான வகையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளின் தன்மையை மாற்றும் வகையிலான எந்த ஒரு முயற்சியையும் எந்த காரணத்திற்காகவும், எந்த காலத்திலும் அரசு அனுமதித்துவிடக் கூடாது. புழல் ஏரியின் நீர்த்தேக்கப் பகுதி 4500 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கிறது. ஆனால், காலப்போக்கில் ஏரியின் நீர்த்தேக்கப் பகுதி பெருமளவில் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டது. ” என்று அவர் தெரிவித்துள்ளார்.\nமேலும், சென்னையில் கடந்த காலங்களில் ஏற்பட்ட வெள்ளங்களுக்கு நீர்நிலைகளின் நீர்த்தேக்கப் பகுதிகளிலும், நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் செய்யப்பட்ட இத்தகைய ஆக்கிரமிப்புகள் தான் காரணம் என்றும். இந்த அனுபவங்களுக்கு மதிப்பளித்து புழல் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளை தொழில் மண்டலமாக மாற்றும் கோரிக்கைக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கக்கூடாது எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். இதற்கு மாறாக நீர்நிலைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத பகுதிகளில் மிக அதிக எண்ணிக்கையில் தொழிற்பேட்டைகளையும், தொழில் மண்டலங்களையும் அரசு அமைக்க வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கை மூலமாக வே��்டுகோள் வைத்துள்ளார்.\nதினகரன் உத்தரவு: புலம்பும் பழனியப்பன்\nவிஜய் பட ஷூட்டிங்: விபத்தில் சிக்கியவர் மரணம்\nஅதிமுக தோல்விக்குக் காரணம் யார் தலைமைக் கழகத்தில் நடந்த விவாதம்\nடிஜிட்டல் திண்ணை: வெற்றிக்கு திமுக திணறியது ஏன்\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2010/09/18/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-05-%E0%AE%95/", "date_download": "2020-08-15T16:04:17Z", "digest": "sha1:6HZS5LOV2YZ7TJFR7YMDD7QUPJLCNBCS", "length": 69612, "nlines": 134, "source_domain": "solvanam.com", "title": "அனிமேஷன் திரைப்பயணம்: 05 – கல்வி வாய்ப்புகள் மற்றும் எதிர்காலம் – சொல்வனம் | இதழ் 228", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 228\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஅனிமேஷன் திரைப்பயணம்: 05 – கல்வி வாய்ப்புகள் மற்றும் எதிர்காலம்\nரவி நடராஜன் செப்டம்பர் 18, 2010\nஇத்தொடரின் பிற பகுதிகளைப் படிக்க: அனிமேஷன் திரைப்பயணம்\nசோம்பேறித்தனமாக தொலைக்காட்சி சானல்களை ஒரு ஞாயிற்றுக்கிழமை மாற்றிக் கொண்டே இருக்கையில் நடிகர் ‘அஜித்’ பற்றி ஒரு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது.\nகாமிரா சற்று பான் செய்ய, இன்னொருவரை, “நீங்க\nஅட, நல்ல விஷயமெல்லாம் காட்டுகிறார்களே என்று எழுந்து உட்கார்ந்தவனுக்கு அடுத்தபடி வந்த காட்சிகள் ஒரே ஏமாற்றம்தான். எல்லோரும் ‘தலை’ போகிற விஷயம் பேச உடனே சுவாரசியம் இழந்தேன்\nபல தரப்பட்ட இளைஞர்கள் கணக்கிடல் போன்ற பழைய துறைகளைத் துறந்து, புதிய மல்டிமீடியா கல்வி படிக்கிறார்கள். விளம்பர ஏஜன்சிகள், மற்றும் இணையதளம் அமைத்தல் போன்ற வேலைகளுக்கு வெறும் வசீகரமான வார்த்தைகள் மட்டும் போதாது. அழகான காட்சியமைப்புகள் தேவை. அதுவும் பார்த்தவுடன் மயக்கும் அனிமேஷன் காட்சிகள் தேவை. சினிமாவைவிட விளம்பரம் மற்றும் இணையதள அமைப்பில் வேலை வாய்ப்புகள் அதிகம். இப்பகுதியில், இத்துறையில் உள்ள கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றி ஆராய்வோம். மேலும், இந்திய அனிமேஷன் திரைப்படங்களையும் சற்று அலசுவோம்.\nமுதலில் இந்திய அனிமேஷன் சினிமா சந்தையைப் பற்றி ஒரு அறிமுகம். இது 2009 ல் 600 மில்லியன் டாலர் மதிப்புள்ளது. 2010 ல் இது 1 பில்லியன் டாலர் அளவுக்கு வளரும் என்று நம்பப்படுகிறது. இந்தியாவில் இன்னும் பிக்ஸார் போன்ற அமைப்புகள் வளரவில்லை. ஆனால், சில சிறிய தொடக்கங்கள் நம்��ிக்கையூட்டுகின்றன. டூன்ஸ் அனிமேஷன், க்ரெஸ்ட் கம்யூனிகேஷன், UTV டூன்ஸ், ஜீ டிவி, பெண்டா மீடியா போன்ற அமைப்புகள் வளரத் தொடங்கியுள்ளன. இவை பல விதமான அனிமேஷன் திரைப்படங்களை எடுக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்திருக்கின்றன. இதில் சில விற்பனை அறிவிப்புகளாக இருந்தாலும், சில முழுப்படங்களாக மாற வாய்ப்புள்ளது. இந்திய அனிமேஷன் நிறுவனங்கள், சினிமாவைக் காட்டிலும் அதிக அளவில் வீடியோ விளையாட்டுகள் தயாரிக்கும் அமெரிக்க நிறுவனங்களுடன், மற்றும் மேல்நாட்டு தொலைக்காட்சி நிறுவனங்களுக்காகப் பணியாற்றி வருகின்றன. முக்கியமாக, அமெரிக்க வீடியோ விளையாட்டு டிஸைனர்களுக்குத் தேவையான மனித சக்தி நிறைந்த சில பளுவான, ஆனால் அதிக படைப்பாற்றல் தேவையில்லாத வேலைகளையே செய்யப் பழகி வருகிறார்கள்.\nஇந்திய அனிமேஷன் துறையில் உள்ள சிக்கல், சாமன்ய கணினி மென்பொருள் துறை போல செயல்படுவதுதான். இந்தியக் கணினி மென்பொருள் நிறுவனங்கள் அமெரிக்க, ஐரோப்பிய நிறுவனங்களின் பின் அலுவலக வேலைகளையே அதிகம் செய்து பணம் ஈட்டுகிறார்கள், இதனால், இந்திய வர்த்தகக் குறி (brand) இல்லாவிடினும் அதிகம் யாரும் கவலைப்படுவதில்லை. அனிமேஷனோ மிகவும் படைப்பாற்றல் மற்றும் கற்பனைவளம் தேவையான துறை. இதில் வர்த்தகக் குறிதான் எல்லாம். ‘Toy Story’ எவ்வளவு பிரபலமோ அவ்வளவு பிக்ஸாரும் பிரபலம். ஒரு ஏவிஎம் அல்லது ஜெமினி போல இந்திய அனிமேஷன் ஸ்டூடியோக்கள் பெயர் எடுத்தால்தான் உலகச் சந்தையில் நிலை நாட்ட முடியும். இதற்கு வெறும் அமெரிக்க நிறுவனங்களுக்கு பின்னலுவல் வேலை மட்டும் செய்தால் உயர முடியாது. இதைப் பற்றி விரிவாக பிறகு பேசுவோம்.\nசில இந்திய அனிமேஷன் படைப்புகளை விமர்சிப்போம். மும்பை, சென்னை, திருவனந்தபுரம், பெங்களூரு, ஹைத்ராபாத் போன்ற நகரங்களில் அனிமேஷன் நிறுவங்கள் வரத் தொடங்கி விட்டன. இந்நகரங்களில் உள்ள நிறுவனங்கள் வெளி நாட்டு தொலைக்காட்சிகளுக்காக அனிமேஷன் தொடர்களை தயாரிக்கின்றன. பெண்டாமீடியாவின் தயாரிப்பு சிந்த்பாத்.\nபெண்டாவின் இன்னொரு தயாரிப்பான ‘பாண்டவாஸ்’ மிகவும் வித்தியாசமான ஒன்று:\nஇதில் வரும் போர்க்காட்சிகளில் குதிரைகளின் அசைவு மற்றும் போர் வீரர்களின் அசைவு இயந்திர கதியில் உள்ளதைப் பார்க்கலாம்.\nமேற்கத்திய அனிமேஷன் திரைப்படங்களை இந்திய மொழிக���ில் டப்பிங் செய்கிறார்கள் அல்லது இந்தியப் படைப்புகளை ஆங்கிலத்தில் வெளியிடுகிறார்கள். இன்னும் நம் இந்திய மொழிகளில் படம் எடுப்பது அரிதாகவே உள்ளது.\nஇந்தியாவில் சினிமா தொழில்நுட்பம் மிகவும் வளர்ந்த ஒன்று. ’4K Red’ டிஜிட்டல் காமிராவில் இந்தியாவில் படமெடுக்கிறார்கள். அதுவும் இந்தத் தொழில்நுட்பம் வந்து 4 மாதங்களில் இந்தியர்கள் இதை கரைத்துக் குடித்து விட்டார்கள். பலருக்கு பன்மொழித் திறமைகள் வியக்கத் தகுந்த அளவுக்கு உள்ளது. உதாரணம், எஸ்பிபி பல மொழிகளிலும் பேச மற்றும் அழகாகப் பாடும் திறனுள்ளவர். அனிமேஷன் கதைகள் சரியாக அமைக்கப்பட்டால், பல மொழிகள் பேச நம்மிடம் திறமைகள் உள்ளன. பல தொழில்நுட்பத்திறமைகள் கொட்டிக் கிடக்கின்றன. பல மொழி மனித சினிமாக்கள் உருவாவதைப் போல பல மொழி அனிமேஷன் திரைப்படங்கள் எல்லா இந்தியர்களையும் கவரும் வண்ணம் எடுக்க முடியும் என்பது என் கருத்து. பல மொழிகளில் விளம்பரங்கள் பெரிய நிறுவனங்கள் பல ஆண்டுகளாக தயாரிக்கின்றன. இந்திய மொழிகளில் உதட்டசைவைச் சரியாக செய்வது கடினமானதானாலும் அனிமேஷன் திரைப்படங்களில் வளர்ந்தவர்கள், திரைப்படங்கள் போல அல்லாமல் மிகவும் எளிதான மொழிப்பிரயோகம் செய்தால் இது முடியும். இதனால் உற்பத்திக்குப் பின் செலவுகள் குறைக்க வாய்ப்புண்டு.\nஆனால், என்னவோ தெரியவில்லை, இந்திய சினிமாக்களில் கதைப்பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. கதை சொல்லியே எல்லாவற்றையும் விளக்கும் நம் கலாச்சாரத்தில், இது வினோதமாகத்தான் படுகிறது. புராணங்களை வைத்துப் பல அனிமேஷன் திரைப்படங்கள் எடுக்கலாம் என்று ஒரு வாதம் உள்ளது. ஓரளவு இதில் உண்மை இருந்தாலும், பிரமிப்பாக எடுக்கப்படாவிட்டால், பார்வையாளர்களைக் கவருவது கடினம். புராணங்களில் உள்ள கதையமைப்பை, கற்பனையுடன் அழகான பாத்திர அமைப்புடன் சுவாரசியமாக விவரிக்க வேண்டும். நம் சினிமாக்களில் தெளிவான திட்டமிடல் கிடையாது. அனிமேஷன் சினிமாவில் இது உதவாது. இதைப்பற்றி முந்தைய பகுதிகளில் பார்த்தோம். குழந்தைகளை மையமாகக் கொண்ட கதைகள் அனிமேஷனுக்கு உகந்தவை. எல்லாவற்றிற்கும் தேவை ஒரு ஜனரஞ்சக முதல் வெற்றி.\nசரி, எப்படிப்பட்ட வேலைகள் இத்துறையில் உள்ளன முதலில் இத்துறையில் ஆர்வம் கொள்பவர்கள் படம் வரைவதில் ஆர்வம் கொண்டவர்களாக இருக்க வேண்டும். இன்று இந்தியாவில் குழந்தைகள் கூட ஃபோட்டோஷாப் தெரிந்து வைத்திருக்கிறார்கள். இது முதல் படி. ஆனால், எப்படி இயக்கமையத்தை, எப்படி காமிரா கோணங்களை, எப்படி பல சம தளங்களைக் கையாள்வது என்று புரிய கொஞ்சம் வித்தியாசமான கோளவியல் சிந்தனை தேவை. நம் கல்வி முறைகள் இப்படிப்பட்ட சிந்தனையை வளர்ப்பதில்லை. பலருக்கு இது போன்ற திறமைகள் இருப்பதை வெளிக் கொண்டுவர நம் சமூகத்தில் அமைப்புகள் இல்லை. இதை ‘Spatial thinking’ என்கிறார்கள். மேல் நாடுகளில் ஒரு 10 வயது குழந்தையின் ‘Spatial thinking’ ஐ சோதிக்க வழக்கமான சோதனை உண்டு. பல மடிப்புகளாக ஒரு காகிதத்தை மடிக்கச் சொல்லிவிட்டு, அதில் ஒரு ஊசி கொண்டு குத்தினால், பிரித்த காகிதத்தில் எத்தனை ஓட்டை என்று 10 வயது மாணவன் சரியாக சொல்ல வேண்டும். இது போல பல சோதனைகள் மூலம் மாணவர்களின் ‘Spatial thinking’ எப்படி வளர்கிறது என்று கணிக்கிறார்கள்.\nஅடிப்படை உயர்நிலைப்பள்ளி கணிதத்திறன் போதுமானது. க்ராஃபிக்ஸ் மென்பொருள் தொகுப்புகள் உபயோகிக்க கணினி நிரல் எழுதும் திறன் தேவையில்லை. ஆனால், கணினியை வைத்து காட்சிரீதியாக சிந்திக்கும் திறன் தேவை. திரைக்கல்லூரிகளில் இன்று திரைப்படம் மற்றும் அனிமேஷன் பாடம் சொல்லிக் கொடுக்கிறார்கள். இதற்குத் தனியாக டிப்ளமா மற்றும் தனியான விஷுவல் கம்யூனிகேஷன் டிகிரி படிப்பு எல்லாம் வந்துவிட்டது. மனித சினிமாக்கள் 100 வருடங்களுக்கு மேலாக எடுக்கப்படுகின்றன. அவை மிகவும் அழகாக பல பிரிவுகளாக சொல்லிக் கொடுக்கப்படுகிறது. அதன் நல்ல விஷயங்கள் பலவும் அனிமேஷனுக்கும் பொருந்தும்.\nஅனிமேட்டர்கள் என்ற பதவி காட்சித்தொகுப்புகளை இணைத்து சோதித்து, ஒளியமைப்பு, மற்றும் ஸ்டோரி போர்டின்படி காட்சியமைக்கும் வேலை. முப்பரிமாண ஆர்டிஸ்ட் சற்று உயர் பதவி. முப்பரிமாணக் காட்சிகளைக் கணினியில் வரைபவர். இதற்கு படம் வரையவும், அனிமேஷன் பற்றியும் நன்றாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முப்பரிமாண அனிமேட்டர்கள் இரு பரிமாண அனிமேட்டர்களை விட சற்று உயர்நிலையாகக் கருதப்படுபவர்கள். ஆனால், இரு பரிமாண அனிமேட்டர்கள் விளம்பரப்படங்களுக்கு எப்பொழுதும் தேவையாக இருப்பவர்கள். அனிமேஷன் டிஸைனர்கள் அனிமேதன் ஆர்டிஸ்டைவிட இன்னும் உயர்பதவி. மாதத்திற்கு 2.5 முதல் 3 லட்சம் ரூபாய் வரை சம்பளம். ஆனால், நாளைக்கு 14 மணி நேரம் உழை��்க தயாராக இருக்க வேண்டும். இதைத் தவிர தகுந்த திறமை இருந்தால் காண்ட்ராக்ட் முறையில் நிறைய சம்பாதிக்க வழிகள் பெரிய நகரங்களில் உண்டு.\nஇளைஞர்கள் இதை எல்லாம் படித்துவிட்டு, “அடடா, அனிமேஷன் துறை ரொம்ப பசையான துறை” என்று உடனே எல்லாவற்றையும் விட்டுவிட்டுத் தாவ வேண்டாம். வருடத்தில் பிக்ஸார் இரு தரமான படங்களை வெளியிடுகிறார்கள். சரி, இத்தனை இந்தியர்கள் இருக்கிறோமே, வருடத்திற்கு ஒரு 150 படங்கள் தயாரிக்கலாமே என்று மனக்கணக்கு போட வேண்டாம். நல்ல அனிமேஷன் திரைப்படம் எடுப்பது அசாத்திய உழைப்பு, ஒருங்கிணைப்பு, கூட்டு முயற்சி.\nஒரு தனி அனிமேட்டர் ஒருவர் அழகாக இதைப்பற்றி விவரித்துள்ளார். பிக்ஸாரின் திரைப்படம் 1.5 மணி நேரம் (90 நிமிடம்) ஓடுகின்றது என்று வைத்துக் கொள்வோம். பிக்ஸார் அதை 6 மாதத்தில் தயாரிக்கிறது. ஒரு 10 நிமிட அனிமேஷன் திரைப்படம் எடுக்க எவ்வளவு நாள் தேவை 20 நாட்கள். அதுதான் இல்லை. இரண்டு வருடங்கள் உழைத்து இந்த 6 நிமிட திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். ’Pigeon Impossible’ என்ற 6 நிமிட முப்பரிமாண திரைப்படத்தை இங்கே காணலாம்:\nபடிப்படியாக இவர் செய்த ஒவ்வொரு அனிமேஷன் போராட்டங்கள் பற்றி விடியோ மூலம் விளக்குகிறார், லூகாஸ் மார்டெல்:\nஅனிமேஷன் துறையில் முன்னேற துடிக்கும் இளைஞர்கள் இவரது இணையதளத்தைப் படிக்க வேண்டும். அழகாக அனிமேஷன் முறைகளை விளக்கியுள்ளார் லூகாஸ்:\nஉழைக்கத் துணிந்த, கற்பனை வளமுள்ள இளைஞர்கள் இத்துறையில் நுழைந்தால் வெற்றிபெற வாய்ப்புள்ளது. யார் கண்டார்கள் – மரத்தைச் சுற்றி டூயட் (இந்தியத் திரைப்படங்களில் மட்டுமே உள்ள காட்சியமைப்பு) போன்ற புதுமைகளை அனிமேஷன் துறையிலும் எதிர்காலத்தில் நாம் காண்போம் என்று நம்புவோம்.\nஇளைஞர்களுக்கு ஒரு சின்ன யோசனை. வெறும் 3DS Max தெரியும், Maya தெரியும். ஆகவே தன்னை அனிமேஷன் வித்தகர் என்று நினைக்க வேண்டாம். பொதுவாக, நம் இளைஞர்கள், மேல் வாரியாக மேலைநாட்டுத் (அதனால் தான் மேல்வாரி என்ற சொல் வந்ததோ) தொழில்நுட்பங்களை அறிந்து கொள்வதிலேயே காலத்தை செலவழிக்கிறார்கள். மென்பொருள் உபயோகத்திறன் மிகவும் முக்கியம் – ஆனால் அதுவே குறிக்கோளாகக் கூடாது. மென்பொருள் அம்சங்களுக்கு (feature/function) பின்னால் உள்ள நுட்பத்தையும் முறையாகக் கற்க வேண்டும். இதற்குக் கோள கணிதம், பெளதிகம் போன்ற அடிப்படை அறிவியல் அறிமுகங்கள் மிக அவசியம். வணிக ரீதியான அனிமேஷன் மென்பொருள்களில் கோள மற்றும் பெளதிக, ஒளி இஞ்சின்கள் பல ஆண்டுகள் ஆராய்ச்சியால் வளர்ந்தவை. திரைமறைவில் உள்ள விஷயங்களை முழுவதும் புரிந்து கொண்டால்தான் புதிதாக மேலை நாடுகளில் செய்யாததை நாம் செய்ய முடியும்.\nஇந்த அனிமேஷன் தொடரில் 5 பாகங்களில் நாம் பல விஷயங்களை அலசினோம். ஆனாலும் இத்துறையின் விளிம்பையே தொட்டுள்ளோம். இக்கட்டுரைகளால் சில இளைஞர்கள் இத்துறை மீது ஆர்வம் கொண்டு ஒரு இந்திய ஜான் லாஸட்டராக எதிர்காலத்தில் உருவானால், அந்த மாற்றத்தை கொண்டு வந்த பெருமை ‘சொல்வனத்தைச்’ சேரும்.\nஇத்தொடரை எழுத உதவிய நண்பரும், க்ராபிக்ஸ் வல்லுனர்/ஆய்வாளரும், பேராசிரியருமான டாக்டர்.ஸ்வாமி மனோகருக்கு நன்றி.\nPrevious Previous post: உலைகலனாகுமா தமிழகம் – கோவை நிகழ்வை முன்வைத்து\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழ���ல் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் ப��ஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமர���க்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீவ கரிகாலன் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ராஜம் ரஞ்சனி மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனப்ரி���ா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ ல���யிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nரா.கி.ரங்கராஜன் நினைவுச் சிறுகதை போட்டி – 2020\nசனி கிரகத்தின் அழகிய கோடை வளையங்கள்\n“Cancelled” : அவர்கள் வீட்டடைப்பின் கதை\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nஒரு சம்பிரதாய தேநீர் சந்திப்பு அல்லது ஒரு விநோதமான கைத்தடியின் அசுவாரஸியமான கதை\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\nவார்த்தை என்பது வசவு அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4_%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B8%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%9F%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-15T18:35:39Z", "digest": "sha1:MG5SGUKQH5DLQY67X5FRJVVD5FZVF5DR", "length": 7246, "nlines": 122, "source_domain": "ta.wikipedia.org", "title": "த ப்ளஸட் டேமோசல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nலேடி லெவெர் ஆர்ட் கேலரி (Lady Lever Art Gallery), போர்ட் சன்லைட், இங்கிலாந்து, வேல்ஸ், இசுக்கொட்லாந்து ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய ஐக்கிய இராச்சியம்\n\"த ப்ளஸட் டேமோசல்\" (The Blessed Damozel) என்பது டேன்டி கெய்பிரியல் ரோசட்டி என்பவரால் எழுதப்பட்ட சிறந்த கவிதையாகும். இது 1850 ஆம் ஆண்டில் \"த ஜெர்மன்\" பத்திரிகையில் வெளியிடப்பட்டது. ரோசெட்டி இரண்டு முறை கவிதையை திருத்தி, 1856, 1870 மற்றும் 1873 ஆம் ஆண்டுகளில் அதை மறுபடியும் வெளியிட்டார். அவருடைய சில சிறந்த ஓவியங்களுக்கு இதே பெயரைப் பயன்படுத்தினார். கவிதையின் முதல் நான்கு சரணங்களும் ஓவியத்தின் வடிவத்தில் பொறிக்கப்பட்டுள்ளன.\nதூத்துக்குடி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2019, 09:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2020-08-15T17:03:13Z", "digest": "sha1:DYVWQLNNIOS6XWDBOVDT63O6CFQMXQ2Z", "length": 43166, "nlines": 106, "source_domain": "ta.wikisource.org", "title": "எனது நாடக வாழ்க்கை/சிர்திருத்த நாடகக் கம்பெனி - விக்கிமூலம்", "raw_content": "எனது நாடக வாழ்க்கை/சிர்திருத்த நாடகக் கம்பெனி\n< எனது நாடக வாழ்க்கை\nஎனது நாடக வாழ்க்கை ஆசிரியர் அவ்வை தி. க. சண்முகம்\nகலைஞர் ஏ. பி. காகராஜன்→\n416382எனது நாடக வாழ்க்கை — சிர்திருத்த நாடகக் கம்பெனிஅவ்வை தி. க. சண்முகம்\nஇக்காலங்களில் எல்லாம் எங்கள் குழுவைப் பற்றி மக்கள் குறிப்பிடும்போது சீர்திருத்த நாடகக் கம்பெனி என்ற சிறப்புப் பெயரிட்டுத்தான் அழைப்பது வழக்கம். நாடகங்களும் அதை உறுதிப்படுத்தும் முறையிலேயே நடைபெற்று வந்தன. தேசபக்தி, கதரின் வெற்றி, பதிபக்தி, பம்பாய் மெயில், மேனகா, குமாஸ்தாவின் பெண், வித்தியாசாகரர் முதலிய சமூக, தேசீய நாடகங்களே அதிகமாக நடைபெற்று வந்தன. ரங்கராஜு நாடகங்களை அறவே நிறுத்தி விட்டதால், இடையிடையே சுவாமிகளின் புராண, இதிகாச நாடகங்களையும் நடத்தி வந்தோம். இவ்விரு வகை நாடகங்களுக்கும் வருவாய் மிகவும் குறைவாகவே இருந்து வந்தது. எப்போதாவது இராமாயணம், மனோஹரா போட்டால் அதற்கு மட்டும் கொஞ்சம் வசூல் ஆகும். சுவாமிகளின் நாடகங்களில் பாடல்கள் முக்கியமாதலால் நன்றாகப் பாடக் கூடிய இளைஞர்கள் அதிகமாக இல்லாத நிலையில் அவற்றிற்கு வரவேற்பு இல்லை. மறு மலர்ச்சி உற்சாகத்தில் பாடல்களைக் குறைத்து வந்த எங்களுக்கு ரசிகர்களின் வரவேற்பு உற்சாகம் அளிக்கவில்லை. இருந்தாலும் பேருக்கு நடத்திக் கொண்டிருந்தோம்.\nஅப்போது எங்கள் குழுவின் முக்கிய நடிகராக இருந்த நடிப்பிசைப் புலவர் கே. ஆர். ராமசாமி ஸ்ரீ கிருஷ்ணலீலா நாடகத்தைச் சிறந்த காட்சியமைப்புகளோடு நடத்த வேண்டுமென யோசனை கூறினார். ஏற்கனவே ஸ்ரீ கிருஷ்ண லீலாவை நடத்தி யிருக்கிறோம். என்றாலும், அவ்வளவு ஆடம்பரமாக நடைபெற வில்லை. ஆம்பூரில் இரண்டு சினிமாவும் சர்க்கஸும் எங்களுக்குப் போட்டியாக இருந்தன. நிர்வாகச் செலவும் அதிகரித்தது. பெரிய பெரிய விளம்பரங்களிடையே நாடக விளம்பரம் மங்கியது. நாடகங்களுக்கு நல்ல பேர். ஆனால் அதற்கு தக்க வருவாய் இல்லை. கண்கவர் காட்சிகளையும் வனப்பு மிக்க உடைகளையும் மக்கள் விரும்பினார்கள். ஆடம்பரமும் விளம்பரமும் முன்னேற்றத்திற்கு அவசியம் என்பதை உணர்ந்தோம். சீர் திருத்த தேசீய நாடகங்களை மட்டும் வைத்துக்கொண்டு சினிமாப் போட்டியைச் சமாளிக்க இயலவில்லை. எனவே வருவாய் முழுவ தையும் செலவிட்டு ஸ்ரீ கிருஷ்ண லீலாவைத் தயாரித்தோம். ‘புதிய மொந்தையில் பழைய கள்’ என்பதற்கொப்ப பழைய கிருஷ்ண லீலாவுக்குப் புது மெருகிட்டோம். நாடகம் ஆடம்பரத் தோடு அரங்கேறியது.\nமாதம் பதினைந்து நாடகங்கள் நடத்துவது தான் வழக்கம். செலவினங்கள் அதிகரித்ததால் பல கம்ப��னிகள் தினசரி நாடகம் நடத்தும் முறையைக் கையாண்டன. அது எங்களுக்குச் சிரமமாகத் தோன்றியதால் நீண்ட காலமாக நாங்கள் இந்த வழக்கத்தை மேற்கொள்ளவில்லை. வேறு வழியில்லாததால் கால வெள்ளம் எங்களையும் அதில் இழுத்துச் சென்றது. ஸ்ரீ கிருஷ்ண லீலா ஆம்பூரில் தினசரி நாடகமாக நடந்தது. அதுவரை நான்கணாவுக்குக் குறைவாகக் கட்டணம் போட்டதே இல்லை. ஸ்ரீ கிருஷ்ண லீலாவுக்குத் தொடக்கத்திலிருந்தே தரைக்கு மட்டும் இரண்டணா கட்டணம் வைத்தோம். கட்டணம் இரண்டணா என்றதும் தாய்மார்கள் கூட்டம் பிரமிக்கக்கூடிய அளவுக்கு வந்து கொட்டகையை முற்றுகையிட்டது. எனக்கு எத்தனையோ ஆண்டுகளாகக் கிடைக்காதிருந்த ஓய்வு கிருஷ்ண லீலாவில் கிடைத்தது. நானும் டிக்கட் விற்கும் அறையில் உட்கார்ந்து கணக்குப் பிள்ளைக்கு உதவியாக டிக்கெட் விற்றேன். ஜனங்கள் கட்டம் சொல்லி முடியாது. எங்களுக்கு வேறென்ன வேண்டும்\nகம்பெனியிலிருந்த நல்ல நடிகர்களின் திறமை ஸ்ரீ கிருஷ்ண லீலாவில் பரிமளித்தது. அப்போது பாஸ்கரன், கருணாகரன், \nகிருஷ்ணன் என்ற மூன்று சகோதரர்கள் எங்கள் குழுவில் இருந்தார்கள். அவர்களில் கருணாகரன், அப்போது சின்னஞ்சிறுவராக இருந்தார்.அவர் வெண்ணெய் திருடும் கண்ணளுகத் தோன்றி அற்புதமாக நடித்தார். கோவிந்தராஜன் அப்போது கம்பெனி யின் குட்டி நகைச்சுவை நடிகராக விளங்கினார். இவருடைய மெலிவான உடலைக்கண்டு நடிகர் எல்லோரும் இவரைக் ‘காமா’ என்று பட்டம் சூட்டி அழைத்தார்கள். காமா என்ற பெயரோடு ஒரு பெரிய பயில்வான்-குஸ்தி வீரர் இருந்தாரல்லவா அந்தப் பெயரால் இந்த எலும்புருவத்தை வேடிக்கையாக அழைத்தோம். இவர் கிருஷ்ணனோடு விளையாடும் ராமனாகத் தோன்றி எங்களையும், சபையோரையும் குலுங்கக் குலுங்கச் சிரிக்க வைத்தார். கே. ஆர். ராமசாமியும், தம்பி பகவதியும் பயங்கர கம்சனக நடித்தார்கள். இருவரும் ஒருநாள் விட்டு ஒருநாள் மாறி மாறி வேடம் புனைவார்கள். நகைச்சுவை நடிகர் சிவதானு நடன ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். முன்பு காரைக்குடியில் கிருஷண லீலாவைத் தயாரித்தபோது பிரபல நடன ஆசிரியர் தர்மாஞ்சலு நாயுடு கம்பெனியில் இருந்தார். அப்போதே சிவதாணு நாயுடுவின் பிரதம மாணவராக விளங்கினார். இடையே நாயுடு கம்பெனியை விட்டுப் போய் விட்டதால் நடனப் பொறுப்பு முழு வதையும் அதன் பிறகு சிவதானுவ�� ஏற்றுக் கொண்டார். கிருஷ்ண லீலாவில் பல நடனங்கள் உண்டு. அவற்றையெல்லாம் சிவதானு சிரத்தையோடு சொல்லி வைத்தார். நாடகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. நடிகர்கள் உற்சாகத்தோடு நடித்தார்கள். கிருஷ்ண லீலா நாடகம் எங்களுக்கு புது நம்பிக் கையை உண்டாக்கியது. இரண்டாவது கிருஷ்ணகை நடித்த இளைஞர் ஜெயராமனுக்கு நல்ல இனிமையான குரல்; திக்குவாய். பேசும் போது திக்கித் திக்கித்தான் பேசுவார். பாடும் போது மட்டும் அவர் திக்குவாய் என்பதே தெரியாது. அருமையாகப் பாடுவார். நன்முக நடிப்பார். எல்லோரும் சேர்ந்து கிருஷ்ண லீலா நாடகத்தைச் சிறப்பித்தார்கள். ஆம்பூர் நாடகத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு சித்துார் சென்றோம்.\nசித்தூர் அப்போது சென்னை ராஜ்யத்தோடு சேர்ந்திருந்தது. மொழிவாரி ராஜ்யம் பிரிக்கப்பட்டு ஆந்திரப்பிரதேசம் உருவான \nபோது, தமிழகத்தைச் சேரவேண்டிய சித்துார் மாவட்டத்தை ஆந்திராவோடு சேர்த்துக்கொண்டார்கள். இந்த அநீதத்தை எதிர்த்துத் தமிழரசுக் கழகம் பெரும் போராட்டம் நடத்தியபிறகு அதில் ஒரு பகுதியாகிய திருத்தணி தாலுகா இப்போது நமக்குத் திரும்பக் கிடைத்திருக்கிறது. சித்துரர் மக்களில் பெரும்பாலோர் தமிழர்கள். நெல்லூர், சித்தூர் முதலிய நகரங்களில் எல்லாம் அந்த நாளில் தமிழ் நாடகங்கள் மாதக்கணக்கில் வெற்றிகரமாக நடை பெற்றிருக்கின்றன. ஆந்திரர்களோடு போராடி நியாயத்திற்காக வாதாடும் ஆற்றல் நம் காங்கிரஸ் அமைச்சர்களுக்கு இல்லாததாலும் இந்த உரிமையை அறிவுறுத்தும் முறையில் தமிழரசுக் கழகம் நடத்திய போராட்டங்களுக்குக் காங்கிரஸ் அமைச்சர்களின் தார்மீக ஆதரவு கூட இல்லாததாலும்தான் அந்தத் தமிழ்ப்பகுதிகளை நாம் இழக்க நேர்ந்தது. இந்த உண்மையை உணர்ந்தவர்கள் ஆட்சிப் பீடத்தில் அமருங் காலத்தில் இழந்த திருப்பதி வேங்கட எல்லையை மீண்டும் பெற்று மகாகவிபாரதி கூறியபடி “குமரி எல்லை வட மாலவன் குன்றம் இவற்றிடையே புகழ் மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு'’ நம் தாயகமாக அமைய வேண்டுமென்பதே என் கருத்தாகும்.\nசித்துாரில் இரண்டு மாதங்கள் வெற்றிகரமாக நாடகங்களை நடத்தினோம். அது வேறுமொழி பேசப்படும் பகுதி என்னும் எண்ணமே எங்களுக்கு ஏற்படவில்லை. சித்துரரில் கிருஷ்ண லீலாவுக்கு மேலும் புதிய உடைகள் தயாராயின. எல்லா நாடகங்களையும் விட கிருஷ்��� லீலாவுக்கு அமோகமான வசூலாயிற்று. வந்தவருவாய் முழுவதும் காட்சிகள் உடைகள் தயாரிப்பதிலேயே செலவிட்டோம்.\nநாடகம் தினசரி நடைபெறத் தொடங்கிவிட்டதால் ‘அறிவுச்சுடர்’ பத்திரிக்கையைத் தொடர்ந்து நடத்துவது சிரமமாகி விட்டது. இதற்காக இரவும் பகலும் கண் விழிக்க நேர்ந்ததால் உடல் நலம் குன்றியது. ஏற்கனவே இருந்து வந்த கைவலி அதிகமாயிற்று. எனவே 1.10.38ல் வெளியிட்ட இதழோடு பத்திரிக்கையை நிறுத்திக்கொண்டேன்.\nஅடுத்தபடியாக வேலூருக்கு வந்தோம். அங்கும் நல்ல வசூலாயிற்று. இராமாயணத்திற்கு நல்ல வரவேற்பு இருந்ததால் அந்த நாடகமே பலமுறை வைக்கப்பெற்றது. வேலூரில் இருந்த போது எங்கள் இளைய தங்கை காமாட்சியின் திருமணத்தைப் பற்றிய பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன. இதற்காகப் பெரியண்ணா நாகர்கோவில் போய் வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து வந்தார். வேலூர் நாடகம் முடிந்து திருவண்ணாமலை போவதாக முடிவு செய்யப்பட்டது. எல்லோரையும் திருவண்ணாமலைக்கு அனுப்பிவிட்டு நாங்கள் நால்வரும் பாளையங்கோட்டைக்குப் போய்ச் சேர்ந்தோம். 1939ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் நாள் பாளையங்கோட்டையில் இளைய தங்கை செல்வி காமாட்சிக்கும் செல்வன் சண்முகசுந்தரம் பிள்ளைக்கும் திருமணம் நடந்தேறியது. என்னுடைய திருமணத்திற்கும் பெரியண்ணா இதையடுத்து ஏற்பாடு செய்வதாக அறிந்தேன். இந்தச் சூழ் நிலையில் நான் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லையென்று உறுதியாகக் கூறி விட்டதால் அம்முயற்சி கைவிடப் பட்டது. தங்கையின்திருமணம் நிறைவேறியதும் நாங்கள் திருவண்ணாமலை வந்து சேர்ந்தோம்.\nதிருவண்ணாமலையிலும் கம்பெனிக்குநல்லவசூலாயிற்று. அப்போதெல்லாம் நான் அடிக்கடி வெளியேபோய் அரசியல் கூட்டங்களில் கலந்து கொள்வேன். பெரியண்ணா இதுபற்றி வருத்தப்படுவதாக அறிந்தேன். “ஒன்று நாடகத்தில் முழுதும் ஈடுபட்டு வேலை செய்யவேண்டும். அல்லது அரசியலிலேயே முழுநேரத்தையும் செலவிடவேண்டும். இரண்டுங்கெட்டானாக இருதுறை களிலும் காலை வைத்துக் கொண்டிருப்பது நல்லதல்ல” என்று பெரியண்ணா கண்டித்ததாகக் கூறினார்கள். என்போக்கு தவறென்று எனக்குப் பட்டது. அன்று முதல் வெளியே பொது இடங்களில் அரசியல் பேசுவதை நிறுத்திக் கொண்டேன்.\nதிருவண்ணாமலையில் நாங்கள் நடித்துக் கொண்டிருந்த போது சென்னையில் எங்கள் அன்புக்குரிய வாத்தி���ார் கந்தசாமி முதலியார் காலமானதாகச் செய்திகிடைத்தது. 1939மார்ச்8ஆம்\nநாள், நாடகத்துறையிலே மறுமலர்ச்சி கண்ட அந்தப் பெருந்தகையின் ஆவி பிரிந்தது. உடனே சென்னைக்கு விரைந்தேன். அவரது புதல்வர் எம். கே. ராதா என்னைத் தழுவிக் கொண்டு கண்ணீர் விட்டுக் கதறினார். ஆசிரியர் முதலியார் அவர்கள் என்பால் அளவற்ற அன்புடையவர். ‘நான் சொல்லிக் கொடுப்பதை என் இஷ்டப்படி நடித்துக் காட்டுபவன் சண்முகம்’ என்று தமது புதல்வரிடம் அடிக்கடி கூறுவாராம். மரணத் தருவாயில் கூட ‘ஷண்முகத்தைப் பார்க்க விரும்புகிறேன்’ என்று சொல்லிக் கொண்டிருந்ததாக நண்பர் எம். கே. ராதா கூறிக் கண்ணிர் விட்டார். இரண்டு நாள் தங்கி ராதாவுக்கு ஆறுதல் கூறிவிட்டுத் திரும்பினேன்.\nமேனகா பேசும் படமாக வெளிவந்த பிறகு எங்கள் நாடக மேனகாவுக்கு வசூலாவதில்லை. திரையில் தோன்றிய நடிகையரையே நாடகத்திலும். எதிர்பார்த்தார்கள் ரசிகர்கள். அவர்கள் விருப்பத்தைப் பூர்த்தி செய்வதற்காக கே. டி. ருக்மணியையும், எம். எஸ். விஜயாளையும் ஸ்பெஷலாக வரவழைத்து நடிக்க வைத்தோம். திரைப்படத்தில் போட்ட நூர்ஜஹான், மேனகா வேடங்களிலேயே மேடையிலும் தோன்றி அவர்கள் நடித்தார்கள். கே. டி. ருக்மணி மனோஹரன் நாடகத்தில் என்னோடு விஜயாளாகவும் நடிந்தார். ஒவ்வொரு ஊரிலும் மனோஹரன் மேனகா நாடகங்களைச் சேர்ந்தாற்போல் வைத்துக்கொண்டு இவ்விரு நடிகையரையும் அழைப்பது வழக்கமாகிவிட்டது.\nதிருவண்ணாமலையிலிருந்து நான் சென்னைக்குச் சென்றிருந்த போது என். எஸ். கிருஷ்ணனுடன் தங்கவும், நீண்ட நேரம் பேசவும் வாய்ப்பு ஏற்பட்டது. அப்போது அவர் மேனகா நாடகத்தில் சாமா ஐயராக நடிக்கத் தம்மை அழைக்காதது பற்றிக்குறை கூறினார். அழைத்தால் எப்போதும் வரச் சித்தமாக இருப்பதாய்த் தெரிவித்தார். “கே. டி. ருக்மணி, எம். எஸ். விஜயாள் இருவரையும் ஸ்பெஷலாக அழைத்துப் போகும்போது உங்களோடு என்றும் உரிமையுள்ளவனான என்னைமட்டும் பெரியண்ணா ஏன் அழைக்கவில்லை’’ என்று கூறி வருத்தப் பட்டார். எனக்கும் அது சரியாகவே தோன்றியது. நான் சென்னையிலிருந்து திரும்பியதும் அவர் என்னிடம் கூறியதைப் பெரியண்ணா காதில் போட்டு வைத்தேன். திருவண்ணமலை நாடகம் முடிந்து காரைக்குடிக்குப் போய்ச் சேர்ந்தோம்.\nகாரைக்குடியில் நாங்கள் எதிர்பார்த்தபடி வசூல் இல்லை. நல்ல வசூலாகும் என்று எதிர்பார்த்த ஸ்ரீ கிருஷ்ணலீலா நாடகமும் தோல்வி யடைந்தது. அப்போது என். எஸ். கிருஷணனுக்குத் திரையுலகில் அபார மதிப்பிருந்தது. அவரை அழைத்து மேனகா நாடகம் போடலாமென நானும் பகவதியும் பெரியண்ணாவுக்கு யோசனை கூறினோம். பெரியண்ணா அதுபற்றிச் சிந்திப்பதாகச் சொன்னார். இந்தச் சமயத்தில் நாங்கள் சற்றும் எதிர்பாராதபடி என். எஸ் கிருஷ்ணன் காரைக்குடிக்கு வந்திருப்பதாகத் தகவல் கிடைத்தது. சில மணி நேரத்தில் அவரே கம்பெனி வீட்டுக்கும் வந்துவிட்டார். நாங்கள் எல்லோரும் அவரை அன்புடன் வரவேற்றுப் பேசிக் கொண்டிருந்தோம். பெரியண்ணா வழக்கம்போல் தம் அறையில் அமர்ந்து கணக்குகளை எழுதிக் கொண்டிருந்தார். என். எஸ். கே. எங்களோடு சிறது நேரம் பேசிவிட்டு அறைக்குள் சென்று பெரியண்ணாவை வணங்கினார். அவர் எப்பொழுதும் புன்னகையுடன் பதில் வணக்கம் புரிந்து விட்டு இரண்டொரு வார்த்தைகள் பேசினார். மீண்டும் கணக்கில் கவனத்தைச் செலுத்தினார். இது என். எஸ். கே.க்குப் பிடிக்கவில்லை. தம்மைச் சரியாக வரவேற்று அன்பு காட்டவில்லை யென்று அவர் எண்ணிக் கொண்டார். கம்பெனி வீட்டில் சாப்பிட்டுவிட்டுப் போகுமாறு நாங்கள் அவரை வற்புறுத்தினோம். ஆனால் வேறு அவசர அலுவல் இருப்பதாகக் கூறி அவர் புறப்பட்டு விட்டார். காரைக்குடியில் எங்களுக்கும் அவருக்கும் வேண்டிய சில நண்பர்கள் இருந்தார்கள். பெரியண்ணா ஏற்ற முறையில் தம்மை வரவேற்க வில்லையென்று அவர்களிடம் கூறி வருத்தப்பட்டதாக அறிந்தோம். இந்தச் செய்தி என் செவிக்கு எட்டியதும் நான் கலைவாணருக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதினேன். அதில், அவரைப் பழைய கிருஷ்ணனாகவே எண்ணிப் பண்புடன் வரவேற்றதாகவும், பிரசித்த பெற்ற திரைப்பட நட்சத்திரம் என்ற முறையில் ஒரு தனி மரியாதை காட்டும் இயல்பு எப் போதுமே பெரியண்ணாவிடம் இல்லையென்பதையும் நினைவு படுத்தி யிருந்தேன். அந்தக் கடிதத்திற்கு என்.எஸ் கே. யிடமிருந்து பதில் வரவே இல்லை. எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது. என்னைப் போலவே கே. ஆர். ராமசாமியும் அவருக்கு ஒரு கடிதம் எழுதினார், அதை என்னிடமும் காண்பித்தார். இந்த விபரங்களையெல்லாம் அறிந்ததும் பெரியண்ணா மிகவும் வருத்தப் பட்டார். இந்த நிலையில் அவரை அழைத்து மேனகாவில் நடிக்க வைக்கப் பெரியண்ணா விரும்பவில்லை. “தேவையற்ற ஆடம்ப�� மரியாதைகளையெல்லாம் நீண்ட காலம் பழகிய நம்மிடம் எதிர்பார்க்கும் கிருஷ்ணனை நாம் எப்படி அழைப்பது அவருக்குத் தனி மரியாதை செய்யவோ, கெளரவிக்கவோ எனக்குத் தெரியாது” என்று கூறி விட்டார். இந்தச் சம்பவத்திற்குப் பின் என். எஸ். கே. யை நாடகத்திற்கு அழைக்கும் எண்ணத்தையே கைவிட நேர்ந்தது.\nகாரைக்குடியில் வசூல் நிலை மிகவும் மோசமாக இருந்த தென்று குறிப்பிட்டேனல்லவா இதற்காக அடிக்கடி யாராவது ஒரு பிரமுகரைத் தலைமை தாங்கச் செய்தோம். ஒருநாள் ‘குமாஸ்தாவின் பெண்’ நாடகத்திற்குத் தோழர் ஜீவானந்தம் தலைமை வகித்தார். ஏறத்தாழ அரை மணிநேரம் நாடகக் கதையையும் அதனை நாங்கள் நடிக்கும் சிறப்பினையும் வியந்து பேசினார். பேச்சின் முடிவில்,\n“இன்று இந்த அற்புதமான நாடகத்தைக் காண மிகக் குறைந்த எண்ணிக்கையான மக்கள் இங்கே கூடியிருக்கிறீர்கள். காலம் மாறத்தான் போகிறது. இன்னும் சில ஆண்டுகளில் ஆயிரக் கணக்கான மக்கள் இதே நாடகத்தைக் கண்டு மகிழப் போகிறார்கள் என்பதை அறுதியிட்டுச் சொல்கிறேன்” என்று ஆவேசத்தோடு கூறினார். ஜீவாவின் இந்தத் தீர்க்கதரிசனம் 1940-ஆம் ஆண்டில் உண்மையாகவே நிறைவேறியது. ஆனால் அப்போது ஜீவா தலைமறைவாக இருந்தார், ஆம்; அவருடைய மகிழ்ச்சிக் கடிதம் எனக்கு மதுரையில் கிடைத்தது.\nமற்றொரு நாள் காரைக்குடி நகரக் காங்கிரஸ் பிரமுகர் சா. கணேசன் குமாஸ்தாவின் பெண் நாடகம் பார்க்க  வந்திருந்தார். நாடகக் கதை அவரது இதயத்தை மிகவும் கவர்ந்தது. நாடகத்தைப்பற்றி மேடையில் பேச விரும்புவதாகச் சொல்லியனுப்பினார். நாங்கள் மிகவும் மகிழ்ந்தோம். வழக்கம் போல் நாடகம் முடிவதற்கு ஒரு காட்சி இருக்கும்போது பேசுமாறு கேட்டுக் கொண்டோம். அவர் அதற்கு ஒப்பவில்லை. “சுவையான கதையினிடையே நான் பேச மாட்டேன். நான் பேசுவதாக அறிவித்து விடுங்கள். சபையோர் கலையமாட்டார்கள்” என்று கூறினார். எங்களுக்கு வியப்பாக இருந்தது, அப்படி ஒரு போதும் இதற்குமுன் யாரும் பேசியதில்லை. என்றாலும் அவர் கூறியபடியே நாடகம் முடிந்தபின் நகரக் காங்கிரஸ் தலைவர் திரு சா. கணேசன் பேசுவார் என்பதை அறிவித்தோம். நாடகம் முடிந்தது. சா. கணேசன் மேடைக்கு வந்து பேசினார். சபையோர் கலைந்து விடுவார்கள் என்று நாங்கள் பயந்தோம்.என்ன ஆச்சரியம் ஒருவர்கூட எழுந்திருக்கவில்லை. எல்லோரும் அவர் பேச்சு வ��்மையிலே கட்டுண்டு அமைதியாக இருந்தார்கள். அன்றைய வசூல் என்ன தெரியுமா ஒருவர்கூட எழுந்திருக்கவில்லை. எல்லோரும் அவர் பேச்சு வன்மையிலே கட்டுண்டு அமைதியாக இருந்தார்கள். அன்றைய வசூல் என்ன தெரியுமா நூற்றி இருபத்தி நான்கு ரூபாய்கள் நூற்றி இருபத்தி நான்கு ரூபாய்கள் இந்தக் குறைந்த வசூலிலும் அஞ்சாமல் குமாஸ்தாவின் பெண் நாடகத்தைப் பலமுறை நடித்தோம். இலட்சிய வெற்றியையே பெரிதாக மதித்தோம். “உலகத் தொழிலாளர்களே, ஒன்று சேருங்கள் (Workers’ of the World, Unite) என்ற பொன்மொழியைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் முதல் திரையில் எழுதி வைத்தோம். இந்தப் பொன் மொழி சில தனவந்தர்களின் கண்களை உறுத்தியிருக்க வேண்டும் இந்தக் குறைந்த வசூலிலும் அஞ்சாமல் குமாஸ்தாவின் பெண் நாடகத்தைப் பலமுறை நடித்தோம். இலட்சிய வெற்றியையே பெரிதாக மதித்தோம். “உலகத் தொழிலாளர்களே, ஒன்று சேருங்கள் (Workers’ of the World, Unite) என்ற பொன்மொழியைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் முதல் திரையில் எழுதி வைத்தோம். இந்தப் பொன் மொழி சில தனவந்தர்களின் கண்களை உறுத்தியிருக்க வேண்டும் கம்பெனி எங்கோ பொதுவுடைமைப் பாதையில் செல்வதாக அவர்கள் எண்ணிக்கொண்டார்கள் போல் இருக்கிறது. கட்டுப்பாடாக நாடகங்களைக் காண மறுத்து விட்டார்கள். நல்லவர்களின் அமோகமான பாராட்டுக்கள் இருந்தன. நாடகங்கள் சிறந்த முறையில் நடைபெற்றன. காரைக்குடியிலிருந்து வெளி வரும் திரு சொ. முருகப்பாவின் ‘குமரன்’, தமிழ்க்கடல் ராய சொக்கலிங்களுரின் ‘ஊழியன்’ வார இதழ்களில் சிறந்த விமர்சனங்கள் வந்தன. ஆனால் இறுதி வரை வசூலே இல்லை.\nஇப்பக்கம் கடைசியாக 1 ஏப்ரல் 2018, 13:04 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740929.65/wet/CC-MAIN-20200815154632-20200815184632-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}