diff --git "a/data_multi/ta/2020-29_ta_all_1488.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-29_ta_all_1488.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-29_ta_all_1488.json.gz.jsonl" @@ -0,0 +1,384 @@ +{"url": "http://kavithai.com/index.php/thiraikavithai/235-ennavilaiyazhagae", "date_download": "2020-07-15T08:07:12Z", "digest": "sha1:TARJ4RPKCV5KJ5W2MGQJVE32WBZVOUZY", "length": 5934, "nlines": 72, "source_domain": "kavithai.com", "title": "என்ன விலையழகே", "raw_content": "\nபிரிவு: திரையில் மலர்ந்த கவிதைகள்\nவெளியிடப்பட்டது: திங்கட்கிழமை, 16 நவம்பர் 2009 18:00\nபடம் : காதலர் தினம்\nஎன்ன விலையழகே சொன்ன விலைக்கு வாங்க வருவேன்\nஇந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன் ஓ\nபடைத்தான் இறைவன் உனையே மலைத்தான் உடனே அவனே\nஅழகைப் படைக்கும் திறமை முழுக்க\nஉன்னுடன் சார்ந்தது என்னுடன் சேர்ந்தது\nவிடிய விடிய மடியில் கிடக்கும்\nபொன் வீணை உன் மேனி மீட்டட்டும் என் மேனி\nவிரைவினில் வந்து கலந்திடு விரல்பட மெல்லக் கனிந்திடு\nஉடல் மட்டும் இங்கு கிடக்குது உடன் வந்து நீயும் உயிர் கொடு\nபல்லவன் சிற்பிகள் அன்று பண்ணிய சிற்பத்தில் ஒன்று\nபெண்ணென வந்தது இன்று சிலையே\nபல்லவன் சிற்பிகள் அன்று பண்ணிய சிற்பத்தில் ஒன்று\nபெண்ணென வந்தது இன்று சிலையே\nஉயிரே உனையே நினைத்து விழினீர் மழையில் நனைந்து\nஇமையில் இருக்கும் இரவு உறக்கம்\nகண் விட்டுப் போயாச்சு காரணம் நீயாச்சு\nநிலவு எரிக்க நினைவு கொதிக்க\nஆராத நெஞ்சாச்சு ஆகாரம் நஞ்சாச்சு\nதினம் தினம் உனை நினைக்கிறேன் துரும்பென உடல் இளைக்கிறேன்\nஉயிர் கொண்டு வரும் பதுமையே உனைவிட இல்லை புதுமையே\nஉன் புகழ் வையமும் சொல்லை சிற்றன்ன வாசலில் உள்ள\nசித்திரம் வெட்குது மெல்ல உயிரே\nஉன் புகழ் வையமும் சொல்லை சிற்றன்ன வாசலில் உள்ள\nசித்திரம் வெட்குது மெல்ல உயிரே\nநல்ல நாள் உனைச் சேரும் நாள்தான்\nஉங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் \"இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் \" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mithiran.lk/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-15T08:15:59Z", "digest": "sha1:NPVBDH6GKHHQWABJ3KH276234N4HGI6Q", "length": 5718, "nlines": 133, "source_domain": "mithiran.lk", "title": "மனமே கடவுளின் இருப்பிடம் – Mithiran", "raw_content": "\n* மனமே கடவுளின் இருப்பிடம். அதை தூய்மையாக வைத்திருப்பது கடமை.\n* பிறர் நம்மை துன்பப்படுத்தும் போது அதைப் பொறுப்பது மனிதத்தன்மை. மறந்து விடுவது தெய்வத்தன்மை.\n* நல்ல சக்தியும், புத்தியும் கடவுள் நமக்கு அளித்திருக்கிறார். அதன் மூலம் நாம் நற்செயல்களில் மட்டுமே ஈடுபட வேண்டும்.\n* வாழ்வில் ஒழுக்கமும், நேர்மையும் இருந்து விட்டால் செய்யும் செயல் அனைத்திலும் அழகும், கலையுணர்வும் வந்து விடும்.\nமேகம் ஏன் வெண்மை நிறத்தில் இருக்கிறது புத்துயிர் பெறும் மலையகம் சொன்ன பேச்சை கேட்காவிட்டால் இப்படித் தான் புத்துயிர் பெறும் மலையகம் சொன்ன பேச்சை கேட்காவிட்டால் இப்படித் தான் நல்ல எண்ணங்களை பெறுவோம் ஆளுமை இனி எல்லாம் நலமே நல்ல எண்ணங்களை பெறுவோம் ஆளுமை இனி எல்லாம் நலமே என் காயங்களுக்கு நானே மருந்திடுகிறேன்…\n← Previous Story சாதனைக்கான வழி\nNext Story → உதறிவிட்டுப் பார்\nநடன இயக்குனராகும் சாய் பல்லவி\nகொரோனா வைரஸ் இருதயத்தைத் தாக்கலாம்\nசீ.முத்துசாமிக்கு விஷ்ணுபுரம் விருது அறிவிக்கப்பட்ட பிறகு அவர் பற்றிய தேடுதலில் வாசிக்கக் கிடைத்த நாவலே மலைக்காடு. மலைக்காடு நாவல் என் மண் சார்ந்த மலையக...\nநடன இயக்குனராகும் சாய் பல்லவி\nதென்னிந்தியத் திரையுலகத்தில் தற்போதுள்ள நடிகைகளில் சிறப்பாக நடனமாடுபவர்களில் சாய் பல்லவிக்கு முதலிடத்தைத் தரலாம். அதற்கான சான்று தான் “மாரி 2” படத்தில் இடம் பெற்ற...\nகொரோனா வைரஸ் இருதயத்தைத் தாக்கலாம்\nகொரோனா வைரஸ் மனித இருதயத்தில் உயிரணுக்களைத் தாக்குவதற்கான வாய்ப்புள்ளதாக அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: கொரோனா வைரஸ் தன்மை தொடா்பாக, அமெரிக்காவின்...\nஇரண்டாம் எண்ணுக்குரிய எண் கணித ரகசியங்கள்\nஒவ்வொருவரும் தாங்கள் பிறக்கும் திகதியில் திகதிகள் அடிப்படையிலேயே அவர்களின் விதி அமைகிறது என்பார்கள். அதே போல்ஒவ்வொருவரின் ஜாதக கட்டத்திலும் ராகு கேது என்ற இரண்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php/%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D_1999.09.15", "date_download": "2020-07-15T09:25:37Z", "digest": "sha1:5DG6XD75IHULPM4P6ELOBSU2NJZCS3GE", "length": 2767, "nlines": 46, "source_domain": "noolaham.org", "title": "அஞ்சல் 1999.09.15 - நூலகம்", "raw_content": "\nஅஞ்சல் 1999.09.15 (PDF வடிவம்) - தரவிறக்கிக் க���ினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,186] இதழ்கள் [11,871] பத்திரிகைகள் [47,767] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,301] சிறப்பு மலர்கள் [4,742] எழுத்தாளர்கள் [4,129] பதிப்பாளர்கள் [3,381] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [2,973]\n1999 இல் வெளியான பத்திரிகைகள்\nஇப்பக்கம் கடைசியாக 27 சூன் 2019, 02:17 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=130137", "date_download": "2020-07-15T08:53:39Z", "digest": "sha1:2YQ7574Q7DQHKRGO2F7HHZYHKU5RPAHJ", "length": 8406, "nlines": 92, "source_domain": "www.dinakaran.com", "title": "கணக்கு பண்ணுங்க | Make Account - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > கல்வி\nபெருக்கல் கணக்குகளில் உள்ள எளிய முறைகளை அறிந்து கொள்ளும் வகையில், தற்போது எந்தவொரு எண்ணையும் 13ஆல் பெருக்கும் சுலப வழியை இங்கு காணலாம்.\n===> முதலில் 13ஆல் பெருக்க வேண்டிய எண்ணின் இருபுறமும் பூஜ்ஜியத்தை சேர்த்துக்கொள்ள வேண்டும்.\nஉதாரணமாக 12303 என்ற எண்ணை 13ஆல் பெருக்கும் போது, 12303ன் இருபுறமும் பூஜ்ஜியத்தை சேர்க்க வேண்டும்.\nபின்னர் பூஜ்ஜியம் சேர்க்கப்பட்ட எண்ணின் வலது புறத்திலிருந்து இரண்டு, இரண்டு எண்களை கோர்வையாக எடுத்துக்கொண்டு, முதல் எண்ணை 3 உடன் பெருக்கி கொள்ள வேண்டும். வந்த விடையுடன் இரண்டாம் எண்ணை கூட்டி எழுதிக்கொள்க.\nஇதில் பூஜ்ஜியம் சேர்க்கப்பட்ட எண்ணான 0123030&ல் கடைசி எண்களான 3 0 ஐ எடுத்துக்கொண்டு முதல் எண்ணாண 3 ஐ 3 ஆல் பெருக்க வரும் விடை 9ஐ அடுத்த எண்ணான 0 உடன் கூட்டிக் கொள்க.\nதற்போது இதேபோல் அடுத்த இரண்டு எண்களாக 0 3 ஐ எடுத்துக்கொண்டு, இதில் 0 ஐ மூன்று உடன் பெருக்கி, வரும் விடையை 3 உடன் கூட்ட வேண்டும்.\nஅடுத்த இரண்டு எண்களாக 3 0 ஐ எடுத்துக்கொண்டு, இதில் 3 ஐ மூன்று உடன் பெருக்கி, வரும் விடையை 0 உடன் கூட்ட வேண்டும்.\nஅடுத்த இரண்டு எண்களாக 2 3 ஐ எடுத்துக்கொண்டு, இதில் 2 ஐ மூன்று உடன் பெருக்கி, வரும் விடையை 3 உடன் கூட்ட வேண்டும்.\nஅடுத்த இரண்டு எண்களாக 1 2 ஐ எடுத்துக்கொண்டு, இதில் 1 ஐ மூன்று உடன் பெருக்கி, வரும் விடையை 2 உடன் கூட்ட வேண்டும்.\nஅடுத்த இரண்டு எண்களாக 0 1 ஐ எடுத்துக்கொண்டு, இதில் 0 ஐ மூன்று உடன் பெருக்கி, வரு��் விடையை 1 உடன் கூட்ட வேண்டும்.\nதற்போது விடையாக வந்த எண்களை வலமிருந்து இடமாக எழுதிவர, 159939 என்ற விடை எளிதாக கிடைக்கிறது.\nஇதில், ஒன்றாம் இலக்கம் 8 எடுத்துக்கொண்டு 1 மீதியதாக கொள்க\nஇவற்றுடன் பழைய மீதி 1 ஐ கூட்ட வரும் 13ல், 3ஐ எடுத்துக்கொண்டு 1ஐ மீதியாக கொள்க\nஇவற்றுடன் பழைய மீதி 1 ஐ கூட்ட வரும் 24ல் 4ஐ எடுத்துக்கொண்டு 2ஐ மீதியாக கொள்க\nஇவற்றுடன் பழைய மீதி 2 ஐ கூட்ட வரும் 24ல் 4ஐ எடுத்துக்கொண்டு 2ஐ மீதியாக கொள்க\nஇவற்றுடன் பழைய மீதி 2 ஐ கூட்ட வரும் 10ல் 0ஐ எடுத்துக்கொண்டு 1ஐ மீதியாக கொள்க\nஇவற்றுடன் பழைய மீதி 1 ஐ கூட்ட வரும் 2ஐ எடுத்துக்கொள்க.\nதற்போது பிரித்தெழுதிய எண்களை ஒன்றாக எடுத்தெழுத 2 0 4 4 3 8\nMake Account கணக்கு பண்ணுங்க\n03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்\nகராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nகடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்\n26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilagaasiriyar.com/2019/08/blog-post_42.html", "date_download": "2020-07-15T08:09:29Z", "digest": "sha1:NVKFNIQ7Y5567HAVQOY6FLXSASBKNDJQ", "length": 22824, "nlines": 620, "source_domain": "www.tamilagaasiriyar.com", "title": "TAMILAGAASIRIYAR.COM: ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டம், பணிச் சுமையைக் கூடுதலாக்கி ஆசிரியர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும்", "raw_content": "\nஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டம், பணிச் சுமையைக் கூடுதலாக்கி ஆசிரியர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும்\nஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டம் ஆசிரியர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும்: தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்\nஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டம், பணிச் சுமையைக் கூடுதலாக்கி ஆசிரியர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும். கற்றல் மற்றும் கற்பித்தல் பாதிக்கப்படும். எனவே, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தைக் கைவிட வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.\nஇது தொடர்பாக அச்சங்கத்தின் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் இன்று விடுத்துள்ள அறிக்கையில், ''மழலையர் கல்வி முதல் 12 ஆம் வகுப்பு வரை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி முறை பல்வேற�� நடைமுறைச் சிக்கலை ஏற்படுத்துவதோடு மாணவர்களின் கல்வி நலனையும் பாதிக்கும். தற்போது நடைமுறையில் உள்ள தொடக்கப்பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி அமைப்பு சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது.\nஇப்போது மறு சீராய்வு என்ற பெயரில் ஆட்குறைப்பு நடவடிக்கையாக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி முறையைக் கொண்டுவருவது பணிச்சுமை மட்டுமின்றி கற்றலுக்கும் கற்பித்தலுக்கும் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும்.\nகுறிப்பாக தொடக்கக் கல்விக்கும் மேல்நிலைக் கல்விக்கும் முற்றிலும் மாறுபட்ட நடவடிக்கைகளே உள்ளன. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு மாணவர்களைத் தயார் செய்யும் பொருட்டு தொடக்கக் கல்வியில் ஆடல், பாடல் மற்றும் SABL, SALM முறையில் கல்வியினைக் கற்பித்து வருகின்றனர். இதனை மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் எவ்வாறு கையாள முடியும்\nமேலும் அனைவருக்கும் கல்வித்திட்டம் ( SSA), இடைநிலைக் கல்வித்திட்டம் ( RMSA) இதுவரை தனித் தனியாக நடைபெற்றுவந்த நிலையில் இரண்டையும் இணைத்து ஒருங்கிணைந்த கல்வி ( SS) என்று இணைத்ததன் விளைவாக எஸ்.எஸ்.ஏ மற்றும் ஆர்.எம்.எஸ்.ஏ ஆசிரியர் பயிற்றுநர்கள், மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியரின் கட்டுப்பாட்டிற்குள் வருவது மட்டுமின்றி CRC எனப்படும் வட்டார குறுவள மையங்களும் மேல்நிலைப் பள்ளிக்குள்ளேயே செயல்பட வேண்டும்.\nபல வேலைகளை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியரிடம் வழங்கும்போது, பணிச்சுமையால் தொடக்கக் கல்வி முதல் மேல்நிலைக் கல்வி வரை பாதிப்பை ஏற்படுத்தும். கற்றல் கற்பித்தல் பணி முரண்பாடுகளில் சிக்கித் தவிக்கும். மேலும் தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி பறிக்கப்படும். எஸ்.எஸ்.ஏ, ஆர்.எம்.எஸ்.ஏ மேற்பார்வையாளர் பதவியும் பறி போகும்.\nஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டம், பணிச் சுமையைக் கூடுதலாக்கி ஆசிரியர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும். மழலையர் கல்வி முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை ஒரே பள்ளி வளாகத்திற்குள் இருக்கலாம். ஆனால் ஒரே பள்ளியாக செயல்பட்டால் முதலும் முற்றும் கோணலாக மாறிவிடும்.\nமறு சீராய்வு என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் ஆட்குறைப்பு நடவடிக்கையின் மூலம் எதிர்காலத்தில் பள்ளிக் கல்வி கேள்விக்குறியாகிவிடும் என்பதால் மாணவர்கள் நலன் கருதி பழைய நடைமுறையே தொடர்ந்திட ஆவன செய்ய வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபள்ளி விவரங்களை இணைய தளத்தில் பதிவு செய்தல் (NEW)\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nRTI -ACT தகவல் அறியும் உரிமை சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2020-07-15T09:36:34Z", "digest": "sha1:5K7WLR3RRZUDXZFXREXW533256TF7TL4", "length": 5089, "nlines": 130, "source_domain": "ithutamil.com", "title": "ஸ்ரீதேவி மெழுகுச் சிலை | இது தமிழ் ஸ்ரீதேவி மெழுகுச் சிலை – இது தமிழ்", "raw_content": "\nHome Posts tagged ஸ்ரீதேவி மெழுகுச் சிலை\nசிங்கப்பூரில் – ஸ்ரீதேவியின் மெழுகுச் சிலை\nமறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மெழுகுச் சிலை கடந்த செப்டம்பர் 4ஆம்...\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nபிளான் பண்ணி பண்ணனும் – ஸ்டில்ஸ்\n“கந்தர் சஷ்டி கவசம்: ஒரு பாதுகாப்பு அரண்” – நடிகர் ராஜ்கிரண்\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/3701-2010-02-18-09-36-12", "date_download": "2020-07-15T07:29:08Z", "digest": "sha1:SOJNUYMGWP5ZTK7OFTVA3EAHIEIBE7OB", "length": 40155, "nlines": 265, "source_domain": "www.keetru.com", "title": "எத்தனை பேர் கிராமங்களுக்கு அறிவுத்திறனை எடுத்துச் செல்கிறோம்?", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nஇன்றைய அரசியல், பொருளியல், பண்பாட்டியல் நெருக்கடிகளின் ஊற்றுக்கண் எது\nபொருளாதார வளர்ச்சி - நாம் எங்கே போகிறோம்\nவங்கி நெருக்கடிக்குத் தீர்வு சமூகமயப்படுத்துவதாகும், தனியார்மயல்ல\nசரக்கு சேவை வரி யாருக்குச் சுகம்\nவங்கிகள் இணைப்பு: நிர்மலா ���ீதாராமன் வாதங்கள் சரியா\nஉங்களுடைய உண்மையான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுங்கள்\nதற்சார்பிற்கு இறுதிச் சடங்கு செய்யும் பாஜக அரசு\nஇந்திய மறுமலர்ச்சிக்கான போராட்டத்தைத் தலைமை தாங்கி நடத்த ஒன்றுபடுவோம், அணிதிரள்வோம்\nரூ.500, ரூ.1000 செல்லாது - அதிரடித் தாக்குதல் யார் மீது\nபார்ப்பன ஆபாச கந்தனும் தமிழர் வழிபட்ட முருகனும் வேறு வேறு\nகலப்புத் திருமணங்களை ஊக்கப்படுத்த வேண்டும்\nநாடும் சமூகமும் நன்மை பெறும் வழிகள்\nதென்தமிழ்நாட்டில் சாதிய வன்முறை பெருகி வருவதன் காரணம்\nவெளியிடப்பட்டது: 18 பிப்ரவரி 2010\nஎத்தனை பேர் கிராமங்களுக்கு அறிவுத்திறனை எடுத்துச் செல்கிறோம்\n''நகரை மையமாகக் கொண்ட நடுத்தரவர்க்கத்தினரின் தேவைகள் மற்றும் நலன்களே ஒட்டுமொத்த சமூக வலியுறுத்தல்களை கட்டுப்படுத்துகின்றன.\nகிராமம் என்பது வேளாண்மை மட்டுமல்ல. கிராமங்களை மதிப்புமிக்கதாக மாற்ற வேறு தொழில்களைக் கொண்ட உகந்த பொருளாதார மாதிரிகள் உள்ளன.''\nஇந்தியா சுதந்திரம் பெற்ற காலத்தை நேரில் பார்த்திருக்கிறீர்கள். அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு, ஒருபக்கம் வலுவான பொருளாதார நிலைமையை எட்டியிருந்தாலும், நாட்டின் பெரும்பான்மையான பகுதியை இந்த வெற்றி தொடவேயில்லை. எந்த இடத்தில் தவறு நிகழ்ந்தது\nகொள்கைகள் தவறு என்று கூறுவதற்கில்லை. நடைமுறைப்படுத்துதலில்தான் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. வெள்ளைக்காரர்கள் நாட்டைவிட்டு அகன்றபோது, நகரத்தை மையமாகக் கொண்ட நடுத்தர வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றியது. இது முதலாளித்துவம்-&-பட்டாளி வர்க்கம் இடையிலான வேறுபாட்டை உருவாக்கவில்லை.\nவிடுதலை பெற்ற காலத்திலிருந்து, நாட்டின் பொதுவாழ்க்கைக்கு வந்த தலைவர்கள் உயர்த்திக் கொண்ட சாதியை சேர்ந்தவராக, கல்வி பெற்றவராக, நகரை மையமாகக் கொண்டவராக, தொழில்முறையாளராக, நடுத்தர வர்க்க குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்து வருகிறார். நேரு, சர்தார் பட்டேல் தொடங்கி சமீபகாலம் வரை பெரும்பாலான தலைவர்கள் இந்த வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்தான். இன்று நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கு, இந்தத் தலைவர்களது குணமே முக்கிய காரணம்.\nதத்துவ நோக்கில் பார்த்தால், வசதிகளைப் பெற்ற வர்க்கம் மனிதத்தன்மை சார்ந்த கருத்துகளைக் கொண்டிருந்தது. அவர்களது கொள்கைகள் தொடர்பான விளக்கங்கள் இ���ை பிரதிபலித்தன. பெயர்பெற்ற இந்திய அரசியல் சாசனத்தை இந்த வர்க்கத்தின் பிரதிநிதிகள்தான் எழுதினர். இதனால் நம் நாட்டின் குறிக்கோள்கள் சுதந்திரம், சமத்துவம், நீதி ஆகியவற்றை கொள்கை அளவில் கொண்டிருந்தன.\nஎழுதப்பட்டு, 10 ஆண்டுகளில் முழுமையான எழுத்தறிவு கிடைக்கச் செய்ய வேண்டும் என்று அரசியல் சாசனம் குறிப்பிடுகிறது. சொல்லப்பட்ட கொள்கை அதுதான். ஆனால் ஆறுபது ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள்தொகையின் பெரும்பாலான பகுதி, எழுத்தறிவை இன்னும் எட்டிப்பிடிக்க முடியாத நிலையிலேயே இருக்கிறது. எனவே, தொழில் நடைமுறை என வலியுறுத்தப்படுவதற்கும், நடைமுறைப்படுத்தப்படுவதற்கும் இடையே மாபெரும் இடைவெளி இருக்கிறது.\nநாம் கையாண்ட அமைப்பு முறை இப்பொழுதும் தோற்றுக் கொண்டிருக்கிறது என்று கூறலாமா\nஅப்படிக் கூறுவதற்கில்லை. கல்வி பற்றிய சித்தரிப்பை எடுத்துக் கொள்வோம். எழுத்தறிவின்மையை அகற்ற வேண்டும் என்பது கொள்கை. நகரை மையமாகக் கொண்ட நடுத்தர வர்க்கத்தினருக்கு எழுத்தறிவு கிடைத்து இருக்கிறது என்பது உண்மை. கிராமங்களுக்குச் செல்லும்போதுதான் அது தோற்றுப் போய்விடுகிறது. உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் பரிமளிக்கக் கூடிய, தேர்ந்த தொழில்முறையாளர்களை நமது பல்கலைக்கழகங்கள் தொடர்ச்சியாக உருவாக்கிக் கொண்டு இருக்கின்றன. இப்படி கல்வி பெற்றவர்கள் லண்டனிலோ, நியூயார்க்கிலோ தோற்றுப் போவதில்லை. நமது கிராமங்கள்தான் முழுமையாக தோற்றுப் போகின்றன. நம்மில் எத்தனை பேர் நமது அறிவுத்திறனை கிராமங்களுக்கு எடுத்துச் செல்லத் தயாராக இருக்கிறோம் இதில்தான் நாம் வெற்றி பெற்றிருக்கிறோம். இதில்தான் நாம் தோற்றுப்போயும் இருக்கிறோம்.\nஇந்த தோல்விக்கு அரசியல் தலைமைகளை மட்டும் குற்றஞ்சாட்டக்கூடாது. அதிகார வர்க்கம், நிர்வாக வர்க்கத்திற்கு இதில் முக்கிய பங்கு உண்டு. இந்த இரண்டு பிரிவுகளையும் நகரத்தை மையமாகக் கொண்ட நடுத்தர வர்க்கம் கட்டுப்படுத்தியது. எனவே, நகரை மையமாகக் கொண்ட நடுத்தர வர்க்கத்தின் தேவைகள், நலன்களை அடிப்படையாக் கொண்டே இன்றைய சமூக வலியுறுத்தல்கள் முழுவதும் அமைகின்றன.\nதலைவர்கள் இதை நினைப்புடன் செய்கிறார்கள் என்றோ, சதித்திட்டம் திட்டிச் செயல்படுத்துகிறார்கள் என்றோ கூறுவதற்கில்லை. அவர்கள் அப்படி சிந்திக்கும��� வகையில்தான் உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். தங்கள் வர்க்கத்தினருக்கு முன்னுரிமை கொடுப்பது, அவர்களதுதேவைகளை உடனடியாக பூர்த்தி செய்து கொடுப்பது இயற்கையாக நிகழ்கிறது.\nநாட்டின் பொருளாதார வியூகங்களில் இந்தியாவின் மறுபக்கம் கணக்கிலேயே கொள்ளப்படுவதில்லையே\nஅரசியல் ரீதியில் செலுத்தப்படும் கவனம் கிராமங்களுக்கு எதிரானது என்று கூறமுடியாது. அறிவிக்கப்படும் கொள்கைகள் காந்தியின் திருவடியை வணங்கியே தொடங்கப்படும். ஆனால் அது நேரெதிரான முறையில் நடைமுறைப்படுத்தப்படும். கிராமங்களின் வளர்ச்சியை அரசு ஆதரிக்கிறது. அதற்காக பட்ஜெட்டில் நிதி ஒதுக்குகிறது. ஆனால் இந்த நிதியை இடைத்தரகர்கள் விழுங்கிவிடுகிறார்கள்.\nபஞ்சாயத்து (ஊராட்சி) முறை சிறந்த ஒரு நிர்வாக முறைதான். ஆனால் அதன் உண்மை நிலைமை ஏமாற்றம் அளிப்பதாக இருக்கிறது. கிராம பஞ்சாயத்துகளை, நகரங்களை மையமாகக் கொண்ட அரசியல் கட்சிகள் கட்டுப்படுத்துகின்றன.\n(உண்மையில் பஞ்சாயத்து தேர்தலில் கட்சி சார்பில் போட்டியிடக் கூடாது. தேர்தல் கட்சி சார்ந்து நடைபெறக் கூடாது. ஆனால் நடைமுறையில் சுதந்திரமாக யாரும் போட்டியிடுவதில்லை. கட்சி சார்ந்தவர்கள், சாதிச் சார்புகள் மற்றும் பணத்தை கட்டுப்படுத்தும் வசதி படைத்தவர்கள்தான் வெற்றி பெறுகிறார்கள்).\nஇந்த தந்திரங்கள் காரணமாக கிராமப் பகுதி இந்தியாவுக்கு மிகச்சிறிய அளவே அதிகாரமே கிடைக்கிறது. உண்மையான கிராமப்புற வளர்ச்சி பற்றி இதுவரை பேசப்பட்டு வந்ததைவிட, நாம் தீவிரமாக சிந்திக்க வேண்டியுள்ளது. அதன் சக்தியை முழுமையாக உணரும் வகையில் கவனம் செலுத்தப்படவில்லை. பொருளாதாரம், அரசியல், கொள்கைகள் போன்றவை ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்தவை. ஆனால் அவை சாதி, வர்க்கத்தில் வேர் கொண்டிருக்கின்றன. குறிப்பிட்ட கொள்கைகளைச் சார்ந்திருக்கும் இந்த நிலைமை, வளர்ச்சியை பெருமளவு பாதிக்கிறது.\nஎல்லாமே அரசைச் சார்ந்து இல்லை. அதிகார வர்க்கம்தான் அரசை நடத்திச் செல்கிறது. இந்த வகையான வளர்ச்சியை ஏற்படுத்த, அதிகார வர்க்கம் சிறந்த இயந்திரம் என்று கூறமுடியாது. கிராமப் பகுதிகளின் வளர்ச்சி எது என்பது பற்றி தெளிவான கொள்கை நம்மிடம் இருக்க வேண்டும்.\nதனியார் நிறுவன கட்டமைப்புகள் இன்னும் பொறுப்பு மிகுந்ததாக இருக்க வேண்டுமா கவனம் செலுத்தப்படாத இந்தியாவின் வளர்ச்சித் திட்டங்களில் அவற்றின் பங்கு எப்படி இருக்க வேண்டும் என்பதையும் சேர்த்தே கேட்கிறோம்.\nகிராம மக்கள் வெளிப்படையான சக்தியாக மாறினால், அதற்குப் பிறகு தனியார் நிறுவன கட்டமைப்புகள், அவர்களைக் கொண்டு ஏதாவது செய்ய முன்வரும். புலி மிதவாதியாக இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. அதேபோல, பங்குதாரர்கள் மற்றும் லாபத்தைவிட வேறு எதையும் தனியார் நிறுவன கட்டமைப்புகள் பெரிதாகக் கருதும் என்று எதிர்பார்க்க முடியாது. அவர்கள் அதைத்தான் முதலில் தூக்கிப் பிடிப்பார்கள். அதனால்தான் அவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களது செயல்திட்டத்தில் அடித்தட்டு மக்கள் இடையீடு செய்கிறார்கள் என்பதை உணர்ந்துவிட்டால், தனியார் நிறுவனங்கள் சுயவிருப்பத்துடன் புதிய உற்பத்தி உறவுகளை உருவாக்கும்.\nதனியார் நிறுவனங்களின் சமூக கடமை என்பது எங்கும் உச்சரிக்கப்படும் புதிய மந்திரமாக இருக்கிறதே\nசில நிறுவனங்கள் சமூகம் சார்ந்த செயல்பாடுகளை மேற்கொள்கின்றன. ஒரு கிராமத்தை தத்து எடுத்துக் கொள்கிறார்கள், நலத் திட்டங்களை உருவாக்குகிறார்கள், கடன் தருகிறார்கள். ஆனால் இதெல்லாம் நற்பெயர் எடுக்கும், நல்ல சித்திரத்தை உருவாக்கும் முயற்சிகள்தான். இது கிராமப்புற இந்தியாவின் மறுமலர்ச்சியை உருவாக்காது.\nஎந்த தனியார் நிறுவன சக்தியும், கிராம மக்களின் ஒருங்கிணைந்த சக்திக்கு ஈடாக முடியாது. சோகம் தரும் வகையில் வீழ்ந்துவிட்டாலும், கிராமத்தினரின் தன்னிச்சையான எழுச்சி என்ற மாற்றை &-முன்மாதிரியை நந்திகிராமம் தூக்கி நிறுத்துகிறது. இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால், அங்கு உருவான அபரிமிதமான எதிர்ப்புதான். நிலஉரிமை இயக்கம் என்பது அரசியல் ரீதியில் து£ண்டிவிடப்பட்டதில்லை. அது அரசியல் சார்பற்ற தளம். அது அப்படித்தான் இருக்கவும் வேண்டும். அரசியல் குழுக்கள் அல்லது அரசியல் கொள்கைகளுடன் அதை இணைக்க முயல்வது அல்லது அவை ஆதிக்கம் செலுத்த முனைவது தவறாகும். அது கிராமப்புறங்களின் எதிர்கால எழுச்சியைத் நசுக்கும்.\nஎழுத்தறிவின்மை, கிராம அளவில் தகவல் சென்றுசேராமல் உள்ள தேக்கநிலை போன்றவற்றை களைந்து கிராமப்புற பொருளாதார மறுமலர்ச்சி ஏற்படுவதற்கு நகரைச் சேர்ந்த சிந்தனாவாதிகள் தேவையா\nபொருளாதார அடி���்படையில் பேசினால் கிராமம் என்பது வெறும் வேளாண்மை மட்டுமல்ல. அது இன்னும் பல நுணுக்கமான விஷயங்கள் இணைந்தது - வேளாண்மை, கிராமத் தொழில்கள், காடுகள், மீன்வளம், கடன் திட்டம், கல்வி, பாரம்பரிய அறிவு போன்றவற்றைக் கொண்டது. இந்த கூட்டு அமைப்புகளை கணக்கில் கொண்டு நம் நாட்டு கல்வித்திட்டம் வடிவமைக்கப்படவில்லை. படித்த ஒரு கிராமக் குழந்தை சிறப்பாகச் செயல்பட வேண்டுமானால் நகரத்துக்குச் செல்ல வேண்டும். தற்போதுள்ள கல்வித் திட்டத்தைக் கொண்டு அவனோ-அவளோ கிராமத்தை முன்னேற்ற முடியாது.\nஎழுத்தறிவு, அறிவு, கல்வி மற்றும் தொழில்நுட்பம் போன்றவை கிராமம் என்ற மாற்றை வலுவான ஒன்றாக ஆக்கவேண்டும். இதற்காக எல்லா கிராமங்களையும் நகரமாக்குவதை நோக்கமாகக் கொள்ளக் கூடாது.\nகிராமம் என்பது வேளாண்மை மட்டுமல்ல என்பதை உணர வேண்டும். அதைத்தவிர வேறு பல நிலைத்த தொழில் முயற்சிகளைக் கொண்டு, கிராமங்களை மேம்படுத்தும் பொருளாதார மாதிரியை உருவாக்க வேண்டும். இவற்றில் சில இயற்கையாகவே வேளாண்மையை நோக்கி செலுத்தக்கூடும். இந்த மாற்றம் வெளிப்புற காரணிகளைச் சார்ந்து இருக்கக் கூடாது. இந்த உள்கட்டமைப்பு மாற்றம் கிராமப்புற இந்தியாவில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும்.\nநிலம், தண்ணீர் போன்ற இயற்கை வளங்களை தனியார்மயமாக்குவது தொடர்பாக எழுந்து வரும் எதிர்ப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nஅடிப்படை வளங்களை தனியார்மயமாக்குவதை மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். வெளியில் இருந்து வந்து வளங்களை கட்டுப்படுத்த நினைப்பவர்களை கிராமத்தினர் எதிர்ப்பார்கள். அதற்கு கிராமமக்கள் அனுமதிக்கப்பட வேண்டும். நமது ஜனநாயக நாட்டில் அது தொடர்பான நடைமுறைகளுக்கு கைகொடுக்கும் அம்சங்கள் இருக்க வேண்டும்.\nதங்கள் திட்டங்கள் எதிர்ப்பைச் சந்தித்து நஷ்டத்தை எதிர்கொள்ளும் என்பதை உணர்ந்தால், தனியார் நிறுவனங்கள் திட்டங்களை மாற்றியமைக்கும். கிராமமக்களின் ஒற்றுமை சீர்கெட்டுவிடக் கூடாது. அதற்குப் பிறகு இந்தியா ஒட்டுமொத்தமாக முன்னேறும்.\nமூத்த பொருளாதார நிபுணர் என்ற வகையில், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளால் ஏற்படும் நெருக்கடிகளைத் தாண்டி தனிநபர் வருமானம் (ஜி.டி.பி.) உயர்வு, பங்குச்சந்தை சென்செக்ஸ் புள்ளிகள் உயர்வு போன்றவை உங்களுக்கு திருப்தி தருகிறதா\nஇவற்றை சார்ந்து நான் உணர்ச்சிவசப்படுவது இல்லை. குறிப்பிட்ட ஒரு நிலைக்கு அது நல்லது. தனியார் நிறுவனங்கள், பொதுமக்கள் என்று யாராக இருந்தாலும் கடமை உணர்வுடன் செயல்பட வேண்டும்.\nஎடுத்துக்காட்டாக, ஒரு தனியார் நிறுவனத்தின் குறிப்பிட்ட திட்டத்தை எதிர்க்கலாம். டாடா போன்ற நிறுவனத்தை ஒட்டுமொத்தமாக புறக்கணிக்க வேண்டியதில்லை. அவர்கள் இந்தியாவுக்கு நல்லதையும் செய்துள்ளனர். ஆனால், இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கோ, கிராமப்புற வளர்ச்சிக்கோ அவர்களை சார்ந்து இருக்க வேண்டியதில்லை. நகரை மையமாகக் கொண்ட மூளைகள் நமக்கு நல்லதைச் செய்திருக்கின்றன.\nஆனால் சமத்துவ வளர்ச்சி, அமைதி, ஒத்திசைவு போன்றவற்றை உருவாக்கும் மாறுபட்ட ஓர் இயக்கம் நமக்குத் தேவை. எது வளர்ச்சி பெறவில்லை என்பதில்தான் இப்பொழுது கவனம் செலுத்த வேண்டுமே ஒழிய, எது வளர்ந்திருக்கிறதோ அதில் கவனம் செலுத்தத் தேவையில்லை. டாடா-க்கள் தங்களை சிறப்பாக கவனித்துக் கொள்வார்கள். கிராமப்புற வளர்ச்சியில்தான் இப்பொழுது தீவிர கவனம் செலுத்தப்பட வேண்டும்.\n(அடைப்புக் குறிக்குள் இருக்கும் குறிப்புகள் மொழிபெயர்ப்பாளர் கொடுத்தவை.\nகிராமங்கள்&-கிராமத் தொழில்கள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட காந்திய பொருளாதார சிந்தனை, அவரது வழியில் வந்த குமரப்பா இயற்கையை சிதைக்காத பொருளாதார வளர்ச்சியை முன்மொழிந்தது ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த பேட்டியை படிக்க வேண்டும். உலகமயமாக்கல், தனியார்மயமாக்கலுக்கு நல்லதொரு மாற்று பொருளாதார மாதிரியாக காந்திய சிந்தனைகள் பயன்படுமா என்று ஆராய வேண்டும்.)\nபொருளாதார பேராசிரியர் அமலன் தத்தா, கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் பயிற்றுவித்துள்ளார். வடக்கு வங்க பல்கலைக்கழகம், விஸ்வபாரதி பல்கலைக்கழகங்களின் துணைவேந்தராகவும், காந்தி கல்வி அறக்கட்டளை இயக்குநராகவும் செயல்பட்டுள்ளார். உலகம் முழுவதும் காந்தியம், கல்வி, பொருளாதார வளர்ச்சி தொடர்பாக சொற்பொழிவு ஆற்றியுள்ளார். குவெஸ்ட் இதழின் இணைஆசிரியராக பணிபுரிந்துள்ளார். அவரது முதல் புத்தகம் ஃபார் டெமாகரசி (ஜனநாயகத்துக்காக) 1953ம் ஆண்டு வெளிவந்தது. அந்தப் புத்தகத்தை அறிவியலாளர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பாராட்டியுள்ளார். தத்தாவின் சமீபத்திய புத்தகம் இன் டிபென்ஸ் ஆப் பிரீடம் -& எக்சைட்ட���ங் டைம்ஸ் அண்ட் கொயட் மெடிடேஷன்ஸ். விடுதலை, அமைதி, பாதுகாப்பு போன்றவற்றை உயர்த்திப் பிடிக்கும் சமூக உணர்வு கொண்ட பொருளாதாரம் தொடர்பாக தத்தாவின் கருத்துகளை இந்தப் புத்தகம் வெளிப்படுத்துகிறது. நகரங்களில் உள்ள அறிவு, கிராமப்புற இந்தியாவில் பயன்படுத்தவில்லை என்றால் நாடு முன்னேற முடியாது என்கிறார் தத்தா.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-07-15T08:13:04Z", "digest": "sha1:DP2UYMG2VKUJ6GBWACTJ2PBJU5DHRW37", "length": 11177, "nlines": 109, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "இந்தியா-நியூசிலாந்து ஆட்டம் மழையால் ரத்து – Tamilmalarnews", "raw_content": "\nஅதிசயம் அற்புதம் நிறைந்த ஆலயம்... 12/07/2020\nமனிதனின் அறிவின் சொரூபமே முருகனின்... 05/07/2020\nகுழந்தைப்பருவ வடிவமே ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரி... 28/06/2020\nஇந்தியா-நியூசிலாந்து ஆட்டம் மழையால் ரத்து\nஇந்தியா-நியூசிலாந்து ஆட்டம் மழையால் ரத்து\nஉலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான ஆட்டம் மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது.\n10 அணிகள் இடையிலான 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.\nதொடரின் 18-வது லீக் ஆட்டத்தில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் நேற்று இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு நாட்டிங்காமில் மோதுவதாக இருந்தது. ஆனால் எதிர்பார்த்தது போலவே நாட்டிங்காமில் மழை வெளுத்து வாங்கியது. ‘டாஸ்’ போடுவதற்கு முன்பே மழை புகுந்து விளையாடியதால் வீரர்களும், குழுமியிருந்த ரசிகர்களும் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். தொடர்ந்து பெய்த மழையால் மைதானத்தில் தண்ணீர் தேங்கியது. 5½ மணி நேர காத்திருப்ப���க்கு பிறகு மறுபடியும் ஆய்வு செய்த நடுவர்கள், விளையாடுவதற்கு உகந்த வகையில் மைதானம் இல்லை என்று கூறி இந்த ஆட்டத்தை கைவிடுவதாக அறிவித்தனர்.\nஇதையடுத்து இரு அணிகளும் தலா ஒரு புள்ளியை பகிர்ந்து கொண்டன. நடப்பு தொடரில் மழையால் ரத்தான 4-வது ஆட்டம் இதுவாகும். ஏற்கனவே பாகிஸ்தான்-இலங்கை, வெஸ்ட் இண்டீஸ்-தென்ஆப்பிரிக்கா, இலங்கை-வங்காளதேசம் அணிகள் இடையிலான ஆட்டமும் மழையால் கைவிடப்பட்டது. இதற்கு முன்பு உலக கோப்பை தொடர்களில் 2 ஆட்டத்திற்கு மேல் ரத்தானதில்லை. ஆனால் இந்த முறை மழையின் பாதிப்பு அதிகமாக இருக்கிறது.\nபின்னர் இந்திய கேப்டன் விராட் கோலி கூறுகையில், ‘அவுட் பீல்டு விளையாடுவதற்கு ஏற்ற வகையில் இல்லாத நிலையில் போட்டியை கைவிட்டிருப்பது சாதுர்யமான முடிவு. எப்போதும் வீரர்களின் பாதுகாப்பு முக்கியம். இல்லாவிட்டால் வீரர்களுக்கு காயம் தான் ஏற்படும். இரு அணிகளும் இதுவரை ஆடிய அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற நிலையில், புள்ளியை பகிர்ந்து கொள்வது மோசமானது அல்ல.\nஅடுத்து நாங்கள் பாகிஸ்தான் அணியை ஞாயிற்றுக்கிழமை சந்திக்க உள்ளோம். அப்போது எத்தகைய மனநிலையுடன் இருப்போம் என்பதை அறிவோம். இந்த ஆட்டத்தை மையமாக வைத்து உணர்வுபூர்வமான ஒரு சூழல் நிலவுவதால், முதல்முறையாக உலக கோப்பையில் ஆடும் வீரர்களுக்கு நெருக்கடி உருவாகலாம். ஆனால் களத்திற்கு வந்து விட்டால் எல்லாமே அமைதியாகி விடும். களம் இறங்கி வியூகங்களை கச்சிதமாக செயல்படுத்துவதில் கவனம் செலுத்துவோம். இது போன்ற மிகப்பெரிய ஆட்டத்தில் விளையாடுவது மிகப்பெரிய கவுரவமாகும். இத்தகைய ஆட்டங்கள் எங்களது முழு திறமையை வெளிக்கொண்டு வரும்.\nகைவிரலில் காயமடைந்துள்ள ஷிகர் தவான் ஓரிரு வாரங்கள் விரலில் கட்டுடன் இருப்பார். விரைவில் அவர் குணமடைந்து, லீக் சுற்றின் கடைசி கட்டத்திலும், அரைஇறுதியிலும் ஆடுவார் என்று நம்புகிறேன்’ என்றார்.\nநியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் கூறுகையில், ‘இங்கு நாங்கள் 4 நாட்களாக சூரியனையே பார்க்கவில்லை. அதனால் இந்த முடிவு எங்களுக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை. அடுத்த ஆட்டத்திற்கு முன்பாக கிடைக்கும் சில நாள் ஓய்வு, புத்துணர்ச்சியுடன் தயாராகுவதற்கு நல்ல வாய்ப்பாகும். அடுத்த லீக்கில் தென்ஆப்பிரிக்காவை (19-ந்தேதி) எதிர்கொள்கிறோம். தென்ஆப்பிரிக்கா சிறந்த அணி. நாங்கள் அவர்களுக்கு எதிராக விளையாடும் ஒவ்வொரு முறையும் கூடுதல் சவால் அளித்திருக்கிறார்கள் என்பதை அறிவோம். சவாலை சந்திக்க தயாராக இருப்போம்’ என்றார்.\nஎங்களுடன் விளையாடுமாறு இந்தியாவிடம் கெஞ்ச முடியாது\nகஞ்சா புகைக்கும் வழக்கம் 2500 ஆண்டுகளுக்கு முன்பே இருந்துள்ளது\nஅதிசயம் அற்புதம் நிறைந்த ஆலயம்\nமனிதனின் அறிவின் சொரூபமே முருகனின்\nகுழந்தைப்பருவ வடிவமே ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstamila.com/2020/03/20/medicine-found-coronavirus-says-two-womens-in-india/", "date_download": "2020-07-15T08:23:08Z", "digest": "sha1:FFV4US7SK7AISJYPLOOVDPKGK4NKICFU", "length": 9656, "nlines": 147, "source_domain": "newstamila.com", "title": "கொரோனாவுக்கு சாமியார் மருந்து கண்டுபிடித்துவிட்டதாக ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து பரபரப்பை கிளப்பிய பெண்கள்! - News Tamila", "raw_content": "\nHome இந்தியா கொரோனாவுக்கு சாமியார் மருந்து கண்டுபிடித்துவிட்டதாக ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து பரபரப்பை கிளப்பிய பெண்கள்\nகொரோனாவுக்கு சாமியார் மருந்து கண்டுபிடித்துவிட்டதாக ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து பரபரப்பை கிளப்பிய பெண்கள்\nஉலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு உலகளவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்குகிறது. மேலும் இந்த வைரஸ் தொற்றால் இதுவரை 2 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇத்தாலியில் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சீனாவைவிட அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ்க்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் அமெரிக்கா, ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த மருத்துவர்களும், ஆய்வாளர்களும் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.\nஇந்நிலையில் நாகையில் கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக, ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த பெண் சாமியாரின் சீடர்களால் பரபரப்பு ஏற்பட்டது.\nஸ்ரீ கண்டிநத்தம் கிராமத்தை சேர்ந்த நாகத்தம்மாள் என்ற சாமியார், அம்மனிடம் அருள் வாக்கு கேட்டு, 10 நாட்கள் பூஜை செய்து இந்த மருந்தை கண்டுபிடித்ததாக அவரது சீடர்கள் கூறி பரப்பரப்பை ஏற்படுத்தினர், அவர்களை கண்டித்த அங்கிருந்த அதிகாரிகள் அறிவுரை வழங்கி அனுப்பினர்\nPrevious articleநாளைக்கு முதல் இரவு, மெசேஞ்சரில் வந்த மனைவியின் ஆபாச படம்…\nNext articleஒரே ஒரு பாடலுக்கு நட���மாட ஒப்பந்தமாகியுள்ள நடிகை நித்தி அகர்வால்..\nகொரோனா ஆயுட்காலத்தைக் கணித்த உலகப்புகழ் பெற்ற ஜோதிடருக்கு ஏற்பட்ட சோகம்\n‘முதல் நாள் – 45 கோடி…’ ‘2வது நாள் – 197 கோடி…’ ‘3வது நாள்- 231 கோடி…’ படிப்படியாக ‘பொருளாதாரத்தில் முன்னேறும்’ மாநிலம்…\n‘பொத்து பொத்துன்னு மயங்கி விழுந்த பொதுமக்கள்’… ‘நாட்டையே அதிரவைத்துள்ள விஷவாயு கசிவு’… நெஞ்சை உலுக்கும் வீடியோ\n‘5 ஆயிரம் மில்லி லிட்டர் வரை ஆர்டர், 120 ரூபாய் டெலிவரி சார்ஜ்’… ‘சரக்கு வீட்டிற்கே டெலிவரி’… அதிரடி முடிவு\nநாட்டு மக்களிடையே பிரதமர் மோடி நாளை உரை\n‘ஊரடங்கை’ மீறி 10 வெளிநாட்டினர் பார்த்த வேலை.. வேறலெவல் ‘பனிஷ்மென்ட்’ கொடுத்த போலீசார்..\nகொரோனா ஆயுட்காலத்தைக் கணித்த உலகப்புகழ் பெற்ற ஜோதிடருக்கு ஏற்பட்ட சோகம்\n‘முதல் நாள் – 45 கோடி…’ ‘2வது நாள் – 197 கோடி…’ ‘3வது...\n‘பொத்து பொத்துன்னு மயங்கி விழுந்த பொதுமக்கள்’… ‘நாட்டையே அதிரவைத்துள்ள விஷவாயு கசிவு’… நெஞ்சை உலுக்கும்...\n‘5 ஆயிரம் மில்லி லிட்டர் வரை ஆர்டர், 120 ரூபாய் டெலிவரி சார்ஜ்’… ‘சரக்கு...\nநாட்டு மக்களிடையே பிரதமர் மோடி நாளை உரை\nபுதிய முயற்சிகளால் புகழைப் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்..\nதமிழ் பாடல் பாடியதால் உடைக்கப்பட்ட இசைக்கருவிகள்… கர்நாடகாவில் அட்டூழியம்..\nபெண்கள் கழிவறையில் ரகசிய கேமரா வைத்தேன்.. வீடியோவை பார்த்து ரசிப்பேன்.. அதிரவைத்த வாக்குமூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-15T08:12:59Z", "digest": "sha1:BHLXBPZXJPX4WYRSEKAEZJKAFRH5QILG", "length": 5103, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சாய்தளம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவெவ்வேறு உயரங்களில் முனைப்பகுதிகளைக் கொண்டமையும் அழுத்தமான மேற்பரப்பை சாய்தளம் எனலாம். இத்தகைய சாய்தளத்தின் மூலம் பாரமான பொருளொன்றை மேல்நோக்கி நகர்த்துவது நேரடியாக மேல்நோக்கி பாரத்தை உயர்த்துவதை விட குறைந்த விசையால் ஆற்றமுடியும்.\nசாய்தளமொன்றில் பிரயோகிக்க வேண்டிய விசையைக் கணித்தல்தொகு\nN = செவ்வண் விசை - தளத்திற்கு நிலைக்குத்தானது\nm = பொருளின் திணிவு\ng = புவியீர்ப்பு ஆர்முடுகல்\nθ =(ரீட்டா) கிடையிலிருந்து சாய்தளத்தின் சாய்வு\nf = உராய்வு விசை\nசாய்தளம் ஒன்றின் மீதுள்ள பொருளில் உணரப்படும் விசைகளைக் கணிக்கும் பொது ம��ன்று பிரதான விசைகள் கருத்தில் கொள்ளப்படும். அவை:\nசெவ்வண் விசை(N)-பொருளின் மீது தாக்கும் புவியீர்ப்பு விசைக்கு சமனாக தளத்தால் கொடுக்கப்படும் மறுதாக்கம் அ-து mg cos θ\nஉராய்வு விசை(f)- தளத்திற்கு சமானமாக\nபுவியீர்ப்பு விசை சாய்தளத்தின் தளத்திற்கு சமாந்தரமாகவும் நிலைக்குத்தாகவும் இரு வகையில் ஈடு செய்யப்படும்.\nகீழ் நோக்கி அசைவு இல்லை. ஆகவே: N = mg cos θ\nபொருள் ஓய்விலிருக்கும் போது: உராய்வு விசை f = mg sin θ\nmg sin θ ஆனது f விடப் பெரிது ஆயின் சாய்தளத்தின் மீது பொருள் கீழ்நோக்கி இயங்கும்.\nஎளிய பொறியொன்றின் பொ.மு.ந என்பது சுமைக்கும் எத்தனத்திற்கும் இடையிலான விகிதம் ஆகும். இது சாய்தளமொன்றுக்கு சாய்தளத்தின் நீளத்திற்கும் அதன் உயரத்திற்கும் இடையிலான விகிதம் ஆகும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 மே 2019, 11:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF._%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%83%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE", "date_download": "2020-07-15T08:40:43Z", "digest": "sha1:VICRA3OBYXZB4IAKPPG2FETGOUOVTETR", "length": 4341, "nlines": 33, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பி. கலிஃபுல்லா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகான் பகதூர் பி. கலிஃபுல்லா சாகிப் பகதூர், சென்னை மாகாணத்தைச் சேர்ந்த ஒரு அரசியல்வாதி; முசுலிம் லீக் கட்சியைச் சேர்ந்தவர். 1937ல் ஏற்பட்ட கூர்ம வெங்கட ரெட்டி நாயுடுவின் இடைக்கால அரசில் பொதுப்பணித்துறை அமைச்சராகப் பணியாற்றினார். இவர் ஒரு இராவுத்தர். வழக்கறிஞராகப் பணியாற்றிய கலிஃபுல்லா 1930களில் சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். 1937 தேர்தலில் திருச்சி தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற கீழவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பெரியார் ஈ. வெ. ராமசாமியின் நண்பரான இவர் 1937-40ல் நடைபெற்றஇந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு ஆதரவளித்தார்.[1][2][3][4]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 சூலை 2019, 08:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்��ட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.videochat.world/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2020-07-15T07:39:14Z", "digest": "sha1:RNLYNT25N2FUOCLFR7W4F3EICLCE2NPQ", "length": 3146, "nlines": 13, "source_domain": "ta.videochat.world", "title": "இணைய அரட்டை சில்லி பெண்கள்", "raw_content": "இணைய அரட்டை சில்லி பெண்கள்\nதனிப்பட்ட திட்டம் நீக்க அபராதம், பெயரை மாற்ற மற்றும் பாலியல் ஸ்க்ரீவ்டு வகை ஒரு வகையான மெய்நிகர் வலை கேமரா மறைத்து வீடியோ அரட்டை நிரல் நிறைய»வெப் கேமரா», மாற்றம் ஆப்பிள் முகவரி பிணைய அட்டை.\nபல வீடியோ அரட்டை உலக உருவாக்க ஒரு தனிப்பட்ட விசை அடிப்படையில் கணினியில் இருந்து பெறப்பட்ட தரவு, இணைய உலாவி மற்றும் உருவாக்கப்பட்டது தடை அணுகல் வீடியோ அரட்டை\nமாற்றம் பிறகு வெப்கேம், மாற்றம் முக்கிய மற்றும் வீடியோ அரட்டை புறக்கணிக்கிறது மாற்றப்பட்டது கணினி.\nஎப்படி திட்டம் செயல்படுகிறது.திட்டம் வேலை முழுமையாக தானாகவே தொடங்க, திட்டம், நீங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று நீங்கள் கணினியில் நிறுவப்பட்ட திட்டம்»நேரடி ஒளிபரப்பு»இருந்து மைக்ரோசாப்ட் பதிப்பு\nஅல்லது அதிக, பின்னர் ரன் திட்டம், கிளிக் மாற்ற பொத்தானை வெப்கேம், பின்னர் திட்டம், தன்னை மூடி அனைத்து திறந்த உலாவிகளில் (முட்டாள், இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர், மைக்ரோசாப்ட்.), மாற்றங்கள் கேமரா காட்சி, அறிமுகம் இயல்புநிலை உலாவி உங்கள் கணினியில் நுழையும் வீடியோ அரட்டை.\nதிட்டம் மாற்றங்களை வலை கேமரா வரம்பற்ற முறை வெறும் விநாடிகள்.இலவச சோதனை பதிப்பு குறிப்பிட்ட செயல்பாடு தடை\n← ஆன்லைன் டேட்டிங் பதிவு இல்லாமல்\n© 2020 வீடியோ அரட்டை உலகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-16/director-ameer-speaks-about-simbu-beep-song-controversy-and-pollachi-rape-incident.html", "date_download": "2020-07-15T09:16:51Z", "digest": "sha1:CRXS4JUS3ZOY7DPRPMEMMUYXSOXJ4O4R", "length": 9775, "nlines": 127, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Director Ameer speaks about Simbu Beep Song controversy and Pollachi Rape incident", "raw_content": "\nபொள்ளாச்சி சம்பவம்- சிம்புவுக்கு வந்த கூட்டம் ஏன் இதுக்கு வரல\nமுகப்பு > சினிமா செய்திகள்\nநடிகர் சிம்புவுக்கு எதிராக போராடிய யாரும் பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக ஏன் போராடவில்லை என இயக்குநர் அமீர் கேள்வி எழுப்பியுள்ளார்.\nபொள்ள���ச்சியில் கல்லூரி மாணவியிடம் ஃபேஸ்புக் மூலம் பழகி, தனிமையில் வரவழைத்து அவரை பாலியல் பலாத்காரம் செய்து, ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டிய கொடூர கும்பலை போலீசார் தனிப்படை அமைத்து கைது செய்தனர். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்படும் பொள்ளாச்சியைச் சேர்ந்த சபரி ராஜன், சதீஷ், வசந்த குமார் மற்றும் முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசு ஆகியோர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.\nஇச்சம்பவம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில், சமீபத்தில் பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் அந்த காமக் கொடூரர்களிடம் கெஞ்சும் வீடியோ வெளியாகி மனதை பதபதைக்கச் செய்தது. இச்சம்பவத்திற்கு பிரபலங்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருவதுடன், கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.\nஇந்நிலையில், இது குறித்து இயக்குநர் அமீர் Behindwoods-க்கு அளித்த பிரத்யேக பேட்டியில், ‘நடிகர் சிம்புவின் பீப் பாடலுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய யாரும் ஏன் இந்த சம்பவத்திற்கு எதிராக போராடவில்லை. இது சமூக சீர்கேடு இல்லையா\nஇச்சம்பவம் பொள்ளாச்சியில் மட்டும் நடந்ததாக கருதவில்லை. தற்போதைய நவீன உலகில் ஒட்டுமொத்த இந்தியாவிலும் ஆங்காங்கே இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்துக் கொண்டு தான் இருக்கிறது. மீடூ குறித்து பெரிய விவாதமே நடந்தது, நிறைய பேர் மீடூ-வுக்கு குரல் கொடுத்தனர். ஏன் இந்த சம்பவம் மீடூ-வின் கீழ் வராதா\nபெண்களை பொத்தி வளர்ப்பதுடன் ஆண்களுக்கு புத்திமதி சொல்லி வளர்ப்பது பெற்றோர்களின் முக்கிய கடமையாக கருதுகிறேன். சினிமாவில் நடிகைகள் செய்வதை பார்த்து டிக் டாக், மியூசிக்கலியில் ஆபாசமாக பதிவுகளை போடுவது, எந்த விதத்திலும் பெண்களுக்கு கண்ணியம் சேர்க்காது எனவும் அமீர் தெரிவித்துள்ளார்.\nபொள்ளாச்சி சம்பவம்- சிம்புவுக்கு வந்த கூட்டம் ஏன் இதுக்கு வரல மனம் உருகிய இயக்குநர் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/from-today-itself-sslc-mark-sheets-can-be-directly-downloade-000206.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-07-15T09:09:49Z", "digest": "sha1:VUJ3CJVQ2YBYZWQKTDWKBDBRXKDPBWZ7", "length": 13455, "nlines": 125, "source_domain": "tamil.careerindia.com", "title": "எஸ்எஸ்எல்சி மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழை அவர்களே பதிவிறக்கம் செய்யலாம்! | From today itself SSLC mark sheets can be directly downloaded - Tamil Careerindia", "raw_content": "\n» எஸ்எஸ்எல்சி மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழை அவர்களே பதிவிறக்கம் செய்யலாம்\nஎஸ்எஸ்எல்சி மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழை அவர்களே பதிவிறக்கம் செய்யலாம்\nபத்தாம் வகுப்பு தேர்வு எழுதியோர் மதிப்பெண் சான்றிதழ்களை தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.\nபத்தாம் வகுப்பு தேர்வு எழுதியோருக்கு பள்ளிகள் - தேர்வு எழுதிய மையங்கள் மூலமாக தலைமை ஆசிரியர்களால் தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டு விநியோகம் செய்யப்பட்டது.\nமாணவர்கள் தாங்களே தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை இணையதளத்தில் இருந்து நேரடியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இன்று முதல் www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nஇந்த இணையதள முகவரிக்குச் சென்றால், Provisional Mark Sheet SSLC Result-March 2015 என்ற திரை தோன்றும். மாணவர்கள் தங்களது மதிப்பெண், பிறந்த தேதி ஆகிய விவரங்களை குறிப்பிட்டுள்ள இடத்தில் டைப் பண்ண வேண்டும்.\nமேலும், திரையில் தோன்று குறியீட்டினை அதில் உள்ளது போலவே டைப் செய்ய வேண்டும்.\nஅதன்பின்பு, View Result என்பதை க்ளிக் செய்யவும். அப்போது பதிவெண் பெயரில் pdf file பதிவிறக்கமாகும். இந்தக் கோப்பில் தேர்வருக்கான தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இருக்கும். அதை அப்படியே பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.\nCBSE 10th Result 2020: சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு\nCBSE 12th Result 2020: சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு வெளியீடு\nஅனைத்து பல்கலைத் தேர்வுகளையும் ரத்து செய்த அரசு\n மத்திய அரசின் விளையாட்டுத் துறையில் வேலை வேண்டுமா\nதமிழக அரசின் புதிய அறிவிப்பு தனியார் பள்ளிகள் எல்லாம் கொஞ்சம் தள்ளி நிள்ளுங்க\nபிளஸ் 2 தேர்வெழுத தவறிய மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nசிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 30% நீக்கம் குடியுரிமை, ஜனநாயக உரிமைகளை நீக்கி அதிரடி\nபள்ளிகளை திறக்காவிடில் மாகாண நிதி ரத்து செய்யப்படும்\nஅமெரிக்க ஆன்லைன் வகுப்பு மாணவர்களுக்கு விசா ரத்து\n உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை\nரூ.80 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் விளையாட்டுத் துறையில் வேலை வேண்டுமா\nகல்லூரி மாணவர்களுக்கு தேர்வு உறுதி\nரூ.95 ஆயிரம் ஊதியத்தில் தென் மத்திய இரயில்வே-யில் வேலை வாய்ப்பு\n8 min ago டிப்ளமோ நர்சிங் படித்தவர்களுக்கு ரூ.45 ஆயிரம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\n28 min ago ரூ.95 ஆயிரம் ஊதியத்தில் தென் மத்திய இரயில்வே-யில் வேலை வாய்ப்பு\n2 hrs ago CBSE 10th Result 2020: சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு\n20 hrs ago பி.டெக் பட்டதாரிகளுக்கு ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nLifestyle உங்க கணவன் அல்லது மனைவி வேறொருவருடன் கள்ள உறவில் ஈடுபடுவதற்கான காரணம் இதுதானாம்...ஷாக் ஆகாதீங்க...\nAutomobiles பெங்களூர் டொயோட்டா ஆலையில் உற்பத்தி நிறுத்தி வைப்பு... டெலிவிரிப் பணிகளில் தொய்வு ஏற்பட வாய்ப்பு\nNews இன்று நடக்கிறது இந்திய-ஐரோப்பிய உச்சி மாநாடு.. உரையாற்றுகிறார் நரேந்திர மோடி.. உறவு பலமாக வாய்ப்பு\nSports யப்பா சாமி முடியலை.. மேட்ச்சா இது.. சிகரெட்டை எடுத்துக் கொண்டு பாத்ரூமுக்கு ஓடிய உலகக்கோப்பை நாயகன்\nFinance அட இது செம சான்ஸ்.. முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் தான்.. ரிலையன்ஸ் கொடுத்த அதிரடி வாய்ப்பு..\nMovies ஹாண்ட்சம் ஹீரோ ஆன்சன் பாலிக்கு இன்று பிறந்த நாள்.. ரசிகைகள் வாழ்த்து\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.57 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு கால்நடை அறிவியல் பல்கலையில் வேலை வாய்ப்பு\nஅள்ளிக் கொடுத்த ஐசிஐசிஐ வங்கி\nபி.இ, பி.டெக் பட்டதாரிகளுக்கு ரூ.52 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2351573", "date_download": "2020-07-15T08:09:18Z", "digest": "sha1:W3KCSJ35AY5KTNVXAVFWCEZ4HJRY2UYY", "length": 24032, "nlines": 289, "source_domain": "www.dinamalar.com", "title": "| கர்ப்பிணிகளை காக்கும் 'போஷன் அபியான்' Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கோயம்புத்தூர் மாவட்டம் பொது செய்தி\nகர்ப்பிணிகளை காக்கும் 'போஷன் அபியான்'\nஒரு கோடியே 34 லட்சத்து ,47 ஆயிரத்து 389 பேர் பாதிப்பு மே 01,2020\nஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5,000 அரசு தரும்படி ஸ்டாலின் வலியுறுத்தல் ஜூலை 15,2020\nகந்த சஷ்டி குறித்து சர்ச்சை பேச்சு: சாது மிரண்டால் காடு கொள்ளாது ஜூலை 15,2020\nமார்க்சிஸ்ட் கட்சி தலைவரிடமிருந்து கடத்தல் ராணி ஸ்வப்னாவுக்கு 16 அழைப்புகள் ஜூலை 15,2020\nஸ்வ��்னா தமிழகம் வந்தது அம்பலம்; 'இ-பாஸ்' தந்த அதிகாரிகள் யார்\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nஒரு மனிதன் தரிசிக்கும் முதல் கோவில், தாயின் கருவறை. அனைத்து ஜீவராசிகளுக்கும், தாயே முதல் தெய்வம். தாய்மை என்பது, பெண்ணுக்கு கிடைத்த மிகப்பெரிய வரம். அவர்களுக்கு பல சிறப்புகள் இருந்தாலும், தாய்மையே முதல் சிறப்பு.\nபெண் கருவுற்ற ஆறாவது மாதம் முதல், வெளியுலகை உணரத்துவங்குகிறது, கருவில் உள்ள சிசு. இந்நேரத்தில், பெண்களின் மனதில், குழந்தை வளர்ச்சி, பிரசவம் குறித்து ஒருவித பயம் தோன்றும். இதைப்போக்க, நம் முன்னோர், கருவுற்ற ஏழாவது மாதம் அல்லது ஒன்பதாவது மாதத்தில், பெண்ணின் தாய் வீட்டில் 'வளைகாப்பு' நிகழ்ச்சி நடத்துகின்றனர்.அப்போது, ஊட்டச்சத்து நிறைந்த உணவு வழங்குவதால் கர்ப்பிணி, கருவில் உள்ள குழந்தையின் நலன் பேணிக்காக்கப்படுகிறது. கைகளில் அணிவிக்கப்படும் வளையல்கள் மூலம், குழந்தையின் உடல்நலம் மற்றும் மூளை சுறுசுறுப்பாக இருக்கும்.அதனால், கருவுற்ற காலங்களில் எப்படி இருக்க வேண்டும்; குழந்தை வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்து, உணவு பழக்கங்கள், சுகாதார முறை குறித்து, மத்திய அரசின், 'போஷன் அபியான்' திட்டத்தில், அங்கன்வாடிகளில், கலாசார நிகழ்வு மூலம் எடுத்துரைக்கப்படுகிறது.தொண்டாமுத்துார் வட்டாரத்தில், 78 அங்கன்வாடிகள் செயல்படுகின்றன. இப்பகுதிகளில் உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு, அங்கன்வாடி மையத்தில், மாதத்தில் முதல் திங்கள் மற்றும் மூன்றாவது திங்கள் கிழமையில், சமுதாயம் சார்ந்த நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.\nவடவள்ளியில், உறவினர்கள் முன்னிலையில் நடந்த வளைகாப்பு நிகழ்ச்சியில், மூன்று விதமான உணவுடன் விருந்தும் அளிக்கப்பட்டது. மத்திய, மாநில அரசின் இத்திட்டம், பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.தொண்டாமுத்துார் வட்டார குழந்தை வளர்ச்சி அலுவலர் ஜெனிபர் புஷ்பலதா கூறியதாவது:மத்திய அரசின், 'போஷன் அபியான்' திட்டம் மூலம், கர்ப்பிணிகளுக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.\nமக்களுக்கு, கருத்து மூலம் மட்டும் விழிப்புணர்வு ஏற்படுத்த முடியாது. நம் கலாசார நிகழ்ச்சி மூலம், கர்ப்பிணிகள் மற்றும் குடும்பத்தினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.இதில், ஐந்து திட்டங்கள் குறித்து விழிப்புண���்வு ஏற்படுத்துகிறோம். கர்ப்ப கால கவனிப்பை எடுத்துரைக்கும் விதமாக, 'வளைகாப்பு நிகழ்ச்சி' நடத்துகிறோம். குழந்தை பிறந்தது முதல் ஆறு மாதம் கட்டாயம் தாய்ப்பால் ஊட்ட வேண்டும். அதன் பின், அனைத்து வகையான உணவுகளை கொடுத்து பழக்க வேண்டும்.\nஅதை எடுத்துரைக்கும் வகையில், 'அன்ன பிரசாதம்' நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.கருவுற்ற பெண்ணை, கணவன் எவ்வாறு கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதை எடுத்துரைக்க, 'சுபோஷன் திவாஸ்' நடத்துகிறோம். தாய் மற்றும் குழந்தையின் சுகாதாரம், வீட்டில் சுத்தமாக இருக்க வேண்டியது குறித்து, 'சுகாதார தினம்' நிகழ்ச்சி எடுத்துரைக்கிறது. 2 முதல், 5 வயது வரையான குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, 'மாணவர் சேர்க்கை' ஆகிய நிகழ்ச்சிகளை, மாதம் இருமுறை அங்கன்வாடிகளில் நடத்தி வருகிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள் :\n1. கொரோனா இருக்கு; உள்ளே வராதே ஆபத்தை சொல்லும் 'ஆப்':மாநகராட்சி இன்று அறிமுகம்\n1.மதுக்கரை காவல் நிலையத்தில் ஏழு போலீசாருக்கு கொரொனா\n2.கோவை மாவட்ட கலெக்டருக்கு கொரோனா தொற்று உறுதி\n3. கோவையில் கொரோனா புது உச்சம்: ஒரே நாளில் 188 பேருக்கு தொற்று\n4. 'கொரோனா' முடிவு வெளியிடுவதில் தாமதம் கோவையில் 2,000 பேர் பதற்றம்\n5. கோவையில் சித்த மருத்துவத்தில் கொரோனா சிகிச்சைக்கு அனுமதி\n1. ரோடு முழுக்க ஆக்கிரமிப்பு வாகனத்துக்கு வழியில்லை\n2. அரசு துவக்கப்பள்ளி கட்டடம் 'குடி'மகன்கள் கூடாரமானது\n3. அஷ்டலஷ்மி நகரில் அடடா குடிநீர் வீணாகுதே\n1. பொள்ளாச்சியில் இருவர் 'போக்சோ'வில் கைது\n2. குழியில் பெட்ரோல் டேங்கர் லாரி சிக்கியதால் பரபரப்பு\n4. கழிவு நீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி\n5. கோவில் உண்டியல் உடைத்து திருட்டு\n» கோயம்புத்தூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விம��்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nஒரு பக்கம் மக்கள் தொகை கடுக்கடங்காம போகுதுன்னு பேசுனாரு ஒரு பெரியவர். மறுபக்கம் இப்பிடி... ஒரு குழந்தைக்கு மேல் வேணாம்னு சொல்லுங்கப்பா...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.makeittasmania.com.au/ta/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95/%E0%AE%B0%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-15T07:28:02Z", "digest": "sha1:2O7LCLFMSNIX7MYJF2GF4W5657B6433R", "length": 40858, "nlines": 168, "source_domain": "www.makeittasmania.com.au", "title": "ரூத் டாக்கின்ஸ்: டோர்கிமம் | மேக் இட் டாஸ்மேனியா", "raw_content": "\nலான்செஸ்டன் மற்றும் வடகிழக்கு டாஸ்மேனியா\nFacebook இல் எங்களை பின்பற்றவும்\nஎங்கள் ட்விட்டர் குழுவில் சேரவும்\n10 ° சி\tஹோபார்ட், டிசம்பர் 9\n9 ° சி\tலான்ஸ்டன், ஜேன்ஸ்டன்\n10 ° சி\tபர்னி, செவ்வாய்: 9 மணி\n9 ° சி\tசெயின்ட் ஹெலன்ஸ், ஜேன்: செவ்வாய்\n8 ° சி\tபிச்செனோ, செவ்வாய்: 9 செவ்வாய்க்கிழமை\n7 ° சி\tரோஸ், ஜேன்: செவ்வாய்\n9 ° சி\tஇன்வெர்மே, செவ்வாய்: 9 மணி\n8 ° சி\tஜார்ஜ் டவுன், 05: 27pm\n9 ° சி\tசெயின்ட் ஹெலன்ஸ், ஜேன்: செவ்வாய்\n12 ° சி\tபீக்கன்ஸ்ஃபீல்ட், 05: 27pm\n9 ° சி\tஆஸ்டின்ஸ் ஃபெர்ரி, 05: 27pm\n9 ° சி\tபெல்லரைவ், 05: 27pm\n9 ° சி\tபிளாக்மேன்ஸ் பே, 05: 27pm\n8 ° சி\tஹூன்வில்லே, 05: 27pm\n10 ° சி\tஆர்போர்ட், 05: 27pm\n9 ° சி\tடெலோரெய்ன், 05: 27pm\n8 ° சி\tஜார்ஜ் டவுன், 05: 27pm\nஹோபார்ட், டிசம்பர் 9 10 ° சி\nலான்ஸ்டன், ஜேன்ஸ்டன் 9 ° சி\nபர்னி, செவ்வாய்: 9 மணி 10 ° சி\nசெயின்ட் ஹெலன்ஸ், ஜேன்: செவ்வாய் 9 ° சி\nபிச்செனோ, செவ்வாய்: 9 செவ்வாய்க்கிழமை 8 ° சி\nரோஸ், ஜேன்: செவ்வாய் 7 ° சி\nஇன்வெர்மே, செவ்வாய்: 9 மணி 9 ° சி\nஜார்ஜ் டவுன், 05: 27pm 8 ° சி\nசெயின்ட் ஹெலன்ஸ், ஜேன்: செவ்வாய் 9 ° சி\nபீக்கன்ஸ்ஃபீல்ட், 05: 27pm 12 ° சி\nஆஸ்டின்ஸ் ஃபெர்ரி, 05: 27pm 9 ° சி\nபெல்லரைவ், 05: 27pm 9 ° சி\nபிளாக்மேன்ஸ் பே, 05: 27pm 9 ° சி\nஹூன்வில்லே, 05: 27pm 8 ° சி\nஆர்போர்ட், 05: 27pm 10 ° சி\nடெலோரெய்ன், 05: 27pm 9 ° சி\nஜார்ஜ் டவுன், 05: 27pm 8 ° சி\nபென்னிகாட் வனப்பகுதி பயணம் சுற்றுப்பயணத்தில் டாக்கின்ஸ். புகைப்பட கடன்: வழங்கப்பட்டது\nவெளியிடப்பட்டது 25 நவம்பர் 2019. கடைசியாக புதுப்பிக்கப்பட்டது 10 மார்ச் 2020\nரூத் பகிர்ந்து கொள்ள ஏராளமான கதைகள் உள்ளன - டாஸ்மேனியாவிற்கு தனது முதல் வருகை முதல் ஆஸ்திரேலிய குடிமகனாக மாறுவது வரை, ஒவ்வொரு சாகசமும்\n2013 ஆம் ஆண்டின் முற்பகுதியில், உலக வரைபடத்தில் டாஸ்மேனியாவை சுட்டிக்காட்ட ரூத் டாக்கின்ஸ் போராடியிருப்பார். ஸ்காட்லாந்தின் வடக்கே ஒரு சிறிய தீவில் பிறந்த ஃப்ரீலான்ஸ் எழுத்தாளரும் பதிவரும் ஐரோப்பா முழுவதும் பரவலாகப் பயணம் செய்திருந்தனர், ஆனால் ஒருபோதும் ஆஸ்திரேலியாவுக்குச் சென்றதில்லை.\n\"என் கணவர் யங் ஒரு இரவு வீட்டிற்கு வந்து ஹோபார்ட்டில் ஒரு வேலை பற்றி தன்னை அணுகியதாக என்னிடம் சொன்னபோது, ​​நாங்க��் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக லண்டனுக்கு வடக்கே வசித்து வந்தோம்\" என்று ரூத் கூறுகிறார். அவள் உடனடியாக தனது மடிக்கணினியை நீக்கிவிட்டு கூகிள் தேடலைச் செய்தாள், ஆனால் ஆரம்ப முடிவுகள் நம்பிக்கைக்குரியவை அல்ல.\n\"நிச்சயமாக இல்லை,\" ரூத் யங்கிடம் கூறினார். \"இது மிகவும் தொலைவில் உள்ளது, சிலந்திகள் விஷம் கொண்டவை, அது தீயில் இருப்பதாகத் தெரிகிறது.\"\nஆரம்ப இட ஒதுக்கீடு இருந்தபோதிலும், ரூத், யங் மற்றும் அவர்களது நான்கு வயது மகன் ஹோபார்ட்டுக்குச் சென்று தங்களைத் தாங்களே பார்க்கும்படி தூண்டப்பட்டனர்.\n\"நாங்கள் ஐந்து நாட்களுக்கு மட்டுமே வந்தோம், முதல் இரண்டு நாட்களை நான் ஜெட்லாக் இருந்து மீண்டு வந்தேன், ஆனால் நாங்கள் நகரத்தை முழுமையாக காதலித்தோம்\" என்று ரூத் கூறுகிறார். \"நாங்கள் நீர்முனையில் தங்கியிருந்தோம், கடைகளில் உள்ள சுவையான புதிய உணவு முதல் கண்கவர் பார்வை வரை அனைத்தும் kunanyi/ வெலிங்டன் மவுண்ட், எங்களுக்கு கிடைத்த அன்பான, நட்பு வரவேற்புக்கு - இது எங்காவது நாங்கள் மகிழ்ச்சியான மற்றும் நிறைவான குடும்ப வாழ்க்கையை பெற முடியும் என்று என்னை நம்ப வைத்தது. ”\nஹோபார்ட் kunanyi/ மவுண்ட். வெலிங்டன். புகைப்பட கடன்: வழங்கப்பட்டது\nஅந்த முதல் வருகையின் ஒரு நீடித்த நினைவு, ரூத் அவர்களின் இளம் மகனான டாமை நகரத்தில் ஒரு பிளேபார்க்கிற்கு அழைத்துச் சென்றது.\n“அவர் கிளிகளைப் பார்க்க என்னைக் கூச்சலிடும் ஊசலாட்டத்திலிருந்து ஓடி வந்தார். அவர் கேலி செய்கிறார் என்று நான் நினைத்தேன், டாஸ்மேனியாவில் கிளிகள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை, ஆனால் கிழக்கு ரோசெல்லாக்களின் ஒரு பெரிய மந்தை இருந்தது என்பது உறுதி. அவர்கள் அழகாக இருந்தார்கள், என் மகன் ஒவ்வொரு நாளும் மிகவும் விசேஷமான ஒன்றைக் காணக்கூடிய சூழலில் வளர ஒரு நல்ல விஷயமாக மட்டுமே இருக்க முடியும் என்று நினைத்தேன். ஏறக்குறைய ஆறு ஆண்டுகள் ஆகின்றன, நாங்கள் இன்னும் அந்த இடத்தை 'கிளி பூங்கா' என்று குறிப்பிடுகிறோம்\nரூத் மற்றும் அவரது குடும்பத்தினர் தற்காலிக பணி விசாவில் செப்டம்பர் 2013 இல் டாஸ்மேனியாவுக்குச் சென்றனர். ஆரம்பகால 2016 இல், அவர்கள் நிரந்தர வதிவிடத்தைப் பெற்றனர், மேலும் ஆஸ்திரேலியா நாள் 2019 இல் அவர்கள் சாண்டி விரிகுடாவில் லாங் பீச்சில் நடந்த குடியுரிமை விழ��வில் பங்கேற்றனர்.\n\"டாஸ்மேனியாவுக்கு நாங்கள் சென்றது நான் நினைத்ததை விட சிறப்பாக செயல்பட்டது\" என்று ரூத் கூறுகிறார். \"இந்த ஆண்டின் தொடக்கத்தில் எங்கள் குடியுரிமையைப் பெறுவது மிகவும் உணர்ச்சிகரமான அனுபவமாக இருந்தது - இன்னும் பலருடன் சேர்ந்து உட்கார்ந்திருப்பது நம்பமுடியாததாக இருந்தது, அவர்கள் அனைவரும் அந்த இடத்தை அடைய இதுபோன்ற வெவ்வேறு பயணங்களில் ஈடுபட்டிருந்தனர், இனிமேல் நாங்கள் முழு ஆஸ்திரேலிய குடிமக்களாக இருப்போம் என்பதை அறிவோம்.\"\nஆஸ்திரேலிய தினமான 26 ஜனவரி 2019 அன்று குடியுரிமை விழாவில் ஹோபார்ட் லார்ட் மேயரான அன்னா ரெனால்ட்ஸ் உடன் டாக்கின்ஸ். புகைப்பட கடன்: வழங்கப்பட்டது\nலாங் பீச்சில் டாம் டாக்கின்ஸ். புகைப்பட கடன்: வழங்கப்பட்டது\nஹோபார்ட்டுக்குச் சென்றதிலிருந்து, ரூத் மற்றும் அவரது குடும்பத்தினர் டாஸ்மேனியாவில் சலுகைக்கான வாய்ப்புகளை முழுமையாக ஏற்றுக்கொண்டனர். ஒரு ஃப்ரீலான்ஸ் எழுத்தாளராக வீட்டிலிருந்து பணிபுரிந்த ரூத், செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகளுக்கான அம்சக் கட்டுரைகளை எழுதுவதற்கு இடையில் தனது நேரத்தை பிரிக்கிறார் - பெரும்பாலும் மாநிலத்தின் உணவு, ஒயின் மற்றும் வனப்பகுதிகளைப் பற்றி - மற்றும் உள்ளூர் வாடிக்கையாளர்களுக்கான நகல் எழுதுதல்.\n\"பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு அல்லது சுற்றுலா டாஸ்மேனியா போன்ற அமைப்புகளுடன் நான் பணியாற்றும்போது இது எனக்கு ஒரு பாக்கியம்\" என்று ரூத் கூறுகிறார். \"எனக்கு அந்த சரியான முன்னோக்கு இருப்பதைப் போல நான் உணர்கிறேன், ஏனென்றால் இப்போது நிறைய மாநில ஈர்ப்புகளை நான் அறிந்திருக்கிறேன், ஆனால் நான் இன்னும் புதியவனாக இருக்கிறேன், புதிய கண்களால் விஷயங்களைக் காண முடியும், அவற்றை மிகவும் பாராட்டுகிறேன்.\"\nடாஸ்மேனியா பல்கலைக்கழகத்தில் நான்கரை ஆண்டுகளுக்குப் பிறகு, ரூத்தின் கணவர் இப்போது ஒரு ஃப்ரீலான்ஸ் ஆலோசகராக பணிபுரிகிறார், மனிதநேயம் மற்றும் தகவல்தொடர்புகளில் நிபுணத்துவம் பெற்றவர்.\n\"ஃப்ரீலான்ஸ் வாழ்க்கையின் நெகிழ்வுத்தன்மை என் கணவருக்கும் நன்றாக வேலை செய்கிறது\" என்று ரூத் கூறுகிறார். \"இப்போது அவர் குறிப்பிட்ட அலுவலக நேரங்களுடன் பிணைக்கப்படவில்லை என்பதால், நாங்கள் ஒரு குடும்பமாக நிறைய நேரம் செலவிட முடிகிறது. ���ேசிய பூங்காக்களைப் பார்வையிடுவதையும், ஹோபார்ட்டைச் சுற்றியுள்ள அழகான கடற்கரைகளில் நடந்து செல்வதையும், திருவிழாக்கள் மற்றும் கலைக் காட்சிகளைப் பயன்படுத்திக் கொள்வதையும் நாங்கள் விரும்புகிறோம். கிட்டத்தட்ட ஒவ்வொரு வார இறுதியில் இங்கே புதிதாக ஏதோ இருக்கிறது என்று உணர்கிறது\nஸ்காட்லாந்தில் உள்ள ரூத்தின் குடும்பத்தினரும் நண்பர்களும் அவளைப் பற்றி அதிகம் பார்க்க விரும்புகிறார்கள், ஆனால் டாஸ்மேனியாவின் கதைகளை அவர் தனது தனிப்பட்ட வலைப்பதிவில் பகிர்ந்துகொள்கிறார். DorkyMum. அவர்களில் பலர் டாஸ்மேனியாவுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ளனர், மேலும் அவர் அதை ஏன் தனது வீடாக மாற்றியுள்ளார் என்பதைப் பாராட்ட அவர்களுக்கு ஒருபோதும் நீண்ட காலம் தேவையில்லை.\nப்ரூனி தீவில் இளம் டாக்கின்ஸ் மீன்பிடித்தல். புகைப்பட கடன்: வழங்கப்பட்டது\nரூத் கூறுகிறார்: “எனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் பலரும், அமெரிக்காவிலிருந்து யங்கின் நண்பர்களும் வந்து எங்களுடன் தங்கியிருப்பது எங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டம். \"ஹோபார்ட் மற்றும் சுற்றுப்புறங்களில் எங்களுக்கு பிடித்த விஷயங்களைக் காண்பிப்பதில் சிறிது நேரம் செலவிடுவது எப்போதுமே மிகவும் அருமையானது. வில்லி ஸ்மித்தின் ஆப்பிள் ஷெட் எப்போதுமே ஒரு கூட்டத்தை மகிழ்விப்பதாகத் தெரிகிறது, பெரும்பாலான மக்கள் மோனாவால் ஆச்சரியப்படுகிறார்கள். ”\nடாம் பள்ளியில் மகிழ்ச்சியுடன் குடியேறினார், ரூத் மற்றும் யங் இருவரும் அவர்கள் பணிபுரியும் பல்வேறு வாடிக்கையாளர்களை அனுபவித்து வருவதால், டாஸ்மேனியாவுக்கு அவர்கள் சென்றது மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது போல் தெரிகிறது. ஒரு கேள்வி மட்டுமே உள்ளது - ரூத் மிகவும் பயந்த அந்த சிலந்திகளைப் பற்றி என்ன\n” அவள் சிரிக்கிறாள். \"ஒரு அருமையான உள்ளூர் நிறுவனத்தால் ஆண்டுதோறும் வீட்டை தெளிப்போம், எனவே இங்கிலாந்தில் இருந்ததை விட இங்குள்ள வீட்டில் சிலந்திகள் குறைவாகவே இருந்தன என்று நினைக்கிறேன். நன்மைக்கு நன்றி\nபற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள் ரூத் டாக்கின்ஸ் மற்றும் இளம் டாக்கின்ஸ்.\nபற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள் இடம்பெயர்வு வழிமுறைகள் மற்றும் தாஸ்மேனியாவின் கல்வி முறை.\nபென்னிகாட் வனப்பகுதி பயணம் சுற்றுப்பயணத்தில் டாக்��ின்ஸ். புகைப்பட கடன்: வழங்கப்பட்டது\nவெளியிடப்பட்டது 25 நவம்பர் 2019. கடைசியாக புதுப்பிக்கப்பட்டது 10 மார்ச் 2020\nரூத் பகிர்ந்து கொள்ள ஏராளமான கதைகள் உள்ளன - டாஸ்மேனியாவிற்கு தனது முதல் வருகை முதல் ஆஸ்திரேலிய குடிமகனாக மாறுவது வரை, ஒவ்வொரு சாகசமும்\n2013 ஆம் ஆண்டின் முற்பகுதியில், உலக வரைபடத்தில் டாஸ்மேனியாவை சுட்டிக்காட்ட ரூத் டாக்கின்ஸ் போராடியிருப்பார். ஸ்காட்லாந்தின் வடக்கே ஒரு சிறிய தீவில் பிறந்த ஃப்ரீலான்ஸ் எழுத்தாளரும் பதிவரும் ஐரோப்பா முழுவதும் பரவலாகப் பயணம் செய்திருந்தனர், ஆனால் ஒருபோதும் ஆஸ்திரேலியாவுக்குச் சென்றதில்லை.\n\"என் கணவர் யங் ஒரு இரவு வீட்டிற்கு வந்து ஹோபார்ட்டில் ஒரு வேலை பற்றி தன்னை அணுகியதாக என்னிடம் சொன்னபோது, ​​நாங்கள் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக லண்டனுக்கு வடக்கே வசித்து வந்தோம்\" என்று ரூத் கூறுகிறார். அவள் உடனடியாக தனது மடிக்கணினியை நீக்கிவிட்டு கூகிள் தேடலைச் செய்தாள், ஆனால் ஆரம்ப முடிவுகள் நம்பிக்கைக்குரியவை அல்ல.\n\"நிச்சயமாக இல்லை,\" ரூத் யங்கிடம் கூறினார். \"இது மிகவும் தொலைவில் உள்ளது, சிலந்திகள் விஷம் கொண்டவை, அது தீயில் இருப்பதாகத் தெரிகிறது.\"\nஆரம்ப இட ஒதுக்கீடு இருந்தபோதிலும், ரூத், யங் மற்றும் அவர்களது நான்கு வயது மகன் ஹோபார்ட்டுக்குச் சென்று தங்களைத் தாங்களே பார்க்கும்படி தூண்டப்பட்டனர்.\n\"நாங்கள் ஐந்து நாட்களுக்கு மட்டுமே வந்தோம், முதல் இரண்டு நாட்களை நான் ஜெட்லாக் இருந்து மீண்டு வந்தேன், ஆனால் நாங்கள் நகரத்தை முழுமையாக காதலித்தோம்\" என்று ரூத் கூறுகிறார். \"நாங்கள் நீர்முனையில் தங்கியிருந்தோம், கடைகளில் உள்ள சுவையான புதிய உணவு முதல் கண்கவர் பார்வை வரை அனைத்தும் kunanyi/ வெலிங்டன் மவுண்ட், எங்களுக்கு கிடைத்த அன்பான, நட்பு வரவேற்புக்கு - இது எங்காவது நாங்கள் மகிழ்ச்சியான மற்றும் நிறைவான குடும்ப வாழ்க்கையை பெற முடியும் என்று என்னை நம்ப வைத்தது. ”\nஹோபார்ட் kunanyi/ மவுண்ட். வெலிங்டன். புகைப்பட கடன்: வழங்கப்பட்டது\nஅந்த முதல் வருகையின் ஒரு நீடித்த நினைவு, ரூத் அவர்களின் இளம் மகனான டாமை நகரத்தில் ஒரு பிளேபார்க்கிற்கு அழைத்துச் சென்றது.\n“அவர் கிளிகளைப் பார்க்க என்னைக் கூச்சலிடும் ஊசலாட்டத்திலிருந்து ஓடி வந்தார். அவர் கேலி செய்கிறார் என்று நான் ந���னைத்தேன், டாஸ்மேனியாவில் கிளிகள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை, ஆனால் கிழக்கு ரோசெல்லாக்களின் ஒரு பெரிய மந்தை இருந்தது என்பது உறுதி. அவர்கள் அழகாக இருந்தார்கள், என் மகன் ஒவ்வொரு நாளும் மிகவும் விசேஷமான ஒன்றைக் காணக்கூடிய சூழலில் வளர ஒரு நல்ல விஷயமாக மட்டுமே இருக்க முடியும் என்று நினைத்தேன். ஏறக்குறைய ஆறு ஆண்டுகள் ஆகின்றன, நாங்கள் இன்னும் அந்த இடத்தை 'கிளி பூங்கா' என்று குறிப்பிடுகிறோம்\nரூத் மற்றும் அவரது குடும்பத்தினர் தற்காலிக பணி விசாவில் செப்டம்பர் 2013 இல் டாஸ்மேனியாவுக்குச் சென்றனர். ஆரம்பகால 2016 இல், அவர்கள் நிரந்தர வதிவிடத்தைப் பெற்றனர், மேலும் ஆஸ்திரேலியா நாள் 2019 இல் அவர்கள் சாண்டி விரிகுடாவில் லாங் பீச்சில் நடந்த குடியுரிமை விழாவில் பங்கேற்றனர்.\n\"டாஸ்மேனியாவுக்கு நாங்கள் சென்றது நான் நினைத்ததை விட சிறப்பாக செயல்பட்டது\" என்று ரூத் கூறுகிறார். \"இந்த ஆண்டின் தொடக்கத்தில் எங்கள் குடியுரிமையைப் பெறுவது மிகவும் உணர்ச்சிகரமான அனுபவமாக இருந்தது - இன்னும் பலருடன் சேர்ந்து உட்கார்ந்திருப்பது நம்பமுடியாததாக இருந்தது, அவர்கள் அனைவரும் அந்த இடத்தை அடைய இதுபோன்ற வெவ்வேறு பயணங்களில் ஈடுபட்டிருந்தனர், இனிமேல் நாங்கள் முழு ஆஸ்திரேலிய குடிமக்களாக இருப்போம் என்பதை அறிவோம்.\"\nஆஸ்திரேலிய தினமான 26 ஜனவரி 2019 அன்று குடியுரிமை விழாவில் ஹோபார்ட் லார்ட் மேயரான அன்னா ரெனால்ட்ஸ் உடன் டாக்கின்ஸ். புகைப்பட கடன்: வழங்கப்பட்டது\nலாங் பீச்சில் டாம் டாக்கின்ஸ். புகைப்பட கடன்: வழங்கப்பட்டது\nஹோபார்ட்டுக்குச் சென்றதிலிருந்து, ரூத் மற்றும் அவரது குடும்பத்தினர் டாஸ்மேனியாவில் சலுகைக்கான வாய்ப்புகளை முழுமையாக ஏற்றுக்கொண்டனர். ஒரு ஃப்ரீலான்ஸ் எழுத்தாளராக வீட்டிலிருந்து பணிபுரிந்த ரூத், செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகளுக்கான அம்சக் கட்டுரைகளை எழுதுவதற்கு இடையில் தனது நேரத்தை பிரிக்கிறார் - பெரும்பாலும் மாநிலத்தின் உணவு, ஒயின் மற்றும் வனப்பகுதிகளைப் பற்றி - மற்றும் உள்ளூர் வாடிக்கையாளர்களுக்கான நகல் எழுதுதல்.\n\"பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு அல்லது சுற்றுலா டாஸ்மேனியா போன்ற அமைப்புகளுடன் நான் பணியாற்றும்போது இது எனக்கு ஒரு பாக்கியம்\" என்று ரூத் கூறுகிறார். \"எனக்கு அந்த சரியான முன்னோக்கு இருப்பதைப் போல நான் உணர்கிறேன், ஏனென்றால் இப்போது நிறைய மாநில ஈர்ப்புகளை நான் அறிந்திருக்கிறேன், ஆனால் நான் இன்னும் புதியவனாக இருக்கிறேன், புதிய கண்களால் விஷயங்களைக் காண முடியும், அவற்றை மிகவும் பாராட்டுகிறேன்.\"\nடாஸ்மேனியா பல்கலைக்கழகத்தில் நான்கரை ஆண்டுகளுக்குப் பிறகு, ரூத்தின் கணவர் இப்போது ஒரு ஃப்ரீலான்ஸ் ஆலோசகராக பணிபுரிகிறார், மனிதநேயம் மற்றும் தகவல்தொடர்புகளில் நிபுணத்துவம் பெற்றவர்.\n\"ஃப்ரீலான்ஸ் வாழ்க்கையின் நெகிழ்வுத்தன்மை என் கணவருக்கும் நன்றாக வேலை செய்கிறது\" என்று ரூத் கூறுகிறார். \"இப்போது அவர் குறிப்பிட்ட அலுவலக நேரங்களுடன் பிணைக்கப்படவில்லை என்பதால், நாங்கள் ஒரு குடும்பமாக நிறைய நேரம் செலவிட முடிகிறது. தேசிய பூங்காக்களைப் பார்வையிடுவதையும், ஹோபார்ட்டைச் சுற்றியுள்ள அழகான கடற்கரைகளில் நடந்து செல்வதையும், திருவிழாக்கள் மற்றும் கலைக் காட்சிகளைப் பயன்படுத்திக் கொள்வதையும் நாங்கள் விரும்புகிறோம். கிட்டத்தட்ட ஒவ்வொரு வார இறுதியில் இங்கே புதிதாக ஏதோ இருக்கிறது என்று உணர்கிறது\nஸ்காட்லாந்தில் உள்ள ரூத்தின் குடும்பத்தினரும் நண்பர்களும் அவளைப் பற்றி அதிகம் பார்க்க விரும்புகிறார்கள், ஆனால் டாஸ்மேனியாவின் கதைகளை அவர் தனது தனிப்பட்ட வலைப்பதிவில் பகிர்ந்துகொள்கிறார். DorkyMum. அவர்களில் பலர் டாஸ்மேனியாவுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ளனர், மேலும் அவர் அதை ஏன் தனது வீடாக மாற்றியுள்ளார் என்பதைப் பாராட்ட அவர்களுக்கு ஒருபோதும் நீண்ட காலம் தேவையில்லை.\nப்ரூனி தீவில் இளம் டாக்கின்ஸ் மீன்பிடித்தல். புகைப்பட கடன்: வழங்கப்பட்டது\nரூத் கூறுகிறார்: “எனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் பலரும், அமெரிக்காவிலிருந்து யங்கின் நண்பர்களும் வந்து எங்களுடன் தங்கியிருப்பது எங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டம். \"ஹோபார்ட் மற்றும் சுற்றுப்புறங்களில் எங்களுக்கு பிடித்த விஷயங்களைக் காண்பிப்பதில் சிறிது நேரம் செலவிடுவது எப்போதுமே மிகவும் அருமையானது. வில்லி ஸ்மித்தின் ஆப்பிள் ஷெட் எப்போதுமே ஒரு கூட்டத்தை மகிழ்விப்பதாகத் தெரிகிறது, பெரும்பாலான மக்கள் மோனாவால் ஆச்சரியப்படுகிறார்கள். ”\nடாம் பள்ளியில் மகிழ்ச்சியுடன் குடியேறினார், ரூத் மற்றும் யங் இருவரும் அவர்க��் பணிபுரியும் பல்வேறு வாடிக்கையாளர்களை அனுபவித்து வருவதால், டாஸ்மேனியாவுக்கு அவர்கள் சென்றது மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது போல் தெரிகிறது. ஒரு கேள்வி மட்டுமே உள்ளது - ரூத் மிகவும் பயந்த அந்த சிலந்திகளைப் பற்றி என்ன\n” அவள் சிரிக்கிறாள். \"ஒரு அருமையான உள்ளூர் நிறுவனத்தால் ஆண்டுதோறும் வீட்டை தெளிப்போம், எனவே இங்கிலாந்தில் இருந்ததை விட இங்குள்ள வீட்டில் சிலந்திகள் குறைவாகவே இருந்தன என்று நினைக்கிறேன். நன்மைக்கு நன்றி\nபற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள் ரூத் டாக்கின்ஸ் மற்றும் இளம் டாக்கின்ஸ்.\nபற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள் இடம்பெயர்வு வழிமுறைகள் மற்றும் தாஸ்மேனியாவின் கல்வி முறை.\nஅன்னா ஹாஃப்மேன் மற்றும் டாம் டிக்கர்: பே ஆஃப் ஃபயர்ஸ் புஷ் ரிட்ரீட்\nஎங்களைச் சேருங்கள், உங்களிடமிருந்து நாங்கள் கேட்க விரும்புகிறோம்.\nஇந்த புலம் செல்லுபடியாக்க நோக்கத்திற்காக உள்ளது மற்றும் மாறாமல் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/blog_post/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2020-07-15T08:38:24Z", "digest": "sha1:7LJPCYGZWN6DSL7VPY6MQCFIZZD6GHPF", "length": 8502, "nlines": 77, "source_domain": "www.toptamilnews.com", "title": "சினிமா எனக்கு கட்டாயத் திருமணம்தான்: இயக்குநர் மகேந்திரன் - TopTamilNews சினிமா எனக்கு கட்டாயத் திருமணம்தான்: இயக்குநர் மகேந்திரன் - TopTamilNews", "raw_content": "\nHome சினிமா எனக்கு கட்டாயத் திருமணம்தான்: இயக்குநர் மகேந்திரன்\nசினிமா எனக்கு கட்டாயத் திருமணம்தான்: இயக்குநர் மகேந்திரன்\nமுள்ளும் மலரும், ஜானி, கை கொடுக்கும் கை போன்ற படங்களை தந்து ரஜினியின் திரைப்பயணத்தில் மாற்றத்தை ஏற்படுத்திய கலைஞன். அவர் சினிமாவை போலவே அவரது பேச்சும் யதார்த்தமாக இருக்கும். பேட்டி ஒன்றில் அவர் அளித்த சுவாரஸ்ய தகவல்\nதமிழ் சினிமாவை வேறு தளத்துக்கு கொண்டு சென்ற மிக முக்கியமான ஆளுமை இயக்குநர் மகேந்திரன். முள்ளும் மலரும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமான மகேந்திரன், உதிரிப்பூக்கள், நண்டு என திரை ஆளுமைகள் கொண்டாடும் படங்களை தந்தவர். முள்ளும் மலரும், ஜானி, கை கொடுக்கும் கை போன்ற படங்களை தந்து ரஜினியின் திரைப்பயணத்தில் மாற்றத்தை ஏற்படுத்திய கலைஞன். அவர் சினிமாவை போலவே அவரது பேச்சும் யதார்த்தமாக இருக்கும். பேட்டி ஒன்றில் அவர் அளித்த சுவாரஸ்ய தகவல்\nசினிமாவை வெறுத்து ஓடிய எனக்கு, என்றுமே எனக்கு அது காதல் திருமணமாக இருந்ததில்லை. சினிமா எனக்கு கட்டாயத் திருமணம்தான். அந்த உன்னதமான ஊடகத்தில் நான் நுனிப்புல் மேய்ந்தவன்.\nஒரே சமயத்தில் பலரைப் பார்த்து பேசிக்கொண்டே கைவிரல்களைக் கண்களாகப் பாவித்து அரிவாள்மனையில் காய்கறிகளைத் துண்டு போட்டு ஏதோ ஒரு அனுமானத்தில் சமையல் செய்யும் தாய்மார்களைப் போலத்தான் என்னுடையதும்.\nமௌனத்தை விட சிறந்த மொழி இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அர்த்தங்களுக்கு ஏற்ப வார்த்தைகள் கிடைப்பதில்லை. அந்த சமயம் எண்ணங்களை மௌனங்கள் மட்டுமே வெளிப்படுத்தும். உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும் போன்ற எனது படங்களில் மௌனம் அதிகமாக இருப்பதாகச் சொல்வார்கள். உண்மைதான், எனது படங்களுக்கு பெரும்பாலும் வசனங்கள் எழுதியது இளையராஜாதான்.\nமௌனங்களை வசனங்களாக வடித்தார் மகேந்திரன். இசையால் அதன் ஒவ்வோரு இடத்தையும் நிரப்பினார் ராஜா. எனது படங்களுக்கு பெரும்பாலும் வசனங்கள் எழுதியது இளையராஜாதான் என்றார்.\nஇதையும் வாசிங்க: இயக்குநர் மகேந்திரன்: வாழ்வின் சில உதிரிப்பூக்கள்\nPrevious articleதமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர் மகேந்திரன் காலமானார்\nNext articleகாளி கதாபாத்திரம் நடிகர் ரஜினியை பேட்டை வரை பின் தொடர்கிறது என்றால் எத்தனை வலிமையான கதாபாத்திரம் இயக்குநர் வசந்த பாலன் நெகிழ்ச்சி \nதமிழகத்தில் இன்று அதிகபட்சமாக 2,174 பேருக்கு கொரோனா உறுதி\nஆன்லைனில் ஆர்டர்… சோமோட்டோ சட்டை… சிக்கன் விற்பனை… சென்னையில் சிக்கிய டிராவல்ஸ் அதிபர்\nபயணிகள் ரயில்களை விரைவு ரயில்களாக மாற்றினால் இவர்கள் எல்லாம் பாதிக்கப்படுவார்கள் – இரா.முத்தரசன்\nசபரிமலைக்கு செல்ல ‘கொரோனா இல்லை’ சான்றிதழ் கட்டாயம் – தேவசம் போர்டு அமைச்சர்\nபுழல் சிறையில் மேலும் இரண்டு பேருக்கு கொரோனா உறுதி\nஆம்பன் புயலால் 72 பேர் பலி; சேதத்தை பிரதமர் நேரில் பார்வையிட வேண்டும் –...\nஅரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளி மாயம்… விளக்கம் கேட்கும் நீதிமன்றம்\nபெண்ணின் இறுதி சடங்கில் பங்கேற்ற பலருக்கு கொரோனா : தொற்றால் இறந்த கணவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasri.fm/show/isai-sankamam", "date_download": "2020-07-15T08:13:08Z", "digest": "sha1:VQ7EXN7XZ3BBXADKWQCBUXVJIS63JZHM", "length": 4971, "nlines": 61, "source_domain": "lankasri.fm", "title": "Lankasri FM Radio - Listen to Tamil Music Online UK | Live Tamil FM London", "raw_content": "\nஎன்ன பற்றி பேசினால் செருப்பு பிஞ்சிடும், வெளுத்து வாங்கிய வனிதா... Exclusive பேட்டி....\nவெளிநாட்டிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையம் கொண்டு வரப்பட்ட சடலங்களால் குழப்பம்\nவடமராட்சிக் கிழக்கிலும் சில வீடுகளுக்கு சீல் வைக்கப்பட்டு குடும்பங்கள் தனிமைப்படுத்தல் - பொதுமக்களுக்கு எச்சரிக்கை\nகணவனுடன் விவாகரத்து ஆன நிலையில் மறுமணம் செய்ய நினைத்த இளம்பெண் அவர் வீட்டில் சகோதரி கண்ட அதிர்ச்சி காட்சி\nமனைவியை கொல்வது எப்படி... இணையத்தில் தேடிய நபர்: பரிதாபமாக பலியான இந்திய வம்சாவளி இளம்பெண்\nஅம்மாவின் அழகை மிஞ்சிய ஆல்யாவின் குழந்தை... செம்ம கியூட்டான காணொளியை நீங்களே பாருங்க\nகடும் உக்கிரமாக கடக ராசிக்கு வரும் சூரியன் இந்த 5 ராசிக்கும் காத்திருக்கும் பேரழிவு இந்த 5 ராசிக்கும் காத்திருக்கும் பேரழிவு தனுசு ராசி மிகவும் அவதானம்....\nஉடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் போது இந்த உணவுகளை மட்டும் சாப்பிடாதீங்க\nதளபதி 65 படத்தை கைவிட்ட விஜய் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் இருந்து கைமாறிய படம்..\n அரச தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள தகவல்\nஐபிஎல் ஏலத்தில் இந்த வீரரை 15 கோடி கொடுத்து கேகேஆர் எடுத்தது ஏன்\nஇடுப்பு, தொடையை வலுவாக்க வேண்டுமா இந்த பயிற்சிகளை செய்து பாருங்க\nநாடு முழுவதிலும் வெடிக்கும் போராட்டம்... பாகிஸ்தானுடன் இந்தியா போர் பதற்றம்: இம்ரான்கான் அச்சம்\nபாலத்தின் மேல் இருந்து குதிக்கவிருந்த சிறுமி நொடிப்பொழுதில் காப்பாற்றிய ஹீரோ: என்ன செய்தார் தெரியுமா\nகாதலனை நம்பி வாழைப்பழத்தை சாப்பிட்ட பெண்ணுக்கு நடந்த துயரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=130139", "date_download": "2020-07-15T08:02:23Z", "digest": "sha1:SVPXYR4E7VKYDPJX6O2ZCJPD2EXR234M", "length": 5908, "nlines": 68, "source_domain": "www.dinakaran.com", "title": "விண்வெளியில் வீரர்கள் பருகும் வகையில் விஷேச தேநீர் கோப்பை கண்டுபிடிப்பு! | The discovery of the special tea cup for space fighter! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்\nவிண்வெளியில் வீரர்கள் பருகும் வகையில் விஷே�� தேநீர் கோப்பை கண்டுபிடிப்பு\nபூமியில் உள்ள ஈர்ப்பு சக்தி காரணமாக குவளைகள் மற்றும் ரியூப்களில் உள்ள உணவுப் பொருட்களை எளிதாக உண்ண முடிகிறது. ஆனால் விண்வெளியில் இவ்வாறான உணவுகளை எளிதாக உண்ண முடியாது. எனவே, இதனை தவிர்க்க பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு அங்கமாக விண்வெளி வீரர்கள் இலகுவாக பயன்படுத்தக்கூடிய தேநீர் கோப்பை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.\nபோர்ட்லேண்ட் ஸ்டேட்(Portland State) பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்ட இந்த தேநீர்க் கோப்பையில் விஷேசமாக வடிவமைக்கப்பட்ட குழாய் பொருத்தப்பட்டுள்ளது. அத்துடன் இது குழந்தைகளின் காலடி வடிவில் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஆன்ட்ராய்டு போனில் ஆசை காட்டும் அழைப்புகள் ஆன்லைன் சூதாட்டத்தில் மூழ்கும் இளைஞர்கள்\nகூகுள் பிளே ஸ்டோரிலிருந்து உங்கள் பணத்தினை மீளப்பெற்றுக்கொள்வது எப்படி\nஆன்லைனில் பார்முலா ஒன் ரேஸ்\nவேகமாக சார்ஜ் ஆகும் போன்\n03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்\nகராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nகடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்\n26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/09/blog-post_125.html", "date_download": "2020-07-15T08:58:45Z", "digest": "sha1:K2JGFNY3XPX3ZAP3R2TQHD6HOJPLR5G3", "length": 41551, "nlines": 151, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இராவணன் இலங்கையன் அல்ல - அடித்துக்கூறும் சுப்பிரமணியன் சுவாமி ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇராவணன் இலங்கையன் அல்ல - அடித்துக்கூறும் சுப்பிரமணியன் சுவாமி\nஇராவணன், நொய்டாவில் பிறந்தவர் என்றும், தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறி வந்தது போல் அவர் திராவிடன் அல்ல என்றும் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.\nஆரியர்_ -திராவிடர் எனும் கருத்து இந்தியர்கள் மனதில் ஆங்கிலேயரால் விதைக்கப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.\nஇராமா���ணத்தில் இராமனின் மனைவியான சீதையைக் கடத்தியதால் அவருக்கு எதிரியானவர் இராவணன். அரக்கனான இராவணன் கொல்லப்பட்ட தினத்தை வட இந்தியாவில் தீபாவளியாகக் கொண்டாடுகிறார்கள். அந்த வகையில், தசரா பண்டிகையின் இறுதியிலும் இராவணனின் கொடும்பாவியை எரித்து வட இந்தியர்கள் மகிழ்கின்றனர்.\nஇந்த நிலையில், பா.ஜ.கவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி நேற்றுமுன்தினம் கோவாவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்கே 'இந்திய பாரம்பரியக் கலாசாரம் மற்றும் அதன் முக்கியத்துவம்' எனும் தலைப்பில் அவர் உரையாற்றினார்.\nஅதில் அவர், \"இராவணன் உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவில் உள்ள பிஷ்ரக் கிராமத்தில் பிறந்தவர்\" எனக் கூறினார். இராமாயணத்தில் வில்லனாகச் சித்தரிக்கப்படும் இராவணன், இலங்கையில் பிறந்தவர் என்ற பிரதான கருத்தை சுவாமி மறுத்தார்.\n\"கருணாநிதி கூறிவந்தது போல் இராவணன் ஒரு திராவிடன் அல்ல, ஆரியன்\" என்றும் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.\nஇதுகுறித்து அவர் மேலும் கூறும்போது \"வட இந்தியாவில் பிறந்ததாலும், இராவணனைக் கொன்றதாலும் தென் இந்தியர்களுக்கு இராமன் வெறுக்கத்தக்கவர் ஆகி விட்டார். இராவணன் இலங்கையில் இருந்ததால் அவர் திராவிடன் எனக் கருதப்படுவது உண்மை அல்ல\"எனத் தெரிவித்தார்.\nமேலும், \"இராவணன் சாம வேதம் அறிந்த அறிஞர். ஆனால் இராவணனைத் தன்னைப் போல் எனத் தவறாகக் கருணாநிதி கருதி விட்டார்\"என்று சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.\nஇது குறித்து தனது உரையில் சுப்பிரமணியன் சுவாமி கூறு ம்போது, \"வட இந்தியா ஆரியர்களுக்கானது எனவும், தென் இந்தியர்கள் திராவிடர் என்றும் ஆங்கிலேயர் நம் மனதில் புகுத்தியது தவறான கருத்து. எனவே, நாம் அனைவரும் ஒருவரே என்பது ஏற்கப்பட வேண்டும். ஆங்கிலேயர் தம் வரலாற்று நூல்களில் எழுதியது போல் நாம் ஒன்றும் தொலைதூரத்தில் இருந்து வந்தவர்கள் அல்ல\"எனத் தெரிவித்தார்.\nஇந்திய உத்தரப் பிரதேசத்தின் கவுதம்புத் நகர் மாவட்டத்தில் உள்ள கிரேட்டர் நொய்டாவில் பிஷ்ரக் என்னும் கிராமம் உள்ளது. இக்கிராமவாசிகள் இராவணன் அங்கு பிறந்ததாக நம்புகின்றனர். இதை நிரூபிக்கும் வகையில் அக்கிராமத்தில் உள்ள ராதா கிருஷ்ணா கோயில் வளாகத்தில் இராவணனுக்கு கடந்த வருடம் சிலை வைக்க முயற்சி செய்தனர். இதை எதிர்த்த சில��் அந்த இராவணன் சிலையை இரவில் உடைத்து அங்கிருந்து அகற்றி விட்டனர்.\nஇதுகுறித்து கிரேட்டர் நொய்டா பொலிஸாரிடம் புகார் செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சிலையை உடைத்ததாக அருகிலுள்ள காஜியாபாத்தின் தூதேஷ்வர்நாத் கோயிலின் தலைமைப் பூசாரியான நாராயண் கிரி, பூசாரி கிருஷ்ணா கிரி, சதீஷ் நாகர், ஹரீஷ் சந்திரா நாகர் மற்றும் பசுப் பாதுகாப்பு தள தலைவரான சுரேந்திரா நாத் உட்பட 30 பேர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.\nஏற்கெனவே, கான்பூர் மற்றும் ஜோத்பூர் ஆகிய இடங்களில் எதிர்ப்புகளை மீறி இராவணனுக்கு கோயில் அமைக்கப்பட்டு, வழிபாடுகள் மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nஅதிர்ச்சித் தகவலை வெளிப்படுத்தியுள்ள CID - முழுமையான விபரம் இதோ\n(எம்.எப்.எம்.பஸீர்) போதைப் பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பில் இருந்து , கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களில் ஒரு பகுதியை கடத்தல்காரர்க...\nகருணாவின் சகோதரி இஸ்லாத்தை ஏற்றுள்ளார், அம்பாறை முஸ்லிம்களுக்கு தாரைவார்க்கப்படுகிறது - கலையரசன்\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பை பற்றி பேசிப்பேசியே கருணாவிற்கு பைத்தியம் பிடித்துவிட்டது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளர் த...\nகொரோனா உறுதியான பாடசாலை பிள்ளை - 70 மாணவர்களை சுய தனிமைப்படுத்த நடவடிக்கை\nகந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் ஆலோசகராக செயற்பட்ட மற்றுமொரு நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்றையதினம் உறுதிப்படுத்தப்பட்டதாக இராணுவத் ...\nகொழும்பு வந்த கொரோனா நோயாளி - சலூன், முடிவெட்டியவர்கள், முடிவெட்டும் நபர் தொடர்பில் தீவிர அவதானம்\nதங்காலை, பட்டியபொல பிரதேசத்தில் உள்ள தனது வீட்டிற்கு விடுமுறைக்காக வந்து மீண்டும் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்திற்கு சென்ற பாதுகாப்பு ...\n5 வயது மகளை பாலியல் கொடுமை செய்தவனை, அடித்துக்கொன்ற தந்தை - பிறந்த நாளன்று சம்பவம்\n(ஹிரு) 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். பாணந்துரை - மொரன்துட்டுவ பகுதியில் இந்த சம்ப...\n2 முஸ்லிம் வேட்பாளர்கள் பல்டியடிப்பு - நாமலிடம் அங்கத்துவம் பெற்றனர்\n(அஸ்ரப் ஏ சமத்) இம்முறை பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ம...\nசவுதியில் உயிரிழந்தவரின் உடல், கொழும்பில் தகனம் - உறவினர்கள் கடும் எதிர்ப்பு\nசவுதியில் உயிரிழந்த இலங்கையர் ஒருவரின் உடலம் கொழும்பு - பொரளை மயானத்தில் 08.07.2020 தகனம் செய்யப்பட்ட நிலையில், உறவினர்கள் கடும் எதிர்ப...\nகொரோனாவினால் உயிரிழந்தவர் உடலை எரிக்க, வேண்டுமென்ற தீர்மானத்தை வைத்தியர்களே மேற்கொண்டார்கள்\nஇம்முறை பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜோன்ஸ்டன் பெர்ன...\nஅரேபிய குதிரைகளை ஆய்வுசெய்த, கிறிஸ்த்தவ பாதிரியாருக்கு கிடைத்த நேர்வழி\n-Aashiq Ahamed- டாக்டர் ஜெரால்ட் டர்க்ஸ் (Dr.Jerald Dirks), ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் \"Masters in Divinity\" பட்டம் பெற...\nகல்வியமைச்சு வெளியியிட்டுள்ள, விசேட அறிக்கை\nநாட்டில் தற்சமயம் காணப்படும் கொரோனா அச்சுறுத்தலிலிருந்து பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் பாடசாலை நிர்வாகக்குழு உறுப்பி...\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி, உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nசம்பத் வங்கி உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nதனது கணக்கை சம்பத் வங்கியிலிருந்து, ரத்துச் செய்கிறார் மங்கள\nசம்பத் வங்கியிலுள்ள தனது, கணக்கை ரத்துச் செய்கிறார் மங்கள.\nநான் கொரோனாவை விட ஆபத்தானவன் - ஒரே இரவில் 2000 முதல் 3000 இராணுவத்தினரை கொலைசெய்தவன் - கருணா\nதேசிய பட்டியல் ஆசனம் மூலம் நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கு தனக்கு விருப்பமில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு தெரிவித்துள்ளதாக விநாயகம...\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nஅதிர்ச்சித் தகவலை வெளிப்படுத்தியுள்ள CID - முழுமையான விபரம் இதோ\n(எம்.எப்.எம்.பஸீர்) போதைப் பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பில் இருந்து , கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களில் ஒரு பகுதியை கடத்தல்காரர்க...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/no-underwear-andy-bargain-shop-with-breakfast/c76339-w2906-cid719488-s11039.htm", "date_download": "2020-07-15T07:32:42Z", "digest": "sha1:BFWPEBGRRULM4CSK6ARG2KWDM32IZXS2", "length": 4436, "nlines": 62, "source_domain": "cinereporters.com", "title": "நோ உள்ளாடை... காலை விரித்து போஸ் கொடுத்த பஜ்ஜி கடை ஆண்டி!", "raw_content": "\nநோ உள்ளாடை... காலை விரித்து போஸ் கொடுத்த பஜ்ஜி கடை ஆண்டி\nஒரே ஒரு படத்தின் மூலம் கவர்ச்சி நடிகையாக மாறியவர் தான் கவிதா இவர் தமிழில் 2019ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த கோமாளி என்ற திரைப்படத்தில் பஜ்ஜி கடை ஆண்டியாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் கவிதா ராதேஷ்யம்.\nகோமாளி படத்தில் சண்டை காட்சி ஒன்று பஜ்ஜி கடைக்குள் நடக்கும். அந்த சண்டைக்கு பிறகு தான் ஜெயம் ரவி விபத்தில் அடிபட்டு நினைவிழந்து கோமா நிலைக்கு சென்றிடுவார். அந்த காட்சியில், பஜ்ஜி கடை ஆண்டியாக நடித்திருப்பவர் நடிகை கவிதா ராதேஷ்யம். பாலிவுட் நடிகையான இவர் ஹிந்தி சீரியல்களிலும் நடித்துள்ளார்.\nமேலும் ஹிந்தி பிக்பாஸ் சீசன் 6-ல் போட்டியாளாராக கலந்து கொண்டார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக இவர் தான் அந்த பஜ்ஜி கடை ஆன்டியா என்ற ஆளாளுக்கு வாய்பிளக்கும் வகையில் இவரது கவர்ச்சி புகைப்படங்கலை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்ப்போது உள்ளாடை போடாமல் காலை பப்பரபான்னு விரித்தபடி போஸ் கொடுத்த மோசமான புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டு முகம் சுளிக்க வைத்துள்ளார்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tag/deepika-padukone/", "date_download": "2020-07-15T09:54:05Z", "digest": "sha1:7CRCBC4FMQWNS2RERAVWCKZYWAL5ZYO3", "length": 5552, "nlines": 109, "source_domain": "chennaionline.com", "title": "deepika padukone – Chennaionline", "raw_content": "\nகங்குலியை விட டோனி தான் சிறந்த கேப்டன் – கவுதம் கம்பிர்\nசெல்வாக்கு மிக்க இந்தியர்கள் பட்டியலில் அமிதாப் பச்சான், தீபிகா படுகோனே\nஇன்புளூனர்சர் இன்டெக்ஸ் 2018 (YouGov Influencer Index 2018) செல்வாக்கு மிக்கவர்கள் குறித்து ஆய்வு நடத்தியது. இந்தியாவின் மிகவும் செல்வாக்கு மிக்க மனிதர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில்,\nதிருமணம் முடிந்து மும்பை திரும்பிய ரன்வீர் – தீபிகா ஜோடி\nஇந்தி நடிகை தீபிகா படுகோனேவும், நடிகர் ரன்வீர்சிங்குக்கும் பல வருடங்களாக காதலித்து வந்தனர். திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து, இத்தாலியில் திருமண ஏற்பாடுகள் நடைபெற தொடங்கியது.\nஇந்தி நடிகை தீபிகா படுகோனே நடிகர் ரன்வீர் சிங்கை மணந்தார்\nஇந்தி நடிகை தீபிகா படுகோனேவும், நடிகர் ரன்வீர்சிங்குக்கும் பல வருடங்களாக காதலித்து வந்தனர். திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்தனர். இத்தாலியில் வைத்து திருமணம் நடக்க இருப்பதாக\nதீபிகா படுகோனே- ரன்வீர் திருமண தேதி அறிவிப்பு\nராணி பத்மினியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட பத்மாவத் படத்தில் ராணியாக நடித்த பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே அதே படத்தில் தன்னுடன் நடித்த ரன்வீர் சிங்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://faithtravelfocus.com/ta/article/views-and-likes-vs-the-end-consumer-8bc925/", "date_download": "2020-07-15T08:44:24Z", "digest": "sha1:DPVEYXLTTPBZG47O5MN6Y5XPVY56L2E3", "length": 10479, "nlines": 30, "source_domain": "faithtravelfocus.com", "title": "காட்சிகள் மற்றும் விருப்பங்கள் Vs இறுதி நுகர்வோர்", "raw_content": "\nகாட்சிகள் மற்றும் விருப்பங்கள் Vs இறுதி நுகர்வோர்\nகாட்சிகள் மற்றும் விருப்பங்கள் Vs இறுதி நுகர்வோர்\nஇதுதான் நம் இரத்தத்தை உந்தி பெறுகிறது.\nநம்மில் சிலருக்கு, விருப்பு வெறுப்புகள் நாம் செய்யும் வேலையை வடிவமைக்கின்றன. ஒரு குறிப்பிட்ட அளவு விருப்பங்களுக்கு நாங்கள் எதையும் செய்வோம். சில நேரங்களில் நாம் செய்ய விரும்பாததை மாற்றுவோம். இது எங்களுக்கு \"டோபமைன்\" கொண்டுவருவதால், மதிப்பை தவறாகப் பெறுவது இதுதான்.\nவிருப்பு மற்றும் பார்வைகளின் அளவு ஒரு குறிப்பிட்ட மட்டத்தில் அமர்ந்திருப்பதாக நாங்கள் நினைக்கிறோம். ஆனால் உண்மையில் நாம் அனைவரும் ஒரே நிலையில் இருக்கிறோம். இது எல்லாவற்றையும் போலவே நம்மைப் பிரிக்கும் எண்கள். பணத்தைப் போலவே, அதற்காக எதையும் செய்வோம்.\nஎண்கள் எதையும் விட மோசமாக நம்மை ஆளுகின்றன. நீங்கள் எதைச் செய்தாலும் அது இயல்பாக இருக்க வேண்டும். எண்களுக்கான விஷயங்களைச் செய்யாதீர்கள், ஏனென்றால் நீங்கள் செய்வது எல்லாம் உங்களை ஏமாற்றுவதாகும்.\nஉங்களை குழப்பிக் கொள்ளப் போகிறவர்கள் ஏராளம், எனவே உங்களை ஏன் குழப்பிக் கொள்ளுங்கள். மதிப்பு எண்களை விட ஆழமானது, மதிப்பு ஆன்மாவிலிருந்து வருகிறது. மதிப்பு நீண்ட காலம் நீடிக்கும். மதிப்பு ஒருவரின் வாழ்க்கையை மாற்றும்.\nஎனது அகராதியில் மதிப்பு என்ன\nசுமார் 7 மாதங்களுக்கு முன்பு நான் தீவிரமாக எழுதத் தொடங்கியபோது, ​​அதற்கு ஒரு காரணம் இருந்தது. அது ரோஜா மலரைப் போல இருந்தது. நான் அந்த நபராக இருப்பதால், அடுத்த நபரைப் பற்றி நான் அக்கறை கொள்கிறேன், ஆனால் நாம் போதுமான அளவு கவலைப்படாத உலகில் வாழ்கிறோம். ஒரு நபர் எனது வேலையிலிருந்து எடுப்பது எனக்கு மதிப்பு.\nமதிப்பு என்னை யாரோ ஒருவரைத் தூண்டுவதற்கு தூண்டுகிறது. அவர் வாழ்க்கையில் சிரமப்படுவதால் என் வேலையைப் படிக்கும் அந்தக் குழந்தை. கண்ணீரைத் துடைக்க என் பக்கத்திற்கு வரும் தண்ணீருக்கு குறுக்கே இருக்கும் அந்த நபர் எல்லாமே முக்கியம்.\nமதிப்பு எனக்கு அன்பு, விருப்பங்களை விட மதிப்பு அதிகம். மக்களை மகிழ்விப்பதற்காக நான் வாழ்கிறேன், கடந்த 8 மாதங்களில் நான் கற்றுக்கொண்டேன் அல்லது இது எனது நோக்கம். இது நான் யார், அது என் ஷெல்லிலிருந்து என்னை வெளியே கொண்டு வந்தது என்று நான் உண்மையிலேயே சொல்ல முடியும். இது என் வாழ்க்கையின் மிகக் குறைந்த புள்ளிகளிலிருந்து என்னை வெளியே கொண்டு வந்துள்ளது. உங்கள் நோக்கம் என்ன என்பதை நீங்கள் தவிர வேறு யாரும் சொல்ல முடியாது.\nஉங்கள் வேலைக்கு ஒரு நோக்கம் இருப்பது\nஅனைவருக்கும் ஒரு குறிப்பிட்ட திறமை உள்ளது, எனவே அதில் உட்கார வேண்டாம். நீங்கள் ஏன் செய்கிறீர்கள் என்பது அனைவருக்கும் புரியாது. எனவே மற்றவர்கள் புரிந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்க வேண்டாம். உங்கள் ஒரே நோக்கம் விருப்பு மற்றும் பார்வைகளுக்காக இருந்தால், நீங்கள் ஒரு கட்டத்தில் தோல்வியடைவீர்கள்.\nஇந்த 8 மாதங்களில் நான் கற்றுக்கொண்டது, மதிப்பு எந்த அளவு விருப்பங்களையும் விட அதிகமாக இருக்கும். நான் இருக்க விரும்பும் இடத்திற்கு நான் எங்கும் இல்லை, ஆனால் நான் சரியான திசையில் செல்கிறேன் என்று எனக்குத் தெரியும், ஏனென்றால் நான் எனது நோக்கத்தைப் பின்பற்றுகிறேன்.\nநோக்கத்துடன் மகிழ்ச்சி வருகிறது. எனது நோக்கம் மக்களுக்கு உதவுகிறது, அது எனக்குள் இருந்து வருகிறது, என்னால் முடிந்தவரை மக்களுக்கு உதவுவேன். நான் எங்காவது ஒருவருக்கு உதவி செய்யும் வரை எல்லாமே முக்கியம்.\nஇந்த கட்டுரையை நீங்கள் ரசித்திருந்தால், தயவுசெய்து ஒரு கைதட்டல் கொடுங்கள்\nநீங்கள் இன்ஸ்டாகிராம் அல்லது பேஸ்புக்கில் ஜோர்டானைப் பின்தொடரலாம்.\nகுண்டு துளைக்காத எழுத்தாளர்கள் எழுத்தாளர்கள் தங்கள் குரலைக் கண்டுபிடிக்கவும், அவர்களின் படைப்பு நம்பிக்கையை வளர்க்கவும், அவர்களின் கனவுகளை நோக்கி நடவடிக்கை எடுக்கவும் உதவுகிறார்கள். மீடியத்தில் பின்வருவனவற்றைப் பெறுவதற்கான ரகசியங்களை நீங்கள் அறிய விரும்பினால், இன்று உங்கள் நடுத்தரத்தைப் பின்தொடர்வதற்கு எங்கள் இலவச 7 நாள் மின்னஞ்சல் சவாலைப் பார்க்க இங்கே கிளிக் செய்யலாம்.\nவளர்ந்து வரும் எங்கள் வெளியீட்டில் சேர விரும்புகிறீர்களா எங்கள் சமர்ப்பிப்பு வழிகாட்டுதல்களை இங்கே பாருங்கள்.\nகனடாவிலிருந்து தருணங்கள்பயண காப்பீடு உண்மையில் என்ன அர்த்தம். * எச்சரிக்கை *: கிராஃபிக் உள்ளடக்கம்இந்தியா பண்டிட் 1 (புது தில்லி, அமிர்தசரஸ்)மல்லோர்காவின் அண்டர்ரேடட் சிட்டி ஆஃப் கலாச்சாரம்பயணம் செய்யும் போது எனது 6 1,600 தவறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnalkalviseithi.com/2020/06/blog-post_507.html", "date_download": "2020-07-15T09:51:50Z", "digest": "sha1:FZD7DO5F6NXRRUTKBE6XNJCDQ5ICWHWQ", "length": 8755, "nlines": 52, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "பள்ளிகள் திறப்பது பற்றி அமைச்சர் செங்கோட்டையன் அவர்களின் இன்றைய பேட்டி - Minnal Kalvi Seithi", "raw_content": "\nபள்ளிகள் திறப்பது பற்றி அமைச்சர் செங்கோட்டையன் அவர்களின் இன்றைய பேட்டி\nபள்ளிகள் திறப்பது பற்றி அமைச்சர் செங்கோட்டையன் அவர்களின் இன்றைய பேட்டி\nதமிழகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் முறையில் வகுப்புகளை நடத்துவது குறித்து முதல்வருடன் கலந்தாலோசனை நடத்தி இன்னும் இரண்டு நாள்களில் முடிவு அறிவிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nசெய்தியாளர்களை சந்தித்த தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பள்ளிக் கூடங்களை தற்போ���ு திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. கரோனா பரவல் சூழ்நிலை மாறிய பிறகே பள்ளிக்கூடங்களை திறப்பது குறித்து முடிவெடுக்க முடியும்.\nஆன்லைன் வகுப்புகளை பொறுத்தவரை இரண்டு நாள்களுக்குள் முதல்வருடன் ஆலோசித்து முடிவு அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.\nஆன்லைன் வகுப்புகள் பள்ளி மாணவர்களுக்கு ஏற்படையதா அல்லது மன ரீதியாக, உடல் ரீதியாக பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து விவாதங்கள் எழுப்பப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் செங்கோட்டையன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nகனமழை காரணமாக இன்று (31.10.2019) இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை நீலகிரி: உதகை, குந்தா, குன்னூர், கோத்தகிரி பகுதியில் உள்ள பள்ளி,...\nஅரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் நாளை பணிக்கு வர வேண்டும்: தமிழக கல்வித்துறை உத்தரவு\nஅரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் நாளை பணிக்கு வர வேண்டும்: தமிழக கல்வித்துறை உத்தரவு அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர...\n1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதாமலே தேர்ச்சி செய்யப்படுவார்கள் : முதலமைச்சர்\nகரோனா எதிரொலியாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் உத்தரப் பிரதேசத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் ...\nநாளை முதல் 19ஆம் தேதி வரை விடுமுறை அறிவிப்பு\nதமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு நாளை முதல் 19ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை வருகின்ற 15-...\nமேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்க தமிழக அரசுக்கு சுகாதாரத்துறை பரிந்துரை செய்துள்ள இடங்கள்\nகொரோனா தடுப்பு நடவடிக்கையாக, சென்னை, மதுரை உள்ளிட்ட மாநகராட்சிகளில், மேலும், ஒரு வாரத்திற்கு ஊரடங்கை நீட்டிக்க, தமிழக அரசுக்கு,சுகாதாரத்...\nகனமழை காரணமாக இன்று (31.10.2019) இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை நீலகிரி: உதகை, குந்தா, குன்னூர், கோத்தகிரி பகுதியில் உள்ள பள்ளி,...\nஅரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் நாளை பணிக்கு வர வேண்டும்: தமிழக கல்வித்துறை உத்தரவு\nஅரசு மற்றும் தன��யார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் நாளை பணிக்கு வர வேண்டும்: தமிழக கல்வித்துறை உத்தரவு அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர...\n1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதாமலே தேர்ச்சி செய்யப்படுவார்கள் : முதலமைச்சர்\nகரோனா எதிரொலியாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் உத்தரப் பிரதேசத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் ...\nநாளை முதல் 19ஆம் தேதி வரை விடுமுறை அறிவிப்பு\nதமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு நாளை முதல் 19ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை வருகின்ற 15-...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/quotes/william-clement-stone-quote-1/", "date_download": "2020-07-15T08:56:02Z", "digest": "sha1:LRRHNWVO3MLXIXZ7RWAL427YBEEMTEQO", "length": 12627, "nlines": 161, "source_domain": "www.neotamil.com", "title": "தொடர்ந்து வெற்றி பெற வில்லியம் கிளமெண்ட் ஸ்டோன் கூறும் பொன்மொழி தொடர்ந்து வெற்றி பெற வில்லியம் கிளமெண்ட் ஸ்டோன் கூறும் பொன்மொழி", "raw_content": "\nபூமியை நெருங்கும் NEOWISE வால்நட்சத்திரம்: எங்கே, எப்படி பார்ப்பது\n[Video]: 10 ஆண்டு சூரியனின் வரலாறு வெறும் சில நிமிடங்களில்\nஉங்களுக்கு இதுவரை தெரியாத 5 வகை தடுப்பூசிகளும், அவை கொடுக்கப்படும் முறைகளும்\nஅரிதாக நிகழும் நெருப்பு வளைய சூரிய கிரகணம்\nபூமியை நெருங்கும் NEOWISE வால்நட்சத்திரம்: எங்கே, எப்படி பார்ப்பது\n[Video]: 10 ஆண்டு சூரியனின் வரலாறு வெறும் சில நிமிடங்களில்\nஅரிதாக நிகழும் நெருப்பு வளைய சூரிய கிரகணம்\nவிண்வெளியில் சுழலும் காற்று, துகள்கள் கொண்டு புதிய கோள் உருவாகும் புகைப்படத்தை முதன்முறையாக வெளியிட்ட…\nவீடுகள் முதல் விண்வெளி வரை பயன்படும் சோலார் பேனல்கள்: சூரியனில் இருந்து எப்படி மின்சாரம்…\nCamScanner App தடை: ஆவணங்களை, புகைப்படங்களை ஸ்கேன் செய்யக்கூடிய 5 Mobile Apps\nடிக்டாக், ஹலோ உள்பட 59 சீன மொபைல் செயலிகளுக்கு தடை\nவீடுகள் முதல் விண்வெளி வரை பயன்படும் சோலார் பேனல்கள்: சூரியனில் இருந்து எப்படி மின்சாரம்…\n[Video]: 10 ஆண்டு சூரியனின் வரலாறு வெறும் சில நிமிடங்களில்\n50 ஆண்டுகளில் 5 வைரஸ்கள்… வௌவால் பற்றி உங்களுக்கு தெரியாத 10 உண்மைகள்\nஉலகம் முழுவதும் மக்கள் பார்க்க தடை செய்யப்பட்ட 13 மர்மமான இடங்கள்\nதிடீரென இரத்த சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் அண்டார்டிகா பனிப்��ாறைகள் – காரணம் இதுதான்\nஒட்டுமொத்த இந்தியாவையும் நடுநடுங்கச் செய்த “கால் ஒடிந்த அரசனைத்” தெரியுமா\nHome உளவியல் தொடர்ந்து வெற்றி பெற வில்லியம் கிளமெண்ட் ஸ்டோன் கூறும் பொன்மொழி\nதொடர்ந்து வெற்றி பெற வில்லியம் கிளமெண்ட் ஸ்டோன் கூறும் பொன்மொழி\nவில்லியம் கிளமெண்ட் ஸ்டோன் பொன்மொழி\nமுயற்சி செய்வது மற்றும் முயற்சியை தக்கவைத்துக் கொள்பவராலேயே வெற்றி பெறவும் மற்றும் வெற்றியைத் தொடர்ந்து பெறவும் முடிகிறது. – வில்லியம் கிளமெண்ட் ஸ்டோன்\nஅறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள். உங்கள் நண்பர்களுக்கும் தவறாமல் ஷேர் செய்யுங்கள்.\nNext articleஇந்த வார ஆளுமை – மொழிக் காதலர் கலைஞர் கருணாநிதி – ஜூலை 30, 2018\nநீங்கள் தன்னம்பிக்கையை பெற்று வெற்றியை சுவைக்க 8 அருமையான டிப்ஸ்\nமனிதன் எத்தனை பிரச்சினைகள் கவலைகள் வந்தாலும் மீண்டு எழ காரணம் தன்னம்பிக்கைதான். தன்னம்பிக்கை கொஞ்சம் குறைந்தாலும் தடுமாற்றங்களை ஏற்படலாம். முதலில் தன்னம்பிக்கைக் குறைய என்ன காரணம் என்று அலசி ஆராயுங்கள்....\nபுத்திசாலிகள் பயன்படுத்தும் 10 சொற்கள் என்னென்ன தெரியுமா தெரிந்து கொண்டால் உங்களையும் புத்திசாலி என்பார்கள்\nஉங்களை சுற்றியிருக்கும் நபர்களுள் ஒருவரை பலரும் \"அவர் புத்திசாலியாக தெரிகிறாரே\" என கூறக்கேட்டிருப்போம். பெரும்பாலும், \"அவருக்கும் நமக்கும் ஒரேவித படிப்புதானே இருக்கிறது. ஆனால் அவரை மட்டும் எவ்வாறு அனைவரும் புத்திசாலியாக...\nநீங்களும் வாழ்வில் வெற்றியாளராக வேண்டுமா சரியான 10 வழிமுறைகள் இதோ.. பின்பற்றுங்கள் வெற்றி நிச்சயம்\nமனிதன் தன்னை எப்போதும் உளவியல் ரீதியாக தயார்படுத்திக் கொண்டே தான் இருந்திருக்கிறான். ஆதிகாலத்தில் குகையில் வாழ்ந்த போதும் சரி... தற்போது மாடமாளிகைகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் போதும் சரி... மனிதனின் தற்சார்பு...\nபூமியை நெருங்கும் NEOWISE வால்நட்சத்திரம்: எங்கே, எப்படி பார்ப்பது\n2020 ஆம் ஆண்டில் முதல் முறையாக விண்வெளி ஆர்வலர்கள் பலரும், ஒரு வால்மீன் / வால்நட்சத்திரம் வானில் தெரிவதால் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர். இந்த வால்நட்சத்திரம் பல மேற்கத்திய நாடுகளில்...\n[Video]: 10 ஆண்டு சூரியனின் வரலாறு வெறும் சில நிமிட��்களில்\nஎளிமையான முறையில் வீட்டிலேயே வளர்க்கக்கூடிய 6 காய்கறி & மூலிகைச் செடிகள்\nவெற்றியின் ரகசியம் கூறும் விக்டர் ஹியூகோ பொன்மொழி\nநீங்கள் தன்னம்பிக்கையை பெற்று வெற்றியை சுவைக்க 8 அருமையான டிப்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/comedy-actor-crazy-mohan-passed-away/", "date_download": "2020-07-15T07:28:24Z", "digest": "sha1:D23ZDL4JHTKRV6BGKM5H74VLGWVXP7OE", "length": 12273, "nlines": 161, "source_domain": "www.patrikai.com", "title": "பிரபல காமெடி நடிகர் கிரேஸி மோகன் காலமானார் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிரபல காமெடி நடிகர் கிரேஸி மோகன் காலமானார்….\nதமிழ்த் திரையுலகில் கதை-வசன கர்த்தாவாகவும், நடிகராகவும் பணியாற்றிய கிரேசி மோகன், அதை தவிர நாடக ஆசிரியராகவும் பணியாற்றி வந்தார். பல மேடை நாடகங்களை இயக்கி நடித்துள்ளார்.\nகிரேசி மோகன் 1952ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர். சென்னை அண்ணா யூனிவர்சிட்டியில் மெக்கானிக்கல் எஞ்சினியரிங் படித்தவர்.\n1972ஆம் ஆண்டு அந்த கல்லூரியில் தமிழ் மன்றத்திற்காக ஒரு கதை எழுதி நாடகத்தை அரங்கேற்றினார். இந்த கதையை பாராட்டி நடிகர் கமல்ஹாசன் அவருக்கு பரிசினை வழங்கினார். நடிகர் கிரேசி மோகன் கதையாசியரியராக மாறிவிட்டார். நடிகர் கமல்ஹாசன் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனார்.\nஇவருக்கு அர்ஜூன் என்ற மகன் இருக்கிறார். அர்ஜுனுக்கு கடந்த 2013ஆம் ஆண்டு ஹரிதா என்பவருடன் திருமணம் ஆனது.\nஇந்த நிலையில் சற்று நேரத்திற்கு முன்னர் மாரடைப்பு காரணமாக கிரேசி மோகன் உயிர் பிரிந்துள்ளது. கிரேசி மோகனின் இந்த மறைவு தமிழ் சினிமாவிற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய இழப்பாகும்.\n நடிகரும் முன்னாள் திமுக எம்.பி.யுமான ஜே.கே. ரித்திஷ் மாரடைப்பால் இன்று காலமானார்…\nPrevious காமெடி நடிகர் கிரேஸி மோகன் கவலைக்கிடம் …\nNext காதல் திருமணம் செய்த மகள்: கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்த தந்தை\nபீகார் கவர்னர் மாளிகை ஊழியர்கள் 20 பேருக்கு கொரோனா உறுதி…\nபாட்னா: பீகார் கவர்னர் மாளிகை இல்லத்தில் சுமார் 20 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. பீகார் மாநிலத்தில் கொரோனா…\nஇந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் 63.3%, உயிரிழப்பு 2.6%… மத்திய சுகாதாரத்துறை\nடெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக நோய்தொற்றில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை…\nசென்னையில் இன்று 15 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு…\nசென்னை: சென்னையில் இன்று 15 பேர் கொரேனாவால் பலியாகி உள்ளனர். கடந்த 16 மணி நேரத்தில் இந்த உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது….\n3 நாள் பயணமாக இன்று கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு பயணமாகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி…\nசென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இன்று கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங் களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். மாவட்டங்களில்…\nகொரோனா தடுப்பூசி மனித சோதனைக்கு1000 பேர் தயார் : ஐ சி எம் ஆர்\nடில்லி கொரோனா தடுப்பூசி மருந்து மனித சோதனையில் பங்கு பெற 1000 பேர் ஒப்புதல் தெரிவித்துள்ளதாக ஐ சி எம்…\n101 வது பிறந்த நாளை மருத்துவமனையில் கொண்டாடிய கொரோனா நோயாளி..\n101 வது பிறந்த நாளை மருத்துவமனையில் கொண்டாடிய கொரோனா நோயாளி.. கொரொனா வைரஸ் முதியவர்களைக் குறிவைத்துத் தாக்குவதாக விஞ்ஞானிகளும், மருத்துவர்களும் சொல்லி வந்த ’கதை’களை பல…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/CArticalinnerdetail.aspx?id=4317&id1=128&issue=20191101", "date_download": "2020-07-15T09:11:00Z", "digest": "sha1:K3NGG6MCY6CP24AIMBQ2XAO75DTXYQRG", "length": 16723, "nlines": 41, "source_domain": "kungumam.co.in", "title": "10-ஆம் வகுப்பு தமிழில் அதிக மதிப்பெண் பெற சூப்பர் டிப்ஸ்! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "குங்குமச் சிமிழ்Exam Question Paper\n10-ஆம் வகுப்பு தமிழில் அதிக மதிப்பெண் பெற சூப்பர் டிப்ஸ்\nஇக்கல்வியாண்டில் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் அறிவிப்புகள் என ஒரு குழப்பமான சூழ்நிலை இருந்தவண்ணம் உள்ளது. அதிலும் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்புப் பாடத்திட்டத்தின் மாற்றம் போல தேர்வு முறையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த குழப்பங்களை எல்லாம் கடந்து சாதிக்கத் துடிக்கும் மாணவர்களுக்கு, பொதுத்தேர்வில் தமிழ்ப்பாடம் சார்ந்த ஐயங்களுக்கு ஈரோடு மாவட்டம் பொலவக்காளிப��ளையம் அரசு மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியை (தமிழ்) அ.மங்கையர்க்கரசி ஆலோசனைகள் வழங்கி அதிக மதிப்பெண் பெற சில குறிப்புகளைத் தந்துள்ளார். அவற்றைப் பார்ப்போம்…\nபொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் ‘அதிக மதிப்பெண்கள் பெறுவேன்’ என்ற உயர்ந்த எண்ணத்தை உள்ளத்தில் நிறுத்தி அதிகாலையில் எழுந்து படிப்பதை வழக்கமாக்க வேண்டும். அமைதி, காற்றோட்டம், வெளிச்சம் உள்ள இடத்தைத் தேர்ந்தெடுத்துப் படிக்கவேண்டும். மனப்பாடப்பகுதியைப்போல் எல்லா வினாக்களையும் மனப்பாடம் செய்து படிக்காமல், பொருள் உணர்ந்து படித்து, சொந்த நடையில் எழுத முயற்சிக்க வேண்டும். கடினமான பாடமும் விரைவில் மனப்பாடமாகும். மொழிப்பாடத்தைப் பொறுத்தவரை தெளிவான, அழகான கையெழுத்தும் கூடுதல் மதிப்பெண்கள் பெற அவசியம். ஆதலால் தெளிவான, அழகான கையெழுத்தைப் பெற, எழுதிப் பார்க்கும் (விடைகள்) நேரத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம். வினாத்தாளைப் படிக்கும் நேரத்தில் செலுத்தும் கவனத்தைப் போலவே, வினாக்களைத் தேர்ந்தெடுத்து எழுதுவதிலும் கூடுதல் கவனத்தைச் செலுத்தவேண்டும்.வினா எண்களைக் குறிப்பிடுவதுடன், விடைகளின் குறியீடுகளையும் (அ, ஆ, இ, ஈ) சேர்த்தே எழுதப் பயிற்சி எடுக்க வேண்டும். ‘சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக’ போன்ற வினாக்களில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளின் எண்ணிக்கைக்கு ஏற்ற விடைகளை மட்டுமே எழுத வேண்டும். மிகுதியான விடைகளை எழுதுவதைத் தவிர்க்க வேண்டும்.\nஅடித்தல், திருத்தல் இன்றி எழுது வதுடன், மயங்கொலிப் பிழைகள் (ண, ந, ன, ர, ற, ல, ழ, ள), சந்திப்பிழைகள் (க், ச், த், ப்) இன்றி எழுதுவதும் அவசியம். நிறுத்தற்குறிகளைச் சரியாகப் பயன்படுத்தி எழுத(கட்டுரை, கடிதங்களில் கண்டிப்பாக) வேண்டும். ஐந்து பகுதிகளாக இடம்பெறும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தமிழ் வினாத்தாளில் முதல் பகுதி 15 மதிப்பெண்களுக்கானது. அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க வேண்டிய பகுதியில் உரைநடை உலகம், கவிதைப்பேழை, கற்கண்டு ஆகியவற்றிலிருந்து கேட்கப்படும். கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் சரியான விடையினைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும். உரைநடை உலகில் வரும் நூல் பெயர், ஆசிரியர் பெயர், அவை குறிப்பிடும் செய்தி, கவிதைப்பேழையில் செய்யுள், ஆசிரியர் பெயர், சொற்பொருள், சேர்த்தெழுது, பிரித்தெழுது, இலக்கணக்குறிப்பு மற்றும் கற்கண்டில் உள்ள இலக்கணப் பகுதிகளை ஓர் அட்டவணையாக எழுதிவைத்து அவற்றைத் தினந்தோறும் படித்தால் சுலபமாக விடையளிக்கலாம்.\nபகுதி 2 மொத்தம் 18 மதிப்பெண்கள் கொண்டது. இதில் 2 பிரிவுகள் உண்டு. பிரிவு I-ல் 16-21 ஆறு வினாக்கள் இடம்பெறும். கவிதைப்பேழையில், உரைநடை உலகிலிருந்து வினாக்கள் கேட்கப்படும். 21வது வினாவாக வரும் கட்டாய வினாவிற்கு விடையளிக்க திருக்குறளைத் திரும்பத் திரும்ப படித்துப் பார்ப்பது நல்லது.பிரிவு II-ல் இடம்பெறும் 7 வினாக்களில் எவையேனும் 5 வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும். 28வது வினா பகுபத உறுப்பிலக்கணமாக அமையும் கட்டாய வினா. பகுபத உறுப்பிலக்கணம் அட்டவணையாக எழுதிப் பயிற்சி பெற்றால் சுலபமாக விடையளிக்கலாம். மேலும் கற்கண்டு, மொழியை ஆள்வோம் ஆகியவற்றிலிருந்து வினாக்கள் வரும். இப்பிரிவில் வரும் செவிமாற்றுத் திறனாளர்களுக்கான மாற்றுவினாவை அதற்கான அட்டை வைத்திருப்பவர் மட்டுமே எழுதவேண்டும். மற்றவர் எழுதக்கூடாது.\nபகுதி 3 மொத்தம் 18 மதிப்பெண்களுக்கான 3 பிரிவுகளைக் கொண்டது. ஒவ்வொரு பிரிவிலும் 3 வினாக்கள் இடம்பெறும். எவையேனும் 2 வினாக்களுக்கு சுருக்கமாக விடையளிக்க வேண்டும். பிரிவு I-ல் கவிதைப் பேழையிலிருந்து வினாக்கள் இடம்பெறும். பிரிவு II-ல் 34வது வினா கட்டாய வினா. மனப்பாடப் பகுதியாக வரும் இவ்வினாவை ஒவ்வொரு இயல் என்ற வகையில் எழுதிப்பார்த்துப் பயிற்சி செய்யலாம். பிரிவு III-ல் கற்கண்டு பகுதியிலிருந்து வினாக்கள் இடம்பெறும். இப்பகுதியில் வினா-விடை வகை, பொருள்கோள், அலகிடல், அணி, பாடலைப் படித்து விடையளித்தல் ஆகியவை இடம்பெறும்.\nபகுதி 4-ல் உள்ள அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க வேண்டும். மொத்தம் 25 மதிப்பெண்கள் கொண்ட பகுதி. (1) படம் உணர்த்தும் செய்தி, (2) படிவம் (3) நிற்க அதற்குத்தக (4) வசன கவிதை (5) மொழிபெயர்த்தல் (பத்தி/பழமொழிகள்) என்ற வகையில் 5 வினாக்களுக்கு பதிலளிக்க வேண்டும்.\nபகுதி 5-ல் உள்ள அனைத்து வினாக்களுக்கும் விரிவாக விடையளிக்க வேண்டும். இப்பகுதி மொத்தம் 24 மதிப்பெண்கள் கொண்டது. இதில் 3 வினாக்கள் ‘இது’ அல்லது ‘அது’ என்ற வகையில் அமைந்திருக்கும். (1) உரைநடை உலகம், (2) கவிதைப்பேழை, (3) விரிவானம், (4) கடிதம், (5) கட்டுரை ஆகிய ஐந்து பகுதிகளிலிருந்த��ம் வினாக்கள் கேட்கப்படும். சங்க இலக்கியங்களில் போற்றப்பட்ட அறங்களில் உங்களைக் கவர்ந்தது பற்றியும், பாடல் வரிகளைக் கொடுத்து அதிலுள்ள கவிதை நயம்பற்றியும் கேட்கப்படும். சிறுகதைகள் பற்றிய கருத்துகள், சில கருத்துகளைக் கொடுத்து அவற்றைக் கருவாகக் கொண்டு ஒரு தலைப்பில் கட்டுரை எழுதும் விதமான வினா இடம்பெறும்.\nகொடுக்கப்பட்டுள்ள சில குறிப்புகளைப் பயன்படுத்தி ஒரு கட்டுரை எழுதும் விதமான வினா இடம்பெறும். மொத்தத்தில் 5 பகுதிகளாக 100 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் அமைக்கப்பட்டிருக்கும்.மேலே கூறியுள்ள குறிப்புகளை கவனத்தில் கொண்டு ‘காலம் பொன் போன்றது’ என்பதை உணர்ந்து, கிடைக்கும் நேரத்தை வீணடிக்காமல் கற்றலில் கவனம் செலுத்துங்கள். ‘பதற்றம் இல்லாமல் இருப்பதுதான் வெற்றி பெறுவதற்கான சிறந்த வழி’ என்ற கனவு நாயகன் கலாமின் கருத்தைக் கவனத்தில் கொண்டு நிதானமாகச் செயல்பட்டு வெற்றியைப் பிரதானமாக்க வாழ்த்துகள்\nகவலைப்படுவதால் மட்டும் பிரச்னைகள் தீர்ந்துவிடாது\nஅன்று: சவுண்ட் ஸ்டூடியோவில் வேலை செய்தவர் இன்று: சவுண்ட் டெக்னாலஜி பயிற்சி மையத்தின் உரிமையாளர்\nகவலைப்படுவதால் மட்டும் பிரச்னைகள் தீர்ந்துவிடாது\nஅன்று: சவுண்ட் ஸ்டூடியோவில் வேலை செய்தவர் இன்று: சவுண்ட் டெக்னாலஜி பயிற்சி மையத்தின் உரிமையாளர்\n10-ஆம் வகுப்பு தமிழில் அதிக மதிப்பெண் பெற சூப்பர் டிப்ஸ்\nமாதிரி வினாத்தாள் 2019 - 2020 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தமிழ்\nபத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு பொதுமுறை மாலுமிப் பயிற்சி\n+2 முடித்தவர்களுக்கு டெல்லி போலீஸில் வேலை\nமாதிரி வினாத்தாள் 2019 - 2020 பத்தாம் வகுப்பு மொழிப்பாடம் : தமிழ்01 Nov 2019\nமாணவர்கள் செய்யும் தவறுகளுக்கு யார் காரணம்\n+2 பொதுத்தமிழ் முழு மதிப்பெண் பெற சூப்பர் டிப்ஸ்\nதேசிய மின்துறைப் பயிற்சி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை\nகவலைப்படுவதால் மட்டும் பிரச்னைகள் தீர்ந்துவிடாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panmey.com/content/?p=695", "date_download": "2020-07-15T09:33:36Z", "digest": "sha1:BA2TB3ZBDNXIAQDY3WCYBCRCP63MMT6X", "length": 15616, "nlines": 73, "source_domain": "panmey.com", "title": "| உரையாடல்: 4:1", "raw_content": "\nநம்முடன் நம் சமூகத்துடன் உறவுள்ள ஒவ்வொன்றைப் பற்றியும் நம்மில் அனைவரும் பேசவும், எழுதவும் செய்வதில் தவறு ஏதும் இல்லைதான். என்றாலும் தனிமனித சா��்தியப்பாடு என்பதைக் கணக்கில் கொண்டால் ஏதேனும் ஒன்றிரண்டு அறிவுத் துறைகளில்தானே ஆழமாகச் செல்லவும் இயங்கவும் முடியும்\nஇந்த கருத்து நவீன அறிவுமரபின் அடிப்படையில் ஏற்கத் தக்க ஒன்றுதான். வேலைப் பிரிவினை பற்றிய அதே கருதுகோளை அறிவுத்துறையிலும் பொருத்திப் பார்க்கலாம். அனைவரும் அனைத்து வகை யான வேலைகளைச் செய்வதற்கும் தொழில் உத்திகளைக் கையாள்வதற்கும் திறன் பெற்றவர்கள்தான். ஆனால் தேவை கருதி நாம் ஏதாவது ஒரு தொழில் பிரிவைக் கற்றுத் திறன் பெறுகிறோம், அதன் வழியாகச் சமூகத்திற்கு நம் பங்களிப்பை வழங்கி நமக்கான தேவைகளைப் பெற்றுக் கொள்கிறோம். இது அடிப்படையான உண்மை. இதனைக் கடந்து தொழில் பிரிவுகள் மாற்றமுடியாதவைகளாக,ஏற்றத்தாழ்வுள்ளதாக மாறுவதும், உடல் உழைப்பு, மூளை உழைப்பு, திறன் சார்ந்த உழைப்பு, திறன்சார உழைப்பு எனப் பகுக்கப்பட்டு அதிகார அமைப்புகளாக இறுக்கமடைவது வன்முறையானது. இந்த வன்முறையின் விரிவான வடிவங்களை அறிவுத்துறைகள், தொழில்நுட்பம், கலைத் துறைகளில் நாம் காண்கிறோம்.\nஇதற்குக் காரணம் அறிவுப் பகிர்வில், பரவலில் உள்ள ஏற்றத்தாழ்வும் அதிகாரப் படிநிலைகளும். அறிவு ஒரு முதலீட்டு வைப்பாக, அதிகார உரிமையாக வைக்கப்படுவதால் நேரும் கெடுதி இது. மருத்துவத்தை இதற்கு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம், இது இன்று தனித்த உயர் தொழில் நுட்பமாக உள்ளது. ஆனால் உணவு, மருந்து, உடல் பேணுதல், நோய் அறிதல், நோய் தீர்த்தல் என்பவை சமூகப் பொது அறிவாக இருக்க வேண்டியவை, இருந்திருக்கின்றன. இன்று உணவு, வாழிடம், உடல் என அனைத்தும் உலகவயப்படுத்தப் பட்ட நிலையில் இனக்குழு, குடிமரபு மருத்துவம், நோய் தீர்வுகள் பயனற்றவையாக, பலன் தர இயலாதவைகளாக மாற்றப்பட்டுள்ளன. குழந்தைப் பிறப்பு, குழந்தை வளர்ப்பு என எதுவும் தற்பொழுது குடும்பம், குடிசார்ந்த வழக்கில் இல்லை. குடிமரபுகளில், இனக்குழுக்களில் கூட மருத்துவம், மாந்திரிகம், சடங்கு என்பவை தனித்திறமைகளாக, மறைபொருள் உத்திகளாக இருந்திருக்கின்றன. ஆனால் அவை அச்சமூகத்தின் குறியீட்டுப் பொது அறிவாகவும் இருந்தன. அது சமூகப்பொது நலனுக்கான ஒரு ஏற்பாடு. இந்த மறைபொருள் உத்தி பின்பு இறுக்கமடைந்து அரசு உரிமையாக மாறியதைச் சமூக வரலாறுகள் பதிவு செய்துள்ளன. வேட்டையும், போரும் வீரர் குழுக்களை உருவாக்கியதும், குழந்தை வளர்ப்பில் பெண் ஈடுபட குடியைக் காத்தலில் ஆண் ஈடுபட்டதின் வழி ஆண்வழி அரசியல் உருவாக்கப்பட்டதும் விளக்கப்பட்ட உண்மைகள். கடவுளை அறிதல்கூட அனைவருக்கும் உரியதல்ல என்றன சில ஆன்மிக மரபுகள், ஆன்மாவை விளக்க மதங்களும் உடலை விளக்க அறிவியலும் என்ற பிரிவினை ஏற்ற மேற்கத்திய வெள்ளைமைய அறிவு உலகின் பிற அறிவுகள் அனைத்தையும் அறியாமை என்று விளக்கியது நவீனப் பின்புலத்தில் நிகழ்ந்த வரலாற்று வன்முறை.\nஇந்தப் பின்னணியில்தான் பின்நவீனத்துவம் அறிவுத்துறைகளில் உள்ள மேலாதிக்கம் பற்றித் தன் விளக்கத்தை அளித்தது. அதிகாரம், ஆதிக்கம், வெளியேற்றம், விளிம்புநிலைப் படுத்தல், அடையாள அழிப்பு என்பவற்றில் உள்ள அறிவின் அரசியலை, கொடுங் கோன்மையை அது விளக்கியது.\nஇன்று நாம் செய்ய வேண்டியது: அறிவுத்துறைகளின் சிறப்புரிமைகளை, அறிவதிகார மையக்குவிப்பை கலைத்துவிட வேண்டும். இதன் வழியாகத்தான் அறிவுமுதலீட்டியத்தை நாம் எதிர்க்க முடியும். அறிவை மூலதன ஆற்றலாக மாற்றுவதற்கும், அறிவை விடுதலை அரசியல் செயல்பாடாக மாற்றுவதற்கும் இடையில் உள்ள வேறுபாடு அனைத்தையும் வெளிப்படையானதாக, விளக்கப்பட்டதாக மாற்றுவதில்தான் உள்ளது. இன்று அதனைச் செய்ய தனிமனித சாத்தியப்பாடுகள் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை. எழுத்து, சிந்தனை, அறிவுருவாக்கம், கலைத்தொழில் நுட்பம் எதுவும் தனி மனிதர்களின் உற்பத்தியல்ல. தனித்தன்மை, தனித்திறன், படைப்புணர்வு, தனிப்பெரும் அறிவு என்பவை பற்றிய கற்பனைகள் வழிபாட்டு மரபுகளுக்குத்தான் தேவையானவை.\nஇன்று எழுத்தை குழுவாக, பலர் இணைந்து உரையாடித் தரவுகள் பெற்றுப் பகிர்ந்து உருவாக்க இயலும், உருவாக்க வேண்டும். ஒருவரே எழுதும் எழுத்தும்கூட பல்வேறு எழுத்துக்களின் கூட்டிணைப்புதானே தவிர தனித்தூய்மை கொண்ட உருவாக்கம் அல்ல. அணுசக்தி ஒரு அழிவு சக்தி என்பதைப் பற்றி ஒருவரோ இருவரோ மட்டும் தனியாக இன்று எழுதிவிட இயலுமா, அது உலகெங்கிலும் உள்ள மாற்று அறவியல் பார்வை கொண்டவர்களின் கூட்டு உருவாக்கம். திரைப்படங்கள், பண்பாட்டு ஆய்வுகள், வரலாற்று மறுஉருவாக்கங்கள், அரசியல் பகுப்பாய்வுகள் என்பவை பற்றிக் குழுவாக இணைந்து உரையாடி, பகுத்து, தொகுத்து, சரிபார்த்து எழுதுவதற்கான பயிற்சியும் பொறுமையும் நம���்குத் தேவை. இதற்கும் கூடுதல் பயிற்சியும் பழக்கமும் தேவைப்படும், தனிமனித உளச்சிக்கல்கள் தோன்றி முரண்களை மோதல்களை கசப்புகளை உருவாக்கக்கூடும். நான் இதன் கசப்பான பக்கங்களை அறிந்தவன், பலருக்கு கசப்பினை ஏற்படுத்தியிருக்கிறேன், என்றாலும் இதுதான் வழி. தனிமனிதர்கள் வருவார்கள் போவார்கள், ஆனால் அறிவு அனைவருக்குமானது, அறிவு அனைவராலும் உருவாக்கப்படுவது.\nஆழம், அடர்த்தி பற்றிய கருதுகோள்களை நாம் மறுத்துவிட வேண்டும். செம்மை, சிறப்பு, நுட்பம் என்பவை திறன் அடிப்படையில் தனிமனிதர்களை வெளியேற்றுவதற்கான தந்திர உத்திகள், எழுத்தில் இது இன்னும் கொடிய விளைவுகளை உருவாக்கும். ஒரு கதையெழுத்துக் கலைஞனாக இருந்தும் இதனைச் சொல்கிறேன், நான் ஒரு கதையை உங்களுக்குச் சொன்னால் எனக்கு நீங்கள் ஒரு கதையைப் பரிசாகத் தாருங்கள், அதற்கு மேல் அதில் எதுவும் இல்லை. உங்களிடம் தற்பொழுது ஒரு கதை இல்லையென்றால் பரவாயில்லை, வேறு ஒருவரின் கதையை உங்கள் மொழியில் கூறுங்கள், தனிமனித சாத்தியப்பாடுகளை கடக்க இதுதான் வழி.\nசொல்லெரிந்த வனம் (நான்கு வனங்கள்) December 26, 2019\nபுனிதர்களின் மொழியில் புதைந்து போன உண்மைகள் -பிரேம் May 4, 2019\nவிருப்பக் குறிகள்- பிரேம் February 28, 2018\nபொன்னியின் செல்வம்- பிரேம் (கதை) October 11, 2017\nகுற்றம் அரசியல்-மூன்று வரலாற்று நிகழ்வுகள்-பிரேம் October 5, 2017\nவகை Select Category அணங்கு (1) உரையாடல் (22) கட்டுரை (8) கோட்பாடு (3) தலையங்கம் (1) தொடர் (6) மற்றவை (38)\nபடைப்புகள் அனுப்ப கருத்துக்கள் பதிய:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9A_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/153", "date_download": "2020-07-15T09:39:11Z", "digest": "sha1:SALH4UUWJCMAJ4NYJT35WDOCE5XP55WP", "length": 4534, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/153 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n152 வேல் : நீங்க சொன்ன நான் என்ன மாட்டேன்ன சொல்லப் போறேன். ஏகா : அடுத்த வாரம் நான் என்ன சொல்வே தெரியுமா சுந் : என்ன சொல் வீங்க சுந் : என்ன சொல் வீங்க ஏகா : ஒரு ஜடம் சரஸ்வதியாயிட்டான்பேன். எப்படி ஏகா : ஒரு ஜடம் சரஸ்வதியாயிட்டான்பேன். எப்படி சர : ஆமா, இனிமே நான் சரஸ்வதிதான். |ஸ்டெயிலாக நிற்பதைப் பார்த்து எல்லோரும் சிரிக்கின்றனர்).\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 10:20 மணிக்குத் திருத்��ப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9A_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/90", "date_download": "2020-07-15T09:46:53Z", "digest": "sha1:OVKBIA364ICSBNZ6EP3TFM7LMBEQVUQZ", "length": 6475, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/90 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n89 விா இன்னும் இவன் P. U. C-யே தாண்டலே... முத்து: நீங்க இன்னும் எட்டாவதையே தாண்டுலியேஏன் சார் நீங்களே சொல்லுங்க- எங்க அப்பாவை விட நான் புத்திசாலிதானே. அம்பி: அப்பா காலம் வேறே- இன்றைய நிலைமை வேறே நீங்களே சொல்லுங்க- எங்க அப்பாவை விட நான் புத்திசாலிதானே. அம்பி: அப்பா காலம் வேறே- இன்றைய நிலைமை வேறே இன்னும் படிச்சா நிறைய முன்னேறலாம் இல்லியா... முத்து; தம்மின் மெலியாரை நோக்கித் தமதுடமை அம்மா பெரிதென்று அகமகிழ்க’ வீரா: என்னடா புதுசா பாட்டு பாடறியே முத்து: தம்மை விட கீழானவங்களைப் பார்த்து, நாம் உயர்ந்த நிலையிலே இருக்கிருேம்னு நினைச்சாத்தான் மனசுக்கு அமைதி வருமாம். வீரா: தடியா... படிடான்ன பாட்டா பாடுறே... சார் இன்னும் படிச்சா நிறைய முன்னேறலாம் இல்லியா... முத்து; தம்மின் மெலியாரை நோக்கித் தமதுடமை அம்மா பெரிதென்று அகமகிழ்க’ வீரா: என்னடா புதுசா பாட்டு பாடறியே முத்து: தம்மை விட கீழானவங்களைப் பார்த்து, நாம் உயர்ந்த நிலையிலே இருக்கிருேம்னு நினைச்சாத்தான் மனசுக்கு அமைதி வருமாம். வீரா: தடியா... படிடான்ன பாட்டா பாடுறே... சார் இவன் இப்படித்தான் எதையாவது ஏட்டிக்குப் போட்டியா பே சுவான். இவனை ஒரு நல்ல நிலைக்கு நீங்கதான் கொண்டு வரணும், இன் ைக்கே நல்லநாளு இவன் இப்படித்தான் எதையாவது ஏட்டிக்குப் போட்டியா பே சுவான். இவனை ஒரு நல்ல நிலைக்கு நீங்கதான் கொண்டு வரணும், இன் ைக்கே நல்லநாளு பாடத்தை தொடங்குங்க. நான் வெளிலே போய்ட்டு வந்துடறேன். (போகிருர்) முத்து: அப்ப நான் காலேஜூக்கு போகனுமே... அம்பி; எந்த காலேஜூக்கு மூத்து தோற்ருரை முன்னேற்றும் தோற்ருரியல் காலேஜூக்குத்தான்... அதாவது டியோடிரியல் பாடத்தை தொடங்குங்க. நான் வெளிலே போய்ட்டு வந்துடறேன். (போகிருர்) முத்து: அப்ப நான் காலேஜூக்கு போகனுமே... அம்��ி; எந்த காலேஜூக்கு மூத்து தோற்ருரை முன்னேற்றும் தோற்ருரியல் காலேஜூக்குத்தான்... அதாவது டியோடிரியல் அங்கே போனத்தான் எனக்கு நிம்மதியே வரும். அம்பி; எப்படி அங்கே போனத்தான் எனக்கு நிம்மதியே வரும். அம்பி; எப்படி முத்து: என்னை மாதிரி பெயிலானவக்க நிறைய பேர் அங்கே இருக்காங்களே...அவங்களைப் பிார்த்தாதான். நவ-6\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 10:20 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/59", "date_download": "2020-07-15T08:14:06Z", "digest": "sha1:BI62LSBBQTD6W5IBQ55GSGNWJDIFMVBZ", "length": 6660, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/59 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n55 வராத பேர் : - கோமதி நாயகம் பிள்ளை, மாரப்ப முதலியார். எலிக்குஞ்சு செட்டியார் : இன்று சபாநாயகராக இருக்கும்படி காளிதாஸரை வேண்டுகிறேன். காளிதாஸன் : எனக்குச் சம்மதமில்லை. வெங்கட்ட ராவைப் போடுங்கள். எலிக்குஞ்சு செட்டியார் : காளிதாஸ்ரே சபாநாயக ராக வேண்டுமென்று வற்புறுத்திக் கேட்டுக் கொள்ளு கிறேன். ஜிந்தாமியான் சேட் : எனக்கு அதுவே சம்மதம். குமாரசாமி வாத்தியார் : எனக்கும் அப்படியே. சபையாரின் பொது வேண்டுகோளின்படி காளிதாஸன் அக்கிராசனம் வகித்தார். எலிக்குஞ்சு செட்டியார் : சபாநாயகரே, விவகாரம் ஆரம்பிக்கலாமா சபாநாயகர் : அப்படியே செய்யலாம். எலிக்குஞ்சு செட்டியார் : இந்தக் காளிதாஸரை நமது சபையைவிட்டு நீக்கிவிட வேண்டுமென்று நான் விரும்புகிறேன். இதைச் சபையார் அங்கீகாரம் செய்ய வேண்டும். குமாரசாமி வாத்தியார் : ஏன் காணும், செட்டி யாரே, என்ன காரணம் சபாநாயகர் : அப்படியே செய்யலாம். எலிக்குஞ்சு செட்டியார் : இந்தக் காளிதாஸரை நமது சபையைவிட்டு நீக்கிவிட வேண்டுமென்று நான் விரும்புகிறேன். இதைச் சபையார் அங்கீகாரம் செய்ய வேண்டும். குமாரசாமி வாத்தியார் : ஏன் காணும், செட்டி யாரே, என்ன காரணம் ஜிந்தாமியான் சேட் : செட்டியார் மனத்தில் இ���்தக் கருத்திருக்கும்போது அவர் காளிதாஸரை இன்று சபா நாயகராக இருக்கும்படி கேட்டது கேலிதானே ஜிந்தாமியான் சேட் : செட்டியார் மனத்தில் இந்தக் கருத்திருக்கும்போது அவர் காளிதாஸரை இன்று சபா நாயகராக இருக்கும்படி கேட்டது கேலிதானே நமது சபையில் இப்படி நாணயக் குறைவான கேலிகள் செய் விதைப் பார்த்தால் எனக்கு அருவருப்புண்டாகிறது.\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 13:51 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news2.in/2016/12/jaya-death_72.html", "date_download": "2020-07-15T09:57:20Z", "digest": "sha1:CYV56C5B2X2KGQVEUSYRVALN76J7TFCS", "length": 20979, "nlines": 82, "source_domain": "www.news2.in", "title": "வீட்டை சுற்றிய உடல்! - காட்சி 2 - போயஸ் கார்டன் - News2.in", "raw_content": "\nHome / Apollo / அதிமுக / அரசியல் / தமிழகம் / மரணம் / ஜெயலலிதா / வீட்டை சுற்றிய உடல் - காட்சி 2 - போயஸ் கார்டன்\n - காட்சி 2 - போயஸ் கார்டன்\nTuesday, December 13, 2016 Apollo , அதிமுக , அரசியல் , தமிழகம் , மரணம் , ஜெயலலிதா\n‘‘1971 அக்டோபர் 31-ம் தேதி காலை பத்து மணி... வழக்கம் போல ஷூட்டிங்குக்குப் புறப்பட்டேன். அம்மாவிடம் சொல்லிக்கொண்டு புறப்படுவதுதான் வழக்கம். இடைவேளையின்போது வீட்டுக்கு வந்தேன். பிற்பகல் ஒன்றரை மணி இருக்கும்.\nவீடு வெறிச்சோடி காணப்பட்டது... ஏதோ ஒரு சம்பவம் நடந்திருக்கிறது என்பதைச் சொல்லாமல் சொல்லியது. சமையல்காரன் ஓடி வந்தான். ‘என்ன சமாசாரம் யாரும் இல்லையே’ என்று கேட்டேன். ‘திடீரென்று அம்மாவுக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டது. ஆஸ்பத்திரிக்கு அழைச்சிட்டுப் போயிருக்காங்க’ என்று தயங்கிச் சொன்னான் அவன்.\nவாசலில் நின்ற நான் உள்ளே போகவில்லை. காரை அப்படியே அந்த ஆஸ்பத்திரிக்கு ஓட்டச் சொன்னேன். அங்கே அம்மா படுத்திருக்க, அவரைச் சுற்றிலும் டாக்டர்கள் பலர் நின்று சோதனை செய்துகொண்டிருந்தார்கள். படபடப்பால் எனக்கு முதலில் பேச்சே எழவில்லை.\nஅன்று ஷூட்டிங்கை ரத்து செய்துவிட்டு அங்கேயே இருந்தேன். அம்மா பேசத் தொடங் கினார்கள். அம்மா என்னை படப்பிடிப்புக்குப் போகச் சொன்னார்கள். நான் போக மறுத்தேன். மாலையில் ரொம்பவும் உற்சாகமாக இருந்தார்கள். இரவு 10 மணிக்கு என்னை வீட்டுக்குப் போகும்படி சொல்லிவிட்டார்கள்.\nவிடியற்காலை மூன்று ��ணிக்கு டெலிபோனில் ‘நிலைமை கவலைக்கிடம்’ என்றார்கள். பறந்தேன் ஆஸ்பத்திரிக்கு.\nநவம்பர் முதல்தேதி, என் தாயின் நிலை மோசமாகியது. ஆக்ஸிஜன் செலுத்தியும் பலனில்லை. பிற்பகலில் என்னைவிட்டு ஒரேயடியாகப் பிரிந்துவிட்டார்கள்...”\n- இப்படி தன் ‘அம்மா’ சந்தியா மறைவு பற்றி எழுதினார் ஜெயலலிதா. அந்த சந்தியா ஆசை ஆசையாய் கட்டிய வீடுதான் ‘வேதா இல்லம்’. வீட்டைக் கட்டி திறப்பு விழா காண்பதற்குள் சந்தியா இறந்து போனார். தன் அம்மாவின் நினைவாக அந்த வீட்டுக்கு ‘வேதா இல்லம்’ என்று பெயர் சூட்டினார் ஜெயலலிதா. சந்தியா என்பது சினிமாவுக்காக வைத்துக்கொண்ட பெயர். வேதாதான் அவரது பெற்றோர் வைத்த பெயர்\nஅந்த ‘வேதா இல்லத்தில்’ இதோ இன்னொரு கண்ணீர்க் காட்சி. இப்படி ஒரு காட்சியை போயஸ் கார்டன் இவ்வளவு சீக்கிரம் எதிர்பார்த்து இருக்காது. ஜெயலலிதா ராணியாக வாழ்ந்த வீட்டில் உயிரற்ற சடலமாகக் கொண்டுபோய் இறக்கப்பட்டார். அந்த வீட்டுக்கு என்ன ராசியோ தெரியாது.\n‘ஜெயலலிதா காலமாகிவிட்டார்’ என்ற அறிக்கை அப்போலோ மருத்துவமனையில் இருந்து வருவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பே போயஸ் கார்டனில் பரபரப்பு ஆரம்பித்துவிட்டது. திடீரென நூற்றுக்கணக்கில் அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர். சாலையின் இரு புறமும் தடுப்புகளை வைத்து கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொண்டு இருந்தனர். போயஸ் கார்டனுக்குள் நுழையும் சாலைகளுக்குள் ஆட்கள், கார்கள் நுழையாதவாறு தடுக்கப்பட்டது. கார்டன் ஊழியர்கள், முக்கியஸ்தர்கள், போலீஸ் வைத்து இருந்த பட்டியலில் பெயர் உள்ளவர்களை மட்டுமே அந்த வட்டாரத்துக்குள் அனுமதித்தனர். நள்ளிரவு 12.54 மணிக்கு ஆம்புலன்ஸ் ஒன்று வர... தொண்டர்கள் அதைச் சூழ்ந்துகொண்டனர். அந்த வாகனம் போயஸ் கார்டன் வீட்டுக்குள் சென்றது. அடுத்த 10-வது நிமிடத்தில் கார்டனில் இருந்து வெளியே சென்றது. (இந்த வாகனத்தில்தான் பின்னர் ஜெயலலிதாவின் உடலை ஏற்றி வந்தார்கள்) ‘அப்போலோவில் இருந்து ஆம்புலன்ஸை கார்டனுக்கு முதலில் அனுப்பி, பின்னர் கார்டனில் இருந்து அப்போலோவுக்கு ஏன் அனுப்பினார்கள்’ என்பதும் சந்தேகத்துக்கு உரியதாக இருக்கிறது. அப்போலோ மருத்துவமனையில் இருந்து ஜெயலலிதாவை சுமந்துகொண்டு அதே ஆம்புலன்ஸ் மீண்டும் போயஸ் கார்டனுக்க��� வந்தது. அப்போது நேரம் இரவு 2.30 மணி.\nஅந்த நேரத்தில், அ.தி.மு.க தொண்டர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது. இதையடுத்து, தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்துக்கொண்டு இருந்தனர். ‘‘கடைசி வரை எங்க அம்மாவைப் பாக்க முடியாம செஞ்சுட்டீங்களே பாவிகளா’’ என காவல் துறையினரைப் பார்த்து சிலர் ஆவேசமாகக் கூறிக்கொண்டு இருந்தனர்.\nஜெயலலிதா அண்ணன் மகள் தீபா அந்த இடத்துக்கு வந்தார். தொண்டர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டு, ‘எங்க அம்மா மாதிரியே இருக்க’ என கட்டிப்பிடித்து அழத் தொடங்கினர். ஆனால், அவரை உள்ளே அனுமதிக்க காவல்துறையினர் மறுத்து விட்டனர். போலீஸ் ‘பேரிகேட்’ அருகே காலைவரையில் நின்றுகொண்டு இருந்தார் தீபா. இளவரசியின் உறவினரும் கடந்த அ.தி.மு.க ஆட்சியில் கோலோச்சி பின்னர் கட்சியைவிட்டு நீக்கப்பட்டவருமான ராவணன் வந்தார். அவரையும் உள்ளே அனுமதிக்க காவல்துறையினர் மறுத்துவிட்டனர். முதலில் மிரட்டிப் பார்த்த ராவணன் பின்பு கெஞ்சியும் பார்த்தார். பட்டியலில் அவர் பெயர் இல்லாததால் உள்ளேவிட முடியாது எனக் கறாராகச் சொல்லிவிட்டனர் காவல் துறையினர். தேனி தங்கத்தமிழ்செல்வன் வந்தார். அவரையும் அந்த சாலைக்குள் விடவில்லை. முட்டிப் பார்த்துவிட்டு அமைதியாகிவிட்டார் அவர். அடுத்து வந்த செங்கோட்டையனை உள்ளே அனுமதிக்க மறுத்துவிட, ‘‘நான் கட்சியின் சீனியர், நான் எம்.எல்.ஏ என்னையே உள்ளவிட மாட்டேன்றீங்க... இது எல்லாம் யார் சொல்லி செய்றீங்கன்னு தெரியும். யார் யாரை அனுமதிக்கணும்னு உங்களுக்குப் பட்டியல் கொடுத்தது யாரு’ என கட்டிப்பிடித்து அழத் தொடங்கினர். ஆனால், அவரை உள்ளே அனுமதிக்க காவல்துறையினர் மறுத்து விட்டனர். போலீஸ் ‘பேரிகேட்’ அருகே காலைவரையில் நின்றுகொண்டு இருந்தார் தீபா. இளவரசியின் உறவினரும் கடந்த அ.தி.மு.க ஆட்சியில் கோலோச்சி பின்னர் கட்சியைவிட்டு நீக்கப்பட்டவருமான ராவணன் வந்தார். அவரையும் உள்ளே அனுமதிக்க காவல்துறையினர் மறுத்துவிட்டனர். முதலில் மிரட்டிப் பார்த்த ராவணன் பின்பு கெஞ்சியும் பார்த்தார். பட்டியலில் அவர் பெயர் இல்லாததால் உள்ளேவிட முடியாது எனக் கறாராகச் சொல்லிவிட்டனர் காவல் துறையினர். தேனி தங்கத்தமிழ்செல்வன் வந்தார். அவரையும் அந்த சாலைக்குள் விடவில்லை. முட்டிப் பார்த்து��ிட்டு அமைதியாகிவிட்டார் அவர். அடுத்து வந்த செங்கோட்டையனை உள்ளே அனுமதிக்க மறுத்துவிட, ‘‘நான் கட்சியின் சீனியர், நான் எம்.எல்.ஏ என்னையே உள்ளவிட மாட்டேன்றீங்க... இது எல்லாம் யார் சொல்லி செய்றீங்கன்னு தெரியும். யார் யாரை அனுமதிக்கணும்னு உங்களுக்குப் பட்டியல் கொடுத்தது யாரு’’ எனக் கேட்டு டென்ஷன் ஆனார். அப்போது வந்த செந்தில் பாலாஜியை எந்தக் கேள்வியும் இல்லாமல் காவல் துறையினர் அனுமதித்தனர். பின்னர் போயஸ்கார்டன் உள்ளே இருந்து, ‘செங்கோட்டையனையும், தங்கத் தமிழ்செல்வனையும் உள்ளே விடுங்கள்’ என்று அனுமதி தந்தார்கள். அவர்கள் இருவரும் அனுமதிக்கப்பட்டனர். அப்போதும் ராவணனை உள்ளேவிடவில்லை. அடுத்தடுத்து வந்த எம்.எல்.ஏ-க்கள் எல்லோரையும் அடையாள அட்டையைக் காட்டிய பிறகு தடை இல்லாமல் அனுமதித்தனர்.\nஇரவு 2.30 மணியளவில் போயஸ் கார்டன் சாலையில் ஜெயலலிதாவின் உடல் ஆம்புலன்ஸில் கொண்டுவரப்பட்டது. அதற்கு அடுத்த வாகனத்தில் சசிகலாவும் இளவரசியும் இருக்க, அதற்குப் பின்னால் சசிகலாவின் உறவினர்களும் வந்தனர்.போலீஸ் வேனில் அமைச்சர்களும், கட்சியின் சீனியர்களும் வந்தனர்.\n2.40 மணிக்கு போயஸ் கார்டனுக்குள் ஆம்புலன்ஸ் கொண்டு செல்லப்பட்டது. சசிகலா, இளவரசி, அவருடைய மகன், மகள், டாக்டர் வெங்கடேஷ், டாக்டர் சிவகுமார், டி.டி. வி. தினகரன் குடும்பத்தினர், திவாகரன், அவருடைய மகன் தவிர மற்ற அனைவருமே வேதா இல்ல வாசலில் நிறுத்தப்பட்டனர். உள்ளே அனுமதிக்கப்படவில்லை. அதிகாலை 3.30 மணிக்கு ராஜாஜி ஹாலுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என முதலில் கூறியிருந்தனர்.ஆனால், அதிகாலை 4.30 மணியளவில்தான் உடல் கொண்டு செல்லப்பட்டது. சுமார் இரண்டு மணி நேரம் வேதா இல்லத்தில் ஜெயலலிதாவின் உடல் வைக்கப்பட்டு இருந்தது.\n‘‘இவர்கள் செல்வதற்கு முன்னதாக ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், போயஸ் கார்டன் வீட்டுக்குள் இருந்தார். சசிகலாவின் ஆஸ்தான புரோகிதர் தேவாதியும் உள்ளே இருந்துள்ளார். உடலை வீட்டில் உள்ள அவரது அறைக்குக் கொண்டு சென்று அங்கே சிறிது நேரம் வைத்திருந்தார்கள். அப்போது அனைவரையும் சசிகலா வெளியில் போகச் சொல்லிவிட்டு... அவர் மட்டுமே இருந்துள்ளார். பிறகு கண்ணீருடன் அந்த அறையைவிட்டு வெளியே வந்த சசிகலா, மற்றவர்களை அந்த அறைக்குள் அனுமதித்துள்ளார்.வீட்டின் ��ூஜை அறைக்கு முன்பாக சில சடங்குகள் செய்யப்பட்டு உள்ளன. இதனை குருக்கள் தேவாதியும் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக்கும் செய்துள்ளனர். அதன்பிறகு வீட்டின் ஹாலுக்கு உடலை எடுத்துவந்தார்கள். அப்போது மற்ற உறவினர்கள் உடல் அருகே அனுமதிக்கப்பட்டு உள்ளனர். கார்டன் ஊழியர்களும் அங்கே வைத்து அஞ்சலி செலுத்த அனுமதிக்கப் பட்டார்கள். ஜெயா டி.வி. ஊழியர்களும் காவல் துறையினரும் அப்போது அனுமதிக்கப்பட்டனர்” என்று சொல்கிறார்கள்.\nஇத்தனை நாளும் சிங்கம் இருந்த குகையாக இருந்தது அந்த வீடு. இனி..\n \"உண்மையில் இறந்த நேரம் என்ன - காட்சி -1 - அப்போலோ\"]\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\nவைரலாகும் ஆபாச வீடியோ: ஒத்துக்கொண்ட ஸ்ரீதிவ்யா\nகட்டுமான பணிகளை சுலபமாக்கும் அதிசய தொழில்நுட்பம்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nதங்க நகைக் கடன்... லாபமா, நஷ்டமா\nஇரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு களம் இறங்கினார் கவுதம் கம்பீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarticle.kalvisolai.com/2019/12/blog-post_26.html", "date_download": "2020-07-15T07:43:01Z", "digest": "sha1:LQXDU2NXQQ25MS7TAY25D4ZICAHXCOP3", "length": 40539, "nlines": 747, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "Kalvisolai Tamil Article: பெண்களின் பாது\"காவலன்'", "raw_content": "\nபெண்கள் தங்களை தற்காத்துக் கொள்ள, தமிழக காவல் துறையால் \"காவலன் எஸ்ஓஎஸ்' (KAVALAN SOS) என்ற அறிதிறன்பேசி (ஸ்மார்ட் போன்) செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் உள்ள எஸ்ஓஎஸ் என்பது \"எங்களைக் காப்பாற்றுங்கள்\" என்ற பொருளில் வைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் 6.5 லட்சம் பேரும், சென்னையில் கடந்த 10 நாள்களில் 3.5 லட்சம் பேரும் இந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்துள்ளனர்.\nபள்ளிக்குச் செல்லும் சிறுமிகள், தாங்கள் ஆட்டோவிலோ, பேருந்திலோ அல்லது மிதிவண்டியிலோ செல்லும்போது தங்களை யாரும் கண்காணிப்பதுபோல் ���ருந்தால் உடன் இருப்பவரிடம் கூறி இந்தச் செயலியைப் பயன்படுத்தலாம். மேலும், தவறான நோக்கத்துடன் வேறு எவராவது அவர்களின் செல்லிடப்பேசியில் புகைப்படம் எடுத்தால் உடனே சுதாரித்துக் கொள்ள வேண்டும். தங்கள் பெற்றோரிடமோ, ஆசிரியர்களிடமோ கூறவேண்டும்.\nசிறுமிகளை ஆபாசப் படமெடுப்பதும், அதனை சமூக வலைதளங்கள், இணைய தளங்களில் பகிர்வதும் தற்போது அதிகரித்து வருகிறது. இதனாலேயே சிறுமிகள் அதிக அளவு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.\nகல்லூரி, அலுவலகம் செல்வோர் என பெண்களில் அதிகமானோர் தங்கள் போக்குவரத்துக்கு பேருந்தைத்தான் பயன்படுத்துகிறார்கள். ஆனால், பயணத்தின்போதுதான் அதிகளவு பாலியல் சீண்டல்களுக்கும், அதனால் மன உளைச்சலுக்கும் உள்ளாகிறார்கள்.\nபரபரப்பான காலை, மாலை நேரங்களில்,பேருந்தில் இருக்கும் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி பெண்களிடம் பாலியல் சீண்டல்களில் சில போக்கிரிகள் ஈடுபடுவதுண்டு. இதை வெளியே சொன்னால் அசிங்கம் என்றும், அவர்களுக்குப் பயந்தும் இனி சகித்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. இந்தச் செயலியைப் பயன்படுத்தினால் போதும் அடுத்த ஐந்து நிமிஷங்களில் காவல் துறையினர் அந்தப் போக்கிரிகளை அள்ளிக் கொண்டு சென்று விடுவர்.\nசில விநாடிகள்தானே, இதைப் பெரிதுபடுத்த வேண்டாம் என்று நினைக்காமல், இதுபோன்று வேறு எந்தப் பெண்ணுக்கும் தொடர்கதையாக நடக்கக் கூடாது என்ற எண்ணத்தோடு காவல் துறையைத் தொடர்புகொண்டு குற்றவாளிகளைத் துணிச்சலாக அடையாளம் காட்ட வேண்டும்.\nஇதுபோல் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் ஆகியவற்றில் தனிமையாக நிற்கும்போதும், கூட்டம் அதிகமில்லாத நேரங்களில் ரயிலில் பயணிக்கும்போதும், அங்கு மது, போதைப் பொருள்களைப் பயன்படுத்துவது தெரிந்தாலும், ஆபத்து இருப்பதாக உணர்ந்தால் உடனே தயங்காமல் இந்தச் செயலியைப் பயன்படுத்தலாம்.\nபெண்கள் தனியாக நடந்து செல்லும்போது, இரு சக்கர வாகனங்களில் வேகமாக வந்து பெண்களின் உடலில் பின்னால் தட்டுவது, காதில் தவறான வார்த்தைகளைக் கூறி விட்டுச் செல்வது போன்றவையும் அதிக அளவில் நடைபெறுகிறது. இதனால், அவர்கள் நிலை தடுமாறி விபத்துகள் ஏற்பட வாய்ப்புண்டு. இப்படிப்பட்ட நேரங்களிலும் காவலன் செயலியைப் பெண்கள் தங்கள் பாதுகாப்புக்குப் பயன்படுத்தலாம்.\nசென்னை போன்ற நகரங்களில், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் பெண்கள் இரவுப் பணி பார்க்க வேண்டிய சூழல் உள்ளது. பெரும்பாலும் நிறுவனத்திலிருந்து நியமிக்கப்பட்ட வாகனங்கள் மூலம் அவரவர் இருப்பிடத்துக்கு அருகே இறக்கி விடப்படுகின்றனர். ஆனால், வீடு இருக்கும் இடம் ஒரு குறுகிய பகுதி என்றால் அவர்கள் தெரு முனையிலேயே இறக்கி விடப்படுவார்கள். அது போன்ற சமயங்களிலும், வாடகை வாகனங்களில் வர வேண்டிய இக்கட்டான நிலையிலும் இந்தச் செயலியைப் பயன்படுத்தத் தயாராக வைத்திருங்கள்.\nபெண்களுக்காகவும், முதியோருக்காகவும் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள இந்தச் செயலியை எந்தவொரு ஆண்ட்ராய்டு அறிதிறன்பேசியிலும், ஐபோனிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதை நாம் பதிவு செய்து கொள்ள நமது தனிப்பட்ட தொலைபேசி எண், வீட்டு முகவரி, இ மெயில் முகவரி, பிறந்த தேதி, பாலினம், நமது வீட்டில் உள்ள நபர்கள் அல்லது உறவினர்கள் அல்லது நெருக்கமான நண்பர்கள் என நமக்கு ஆபத்து என்றால் தெரிவிக்கக் கூடிய அல்லது நமக்கு உதவக் கூடிய மூன்று நபர்களின் தொலைபேசி எண்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். நாம் பதிவு செய்ததற்கு அத்தாட்சியாக ஒரு செயல்பாட்டுக்கான குறியீடு, நாம் பதிவு செய்த தனிப்பட்ட அறிதிறன்பேசி எண்ணுக்கு வரும்.\nகாவலன் செயலி இனி உங்கள் அறிதிறன்பேசியில் செயல்படத் தொடங்கி விடும். இதைப் பயன்படுத்துவது எளிதானது.\nதங்களின் ஆபத்துக் காலங்களில், இந்தச் செயலியில் உள்ள எஸ்ஓஎஸ் பொத்தானை பெண்கள் ஒரு முறை அழுத்தினாலோ அல்லது மூன்று முறை உதறினாலோ, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அபாய மணியும், மற்ற மூன்று எண்களுக்கு அவசரச் செய்தியும் சென்று விடும். காவல் துறையினரோடு பேச வேண்டும் என்ற அவசியமில்லை. இதைப் பயன்படுத்தும் பெண்ணின் அப்போதைய இருப்பிடத் தகவல்கள், அந்த இடத்தின் வரைபடம் போன்றவை சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தானாகவே பகிரப்படும்.\nமேலும், அந்தப் பெண்ணின் செல்லிடப்பேசியில் உள்ள ஒளிப்படக் கருவி தானாகவே 15 விநாடிகள் செயல்படத் தொடங்கி அங்குள்ள காட்சிகளைப் பதிவு செய்து காவல் கட்டுப்பாட்டு மையத்துக்கு அனுப்பி விடும். அலைவரிசை தொடர்பு (நெட்வொர்க்) இல்லாத இடங்களிலும் இது செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பம்சமா��ும். எனவே, பெண்கள் அனைவரும் இந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.\nஅறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள்\nஅறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள் |முனைவர் விஜயா, பேராசிரியர், வி.ஐ.டி. பல்கலைக்கழகம் | (ஜனவரி 29) உலக புதிர் கணக்கு தினம்.| புதி...\nஅரிசி கொடுத்து அக்கா உறவா\nஅரிசி கொடுத்து அக்கா உறவா By டி.எஸ்.ஆர். வேங்கடரமணா | ஜனவரி 25, 2020 அன்று செய்தித் தாள்களில், நதிநீர்ப் பிரச்னை - முதல்வரைச் சந்திக்க...\n​ வறுமையில் வாடும் இந்தியா | முனைவர் பிரகாஷ் | சர்வதேச வறுமைக் குறியீடு குறித்த ஆய்வில், உலகில் உள்ள வளர்ந்து வரும் 118 நாடுகளில் இந்திய...\nத.வி.வெங்கடேஸ்வரன் புற்றுநோய் செல்களை நாசம்செய்யும் சக்தி வாய்ந்த அற்புத கீமோதெரபி மருந்துகள் உள்ளன. ஒரே பிரச்சினை, புற்று செல்களோடு மற்ற...\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...\nஅறிஞர்கள்/மேதைகளின் வாழ்வில் - 3\nஅறிஞர்கள் / மேதைகளின் வாழ்வில் - 3 | சாக்ரடீஸின் சீடர் ஒருவர் , \"\" ஐயனே , அறிவுக்கும் புத்திசாலித்தனத்துக்கும் என்ன ...\nபுல்லட் ரெயில் வேகத்தில் பரவுது கொரோனா - அதிர்ச்சியில் உறைந்தது அமெரிக்கா\nகொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை அமெரிக்கா, இப்படி நடக்கும் என்று. மூன்றாவது இடத்தில் அமெரிக்கா உலக பொருளாதாரத்தில்தான் நாம் முதல் இடம் ...\nசிபில் ஸ்கோர்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்\nகடன் வாங்காமல் வாழ்க்கையை ஓட்டுவது கடினமாகிவிட்டது . வீடு வாங்க ஹோம் லோன் , கார் வாங்க கார் லோன் , வீட்டு உபயோக பொருட்கள் ...\nதமிழ்நாட்டைச் செதுக்க வந்த தலைவன்\nதமிழ்நாட்டைச் செதுக்க வந்த தலைவன் பழ.கருப்பையா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். தமிழ்நாட்டை வழி நடத்திய தலைவர்கள் நால்வர் ராஜாஜி, காம...\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...\nஆசிரியர் தேர்வு வாரியம் (2)\nஊழல் எதிர்ப்பு தினம் (1)\nஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் (1)\nகேபிள் டிவி கட்டணம் (1)\nசர்தார் வல்லபாய் படேல் (3)\nசுபாஷ் சந்திர போஸ் (1)\nசொத்து வரி ரசீது (1)\nதஞ��சை பெரிய கோவில் (3)\nபழைய ஓய்வூதிய திட்டம் (3)\nமத்திய பணியாளர் தேர்வாணையம் (1)\nலட்சுமி சந்த் ஜெயின் (1)\nஜெகதீஷ் சந்திர போஸ் (1)\nஹோமி ஜெஹாங்கீர் பாபா (1)\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/blog_post/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2/", "date_download": "2020-07-15T07:40:55Z", "digest": "sha1:EFTIDO65CN2WUJSVQJUES3ONDJWVLWZZ", "length": 10062, "nlines": 73, "source_domain": "www.toptamilnews.com", "title": "ராகுல் காந்தி.... இல்லை இல்லை பிரியங்கா காந்தி... காந்தி குடும்பமே வேண்டாம்... மீண்டும் தலைதூக்கும் காங்கிரஸ் தலைவர் பதவி விவகாரம் - TopTamilNews ராகுல் காந்தி.... இல்லை இல்லை பிரியங்கா காந்தி... காந்தி குடும்பமே வேண்டாம்... மீண்டும் தலைதூக்கும் காங்கிரஸ் தலைவர் பதவி விவகாரம் - TopTamilNews", "raw_content": "\nHome ராகுல் காந்தி.... இல்லை இல்லை பிரியங்கா காந்தி... காந்தி குடும்பமே வேண்டாம்... மீண்டும் தலைதூக்கும் காங்கிரஸ்...\nராகுல் காந்தி…. இல்லை இல்லை பிரியங்கா காந்தி… காந்தி குடும்பமே வேண்டாம்… மீண்டும் தலைதூக்கும் காங்கிரஸ் தலைவர் பதவி விவகாரம்\nகாங்கிரஸ் தலைவர் பதவிக்கு மீண்டும் ராகுல் காந்தி வரவேண்டும் என ஒரு குழுவும், பிரியங்கா காந்தி வர வேண்டும் என ஒரு குழுவும், காந்தி குடும்பமே வேண்டாம் என ஒரு குழுவும் அந்த கட்சிக்குள் குரல் எழுப்ப தொடங்கியுள்ளன.\nகடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சந்தித்த படுதோல்விக்கு பொறுப்பேற்று, கடந்த மே மாதம் ராகுல் காந்தி தனது கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதில் குழப்பம் நிலவியதால் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்றார். இதனையடுத்து அப்போதைக்கு காங்கிரஸ் தலைவர் பதவி விவகாரம் அடங்கியது.\nஇந்நிலையில், டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பெரிய அடி விழுந்தது. இதனையடுத்து காங்கிரஸ் கட்சிக்கு மாற்றங்கள் தேவை என அந்த கட்சியினர் குரல் கொடுக்கு தொடங்கினர். புதிய சிந்தனை, புதிய பாணி செயல் மற்றும் புதிய சித்தாந்தம் காங்கிரசுக்கு தேவை என அந்த கட்சியின் தலைவர்களில் ஒருவரான சிந்தியா தெரிவித்தார். மற்றொரு காங்கிரஸ் தலைவரான ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், கட்சி தன்னை மீண்டும் கண்டுபிடிக்க வேண்டும் மற்றும் அது எதிர்க்கட்சியில் இருக்கிறோம் என்பதையும உணர வேண்டும் என தெரிவித்தார்.\nஇந்நிலையில், காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு ராகுல் காந்தி தலைவராக வர வேண்டும் என பூபேஷ் பாகேல், அசோக் கெலாட் ஆகிய காங்கிரஸ் முதல்வர்களும், எல்.கே. அந்தோணி போன்ற மூத்த தலைவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேசமயம் பிரியங்கா காந்தி காங்கிரஸ் தலைவராக வர வேண்டும் என ஒரு தரப்பினர் விரும்புகின்றனர். ஆனால் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு காந்தி குடும்பத்தை சேர்ந்த யாருமே வேண்டாம் என புதிதாக ஒரு தலைவரை தேர்ந்தெடுப்போம் என ஒரு குருப் கூற தொடங்கியுள்ளது. காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் டிவிட்டரில், தொண்டர்களை ஊக்குவிக்கவும், வாக்காளர்களை கவரவும் தலைவருக்கான தேர்தலை நடத்தும்படி காங்கிரஸ் செயல் கமிட்டிக்கு விடுத்த கோரிக்கை மீண்டும் புதுப்பிக்கிறேன். கட்சி தலைவரை மட்டுமல்ல காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க 10 ஆயிரம் ஏ.ஐ.சி.சி. மற்றும் பி.சி.சி. பிரதிநிதிகள் வாக்களிக்க வேண்டும் என பதிவு செய்து இருந்தார்.\nPrevious articleபயத்தை ஏற்படுத்திய கொரோனாவைரஸ்….. ஜூன் 30ம் தேதி வரை சீனா பக்கமே போக மாட்டோம்… ஏர் இந்தியா அறிவிப்பு\nNext articleபாகிஸ்தான் ஆதரவு கோஷமிட்ட பெண்…… எங்க கட்சிக்கும் அந்த பெண்ணும் சம்பந்தமில்லை… விளக்கம் கொடுத்த ஓவைசி….\nகேரளாவில் மேலும் 85 பேருக்கு கொரோனா மொத்த பாதிப்பு 2,387 ஆக உயர்வு\nசந்திரனை அதிபதியாக கொண்ட நட்சத்திரம் – ஹஸ்தம் பொதுப் பலன்கள்\nஊரடங்கை மீறி ஊரைக்கூட்டி ஊர்வலம் -மாப்பிள்ளையை மாமியார் வீட்டுக்கு கூட்டி போன போலீஸ் …\nதமிழக சுகாதாரத்துறை செயலாளராக நியமிக்கப்பட்ட ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்றார்\nஇந்தியாவில் 13 ஆயிரம் மொபைல் போன்கள் ஒரே ஐ.எம்.இ.ஐ எண்ணில் இயங்குகின்றன\nவெடிமருந்து வைத்த பழத்தை மக்கள் கர்ப்பிணி யானைக்கு கொடுத்தார்களா.. உண்மையில் என்ன நடந்தது\nஇந்தியாவில் ஒரே நாளில் சுமார் 10,000 பேருக்கு கொரோனா தொற்று\n176 பேரை வேலையை விட்டுத் தூக்கும் விகடன் – விருதுகளை திருப்பி அனுப்பும் பிரபலங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlthinakkural.com/2020/06/blog-post_816.html", "date_download": "2020-07-15T08:05:40Z", "digest": "sha1:A33WLVNK2MMS7DMRF52O5CZGAMCSY2NT", "length": 5255, "nlines": 54, "source_domain": "www.yarlthinakkural.com", "title": "வயோதிப பெண்களையும் வீட்டுவைக்காத கொள்ளை கும்பல்!! -சித்தங்கேணியில் சம்பவம்- வயோதிப பெண்களையும் வீட்டுவைக்காத கொள்ளை கும்பல்!! -சித்தங்கேணியில் சம்பவம்- - Yarl Thinakkural", "raw_content": "\nவயோதிப பெண்களையும் வீட்டுவைக்காத கொள்ளை கும்பல்\nயாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை சித்தங்கேணியில் வயோதிபப் பெண்கள் வசித்துவந்த வீட்டிற்குள் புகுந்த கொள்ளைக் கும்பல் அங்கிருந்தவர்களை தாக்கிவிட்டு 25 பவுண் தங்க நகைகள் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையிட்டுத் தப்பித்துள்ளது.\nயாழ்ப்பாணம் - காரைநகர் பிரதான வீதி சித்தங்கேணிப் பகுதியில் உள்ள வீட்டில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் நடந்துள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.\nஇச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது:-\nஅதிகாலை ஒரு மணியளவில் கொள்ளையர்கள் இருவர் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். அவர்கள் இருவரும் அங்கிருந்து வயோதிப பெண்கள் இருவரையும் மிரட்டியதுடன் ஒருவரை வீட்டு வளாகத்துக்குள் உள்ள கோவிலில் போய் அமருமாறு கூறியுள்ளனர். ஒருவர் அவ்வாறு ஆலயத்துக்குச் சென்றார்.\nஅதன்பின்னர் மற்றைய வயோதிபப் பெண் கூக்குரலிட்டதால் அவரது வாயை துணியால் கட்டிவிட்டு வீட்டை சல்லடை போட்டு தேடுதலை மேற்கொண்டுள்ளது.\nஅலுமாரியிலிருந்த பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்டுவிட்டு வேறு நகைகள் இருந்தால் தரும்படி வாயைக் கட்டிய வயோதிபப் பெண்ணைத் தாக்கி கொள்ளையர்கள்கள் கேட்டுள்ளனர்.\nகொள்ளையர்களுக்குப் பயந்து போத்தல்களில் போட்டு வைத்த நகைகளையும் அந்தப் பெண் எடுத்துக் கொடுத்துள்ளார்.\nசம்பவம் தொடர்பில் தடயவியல் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவருவதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.\nநீங்கள் யாழ் தினக்குரல் தமிழ் இணையதளத்தை தொடர்பு கொள்வதை வரவேற்கிறோம். உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ, கருத்துக்களோ, அறிவுரைகளோ இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/21513/", "date_download": "2020-07-15T09:40:18Z", "digest": "sha1:SPAGLWMXO5VNKIKZLUOKAQHBEOI32VUR", "length": 9547, "nlines": 164, "source_domain": "globaltamilnews.net", "title": "சர்வதேச பாராளுமன்றத்தில் சபாநாயகர் குறித்து முறையிடுவோம்!- தினேஷ் குணவர்��்தன – GTN", "raw_content": "\nசர்வதேச பாராளுமன்றத்தில் சபாநாயகர் குறித்து முறையிடுவோம்\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன பாராளுமன்ற நிலையியல் கட்டளைகளுக்கு மாறாக செயற்பட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டு சபை அமர்வுகளில் கலந்து கொள்வதற்கு ஒரு வார காலத் தடை விதிக்கப்பட்டிருந்தது.\nதினேஷ் குணவர்த்தனவை பாராளுமன்ற அமர்வுகளில் இருந்து ஒரு வார காலம் நீக்கும் தீர்மானத்தினை அவைத் தலைவர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல முன்மொழிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டு தீர்மானம் 63 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. யோசனைக்கு ஆதரவாக 85 வாக்குகளும், எதிராக 22 வாக்குகளும் வழங்கப்பட்டிருந்தது.\nTagsசபாநாயகர் சர்வதேச பாராளுமன்றம் து முறையிடுவோம் வாக்கெடுப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகடற்படையின் புதிய தளபதி நியமனம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவாள் வெட்டு சந்தேகநபர் வாளுடன் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுத்தையா முரளிதரனுக்கு “அரசியல் புத்தி மட்டு” என ஒட்டுமொத்த தமிழ் பேசும் மக்களுக்கும் தெரியும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசட்டவிரோத அரசகாணி அபகரிப்பு தடுத்து நிறுத்தம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபரப்புரையில் ஈடுபட்ட உறுப்பினர் உயிரிழப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகைது செய்யும் அதிகாரம் காவல்துறையினருக்கே .\nசுதந்திரக் கட்சியை பிளவடையச் செய்வது ஐ.தே.கவிற்கு நன்மை ஏற்படுத்தும் – சாந்த பண்டார\nசட்டவிரோத ஆட்கடத்தல் இடம்பெறும் நாடுகளின் பட்டியலில் இலங்கை உள்ளடக்கம்\nபிரித்தானியாவில் வரும் குளிர்கால மாதங்களில் கொரோனாவால் 1.2 லட்சம் பேர் உயிரிழக்கூடும் July 15, 2020\nகடற்படையின் புதிய தளபதி நியமனம் July 15, 2020\nவாள் வெட்டு சந்தேகநபர் வாளுடன் கைது July 15, 2020\nபிரித்தானியாவில் ஹூவாய் நிறுவனத்துக்கு தடை July 15, 2020\nமுத்தையா முரளிதரனுக்கு “அரசியல் புத்தி மட்டு” என ஒட்டுமொத்த தமிழ் பேசும் மக்களுக்கும் தெரியும்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2020-07-15T08:44:53Z", "digest": "sha1:RS3ZS4VVA5SKFHUHUJCJGJFUOJFMCUJY", "length": 5976, "nlines": 46, "source_domain": "www.epdpnews.com", "title": "பொதுப்போக்குவரத்து பாலியல் துன்புறுத்தலில் 90% பெண்கள் - ஐ.நா தகவல்! - EPDP NEWS", "raw_content": "\nபொதுப்போக்குவரத்து பாலியல் துன்புறுத்தலில் 90% பெண்கள் – ஐ.நா தகவல்\nநாடுதழுவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 90 சதவீதமான பெண்கள் மற்றம் சிறுமியர் பொதுப்போக்குவரத்து பஸ் மற்றும் ரயில்களில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாவது கண்டிறியப்பட்டுள்ளதாக ஐக்கியநாடுகள் சபையின் குடிசன நிதியம் (UNFPA) தெரிவித்துள்ளது.\nஇவ்வாறு பாதிக்கப்படுவோரில் 4 சதவீதமானோரே பொலிஸாரின் உதவியை நாடுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.15க்கும் 35 வயதிற்கும் இடைப்பட்ட பெண்கள் மற்றும் சிறுமியர் உள்ளடங்கலாக 2500 பேரை உள்ளடக்கியதாக 9 மாகாணங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.\nஐக்கியநாடுகள் சபையின் குடிசன நிதியம் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சுடன் பேக்குவரத்து மற்றும் விமானப்போக்குவரத்து அமைச்சு பிரதமர் அலுவலகம் இலங்கை பொலிஸ் ஆகியவற்றுடன் இணைந்து முன்னெடுத்துள்ள ‘அவளின் பயணம் பாதுகாப்பானதா‘ என்ற வேலைத்திட்டத்தின் அறிமுக நிகழ்விலேயே இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டது.\nஇது தொடர்பான செய்தியாளர் மாநாடு நேற்று கொழும்பில் நடைபெற்றது.இந்த மாநாட்டில் ஐக்கியநாடுகள் சபை வதிவிட இணைப்பாளர் திருமதி உனா மக்கோளி ( Una McCauley) உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\nஅரசியலமைப்பு தொடர்பான விவாதம் நாளை வரை நீடிப்பு\nசிவனொளிபாத மலை யாத்திரைக்கான பாதை விரிவுபடுத்தல்\nசுற்றிவளைப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மக்கள் அச்சமடைய தேவையில்லை - பொலிஸ் ஊடக பேச்சாளர்\nநல்லிணக்கம் தொடர்பான புதிய கல்வி பிரிவு\nசுற்றுலா சென்ற பேருந்து கோர விபத்து - 13 மாணவர்கள் வைத்தியசாலையில்\nஅச்சுறுத்தல் விடுக்கும் வகையில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் - பெப்பரல் \nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radio.kanapraba.com/?p=894&replytocom=15271", "date_download": "2020-07-15T09:00:32Z", "digest": "sha1:YKIZKCZYQ2C5DGOWUPWIS6LPJ4VBZFO2", "length": 17263, "nlines": 249, "source_domain": "www.radio.kanapraba.com", "title": "\"எரிகனல் காற்றில்\" மெல்லிசை மாமன்னர் நினைவில் | றேடியோஸ்பதி", "raw_content": "\n\"எரிகனல் காற்றில்\" மெல்லிசை மாமன்னர் நினைவில்\nமெல்லிசை மாமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் தனது உற்ற தோழமை கவியரசர் கண்ணதாசன் சந்நிதி தேடி இன்று போய் விட்டார்.\nஇன்று எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் குறித்துச் சமூக வலைத்தளங்களில் பகிர்வுகள் வருவது வெறுமனே கண் துடைப்பல்ல அந்த மாபெரும் கலைஞனுக்கான மானசீக அஞ்சலி என்பதை அதே உணர்வோடு பார்ப்பவர்கள் உய்த்துணர்வார்கள்.\nமெல்லிசை மாமன்னர் குறித்த வரலாற்றுப் பகிர்வையோ அல்லது அவரின் பாடல்கள் குறித்த ஆழ அகலத்தையோ பேச இன்றொரு நாள் போதாது. அவர் தந்தது இசைப் பாற்கடல் அல்லவோ\nஎம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் குறித்த இறப்புச் சேதி கேட்ட போது என் மனத்தில் இருந்த இசைத்தட்டு இந்த “எரிகனல் காற்றில் உள்ளம் கொள்ளும் போலே” பாடலைத் தான் மீட்டியது.\nஇசைஞானி இளையராஜா இசையில் “ஒரு யாத்ரா மொழி” படத்துக்காக மலையாளத்தின் மறைந்த பாடலாசிரியர் கிரிஷ் புத்தன்சேரி வரிகளில் ஒலித்த பாடல் இது.\nஇதே பாடலை இளையராஜா பாடும் இன்னொரு வடிவமும் உண்டு. அந்த வகையில் ஒரே பாடலை இரு வேறுபட்ட இசையமை��்பாளர் பாடிய புதுமையும் இந்தப் பாடலில் நிகழ்ந்திருக்கிறது.\nதமிழ்த் திரையிசையில் அசரீரிப் பாடல்கள் என்று சொல்லக் கூடிய, கதையோட்டத்தின் பின்னணியில் ஒலிக்கும் பாடலாகவோ அல்லது கதை மாந்தரின் அவலத்தைப் பிரதிபலிக்கும் குரலாகவோ கொணர்ந்தளிக்கும் சிறப்பு எம்.எஸ்.விஸ்வநாதன் குரலுக்கு உண்டு.\n“எதற்கும் ஒரு காலம் உண்டு பொறுத்திரு மகளே” என்று சிவகாமியின் செல்வன் படத்தில் தன்னுடைய இசையிலாகட்டும், “உனக்கென்ன குறைச்சல் நீ ஒரு ராஜா” என்று வெள்ளி விழா படத்தில் வி.குமாரின் இசையிலாகட்டும் “விடை கொடு எங்கள் நாடே” என்று கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையிலாகட்டும் மெல்லிசை மன்னரின் குரல் தன்னிசையில் மட்டுமன்றி சக இசையமைப்பாளர்களின் இசையிலும் தனித்துவமாக மிளிர்ந்திருக்கிறது இம்மாதிரியான அசரீரி என்று நான் முன்மொழிந்த பாடல்களில். இங்கே நான் கொடுத்தது சில உதாரணங்கள் தான்.\nஇந்தப் பாடல்களின் எம்.எஸ்.வி அவர்களின் குரலைத் தாண்டிய உணர்வு ரீதியான பந்தம் தான் நெருக்கமாக இருக்கும். அந்தந்தப் பாடல்களை அவர் கொடுத்த விதத்தை மீளவும் மனத்திரையில் அசை போட்டு உணர முடியும் இதை.\nபிற இசைமைப்பாளர் இசையில் நிறையப் பாடிய இசையமைப்பாளர் என்று புகழ் வாய்த்த எம்.எஸ்.வியின் குரல் இளையராஜாவின் இந்த “எரிகனல் காற்றில்” பாடலாக வெளிப்படும் போது இன்றைய அவரின் இன்மையைப் பிரதிபலிக்கும் அசரீரிப் பாடலாகவே என் மனம் உள்ளார்த்தம் கொள்கிறது.\nமெல்லிசை மாமன்னருக்கு என் இதய அஞ்சலிகள்\nபுகைப்படம் நன்றி : மாலைமலர்\n5 thoughts on “\"எரிகனல் காற்றில்\" மெல்லிசை மாமன்னர் நினைவில்”\nஒரே பாடலை இரண்டு இசையமைப்பாளர்கள் பாடிய நிகழ்வு இதற்கு முன்னும் கேட்டதில்லை. பின்னும் இதுவரை கேட்கவில்லை. அந்த வகையில் மிக அபூர்ப நிகழ்வு இது.\nஇளையராஜாவின் மிகச் சிறந்த கம்போசிஷன்களில் இந்தப் பாடலும் ஒன்று என்பதே என் கருத்தும்.\nஆமாம் ஜிரா அதே வேளை எந்த இசையமைப்பாளர் இசை என்றாலும் அங்கே தனித்துத் துலங்குவார் மெல்லிசை மன்னர் என்பதைக் காட்டவே இந்தப் பதிவு. உங்களிடமிருந்து தொடர்ந்தும் எம்.எம்.வி ஐயா குறித்த பகிர்வுகளைப் போட்டி மற்றும் தனிப்பதிவுகள் வாயிலாக எதிர்பார்க்கிறேன்.\nதமிழ்த் தாய் வாழ்த்து உள்ளளவும்..\nஎழாதாரும், MSV இசைக்கு ��ழுந்து நிற்கத் தான் வேண்டும்.. எத்தனை தலைமுறையானாலும்\nஎத்தனை தலைமுறையானாலும், அழிவு உன்னை அண்டாது\nஉங்க \"எரிகனல் காட்டில்\" பாட்டு, MSV க்கு மிக்கதொரு நினைவேந்தல்\nஅதில் வரும் ஒரு வரி, \"ரெண்டு சமுத்திரங்கள் ஒன்னாயி சேரும் போலே..\"\nஅப்படி அரபிக் கடல் + வங்காளக் குடா = MSV + Raja ; ஒன்னாயிச் சேர்ந்த அபூர்வ குமரிக் கடல் தான் இது\nபாட்டுல, ரெண்டு பேரும் \"ஓஓ\" -ன்னு \"ஆதங்கம்\" ஒலிச்சிப் பாடுவதை நிறுத்திக் கூர்ந்து கேளுங்க..\n* ரெண்டு சமுத்ரங்கள், ஒன்னாயிச் சேரும் போலே.. ஓஓ\n* நெஞ்சில் விங்கிப் பொங்கும், தீரா நும்பரம்.. ஓஓ\nஒரு இசையமைப்பாளர் இசையில், இன்னொரு இசையமைப்பாளர் பாடுவது என்பது ஆங்காங்கே நடந்துளது;\nஒரே பாடலை, இரு வேறு கவிஞர்கள் எழுதுவது என்பதும் நடந்துளது\nஆனா, ஒரே பாடலை, இரு பெரும் இசையமைப்பாளர்கள் பாடுவது.. என்பது அரிதிலும் அரிதான இந்தப் பாடலே\nபொதுவா, மிகத் தேர்ந்த இசையமைப்பாளர் ஒருவர், இன்னொருவர் இசையில் பாடுவது என்பது கொஞ்சம் கடினம் தான் அவங்கவங்க Style/நடை என்பது வேறுபடும்;\nஒங்க அலுவலகத்தில், ஒங்க மேலாளரே, உங்க Seat க்கு வந்து, Code எழுத முற்பட்டா, ஒங்க நிலைமை எப்படியிருக்கும் -ன்னு கொஞ்சம் யோசிச்சிப் பாருங்க\nஅதே போல், பிறர் இசையில் பாடும் போது, இன்னும் இழைக்கலாமோ அப்படி இருந்தால் நல்லாருக்குமே-ன்னு திருத்தம் சொல்லத் தான் புத்தி அலையும்\nஒன்னும் இல்லாத நமக்கே கருத்து பேசாம இருக்க முடியுதா பொது வெளிகளில்\nஆனா, இசைக்கு உள்ளேயே ஊறிக் கிடக்கும் இசையமைப்பாளர், தன் சுயத்தையே \"உதறி\", இன்னொருவர் இசையில் பாடணும்-ன்னா..\nஅப்படிப் பாடும் போதும், ஒவ்வொரு இசையமைப்பாளர் இசையிலும், இவரும் தனியாகத் துலங்கி நிற்பார் (நேற்று வந்திட்ட ஜிவி பிரகாஷ் வரையிலும்)\nஅப்படிச் சுயம் உதறி, பலரின் இசையிலும் பணி செய்தவர் = இந்தியத் திரையிசையில் MSV யாகத் தான் இருக்கும்ன்னு நினைக்கிறேன்; (உறுதிபடத் தரவுகள் கைவசம் இல்லை)\nஅப்படிச் சுயம் \"உதறுதல்\" வெகு அபூர்வம்\nஅதான் MSV என்ற ஆத்மாவும் வெகு அபூர்வம்\nஅவருக்கு, உங்கள் நினைவேந்தல் பாடலும் மிக்க அபூர்வம்\n//மெல்லிசை மாமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் தனது உற்ற தோழமை கவியரசர் கண்ணதாசன் சந்நிதி தேடி இன்று போய் விட்டார்//\nதோழன் கண்ணதாசன், தோழன் MSV-யைக் கிண்டல் செய்து, ரஷ்யாவில் பேசிய பேச்சின் ஒலித்துண்ட��, தனி மடலில் அனுப்பி வைக்கிறேன். பிறர் அறியவாவது பயன்படட்டும்;\nஇசைத் தேன் நிலவு ஏ.எம்.ராஜா ❤️\nஇசைஞானியின் ❤️ எஸ்.பி.பி ⛳️ இயற்கையும் காதலும் 💓\nகாதல் பித்து பிடித்தது இன்று பார்த்தேனே ❤️\nTypicalcat95 on நீங்கள் கேட்டவை 19\nTypicalcat02 on நீங்கள் கேட்டவை 19\nTypicalcat39 on நீங்கள் கேட்டவை 19\nTypicalcat29 on நீங்கள் கேட்டவை 19\nBfyhr on நீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் ❤️❤️❤️\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2015/09/%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2020-07-15T09:01:56Z", "digest": "sha1:QYBPOPOU65KHVS5RTAWB4LGPIH6AQJ33", "length": 30559, "nlines": 183, "source_domain": "www.tamilhindu.com", "title": "அஞ்சலி: பூஜ்ய சுவாமி தயானந்த சரஸ்வதி | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஅஞ்சலி: பூஜ்ய சுவாமி தயானந்த சரஸ்வதி\n– முண்டக உபநிஷதம், 3.2.6\nநமது காலகட்டத்தின் மகத்தான வேதாந்த ஆசாரியராகவும், ஆன்மீகத் தலைவராகவும் திகழ்ந்த இந்துத் துறவி சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்கள், நேற்றிரவு (செப்டம்பர் 23) ரிஷிகேசத்தில் மகாசமாதி அடைந்தார்கள். இத்தருணத்தில் அவரது புனித நினைவைப் போற்றி நமது சிரத்தாஞ்சலிகளைத் தெரிவித்துக் கொtள்கின்றோம்.\nஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:\nசுவாமிகள் 1930ம் ஆண்டு திருவாரூர் மாவட்டத்தில் மஞ்சக்குடி என்ற சிற்றூரில் பிறந்தார். அவரது பெற்றோர்கள் – கோபால ஐயர், வாலாம்பாள். அவரது பூர்வாசிரமப் பெயர் நடராஜன். சிறுவயது முதலே ஆன்மீகத் தேடலிலும், சாஸ்திரங்களைக் கற்பதிலும் பெரும் ஆர்வம் கொண்டிருந்த நடராஜன், 1950களில் சுவாமி சின்மயானந்தரின் உரைகளால் வசீகரிக்கப் பட்டு, அப்போது தான் தனது பணியை ஆரம்பித்திருந்த சின்மயா மிஷன் அமைப்பில் இணைந்தார். 1955ம் ஆண்டு மதுரையில் சின்மயா மிஷன் கிளையைத் தொடங்கினார். சின்மயா மிஷனின் பத்திரிகைகளுக்கும், கீதை உரை உள்ளிட்ட புத்தகங்களுக்கும் பங்களித்தார். சுவாமி சின்மயானந்தருடன் இணைந்து இமயச் சாரலுலிலும் பாரத தேசத்தின் பல பகுதிகளிலும் பயணம் செய்தார். 1961ல் சுவாமி சின்மயானந்தரிடம் தயானந்த சரஸ்வதி என்ற துறவுப் பெயருடன் சன்னியாச தீட்சை பெற்றார்.\nபின்னர் தனது குருநாதரின் ஆசியுடனும் அனுமதியுடனும் தனது சுயமான தீவிர சாஸ்திரக் கல்வியிலும், ஆன்ம சாதனைகளிலும் ஈடுபட்டார். விஜயவாடாவில் வாழ்ந்த சுவாமி ப்ரணவானந்தா, ஹரித்வாரத்தின் ���ுவாமி தாரானந்தா ஆகியோரிடம் வேதாந்தத்தின் மூல நூல்களை ஆழ்ந்து கற்றுத் தேர்ந்தார்.\n1967 முதல், சுவாமிகள் வேதாந்தத்தை முறையாக, ஆழமாக அதன் அனைத்துப் பரிமாணங்களுடனும் கற்பிக்கும் பாடத்திட்டத்தை உருவாக்கி, நல்லாசானாக அமர்ந்து கற்பிக்கத் தொடங்கினார். இந்த மூன்று வருட குருகுலக் கல்வி போதனையில் சம்ஸ்கிருத மொழிப் புலமை, உபநிஷதங்கள், பிரம்ம சூத்திரம், பகவத்கீதை, சங்கரரின் நூல்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய நூற்கல்வி, யோகப் பயிற்சிகள், தியான முறைகள் எனப் பல அம்சங்களும் அமைந்திருந்தன. முதலில் சின்மயா இயக்கத்தின் சாந்தீபினி குருகுலத்தில் இந்தக் கல்வி போதனைகளை வழங்கிய சுவாமிஜி, பிறகு இதனைப் பெரிய அளவில் எடுத்துச் செல்ல, “ஆர்ஷ வித்யா குருகுலம்” என்ற அமைப்பை உருவாக்கினார் (“ஆர்ஷ” என்ற சொல்லுக்கு ரிஷிகளின் வழிவந்த என்பது பொருள்). தனது நீண்ட வாழ்நாளில், சுவாமிஜி, இது போன்ற பத்து 3-வருடக் கல்விப் பயிற்சிகளில் நேரடியாக மாணவர்களுக்குக் கற்பித்திருக்கிறார். இதன் மூலம் இனிவரும் தலைமுறைகளுக்கு வேதாந்த ஞானத்தை அதன் தூயவடிவில் அளிக்கத் தகுதிவாய்ந்த நூற்றுக் கணக்கான ஆசிரியர்களை அவர் உருவாக்கிச் சென்றிருக்கிறார். அத்துடன் வேதாந்தம் தொடர்பான முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களையும் எழுதியிருக்கிறார். ரிஷிகேஷ், ஆனைகட்டி (கோவை), நாக்புர், ஸாலிஸ்பர்க் (அமெரிக்கா) ஆகிய இடங்களில் எழுந்துள்ள அற்புதமான குருகுலங்கள், அவர் ஏற்றிவைத்த ஞானதீபம் என்றும் சுடர்விட்டு எரியுமாறு பணிபுரிகின்றன.\n2000ம் வருடம் AIM For Seva என்ற பெயரில் ஒரு சிறப்பான அகில இந்திய சமூக சேவை இயக்கத்தை சுவாமிஜி தொடங்கினார். இந்த இயக்கம் இந்தியாவின் பல மாநிலங்களில் ஏழை எளிய மக்களுக்கு கல்வி, மருத்துவ சேவைகளை இலவசமாக வழங்கி வருகிறது. தனது வேர்களை மறக்காத சுவாமிஜி, தனிப்பட்ட கவனத்துடன் தனது சொந்த ஊரான மஞ்சக்குடியிலும் அதைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளிலும் உயர்தரக் கல்வியும் மருத்துவ சேவைகளும் இந்த அமைப்பின் மூலம் கிடைக்குமாறு செய்திருப்பது குறிப்பிடத் தக்கது.\nபழமையான திருக்கோயில்கள், கிராமக் கோயில்கள், பண்டிகைகள், வேத பாராயணம், ஆகம வழிபாடு, திருமுறைகள் பாராயணம் ஆகிய பண்பாட்டுக் கூறுகளைப் பாதுகாத்து வளர்க்கும் நோக்கத்துடன் பல சமய, கலாசார ��மைப்புகளை சுவாமிஜி உருவாக்கியுள்ளார். அவை தங்கள் பணிகளை சிறப்பாக செய்து வருகின்றன.\nஉலக அரங்கில் இந்து தர்மத்தின் பிரதிநிதியாக சுவாமிஜி பெருமிதத்துடன் தன்னை எப்போதும் முன்னிறுத்திக் கொண்டிருக்கிறார். ஐ.நா சபையின் அமைதி மாநாடு, உலக அமைதிக்கான சமயத் தலைவர்களின் கூட்டமைப்பு, இந்து தர்ம ஆசாரிய சபை எனப் பல சிறப்பான முன்னெடுப்பகள் அவரது சீரிய சிந்தனையில் உதித்தவை. மற்ற பல இந்து ஆன்மீகத் தலைவர்களுடன், பௌத்த, ஜைன, சீக்கிய ஆசான்களுடன் இணைந்து சமய மறுமலர்ச்சியையும், நல்லிணக்கத்தையும் உருவாக்க அவர் பாடுபட்டிருக்கிறார். கடந்த 7-8 வருடங்களாக சென்னையில் வருடந்தோறும் சிறப்பாக நடைபெறும் ஹிந்து ஆன்மீக, சேவைக் கண்காட்சி அவரது எண்ணத்தில் உதித்த ஒன்றேயாகும்.\nஇவ்வாறு, தனது வாழ்நாள் முழுவதும் ஞான யோகியாகவும், ஆன்மநேயராகவும் தெய்வீக வாழ்க்கை வாழ்ந்தவர் பூஜ்ய சுவாமிஜி. அவரது பணிகளை மேன்மேலும் முன்னெடுத்துச் செல்வதே நாம் அவருக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலியும், வழிபாடும் ஆகும்.\nசுவாமிஜி குறித்த ஆவணப் படம்\nTags: அத்வைத தத்துவ ஞானி, அத்வைதம், ஆர்ஷ வித்யா, ஆர்ஷ வித்யா குருகுலம், சாஸ்திர-பாஷ்ய நூல்கள், சாஸ்திரம், சுவாமி தயானந்த சரஸ்வதி, சுவாமி தயானந்த சரஸ்வதி ஸ்வாமிகள், ஞானயோகம், ஞானவாழ்க்கை, பிரஸ்தானத்ரயம், மகான், வேதக்கல்வி, வேதாந்தம்\n5 மறுமொழிகள் அஞ்சலி: பூஜ்ய சுவாமி தயானந்த சரஸ்வதி\nபூஜ்ய சுவாமிஜி அவர்கள் இறைவனடி கலந்து மகாசமாதி அடைந்தது பற்றிய செய்தி மிக்க வருத்தமளிக்கிறது. அன்னாரை அவர் சன்யாசம் அடைவதற்கு முன்னரே 1954 ஆண்டுமுதல் அறிய வாய்ப்புபெற்றேன். இயற்கையாகவே அவர் மிகவும் பொறுமையனவர். வேதாந்த விசாரத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். வேதாந்த விசாரத்தில் அவர் அளித்துவந்த சொற்பொழிவுகள் பலநாட்டவரையும் ஈடுபடவத்தன. பூஜ்ய சுவாமிஜி அவைகள் கோவை அருகே ஆனைகட்டி என்னும் இடத்தில் அர்ஷ வித்யா குருகுலம் என்று ஓர் ஆஸ்ரமம் அமைத்துள்ளார். ரிஷிகேசத்தில் கங்கை கரையில் அமைந்திருக்கும் அவரது ஆஸ்ரமம் அர்ஷ வித்யா பீடம் தியானத்திற்கு மிக அற்புதமான ஓர் இடம். பூஜ்ய சுவாமிஜி ஆன்மிகத்தை தேடி வருவோருக்கு இலவச உணவுடன் ஆஸ்ரமத்தில் தங்க ஏற்பாடுகள் செய்தருளியுள்ளார். மேலும் அவர் பல இடங்களில் வேதா மற்றும் ஆகம பாடசாலைகலை அமைத்துள்ளார்.\nஅவரது மறைவு ஆன்மீகத்தில் ஈடுபடுவோருக்கு மாபெரும் இழப்பாகும்\nபூஜ்ய ஸ்ரீ தயானந்த ஸரஸ்வதி ஸ்வாமிகள் அவர்களது வாழ்க்கைப்பணிகளின் தொகுப்பு அவரது நினைவுகளில் மனதை ஆழ்த்துகிறது. அன்னாரது சமயப்பணிகள் வருங்காலத்து தலைமுறைகளுக்கு வழிகாட்டும்.\nதமிழகத்தில் வெகுஜனங்களுக்கு வைதிகச் சடங்குகள் மற்றும் ஆன்மீக சாதனைகள் இவற்றை பெருமளவில் பரிச்சயம் செய்துவித்த பெருமை ஸ்ரீ ராமக்ருஷ்ண மடத்தினரைச் சாரும். அதிலும் குறிப்பாக இது சம்பந்தமாக பற்பல நூற்களை இயற்றிய *அண்ணா* என்று அழைக்கப்பட்ட ஸ்ரீ சுப்ரமண்யம் அவர்களைச் சாரும்.\nகாலக்ரமத்தில் அதையடுத்து இந்தப்பணியை பெருமளவில் விஸ்தரித்தது ராமக்ருஷ்ண தபோவனத்தைச் சார்ந்த பூஜ்ய ஸ்வாமி ஸ்ரீ சித்பவானந்தர் அவர்கள்.\nஇந்த வஸோர்த்தாரையின் அடுத்த துளி ஆர்ஷ வித்யா குருகுலத்தின் ஸ்தாபகரான பூஜ்ய ஸ்ரீ தயானந்த ஸரஸ்வதி ஸ்வாமிகள் என்றால் மிகையாகாது.\nதமிழகத்தில் வைதிகத்தை அடிப்படையாகக் கொண்ட ஆன்மீக சாதனையாளர்களுக்கு இந்த ஸ்தாபன த்ரயத்தின் பங்களிப்பு என்றென்றும் வழிகாட்டும் என்பதில் சம்சயமில்லை.\nபூஜ்யஸ்ரீ சுவாமிஜி பரமகுருவின் சமாதியால் கலக்கமடைந்தேன்.சுவாமிஜியின் அருள் நமக்கு பூரணமாக கிடைக்க தெய்வம் அருள் புரியட்டும். ஓம் நமசிவய\nதேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை முதன் முதலில் அங்கீகரித்து பேசிய சுவாமிதயானந்த சரஸ்வதி ஜீவசமாதி அடைந்தார்\nதர்மரக்ஷ்ண சமதி என்ற ஸ்தாபனத்தை உருவாக்கி அதன் மூலம் நாடு முழுவதும் ஆன்மீக தொண்டர்களை உருவாக்கி கிராமங்களில் தொண்டு செய்தவர் .\nஉடல் நலக் குறைவால் ரிஷிகேஷில் உள்ள அவரது ஆசிரமத்தில் இருந்த சுவாமிஜி 23-09-15 , இரவு 10.30 மணிக்கு ஜீவசமாதி அடைந்தார் . இந்த சமூகத்தை முதன்முதலில் அங்கீகரித்து பேசிய பூஜ்ய சுவாமிஜியை என்றும் நினைவில் கொள்வோம்.\nகோவை அனைத்து சமூக மாநாட்டில் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை முதன்முதலில் அங்கீகாரம் அளித்து உரையாற்றிய ஆன்மீகத்தலைவர் சுவாமி தயானந்த சரஸ்வதி சுவாமிகளின் மறைவிற்கு தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் சார்பில் இதய அஞ்சலி செலுத்துகிறோம்\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 7\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 6\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 5\n• சிவ மானஸ பூஜா – தமிழில்\n• அமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\n• துர்க்கா ஸுக்தம் – தமிழில்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (250)\nஇரட்டைவேடம் போடும் கருத்து சுதந்திரவாதிகள்\nஇஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளின் நிதி ஆதாரங்கள் – 2\nஆட்சியில் இல்லாது மாட்சிமை கொள்ளும் மகாராணி\nஆபாசமும் மரபும் தமிழர் கடமையும்\nஇராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 6\n[பாகம் 2] குதி. நீந்தி வா \nஉதயகுமாரன் அம்பலம் புக்க காதை — மணிமேகலை 19\nதொடரும் படுகொலைகள், தூங்கும் அரசு\nசமூக நீதித் திருவிழா: கங்காவதரண மகோத்ஸவம்\nஅஞ்சலி: பாபா உனக்கேது மரணம்\nபவத்திறமறுகெனப் பாவைநோற்ற காதை – மணிமேகலை 31\n‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 1\nகம்யூனிஸமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 1\nஒரு காதல் காவியம் [சிறுகதை]\nஇரு துருவங்கள்: காந்திஜியும் நேதாஜியும்\nதேசிய குடிமக்கள் பதிவேடும் குடியுரிமை திருத்தச் சட்டமும்\nகுடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு\nதொல்லியலாளர் கே.கே. முகம்மது அவர்களுடன் ஒரு நேர்காணல்\nசு பாலச்சந்திரன்: படித்து மகிழ்ந்தோம். மிக இனிமையான பதிவு நன்றி.…\nசு பாலச்சந்திரன்: படித்து மகிழ்ந்தோம். மிக இனிமையான பதிவு நன்றி.…\nசு பாலச்சந்திரன்: படித்து மகிழ்ந்தோம். மிக இனிமையான பதிவு நன்றி.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/3000-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2020-07-15T07:48:05Z", "digest": "sha1:LFQR72TT5KXCBISVKOFOLASXFFTFYXA4", "length": 10200, "nlines": 95, "source_domain": "www.trttamilolli.com", "title": "3000 ஆண்டுகள் பழைமையான கோயில் கண்டுபிடிப்பு! – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\n3000 ஆண்டுகள் பழைமையான கோயில் கண்டுபிடிப்பு\n3000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கோயில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nபெருவின் கடலோர மாவட்டமான லாம்பேயிக்கியூ பகுதியில் இந்த கோயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nதொல்லியல் ஆய்வாளர்கள் குறித்த பகுதியில் ஆய்வு மேற்கொண்ட போது, பூமிக்கு அடியில் புதையுண்டு கிடந்த 21 கோபுரங்களுடன் கூடிய கோயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nபண்டைய பெருவில் தண்ணீரை தெய்வமாக வணங்கிய சான்றுகளும் இந்த கோயிலுக்குள் கிடைத்துள்ளன.\n131அடி நீளமும் 183 அடி அகலமும் கொண்ட இக்கோயிலில் வாள்போன்ற புராதனப் பொருட்களும் ஏராளமாக கிடைத்துள்ளன.\nஉலகம் Comments Off on 3000 ஆண்டுகள் பழைமையான கோயில் கண்டுபிடிப்பு\nசபரிமலை வரும் பெண்களுக்கு பாதுகாப்பு தர மாட்டோம் – கேரள அமைச்சர் முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க வீடற்றவர்களுக்கு நன்கொடை வழங்க முன் வருமாறு அழைப்பு\nஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் வீரியம் குறைந்துள்ளது\nஐரோப்பிய நாடுகளில் பதிவாகும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஸ்பெய்னில் நேற்று(செவ்வாய்கிழமை) மாத்திரம்மேலும் படிக்க…\nகொரோனா விலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nஉலகளவில் கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் சற்று அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரையில் 78 இலட்சத்து 47 ஆயிரத்து 229 பேர் கொரோனாவிலிருந்துமேலும் படிக்க…\nபோலந்து ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஆண்ட்ரெஜ் டுடா மீண்டும் வெற்றி\nநெல்சன் மண்டேலாவின் புதல்வி ஸின்ட்ஸி மண்டேலா காலமானார்\nகொவிட்-19 தடுப்பு மருந்தினை மனிதர்களுக்கு செலுத்தி அதில் வெற்றிபெற்றது ரஷ்யா\nஇஸ்தான்புல்லின் ஹாகியா சோபியா அருங்காட்சியகம் மசூதியாக மாறுகிறது- பாப்பரசர் கவலை\nபொது இடங்களில் முகக்கவசம் அணிவதை கட்டாயம் ஆக்குகின்றது பெல்ஜியம்\nகொரோனா வைரஸ்: இஸ்ரேலில் ஆயிரக் கணக்கானோர் எதிர்ப்பு போராட்டம்\nமாயமான தென்கொரிய மேயர் சடலமாக கண்டெடுப்பு\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் சிங்கப்பூரில் பொதுத் தேர்தல்\nசெர்பியாவில் ஊரடங்கு அறிவிப்பு: போராட்டக் கார்கள் பொலிஸாருடன் மோதல்\nஐவரி கோஸ்ற்றின் பிரதமர் அமடோ கோன் கூலிபாலி காலமானார்\nசெர்பிய நாட்டினருக்கான தனது எல்லையை ஜூலை 15ஆம் வரை மூடுவதாக கிரேக்கம் அறிவிப்பு\nஅழிவுகளுக்கு மத்தியில் பிரேசில் ஜனாதிபதியின் தீர்மானம்\nஜப்பான் வெள்ளம் – உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரிப்பு\nஜப்பானில் வெள்ளம் – 15 பேர் உயிர் இழந்திருக்கலாம் என அச்சம்\nஐரோப்பிய ஒன்றியத்தின் கட்டுப்பாடுகளை ஏற்க முடியாது – கிரீஸ்\nஜமால் கஷோகி கொலை வழக்கு: சவுதி சந்தேக நபர்கள் மீதான விசாரணையை தொடங்கியது துருக்கி\nஸ்பெயினில் மீண்டும் கொவிட்-19 தொற்றினால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை உயர்கின்றது\n2036ஆம் ஆண்டு வரை ஜனாதிபதி பதவியில் நீடிக்க புடினுக்கு மக்கள் ஆதரவு\nதுயர் பகிர்வோம் – திருமதி.நாகம்மா குமாரசாமி\nதுயர் பகிர்வோம் – திரு. செகநாயகம்பிள்ளை மகேந்திரன்\nTRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க..\nதுயர் பகிர்வோம் – திருமதி. பாலமகேஸ்வரி சிவலிங்கம்\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 66 15 26 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kavithai.com/index.php/thiraikavithai/543-kadavulvazhum?tmpl=component&print=1&layout=default", "date_download": "2020-07-15T08:48:39Z", "digest": "sha1:KCHRTROV663BODQKAZ3AFWUD3YH7X2JV", "length": 2520, "nlines": 32, "source_domain": "kavithai.com", "title": "கடவுள் வாழும் கோவிலிலே கற்பூறதீபம்", "raw_content": "கடவுள் வாழும் கோவிலிலே கற்பூறதீபம்\nபிரிவு: திரையில் மலர்ந்த கவிதைகள்\nவெளியிடப்பட்டது: திங்கட்கிழமை, 11 அக்டோபர் 2010 19:00\nதிரைப்படம் : ஒருதலை ராகம்\nகடவுள் வாழும் கோவிலிலே கற்பூறதீபம்\nகடவுள் வாழும் கோவிலிலே கற்பூறதீபம்\nமுந்தாணை பார்த்து முன்னூறு கவிதை\nஎந்நாளும் எழுதும் கவிஞர்கள் கோடி\nமுந்தாணை பார்த்து முன்னூறு கவிதை\nஎன்னா��ும் எழுதும் கவிஞர்கள் கோடி\nமுன்னாடி அறியா பெண்மனதை கேட்டு\nஅன்புண்டு வாழும் காளையர் கோடி\nஒரு தலை ராகம் எந்த வகையினில் சாரும்\nஅவள் இரக்கத்தை தேடும் என் மனம் பாடும்\nகிணற்றுக்குள் வாழும் தவளையை போல\nமனத்துக்குள் ஆடும் ஆசைகள் கோடி\nகிணற்றுக்குள் வாழும் தவளையை போல\nமனத்துக்குள் ஆடும் ஆசைகள் கோடி\nகண்கெட்ட பின்னே சூரிய உதயம்\nஎந்தபக்கம் ஆனால் எனக்கென்ன போடி\nஒருதலை ராகம் எந்த வகையினில் சாரும்\nஅவள் இரக்கத்தை தேடும் என் மனம் பாடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiraijaalam.blogspot.com/2016/04/", "date_download": "2020-07-15T08:16:42Z", "digest": "sha1:AMGGWMBGGMAI3MMCADXU4S3T6BZXLTCA", "length": 17218, "nlines": 235, "source_domain": "thiraijaalam.blogspot.com", "title": "திரைஜாலம்: April 2016", "raw_content": "\nசொல் வரிசை - 119\nசொல் வரிசை - 119 புதிருக்காக, கீழே ஆறு (6) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.\n1. பட்டாக்கத்தி பைரவன் (--- --- --- பறந்து வந்தாள் கண்டாள் வென்றாள்)\n2. ஆராதனை (--- --- --- --- இலைகளில் மகரந்தக் கோலம்)\n3. வாழ்வே மாயம் (--- --- --- --- மலர்ந்தொரு வார்த்தை சொல்லி விடம்மா)\n4. கவிதை பாடும் அலைகள் (--- --- --- --- உன்னை எண்ணாத நாள் ஏது)\n5. டும் டும் டும் (--- --- --- அதன் சக்கரம் தேய்ந்து விடாதே)\n6. ரஜினி முருகன் (--- --- --- அவ வந்ததனால பூக்கடை)\nஎல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால், மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.\nஅந்தத் திரைப்படப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.\nவிடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.\nதிரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.\nLabels: சினிமா, சொல் வரிசை, திரை ஜாலம், புதிர், ராமராவ்\nஎழுத்துப் படிகள் - 145\nஎழுத்துப் படிகள் - 145 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் ஜெய்சங்கர் நடித்தவை. இறுதி விடைக்கான திரைப்படமும் (3,3) ஜெய்சங்கர் கதாநாயகனாக நடித்ததே.\nஎழுத்துப் படிகள் - 145 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.\n3. அன்று சிந்திய ரத்தம்\nஇவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.\nவிடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.\nஇறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.\nLabels: எழுத்துப் படிகள், சினிமா, திரை ஜாலம், புதிர், ராமராவ்\nசொல் அந்தாதி - 35\nசொல் அந்தாதி - 35 புதிருக்காக, கீழே 5 (ஐந்து) திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.\n1. மரியான் - கொம்பன் சுறா வேட்டையாடும் கடல் ராசா\n2. நான் ஏன் பிறந்தேன்\nகொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும்.\nசொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப்பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.\nசொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:\nவிடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.\nதிரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.\nLabels: சினிமா, சொல் அந்தாதி, திரை ஜாலம், புதிர், ராமராவ்\nசொல் வரிசை - 118 புதிருக்காக, கீழே ஆறு (6) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.\n1. சிங்கம் (--- --- --- --- பொறந்தேன் ஊருக்குள்ளே)\n2. தொட்டதெல்லாம் பொன்னாகும் (--- --- --- பொழிகின்ற குளிரினில்)\n3. ராமன் எத்தனை ராமனடி (--- --- --- சிலை எழுந்து ஆடுமோ)\n4. மல்லிகா (--- --- --- மாளிகையின் வாசலுக்கே)\n5. இன்று போய் நாளை வா (--- --- --- --- --- மண நாள் காண்போம் வா)\n6. பந்தயம் (--- --- என் இதயம் மலர்கின்றது)\nஎல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால், மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.\nஅந்தத் திரைப்படப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.\nவிடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.\nதிரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.\nLabels: சினிமா, சொல் வரிசை, திரை ஜாலம், புதிர், ராமராவ்\nஎழுத்துப் படிகள் - 144\nஎழுத்துப் படிகள் - 144 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் சிவாஜி கணேசன் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (3,6) சிவகுமார் கதாநாயகனாக நடித்தது.\nஎழுத்துப் படிகள் - 144 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.\n1. லாரி டிரைவர் ராஜாக்கண்ணு\n2. என் தமிழ் என் மக்கள்\n5. சுமதி என் சுந்தரி\n6. அவன் ஒரு சரித்திரம்\nஇவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 9 - வது படத்தின் 9 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.\nவிடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.\nகுறிப்பு: விடைக்கான திரைப்படத்தின் பெயருக்கும், திருமாலின் பெருமைக்கும் தொடர்பு உண்டு.\nஇறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.\nLabels: எழுத்துப் படிகள், சினிமா, திரை ஜாலம், புதிர், ராமராவ்\nசொல் வரிசை - 119\nஎழுத்துப் படிகள் - 145\nசொல் அந்தாதி - 35\nஎழுத்துப் படிகள் - 144\nசொல் அந்தாதி - 34\nஎழுத்துப் படிகள் - 143\nசொல் அந்தாதி - 33\nஎழுத்துப் படிகள் - 142\nசொல் அந்தாதி - 32\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiraijaalam.blogspot.com/2019/10/", "date_download": "2020-07-15T08:59:13Z", "digest": "sha1:42L77IKTGFQNIKLMJ6YLKY2EUA6H4PZR", "length": 14819, "nlines": 214, "source_domain": "thiraijaalam.blogspot.com", "title": "திரைஜாலம்: October 2019", "raw_content": "\nஎழுத்துப் படிகள் - 276\nஎழுத்துப் படிகள் - 276 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் ஜெயலலிதா நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (3,3) கமலஹாசன் கதாநாயகனாக நடித்தது.\nஎழுத்துப் படிகள் - 276 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.\n6. திக்கு தெரியாத காட்டில்\nஇவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.\nவிடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.\nஇறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.\nLabels: எழுத்துப் படிகள், சினிமா, திரை ஜாலம், புதிர், ராமராவ்\nசொல் வரிசை - 225\nசொல் வரிசை - 225 புதிருக்காக, கீழே ஏழு (7) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.\n1. பையா(--- --- --- --- அழகா சிரிச்சா புயல் மழைடா)\n2. எல்லாமே என் ராசாதான்(--- --- --- முழு சந்திரன் காயயிலே)\n3. ஆயிரம் நிலவே வா(--- --- --- உன்னைச் சுற்றும் ஆவி)\n4. பெண்ணின் பெருமை(--- --- --- வெண்ணிலாவே அந்தரங்கம் புரிந்தாளே)\n5. கடலோரக் கவிதைகள்(--- --- --- --- --- நானும் சேர்ந்து போகவும் சிறகு இல்லையே)\n6. உன் சமையல் அறையில்(--- --- நல்லா ருசிச்சி சாப்பிட கிடைச்சது)\n7. ஆண்மை தவறேல்(--- --- போகவோ என் விரல்கள் கோர்த்து நடந்தது)\nஎல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.\nஅந்தத் திரைப்படப் பாடலையும், அந்தப் பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.\nவிடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.\nதிரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.\nLabels: சினிமா, சொல் வரிசை, திரை ஜாலம், புதிர், ராமராவ்\nசொல் அந்தாதி - 135\nசொல் அந்தாதி - 135 புதிருக்காக, கீழே 5 (ஐந்து) திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.\n1. கலாட்டா கல்யாணம்-எங்கள் கல்யாணம்\n3. பானை பிடித்தவள் பாக்கியசாலி\nகொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும்.\nசொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.\nசொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:\nவிடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.\nதிரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.\nLabels: சினிமா, சொல் அந்தாதி, திரை ஜாலம், புதிர், ராமராவ்\nசொல் வரிசை - 224\nசொல் வரிசை - 224 புதிருக்காக, கீழே ஒன்பது (9) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.\n1. அவன் அவள் அது(--- --- --- --- கார்மேகமே இடம் தேடினேன்)\n2. தணியாத தாகம்(--- --- --- --- யாருக்காக மலர்கின்றாய்)\n3. சங்கமம்(--- --- --- மதி கொஞ்சும் நாள் அல்லவா)\n4. காதல் கிறுக்கன்(--- --- --- ஒரு பனித்துளி உனக்காக)\n5. இரு வல்லவர்கள்(--- --- --- --- என் பருவத்தின் மேலென்ன படிப்பு)\n6. அன்னை இல்லம்(--- --- --- --- விடியும் வரை தூங்குவோம்)\n7. இது கதிர்வேலன் காதல்(--- --- --- என்னக் கொண்டுப் போனாளே)\n8. வேலைக்காரி(--- --- நிலை இல்லாதுலகினிலே)\n9. தில்(--- --- --- --- தீயை தீண்டும் தில் தில்)\nஎல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.\nஅந்தத் திரைப்படப் பாடலையும், அந்தப் பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.\nவிடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.\nதிரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.\nLabels: சினிமா, சொல் வரிசை, திரை ஜாலம், புதிர், ராமராவ்\nஎழுத்துப் படிகள் - 276\nசொல் வரிசை - 225\nசொல் அந்தாதி - 135\nசொல் வரிசை - 224\nசொல் அந்தாதி - 134\nஎழுத்துப் படிகள் - 275\nஎழுத்துப் படிகள் - 274\nசொல் அந்தாதி - 133\nசொல் வரிசை - 223\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.surabooks.com/Books/76995/stories-of-lord-krishna-from-mahabharatha", "date_download": "2020-07-15T08:58:19Z", "digest": "sha1:DWWJAXZAKY65H3T774RICAHSKV3SEVRN", "length": 9100, "nlines": 368, "source_domain": "www.surabooks.com", "title": "Stories of lord krishna from mahabharatha : 9788174781628", "raw_content": "\n• வசுதேவரும் வாசுதேவனும் • கண்ணன் பிறப்பு\n• மாயப்பெண் • தொட்டிலும் சக்கரமும்\n• கண்ணனின் பரம் • கையேந்திய கண்ணன்\n• மண்ணின் ருசி • யசோதைதேடிய கயிறு\n• கன்று எறிந்த கண்ணன் • கண்ணன் அடிய நடனம்\n• கண்ணன் துக்கிய குடை • பிரலம்பாசுரனின் மாயம்\n• ஆயா்களைத் துன்புறுத்திய கேசி • அக்குருரா் காட்டிய அன்பு\n• கண்ணன் வீரமும் குவலயா பீடமும் • கண்ணன் தந்த பாிசு\n• குருதட்சணை • முசுகுந்தன் பாா்வை\n• ருக்மணியின் திருமணம் • சியமந்தக மணி\n• பலராமன் கொண்ட ச்தேகம் • நரகாசுரனை வீழ்த்திய கண்ணன்\n• பாாிஜாத மலா் • பாமாவின் அகந்தை\n• அனுமன் கண்ட சீதை • வள்ளல் யாா்\n• சந்தனக் கட்டை • பவுண்டரீகன் கூறிய பொய்\n• பாணாசுரனை வென்ற கண்ணன் • எதிாியின் பலவீனம்\n• குசேலா் அளித்த அவல் • சுபத்திரை திருமணம்\n• காண்டவ வனம் • கண்ணன் எடுத்த புல்\n• நூறு முறைதான் மன்னிப்பு • திரெளபதியின் மானம் காத்தல்\n• கண்ணனின் அமைதி • அட்சய பாத்திரம்\n• பக்தி் புதிா் • அபிமன்யுவின் திருமணம்\n• கண்ணன் காட்டிய வழி • கண்ணனி்ன் தூது\n• செஞ்சோற்றுக் கடன் • அறிதுயில்\n• பலராமன் சென்ற யாத்திரை • கா்ணன் கேட்ட வரம்\n• பகவத் கீதை • பிதாமகா் பீஷ்மாின் பாசம்\n• பத்ம வியூகம் • கண்ணன் போட்ட கணக்கு\n• தருமனின் வாக்கு • கா்ணனின் கா்வம்\n• கண்ணன் பெற்ற தானம் • துாியோதனனை வீழ்த்திய தந்திரம்\n• கருவிலே திரு உடையவன் • விவேகம் வென்றது\n• திருதராட்டிரனின் பலம் • உதங்கா் கேட்ட வரம்\n• கண்ணனைத் தைத்த அம்பு • அருச்சுனனின் திகைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://aramhospital.com/2019/05/15/schizophrenia-awareness-week-may-20-may-27-2019/", "date_download": "2020-07-15T08:06:20Z", "digest": "sha1:5427RSZIC4LNTAMT36H4SFRXVSEH4N4U", "length": 2795, "nlines": 76, "source_domain": "aramhospital.com", "title": "Schizophrenia Awareness Week - May 20 - May 27 2019 - Aram Hospital", "raw_content": "\nமனச்சிதைவு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு மே 20 முதல் மே 27 வரை அறம் மனநல மருத்துவமனை சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் 7 நாட்களும் நடைபெற உள்ளது.ஒவ்வொரு நாளும் வெவ்வேறான மையக்கருத்துகள் கொண்டு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.\nஉலக தற்கொலை தடுப்பு தினம் செப்டம்பர் 10 2019 – விழிப்புணர்வு பேரணி\nபோதை பொருள் விழிப்புணர்வு நிகழ்வு – 2019\nஉலக இளைஞர்கள் தினம் 2019 – உறுமு தனலட்சமி கல்லூரி\nமனச்சிதைவு நோய்க்கான விழிப்புணர்வு வாரம்- மாபெரும் கையெழுத்து இயக்கம் -2019NEWS & Events", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/aitaeka-onarainaainatau-janaataipatai-taeratalaila-paotataiyaitataala-atau-ematau-katacaikakau", "date_download": "2020-07-15T08:28:43Z", "digest": "sha1:Q2M6EK7JAOLROWZJ5JKIWIN3ULRN44WF", "length": 5037, "nlines": 45, "source_domain": "sankathi24.com", "title": "ஐ,தே,க ஒன்றிணைந்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் அது எமது கட்சிக்கு சாதகம்! | Sankathi24", "raw_content": "\nஐ,தே,க ஒன்றிணைந்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் அது எமது கட்சிக்கு சாதகம்\nபுதன் செப்டம்பர் 11, 2019\nஐக்கிய தேசியக் கட்சி ஒன்றிணைந்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் அது எமது கட்சிக்கு சாதகமாக அமையும் என பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.\nஅமைச்சர் சஜித் பிரேமதாச எந்த கட்சியில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கினாலும், தேர்தலின் முடிவின் போது அவர் தோற்கடிக்கப்பட்ட வேட்பாளராகவே காணப்படுவார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅனுராதபுரம் பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனை தெரிவித்திருந்தார்.\nவடக்கே இராணுவ ஆதிக்கம்: வெளிப்படுத்த முயன்றார் பேராசிரியர் இரட்ணஜீவன் ஹீல், நியாயப்படுத்த முயன்றார் மஹிந்த தேசப்பிரிய\nபுதன் ஜூலை 15, 2020\nயாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நேற்று (14) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே...\nசிறிலங்கா கடற்படையின் புதிய தளபதி நியமனம்\nபுதன் ஜூலை 15, 2020\nஅட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன நியமிக்கப்பட்டுள்ளார்.\nகொரோனா வைரஸ் தொற்று நிலைமை இன்னும் மோசமாகும்\nபுதன் ஜூலை 15, 2020\nஉலக சுகாதார நிற��வனம் எச்சரிக்கை\nபுலியைத் தேடி சென்ற பெண் ஊடகவியலாளர் நாயுடன் மோதி விபத்து\nபுதன் ஜூலை 15, 2020\nவவுனியாவில் சம்பவம், நாய் மரணம், ஊடகவியலாளர் காயம்...\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nடென்மார்கில் உணர்வுபூர்வமாக நடாத்தப்பட்ட கரும்புலிகள் நாள் நிகழ்வு\nசெவ்வாய் ஜூலை 14, 2020\nபிரான்சில் ஆரம்பமாகிய மாவீரர் நினைவு சுமந்த உதைபந்தாட்டப் போட்டிகள்\nஞாயிறு ஜூலை 12, 2020\nவெள்ளி ஜூலை 10, 2020\nசிறிதரன் கூற்றுக்கு மக்களவை பிரான்சு மறுப்பு\nவியாழன் ஜூலை 09, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2019/01/blog-post.html", "date_download": "2020-07-15T09:42:45Z", "digest": "sha1:7IK6QVXGEQK5T2BRQDPEE3UOU7CMYYVX", "length": 43232, "nlines": 733, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "Kalvisolai Tamil Article: பதிப்பு துறையின் முன்னோடி தாமோதரம் பிள்ளை..!", "raw_content": "\nபதிப்பு துறையின் முன்னோடி தாமோதரம் பிள்ளை..\nபதிப்பு துறையின் முன்னோடி தாமோதரம் பிள்ளை.. தாமோதரம்பிள்ளை சிங்கை கவிதா சோலையப்பன், முதுநிலை பொறியாளர், அபுதாபி. இ ன்று (ஜனவரி 1-ந் தேதி) தமிழறிஞர் சி. வை.தாமோதரம்பிள்ளை நினைவுநாள். தமிழர் வரலாற்றுக்குச் சான்றாய் திகழ்பவை தமிழ் இலக்கியங்கள். தமிழர் என்ற அடையாளம் தந்தவையும் பழந்தமிழ் இலக்கியங்களே. இத்தகைய இலக்கியங்கள் ஓலைச்சுவடிகளாய் தான் இருந்தன. ஓலைச்சுவடிகளை முதன்முதலில் நூல்களாய் பதிப்பித்து இன்று நம் கைகளுக்கு எளிதாய் கிடைக்கச் செய்தவர் சி.வை.தாமோதரம்பிள்ளை. இன்றைய தமிழ்ச்சமூகத்தில் பெரும்பாலானோர் இப்பெயரை அறிந்திருக்க வாய்ப்பில்லை. முறையாக பாதுகாக்கப்படாமல் நீர், நெருப்பு, கரையான் இவற்றால் அழிந்து வந்த தமிழ் இலக்கிய ஏடுகளைப் பதிப்பித்து புதுவாழ்வு தந்தவர் தாமோதரம்பிள்ளை. இன்று தமிழ்த்துறையில் ஆராய்ச்சி செய்வோருக்கு பெரும் துணையாக இருப்பவை இவர் பதிப்பித்த நூல்களே. தமிழ்நூல்கள் தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டும், தமிழின் சிறப்பைத் தமிழர் உணர்ந்து உயர வேண்டும் என்ற நோக்கங்களால் தனது வாழ்நாள் முழுமையும் எழுதுவதிலும், பதிப்பிடுவதிலும் ஆர்வம் காட்டினார். தமி���கத்தில் இன்று பதிப்பாளர்கள் ஏராளம். இவர்களுக்கெல்லாம் முன்னோடியாக பதிப்புத்துறையில் வணிகத்திற்காக அல்லாமல் தமிழ்மீது தான் கொண்ட அன்பால் தமிழ் நூல்களைப் பதிப்பித்த முதல்வர். இவர் அப்பணியை அன்று செய்து கொடுக்கவில்லை என்றால் எத்துணையோ நூல்கள் செல்லுக்கும், பிற அழிவுக்கும் இரையாகி அழிந்திருக்கும். அதனால் இவரின் தொண்டு தமிழும், தமிழரும் இருக்கும் வரை போற்றப்பட வேண்டிய ஒன்றாகும். சி.வை.தாமோதரம்பிள்ளை இலங்கை யாழ்ப்பாணத்திலுள்ள சிறுபட்டி என்ற ஊரில் வைரவநாத பிள்ளை, பெருந்தேவிஅம்மாள் ஆகியோருக்கு மகனாக 1832-ல் பிறந்தார். பன்னிரண்டு வயதிலேயே தமிழில் சில இலக்கண, இலக்கிய நூல்களைத் தனது தந்தையிடம் கற்றுக்கொண்டார். பின்னர் கவிராயர் முத்துகுமாரரிடம் இலக்கண, இலக்கியங்களை முறையாக படித்தார். மொழிப்பற்று இல்லாத மனிதர் இருந்தென்ன தாமோதரம்பிள்ளை சிங்கை கவிதா சோலையப்பன், முதுநிலை பொறியாளர், அபுதாபி. இ ன்று (ஜனவரி 1-ந் தேதி) தமிழறிஞர் சி. வை.தாமோதரம்பிள்ளை நினைவுநாள். தமிழர் வரலாற்றுக்குச் சான்றாய் திகழ்பவை தமிழ் இலக்கியங்கள். தமிழர் என்ற அடையாளம் தந்தவையும் பழந்தமிழ் இலக்கியங்களே. இத்தகைய இலக்கியங்கள் ஓலைச்சுவடிகளாய் தான் இருந்தன. ஓலைச்சுவடிகளை முதன்முதலில் நூல்களாய் பதிப்பித்து இன்று நம் கைகளுக்கு எளிதாய் கிடைக்கச் செய்தவர் சி.வை.தாமோதரம்பிள்ளை. இன்றைய தமிழ்ச்சமூகத்தில் பெரும்பாலானோர் இப்பெயரை அறிந்திருக்க வாய்ப்பில்லை. முறையாக பாதுகாக்கப்படாமல் நீர், நெருப்பு, கரையான் இவற்றால் அழிந்து வந்த தமிழ் இலக்கிய ஏடுகளைப் பதிப்பித்து புதுவாழ்வு தந்தவர் தாமோதரம்பிள்ளை. இன்று தமிழ்த்துறையில் ஆராய்ச்சி செய்வோருக்கு பெரும் துணையாக இருப்பவை இவர் பதிப்பித்த நூல்களே. தமிழ்நூல்கள் தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டும், தமிழின் சிறப்பைத் தமிழர் உணர்ந்து உயர வேண்டும் என்ற நோக்கங்களால் தனது வாழ்நாள் முழுமையும் எழுதுவதிலும், பதிப்பிடுவதிலும் ஆர்வம் காட்டினார். தமிழகத்தில் இன்று பதிப்பாளர்கள் ஏராளம். இவர்களுக்கெல்லாம் முன்னோடியாக பதிப்புத்துறையில் வணிகத்திற்காக அல்லாமல் தமிழ்மீது தான் கொண்ட அன்பால் தமிழ் நூல்களைப் பதிப்பித்த முதல்வர். இவர் அப்பணியை அன்று செய்து கொடுக்கவில்லை என்ற���ல் எத்துணையோ நூல்கள் செல்லுக்கும், பிற அழிவுக்கும் இரையாகி அழிந்திருக்கும். அதனால் இவரின் தொண்டு தமிழும், தமிழரும் இருக்கும் வரை போற்றப்பட வேண்டிய ஒன்றாகும். சி.வை.தாமோதரம்பிள்ளை இலங்கை யாழ்ப்பாணத்திலுள்ள சிறுபட்டி என்ற ஊரில் வைரவநாத பிள்ளை, பெருந்தேவிஅம்மாள் ஆகியோருக்கு மகனாக 1832-ல் பிறந்தார். பன்னிரண்டு வயதிலேயே தமிழில் சில இலக்கண, இலக்கிய நூல்களைத் தனது தந்தையிடம் கற்றுக்கொண்டார். பின்னர் கவிராயர் முத்துகுமாரரிடம் இலக்கண, இலக்கியங்களை முறையாக படித்தார். மொழிப்பற்று இல்லாத மனிதர் இருந்தென்ன இறந்தென்ன என கேள்விகணைகளைத் தொடுத்தவர். 1853-ல் யாழ்ப்பாணத்தில் ஆசிரியராக பணியாற்றிய போது, தனது இருபதாம் வயதிலேயே “நீதிநெறிவிளக்கம்” என்ற நூலை உரையுடன் பதிப்பித்து வெளியிட்டு தமிழ் அறிஞர்களின் கவனத்தைக் கவர்ந்தார். அதே ஆண்டு தினவர்த்தமானி என்ற தமிழ் நாளிதழில் ஆசிரியர் பொறுப்பை ஏற்க தாமோதரம்பிள்ளைக்கு அழைப்பு வரவே, அழைப்பிற்கு உடன்பட்டு சென்னை வந்தார். ஆங்கிலேயர் பலருக்கு தமிழ்மொழி கற்றுக்கொடுத்தார். ஏடுகளைத் தேடி இரவு பகல் பாராமல் தமிழ்நாடு முழுவதும் சுற்றி வந்தார். தேடுதலில் கிடைக்கும் ஓலைச்சுவடிகள், எடுக்கும் போதே ஓரம் ஒடிந்து விழும்; கட்டைஅவிழ்க்கும் போதே துண்டு துண்டாய் கொட்டும்; இன்னும் எழுத்துக்கள் பாதி அழிந்தும் பாடல்கள் வரிசையின்றியும் இருக்கும். தமிழ் நம்தாய் அவள் உருக்குலைந்து அழிகின்ற போது நமக்கு என்ன என்று நாம் இருக்கமுடியாது என்றார். இப்படி சிதைவுற்ற ஓலைச்சுவடிகளைப் பிரித்து எடுத்து காகிதத்தில் அச்சிடுவது அவ்வளவு எளிமையாான செயல் இல்லை. முதலில் ஏடுகளை மிக கவனத்துடன் பிரித்தெடுக்க வேண்டும்; பின் ஏட்டிலுள்ள எழுத்துக்களைப் படிப்பதற்கும் அவற்றை முறைப்படுத்தி விளக்குவதற்கும் தனித்திறன் வேண்டும். அத்தகைய திறமையும், புலமையும் கொண்டிருந்தார் தாமோதரனார். 19-ம் நூற்றாண்டு ஐரோப்பியரின் தாக்கத்தால் உரைநடை வளர்ச்சிப் பெற்று செய்யுள் வடிவம் குறைந்திருந்த காலம். தமிழ் இலக்கியங்களின் பெயர்களையே தெளிவாக அறியாமல் இருந்த காலம் அது. அக்காலத்தில் செய்யுள் வடிவிலான ஏடுகளைப் படித்து ஆய்வு செய்யும் போது தாமோதரம் பிள்ளைக்கு சில சந்தேகங்கள் தோன்றிவிடும். அவற்றைத் தீர்க்கத் தக்கவர் இல்லாமல் வருந்தி மனஉளைச்சலால் உணவின்றி உறக்கமின்றி இருப்பாராம். சென்னை அரசினர் மாநில கல்லூரியில் தமிழ் அறிஞராக சிலகாலம் பணியாற்றினார். பின்னர் சென்னைப்பல்கலைக்கழகம் நிறுவப்பெற்று 1858-ல் நடத்திய பி.ஏ. தேர்வில் மாநிலத்தின் முதல் மாணவராக பட்டம் பெற்றார். அதனைத் தொடர்ந்து 1868-ம் ஆண்டு தனது முப்பத்தாறாம் வயதில் தொல்காப்பியச் சொல்அதிகாரத்திற்கு சேனாவரையர் உரையைப் பதிப்பித்து வெளியிட்டார். பாண்டிய மன்னன் கைகளுக்கு கிடைக்காமல் இழந்ததாய் கருதப்பட்டு வந்த தொல்காப்பியப் பொருளதிகாரத்தைத் தனது கடும் உழைப்பினால் கண்டுபிடித்து, ஆராய்ந்து, பதிப்பித்து வெளியிட்டார். இவரின் இலக்கிய மீள்கண்டுபிடிப்புத் தமிழர்களுக்கு ஒரு புதிய நம்பிக்கை உணர்வினை வழங்கியது. ஈழத்து ஆறுமுகநாவலரின் வழிகாட்டுதலால் தொடர்ந்து பதிப்புப்பணியைச் சிறப்புடன் செய்து வந்தார். வீரசோழியம் (1881), திருத்தணிகைப்புராணம், இறையனார் அகப்பொருள், நச்சினார்க்கினியாரின் தொல்காப்பிய எழுத்து, பொருள் அதிகாரங்களுக்கான உரைகள், கலித்தொகை, இலக்கணவிளக்கம் ஆகிய பழமையான நூல்களையும் பதிப்பித்து வெளியிட்டார். 1871-ல் சட்டம் பயின்று கும்பகோணத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். பின்னர் 1884-ம் ஆண்டில் புதுக்கோட்டை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவர் தொடங்கிய இப்பதிப்பு முயற்சியால் பண்டைய இலக்கியங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிக்கொணரப்பட்டன. 1887-ல் உ.வே.சாமிநாதையருக்கு சீவகசிந்தாமணி ஏடுகளைக்கொடுத்து பதிப்பிட உதவினார். பதிப்புத்துறையில் நாட்டம் செலுத்தியதோடு நூல்கள் பலவும் எழுதி வெளியிட்டார். கட்டளைக்கலித்துறை, சைவமகத்துவம், சூளாமணிவசனம், நட்சத்திரமாலை ஆகிய நூல்களையும். காந்தமலர் அல்லது கற்பின்மாட்சி என்ற நாவலையும் இயற்றி வெளியிட்டார். 1896-ல் பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய லீலாவதி, சுலோசனை என்ற இரண்டு நாடகங்களின் ஒரு பகுதியைச் சென்னை பல்கலைக்கழக பாடமாக அமைத்திட சென்னை பல்கலைக்கழக தமிழ்த்துறையில் அனுமதி பெற்றுத் தந்தார். தமிழ் நாடக நூல் ஒன்றைப் பல்கலைக்கழக பாடமாக வைத்தது அதுவே முதல்முறை. இவரின் அரும்பணியால் இலக்கியப்படைப்புகள் அழிக்கப்பட முடியாதவைகளாயின. தனது அரும் பெரும் தமிழ்த் தொண்டினால் பரிதிமாற்கலைஞர், உ.வே.சாமிநாதையர், மாயூரம் வேதநாயகம்பிள்ளை போன்ற தமிழ் அறிஞர்களின் பாராட்டினையும் பெற்றார். தமிழுக்கும், தமிழருக்கும் நலன்கள் பல செய்து பதிப்புத்துறைச் செம்மல் எனப்புகழ் பெற்ற தாமோதரம்பிள்ளை 1-1-1901 அன்று சென்னையில் காலமானார். அவர் மறைந்தாலும் அவர் தமிழருக்கு அருளிச்சென்ற செல்வக்களஞ்சியங்களான இலக்கிய நூல்கள் என்றும் மறையாதவை.\nஅறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள்\nஅறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள் |முனைவர் விஜயா, பேராசிரியர், வி.ஐ.டி. பல்கலைக்கழகம் | (ஜனவரி 29) உலக புதிர் கணக்கு தினம்.| புதி...\nஅரிசி கொடுத்து அக்கா உறவா\nஅரிசி கொடுத்து அக்கா உறவா By டி.எஸ்.ஆர். வேங்கடரமணா | ஜனவரி 25, 2020 அன்று செய்தித் தாள்களில், நதிநீர்ப் பிரச்னை - முதல்வரைச் சந்திக்க...\n​ வறுமையில் வாடும் இந்தியா | முனைவர் பிரகாஷ் | சர்வதேச வறுமைக் குறியீடு குறித்த ஆய்வில், உலகில் உள்ள வளர்ந்து வரும் 118 நாடுகளில் இந்திய...\nத.வி.வெங்கடேஸ்வரன் புற்றுநோய் செல்களை நாசம்செய்யும் சக்தி வாய்ந்த அற்புத கீமோதெரபி மருந்துகள் உள்ளன. ஒரே பிரச்சினை, புற்று செல்களோடு மற்ற...\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...\nஅறிஞர்கள்/மேதைகளின் வாழ்வில் - 3\nஅறிஞர்கள் / மேதைகளின் வாழ்வில் - 3 | சாக்ரடீஸின் சீடர் ஒருவர் , \"\" ஐயனே , அறிவுக்கும் புத்திசாலித்தனத்துக்கும் என்ன ...\nபுல்லட் ரெயில் வேகத்தில் பரவுது கொரோனா - அதிர்ச்சியில் உறைந்தது அமெரிக்கா\nகொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை அமெரிக்கா, இப்படி நடக்கும் என்று. மூன்றாவது இடத்தில் அமெரிக்கா உலக பொருளாதாரத்தில்தான் நாம் முதல் இடம் ...\nசிபில் ஸ்கோர்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்\nகடன் வாங்காமல் வாழ்க்கையை ஓட்டுவது கடினமாகிவிட்டது . வீடு வாங்க ஹோம் லோன் , கார் வாங்க கார் லோன் , வீட்டு உபயோக பொருட்கள் ...\nதமிழ்நாட்டைச் செதுக்க வந்த தலைவன்\nதமிழ்நாட்டைச் செதுக்க வந்த தலைவன் பழ.கருப்பையா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். தமிழ்நாட்டை வழி நடத்திய தலைவர்கள் நால்வர் ராஜாஜி, காம...\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...\nஆசிரியர் தேர்வு வாரியம் (2)\nஊழல் எதிர்ப்பு தினம் (1)\nஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் (1)\nகேபிள் டிவி கட்டணம் (1)\nசர்தார் வல்லபாய் படேல் (3)\nசுபாஷ் சந்திர போஸ் (1)\nசொத்து வரி ரசீது (1)\nதஞ்சை பெரிய கோவில் (3)\nபழைய ஓய்வூதிய திட்டம் (3)\nமத்திய பணியாளர் தேர்வாணையம் (1)\nலட்சுமி சந்த் ஜெயின் (1)\nஜெகதீஷ் சந்திர போஸ் (1)\nஹோமி ஜெஹாங்கீர் பாபா (1)\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2017/12/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-3/", "date_download": "2020-07-15T09:28:17Z", "digest": "sha1:C25SL6DJBC55DSSB6W7SRTD3ND54HJUY", "length": 65491, "nlines": 181, "source_domain": "www.tamilhindu.com", "title": "நீட் தேர்வும் தமிழ்நாட்டின் கல்வித்தரமும்: சில யோசனைகள் – 3 | தமிழ்ஹிந்து", "raw_content": "\nநீட் தேர்வும் தமிழ்நாட்டின் கல்வித்தரமும்: சில யோசனைகள் – 3\nBy அனிஷ் கிருஷ்ணன் நாயர்\nதற்போதைக்கு நல்ல கல்வி நிறுவனங்களை அமைக்க முடியாதவர்களுக்கு இருக்கும் ஒரே தேர்வு அரசு பள்ளிகள் மட்டும் கல்லூரிகள் தான். அரசு கல்விநிறுவனங்கள் என்றாலே பலரும் முகம் சுளிப்பார்கள். ஆனால் நாம் மற்றொரு விஷயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பலரும் தனியார் பள்ளிகளில், அதிலும் கோழிப்பண்ணை பாணி பள்ளிகளில் பல் லகரங்கள் கொடுத்து தாங்களும் கஷ்டப்பட்டு தங்கள் குழந்தைகளையும் கொடுமைப்படுத்துவது அரசு பொறியியல் கல்லூரி அல்லது அரசு மருத்துவ கல்லூரியில் தங்கள் குழந்தைகள் சேர வேண்டும் என்பதால் தான். அரசால் நடத்தப்படும் உயர்கல்வி நிறுவனங்கள் என்றல்ல; மத்திய அரசின் கேந்திர வித்யாலயா பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க பல பெற்றோர்களும் அதி ஆர்வமாக உள்ளனர். முன்னர் எம்பிக்களுக்கு எதோ கோட்டா இருந்ததாக நினைவு. அந்த கோட்டாவை பயன்படுத்திக்கொள்ள பலரும் அலைந்து திரிவார்கள். ஆக, அரசால் ஓரளவிற்கு தரமான கல்வி நிறுவனங்களை உருவாக்கவும் நடத்தவும் முடியும் என்பது சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட விஷயம். அத்தகைய நிறுவனங்களில் தங்கள் குழந்தைகளை சேர்ப்பதில் பெற்றோர்களுக்கும் பிரச்சனை இல்லை. ஏன் கேந்த்ரா வித்யாலயா நன்றாக ��ருக்கிறது ஏன் அரசு பள்ளிகளில் அந்த அளவிற்கு தரம் இல்லை ஏன் அரசு பள்ளிகளில் அந்த அளவிற்கு தரம் இல்லை என்று நாம் யோசிக்கவேண்டும். கேவிக்கள் எந்த விதமான நுழைவுத் தேர்வு / தரவரிசை பட்டியலும் இல்லாமல் தான் மாணவர்களை சேர்க்கின்றனர். மத்திய அரசு ஊழியர்களுக்கு முன்னுரிமை. மத்திய அரசு ஊழியர் என்றால் அடிமட்ட ஊழியர்களில் இருந்து இந்திய ஆட்சி பணி அதிகாரி அனைவரும் அடக்கம். ஆகவே அவர்கள் நன்றாக படிக்கும், வசதியான மாணவர்களை மட்டும் தேடிப்பிடித்து எடுக்கவில்லை என்பது தெளிவு. மத்திய அரசின் பள்ளிகளுக்கும் மாநில அரசின் பள்ளிகளுக்கும் இடையே உள்ள பெரிய இடைவெளியை சீர் செய்ய வேண்டியது அவசியம்.\nநன்றாக நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். மாநில அரசு பள்ளிகளுக்கான பொற்காலங்களும் இருந்தன. உதாரணத்திற்கு நாகர்கோவில் எஸ் எல் பி பள்ளியில் ஆறாம் வகுப்பில் மட்டும் 10 பிரிவுகள் இருந்தகாலம் இருந்தது. இருபது வருடங்களுக்கு முன், அங்கே, மாணவர்கள், ஆறாம் வகுப்பில் சேர நுழைவு தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்று தர வரிசை பட்டியலில் வரவேண்டும். அந்த நுழைவு தேர்விற்கென்று தனி பயிற்சி அளிக்கும் ஆசிரியர்கள் இருந்தனர். ஒருஆறாம் வகுப்பு சீட்டிற்காக முதல்வர் அலுவலுகத்தில் இருந்து சிபாரிசு வந்த கதையை எல்லாம் அப்பள்ளியின் ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியர் என்னிடம் கூறி உள்ளார். நான் இன்று குறிப்பிடுவது ஒரு உதாரணம் மட்டும் தான். இது போல தமிழகம் எங்கும் கொடிகட்டி பறந்த அரசு பள்ளிகள் இருந்தன. இன்றோ, எப்படியாவது குறைந்தபக்ஷ எண்ணிக்கை மாணவர்களை கணக்கில் காட்டி இட மாறுதலில் இருந்து தப்பிக்க வேண்டும் என்பதே பல தமிழகத்தில் உள்ள பல அரசு பள்ளி ஆசிரியர்களின் கவலை.\n1) தமிழகம் எங்கும் காளான்களை போல முளைத்த தனியார் ஆசிரியர் கல்லூரிகள்\n2) அவற்றில் பெரும் பணம் கொடுத்து படித்து மேலும் பணம் கொடுத்து வேலை, இடமாற்றம் ஆகியவற்றை வாங்க தயாராக உருவான ஒரு தலைமுறை\n3) வகுப்பில் மிகச்சிறந்த மாணவன் ஆசிரியர் பணிக்கு போவான் என்ற நிலை மாறி வகுப்பில் படிக்கவே படிக்காத சோம்பேறிக்கான வேலை ஆசிரியர் வேலை என்ற எண்ணம்\n4) வலுவான ஆசிரியர் சங்கங்கள் ஏறத்தாழ ஒரு சிண்டிகேட் போல செயல்பட தொடங்கியதில் விளைவு\n5) தேர்தல் பணியில் ஈடுபடும் இவர்களை பகைப்பது ஆபத்து என்ற எண்ணம் கொண்ட அரசுகள்.\nஇந்த பிரச்னைகளை ஒரே நாளில் சரி செய்து விட முடியாது. முதலில் ஆசிரியர் பணிக்கு லைசென்சிங் முறையை கொண்டு வர வேண்டும். அரசு பள்ளியோ தனியார் பள்ளியோ, மூன்று வருடங்களுக்கு ஒருமுறை, கற்பித்தல் தொடர்பான பாடங்கள், அவர்களது சிறப்பு தகுதி பாடங்கள் இவற்றில் பரீட்சை எழுதி தேர்ச்சி அடைந்தால் மட்டுமே அடுத்த மூன்று வருடங்களுக்கு பாடம் எடுக்க முடியும் என்பதை சட்டமாக்க வேண்டும். வருடத்தில் ஒருமுறை மனநல பரிக்ஷையும் செய்ய வேண்டும். இது பாதி பிரச்னையை தீர்த்து விடும். முகநூல் போராளிகள் தங்கள் பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளுக்கு சென்று அங்குள்ள பெற்றோர் ஆசிரியர் கழகம் வழியாக எதாவது நல்ல காரியத்தில் ஈடு பட முடியுமா என்று பார்க்கலாம். பைசா செலவு இல்லாத சில காரியங்கள் உண்டு. உதாரணத்திற்கு, ஒழுங்காக பள்ளிக்கு வராத ஆசிரியர்களை குறித்து மாவட்ட ஆட்சி தலைவருக்கு புகார் கடிதம் அளிக்கலாம். மேலும்,ஆசிரியர்களுக்கு கற்றல்,கற்பித்தல் அல்லாத வேறு எந்த பணியிலும் ஈடு படுத்தக்கூடாது. மூன்று வருடங்களுக்கு மேல் அவர்களை நிர்வாக பணிக்கு அனுப்பக்கூடாது.\nசில வேளைகளில், பள்ளி கல்வியை சரி செய்கிறேன் என்று இறங்கும் அதிகாரிகள் அதனை இன்னும் சீரழிகின்றனர். சிலபல திரைப்படங்களை பார்த்துவிட்டோ, விளம்பர ஆசையாலோ ஆழமற்ற, முதிரா ஆதர்சங்களை கையோடு கொண்டு வரும் அதிகாரிகளை போல கல்வி துறையை சீரழிப்பவர்கள் யாரும் இல்லை. தமிழகத்தில் சில கல்வி துறை அதிகாரிகளும், இந்தியா ஆட்சி பணி அதிகாரிகளும் இத்தகைய கேடுகளை செய்வது மட்டும் இல்லாமல் அதனை ஒரு சாதனையாகவும் கருதுவார்கள். கல்வி குறித்து எந்த அடிப்படை தெளிவும் இல்லாத திருவாளர் பொதுஜனமும் இவர்களுக்கு பேனர் வைத்து கொண்டாடுவார்கள்.\nஅரசியல் ரீதியாக சரியாக இல்லாமல் இருக்கலாம்; ஆனால் உண்மை என்னவென்றால் ஒரு சாதாரண வகுப்பில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சியடைய மாட்டார்கள் என்பது தான். 100 சதவீதம் மதிப்பெண் பெறும் மாணவன் ஒருவனாவது இருப்பான். அதே போல 30 சதவீதம் மதிப்பெண் பெறும் மாணவன் ஒருவனும் இருப்பான். மாணவர்களுக்கு பிரச்சனை புரிந்து கொள்வதில் என்றால், அதனை ஓரளவிற்கு தான் வகுப்பறையில் வைத்து சரி செய்ய முடியும். மெல்ல படிக்கும் மாணவன் (slow learner) எனில் வீட்டில் பெற��றோர்கள் அக்கறை எடுத்து ஓரளவிற்கு இதனை சீர் செய்யலாம். இல்லாவிட்டால் கூட ஒருவருடம் ஆகத்தான் செய்யும். இதில் பெரிய தவறு ஏதும் இல்லை. இத்தகைய மாணவர்களை சராசரி மாணவர்களின் வேகத்தில் படிக்க சொல்வது மிகப்பெரிய கொடுமை. இதனை பெற்றோர்களும் அதிகாரிகளும் புரிந்துகொள்ள வேண்டும்.\nஆசிரியர் பாடம் ஒழுங்காக எடுக்காமல் இருந்தால் அவர் மேல் கடும் நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் தேர்ச்சி விகிதத்தை வைத்து ஒரு ஆசிரியரின் மேல் நடவடிக்கை எடுப்பது என்பது மிகப்பெரிய தவறு. இந்த விகிதத்தை கையில் எடுத்துக்கொண்டு மாவட்ட ஆட்சியர்களும் ஆசிரியர்களை தொல்லை செய்யத் தொடங்கும் போது அவர்களும் சில பல குறுக்கு வழிகளில் ஈடுபட தொடங்குவார்கள். திறன் என்பதை கை கழுவி விட்டு தேர்ச்சி என்பதற்கு முழு முக்கியத்துவம் கொடுக்க தொடங்குவர். உதாரணத்திற்கு ஒரு பத்தியை மூன்றில் ஒரு பங்காக சுருக்கும் வினா இருக்கும். அவ்வாறு சுருக்கும் திறன் எத்தனை முக்கியம் என்பது நமக்கு தெரியும். ஆசிரியர்களுக்கும் தெரியும். ஆனால் மதிப்பெண் மட்டுமே முக்கியம் என்னும் நிலை வந்தால் திறனை கைகழுவி விட்டு குறுக்கு வழியை காட்டி கொடுத்துவிடுவார்கள். ஒரு வரிக்கு ஒரு வரியை விட்டு எழுத சொல்லிக்கொடுப்பார்கள். கதை முடிந்தது. ஒரு வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் அந்த திறன் இல்லாமல் போகும். இது ஒரு சிறு உதாரணம் தான். எத்தனையோ சொல்லலாம். பள்ளியாக இருந்தாலும் கல்லூரியாக இருந்தாலும் target வைத்தால் நிலவரம் இது தான். பெற்றோர்களும், அதிகார வர்க்கத்தினரும் இதனை புரிந்து கொள்ள வேண்டும். அனைவருக்கும் 100 மதிப்பெண், அனைவரும் தேர்ச்சி பெறுதல் என்பது நடைமுறையில் பெருங்கேடு.\nஉயர் கல்வியை பொறுத்தவரையில் நான் மீதும் மீண்டும் கூறும் விஷயம் என்னவென்றால் ஒரு மாணவன் விருப்பப்படுவதை படிப்பதற்கான வழியை காட்டுங்கள் என்பது தான். அத்தனை பேரும் மருத்துவம் படிக்க விருப்பப்பட்டால் அதனை செய்ய முடியுமா என்று நீங்கள் கேட்பது புரிகிறது. உண்மைதான். இன்று அத்தனை மாணாக்கர்களும் ஒன்று மருத்துவம் அல்லது பொறியியல் படிக்க ஆசைப்படுகிறார்கள் ஆனால் இந்த ஆசை இயல்பாக, அவர்களது அடிப்படை ஆர்வம் சார்ந்து உருவானது அல்ல. சற்று விளக்குகிறேன். இருபது வருடங்களுக்கு முன்பு கூட ஒரு பள்ளிக்கூ��த்திற்கு சென்று ஆறாம் வகுப்பு அல்லது ஏழாம் வகுப்பு மாணவ மாணவியரிடம் சென்று உங்கள் எதிர்கால லக்ஷியம் என்னவென்று கேட்டால், அதற்கான பதிலில் மருத்துவம், பொறியியல், சட்டம், காவல்துறை, ராணுவம், ஆசிரியப்பணி என்று ஏராளமான பதில்கள் கிடைக்கும். அனால் இன்று அதே கேள்வியை கேட்டால் பொறியியல் அல்லது மருத்துவம் என்ற இரண்டு பதில்கள் மட்டும் தான் கிடைக்கும். ஆசிரியர் பணி போன்றவற்றை எந்த குழந்தையும் பதிலாக கூறாது. காரணம் என்ன ஆனால் இந்த ஆசை இயல்பாக, அவர்களது அடிப்படை ஆர்வம் சார்ந்து உருவானது அல்ல. சற்று விளக்குகிறேன். இருபது வருடங்களுக்கு முன்பு கூட ஒரு பள்ளிக்கூடத்திற்கு சென்று ஆறாம் வகுப்பு அல்லது ஏழாம் வகுப்பு மாணவ மாணவியரிடம் சென்று உங்கள் எதிர்கால லக்ஷியம் என்னவென்று கேட்டால், அதற்கான பதிலில் மருத்துவம், பொறியியல், சட்டம், காவல்துறை, ராணுவம், ஆசிரியப்பணி என்று ஏராளமான பதில்கள் கிடைக்கும். அனால் இன்று அதே கேள்வியை கேட்டால் பொறியியல் அல்லது மருத்துவம் என்ற இரண்டு பதில்கள் மட்டும் தான் கிடைக்கும். ஆசிரியர் பணி போன்றவற்றை எந்த குழந்தையும் பதிலாக கூறாது. காரணம் என்ன சமூகம் மருத்துவம் மற்றும் பொறியியல் ஆகியவற்றை மட்டுமே சிறப்பான தொழில்களாக காண்கிறது. இதன் காரணமாக ஏனைய துறைகளில் ஆர்வம் உடைய குழந்தைகள் கூட இந்த இரண்டு துறைகளை நோக்கி பயணப்பட வேண்டி உள்ளது. இத்துறைகளால் நிராகரிக்கப்பட்டவர்கள் மட்டுமே ஆசிரியர்களாகவோ, செவிலியர்களாகவோ வருவார்கள் எனில் அது சமூகத்திற்கும் நல்லது இல்லை. எனவே பொருளாதார அடிப்படைகளை கணக்கில் கொள்ளாமல், சமூக மதிப்பை பற்றி கவலைப்படாமல் ஒரு குழந்தை தனது ஆர்வத்தை மட்டுமே கணக்கில் கொண்டு தனக்கான பாதையை உருவாக்க நாம் வழி செய்ய வேண்டும்.\nஒரு தமிழ் கவிஞர் தனது நினைவு குறிப்புகளில் எழுதி இருந்தார்: +2 வில் நல்ல மதிப்பெண் பெற்ற அவர் கல்லூரியில் தமிழ் இலக்கியத்தை விருப்பப் பாடமாக எடுக்க முயன்றபோது அதற்க்கு தடையாக இருந்தது வேறு யாரும் இல்லை; அக்கல்லூரியின் முதல்வர் தான். வலுக்கட்டாயமாக அவரது “மதிப்பெண்களுக்கு ஏற்ற” ஒரு விஞ்ஞான பாடப்ப்பிரிவில் சேர்க்கப்பட்டார். கன்னட எழுத்தாளர் பைரப்பாவிற்கு இது போன்ற ஒரு அனுபவம் ஐம்பது வருடங்களுக்கு முன் ஏற்பட்டுள்ளது. அவர் தத்துவத்தில் இளங்கலை சேர செல்லும் பொது அத்துறையின் தலைவரே தத்துவ படிப்பு வயிற்றை நிரப்ப உதவாது என்று கூறி அவரை ஊக்கமறுக்க முயல்கிறார். அன்று “வயிற்றை நிரப்ப எனக்கு ஆயிரம் வழிகள் தெரியும். வாழ்வு, மரணம் போன்றவற்றின் பொருளை அறியவே தத்துவம் கற்க வந்துள்ளேன்” என பைரப்பா பதிலுரைத்தார். விடாப்பிடியாக தத்துவம் கற்றதால் அவருக்கு மட்டும் அல்ல, இந்திய இலக்கிய உலகிற்கும் பல நன்மைகள் வந்தன. ஒரு நிமிடம் யோசித்து சொல்லுங்கள். உங்களுக்கு தெரிந்த வட்டத்தில் இளங்கலை தத்துவம் படிக்க வேண்டும் என்று கூறும் +2 மாணவர்கள் யாரவது உண்டா (இளங்கலை தத்துவம் தமிழகத்தில் சில கல்லூரிகளில் உண்டு. அங்கு சில மாணவர்களை எப்படியோ பிடித்துவந்து வகுப்புக்களையும் நடத்துகிறார்கள்). தத்துவ படிப்பில் ஈடுபாடுடைய பதின்ம வயதினர் இல்லை என்றல்ல இதற்கு பொருள்.அத்தகைய விருப்பத்தை கூறுபவர்களை நாம் மனநல விடுதிக்கு அனுப்ப தயாராக இருக்கிறோம் என்பதால் யாரும் இது போன்ற ஆர்வங்களை உரத்து சொல்வதில்லை. அதன் விளைவு பெரும் கேடு. ஆர்வம் எத்துறையில் இருப்பது என்பதை எப்படி கண்டுபிடிக்க என்ன வழி\nஅமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் வருடத்திற்கு ஒருமுறை மாணவர்களின் பெற்றோர்கள் (அவர்கள் இரண்டாம் வகுப்போ மூன்றாம் வகுப்போ படிக்கும் போது) வகுப்பறைக்கு ஒவ்வொருவராக வந்து தங்கள் வேலையைக் குறித்து மாணவர்களுடன் உரையாட ஊக்குவிக்கப் படுகிறார்கள். இதில் உயர்ந்த வேலை தாழ்ந்த வேலை என்ற பாகுபாடு கிடையாது. இந்த உரையாடல்கள் வாயிலாக குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே ஒரு பல்வேறு துறைகளை குறித்த ஒரு சித்திரம் கிடைக்கிறது. பிறகு ஒரு Standardized Career Aptitude Test ஒன்பதாம் வகுப்பிலோ பத்தாம் வகுப்பிலோ நடத்தப்படுகிறது. Career counselor உதவியுடன் ஒவ்வொரு மாணவனும் ஒரு துறையை தேர்ந்தெடுக்கிறான். இந்திய சூழ்நிலை வேறு. பெற்றோர்கள் உற்றோர் உறவினர் ஆசிரியர்கள் தெருவில் போகிறவர்கள் உட்பட அனைவரும் ஒரு பள்ளி மாணவனுக்கு எத்துறையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று உபதேசம் செய்கிறார்கள். சுருக்கமாக சொல்ல வேண்டும் எனில் Career counselor தவிர அனைவரும் புகுந்து விளையாடுகின்றனர். முதலில் இந்த அராஜகத்தை நிறுத்த வேண்டும். இந்த ஆலோசனைகள் அனைத்தும் எந்த துறையில் அதிகம் வேலைவாய்ப்பு உள்ளது அல்லத�� பணம் பண்ண வழி உள்ளது என்பதை மையமாக வைத்துதான் வரும். இப்படி பணத்தை அடிப்படையாக கொண்டு வழிகாட்டினால், பணம் சம்பாதிப்பதை மட்டுமே லட்சியமாக கொண்டு மாணவர்கள் மருத்துவ கல்லூரியில் நுழைந்தால், பிறகு ஒரு கிட்னியை அல்ல இரண்டு கிட்னியையும் திருட என்ன வழி என்று யோசிக்கும் மருத்துவர்களே நகரெங்கிலும் நிறைந்திருப்பார்கள். அதனை வைத்து படம் எடுத்து பணம் சம்பாதிக்கும் நடிகனாலோ, இயக்குனராலோ அடிப்படையை சரி செய்ய முடியாது. பொருளாதார நலன்களை அடைவதற்கான வழியாக கல்வியை நினைக்கவே கூடாது. ஆனால் இன்று அரசாங்கம் தொடங்கி பொது ஜனம் வரைக்கும் அனைவரும் வருமானம் தரும் கல்வி வேண்டும் என்கிறார்கள். இது மிகப்பெரிய அற வீழ்ச்சி மட்டும் அல்ல சமூக சமநிலையை குலைக்கும் செயலும் கூட. அறம், தத்துவம் என்றெல்லாம் பேசினால் நம்மவர்கள் நமுட்டு சிரிப்பை காட்டி சென்று விடுவார்கள். எனவே அவர்களுக்கு புரியும் மொழியிலேயே சொல்லுகிறேன். உங்கள் சக இந்தியர்களும் உங்கள் அளவிற்கு புத்திசாலிகளாகவோ அல்லது முட்டாள்களாகவோ தான் இருப்பார்கள். எனவே அவர்களும் வருமானம் தரும் கல்வியை தான் தங்கள் குழந்தைகளுக்கு தேர்ந்தெடுப்பார்கள். இப்படி அனைவரும் ஓரிரு படிப்புகளில் சென்று குவிவதால் லாபம் அடைவது கல்வித் தந்தைகள் மட்டுமே. கூட்டம் அதிகமாக அதிகமாக தரம் குறையும். வேலை சந்தையில் Saturation ஏற்பட்டு கூட்டதோடு பிச்சை எடுக்க வேண்டியது தான். அதனையும் ஒருவன் வேலை இல்லா பட்டதாரி என்று படம் எடுத்து பணம் பண்ணுவான்.\nஇயற்கை அதன் வசம் ஒரு சமன்பாட்டினை வைத்துள்ளது. இவ்வுலகிற்கு தேவையான திறன் உள்ளவர்களை அத்துறைகளில் ஆர்வம் உள்ளவர்களாக அது சமமாக படைத்தது வருகிறது. அதில் புகுந்து குழப்பம் ஏற்படுத்தினால் அனைவருக்கும் கஷ்டம் தான். இந்த சமன்பாட்டை அற்ப மானிட அறிவைக்கொண்டு வளைக்க முயன்றதின் விளைவைத்தான் இன்று பார்க்கிறோம். வங்கி குமாஸ்தா வேலைக்கு பொறியியல் பட்டதாரிகள் போட்டி இடுகிறார்கள். நீதிமன்றத்தில் உதவியாளர் பணிக்கு முனைவர் பட்டம் படித்தவர்கள் மல்லுக்கட்டுகிறார்கள். முனைவர் பட்டம் பெற்றவர்கள் இந்த பணிக்கு வரக்கூடாது என்பதல்ல நமது வாதம். கல்வியையும் பிழைப்பையும் பொருளாதார அடிப்படையில் தொடர்புபடுத்தி. முடிவெடுக்க கூடாது என்பதை மீ��்டும் வலியுறுத்துகிறேன். இங்கு இத்தகைய நபர்களை சுட்டிக்காட்ட காரணம் என்னவென்றால் பணம் ஒன்றை மட்டுமே குறியாக வைத்து செயல்படுவது எத்தகைய விளைவை தரும் என்றுகூறத்தான். இந்த நபர்கள் எந்த வித ஈடுபாடும் இல்லாமல், அறமும் இல்லாமல் பணிக்கு வருவதால் அதனை உருப்படியாக செய்யவும் மாட்டார்கள்.\nமருத்துவர்களின் கதியும் இது தான். மருத்துவ தொழில் தரும் பணம், சமூக மதிப்பு ஆகியவற்றால் உந்தப்பட்டு, அடிப்படை ஆர்வம் இல்லாமல், “ராணுவ ஒழுங்குடன்” ஒரு நாளைக்கு 19 மணி நேரம் படித்து +2 தேர்வு,நுழைவு தேர்வு, மருத்துவ கல்லூரி தேர்வு போன்றவற்றில் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்தவர்கள் பலர் இன்று நடுத்தெருவில் நிற்கிறார்கள். மருத்துவ மேற்படிப்பில் நுழைய வேண்டும் எனில் இவர்கள் பாணியில் ஒரு நாளைக்கு 26 மணிநேரம் படிக்க வேண்டும். சொந்தமாக தொழில் செய்யும் திறமையும் இல்லை. தனியார் மருத்துவமனையில் சென்றால் மாதம் 10,000 என்று பேரத்தை தொடங்குவார்கள். வேண்டா வெறுப்பாக அரசு மருத்துவ துறையில் இணைதல் மட்டுமே இவர்களுடைய விதியாக ஒருகாலத்தில் இருந்தது. இப்போது மற்றொரு வழியையும் கண்டுபிடித்துள்ளனர். பழைய பாணியில் மனப்பாடம் செய்து இந்திய ஆட்சிப் பணியில் சேருதல் என்பது தான் அந்த புதிய வழி. மிச்சம் இருப்பவர்கள் மருத்துவ கொள்ளைக்கு தயாராகின்றனர். (கோடி கணக்கில் கொடுத்து சேர்ப்பவர்கள் தனி. அவர்களை குறித்து நாம் பேசவில்லை. கொள்ளை அடிப்பது அவர்களுக்கு “கல்லாமல் பாகம் படும்”). கொள்ளை அடிக்கும் துணிவு இல்லாத சிலர் தங்களை தாங்களே திருமணம் எந்த பெயரில் விற்றுக் கொள்கின்றனர். இதற்கு நேர் மாறாக, ஆர்வத்துடன், ஆர்வத்தின் காரணத்தினால் மட்டும் மருத்துவர் ஆனவர்கள் நோய் நீக்குதல் தரும் ஆனந்தத்தினால் இந்திய திபெத் எல்லை கிராமத்தில் கூட மகிழ்ச்சியோடு வசிக்கின்றனர். ஒவ்வொரு நாளையும் ஆர்வமாக எதிர்கொள்கின்றனர். ஒவ்வொரு நொடியும் புதிதாக எதையாவது கற்று கொள்ள முயல்கின்றனர். இவர்கள் கசப்படைவதில்லை. இவர்களுக்கு பொது மக்கள் இடையிலும் தனியார் மருத்துவமனைகள் இடையிலும் கூட நல்ல வரவேற்பு இருக்கிறது.\nசமீபத்தில் ஒரு நண்பரின் மகள் என்னை காண வந்தார். அந்த மாணவிக்கு மருத்துவம் படிக்க விருப்பம். தந்தையும் படிக்க வைக்க தயார் தான். ��னால் இருவருக்கும் ஒரு சந்தேகம் .மருத்துவம் படிப்பதற்கான அடிப்படை பண்பு உள்ளதா என்று. அன்று தான் டாக்டர் ரோஹிணி கிருஷ்ணனின் ஒரு பதிவை பார்த்தேன். அவர் கண் மருத்துவர். அவருடைய மருத்துமனைக்கு அவர் OP பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு நபரை கொண்டு வந்திருக்கின்றனர். அவர் அருகில் இருந்த லாரி ஒன்றின் டயர் வெடித்துள்ளது. அதில் நூற்றுக்கணக்கான துகள்கள் அவரது கண்ணில் பாய்ந்துள்ளது. மரு. ரோஹிணி காத்திருந்த OP நோயாளிகளை போகச்சொல்லி விட்டு சுமார் எட்டு மணிநேரம் முயன்று 98 சிறு துகள்களை அவரது ஒரு கண்ணில் இருந்து மட்டும் நீக்கியுள்ளார். மிகக் கடினமான Foreign Object Removal. லக்ஷங்கள் போகட்டும், ஆயிரம் ரூபாய் கூட அந்த நபரிடம் இருந்து வராது என்று தெரிந்தே செய்தார். OP வருமானம் நஷ்டம். கட்டாயம் கடும் முதுகு வலியும், கழுத்து வலியும் ஏற்பட்டிருக்கும். ஒரு நபரின் பார்வையை காப்பாற்றி விட்டோம் என்ற திருப்தி மட்டுமே மிச்சம். நான் இந்த பதிவை அந்த பெண்ணிற்கு வாசிக்க கொடுத்தேன். பணம், சமூக மரியாதை ஆகியவற்றை விட அந்த திருப்தி முக்கியம் என்ற எண்ணம் அவளுக்கு இருக்கிறது எனில் மருத்துவம் படிக்கலாம் என்பது என் கருத்து என்று கூறினேன்.\nஇன்னும் சொல்ல எவ்வளவோ இருக்கிறது. ஆனால் தொடர பொறுமை இல்லை. இத்துடன் இப்போதைக்கு முற்றும் போட்டு விடலாம் என்று இருக்கிறேன்.\n1) பொருளாதார வளத்தையும் கல்வியையும் இணைத்து பார்காதீர். ஏமாற்றமே மிஞ்சும்.இந்த வருடம் வாழைக்காய்க்கு அமோக விலை என்று எண்ணி அனைத்து விவசாயிகளும் வாழை விவசாயத்தில் இறங்கினால் அடுத்த வருடம் வாழைக்காய்களை / பழங்களை ரோட்டில் தான் கொட்ட வேண்டும். இதே கதை தான் கல்விக்கும்.\n2) மாறாக ஒவ்வொரு மாணவனுக்கும் எதில் விருப்பமும் திறமையும் இருக்கிறதோ அதனை தேர்ந்து எடுக்க ஊக்குவியுங்கள். விருப்பம் என்பது ஆழ்மனதில் இருந்து வரவேண்டும். புறக்காரணிகளால் வரக்கூடாது.\n3) விருப்பப்பட்ட கல்வியை கற்பதற்காக ஒன்றிரண்டு ஆண்டுகள் காக்க வேண்டி இருந்தாலும் பதற்றப்படக் கூடாது. மூன்று கலை மற்றும் அறிவியல் துறைகளில் முதுகலை பட்டமும், ஒரு துறையில் ஆய்வியல் நிறைஞர் பட்டமும் பெற்று ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்ட ஆய்வு செய்யும் போது தான் பால் கலாநிதி மருத்துவம் கற்க முடிவு செய்கிறார். அதன் பிறகு Yale பல்கலைக்கழகத்தில் வெற்றிகரமாக மருத்துவ படிப்பில் சேர்ந்து உயர் மதிப்பெண்களுடன் 30 வயதில் அதனை முடிக்கிறார். பிறகு நரம்பியலில் சிறப்பு பட்டமும் பெறுகிறார். இத்தகைய ஒரு சூழல் இந்தியாவில் வர வேண்டும். பல்கலைக்கழகங்களும் மருத்துவ கல்வி போன்றவற்றிற்கு வயது வரம்பு வைப்பதை நிறுத்த வேண்டும்.\n4) மருத்துவம் படிக்க விரும்பும் மாணவ மாணவியர் படித்தால் MBBS இல்லாவிட்டால் சுடுகாடு என்ற எண்ணத்தை விடவேண்டும். நோய் தீர்த்தல் உங்கள் லட்சியமாக இருக்கும் எனில் ஆயுர்வேதம், சித்தமருத்துவம் போன்றவற்றை தேர்வு செய்ய தயக்கம் என்ன என் நினைவு சரி எனில் அந்த படிப்புகளுக்கு வயது உச்ச விரும்பும் கிடையாது.\n5) பெற்றோர்களுக்கு : உங்கள் குழந்தைகளை கோழிப்பண்ணை பள்ளிகளுக்கு அனுப்பி அவர்கள் மூளையை மழுங்கடிக்க செய்வதின் மூலம் நீங்கள் உங்கள் வம்சத்திற்கும் இந்திய திரு நாட்டிற்கும் பெரும் கேட்டினை செய்கிறீர்கள். இத்தகைய மாணாக்கர் பலருக்கு critical thinking ability இருப்பதில்லை. அதனாலேயே அறம், அரசியல் நிலைப்பாடு என்று அனைத்தும் அவர்களிடம் இல்லாமல் போகிறது.\n6) மருத்துவர் ஆவதற்கான அடிப்படை திறமை மற்றும் மனநிலை இல்லாதவர்கள் மருத்துவர் ஆனால் மக்கள் தொகை குறையுமே தவிர்த்து வேறு பயன்கள் ஏதும் இராது.\n7) அரசு கடும் சட்ட விதிகளுடன், தக்க பாதுகாப்பு பிரிவுகளுடன் RMP முறையை கொண்டுவருவதை குறித்து யோசிக்க வேண்டும்.\n8) நீட் மட்டும் போதாது. மருத்துவ கல்லூரியில் break முறை, (அதாவது ஒரு தாளில் தோல்வியடைந்தாலும் அடுத்த வருடத்திற்கு செல்ல முடியாது ), இளங்கலை மருத்துவ கல்வி முடித்தவுடனே மருத்துவராக தொழில் செய்வதற்கு தகுதி தேர்வு மற்றும் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை பதிவு உரிமம் புதுப்பித்தலுக்கான தேர்வு ஆகியவற்றையும் கொண்டு வர வேண்டும்.\n9) ஆரிய சதி, பார்ப்பனர் சதி, காவி சதி என்றெல்லாம் கூறி கோஷம் இடுவதின் மூலம் நீங்கள் உங்களையே ஏமாற்றி கொள்கிறீர்கள். சில வருடங்களுக்கு முன் அரசு தரப்பில் இளங்கலை பொறியியல் கல்வியில் சேருவதற்கான குறைந்த பக்ஷ +2 மதிப்பெண்ணை 35% என்று மாற்ற முயற்சி செய்தார்கள். அதற்கு எதிராக ஒரு வழக்கு நடந்ததாக நினைவு. உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர் மாணவர் நன்மைக்காக தான் இந்த முடிவு எடுத்திருப்பதாக கூறினார். அதற்��ு நீதிபதி “மாணவர் நன்மைக்காக என்று தோன்றவில்லை; ஒருவேளை கல்லூரி உரிமையாளர் நன்மைக்காக இருக்கலாம்” என்று கூறியதாக செய்தி ஒன்றை வாசித்த நினைவு இருக்கிறது. இன்றும் நடப்பது ஏறத்தாழ அதே விஷயம் தான். நீட் இல்லாவிட்டால் தடையற்ற வியாபாரம் நடக்கும். நீட் இருந்தால் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறையும். இது தான் விஷயம். எடுத்ததிற்கு எல்லாம் இல்லுமினாட்டி சதி முதல் ஆரிய சதி வரை அனைத்தையும் கூறும் அறிவு ஜீவிகள் இந்த எளிய உண்மையை புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். அவர்களுக்கு வேறு கட்டாயங்கள் இருக்கலாம். ஆனால் நாம் உண்மையை புரிந்து கொள்ள வேண்டும்.\n10) “நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்”என்கிறார் திருவள்ளுவர். இந்த தொடர் பதிவுகள் அதற்கான முயற்சியே. அடிப்படையில் ஒரு மாநிலத்தின் பள்ளி கல்வி என்பது ஆசிரியர்கள் வசம் உள்ளது. பாட திட்டத்தை தயாரித்தல், வகுப்பு எடுத்தல், வினாத்தாள்களை தயார் செய்தல், விடைத்தாள்களை மதிப்பிடுதல் அனைத்தும் அவர்கள் வசம் உள்ளது. அவர்களது தரம் என்பது மிக முக்கியமான ஓன்று. ஆனால் TET தகுதித்தேர்வுகளை கண்டு மிரளும் ஆசிரியர்களால் NEET தேர்வை எதிர்கொள்ளும் மனநிலை கொண்ட மாணவர்களை வளர்த்தெடுக்க முடியுமா எனவே அங்கும் சில சீரமைப்பு வேலைகளை செய்ய வேண்டும். தகுதி தேர்வு மற்றும் கற்பித்தல் உரிமம் புதுப்பித்தல் தேர்வு ஆகியவற்றை பள்ளி ஆசிரியர்களுக்கு கொண்டுவர வேண்டும்.அவர்களை வேறு பணியில் ஈடுபடுத்த கூடாது. ரோடு இருக்கிறதோ இல்லையோ அரசு பள்ளியும் நூலகமும் நன்றாக இருக்க வேண்டும். சரி, தரமான பள்ளி ஆசிரியர்கள் உருவாக வேண்டும் எனில் எது இன்றியமையாதது எனவே அங்கும் சில சீரமைப்பு வேலைகளை செய்ய வேண்டும். தகுதி தேர்வு மற்றும் கற்பித்தல் உரிமம் புதுப்பித்தல் தேர்வு ஆகியவற்றை பள்ளி ஆசிரியர்களுக்கு கொண்டுவர வேண்டும்.அவர்களை வேறு பணியில் ஈடுபடுத்த கூடாது. ரோடு இருக்கிறதோ இல்லையோ அரசு பள்ளியும் நூலகமும் நன்றாக இருக்க வேண்டும். சரி, தரமான பள்ளி ஆசிரியர்கள் உருவாக வேண்டும் எனில் எது இன்றியமையாதது தரமான கல்லூரி ஆசிரியர்கள் தான். கல்லூரி ஆசிரியர் பணி இடங்கள் முழுவதும் திறமை அடிப்படையில் நிரப்பப்பட வேண்டும். அங்கும் கற்பித்தல் உரிமம் முறையை கொண்டு வர வேண்ட��ம். தேசிய தகுதி தேர்வுகளை அடிப்படையாக கொண்டு நியமனம் நடக்க வேண்டும். இப்போது இருக்கும் vicious circle of incompetence உடைக்கப்பட வேண்டும். சுருக்கமாக கூற வேண்டும் எனில் நீட் தேர்வு தொடர்பாக தமிழகம் இன்று எதிர் கொள்ளும் பிரச்சனைகள் ஒரு நீண்ட கால கொடு நோயின் இறுதி குறி (terminal symptom) இப்போதாவது நாம் தக்க நடவடிக்கை எடுத்து நமது கல்வி அமைப்பை காப்பாற்ற முயல வேண்டும்.\nகட்டுரையாசிரியர் அனிஷ் கிருஷ்ணன் நாயர் தீவிர இலக்கிய வாசகர், சிந்தனையாளர். தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து தொடர்ந்து எழுதி வருகிறார்.\nTags: அரசுப் பள்ளிகள், அறிவியல் கல்வி, ஆசிரியர்கள், இந்து கல்வி நிலையங்கள், உயர்கல்வி, ஏழை மாணவர்கள், கல்லூரி நிர்வாகம், கல்லூரிகள், கல்விக்கூடம், கல்வித் தரம், கவுன்சலிங், கிராமப்புற மாணவர்கள், தமிழ்நாடு, நீட் தேர்வு, நுழைவுத் தேர்வு, பேராசிரியர், பொறியியல், மருத்துவக் கல்வி, மருத்துவத்துறை, மாணவர்கள்\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 7\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 6\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 5\n• சிவ மானஸ பூஜா – தமிழில்\n• அமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\n• துர்க்கா ஸுக்தம் – தமிழில்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (250)\nகஜா புயல் சேதம்: சேவாபாரதி நிவாரணப் பணிகள்\nவன்முறையே வரலாறாய்… – 12\nபஞ்சம், படுகொலை, பேரழிவு: கம்யூனிசம் – புத்தக விமர்சனம்\nஇரு துருவங்கள்: காந்திஜியும் நேதாஜியும்\nதஞ்சைப் பெரிய கோயில்: ஆயிரம் ஆண்டு அற்புதம்\nகோயில் வாசலில் அன்னியமதப் பிரசாரம்\nதேவையா நீ பணிப் பெண்ணே\nஆதிக்க சாதி இந்துக்களின் மனசாட்சிக்கு ஒரு அறைகூவல்\nபாரம்பரிய சுவரோவியங்கள் கொண்ட தமிழ்நாட்டுக் கோயில்கள்: ஒரு பட்டியல்\nநாட்டிற்குத் தேவை நல்ல தலைமை\nபிரதமர் மோதியின் வெளிநாட்டுப் பயணங்கள்: ஒரு பார்வை\nகபில் சிபலின் பத்து கட்டளைகள்: ஒரு பார்வை\n‘சும்மா இரு சொல் அற’\nநம்பிக்கை – 4: பிரார்த்தனை என்பது என்ன\nபெட்ரோல் ரூ.50., மைலேஜ் 100கிமீ – தடுக்கும் மன்மோகன் அரசு – 1\nஒரு காதல் காவியம் [சிறுகதை]\nஇரு துருவங்கள்: காந்திஜியும் நேதாஜியும்\nதேசிய குடிமக்கள் பதிவேடும் குடியுரிமை திருத்தச் சட்டமும்\nகுடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு\nதொல்லியலாளர் கே.கே. முகம்மது அவர்களுடன் ஒரு நேர்காணல்\nசு பாலச்சந்திரன்: படித்து மகிழ்ந்தோம். மிக இனிமையான பதிவு நன்றி.…\nசு பாலச்சந்திரன்: படித்து மகிழ்ந்தோம். மிக இனிமையான பதிவு நன்றி.…\nசு பாலச்சந்திரன்: படித்து மகிழ்ந்தோம். மிக இனிமையான பதிவு நன்றி.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/ennam-list/tag/3164/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-15T08:39:37Z", "digest": "sha1:C2M6L3TSLSVGJ7FNBIDQAWNTYR6ICRSQ", "length": 55657, "nlines": 179, "source_domain": "eluthu.com", "title": "எண்ணம்", "raw_content": "\nஎண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.\nஎலிக்குட்டியைபார்த்துஅலரியஅணில் ஒரு அடர்ந்தகாடு. காடு பெரியது அல்ல. சிறிய... (பவுன் குமார்)\nஒரு அடர்ந்தகாடு. காடு பெரியது அல்ல. சிறிய காடுதான். அழகிய சூழல், பசுமையான மரங்கள், தேன் நிரம்பி வழியும் பூக்களுடன் காணப்பட்டது. சிறிது விலங்கு கூட்டம்தான் இக்காட்டில் வாழ்கின்றது. அந்தகாட்டில் ஒரு விலங்கு மட்டும் அனைத்து விலங்கிடமும் கேலி செய்தும் வம்பு வளர்த்துக் கொண்டு இருந்தது. அது ஒரு அணில். நண்பர்களையும் சரி அக்காட்டில் உள்ள அனைத்தும் விலங்கிடமும் மனம்புன்படும் மாதிரி கேலி செய்தும், தீய சொற்களை கூறி மகிழ்ச்சி அடைந்து சிரிப்பது தான் அதன் வழக்கம். காட்டில் இதே போன்று எல்லாம் விலங்கிடமும் தீய சொற்களை பயன்படுத்தியாதால் அதில் ஒரு எலி மட்டும் அதிக அளவில் மனம் ப���ண்பட்டு போனது. அணில் இதே போன்று தினமும் பேசியாதல் ஆழ்மனம் உடைந்து ஆழ் கடலில் தற்கொலை செய்துக்கொள்ளும் அளவில் துன்புறுத்தியது. ஒரு நாள் அணிலின் செயலுக்கு அளவில்லாமல் போனது. எலி அனைவரிடம் அசிங்கப்பட்டு நின்றது. எலி பார்த்து சிரித்தனர். மனமுடைந்த எலி தற்கொலை செய்துக்கொண்டது. எலி இறந்தது தெரிந்தும் அணில் சாதரணமாக இருந்தது. இரண்டு நாட்கள் கழித்து அணிலிடம் ஒரு எலிக்குட்டி வந்து பேச்சுக்குடுத்தது. எலிக்குட்டி வழியாக சென்று அந்த அணிலிடம் மாட்டிக்கொண்டது என்று நினைக்கலாம் அதுதான் கிடையாது. சிறிது பேசியது. அணிலிடமே பேசுகிறதா என்று அனைவரும் வேடிக்கை பார்த்தனர். வேடிக்கை மட்டும்தான் பார்ப்பார்கள் அவ்வளவுதான். எலியும் அணிலியும் மாற்றி பேசிக்கொண்டு இருந்தது. சுற்றி இருந்தவர்கள் கூர்ந்து கவனித்துக் கொண்டு சிரித்தனர். எலிக்குட்டி அனைவருமுன் அணிலை அதிக அளவில் அசிங்கபடுத்தியது. அணிலை அலர செய்தது. அனைவரும் அதை பார்த்து சிர்த்தனர். கூட்டத்தில் ஒட்டுதுணி இல்லாமல் நிற்பது போன்று இருந்தது போல அவ்வளவு அசிங்கம். அசிங்கத்தில் அணிலுக்கு கண்ணீரே வந்தது. எலிக்குட்டி விடவே இல்லை. தற்கொலை செய்யுமளவில் கேலியாகதான் பேசியது. தீயசொற்கள் சிறிதும் பயன்படுத்தவில்லை. நீ இதே போன்றுதான் ஒருவருக்கு செய்தாய் அது என் அப்பாதான். எலிக்குட்டி அணிலை பழிதிர்க்கவில்லை. அது செய்த தவறை திருத்தியது. மணித்து விட்டது. சிறுபிள்ளையாக இருந்தாலும் நல்லகுணம் இருந்தது. அணில் தன் செய்த தவறை திருத்திக்கொண்டது. இதே போன்றுதவறை இதுவும் செய்யாது மற்றவர்களையும் செய்ய விடவில்லை. துன்புறூ உந்துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும் இன்புறூ உம்இன் சொலவர்க்கு. விளக்கம்: அனைவருக்கும் இன்பத்தைக் கொடுக்கும் இனியசொற்களைப் பேசுகிறவர்களிடம் , துன்பத்தைல் கொடுக்கும் வறுமை வந்து சேராது. என்பதை திருவள்ளுவர் கூறுகிறார். இதிலிருந்து நான் உங்களுக்கு கூறுவது ’’’தீய சொற்களை பயன்படுத்தாமல் அனைவரிடமும் அன்பாக பேசுங்கள்’’’. அளவில்லா அன்பை அளந்து காட்டிப்பார் இன்றும் என்றும் உன்னை போற்றும் இந்த உலகமே,,….\nபேய் கதை எழுதியது ஒரு தவறா,..... ஒரு நாள்... (பவுன் குமார்)\nபேய் கதை எழுதியது ஒரு தவறா,.....\nஒரு நாள் என் நண்பனுக்காக பிரச்சனையில் ஒருவரை அடித்த��விட்டேன். மூன்று நாட்கள் கழித்து நடுரொட்டில் நான் நடந்து செல்லும்போது யாரு என்று எனக்கு தெரியவில்லை என்னை கடத்தி சென்றனர். ஒருவேலை அவர்களா என்று கூட தெரியவில்லை. அப்போது நான் மயக்கத்தில் இருந்தேன். கண் திறந்து பார்த்தால் என்னை சுற்றிலும் இருட்டாக இருந்தது. ஏனென்றால் அது இரவு. சிறிது வெளிச்சம் கூட இல்லை. நான் தனியாக ஒரு இடத்தில் நிற்கிறேன். அந்த இருட்டிலும் கூர்ந்து கவனித்தால் என்னை சுற்றிலும் எண்ணிக்கை இல்லாதா மரங்கள் என் கண்ணுக்கு தென்ப்பட்டது. அது ஒரு அடர்ந்த காடு. மர்மக்காடு என்று வைத்துக்கொள்ளலாம். மரங்களை பார்த்தாலே போதும் மரணத்தை மண்டிப்போட்டு கேப்பீர்கள் என்றளவில் இருக்கும். தொடு வானத்தை தொட்டு வரும் அளவில் அப்படி வளர்ந்து உயரமாக உள்ளது. அதற்கு நான் வைத்த பெயர் வானரம். பல திசைகளில் மரங்களின் கிளைகள் வளர்ந்து இருந்தது. கிளைகளில் திடீரென்று வெள்ளையான ஒருவம் தூக்கில் தொங்குவது போன்று பின்மங்கள் தோன்றி மறைந்தது.\nஇதை கண்டு பயப்படவில்லை. அதன்பின் தான் நடந்ததை பார்த்து அச்சமடைந்தேன். இது எந்த இடமே என்று எனக்கு சிறிதும் கூட தெரியாது. ஆனால் இது வெளிநாட்டில் உள்ள காடு போன்று உள்ளது. இக்காட்டில் நான் எப்படி வந்தேன் என்று தெரியவில்லை. கடத்தி சென்றவர்கள் நம் நாட்டில் அடைத்து வைத்து இருந்திருந்தால் பயப்பட தேவையில்லை. ஒரு நாளில் எப்பட்டி அழைத்து வந்து இருப்பார்கள் தெரியவில்லையை. மரத்தில் இருந்து ஏதோ ஒரு சத்தம் கேட்டது. இந்த நேரத்தில் எந்த சத்தமும் கேட்டலும் அச்சம் தானாக வரும். இப்படி ஒரு சூழலில் ஆந்தை ஆலருகிறது. நான் சிலை போன்று நின்றுவிட்டேன். கண் ஏதோ தெரிந்ததால், பாதை தெரிந்து நடக்க ஆரம்பித்தேன். என்பின் யாரோ என்னை பின் தொடர்வது போன்று இருந்தது. திரும்பி பார்த்தால் யாருமில்லை. என்மீது கை வைப்பது போன்று போல ஒரு உணர்வுகள் எனக்குள் ஏற்படுகிறது. ஆனால் யாருமே இல்லை. மனதை பாறை போன்று திடப்படுத்திக் கொண்டு நடந்தேன். அப்போது தான் தூரத்தில் ஒரு நரியா, நாயா என்று கூட தெரியவில்லை. ஆனால் நாய் தான் நரி போன்று ஊளையிடுகிறது. காற்றில் தெளிவாக கேட்கிறது. ஒலி சற்று தொலைவில் இருந்து மெதுவாக வருவதால் அச்சமடைய வைத்தது. குளிர்ந்த காற்று சிறிது சிறிதாக விச ஆரம்பித்தது.. காற்றில் மல்லிப்��ூ மணம் மணதை பரிக்கிறது. என்னை சுற்றிலும் வாசம். தமிழ் படங்களில் வருவதை போன்று இப்படியை நடக்கிறதே இது பற்றாமல் கால் கோலுசு சத்தம் கேட்கிறது. நான் இருக்கும் இடம் தமிழ் நாடு கிடையாது. இங்கு எப்படி இப்படி எல்லாம் நடக்கும். தமிழ் பேய்க்கள் காலத்துக்கு ஏற்றவகையில் தங்களை மாற்றிக்கொண்டதா தெரியவில்லையை.\nஅப்போது தான் என்முன் வெள்ளையான உருவம் ஒன்று செல்கிறது. அது ஆணா பெண்ணா தெரியவில்லை. எனக்கு தெரிந்த அளவில் அது பெண் தான். நடந்ததை வைத்து கூறுகிறேன். அதன் பின் செல்ல எனக்கு மட்டும் என்ன ஆசையா வேர வழி இல்லை. அது ஒரு விட்டிற்குள் சென்றது. அந்த வீடு தனிமையில் இருந்ததால் அது மிகவும் பழமையான வீடு. பார்பதற்க்கே அச்சத்தை உண்டாக்கும்.\nஎனக்கு சிறிதும் கூட தைரியம் கிடையாது. இருந்தாலும் ஒரு துளி அளவில் இருந்ததால் விட்டிற்குள் செல்ல கதவை திறக்க முயன்றேன்.\nமிதமுள்ள கதையை நாளை கூறுகிறேன் என்று எழுதி முடித்துவிட்டு திரும்பி படுத்தால் பக்கத்தில் வெள்ளையான ஒருவம் படுத்துக்கொண்டு உள்ளது. அது என்னை பார்த்து சிரிக்கிறது. நான் இப்போது என்ன செய்வது பேய் கதை எழுதியது ஒரு தவறா,...........\nபயத்தை பழச்சாறாக பருகாலாம் என்று பார்த்தால் பக்கத்தில் படுத்துக்கொண்டு இருக்கிறாயை நாயாமா\nதவணை காதல் அன்று எனக்கு வண்டி வாங்க வேண்டும்... (பவுன் குமார்)\nதவணை காதல் அன்று எனக்கு வண்டி வாங்க வேண்டும் என்று டூ வீள் நிறுவனத்திற்கு சென்றேன். கையில் ஒரளவுக்கு பணம் வைத்து இருந்தேன். அந்த நிறுவனத்தில் சென்று வாகனத்தை பார்த்துக்கொண்டு எது நல்ல வண்டியை அதை வாங்கனும் என்பதில் அனைத்து வண்டியும் பார்த்தேன். எனக்கு பிடித்த வண்டியை பார்த்துவிட்டேன். அதையும் வாங்க வேண்டும் என்ற ஆசையில் பணத்தை எடுத்து எண்ண ஆரம்பித்தேன். ஆனால் பணம் சிறிது குறைவாக இருந்தது.அப்போது அங்கு இருந்தவர் தவணை பற்றி கூறினார். மாதம் மாதமாக கட்டலாம் என்று கூறினார். எனக்கு சரியாக புரியவில்லை. அதை விலக்க ஒரு பெயரை கூரி அழைத்தனர். அந்த பெயரே அப்படி இருக்கே அவள் எப்படி இருப்பாள்.\nஅவள் பெயர் காவ்யா. அவள் கதவை திறந்து வரும்போது பார்க்கனுமே. முதல் முதலில் பார்க்கிறென் அல்லவா. எல்லாம் பொறுமையாக நடக்கிறது. அவளை பார்ப்பதும் தான். அவள் வரவும் காற்று வீசவும் அதில் அவள் முடி ப���க்கவும் அதை நான் பார்த்து மயங்கவும் அவள் நோக்கி வந்தாள். நான் அவளே பார்த்தேன். எவ்வளவு நாட்களாக இவள் எங்கே இருந்தாள். இப்போது தான் என் கண்களுக்கு காண்பிப்பாயாம்கடவுளே. அது என்ன பெண்களை பார்க்கும்போது தானா காற்று வீசும் இன்னும் வேர என்ன சொல்லபோர கூறு கேட்டு தொலைக்கிறேன் என்று கூற வேண்டாம். அது ஒரு ஹ்டோர் ரூம் அதனால் தான் அங்கு பேன் வைத்து இருந்தாங்க அதில் வந்த காற்றில் தான் முடி பறந்தது. அவள் அழகு பற்றி கூறவேண்டும் என்று தான் ஆசை ஆனால் வேணாம். நான் பார்த்துக்கொண்டு இருந்த வேலையை விட்டு அந்த இடத்தில் குறைந்த சம்பளத்தில் சேர்ந்தேன். எல்லாமேஅவளுக்காக அவளுக்கு என ஒரு ரூம் இருக்கும் அதில் கண்ணாடி டேபுள் இருக்கும். எனது தவணையாக கட்ட வேண்டியது குறைவு தான் அதை பற்றி கூறிவிட்டால் அதை நானும் காது கொடுத்து கேட்கவில்லை. அவளை தான் பார்த்துக்கொண்டு இருந்தேன். அவளுக்கு தெரியும் அது வேளைக்கு சேர்ந்தேம். அவளை தினமும் ரசிப்பேன். அப்படியாவது காதலை கூறவோம் என்று யோசித்து வைத்தேன். ஐடியா வந்தது.அதன்படியே செய்தேன்.\n””ஐ ல்வ் யு”” என்ற ஆங்கில வார்த்தைகள் மொத்தமாக 8 உள்ளது. 8 நாட்களாக வேலைக்கு செல்வோம். கடையில் நாளில் காதலை கூறுவோம் என்று இருந்தேன். முதல் நாளில் ஐ என்ற எழுத்தை அழியாத பென் ஒன்றில் அவளின் டேபுளில் எழுதிவிட்டு வந்துவிட்டேன். அது கண்ணாடி டேபுள் அவளுக்கு மட்டும் தான் அது. யாரு எழுதி இருப்பங்க என்று யோசித்து கொண்டு இருந்தாள். ஏழு நாட்களில் நான் ஒவ்வொரு எழுத்துக்களா எழுதிவிட்டேன்.அவளுக்கு தெரியாமலே அந்த ஏழு நாட்களுக்கு நான் வேலை செய்வது இல்லை என் வேலையை அவளை பார்ப்பது தானே அந்த ஏழு நாட்களுக்கு நான் வேலை செய்வது இல்லை என் வேலையை அவளை பார்ப்பது தானே நானும் பார்ப்பேன் அவளும் பார்ப்பாள். எட்டாவது நாளன்று யு என்ற எழுத்து எழுதும்போது நான் மாட்டிக்கொண்டேன். அவள் என்னிடம் நீ தானா என்று கேட்டாள். ஆமாம் என்று கூறினேன். அவளுக்கு ஆர்வம் அதிகமாக இருந்தது. இது யார் எழுதி இருப்பங்க என்று. நான் தான் தெரியும் ஆனால் தெரிந்தது போல நடிப்பது.\nஅவளிடம் காதலை கூறினேன். அவள் பதிலுக்கு என்ன கூறினாள் தெரியுமா கேட்டவுடனே அந்த வேலையை விட்டு வந்துவிட்டேன். அவள் கூறியது இதுதான். எனக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்��து என்றால் அப்புறம் எதற்கு நான் பார்க்கும்போது என்னை பார்த்தாய் என்று கேட்டால் அதற்கு என் பார்வையை அப்படிதான் என்றால்,.....\nபல்பு நன்றாக எரிந்தது. அதை காட்டிக்கொள்ளாமல் திரும்பி பார்க்காமல் வந்துவிட்டேன்.\nஎலிக்குட்டியை பார்த்து அலரிய அணில் ஒரு அடர்ந்த காடு.... (பவுன் குமார்)\nஎலிக்குட்டியை பார்த்து அலரிய அணில் ஒரு அடர்ந்த காடு. காடு பெரியது அல்ல. சிறிய காடு தான். அழகிய சூழல், பசுமையான மரங்கள், தேன் நிரம்பி வழியும் பூக்களுடன் காணப்பட்டது. சிறிது விலங்கு கூட்டம் தான் இக்காட்டில் வாழ்கின்றது. அந்த காட்டில் ஒரு விலங்கு மட்டும் அனைத்து விலங்கிடமும் கேலி செய்தும் வம்பு வளர்த்துக் கொண்டு இருந்தது. அது ஒரு அணில். நண்பர்களையும் சரி அக்காட்டில் உள்ள அனைத்தும் விலங்கிடமும் மனம் புன்படும் மாதிரி கேலி செய்தும், தீய சொற்களை கூறி மகிழ்ச்சி அடைந்து சிரிப்பது தான் அதன் வழக்கம். காட்டில் இதே போன்று எல்லாம் விலங்கிடமும் தீயசொற்களை பயன்படுத்தியாதால் அதில் ஒரு எ (...)\nதந்திர நரி ஒரு அடர்ந்த காட்டில் சிங்கம் ஒன்று... (பவுன் குமார்)\nதந்திர நரி ஒரு அடர்ந்த காட்டில் சிங்கம் ஒன்று தனியாக தலை தெரிக்க ஓடுகிறது. எதற்காக தனியாக ஓட வேண்டும் கொலை பசியின் காரணமாக மானை தொருத்துகிறது. சிங்கத்திடம் மாட்டிக்கொள்ளாமல் மான் எப்படியோ தன்னை காப்பாற்றிக் கொண்டது. சிங்கம் ஏமாற்றத்துடன் திரும்பியது. ஓடும்போது மானுக்கு பல இடங்களில் காயம் பட்டு ஒரு இடத்தில் விழுந்தது. இதை பார்த்த நரி ஒன்று இதை எப்படியாவது உண்ண வேண்டும் என்று எண்ணியது. தன் தந்திரத்தால் மானிடம் சிறிது தொலைவில் இருந்து பேச்சு கொடுத்தது. மானை எப்படியாவது நம்ப வைத்து உண்ண வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் களமிறங்கியது. தொலைவில் (...)\nபேய் கதை எழுதியது ஒரு தவறா,..... ஒரு நாள்... (பவுன் குமார்)\nபேய் கதை எழுதியது ஒரு தவறா,.....\nஒரு நாள் என் நண்பனுக்காக பிரச்சனையில் ஒருவரை அடித்துவிட்டேன். மூன்று நாட்கள் கழித்து நடுரொட்டில் நான் நடந்து செல்லும்போது யாரு என்று எனக்கு தெரியவில்லை என்னை கடத்தி சென்றனர். ஒருவேலை அவர்களா என்று கூட தெரியவில்லை. அப்போது நான் மயக்கத்தில் இருந்தேன். கண் திறந்து பார்த்தால் என்னை சுற்றிலும் இருட்டாக இருந்தது. ஏனென்றால் அது இரவு. சிறிது வெளிச்சம் ��ூட இல்லை. நான் தனியாக ஒரு இடத்தில் நிற்கிறேன். அந்த இருட்டிலும் கூர்ந்து கவனித்தால் என்னை சுற்றிலும் எண்ணிக்கை இல்லாதா மரங்கள் என் கண்ணுக்கு தென்ப்பட்டது. அது ஒரு அடர்ந்த காடு. மர்மக்காடு என்று வைத்துக்கொள்ளலாம். மரங்களை பார்த்தாலே போதும் மரணத்தை மண்டிப்போட்டு கேப்பீர்கள் என்றளவில் இருக்கும். தொடு வானத்தை தொட்டு வரும் அளவில் அப்படி வளர்ந்து உயரமாக உள்ளது. அதற்கு நான் வைத்த பெயர் வானரம். பல திசைகளில் மரங்களின் கிளைகள் வளர்ந்து இருந்தது. கிளைகளில் திடீரென்று வெள்ளையான ஒருவம் தூக்கில் தொங்குவது போன்று பின்மங்கள் தோன்றி மறைந்தது.\nஇதை கண்டு பயப்படவில்லை. அதன்பின் தான் நடந்ததை பார்த்து அச்சமடைந்தேன். இது எந்த இடமே என்று எனக்கு சிறிதும் கூட தெரியாது. ஆனால் இது வெளிநாட்டில் உள்ள காடு போன்று உள்ளது. இக்காட்டில் நான் எப்படி வந்தேன் என்று தெரியவில்லை. கடத்தி சென்றவர்கள் நம் நாட்டில் அடைத்து வைத்து இருந்திருந்தால் பயப்பட தேவையில்லை. ஒரு நாளில் எப்பட்டி அழைத்து வந்து இருப்பார்கள் தெரியவில்லையை. மரத்தில் இருந்து ஏதோ ஒரு சத்தம் கேட்டது. இந்த நேரத்தில் எந்த சத்தமும் கேட்டலும் அச்சம் தானாக வரும். இப்படி ஒரு சூழலில் ஆந்தை ஆலருகிறது. நான் சிலை போன்று நின்றுவிட்டேன். கண் ஏதோ தெரிந்ததால், பாதை தெரிந்து நடக்க ஆரம்பித்தேன். என்பின் யாரோ என்னை பின் தொடர்வது போன்று இருந்தது. திரும்பி பார்த்தால் யாருமில்லை. என்மீது கை வைப்பது போன்று போல ஒரு உணர்வுகள் எனக்குள் ஏற்படுகிறது. ஆனால் யாருமே இல்லை. மனதை பாறை போன்று திடப்படுத்திக் கொண்டு நடந்தேன். அப்போது தான் தூரத்தில் ஒரு நரியா, நாயா என்று கூட தெரியவில்லை. ஆனால் நாய் தான் நரி போன்று ஊளையிடுகிறது. காற்றில் தெளிவாக கேட்கிறது. ஒலி சற்று தொலைவில் இருந்து மெதுவாக வருவதால் அச்சமடைய வைத்தது. குளிர்ந்த காற்று சிறிது சிறிதாக விச ஆரம்பித்தது.. காற்றில் மல்லிப்பூ மணம் மணதை பரிக்கிறது. என்னை சுற்றிலும் வாசம். தமிழ் படங்களில் வருவதை போன்று இப்படியை நடக்கிறதே இது பற்றாமல் கால் கோலுசு சத்தம் கேட்கிறது. நான் இருக்கும் இடம் தமிழ் நாடு கிடையாது. இங்கு எப்படி இப்படி எல்லாம் நடக்கும். தமிழ் பேய்க்கள் காலத்துக்கு ஏற்றவகையில் தங்களை மாற்றிக்கொண்டதா தெரியவில்லையை.\nஅப்போது தான் என்முன் வெள்ளையான உருவம் ஒன்று செல்கிறது. அது ஆணா பெண்ணா தெரியவில்லை. எனக்கு தெரிந்த அளவில் அது பெண் தான். நடந்ததை வைத்து கூறுகிறேன். அதன் பின் செல்ல எனக்கு மட்டும் என்ன ஆசையா வேர வழி இல்லை. அது ஒரு விட்டிற்குள் சென்றது. அந்த வீடு தனிமையில் இருந்ததால் அது மிகவும் பழமையான வீடு. பார்பதற்க்கே அச்சத்தை உண்டாக்கும்.\nஎனக்கு சிறிதும் கூட தைரியம் கிடையாது. இருந்தாலும் ஒரு துளி அளவில் இருந்ததால் விட்டிற்குள் செல்ல கதவை திறக்க முயன்றேன்.\nமிதமுள்ள கதையை நாளை கூறுகிறேன் என்று எழுதி முடித்துவிட்டு திரும்பி படுத்தால் பக்கத்தில் வெள்ளையான ஒருவம் படுத்துக்கொண்டு உள்ளது. அது என்னை பார்த்து சிரிக்கிறது. நான் இப்போது என்ன செய்வது பேய் கதை எழுதியது ஒரு தவறா,...........\nபயத்தை பழச்சாறாக பருகாலாம் என்று பார்த்தால் பக்கத்தில் படுத்துக்கொண்டு இருக்கிறாயை நாயாமா\nதந்திர நரி ஒரு அடர்ந்த காட்டில் சிங்கம் ஒன்று... (பவுன் குமார்)\nஒரு அடர்ந்த காட்டில் சிங்கம் ஒன்று தனியாக தலை தெரிக்க ஓடுகிறது. எதற்காக தனியாக ஓட வேண்டும் கொலை பசியின் காரணமாக மானை தொருத்துகிறது. சிங்கத்திடம் மாட்டிக்கொள்ளாமல் மான் எப்படியோ தன்னை காப்பாற்றிக் கொண்டது. சிங்கம் ஏமாற்றத்துடன் திரும்பியது. ஓடும்போது மானுக்கு பல இடங்களில் காயம் பட்டு ஒரு இடத்தில் விழுந்தது. இதை பார்த்த நரி ஒன்று இதை எப்படியாவது உண்ண வேண்டும் என்று எண்ணியது. தன் தந்திரத்தால் மானிடம் சிறிது தொலைவில் இருந்து பேச்சு கொடுத்தது. மானை எப்படியாவது நம்ப வைத்து உண்ண வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் களமிறங்கியது. தொலைவில் இருந்தே உடல்நிலை சரியில்லையா கொலை பசியின் காரணமாக மானை தொருத்துகிறது. சிங்கத்திடம் மாட்டிக்கொள்ளாமல் மான் எப்படியோ தன்னை காப்பாற்றிக் கொண்டது. சிங்கம் ஏமாற்றத்துடன் திரும்பியது. ஓடும்போது மானுக்கு பல இடங்களில் காயம் பட்டு ஒரு இடத்தில் விழுந்தது. இதை பார்த்த நரி ஒன்று இதை எப்படியாவது உண்ண வேண்டும் என்று எண்ணியது. தன் தந்திரத்தால் மானிடம் சிறிது தொலைவில் இருந்து பேச்சு கொடுத்தது. மானை எப்படியாவது நம்ப வைத்து உண்ண வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் களமிறங்கியது. தொலைவில் இருந்தே உடல்நிலை சரியில்லையா என்று இதேபோன்று அன்பாக பேசிக்கொ��்டே சிறிது சிறிதாக அருகில் சென்றது. மானும் உதவி தான் செய்கிறது என்று எண்ணி நம்பிவிட்டது. நரி மகிழ்ச்சியுடன் அருகில் சென்றது. மான் தனக்கு உதவி செய், என்னை தூக்கிவிடு என்று கூறும்போதே நரி அதன் தொண்டை பகுதியை கடித்து மான் இறந்து போனது. தன் பசியினை தீர்த்துக்கொண்டது நரி. அறவணைப்பது போல அன்பாக பேசி தன் எண்ணங்களை நிரவேற்றிக்கொண்டது.\nபருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை\nவிளக்கம்: தீய குணமுடையவர் அன்பின் மிகுதியினால் விழுங்குபவர் போல் பார்த்தாலும் அவருடைய நட்பு வளர்வதை விடக் குறைவது நல்லது. என்பதை திருவள்ளுவர் கூறுகிறார். நல்ல நட்புடன் பழக வேண்டும் என்று கூறுகிறேன்.\nநரி சுட்ட வடை பத்து மாதம் சுமந்து எடுத்த... (பவுன் குமார்)\nபத்து மாதம் சுமந்து எடுத்த தாயை ஒருவன் தன்னிடம் வைத்துக்கொள்ளாமல் தனியாக அனுப்பிவிட்டான் . அதனால் என்ன செய்வது என்று தெரியாமல் வயிற்று பசியை போக்குவதற்காக வடை விற்று வந்த வயதான பாட்டி என்றும் கூறலாம். அன்று விற்ற வடையின் பணம் தான் மறுநாளிற்கான உணவாகும். பாட்டின் கைமணம் மூக்கில் சுவாசித்தால் போதும் நாக்கில் எச்சில் ஊருமளவில் இருக்கும். ஊரில் கடை வைக்க ஒருவரும் இடம் தரவில்லை. அதனால் காட்டின் பக்கத்தில் வடை சுட ஆரம்பித்தார். இந்த வடையின் வாசம் பயணம் செல்லும் அனைவரும் கட்டி இழுக்கும். வாகனத்தில் சென்றால் நின்று வாங்கிக்கொண்டு தான் செல்வார்கள். பாட்டியின் கைமணம் மனிதர்களையும் அல்ல காட்டில் மிருகங்களையும் அடிமையாக்கிவிட்டது .துயரத்தில் இருந்த அனைத்தும் மிருங்கங்களும் வடை கிடைக்காத என்று ஏங்கிகிடைந்தது. பாட்டியின் பக்கத்தில் இரண்டு கண்கள் புதரில் தெரிந்தது. தகுந்த நேரத்திற்காக காத்து இருந்தது. நேரமும் கிடைத்தது தட்டில் இருக்கும் பத்து வடைகளும் திருடி சென்றது. பாட்டியும் கவனிக்கவில்லை. திருடி சென்ற மிருகம் வேற யாருமில்லை. திருட்டிற்கு புகழ் பெற்ற குள்ளநரி தான்.\nஅப்போதுதான் நரியின் நாடகம் தொடங்கியது.களிமண்ணை எடுத்து வடை போன்று வட்டமாக செய்து பத்து பைகளில் நிரப்பி வைத்தது.குள்ளநரி தன் முகங்களிழும் உடல் முழுவத்திலும் சிறிய அளவில் கரி பூசிக்கொண்டது வியபாரத்துக்கு தயாராகியது. நடுக்காட்டில் வடையை சத்தமாக விற்க ஆரம்பித்து.பாட்டியின் கைமணம் சுற்றிலும் உள்ள அனைத்து விலங்குகளும் வரவைத்தது. நரிக்கோ இன்று பனமழையா இல்லை அடி உதையா என்று தெரியவில்லை.வாசனையில் மயங்கிய அனைத்து மிருகமும் அமைதியாக நிற்க அதில் ஒன்று மட்டும் குரல் எழுப்ப அது வேற யாருமில்லை காக்கா தான்.இந்த வடையின் வாசம் என் சுவாசத்தை நிறுத்துகிறது என்று குரியது.\nபத்து வடையை பாதியாக பிரித்து சுற்றிலும் உள்ள அணைத்தது விலங்கிற்கும் கொடுத்தது.நன்றாக இருந்தால் இந்த ஏழைக்கு உங்களால் ஆனா ஏதோ வைரமோ , தங்கமோ கொடுங்க என்று கூறியது குள்ளநரி. களிமண் பைகளை விற்பதற்காக தந்திரமாக கூறியது நரி. இப்போது பைகளை திறக்க வேண்டாம் வடைகள் சூடாக உள்ளது சிறிது நேரம் கழித்து திறக்கவும் என்று கூறியது.அதை கேட்டு அனைத்து விலங்குகளும் சென்றபோது காக்கா மட்டும் ஒரு வேலை பாட்டியின் வடை வாசம் போல இருக்கு அவசரமாக ஒரு வடையாவது சாப்பிடலாம் என்று திறந்து பார்த்தல் கையில் இருந்த பையை திறந்தால் அதில் வட்ட வடிவில் களிமண் தான் உள்ளது. ஆத்திரமடைந்த காக்கா அனைத்து விலங்கிடமும் சத்தமாக கூறிவிட்டது. நன்றாக இருந்த வடையால் அதன் கையிலும் சரி பையிலும் சரி அளவுக்கு அதிகமான பொற்காசு நிறைந்து இருந்ததால் குள்ளநரிக்கு வயிறு நிரம்பிவிட்டது.ஏமாற்றமடைந்த அனைத்தும் விலங்குகளும் அதை நோக்கி வர குள்ளநரி திரும்பி பார்த்து திணறி ஓட கால்கள் தரையில் ஓடாமல் காற்றில் மிதந்து காற்றை விடவும் வேகமாக ஓடியது. குள்ளநரியின் குகை பாட்டியை தாண்டி தான் உள்ளது அப்படி ஓடும்போது கையில் இருந்த பையை பாட்டி பக்கத்தில் விழுந்தது குட தெரியாமல் போட்டியை விட்டது. பாட்டி அந்த பையை எடுத்து அங்கு உள்ளவர்களிடம் கேட்டார் ஆனால் அது உங்கள் பைதான் வைத்துக்கொள்ளுங்க என்று கூறினார்கள்.வடை முடிந்த பின் கடையை மூடினார் பாட்டி.கையில் பையை வைத்த பாட்டி பையில் கையை விட்டால் தங்கமாக உள்ளது. பாட்டி மகிழ்சியாக சென்றது அப்போதும் தன் தொழிலை விடவில்லை. குள்ளநரி திருடியை சென்றாலும் கடைசியில் நல்லது தன் செய்து உள்ளது.\nநமக்கு தெரியா செய்த உதவி யானும்\nஎலிக்குட்டியை பார்த்து அலரிய அணில் ஒரு அடர்ந்த காடு.... (பவுன் குமார்)\nஎலிக்குட்டியை பார்த்து அலரிய அணில் ஒரு அடர்ந்த காடு. காடு பெரியது அல்ல. சிறிய காடு தான். அழகிய சூழல், பசுமையான மரங்கள், தேன் நிரம்பி வழியு���் பூக்களுடன் காணப்பட்டது. சிறிது விலங்கு கூட்டம் தான் இக்காட்டில் வாழ்கின்றது. அந்த காட்டில் ஒரு விலங்கு மட்டும் அனைத்து விலங்கிடமும் கேலி செய்தும் வம்பு வளர்த்துக் கொண்டு இருந்தது. அது ஒரு அணில். நண்பர்களையும் சரி அக்காட்டில் உள்ள அனைத்தும் விலங்கிடமும் மனம் புன்படும் மாதிரி கேலி செய்தும், தீய சொற்களை கூறி மகிழ்ச்சி அடைந்து சிரிப்பது தான் அதன் வழக்கம். காட்டில் இதே போன்று எல்லாம் விலங்கிடமும் தீயசொற்களை பயன்படுத்தியாதால் அதில் ஒரு எ (...)\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indiarevivalministries.org/tag/love-for-bible/", "date_download": "2020-07-15T07:19:02Z", "digest": "sha1:6QEUJAMG7RXDOCJIIQZPVXZMLXCJZEGX", "length": 2609, "nlines": 39, "source_domain": "indiarevivalministries.org", "title": "Love for bible – India Revival Ministries", "raw_content": "\n ( பாகம் 4) – பெல்ட் எண் 4# வேதத்தை நேசித்தல் ( பாகம் 1)\nஉம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு; அவர்களுக்கு இடறலில்லை.சங்கீதம் 119:165 ஓ வேதத்தை நேசிப்பவர்களுக்கு எத்தனை சிறந்த வாக்குத்தத்தத்தை தேவன் கொடுத்திருக்கிறார் வேதத்தை நேசிப்பவர்களுக்கு எத்தனை சிறந்த வாக்குத்தத்தத்தை தேவன் கொடுத்திருக்கிறார் இந்த ஆசீர்வாதம் எப்படி பலிக்கும் என்பதை தியானிபதற்கு முன்பாக, இப்பதிவில் வேதத்தை எப்படி நேசிப்பது என்பதை தியானிக்கலாம். நாம் எதை அதிகமாக நேசிக்கிறோமோ அதற்கு மிகுந்த தியாகத்தையும், முக்கியத் -துவத்தையும், நேரத்தையும் செலவிடுவோம். எடுத்துக்காட்டாக, வரைபட கலைஞர்களும் புத்தகப் விரும்பிகளும் எவ்வளவு நேரமானாலும் தன்னை சுற்றி என்ன நடந்தாலும் அதை பொருட்படுத்தாமல் அதை [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2019/10/08/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1/", "date_download": "2020-07-15T08:56:58Z", "digest": "sha1:ZRXSRWPHVSBNAXXBFRHYZNEN4ECTANNW", "length": 10739, "nlines": 110, "source_domain": "lankasee.com", "title": "முதுகு வலியை எளிதில் குறைக்க வேண்டும��? எளிய வழிகள்..!!! | LankaSee", "raw_content": "\nஈரானுக்கு தோள் கொடுத்த சீனா…\nயாழ்ப்பாணத்தில் வாளுடன் ஒருவர் கைது\nஇலங்கையில் மூடப்பட்டது மற்றுமோர் திணைக்களம்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதன் கொள்கை விலகாமல் இருந்திருந்தால் நான் வீட்டுக்கு சென்றிருப்பேன் \nகாலியில் 34 பேர் தனிமைப்படுதலில்\nஇலங்கை கடற்படைக்கு புதிய தளபதி நியமனம்\nயாழில் காப்புறுதி நிறுவனம் ஒன்றில் தீ விபத்து\nதமிழ் தேசிய கூட்டமைப்பை சிதைக்கும் சிங்கள ஏஜெண்ட் சுமந்திரன்\nநாட்டில் கொரோனா அச்சுறுத்தல்- 16 மாவட்டங்களில் 3000 பேர் தனிமைப்படுத்தலில்\nயாழ்ப்பாணத்தில் போதைப்பொருட்கள் எரித்து அழிப்பு\nமுதுகு வலியை எளிதில் குறைக்க வேண்டுமா\non: ஒக்டோபர் 08, 2019\nஇன்று வேலைக்கு செல்லும் அனைவரும் சந்திக்கும் பிரச்னைகளில் ஒன்று தான் முதுகு வலி.\nவேலைத்தளத்தில் நீண்ட நேரம் அமர்ந்து இருப்பதனால் அடிக்கடி முதுகுவலியை சந்திக்க நேரிடும்.\nமுதுகு வலியை சரிசெய்ய கண்ட கண்ட வலி நிவாரண மாத்திரைகளைப் பயன்படுத்துவதற்கு பதிலாக, இயற்கை முறையில் கிடைக்கு உணவுகளை வைத்தே இதனை சரி செய்ய முடியும். தற்போது அவற்றை பார்ப்போம்.\nமுதுகு வலிப்பது போன்று இருந்தால், ஒரு கப் காபியைக் குடியுங்கள். ஏனெனில் காபியில் உள்ள காப்ஃபைன் முதுகு வலியைக் குறைக்கும் மற்றும் மீண்டும் அப்பிரச்னையே வராமல் தடுக்கும்.\nசிவப்பு திராட்சையால் தயாரிக்கப்படும் ரெட் ஒயின் இதயத்திற்கு மிகவும் நல்லது. எனவே சிவப்பு திராட்சையை சாப்பிட்டால், இதயத்தில் இரத்த ஓட்டம் சிறப்பாக இருக்கும்.\nதினமும் போதுமான அளவு காய்கறிகளை உட்கொண்டால், முதுகு வலி குணமாவதோடு, வேறு எந்த வலியும் உடலில் ஏற்படாமல் இருக்கும்.\nகால்சியம் அதிகம் நிறைந்த உணவுப் பொருட்களான அவகேடோ, காய்கறிகளான ப்ராக்கோலி போன்றவற்றை அடிக்கடி சாப்பிடுங்கள்.\nஇஞ்சியில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், முதுகு வலியை எதிர்த்துப் போராடுவதோடு, தொடர்ந்து அன்றாடம் எடுத்தால், முதுகு வலி எப்போதுமே வராமல் இருக்கும். மேலும் இஞ்சி செரிமானத்தை எளிதாக்கும்.\nசால்மன் மீனில் புரோட்டீன் அதிகம் உள்ளது. சால்மன் மீனை சாப்பிட்டால், தசைகள் நன்கு வளர்ச்சி பெறும். அதுமட்டுமின்றி, தசைகளில் உள்ள காயங்கள் மற்றும் பிரச்னைகளைப் போக்கும்.\nஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது குளிரினால் ஏற்படும் தாக்கத்தைக் குறைக்கும். மேலும் இது சுவாச தொற்றுக்களையும் சரிசெய்யும்.\nமுதுகு மற்றும் மூட்டு வலி உள்ளவர்கள் சோயாவை அன்றாட உணவில் சேர்த்து கொள்ளுங்கள் ஏனெனில் சோயா புரோட்டீனை தினமும் உட்கொண்டால், அனைத்து வகையான முதுகு மற்றும் மூட்டு வலியும் குறையும்.\nமஞ்சள் ருமடாய்டு ஆர்த்ரிடிஸ், முதுகு வலியைக் குறைக்கும் மேலும் இந்த பொருளில் உள்ள புரோட்டீனான NF-kB, அழற்சி எதிர்ப்பு மண்டலத்தை செயல்படுத்தி, மூட்டுக்களில் வலி ஏற்படுவதைக் குறைக்கும்.\nதிருமணமான சில மாதத்தில் மாயமான கணவன் மறுமணம் செய்த மனைவி.. 8 ஆண்டுக்கு பின்னர் அதிரடி திருப்பம்\nபிக்பாஸ் கஸ்தூரி..45 வயதில் இப்படியெல்லாம் நடந்துகொள்ளலாமா.. அதிர்ச்சியில் ரசிகர்கள் \nவேப்பிலையை தினமும் சாப்பிடுவதால் ஏற்படும் பலன்கள் என்ன\nஏன் வாரம் ஒருமுறை பாகற்காயை உணவில் சேர்க்க வேண்டும்ன்னு தெரியுமா\nஒரே இடத்தில் அமர்ந்துகொண்டு பணிபுரிபவரா நீங்கள்\nஈரானுக்கு தோள் கொடுத்த சீனா…\nயாழ்ப்பாணத்தில் வாளுடன் ஒருவர் கைது\nஇலங்கையில் மூடப்பட்டது மற்றுமோர் திணைக்களம்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதன் கொள்கை விலகாமல் இருந்திருந்தால் நான் வீட்டுக்கு சென்றிருப்பேன் \nகாலியில் 34 பேர் தனிமைப்படுதலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2020-07-15T08:39:28Z", "digest": "sha1:AE7TYZTX2XG62PIBZ64TSKYMERVFS2XT", "length": 14115, "nlines": 217, "source_domain": "news.tamilmurasam.com", "title": "கூட்டமைப்புக்கும் தடை வரலாம் ஸ்ரீதரன் கவலை! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nகூட்டமைப்புக்கும் தடை வரலாம் ஸ்ரீதரன் கவலை\nதற்போதைய அரசாங்கம் நாட்டை இராணுவ ஆட்சிக்குள் கொண்டு வ��்துள்ள நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்புக் கூட தடை செய்யப்படும் நிலை ஏற்படலாம் என்று, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாணத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\n“எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடந்தமுறை பெற்ற ஆசனங்களை விட அதிகளவான ஆசனங்களைப் பெற வேண்டிய தேவை, உள்ளது.அதற்கான முயற்சிகளை நாங்கள் எடுத்துள்ளோம். ஜனாதிபதி இந்த நாட்டை இராணுவ ஆட்சிக்குள் கொண்டு வந்துள்ளார்.\nபொதுத் தேர்தலில், அவருக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைத்தாலும், சரி கிடைக்காவிட்டாலும் சரி, அவரது செயற்பாடுகள் முழுவதும் இராணுவ மயமாக்கலாகவே இருக்கும்.\nசில வேளைகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக் கூட தடை செய்யப்படக் கூடிய நிலை ஏற்படலாம். இந்த ஜனநாயகமற்ற செயற்பாடுகளை எதிர்கொள்வதாக இருந்தால், நாம் ஒரு பலமான சக்தியாக நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டும்” என்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.\nஆனால் கடந்த 11 ஆண்டுகளாக தமிழ்மக்களுக்கான ஆக்கபூர்வமான எந்த செயற்பாடுமற்று அடிவருடி அரசியல் நடத்தி வரும் தமிழ்த்தேசிக்கூட்டமைப்பு ஏற்கனவே தன்னலங்களுக்காக தடைசெய்யப்பட்டு இருப்பதை யாரும் மறுக்கமுடியாது என்பது குறிப்பிடத்தக்கது.\nசட்டத்தரணியின் செயற்பாடுகளை முடக்க முனையும் விமர்சனங்கள்\nயாழ் – சாவகச்சேரியில் தனிமைப்படுத்தல் முகாம் : மக்கள் எதிர்ப்பு\nபோராட்டத்தில் ஈடுபட்டு வந்த தந்தை மரணம்\nதமிழீழ விடுதலைப் போராட்டம் என்றும் ஓய்வதில்லை – காசி ஆனந்தன்\nதியாகி அன்னை பூபதி அவர்களின் மகள் வீட்டில் நினைவேந்தல், சமாதியில் செய்வதற்கு காவல்த்துறை தடை \nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nநெருங்கிய குடும்ப உறவுகளு... 548 views\nபிரான்ஸ் நாட்டின் துணை மு... 539 views\nநோர்வேயில் நடைபெற்ற சிறுவ... 535 views\nஓஸ்லோவிலுள்ள மழலையர் பள்ள... 383 views\nலண்டனில் தமிழ்த் தாய் தனத... 357 views\nநோர்வேயில் 3பேருக்கு கத்திக்குத்து ஒருவர் பலி ஒருவர் படுகாயம்\nகிளிநொச்சி பொறியியல் பீட மாணவிக்கு தொற்றில்லை\nயாழில் வணிக நடவடிக்கை பல இலட்சம் நட்டம்-தற்கொலை\nமன்னாருக்��ு வருவதற்கு யாருக்கும் அனுமதி வழங்க கூடாது\nயாழில் கஞ்சாவடன் இருவர் கைது.\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகச் செய்திகள் உலகம் ஐரோப்பா கட்டுரைகள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு துடுப்பாட்டம் துயர் பகிர்வு தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே நோர்வே செய்திகள் பிரான்சு பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asiavillenews.com/article/costly-divorce-makes-woman-in-china-a-billionaire-46626", "date_download": "2020-07-15T07:43:53Z", "digest": "sha1:AKFLXVEZ2PIZO6VZRBVGGZAY4AKQDSMY", "length": 7795, "nlines": 47, "source_domain": "tamil.asiavillenews.com", "title": "( Costly Divorce): கணவரிடம் விவாகரத்து பெற்ற அடுத்த நொடியே கோடீஸ்வரியான பெண்; உலகின் பணக்காரர்கள் பட்டியலிலும் இடம்பெற்றார்! | Costly Divorce Makes Woman In China A Billionaire", "raw_content": "\nகணவரிடம் விவாகரத்து பெற்ற அடுத்த நொடியே கோடீஸ்வரியான பெண்; உலகின் பணக்காரர்கள் பட்டியலிலும் இடம்பெற்றார்\nBy ஏசியாவில் செய்திப் பிரிவு • 05/06/2020 at 11:31AM\nவிவாகரத்து பெற்ற பின்னர் கணவரிடம் இருந்து சொத்தில் தனக்கான பங்குகளைப் பெற்று கோடீஸ்வரியாக மாறியுள்ளார் சீனாவில் வசிக்கும் பெண்.\nகணவரிடம் விவாகரத்து பெற்ற அடுத்த நொடியே கோடீஸ்வரியாக மாறியுள்ளார் சீனாவில் வசிக்கும் பெண் ஒருவர்.\nகனடாவில் பிறந்தவர் உவான் லிப்பிங். இவர், சீனாவின் ஜியாங் ஜி மாகாணத்தில் பிறந்த டு வெய்மென் என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர்கள் இருவரும் இணைந்து தொழில் நிறுவனங்கள் துவங்கி அதன் மூலம் வருமானம் ஈட்டத்தொடங்கினர். சில வருடங்களில் டு வெய்மென் சீனாவின் மிகப்பெரிய தொழிலதிபராக உருவெடுத்தார்.\nஅவர்களுக்கு பல நிறுவனங்கள் இருக்கும் நிலையில், சென்சென் காங்க்டாய் (Shenzhen Kangtai Biological Products Co) என்ற உயிரியல் தயாரிப்பு நிறுவனத்தின் கரோனா வைரஸ் தொற்றிற்கான தடுப்பு மருந்து தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுவந்துள்ளனர்.\nஇந்த நிலையில், கணவன் – மனைவிக்கு இடையே மனக்கசப்பு ஏற்பட, இருவரும் விவாகரத்து பெற முடிவுசெய்தனர். ஆனால், விவாகரத்திற்கு பிறகு தொழில் நிறுவனங்களில் தனக்கான பங்குகளை தரவேண்டும் என டு வெய்மெனிடம் லிப்பிங் வலியுறுத்தி இருந்தார்.\nஅதற்கு டு வெய்மென் சம்மதம் தெரிவித்து, விவாரத்து பெற்ற உடனேயே சென்சென் காங்க்டாய் என்ற உயிரியல் தயாரிப்பு நிறுவனத்தின் பங்குகளை லிப்பிங்கிற்கு கொடுத்துவிட்டார் வெய்மென். இதனை அடுத்து, லிப்பிங் கோடீஸ்வரராக மாறியுள்ளார். கடந்த திங்கட்கிழமையின் படி அந்த நிறுவனத்தின் பங்கின் மதிப்பு 2 லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 1000 லட்சம் டாலர் மதிப்புள்ள பல பங்குகள் தரப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nஇதனால், உலகின் அதிக பணக்காரர்கள் பட்டியலில் லிப்பிங்கும் இடம்பெற்றுள்ளார். லிப்பிங்கிற்கு சொத்திப் பாதியை கொடுத்ததால் டு வெய்மனின் சொத்து மதிப்பு 650 கோடி டாலரில் இருந்து 350 கோடி டாலராக குறைந்துள்ளது.\nசீனாவில் இதுபோன்று அதிக இழப்பீடு கொடுத்து விவாகரத்து செய்துகொள்வது முதல்முறையல்ல. ஏற்கனவே, கடந்த 2012ம் ஆண்டு சீனாவின் பணக்காரப் பெண், தன் கணவருக்கு அதிக தொகையை இழப்பீடாக கொடுத்து விவாகரத்து செய்துகொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nரூ. 30 கேட்ட மனைவி, முத்தலாக் கொடுத்த கணவன்\n”ஜெயஸ்ரீ என் கணவரின் கேர்ள் பெஸ்டீ” – மகாலட்சுமி\n”எனது முதல் கணவரை அடித்த 2-வது கணவர்; மகாலட்சுமியின் லிவ் இன் ரிலேசன்ஷிப்\" சந்தி சிரிக்கும் சின்னத்திரை சண்டை\nஉலகின் 100 சக்தி வாய்ந்த பெண்களின் பட்டியலில் நிர்மலா சீதாராமன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asiavillenews.com/article/natural-ways-to-treat-iron-deficiency-anaemia-47805", "date_download": "2020-07-15T08:35:25Z", "digest": "sha1:LFFZX5XHY3MEJYWZOPGFLNR4W6JHIV3D", "length": 8820, "nlines": 54, "source_domain": "tamil.asiavillenews.com", "title": "(Treat Iron Deficiency Anemia): இரத்த சோகையை எதிர்கொள்வது எப்படி?| Natural Ways To Treat Iron Deficiency Anemia", "raw_content": "\nஇரத்த சோகையை எதிர்கொள்வது எப்படி\nBy ஏசியாவில் செய்திப் பிரிவு • 15/06/2020 at 7:50PM\nஇரத்தசோகையை குணப்படுத்த என்னென்ன உணவுகள் சாப்பிடலாம். இங்கே படியுங்கள்\nநீங்கள் எப்போதுமே சோர்வாக இருக்கிறீர்களா உங்கள் தோல் வெளிர் மற்றும் மந்தமானதாக இருக்கிறதா உங்கள் தோல் வெளிர் மற்றும் மந்தமானதாக இருக்கிறதா அப்படி என்றால் நீங்கள் இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகையால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இரும்புச் சத்து இல்லாவிட்டால் உடலில் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறையும். இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகை சிகிச்சையாக்கப்படாமல் இருந்தால், அது உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தி, நோய் மற்றும் தொற்றுநோய்களுக்கு ஆளாகக்கூடும். இரத்தசோகையை சரி செய்ய என்ன செய்யலாம்\nஇரத்த சோகையை எவ்வாறு எதிர்கொள்வது\nஉலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களின்படி, ஒரு டெசிலிட்டருக்கு 13 கிராமுக்கு குறைவான ஹீமோகுளோபின் கொண்ட ஆண்கள் இரத்த சோகை மற்றும் ஒரு டெசிலிட்டருக்கு 12 கிராமுக்கு குறைவான ஹீமோகுளோபின் கொண்ட பெண்களுக்கும் இதுவே பொருந்தும். இரத்த சோகையின் மிக முக்கியமான அறிகுறிகள் சில மிகவும் பொதுவானவை மற்றும் அவை கவனிக்கப்படாமல் போகலாம். எனவே, பின்வரும் அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் சந்திக்கிறீர்களா என்று கவனியுங்கள்\nவெளிர் தன்மை கொண்ட தோல்\nபடபடப்பு -இதயம் மிகவும் வேகமாக துடிப்பது\nஇரத்த சோகைக்கு சிகிச்சையில் உடலில் இரும்பு அளவை அதிகரிக்க இரும்பு சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கொள்ளலாம். இது மிகவும் பயனுள்ள முறைகளில் ஒன்றாகும். ஆனால் நமது உணவு முறைகளினால் இரும்பு சத்தை அதிகரிக்க முடியும். இரும்புச்சத்து குறைபாட்டை சமாளிக்கவும், உங்கள் ஆற்றலை அதிகரிக்கவும், உங்கள் உயிர்ச்சக்தியை மீட்டெடுக்கவும் உதவும் சில உணவுகள் இங்கே\nஇரத்த சோகை உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்த வாய்ப்புள்ளதால், உங்களுக்கு போதுமான அளவு வைட்டமின் சி தேவை. ஆரஞ்சு, தக்காளி, அல்லது நீங்கள் ஒவ்வொரு நாளும் ஒரு கிளாஸ் எலுமிச்சை தண்ணீரைக் கூட சாப்பிடலாம்.\nஇரத்த சோகையால் பாதிக்கப்படுபவர்கள் ஒரு கப் தயிரை ஒரு நாளைக்கு இரண்டு முறை, காலை மற்றும் பிற்பகல், ஒரு டீஸ்பூன் மஞ்சள் கொண்டு சாப்பிட வேண்டும்.\nகீரைகள் மற்றும் பச்சை காய்கறிகளில் இரும்புச்சத்துக்துக்கள் உள்ளது. இதனால் வாரம் ஒரு முறையாவது கண்டிப்பாக கீரை சாப்பிட வேண்டும்.\nபீட்ரூட் அல்லது மாதுளை சாற்றைக் குடிக்கலாம். இது உங்கள் இரத்தத்தை சுத்திகரிக்கின்றன. பீட்ரூட்களில் ஆப்பிள் அல்லது கேரட்டுடன் சேர்த்து ஜூஸ் அடித்து குடிக்கலாம்.மாதுளையில் இரும்பு மற்றும் செம்பு மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுப்பொருட்கள் நிறைந்துள்ளது.\nசெப்பு நீர் ( காப்பர் வாட்டர்)\nஆயுர்வேதத்தில் செப்பு நீர் மிகவும் ஆரோக்கியமானதாகக் கருதப்படுகிறது. மேலும் பல சுகாதார வல்லுநர்களும் தினமும் காலையில் ஒரு செப்புக் பாத்திரத்தில் சேமிக்கப்படும் தண்ணீரை குடிக்க அறிவுறுத்துகிறார்கள். செப்பு நீரைக் குடிப்பது இரத்த சோகையைத் தடுக்க உதவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2424851&Print=1", "date_download": "2020-07-15T09:36:42Z", "digest": "sha1:HSVIMR2OZVPKMFUWCHKZVDHLJWHSM2KY", "length": 7636, "nlines": 87, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "பிரதமர் மோடி அழைப்பை நிராகரித்தேன்:மனம் திறந்தார் சரத்பவார் | Dinamalar\n'பிரதமர் மோடி அழைப்பை நிராகரித்தேன்':மனம் திறந்தார் சரத்பவார்\nபுதுடில்லி : ''இணைந்து செயல்படலாம் என பிரதமர் மோடி விடுத்த அழைப்பை நிராகரித்து விட்டேன்'' என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்தார்.\nஇது குறித்து அவர் தனியார் 'டிவி'க்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:'அரசியலில் இருவரும் இணைந்து செயல்படலாம் வாருங்கள்' என மோடி என்னை அழைத்தார். அதற்கு 'நமக்கிடையே உள்ள தனிப்பட்ட உறவு மிகவும் நன்றாக உள்ளது; அது என்றும் தொடரும். ஆனால் உங்களுடன் என்னால் கைகோர்த்து செயல்பட முடியாது' என தெரிவித்து விட்டேன். மோடி அரசு எனக்கு ஜனாதிபதி பதவி வழங்க முன்வந்ததாக வெளியான தகவல் உண்மையல்ல. அதேசமயம் எம்.பி.யான என் மகள் சுப்ரியாவுக்கு மத்திய அமைச்சர் பதவி தருவதாக தெரிவிக்கப்பட்டது.இவ்வாறு அவர் கூறினார்.\nசரத்பவார் மீது மோடிக்கு எப்போதும் தனி மரியாதை உண்டு. சமீபத்தில் நடந்த மஹாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது 'சரத்பவாரை கடுமையாக தாக்கிப் பேச வேண்டாம்' என கட்சியினருக்கு கட்டளையிட்டார்.கடந்த மாதம் ராஜ்யசபாவின் 250வது கூட்டத் தொடர் விழாவில் சரத்பவாரை புகழ்ந்த மோடி 'பார்லி. விதிகளை தேசியவாத காங். எம்.பி.க்களை பார்த்து பா.ஜ. உள்ளிட்ட இதர கட்சியினர் தெரிந்து கொள்ள வேண்டும்' என்றார்.\nகடந்த 2016ல் சரத்பவார் அழைப்பை ஏற்று புனேவில் வசந்த்தாதா சர்க்கரை மைய விழாவில் பங்கேற்ற மோடி 'பொதுவாழ்வில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு சரத்பவார் உதாரணமாக திகழ்கிறார்; அவர் மீது எனக்கு தனிப்பட்ட மரியாதை உள்ளது; நான் குஜராத் முதல்வராக இருந்தபோது அவர் என் கை பிடித்து பத்திரமாக அழைத்துச் சென்றதை மறக்க முடியாது' என்றார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபுல்லட் ரயில் திட்டம் நிறைவேறுமா\nஅயோத்தி வழக்கின் தீர்ப்பு:எதிர்த்து சீராய்வு மனு தாக்கல்\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ruifeng-leather.com/ta/products/shoes-leather/", "date_download": "2020-07-15T07:37:46Z", "digest": "sha1:BP4IP4GFUDVI6AJ5VW422FGHY64U5OUP", "length": 7639, "nlines": 213, "source_domain": "www.ruifeng-leather.com", "title": "காலணிகள் தோல் தொழிற்சாலை, சப்ளையர்கள் | சீனா தோல் உற்பத்தியாளர்கள் Shoes", "raw_content": "\nசாய்வு மற்றும் மரச்சாமான்களை தோல்\nகார் மற்றும் குஷன் தோல்\nசாய்வு மற்றும் மரச்சாமான்களை தோல்\nகார் மற்றும் குஷன் தோல்\nசூடான முத்திரையிடப்பட்ட / பொறிக்கப்பட்ட பு செயற்கை தோல் கொண்டு ...\nகாலணிகள் W தொழிற்சாலை நேரடி பு செயற்கை தோல் ...\nலேடி காலணிகள் PU மிரர் தோல் செய்தல்\nகாலணிகள் மேல் ஆர்வத்திற்கான foamed PVC தோல் துணி\n1.4 மிமீ ஆண்கள் காலணிகளை பு சாயல் தோல் தாள்\nnonelastic ஆதரவுடன் பிரேசில் மாட் PVC தோல் ...\nநேரடி ஊசி சூழல் பிவிசி செயற்கை தோல் ...\nசிறந்த தரமான microfiber செயற்கை தோல் ...\nசூடான விற்பனை பு காலணிகளை செயற்கை தோல்\nஊசி செயல்முறை காலணிக்கான PVC தோல் புடைப்பு ...\nபெண்களுக்கு மேட் முறை பு கோட் தோல் முகம் காலணிகள்\nசிறந்த தரமான microfiber மெல்லிய தோல் தோல் ...\ns க்கான ஊசி பஞ்ச் ஆதரவு PVC தோல் பொருள் ...\nகாலணிகள் ஒரு மிரர் பு செயற்கை தோல் துணி ...\nகாலணிகளை nonwoven ஆதரவு பு தோல்\nleat க்கான nonwoven microfiber அடிப்படை புறணி துணி ...\nதரத்தை microfiber அடிப்படை புறணி துணி ஊ அடைய ...\nபெண் வணக்கம் செய்வதற்கு ஷைனி மினு தோல் துணி ...\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nகார் மற்றும் குஷன் தோல்\nசாய்வு மற்றும் மரச்சாமான்களை தோல்\nகார் மற்றும் குஷன் தோல்\nசாய்வு மற்றும் மரச்சாமான்களை தோல்\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://thamil.in/tag/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2020-07-15T08:17:22Z", "digest": "sha1:5UBMFG2B7AT3X4P2BYM6HZNWDOBZB3FD", "length": 4366, "nlines": 32, "source_domain": "thamil.in", "title": "ஹார்மனி ஆப் தி சீஸ் - உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பல் Archives - தமிழ்.இன்", "raw_content": "\nபொது அறிவு சார்ந்த கட்டுரைகள்... தமிழில்...\nஹார்மனி ஆப் தி சீஸ் – உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பல்\nஎம் எஸ் ஹார்மனி ஆப் தி சீஸ் – உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பல்\nஅமெரிக்க நிறுவனமான ‘ராயல் கரீபியன் இன்டர்நேஷனல் க்ரூஸிஸ்’ க்கு சொந்தமான ‘எம் எஸ் எம் எஸ் ஹார்மனி ஆப் தி சீஸ்’ என்ற பயணிகள் கப்பலே உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பலாக அறியப்படுகிறது. இந்த கப்பல் பிரான்ஸ் நாட்டின் ‘செயின்ட் நசயர்’ என்ற இடத்தில் அமைந்துள்ள ‘சான்டிர்ஸ் டீ…\nநியான் – சீன புத்தாண்டு கொண்டாட்டங்களின் பின்னணியில் உள்ள கதை\nஎம் எஸ் ஹார்மனி ஆப் தி சீஸ் – உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பல்\nடேக்ஸிலா பல்கலைக்கழகம் – உலகின் முதல் பல்கலைக்கழகம்\nஉசைன் போல்ட் – உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர்\nஉலகின் மிகப்பெரிய உட்புற கடற்கரை ‘டிராபிகல் ஐலண்ட் ரிசார்ட்’\nஉலகின் மிகப்பெரிய மரம் ‘ஜெனரல் ஷெர்மன்’\nகூபர் பெடி – நிலத்தடியில் இயங்கும் ஆஸ்திரேலிய நகரம்\nசியாச்சென் பனிமலை – உலகின் உயரமான போர்க்களம்\nபி.வி.சிந்து – இந்திய பூப்பந்தாட்ட வீரர்\nஷாங்காய் மேகிளவ் – உலகின் அதிவேக ரயில்\nA. P. J. அப்துல் கலாம்\nமரியா மாண்டிசோரி – மாண்டிசோரி ( Montessori ) முறை கல்வியை உருவாக்கியவர்\nத்ரீ கோர்ஜெஸ் அணைக்கட்டு – உலகின் மிகப்பெரிய அணை\nபாக்தி யாதவ் – 68 வருடங்களாக இலவசமாக சிகிச்சையளிக்கும் இந்திய பெண் மருத்துவர்\nசிமோ ஹயஹா – ஒரே போரில் 505 எதிரிகளை சுட்டுக்கொன்ற மாவீரன்\nஜூங்கோ தபெய் – எவரெஸ்ட் மலை சிகரத்தை தொட்ட முதல் பெண்\nராஜேந்திர பிரசாத் – இந்தியாவின் முதல் ஜனாதிபதி\nசூயஸ் கால்வாய் – இரண்டு கடல்களை இணைக்கும் செயற்கை கால்வாய்\nஉலகின் மிக உயரமான கட்டிடம் ‘புர்ஜ் கலீபா’\nவால்மார்ட் – உலகின் மிகப்பெரிய தனியார�� முதலாளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-07-15T09:57:50Z", "digest": "sha1:26A75GFRHIOXBEBAKN2QFXG7776R77BJ", "length": 6370, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "பேர்கள் |", "raw_content": "\nமுருகப் பெருமானை கொச்சைப்படுத்திய கபடதாரிகளை கண்டித்து அறவழி போராட்டம்\nஇந்தியா டிஜிட்டல் மயமாக்க ரூ.75,000 கோடி முதலீடு; கூகுள்\nகருப்பர் கூட்டம் youtube சேனலை தடைசெய்யக்கோரி பாஜக புகார்\nதமிழக எம்எல்ஏக்களில் 76 பேர்கள் வரை குற்ற பின்னணி உடையவர்கள்\nதமிழகத்தில் தற்போது இருக்கும் 234 எம்எல்ஏக்களில் சுமார் 76 பேர்கள் வரை குற்ற பின்னணி உடையவர்கள் என்று தன்னார்வ அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது. வரும் ஒரு சில மாதங்களில் தமிழகம், மேற்கு வங்காளம், கேரளா, ......[Read More…]\nFebruary,12,11, —\t—\t234 எம்எல்ஏக்களில், அசாம், உடையவர்கள், குற்ற, கேரளா, சட்டசபை, சுமார் 76, தமிழகம், தேர்தல், பின்னணி, புதுச்சேரி, பேர்கள், மாநிலங்களில், மேற்கு வங்காளம், வரை\nமுருகப் பெருமானை கொச்சைப்படுத்திய கப� ...\nஇந்து மதத்தையும், இந்துக் கடவுள்களையும், கடவுளை போற்றும் பக்திப் பாடல்களையும், பல்லாயிரம் ஆண்டுகளாக மக்கள் போற்றி பின்பற்றும் இந்து மத சடங்குகளையும் கேலி, கிண்டல் செய்தல், தரக்குறைவாக பேசுதல், உண்மைகளை திரித்துக் கூறுதல், தவறான அர்த்ததைப் பதிவு செய்தல் போன்ற பாதகச் ...\nதிரிணாமூல் இருந்து மேலுமொரு எம்.எல்.ஏ. � ...\nகொல்லப்பட்ட 80 பாஜகவினருக்கு கூட்டு தர் ...\nபாராளுமன்றம், மாநில சட்ட சபைகளுக்கு ஒர� ...\nமாநில மற்றும் கட்சி வாரியாக நிலவரம்\nதமிழகம் மற்றம் புதுச்சேரியில் பிளஸ் 2 த ...\nபத்தனம்திட்டா தொகுதியின் பாஜக வேட்பாள ...\n3-வது கட்டபட்டியலை பாஜக வெளியிட்டது\nகேரளாவில் பாஜக கூட்டணி 14 தொகுதிகளில் ப� ...\nபிரதமர் மோடியை வைத்து கேரளாவில் பிரமா� ...\nபழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ...\nஇது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். ...\nசின்னம்மை ( நீர்க்கோளவான் )\nசின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-07-15T08:45:45Z", "digest": "sha1:YEUXRTGGTVYK5S7XWOTEFQ5WIY7D766P", "length": 5680, "nlines": 45, "source_domain": "www.epdpnews.com", "title": "சசிகலாவுக்கு கிடைத்தது பரோல்! - EPDP NEWS", "raw_content": "\nசொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத் தண்டனை அனுபவித்து வரும் சசிகாலவுக்கு 5 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது.\nஇதையடுத்து பெங்களூரு சிறையில் இருந்து இன்றே சசிகலா வெளியே வருவார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.மேலும், சசிகலாவை அழைத்துவர தினகரன் பெங்களூர் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசொத்து குவிப்பு வழக்கில், நான்கு ஆண்டு சிறைத் தண்டனை பெற்ற சசிகலா மற்றம் அவரது உறவினர்களான இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இந்த நிலையில், சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரை பார்ப்பதற்கு பரோல் கேட்டு சசிகலா சிறை அதிகாரிகளிடம் விண்ணப்பித்திருந்தார்.முதலில் ‘முறையான ஆவணங்கள் இல்லை’ என அவரது மனு நிராகரிக்கப்பட்டது.தொடர்ந்து உரிய ஆவணங்களுடன் இரண்டாவது முறையாக மனு செய்தார் சசிகலா.அதைத் தொடர்ந்து சசிகலாவுக்கு பரோல் வழங்குவதில் தமிழக காவல் துறைக்கு ஆட்சேபனையில்லை என தெரிவிக்கப்பட்டதுடன், சசிகலாவுக்கு 5 நாட்கள் பரோல் வழங்கியது சிறை நிர்வாகம்\nட்ரம்ப் மீது ரஷ்யக் கொடிகளை வீசி அரச துரோகி என கூச்சலிட்டவர் கைது \nசிரியாவில் வெடி விபத்து : குழந்தைகள் உட்பட 39 பேர் பலி\nவெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67 ஆக அதிகரிப்பு\nசிரியாவில் நடந்த விமான தாக்குதலில் 25 பேர் பலி\nமுதல்வர் கவலைக்கிடம்: செய்தி கேட்ட அதிமுக தொண்டர் நெஞ்சுவலியால் மரணம்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amtv.asia/11509/", "date_download": "2020-07-15T08:56:22Z", "digest": "sha1:DWW5RQL4HITBGV37UHE6EPC2LMMUWWGP", "length": 7151, "nlines": 90, "source_domain": "amtv.asia", "title": "SRM Institute of Science & Technology Announces Admission 2019", "raw_content": "\nஇறைச்சிக் கூடத்தையும் திறக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்\nவியாசர்பாடி சித்த மருத்துவ மையத்தில் 8 பேர் டிஸ்சார்ஜ்\nமித்ரன் பிரஸ் – மீடியா அசோசியேஷன் பொதுச் செயலாளர் வி பாலமுருகன்\nகொரோனா தடுப்பு நிவாரண பணியாக வியாசர்பாடி அமைச்சர் க.பாண்டியராஜன், ஆய்வு\nபெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nவங்கியின் மார்ச் 31, 2020 உடன் முடிவடைந்த நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையின் சிறப்பம்சங்கள்\nஅண்ணாநகர் மண்டலத்திற்குட்பட்ட என்.வி.என். நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள காய்ச்சல் முகாமை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பார்வையிட்டார்.\nஉயிர் காக்கும் மருந்துகள் உள்ளதால் கொரோனா வைரஸ் குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை அமைச்சர்\nகொரோனா தொற்று பரவலை தடுக்கவே அரசு செயல்பட்டு வருகிறது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\nமுதல்வரின் ஊரடங்கு வியூகம் வெற்றி அடைந்துள்ளதாக அமைச்சர்\nகல்வி மாவட்ட செய்திகள் முகப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://memees.in/?current_active_page=12&search=mic%20set", "date_download": "2020-07-15T09:55:21Z", "digest": "sha1:V5GUC6R2SHZNFSIEYAINYS3L5MWMT2E4", "length": 9362, "nlines": 179, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | mic set Comedy Images with Dialogue | Images for mic set comedy dialogues | List of mic set Funny Reactions | List of mic set Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஅங்க பாருங்க என்னா வெட்டு வெட்டுறான்னு\nகரப்பான்பூச்சி கெடக்கு அதை பாத்துட்டு அப்படியே சாப்பிடுற\nயோவ் மாப்பிளை வீட்டுக்காரங்க பொண்ணு வீட்டுக்காரங்களை பூரா கொல்ல பாக்குறாங்கய்யா\nபங்காளி ரசத்துல கரப்பான்பூச்சி தானே கெடந்துச்சி\nசாம்பார்ல என்ன கெடந்துச்சி தெரியுமா\nபங்காளி இதையே தூக்கிப்போட்டு தூர் வாறிக்கிட்டு இருக்கேன்\nசரி சரி மோரை ஊத்து அதுல பூனை கெடக்குதான்னு பாப்போம்\nஉனக்கெல்லாம் மோர் இல்லடா ஆசிட்டை ஊத்தி தான் கொல்லனும்\nஉனக்கெல்லாம் மோர் இல்லடா ஆசிட்டை ஊத்தி தான் கொல்லனும்\nஉனக்கெல்லாம் மோர் இல்லடா ஆசிட்டை ஊத்தி தான் கொல்லனும்\nமணவறைல உக்காந்து மகேஸ்வரி கழுத்துல தாலி கட்டப்போறது நான் தான்ப்பா\nஇந்த ஹோமகுண்டத்துல இருந்து வருது பாரு புகை அத��ல்லாம் மூக்குல ஏறிச்சின்னா எனக்கு தும்மல் வரும்\nஅதனால நீ தாலியை கட்டிட்டின்னா நான் கூட்டிட்டு போயிடுறேன்\nஅண்ணன் மணவறையை நோக்கி வந்துக்கிட்டு இருக்கேன் ஓவர் ஓவர் ஓவர்\nஎன்னடா வையர்லெஸ்சை போட்டு நசுக்கிக்கிட்டு இருக்க\nஎன்ன பாஸ் போன் இது எங்க பெரியம்மாவுக்கு ட்ரை பண்றேன் லைனே கெடைக்கமாட்டிங்குது\nஎன்ன பாஸ் போன் இது எங்க பெரியம்மாவுக்கு ட்ரை பண்றேன் லைனே கெடைக்கமாட்டிங்குது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/ind-vs-nz-3rd-t20-super-over-rohit-six-video-165640/", "date_download": "2020-07-15T10:00:28Z", "digest": "sha1:DWGFIDYJMR73ZJDLTGU5OEYBIC6CCFV5", "length": 9933, "nlines": 70, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ரோஹித் விளாசிய கடைசி இரண்டு சிக்ஸ்; சூப்பர் ஓவரில் தரமான சம்பவம் – வைரல் வீடியோ", "raw_content": "\nரோஹித் விளாசிய கடைசி இரண்டு சிக்ஸ்; சூப்பர் ஓவரில் தரமான சம்பவம் – வைரல் வீடியோ\nRohit Super Over Six: அண்ணாத்த ஆடுறான் ஒத்திக்கோ ஒத்திக்கோ… என்று தன் ரசிகர்களை குஜாலாக்கிவிட்டுள்ளார் ஹிட்மேன் ரோஹித் ஷர்மா. நியூசிலாந்துக்கு எதிராக ஹாமில்டனில் இன்று நடந்த மூன்றாவது டி20 போட்டியில், இந்திய அணி சூப்பர் ஓவரில் வெற்றிப் பெற்று, தொடரை 3-0 என்று கைப்பற்றியிருக்கிறது. சூப்பர் ஓவரில்…\nRohit Super Over Six: அண்ணாத்த ஆடுறான் ஒத்திக்கோ ஒத்திக்கோ… என்று தன் ரசிகர்களை குஜாலாக்கிவிட்டுள்ளார் ஹிட்மேன் ரோஹித் ஷர்மா.\nநியூசிலாந்துக்கு எதிராக ஹாமில்டனில் இன்று நடந்த மூன்றாவது டி20 போட்டியில், இந்திய அணி சூப்பர் ஓவரில் வெற்றிப் பெற்று, தொடரை 3-0 என்று கைப்பற்றியிருக்கிறது.\nசூப்பர் ஓவரில் இந்தியா மிரட்டல் – ரசிகர்களே எதிர்பார்க்காத வெற்றி\nஇந்தியா நிர்ணயித்த 180 ரன்கள் இலக்கை எட்ட முடியாமல் 20 ஓவர்களில் 179-6 என்று நியூசிலாந்து ‘டை’ அடிக்க ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றது.\nநம்ம பும்ரா வீசிய சூப்பர் ஓவரில் 18 ரன்கள் விளாசப்பட்ட பிறகு, இந்திய அணியில் ரோஹித் – ராகுல் ஜோடி களமிறங்கியது.\nசவுதி பந்து வீச, முதல் பந்தை எதிர்கொண்ட ரோஹித் 2 ரன் எடுக்க, இரண்டாவது பந்தில் சிங்கிள் எடுத்தார். மூன்றாவது பந்தில் பவுண்டரி அடித்த ராகுல், நான்காவது பந்தில் சிங்கிள் எடுத்தார்.\n2 பந்துகளில் 10 ரன்கள் தேவை. களத்தில் நிற்பது ரோஹித்.\nஅப்புறம் என்ன…. ஆங்…ஆங்… கெளம்பு கெளம்பு….\n5வது பந்தை டீப் ஸ்கொயர் லெக்கில் சிக்ஸருக்கு அனுப்பிய ரோஹித், கடைசி பந்தை லாங் ஆஃபிற்கு பறக்க விட, இந்தியா மிரட்டலாக வெற்றிப் பெற்றது.\nரோஹித் அடித்த கடைசி இரண்டு சிக்ஸ் வீடியோ இப்போது காட்டுத் தீயாய் வைரலாகி வருகிறது.\nமுன்னேற நினைப்பவர்களுக்கு கைக்கொடுக்கும் மியூச்சுவல் ஃபண்டு\nமுக்கிய கட்டத்தை எட்டிய இந்தியாவின் கொரோனா தடுப்பு மருந்துகள் \nமேக்கப் ஜாலம்: இவங்கள பாத்தா நயன்தாராவே ஆச்சர்யப்படுவாங்க\nகருவேப்பிலை எண்ணெய்: எவ்வளவு நன்மை பாருங்க\nகொரோனா நோய் எதிர்ப்பு சக்தி : கிடுகிடுவென உயரும் கருங்கோழி இறைச்சி விலை\nஅடிக்கடி மீனாட்சி மிஷன் மருத்துவமனை சென்று வருவார்… யாரும் அறிந்திடாத விஜய் டிவி ராமரின் மறுபக்கம்\nவெளியுறவு நிர்வாகம்: இந்தியா சீனாவிடமிருந்து என்ன கற்றுக்கொள்ள முடியும்\nஹைட்ராக்ஸி குளோரோகுயின் பலன் கொடுக்கிறதா\nதேர்வு எழுதாதவர்களுக்கு சிபிஎஸ்இ எவ்வாறு தரவரிசையை நிர்ணயிக்கிறது\nபொதுமுடக்க தளர்வுக்கு பிறகும் இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சியை மீட்டெடுக்க திணறுவது ஏன்\nவிண்வெளி துறையில் தனியார் நிறுவனம்.. சீனாவின் குய்சோ -11 ராக்கெட் தோல்வி\nகொரோனா தொற்று பரவல் விகிதம் அதிகரிப்பு, இறப்பு விகிதம் குறைவு\nநடிகை பொய் சொல்ல மாட்டாங்க... முக அழகுக்கு காஃபி யூஸ் பண்றாங்களாம்\nகண்ணிமைக்கும் நேரத்தில் முகத்தை தாக்கிய பாம்பு - 3.5 லட்சம் 'லைக்ஸ்' பெற்ற வீடியோ\nOnePlus Nord அறிமுகம்: இவ்ளோ விலைக்கு இந்த வசதிகள் போதுமா\nஇதைத்தானய்யா எதிர்பார்த்தோம்... அமேசான் பிரைம் வீடியோ லேட்டஸ்ட் அப்டேட் என்ன தெரியுமா\nவாட்ஸ் அப்: புதிய போனில் நீங்கள் எதிர்கொள்ளும் சிக்கலுக்கு சுலபத் தீர்வு\nதமிழகத்தில் புதிதாக 4,328 பேருக்கு கொரோனா தொற்று - உயிரிழப்பு 2 ஆயிரத்தை கடந்தது\nஆப்கன் கிரிக்கெட்டில் ஒரு 'புரட்சித் தளபதி' - வேர்ல்டு கப் வாங்கிய பிறகே கல்யாணமாம்\nதேர்வு எழுதாதவர்களுக்கு சிபிஎஸ்இ எவ்வாறு தரவரிசையை நிர்ணயிக்கிறது\nஅஜித்தின் ட்ரோன் செஷன்: வைரலாகும் வீடியோ\nலட்சங்களில் லாபம்.. 6 மாதத்துக்கு ஒருமுறை வட்டி தங்க பத்திர முதலீடு பற்றி தெரியுமா\nTamil News Today Live : மதுரையில் இன்று முதல் தளர்வுகளுடன் பொதுமுடக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/cinema/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D-89869/embed/", "date_download": "2020-07-15T07:31:32Z", "digest": "sha1:FHH3COFCDI5WFMRSTF7OVB4R2VZTTGEF", "length": 5228, "nlines": 8, "source_domain": "www.chennaicitynews.net", "title": "உலகநாயகன் கமல்ஹாசன் வழங்கும் சியான் விக்ரமின் கடாரம் கொண்டான் படத்தின் ட்ரைலர் வெளியிட்டு விழா – ChennaiCityNews", "raw_content": "உலகநாயகன் கமல்ஹாசன் வழங்கும் சியான் விக்ரமின் கடாரம் கொண்டான் படத்தின் ட்ரைலர் வெளியிட்டு விழா\nஉலகநாயகன் கமல்ஹாசன் வழங்கும் சியான் விக்ரமின் கடாரம் கொண்டான் படத்தின் ட்ரைலர் வெளியிட்டு விழா ராஜ்கமல் இண்டர்நேஷனல் ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்தரன் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் வழங்கும் சியான் விக்ரமின் கடாரம் கொண்டான் படத்தின் ட்ரைலர் வெளியிட்டு விழா சென்னை நட்சத்திர ஓட்டலில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் ராஜ்கமல் இன்டர்நேஷனல் கம்பேனியின் புதிய சி.இ.ஓ நாராயணன் பேசுகையில், “விக்ரம் சாருக்கு நன்றி. 1982-ல ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் துவங்கப்பட்டது. வெற்றிகரமாக நிறைய படங்களைப் பண்ணிருக்கோம். கடாரம் கொண்டான் … Continue reading உலகநாயகன் கமல்ஹாசன் வழங்கும் சியான் விக்ரமின் கடாரம் கொண்டான் படத்தின் ட்ரைலர் வெளியிட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/computers/2020/05/09110451/1500355/Xiaomi-Mi-True-Wireless-Earphones-2-launched-in-India.vpf", "date_download": "2020-07-15T09:09:49Z", "digest": "sha1:LHU4RGV7HKMQBEJ5OC2OWJ7T56EXOKR7", "length": 16035, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "சியோமி எம்ஐ ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் 2 இந்தியாவில் அறிமுகம் || Xiaomi Mi True Wireless Earphones 2 launched in India", "raw_content": "\nசென்னை 15-07-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசியோமி எம்ஐ ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் 2 இந்தியாவில் அறிமுகம்\nசியோமி நிறுவனத்தின் புதிய எம்ஐ ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் 2 இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.\nஎம்ஐ ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் 2\nசியோமி நிறுவனத்தின் புதிய எம்ஐ ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் 2 இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.\nசியோமி நிறுவனத்தின் புதிய எம்ஐ ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் 2 இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் எம்ஐ 10 5ஜி மற்றும் எம்ஐ பாக்ஸ் 4கே உள்ளிட்ட சாதனங்களையும் சியோமி அறிமுகம் செய்தது.\nஇந்தியாவில் அதிக வளர்ச்சி பெற்று வரும் ட்ரூ வயர்லெஸ் இயர்போன் சந்தையில் புதிய எம்ஐ ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் 2 மூலம் களமிறங்கியுள்ளது. புதிய இ���ர்போன் இந்திய சந்தைக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டு இருப்பதாக சியோமி தெரிவித்துள்ளது.\nசியோமி எம்ஐ ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் 2 விலை ரூ. 4999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனினும், மே 12 முதல் மே 17 ஆம் தேதி வரை இந்த இயர்போன் ரூ. 1000 தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில் முதற்கட்டமாக இது ரூ. 3999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.\nபுதிய எம்ஐ ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் 2 அமேசான், எம்ஐ வலைதளம் மற்றும் எம்ஐ ஹோம் ஸ்டோர்களில் விற்பனை செய்யப்படுகிறது. விலையை பொருத்த வரை புதிய இயர்போன்ஸ் ரியல்மி பட்ஸ் ஏர் மாடலுக்கு நேரடி போட்டியாக இருக்கிறது. இதுதவிர நாய்ஸ், போட் மற்றும் இதர பிராண்டுகளிடம் போட்டியை எதிர்கொள்கிறது.\nசியோமி எம்ஐ ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் 2 மாடலில் 14.2 எம்எம் டைனமிக் டிரைவர் மற்றும் டைட்டானியம் கம்போசிட் டைஃப்கிராம் வழங்கப்பட்டுள்ளது. இது ஆடியோ தரம், கால் தரம் மற்றும் சிறப்பான பேட்டரி பேக்கப் வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.\nஎம்ஐ ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் 2 மாடலில் ப்ளூடூத் 5, டூயல் நாய்ஸ் கேன்சலிங் மைக்ரோபோன்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் யுஎஸ்பி டைப்-சி போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இதனை பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் ஒரு மணி நேரத்திற்கு பயன்படுத்த முடியும்.\nசிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு\nமுதியவர்களுக்கு பிசிஜி தடுப்பு மருந்து- அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nவாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்த வேண்டும்- உலக இளைஞர் திறன் தினத்தில் பிரதமர் மோடி உரை\nமின் கட்டண நிர்ணயத்திற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட்\nமின் கட்டண நிர்ணயத்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nசச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்\nநான் பாஜகவில் சேர மாட்டேன்- சச்சின் பைலட்\nரூ. 8 ஆயிரம் பட்ஜெட்டில் சோனி வயர்லெஸ் ஸ்பீக்கர் மாடல்கள் அறிமுகம்\nஒன்பிளஸ் பட்ஸ் வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஅசத்தல் அம்சங்களுடன் அமேஸ்ஃபிட் வெர்ஜ் லைட் மீண்டும் அறிமுகம்\nஅமேஸ்ஃபிட் பிப் எஸ் லைட் இந்திய வெளியீட்டு விவரம்\nஆப்பிள் சிலிகான் பிராசஸர் கொண்ட மேக்புக் சீரிஸ் வெளியீட்டு விவரம்\nரூ. 3999 விலையில் விற்பனையாகும் எம்ஐ ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் 2\nசீன தளத்���ில் சான்று பெற்ற சியோமி 120 வாட் சார்ஜிங் தொழில்நுட்பம்\nசியோமி 100 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரம்\nஆண்ட்ராய்டு 11 பீட்டா 1 அப்டேட் பெறும் ரெட்மி கே30 ப்ரோ\nஇரண்டாவது முறை விலை உயர்த்தப்பட்ட ரெட்மி ஸ்மார்ட்போன்\nசளி தொல்லையில் இருந்து நிவாரணம் தரும் கற்பூரவள்ளி டீ\nகேன்சரால் இளம் நடிகை மரணம்... வலி இல்லாத வாழ்க்கை கிடைக்கட்டும் என பதிவிட்டு உயிரிழந்த சோகம்\nகொரோனா தடுப்பூசி... மனிதர்கள் மீது சோதனை நடத்தி வெற்றி பெற்றது ரஷியா\nயாராக இருந்தாலும் தடுத்து நிறுத்துவேன்- அமைச்சரின் மகனை கண்டித்த பெண் போலீஸ் இடமாற்றம்\nஉடலில் நோய் எதிர்ப்பு சக்தியின் காலம் எவ்வளவு தெரியுமா\nசேலம் உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி பயணம்\nஅரசு ஊழியர்கள் குறித்த நேரத்துக்குள் பணிக்கு வர ஆணை\nஜெயலலிதா வீட்டுக்கு சென்ற தீபக்- போயஸ் கார்டனில் திடீர் பரபரப்பு\nஆண்கள் ஆபாச படம் பார்த்தால் இந்த பிரச்சனைகள் வருமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.veltharma.com/2015_08_09_archive.html", "date_download": "2020-07-15T09:00:41Z", "digest": "sha1:ZZLVLXTFRAIQSYUUV65I4TCBWZMRLQDF", "length": 98387, "nlines": 1119, "source_domain": "www.veltharma.com", "title": "வேல் தர்மா: 2015-08-09", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nசெஞ்சோலைக் கொலையாளிகளைக் தண்டிக்காமல் பன்னாட்டு விசாரணை முடிந்ததா\nவல்லிபுனம் எனும் கல்விவனம் தேடி வந்த\nஅல்லி இனம் எனும் தமிழ்ப் பெண்கள்\nபயிற்சிப் பட்டறை நாடி வந்த கதையது\nபோட்டுச் சிங்களம் கொன்ற கதியது\nதமிழனின் வலிகளை வரலாறு மறக்குமோ\nபட்டெனும் குழலும் பிறையெனும் புருவமும்\nபல சந்த மாலை மடல் பரணி பாவையர்\nபுகரப் புங்க வன்னி மன்றில்\nபவளத் துங்க வரிசை வாயுடை வஞ்சியர்\nபுக்காராவில் வந்து கொன்ற கதையை\nஆழப் பயின்று நாளைய ஈழம்\nசங்கு போல் மென் கழுத்து\nகொடி தாள மேள தண்டிகை எனப்\nபாரதம் பாராட்டி மகிழ்ந்த பாதகத்தினை\nஇனத்திற்கு என்றும் போல் விடிந்தது\nவிடிவின்றிக் கதிர் புலர்ந்தது - துயருக்கு\nபூஞ்சோலையாய் பூத்துக் குலுங்க வைக்க\nபின்னாளில் தம் பிஞ்சுத் தோளில் தாங்கவந்த\nஅஞ்சுக மொழி பேசும் பிஞ்சுப் பெண்களை\nபேசாமல் நின்றனர் இந்தியப் பேரினவாதிகள்\nஇணைத் தலைமை நாடுகள் என்னும்\nஇன்றுவரை கூண்டு ஏற்றாக் கோழைகள்\nதேர்தல் களத்தில் மார் தட்டி நிற்கின்றனர்\nசீனாவின் நாணய மதிப்பிறக்கம் நாணயப் போரை உருவாக்குமா\nசீனா தனது றென்மின்பி நாணயத்தின் பெறுமதியை 2015 ஓகஸ்ட் 11-ம் திகதி 1.9 விழுக்காடும் பின்னர் 12-ம் திகதி 1.6 விழுக்காடும் குறைத்து உலக அரங்கில் ஓர் அதிர்வலையை உருவாக்கியுள்ளது. உடனடி விளைவாக சீனாவிற்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் பன்னாட்டு நிறுவனங்களின் பங்கு விலைகள் வீழ்ச்சியடைந்தன. சீனாவில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்களின் பங்கு விலைகள் அதிகரித்தன. ஓகஸ்ட் 12-ம் திகதியும் சீனாவின் றென்மின்பியின் பெறுமதி குறைக்கப்பட்டது. நாணயப் பெறுமதியை குறைத்ததுடன் பெறுமதி மீதான சீன மைய வங்கியின் பிடியும் தளர்த்தப்பட்டுள்ளது.\nசீனா தனது நாணயத்தை உலகச் சந்தையில் \"மிதக்க\" விட்டதைத் தொடர்ந்து அதன் நாணயத்தின் பெறுமதி மாற்றம் 0.6 விழுக்காடு வரையிலான ஏற்ற இறக்கத்துள் மட்டுப்படுத்தப் பட்டு வைக்கப் பட்டிருந்தது. சீனா திடீரென தனது நாணயத்தின் பெறுமதியைக் குறைத்தமைக்குச் சொல்லப்படும் காரணங்கள்:\n2. தனது நாணயத்தை உலக நாணயமாக மாற்றும் முன்னேற்பாடு\n3. தனது பங்கு விலைச் சரிவை சரிக்கட்ட\n4. பன்னாட்டு நாணய நிதியத்தில் தனது நாணயத்தையும் \"கூடை நாணயங்களில்\" ஒன்றாக ஏற்றுக் கொள்ளச் செய்ய.\n5. உலக எரிபொருள் விலை வீழ்ச்சி சீனாவிற்கு சாதகமானது\nசீன நாணயமான றென்மின்பியின் பெறுமதியைக் குறைத்தது சீனப் பொருளாதாரத்தின் வலுவிழந்த நிலையைக் காட்டுகின்றது என்றும் சீன ஆட்சியாளர்கள் அதையிட்டுக் கலவரமடைந்துள்ளனர் என்றும் கருத்துக்கள் பொருளாதார நிபுணர்களால் முன்வைக்கப்பட்டுள்ளது. 2015 ஜுலை மாதத்திற்கான சீன ஏற்றுமதி 8.3விழுக்காடு வீழ்ச்சியடைந்துள்ளது. தனது ஏற்றுமதியைத் தக்க வைத்துக்கொள்ள றென்மின்பியின் பெறுமதி டொலருக்கு எதிராக 15 விழுக்காடு குறைய வேண்டும் என்கின்றனர் சில நிபுணர்கள்.\nசீனாவின் நாணய மதிப்புக் குறைப்பு ஒரு நாணயப் போரை உருவாக்குமா என்ற கேள்வியையும் உருவாக்கியுள்ளது. ஒரு நாடு மற்ற நாடுகளில் தனது உற்பத்திப் பொருட்களை மலிவு விலையில் சந்தைப் படுத்துவதற்காக தனது நாட்டின் நாணயத்தை மற்றைய நாடுகளின் நாணயத்தினுடன் ஒப்பீட்டளவில் மதிப்பைக் குறைத்து வைத்திர���க்க விரும்புகிறது. இந்த சொந்த நாணய மதிப்புக் குறைப்பை பல நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு செய்யும் போது நாணய்ப் போர் உருவாகிறது. ஏற்கனவே ஐக்கிய அமெரிக்காவில் சீனா தனது நாணயத்தைத் திட்டமிட்டு பெறுமதியைக் குறைத்து வைத்துள்ளது. இதனால் அமெரிக்காவில் வேலைவாய்ப்புக்கள் பாதிப்படைந்துள்ளது என்ற குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது. சீன நாணய மதிப்பிறக்கத்தால் அமெரிக்கா செய்யும் என எதிர்பார்த்த வட்டி விழுக்காட்டுக் குறைப்பு கால தாமதமாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. இது டொலரின் மதிப்பைக் குறைக்கும். அமெரிக்கப் பாராளமன்றத்தின் மக்களவையில் பலர் சீனாவின் நாணயத்தின் மதிப்பு உயர்த்தப்பட வேண்டும் அல்லது டொலரின் பெறுமதியைக் குறைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். அமெரிக்காவின் குடியரசுக் கட்சி வேட்பாளராக வரப் போட்டியிடும் Donald Trump சீனாவின் நாணய மதிப்புக் குறைப்பு அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு பேரிடியாகும் என்றார்.\nசீன நாணயத்தின் டபுள் ரோல்\nசீனாவின் நாணயம் றென்மின்பி மற்றும் யுவான் என்னும் இரண்டு பெயர்களைக் கொண்டுள்ளது. பொதுவுடமை ஆட்சியின் பின் மக்கள் நாணயம் என்னும் பொருள்கொண்ட றென்மின்பி என்னும் பெயர் சூட்டப்பட்டது. அது இரு பெயர்கள் மட்டுமல்ல இரட்டைத் தன்மையும் கொண்டது. உள்நாட்டு (onshore) றென்மின்பி என்றும் வெளிநாட்டு (offshor) றென்மின்பி என்றும் இரு வேறு பெறுமதிகளை சீன நாணயம் கொடுள்ளது. சீனாவின் வெளிநாட்டு றென்மின்பி 2.9 விழுக்காடு வீழ்ச்சியைக் கண்டுள்ளது. இது உள்நாட்டு நாணயத்தின் 2 விழுக்காடு வீழ்சியிலும் பார்க்க அதிகமானதாகும். வெளிநாட்டு நாணய வர்த்தகர்களின் செயற்பாடுகளில் இருந்து தனது நாணயத்தின் பெறுமதியைக் காப்பாற்ற இந்த இரட்டைத் தன்மை பேணப்படுகின்றது.\nதற்போது 7 விழுக்காடு வளரும் சீனப் பொருளாதாரம் இன்னும் ஓரிரு ஆண்டுகளில் நான்கு விழுக்காட்டிற்கு குறைவான அளவே வளரும் என்பதாலும் 2015 ஜூன் மாதத்தில் சீனப் பங்குச் சந்தை பெரு வீழ்ச்சியைக் கண்டதாலும் சீனா தனது நாணயத்தின் பெறுமதியைக் குறைத்து தனது நாட்டினது குறைந்து கொண்டிருக்கும் ஏற்றுமதியைத் தூண்ட முயல்கின்றது. அதே வேளை சீனாவின் இன்னும் ஒரு நோக்கமான தனது நாணயத்தை உலக நாணயமாக்குவதையும் சீனா நிறைவேற்ற முயல���கின்றது. இனி சீன நாணயம் பெறுமதி குறைவடையாது என்ற நிலையை சீனா உருவாக்கியுள்ளது. சீனா தனது நாணயத்தையும் பன்னாட்டு நாணய நிதியத்தின் (IMF)முக்கிய நாணயங்களான \"கூடை நாணயங்களில்\" ஒன்றாக இணைக்க விரும்புகின்றது. அதற்காக சீனா தனது நாணயத்தின் நடவடிக்கை தொடர்பாக பல சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டியிருக்கின்றது. சீன நாணயத்தை கூடை நாணயங்களில் ஒன்றாக இணைப்பது தொடர்பான தீர்மானத்தை 2016-ம் ஆண்டு செப்டம்பர் வரை ஒத்தி வைத்துள்ளது. பன்னாட்டு நாணய நிதியத்தின் கூடைக்குள் தற்போது அமெரிக்க டொலர், யூரோ, ஜப்பானிய யென், பிரித்தானியப் பவுண் ஆகிய நாணயங்கள் மட்டுமே இருக்கின்றன. சீனாவின் நாணயத்தை சுதந்திரமாக வாங்கவோ விற்கவோ முடியாது. அதற்கான கட்டுப்பாடுகள் நிறைய உண்டு. இந்தக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட வேண்டும் என்பது பன்னாட்டு நாணயத்தின் நிபந்தனையாகும்.\nதற்போது சீன நாணயத்திண் பெறுமதியை அதன் மைய வங்கி நாள் தோறும் காலை 9.15இற்கு நிர்ணயிக்கின்றது. இதை நடுப்புள்ளி என்பர் பின்னர் நாணயம் சந்தையில் நடுப்புள்ளியில் இருந்து இரண்டு விழுக்காட்டிலும் பார்க்க கூட ஏற்றவோ இறக்கவோ அனுமதிக்கப்படுவதில்லை. இது கைவிடப்பட்டு நாணயச் சந்தைதான் நாணயத்தின் பெறுமதியை நிர்ணயம் செய்யும் வகையில் மாற்றம் செய்யப் பட வேண்டும். இப்படிச் செய்தால் மட்டுமே பன்னாட்டு நாணய நிதியத்தின் கூடை நாணயங்களுள் ஒன்றாக சீன நாணயம் இணைக்கப்படும். ஆனால் சீன நாணய வர்த்தகம் சுதந்திரமாக நடந்தால் நான்கு ரில்லியன் வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பு சீனாவிடம் இருப்பதால் அதன் பெறுமதி உயர வாய்ப்புண்டு. அது சீனாவின் ஏற்றுமதியைப் பாதிக்கும்.இனி சீனாவின் நடுப்புள்ளியை சீன மையவங்கி தான் விரும்பியபடி தினம் தோறும் தீர்மானிக்காமல் முதல் நாள் சந்தை மூடப்படும்போது என்ன பெறுமதியில் றென்மின்பி இருந்ததோ அதே அடுத்தநாள் நடுப்புள்ளிப் பெறுமதியாக்கப்படும். இது சீன நாணயத்தின் பெறுமதியில் அதன் மையவங்கியின் தலையீட்டைக் குறைக்கின்றது. சீனா செய்த இந்த நகர்வை பன்னாட்டு நாணய நிதியம் வரவேற்றுள்ளது. உலகச் சந்தையில் எரிபொருட்களின் விலை தொடர்ந்துவீழ்ச்சியடையும் என்ற எதிர்பார்ப்பும் சீனாவின் நாணய மதிப்பிறக்கம் செய்யும் முடிவிற்கு சாதகமாக உள்ளது.\nகடந்த ஆண்���ு அமெரிக்க டொலருக்கு எதிராக யூரோ 22 விழுக்காடும் ஜப்பானிய நாணயமான யென் 24 விழுக்காடும் வீழ்ச்சியடைந்திருக்கும் வேளையில் சீனாவின் 2015 ஓகஸ்ட் 11-ம் திகதி தனது நாணயத்தின் மதிப்பை குறைப்பது அதன் ஏற்றுமதியை அதிகரிக்க அவசியமான ஒன்றாகும்.\nசீனா உலகின் முன்னணி நாடாக தான் வரவேண்டும் என்ற கொள்கைக்கும் முயற்சிக்கும் அதன் நாணயம் உலக நாடாக மாற்றப்படுவது அவசியம். இதற்கு ஏற்ப சீனா ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியை உருவாக்கியது. கடந்த 2,200 ஆண்டுகளாக சிறந்த சமூகக் கட்டமைப்பு, சிறந்த கல்வித்தரம், தொழில்நுட்பத்தில் மேன்மை கொண்ட நாடாக இருந்து வருகின்றது. அமெரிக்காவின் பாதுகாப்புச் செலவீனம் சீனாவின் பாதுகாப்புச் செலவீனத்திலும் பார்க்க ஐந்து மடங்கு. 1.3 மில்லியன்(1,300கோடி) மக்கள் தொகையை கொண்ட சீனா உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாகும் ஆனால் தனிநபர் வருமானம் என்று பார்க்கும் போது சீனா உலகில் 79வது இடத்தில் இருக்கின்றது. இதனால் சீனா ஒரு முதல்தர நாடாக மாற நீண்ட தூரம் செல்ல வேண்டி இருக்கின்றது.\nசீன நாணயத்தின் மதிப்புக் குறைந்த படியால் அமெரிக்கா சீன பொருட்களை மலிவாக வாங்கலாம். அதன் வெளிநாட்டு செல்வாணியை இது அதிகரிக்கும். அமெரிக்காவில் விலைவாசி குறையும். அப்பாவிச் தற்போது இருக்கும் நிலையில் அமெரிக்காவும் தனது நாணயத்தின் மதிப்பைக் குறைக்க முயலாது. ஐரோப்பிய யூரோ நாணயமும் ஜப்பானின் யென்னும் ஏற்கனவே பெறுமதி குறைக்கப்பட்டு விட்டன. அப்பாவிச் சீனத் தொழிலாளர்கள் சுரண்டப்படுகின்றார்கள்.\nசீனாவில் உருவாக்கப்பட்ட பல அம்பாந்தோட்டைகளால் அவதியுறும் பொருளாதாரம்\nசீனாவின் பொருளாதாரம் ஏழு விழுக்காடு வளர்கின்றது. இந்த வளர்ச்சிக்கு அதன் ஏற்றுமதியும் அதனது உள்நாட்டு முதலீடும் நல்ல பங்களிப்பைச் செய்கின்றன. 2008-ம் ஆண்டின் பின்னர் உலகப் பொருளாதாரம் வீழ்ச்சியைச் சந்தித்த பின்னர் வேகமாக வளர்ந்து வந்த சீன பொருளாதாரம் தனது வேகத்தை இழந்து விட்டது. சீனா கடந்த பத்து ஆண்டுகளாக தனது பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்ல கீன்சிய முறைமையும் நிதிக்கொள்கையாளர்களின் முறைமையையும் சேர்த்துக் கடைப்பிடிக்கின்றது. அதன்படி சீனாவில் பணப் புழக்கம் அதிகரிக்கச் செய்ததுடன் அரச முதலீடுகளும் அதிகரிக்கப்பட்டன.\nசீன ஏற்றுமதி 2009-ம் ஆண்டிற்கு முன்னர் ஆண்டு தோறும் 19 விழுக்காடு வரை வளர்ந்து கொண்டிருந்தது. 2009-ம் ஆண்டு சீன ஏற்றுமதி இருபத்தைந்து விழுக்காடு வீழ்ச்சியடைந்தது. இதை ஈடு செய்ய சீனா தனது அரச செலவீனங்களைக் கண்டபடி அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அரசு செலவீனத்தின் மூலம் பொருளாதாரம் வளர்வதாயில் அது திறன்மிக்க வகையில் முதலிடப்பட வேண்டும். ஒரு இலட்சம் தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்க அவர்களைக் கொண்டு ஒரு பாரிய கிடங்கை வெட்டச் செய்து பின்னர் மேலும் ஒரு இலட்சம் தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்க அக் கிடங்கை மூடச் செய்வது பொருளாதாரத்திற்குப் பயனளிக்காது. சீனாவின் 7 விழுக்காடு பொருளாதார வளர்ச்சி தற்போதைய உலகப் பொருளாதாரச் சூழலில் காத்திரமானதுதான். ஆனால் பல பொருளாதார நிபுணர்கள் சீனாவின் பொருளாதாரம் தொடர்பான புள்ளி விபரங்கள் நம்பகத் தன்மை வாய்ந்தது அல்ல என்கின்றனர்.\nசீனாவில் உள்ள கூட்டாண்மை எனப்படும் பெரிய வியாபார அமைப்புக்களின் கடன் (Corporate Debt) உலகிலேயே பெரியதாகும். 2013-ம் ஆண்டு இக்கடன் 142ரில்லியன்(14,200 கோடி) அமெரிக்க டொலர்களாக இருந்தது. 20ஐக்கிய அமெரிக்காவின் கூட்டாண்மை எனப்படும் பெரிய வியாபார அமைப்புக்களின் கடன் (Corporate Debt) 13.1ரில்லியன்கள் மட்டுமே. 2015இல் சீனக் கூட்டாண்மைகளின் மொத்தக் கடன் 16.1 ரில்லியன்கள் ஆகும். சீனக் கூட்டாண்மைகளின் கடன் சீனவின் மொத்தத் தேசிய உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் 160 விழுக்காடாகும். 2014-ம் ஆண்டு மார்ச் மாத முற்பகுதியில் சீன நிறுவனமான Shanghai Chaori Solar தனது கடன நிலுவைகளைச் செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டமை சீன பெரிய வியாபார அமைப்புக்களின் கடன் மோசமான நிலையில் இருப்பதைச் சுட்டிக் காட்டியது. கடன் மீளளிப்பு வலுக்களைத் தரவரிசைப் படுத்திப் பட்டியலிடும் நிறுவனமான Standard & Poor சீனாவின் கூட்டாண்மைகளின் கடன் பளு ஆபத்தான வகையில் உயர்வாக இருக்கின்றது என அறிவித்தது. 1. சீனப் பொருளாதார வளர்ச்சியின் வேகம் குறைந்த படியால் கூட்டாண்மைகளின் நிதிநிலைமை பாதிப்படைந்தமை; 2. சீன அரசு நாட்டில் கடன் வழங்குதல்களைக் கட்டுப்படுத்தியமை; 3. அதிகரித்த வட்டி ஆகியவை சீனக் கூட்டாண்மைகளின் கடன் பளுவை அதிகரித்தன. சீனக் கூட்டாண்மைகளின் இலாபத்திறன் ஆறு விழுக்காடாக இருக்கும் நிலையில் அவற்றின் கடன்களின் வட்டி ���ிழுக்காடு ஏழிற்கும் அதிகமாக இருப்பது ஒரு நல்ல பொருளாதார அறிகுறியல்ல. சீனக் கூட்டாண்மைகளின் நிதிப் பாய்ச்சல் சீராக இல்லாத்தால் கடன்பளு மேலும் அதிகரிக்கின்றது. நிதிப் பாய்ச்சல் குறைவதால் கடன் படுதலைத் தொடர்ந்து கடன் பளுவால் நிதிப்பாய்ச்சல் குறைதன் என்பது ஒரு தொடர் சுழற்ச்சியாகி நிலைமையை மேலும் மோசமாக்கிக் கொண்டிருக்கின்றன. நிறுவனங்களின் கடனுக்கும் அதன்மொத்தப் பெறுமதிக்கும் அதன் உள்ள விகிதாசாரம் கடன் நெம்புத் திறனாகும்(debt leverage). சீனாவில் நிதி நிறுவனங்கள் தவிர்ந்த ஏனைய கூட்டாண்மைகளின் கடன் நெம்புத் திறன் 113 விழுக்காடாக இருக்கின்றது. அதாவது ஒரு மில்லியன் பெறுமதியான ஒரு கூட்டாண்மை 113 மில்லியன்கள் கடன் பட்டுள்ளது. இந்தக் கடன் நெம்புத்திறன் குறைவதற்கான அறிகுறி எதுவும் காணப்படவில்லை.\nவர்த்தகத்தைக் கணனி மயமாக்கும் முயற்ச்சி\nசீனாவின் தொழிற்துறையில் ஏற்றுமதி அதிகரிப்பை நோக்காகக் கொண்டு அதிக முதலீடு செய்யப்பட்டது. ஆனால் தொழில் துறையில் முப்பது விழுக்காடு ஏற்றுமதி வீழ்ச்சியால் செயற்படாமல் இருக்கின்றது. வளர்ச்சியடைந்த நாடுகளில் செய்வது போல இலத்திரனியல் வர்த்தகத்தை (e-commerce) வளர்ப்பது, திறன்படு கைப்பேசிகளில் (smart phones) செயலிகள் (apps) மூலம் வர்த்தகங்களைப் பெருக்குவது, முகில் கணனிப் பயன்பாடு (cloud computing) போன்றவற்றிலும் 2015 மார்ச் மாதத்தில் இருந்து சீனா கவனம் செலுத்தி வருகின்றது.\nபங்குச் சந்தையில் விலைகள் வீழ்ச்சியடைவதைத் தடுக்கவும் சீனப் பொருளாதாரத்தைத் தூண்டவும் சீனாவில் வட்டி விழுக்காடு 2014 நவம்பருக்கும் 2015 ஜூனுக்கும் இடையில் நான்கு தடவை குறைக்கப்பட்டது. சீனாவின் மொத்தத் தேசிய உற்பத்தியில் அரசத் துறை பெரும் பங்காற்றுகின்றது. அரசுத் துறையின் பொருளாதார நடவடிக்கைகள் வட்டி குறையும் போதோ அல்லது குறையும் போதோ பெரிய அளவில் பாதிக்கப்படுவதில்லை. முதலாளித்துவ நாடுகளில் வட்டிக் குறைப்பு பொருளாதார நடவடிக்கைகளை அதிகரிப்பதுபோல் அரச முதலாளித்துவ நாடுகளில் அதிகரிப்பதில்லை.\nசீனா தனது பொருளாதார வளர்ச்சி வேகத்தைக் கூட்ட உள்ளூராட்சி மட்டத்தில் செலவுகளைக் கூட்டியது. உள்ளூராட்சி மன்றங்களுக்கு அரச வங்கிகள் கடன் கொடுத்து அவற்றின் முதலீடுகள் மூலம் மொத்தத் தேசிய உற்பத்தியை அதிகரிக்க சீனா முயன்றது. உள்ளூராட்சி மன்றங்களும் அவற்றை நடாத்தும் பொதுவுடமைக் கட்சியினரும் போட்டி போட்டுக் கொண்டு முதலீடுகளைச் செய்தனர். இதனால் உற்பத்தி பெருகியதுடன் அதிக வேலை வாய்ப்புக்களும் உருவாக்கப்பட்டன.\nசீனாவின் உள்ளூராட்சி மன்றங்கள் செய்த முதலீட்டினால் அதன் மூலதனங்கள் அதிக வினைத்திறன் தரக்கூடிய வகையில் பகிரப்படவில்லை. பொதுவாக அரச முதலாளித்துவ நாடுகளில் முதலீடுகள் வினைத்திறனாகச் செய்யப்படுவதில்லை என்பது முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்களின் கருத்தாக இருக்கின்றது. உள்ளூராட்சி மன்றங்களின் முதலீட்டினால் அம்பாந்தோட்டையில் செய்தது போல போதிய அளவு பயன்படுத்தப் படாத நெடுஞ்சாலைகள் விமான நிலையங்கள் பல உருவாக்கப்பட்டன. சீனாவின் அபிவிருத்திக்கும் சீர்திருத்தத்திற்குமான ஆணைக்குழு 2014-ம் ஆண்டு வெளிவிட்ட அறிக்கையின் படி 2009இற்கும் 2014இற்கும் இடையில் 6.8 ரில்லியன்(68 இலட்சம் கோடி) அமெரிக்க டொலர்கள் பெறுமதியான நிதி வினைத்திறன் குறைவாக முதலீடு செய்யப்பட்டுள்ளது என மதிப்பீடு செய்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக சீனாவில் செய்யப்பட்ட வினைத்திறனற்ற முதலீடுகள் பத்து ரில்லியன் (நூறு இலட்சம் கோடி அல்லது கோடானுகோடி) அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. சீன உள்ளூராட்சி மன்றங்களின் கடன் ஐந்து ரில்லியன் (ஐம்பது இலட்சம் கோடி) அமெரிக்க டொலர்களானது. இந்தக் கடன் பளுவைத் தணிக்க சீன அரசு உள்ளூராட்சி மன்றங்கள் கடன் முறிகளை விநியோகித்து நிதி திரட்ட அனுமதி வழங்கப்பட்டது.\nதேவையற்ற கட்டிட நிர்மாணங்கள், மிகையான உட்கட்டுமானங்கள், பயனுறா(idle) உற்பத்தித்துறையில் முதலீடு ஆகியவற்றில் அரசு செய்த செலவுகளே 2008-ம் ஆண்டின் பின்னர் சீனப் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பகுதியாக அமைந்தது. எழுபது விழுக்காடு செயற்திறன் கொண்ட தொழிற்துறையால் போதிய அளவு இலாபம் ஈட்ட முடியவில்லை. இதனால் சீனாவின் பங்குச் சந்தை ஜுலை மாதத்தில் கடும் வீழ்ச்சியைக் கண்டது. சீன அரசு எடுத்த தீவிர நடவடிக்கைகளையும் மீறி பங்குச் சந்தையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டது. சீனப் பங்குகள் மூன்று ரில்லியன்(மூன்று இலட்சம் கோடி) அமெரிக்க டொலர்கள் பெறுமதியான இழப்பீட்டைச் சந்தித்தித்தது. இந்த இழப்பீடு உலக வரலாற்றில் என்றும் ஏற்படாத சொத்திழப்பு எனக் கருதப்படுகின்றது.\nகண்டு பிடி சீனா கண்டுபிடி\nகடந்த முப்பது ஆண்டுகளாக சீனாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வந்த போதிலும், சீனா உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக வளர்ந்த போதிலும் (சில கணிப்பீடுகளின் படி முதலாவது) சீனா இன்னும் ஒரு அபிவிருத்தியடையாத நாடாகவே இருக்கின்றது. அது இப்போதும் ஒரு வளர்முக நாடாகவே இருக்கிறது. ஒரு நாடு அபிவிருத்தி அடைந்த நாடாக இருப்பதற்கு அதன் மொத்தத் தேசிய உற்பத்தி (gross domestic product (GDP)), தனிநபரின் சராசரி வருமானம் (per capita income), கைத்தொழில்மயமான நிலை (level of industrialization), பரவலான கட்டமைப்பின் அளவு (amount of widespread infrastructure), பொதுவான வாழ்க்கைத்தரம் (general standard of living) ஆகியவை கருத்தில் கொள்ளப்படும். இந்தவகையில் ஆசியாவில் ஜப்பானும் தென் கொரியாவுமே அபிவிருத்தியடைந்த நாடுகளாக இருக்கின்றன.\nSony, Toyota, Samsung, Hyundai, LG இப்படிப் பல வர்த்தகப் பெயர்கள் எமது நாளாந்த வாழ்வில் அடிபடும் பெயர்களாக இருக்கின்றன. நாம் பல சீனாவில் செய்த பொருட்களைப் பாவித்தாலும் எந்த ஒரு சீன வணிகப் பெயரோ சின்னமோ எம்மனதில் இல்லை. இதற்குக் காரணம் சீனாவில் கண்டுபிடிப்புக்கள் பெரிய அளவில் இல்லை. சீனா தனது கண்டுபிடிப்புக்களை ஊக்கவிப்பது மிகவும் அவசியம் என சீன ஆட்சியாளர்கள் உணர்ந்துள்ளனர்.\nசீனாவின் மக்கள் தொகைக் கட்டமைப்புப் பிரச்சனை\nசீனாவின் பிரச்சனைகளுக்குள் பெரும் பிரச்சனையாக இருப்பது அதன் மக்கள் தொகைக் கட்டமைப்பு. அங்கு வேலை செய்யும் மக்கள் தொகைக்கும் வயோதிபர்களின் மக்கள் தொகைக்கும் இடையிலான விகிதாசாரம் மோசமடைந்து கொண்டு போகின்றது. வேலைசெய்வோரின் தொகையுடன் ஒப்பிடுகையில் வேலை செய்ய முடியாத வயோதிபர்களின் தொகை அதிகரித்துக் கொண்டு போகின்றது. இதை ஈடு செய்ய அங்கு உற்பத்தித் திறன் அதிகரிக்க வேண்டும். ஆனால் சீன உற்பத்தித் திறனும் குறைந்து கொண்டே போகின்றது. பார்க்க\nஎதையும் பிளான் பண்ணிச் செய்யும் சீனர்களால் முடியும்\nசீனாவில் வருமான வரி செலுத்துவோரின் தொகை சீன மக்கள் தொகையில் 2 விழுக்காட்டிலும் குறைவானவர்களே. இது சீன பொருளாதாரம் மந்த நிலையை அடையும் போது அரச நிதி நிலைமையில் ஒரு மோசமான நிலையைத் தோற்றுவிக்கலாம். தற்போது 7 விழுக்காடு வளர்ந்து கொண்டிருக்கும் சீனப் பொருளாதாரம் 2017-ம் ஆண்டு 4 விழுக்காடு மட்டுமே வளரும் என எதிர்பார்க்கப��� படுகின்றது. இந்தப் பின்னணியில் சீனாவில் அரச நிதி நிலையில் பாரிய சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புண்டு. ஆனால் வரவிருக்கும் ஆபத்தை முன் கூட்டியே அறிந்து அதற்கு ஏற்பத் திட்டமிட்டு அத்திட்டத்தை துல்லியமாக நிறைவேற்றும் திறமையும் அனுபவும் சீனர்களிடம் நிறைய உண்டு.\nஎகிப்தில் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு வன்முறையில் இறங்குமா\nஇஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு வன்முறையை வெறுக்கும் அமைப்பு. 1928-ம் ஆண்டு எகிப்த்தில் உள்ள சான்றோர்களால் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட உறுப்பினர்களுடன் உலகிலேயே செல்வாக்கு மிகுந்த அமைப்பாக இருக்கின்றது. அமெரிக்கா, இந்தியா உட்பட எண்பத்து ஐந்திற்கு மேற்பட்ட நாடுகளில் இதன் செயற்பாடு உண்டு. இது தற்போது எகிப்தில் தடை செய்யப்பட்டுள்ளது. இது மக்களும் அரசும் இஸ்லாமிய மத வழிகாட்டலுக்கு இணங்க நடக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றது. எகிப்தில் உள்ள இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு பல மருத்துவ மனைகள், வியாபார நிலையங்கள், பாடசாலைகள், வங்கிகள், பராமரிப்பு நிலையங்கள், மலிவு விலைக்கடைகள் எனப் பலவற்றை நிர்வகித்து வந்தது. முன்னாள் எகிப்திய அதிபர் அப்துல் கமால் நாசர் கொலையில் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு சம்பந்தப்பட்டிருப்பதாக சந்தேகித்து அது முன்பும் தடை செய்யப்பட்டும் இருந்தது. இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு 1970முதல் வன்முறைகளைக் கைவிட்டு மக்களாட்சியில் நம்பிக்கையுடன் ஒரு தாராளவாதக் கொள்கையுடைய அமைப்பாக மாறியதாகக் கருதப்பட்டது.\nதூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மேர்சி\nஎகிப்த்தில் 2011-ம் ஆண்டு பெப்ரவரி மாதம் இளையோரால் முன்னெடுக்கப்பட்ட அரபு வசந்தம் கிளர்ச்யின் பின்னர் ஏற்பட்ட அரசியல் இடைவெளியை அப்போது நன்கு கட்டமைக்கப் பட்ட அமைப்பாக இருந்த இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு நன்கு பயன்படுத்திக் கொண்டது. அப்புரட்சியின் போது இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பின் தலைவர் மொஹமட் மேர்சி சிறையில் இருந்து தப்பிக் கொண்டார். அவர் 2012-ம் ஆண்டு நடந்த தேர்தல்களில் வெற்றி பெற்று எகிப்தின் அதிபர் பதவிக்கு வந்தார். அவர் நாட்டில் இஸ்லாமிய மதவாத ஆட்சியை ஏற்படுத்த முயன்றார். ஆனால் எகிப்தியப் புரட்சியில் ஈடுபட்ட இளையோர் எகிப்தில் ஒரு மத சார்பற்ற ஆட்சியை ஏற்படுத்தவே விரு��்பினர். இதனால் அவர்கள் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பிற்கு எதிராகக் கிளர்ந்து எழுந்தனர். இதைத் தனக்கு வாய்ப்பாகப் பயன் படுத்திய எகிப்தியப் படைத் துறையினர் எகிப்தை மீண்டும் தமது பிடிக்குள் கொண்டு வந்தனர். இஸ்லாமிய சகோரத்துவ அமைப்புத் தடை செய்யப் பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு இறப்புத் தண்டனையும் விதிக்கப்பட்டது. அவர் இன்று(ஓகஸ்ட்-2015) வரை சிறையில் இருக்கின்றார். நாற்பதினாயிரத்திற்கு மேற்பட்ட இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பினர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேர்சியின் பேச்சாளராகத் தொழில் பார்த்த பெண்ணுக்குக் கூட ஆளில்லா நிலையில் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.\nசகோதரத்துவ அமைப்பிற்கு எதிரான வன்முறைகள்\nஇஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பைத் தடை செய்த எகிப்தின் படைத்துறையினரின் அரசு அதற்கு எதிராக என்றும் இல்லாத அளவு அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டது. அவர்களில் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்கு இறப்புத் தண்டனை நீதி மன்றங்களால் விதிக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர். பலர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பின் ஆதரவு நாடாக துருக்கி இருக்கின்றது. துருக்கியில் அந்த அமைப்பின் தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையம் இருக்கின்றது.\nஅமைதியா வன்முறையா என்ற குழப்பம்\nதொடரும் அடக்கு முறைகளால் பல இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பினர் வன்முறைசார் போராட்டத்தைத் தாம் ஆரம்பிக்க வேண்டும் என குமுறுகின்றனர். ஆனால் அதன் தலைமை அமைதியான வழிகளைக் கடைப்பிடிக்கும் படி உறுதியாகச் சொல்கின்றது. இதனால் கட்டுப்பாட்டிற்குப் பெயர் போன அந்த அமைப்புக்குள் குழப்பம் உருவாகியுள்ளது. எகிப்திய அரசு எல்லா இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பினரையும் பயங்கரவாதிகளாகக் கருதுகின்றது. சிறையில் இருந்து 2015 மே மாதம் விடுதலையான சகோதரத்துவ அமைப்பின் தலைவர்களில் ஒருவரான மஹ்மூட் குஜ்லான் அடக்கு முறை மிகுந்த அரசுக்கு எதிராக வன்முறைப் போராட்டத்தை ஆரம்பிப்பது தணலைக் கையில் எடுப்பது போலாகும் என்றார். மேலும் அவர் அமைதியைக் கடைப்பிடித்தல் படைக்கலன்களை ஏந்துவதிலும் பார்க்க வலிமையானது. இப்படிச் சொன்னதால் அவர் பலரது கண்டனங்களுக்கும் உள்ளானார்.\nஏற்கனவே இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பின் பலஸ்த்தீனக் கிளையினர் பிளவடைந்து வன் முறையில் இறங்கியதால் உருவாகிய அமைப்புத்தான் காசா நிலப்பரப்பில் இருந்து செயற்பட்டு இஸ்ரேலுக்குப் பெரும் சவாலாக இருக்கும் ஹமாஸ் அமைப்பு. 1987இல் ஏற்பட்ட இந்தப் பிளவின் இஸ்ரேலிய உளவுத் துறையும் பலஸ்த்தின விடுதலை இயக்கத்தை வலுவிழக்கச் செய்யும் நோக்குடன் பங்கு பற்றி இருந்தது. இது போன்ற இன்னும் ஒரு பிளவு சகோதரத்துவ் அமைப்புக்குள் தோன்றுமா என்ற அச்சம் உருவாகியுள்ளது. அத்துடன் ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு எகிப்தில் தனது நடவடிக்கைகளை விரிவு படுத்துகின்றது. அல் கெய்தாவின் தற்போதைய தலைவராக இருக்கும் அய்மன் அல் ஜவஹாரி இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பில் இருந்து பிரிந்து சென்றவரே.\nஎகிப்திய ஆட்சியாளரை தண்டிக்கச் சொல்லும் அறிஞர்கள்\nஇஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பைச் சேர்ந்த அறிஞர்கள் எகிப்தை ஆளும் அதிபர் அப்துல் ஃபட்டா அல் சிசியின் ஆட்சிக்குத் துணை செய்பவர்களும் ஊழியம் செய்பவர்களும் இஸ்லாமிற்கு எதிராகச் செயற்படும் குற்றவாளிகள் என்கின்றனர். இக்குற்றாவாளிகள் கொல்லப்பட வேண்டும் எனவும் அவர்கள் சொல்கின்றனர். 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் 31-ம் திகதி எகிப்தின் சினாய் பிரதேசத்தில் நடந்த குண்டு வெடிப்பிற்கு ஐ எஸ் அமைப்புடன் தொடர்புடைய ஒரு அமைப்பு உரிமை கோரி இருந்தது. ஆனால் எகிப்திய அதிபர் அப்துல் பட்டா அல் சிசி அந்தக் குண்டு வெடிப்பை இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பே செய்ததாகக் குற்றம் சாட்டினார்.\nஅமெரிக்கா தீண்ட விரும்பாத சகோதரத்துவ அமைப்பு\n2015 ஜூன் மாதம் இஸ்லாமியச் சகோதரத்துவ அமைப்பைச் சேர்ந்தவர்கள் அமெரிக்கா பயணம் செய்த போது அவர்களை அமெரிக்க அரசு சந்திக்க மறுத்து விட்டது. 1950களிலும் 1960களிலும் அப்போதைய எகிப்தின் அதிபர் அப்துல் கமால் நாசர் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பிற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்தார். மத சார்பற்றவரான நாசர் மதவாத அமைப்பான இஸ்லாமிய சகோதரத்து அமைப்பினருக்கு எதிராகச் செயற்பட்டார். அதிலும் மோசமான நடவடிக்கைகள் 2013-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அல் சிசியால் எடுக்கப்படுகின்றது.\nதம்மை ஆய்வு செய்யும் சகோதரத்துவ அமைப்பு\nஇத்தகைய சூழ் நிலையில் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பை ஒரு புரட்சிகர அமைப்பாக மாற்ற வேண்டும் என அமைப்பின் பல மட்டங்களில் இருந்தும் கோரிக்கைகள் வலுக்கின்றன. அமைப்பின் மேல் மட்ட உறுப்பினர்கள் 2011-ம் ஆண்டு அரபுப் புரட்சியினால் அப்போதைய படைத்துறை ஆட்சியாளர் ஹஸ்னி முபராக்கின் ஆட்சியைக் கலைத்ததில் இருந்து 2013-ம் ஆண்டு மொஹமட் மேர்சியின் ஆட்சி கலைக்கப்பட்டமை வரை தமது அமைப்பின் செயற்பாடுகளை கவனமாக ஆராய்ந்து வருகின்றனர். தமது அமைப்பைச் சேர்ந்த இளையோர் சினாயில் இருந்து செயற்படும் அன்சர் பெயிற் அல்-மக்திஸ் (Ansar Beit al-Maqdis) என்னும் ஐஸ் எஸ் அமைப்பினருடன் தொடர்புடைய அமைப்புடனோ அல்லது நேரடியாக ஐ எஸ் அமைப்பினருடனோ இணைவதையிட்டுக் கரிசனை கொண்டுள்ளது. எகிப்த்தில் புரட்சித் தண்டனை என்னும் பெயரிலும் பிரபல எதிர்ப்பியக்கம் என்னும் பெயரிலும் இரு புதிய அமைப்புக்கள் உருவாக்கியுள்ளன. இவை வன்முறைப் போராட்டங்களை ஏற்கனவே ஆரம்பித்து விட்டன.\nதற்போதைய எகிப்திய ஆட்சியாளர்கள் கொடூரமான முறையில் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் கையாளும் போது அமைப்பு தனது வன்முறை அற்ற கொள்கையை மாற்ற வேண்டிய கட்டாயம் அதிகரித்து வருகின்றது. அல்லாவிடில் அதற்குள் பிளவு ஏற்படும் அல்லது ஐ எஸ் அமைப்பை நாடி அதன் உறுப்பினர்கள் செல்வார்கள்.\nLabels: இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு, எகிப்து\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nகேள்விக்குள்ளான இந்திய வான்படையின் வலிமை\nசீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...\nஅமெரிக்காவை தாக்கும் ஈரானின் 13 வழிகள் எவை\nலெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பை வலிமை மிக்க கட்டியெழுப்பியவர், கமாஸ் அமைப்பு மூலம் இஸ்ரேலுக்கு அடிக்கடி பிரச்சனை கொடுப்பவர், 603 அமெரிக்கப் ப...\nபடிக்கக் கூடாத கதை: மந்திரிக்கு வந்த பலான ஆசை\nஒரு நாட்டில் ஒரு அரசன் ஒரு அரசி ஒரு மந்திரி ஒரு அரச வைத்தியர் இருந்தனர். அரசிக்கு அழகான மார்பு. அதன் மேல் மந்திரிக்கு தீராத மோகம். தனது ஆசை...\nஅமெரிக்க டாலருக்கு வைக்கப்படும் ஆப்பு\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nமலேசிய விமானத்தை விழுத்தியது யார்\nவளர்த்த கடாக்களைப் பலியெடுக்கும் பாக்கிஸ்த்தான்\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karmayogi.net/?q=mj_jan2002", "date_download": "2020-07-15T08:14:04Z", "digest": "sha1:DGSE4VUBJYF44QROTLRQGYK6UD4P2DDC", "length": 3732, "nlines": 133, "source_domain": "karmayogi.net", "title": "மலர்ந்த ஜீவியம் - ஜனவரி 2002 | Karmayogi.net", "raw_content": "\nநிபந்தனையின்றி அன்னையை மட்டும் நாடும் மனநிலையே உண்மை (sincerity) எனப்படும்.\nHome » மலர்ந்த ஜீவியம் - ஜனவரி 2002\nமலர்ந்த ஜீவியம் - ஜனவரி 2002\nஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீ அன்னை யோக மலர்\nஜனவரி 2002 ஜீவியம் 7 மலர் 9\n01.யோக வாழ்க்கை விளக்கம் - IV\n13. பிரார்த்தனை பலிக்க வேண்டும்\n14.பந்து போன்ற பவுன் நிற ஒளி\n15. ஒரு மூட்டை புழுங்கலரிசி\n01.யோக வாழ்க்கை விளக்கம் - IV ›\nமலர்ந்த ஜீவியம் - ஜனவரி 2002\n01.யோக வாழ்க்கை விளக்கம் - IV\n13. பிரார்த்தனை பலிக்க வேண்டும்\n14.பந்து போன்ற பவுன் நிற ஒளி\n15. ஒரு மூட்டை புழுங்கலரிசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Gallery_Main.asp?Id=14", "date_download": "2020-07-15T08:20:41Z", "digest": "sha1:HKQVMITLVLLMP7UZU3O5M45YN7QIJVOV", "length": 6258, "nlines": 114, "source_domain": "www.dinakaran.com", "title": "Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nசிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவில் 98.95% தேர்ச்சியுடன் சென்னை 2ம் இடம்\nகல்வி எது என்று அறியாமல் புத்தகத்திற்குள்ளும், கணினிக்குள்ளும் மாணவர்களை அமிழ்த்திக் கொண்டிருக்கிறோம் : கமல்ஹாசன்\nதமிழகத்தில் ஈரோடு, தர்மபுரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு\nசிறுகுறு, நடுத்தர தொழில்கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதலமைச்சர் ஆலோசனை\nசெழிப்பான வாழ்வருளும் சித்தாத்தூர் வாராஹி\nபாரெங்கும் பசுமை மயமான சாகம்பரி தேவி\nஒன்பதாம் நாள்: திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்\nஎட்டாம் நாள்: திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்\nஏழாம் நாள்: திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்\nஆறாம் நாள்: திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்\nஐந்தாம் நாள்: திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்\nநான்காம் நாள்: திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்\nமூன்றாம் நாள்: திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்\nஇரண்டாம் நாள்: திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்\nமுதல் நாள்: திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்\n03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்\nகராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nகடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்\n26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்03/07/2020\n26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்26/06/2020\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/144-movie-shooting-starts-in-madurai/", "date_download": "2020-07-15T08:56:42Z", "digest": "sha1:ELZQT76H2KX3MELUEFXMP72A3SDY6MY7", "length": 6295, "nlines": 59, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – மிர்ச்சி சிவா நடிக்கும் ‘144’ திரைப்படத்தின் ஷூட்டிங் மதுரையில் பூஜையுடன் துவங்கியது..!", "raw_content": "\nமிர்ச்சி சிவா நடிக்கும் ‘144’ திரைப்படத்தின் ஷூட்டிங் மதுரையில் பூஜையுடன் துவங்கியது..\nசத்தமே இல்லாமல் தனது அடுத்தப் படத்தின் தயாரிப்பைத் துவக்கிவிட்டார் தயாரிப்பாளர் சி.வி.குமார். 'எனக்குள் ஒருவன்' படத்தின் ரிலீஸ் வேலைகளில் மும்முரமாக இருக்கும் அதே நேரத்தில் அடுத்தடுத்த படங்களின் தயாரிப்புகளையும் தொடர்ந்து வருகிறார் சி.வி.குமார்.\nதற்போது அபினேஷ் இளங்கோவனின் 'அபி அண்ட் அபி பிக்சர்ஸ்' நிறுவனத்துடன் கூட்டணி வைத்துள்ள சி.வி.குமார் இனிமேல் தனது தயாரிப்புகள் கூட்டணியாகத்தான் தயாரிக்கப்படும் எ்ன்றும் சொல்லியிருக்கிறார்.\nஇந்தக் கூ்டடணியில் உருவாகும் படம்தான் '144'. ஒரு ஊரில் ஏற்படும் அல்லது ஏற்படவிருக்கும் கலவரத்தை தடுக்கும்விதமாக அந்த ஊரின் காவல்துறை போடும் தடையுத்தரவிற்கு அரசியல் சட்டப் புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள எண் இந்த '144'-தான்.\nஇந்தப் படத்தில் 'மிர்ச்சி' சிவா, அசோக் செல்வன், ஓவியா, சுருதி ராமகிருஷ்ணன், முனீஸ்காந்த் மற்றும் பலர் நடிக்கிறார்கள். குருதேவ் ஒளிப்பதிவு செய்கிறார். லியோ ஜான்பால் எடிட்டிங் செய்யவிருக்கிறார். சீன் ரோல்டன் இசையமைக்க காத்திருக்கிறார். மணிகண்டன் இயக்குகிறார்.\nஇந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று காலை மதுரையில் பூஜையுடன் துவங்கியிருக்கிறது.\nPrevious Post'சபரன்' திரைப்படத்தின் ஸ்டில்ஸ் Next Postநிஜ தாதாக்களே நடிக்கும் தாதாக்கள் பற்றிய படம் 'சபரன்'\nமூத்த பத்திரிகையாளர் திரு.மேஜர்தாசன் அவர்களுக்கு அஞ்சலி..\n‘யாருக்கும் அஞ்சேல்’ படத்திற்காக டப்பிங் பேசிய பிந்து மாதவி..\nஆன்லைன் தியேட்டரில் வெளியாகும் ‘ஒன்பது குழி சம்பத்’ திரைப்படம்\nமூத்த பத்திரிகையாளர் திரு.மேஜர்தாசன் அவர்களுக்கு அஞ்சலி..\n‘யாருக்கும் அஞ்சேல்’ படத்திற்காக டப்பிங் பேசிய பிந்து மாதவி..\nஆன்லைன் தியேட்டரில் வெளியாகும் ‘ஒன்பது குழி சம்பத்’ திரைப்படம்\n“கே.பாலசந்தரின் கம்பீரத்தை வேறு யாரிடமும் நான் கண்டதில்லை…” – ரஜினியின் புகழாரம்..\n“கே.பாலசந்தர் பிடித்து வைத்த பொம்மைகள் நாங்கள்…” – கமல்ஹாசன் பேச்சு..\nவிஜய் சேதுபதி-பார்த்திபன் கூட்டணியில் அரசியல் படம் ‘துக்ளக் தர்பார்’\n‘ராஜபார்வை’ படத்தின் தயாரிப்பாளர் செய்த மோசடி வேலை..\n‘பிரண்ட்ஷிப்’ படத்தில் ஹர்பஜன்சிங்கிற்காக பாடிய சிம்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/129412/", "date_download": "2020-07-15T08:18:38Z", "digest": "sha1:SDHKYBWK3JUNBK5WJXFPK4AX7YUXUUM7", "length": 7543, "nlines": 96, "source_domain": "www.supeedsam.com", "title": "ஓட்டமாவடியில் பிரபல்யபோதைப்பொருள் வியாபாரி கைது. – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nஓட்டமாவடியில் பிர��ல்யபோதைப்பொருள் வியாபாரி கைது.\nவாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடியில் வெவ்வேறு இடங்களில் 2440 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் வெள்ளிக்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.\nவாழைச்சேனை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து ஓட்டமாவடி முன்றாம் வட்டாரத்தில் பரிதா பேக்கரி வீதியில் வசிக்கும் 33 வயதுடைய பிரபல்ய போதைப் பொருள் வியாபாரியிடம் இருந்து 1280 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், ஓட்டமாவடி முதலாம் வட்டாரத்தில் பரிகாரியார் வீதியில் வசிக்கும் 29 வயதுடைய நபரிடம் இருந்து 1160 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.\nபோதை தடுப்பு பிரிவு பொலிஸ் பரிசோதகர் துசிதகுமார தலைமையில் போதை தடுப்பு பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர் எம்.பி.எம்.தாஹா குழுவினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போது ஹெரோயினுடன் இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nவாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் ஹெரோயின், போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா உட்பட்ட போதைப் பொருட்கள் அதிகம் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில் பொலிஸார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.\nPrevious articleநிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் கொள்ளையிட்ட நபர் சீசீரீவி உதவியுடன் கைது—பணம் மோட்டார் சைக்கிள் பொருட்கள் மீட்பு\nNext articleகல்முனைப்பகுதியில் வேட்பாளர்களிடையே மோதல் நான்கு பேருக்கு விளக்கமறியல். வீடியோ\nஜனாதிபதி கிழக்கு தொல்பொருள் செயலணிக்கு விகிதாசாரஅடிப்படையில் உறுப்பினர்களை நியமியுங்கள்.\nசஹ்ரான் ஹாசீமுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த 6 சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்\nதற்போதைய நிலைமைகளுக்கு காரணம் ஜனாதிபதியே\nதிருகோணமலையில் TELO வேட்பாளர் அறிவிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/president-donald-trump/", "date_download": "2020-07-15T08:35:20Z", "digest": "sha1:IXPZN2P3YVLKH6JBKE23C56GD5KGD3QX", "length": 10702, "nlines": 73, "source_domain": "tamil.indianexpress.com", "title": "President Donald Trump - Indian Express Tamil", "raw_content": "\nஒரே நாளில் 2000 பேரை காவு வாங்கிய கொரோனா… நொறுங்கிய அமெரிக்கா\nஇந்த சீரழிவிற்கு உலக சுகாதார அம���ப்பும், சீனாவும் தான் காரணம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டு.\nஹைட்ராக்சி குளோரோகுயின்: டிரம்ப் எச்சரிக்கையால் ஏற்றுமதி தடையை விலக்கிய மத்திய அரசு\nகொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும்விதமாக ஹைட்ராக்சிகுளோரோகுயினோன் டேப்லெட் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. டாக்டர்கள், இந்த மருந்தை கோவிட் 19 நோயாளிகளுக்கு வழங்கிவருகின்றனர்.\nஇந்தியா – அமெரிக்கா ஏற்றுமதி இறக்குமதி : மொத்த புள்ளி விபரம்\nஇந்த புதிய வர்த்தக உறவு. இந்தியாவுக்கே பெரும்சாதகமாக அமையும் என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்திய – அமெரிக்க பாதுகாப்பு நல்லுறவு இன்னும் பரவலாக வேண்டும்…\nஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க ராணுவத்தை திரும்ப பெறுவது மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் அமெரிக்காவின் கண்காணிப்பை குறைப்பது, இந்தியாவின் நிலம் மற்றும் கடல் இரண்டிலும், வடமேற்கு எல்லையில் முக்கியமான காலத்தின் முடிவை குறிக்கிறது.\nஸ்பெஷலாக தயாரான மெலனியா டிரம்ப் ஆடை; கவனிக்க வைத்த இந்திய டச்\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உடன் இந்தியா வந்துள்ள அவருடைய மனைவி மெலனியா டிரம்ப் இந்திய வருகைக்காக ஸ்பெஷலாக வடிவமைக்கப்பட்ட ஆடையை அணிந்து வந்திருந்தார். அதில் இருந்த ஒரு இந்தியத் தன்மை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.\nபுதிய வரலாறு உருவாக்கம்: ‘நமஸ்தே ட்ரம்ப்’ நிகழ்வில் மோடி பெருமிதம்\nகுஜராத்தில் உலகின் மிகப்பெரிய விளையாட்டு மைதானம் மோடேராவில் நடைபெற்ற ‘நமஸ்தே டிரம்ப்’ நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “இன்று வரலாறு உருவாக்கப்பட்டுள்ளது. ஐந்து மாதங்களுக்கு முன்பு, நான் ஹவ்டி மோடி நிகழ்சி உடன் எனது பயணத்தைத் தொடங்கினேன். இன்று, எனது சிறந்த நண்பர் டிரம்ப் இந்தியாவில் அகமதாபாத்தில் 'நமஸ்தே...\nஇந்தியா-அமெரிக்கா ரூ.21,000 கோடிக்கு பாதுகாப்பு ஒப்பந்தம்: ‘நமஸ்தே டிரம்ப்’ நிகழ்ச்சியில் அறிவிப்பு\nஇந்தியா வருகை தந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அகமதாபாத் மோடேரா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில், அமெரிக்க அதிபர் இந்தியாவுடன் 3 பில்லியன் டாலர் பாதுகாப்பு ஒப்பந்தத்தை அறிவித்து, பிரதமர் மோடியை கடுமையான பேச்சுவார்த்தையாளர் என்று பாராட்டினார்.\nகட் ��வுட், கண்கவர் பதாகைகள்: ட்ரம்ப் வரவேற்பு கோலாகலக் காட்சிகள்\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் இரண்டு நாள் பயணமாக இன்று(பிப்.,24) வருகிறார். இந்தியாவில், 36 மணி நேரம் செலவிடுகிறார் டிரம்ப்.\nமோடி- டிரம்ப் இன்று முக்கிய பேச்சுவார்த்தை: 2-ம் நாள் நிகழ்ச்சிகள் விவரம்\nDonald Trump India Visit Update : அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்திய பயணம், அவர் கலந்துகொள்ள உள்ள நிகழ்ச்சிகள் குறித்த லைவ் அப்டேட்டை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்\nடிரம்பின் இந்திய பயணம் – இருதரப்பு உறவை மேம்படுத்துமா\nடிரம்ப் வருகையில் மோடியின் விருந்து உபச்சாரத்திற்கும், அவரது பொழுதுபோக்கிற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.\nவெளியுறவு நிர்வாகம்: இந்தியா சீனாவிடமிருந்து என்ன கற்றுக்கொள்ள முடியும்\nஹைட்ராக்ஸி குளோரோகுயின் பலன் கொடுக்கிறதா\nதேர்வு எழுதாதவர்களுக்கு சிபிஎஸ்இ எவ்வாறு தரவரிசையை நிர்ணயிக்கிறது\nநடிகை பொய் சொல்ல மாட்டாங்க... முக அழகுக்கு காஃபி யூஸ் பண்றாங்களாம்\nகண்ணிமைக்கும் நேரத்தில் முகத்தை தாக்கிய பாம்பு - 3.5 லட்சம் 'லைக்ஸ்' பெற்ற வீடியோ\nOnePlus Nord அறிமுகம்: இவ்ளோ விலைக்கு இந்த வசதிகள் போதுமா\nஇதைத்தானய்யா எதிர்பார்த்தோம்... அமேசான் பிரைம் வீடியோ லேட்டஸ்ட் அப்டேட் என்ன தெரியுமா\nவாட்ஸ் அப்: புதிய போனில் நீங்கள் எதிர்கொள்ளும் சிக்கலுக்கு சுலபத் தீர்வு\nதமிழகத்தில் புதிதாக 4,328 பேருக்கு கொரோனா தொற்று - உயிரிழப்பு 2 ஆயிரத்தை கடந்தது\nஆப்கன் கிரிக்கெட்டில் ஒரு 'புரட்சித் தளபதி' - வேர்ல்டு கப் வாங்கிய பிறகே கல்யாணமாம்\nதேர்வு எழுதாதவர்களுக்கு சிபிஎஸ்இ எவ்வாறு தரவரிசையை நிர்ணயிக்கிறது\nஅஜித்தின் ட்ரோன் செஷன்: வைரலாகும் வீடியோ\nலட்சங்களில் லாபம்.. 6 மாதத்துக்கு ஒருமுறை வட்டி தங்க பத்திர முதலீடு பற்றி தெரியுமா\nTamil News Today Live : மதுரையில் இன்று முதல் தளர்வுகளுடன் பொதுமுடக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/whatsapp-status-sharing-as-facebook-story-instagram-story/", "date_download": "2020-07-15T09:53:20Z", "digest": "sha1:MLTTYA3YO5DFWUCYYLUDVPLAH6JNI2YH", "length": 9714, "nlines": 63, "source_domain": "tamil.indianexpress.com", "title": "வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸை இனி நீங்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமிலும் ஷேர் செய்யலாம்! வெளியானது புதிய அப்டேட்", "raw_content": "\nவாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸை இனி நீங்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாக���ராமிலும் ஷேர் செய்யலாம்\nWhatsApp Latest Updates : பீட்டா வெர்ஷனில் க்ராஸ் போஸ்ட் மூலமாக ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி போஸ்ட் செய்ய பட்டன் வைக்கப்பட்டுள்ளது.\nWhatsApp Status Sharing Facebook story, Instagram story : வெகுநாட்களாக வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக், மற்றும் இன்ஸ்டாகிராமை ஒன்றாக இணைக்கும் திட்டத்தை ஆராய்ந்து வருகிறது ஃபேஸ்புக் நிறுவனம். தற்போது அதற்கான முதல்படியாக வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸை ஃபேஸ்புக் ஸ்டோரியாகவும், இன்ஸ்டாகிராம் ஸ்டோரியாகவும் பகிர்ந்து கொள்ள ஒரு புதிய அப்டேட்டினை வெளியிட்டுள்ளது வாட்ஸ்ஆப்.\nடேட்டாஷேரிங் ஏ.பி.ஐ மூலமாக இதனை ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் போன்களில் நடைமுறைப்படுத்த உள்ளது என்று வாட்ஸ்ஆப் நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போது டெஸ்டிங்கிற்காக பீட்டா வெர்ஷனில் இயங்கி வருகிறது இந்த அப்டேட். ஏற்கனவே ஃபேஸ்புக் தங்களுடைய பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களை முறையாக பாதுகாக்க தவறிவிட்டது என்ற குற்றச்சாட்டினை கடந்த இரண்டு வருடங்களாக சந்தித்து வருகின்றது.\nமேலும் படிக்க : உங்கள் ப்ரொஃபைல் பிக்சரை இனி யாராலும் டவுன்லோடு செய்ய முடியாது\nஇந்த காரணத்தால் லிங்க் ஷேரிங்கிற்கு பதிலாக Application programming interface மூலமாக ஷேரிங் செய்து கொள்ள முடிவு எடுத்துள்ளது வாட்ஸ்ஆப். மேலும் இன்ஸ்டாகிராமிலும் அது ஒன்றையொன்று லிங்க் செய்யாது. முழுக்க முழுக்க இரண்டு தனிப்பட்ட நிகழ்வுகளாக தான் இது போஸ்ட் ஆகும். பீட்டா வெர்ஷனில் க்ராஸ் போஸ்ட் மூலமாக ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி போஸ்ட் செய்ய பட்டன் வைக்கப்பட்டுள்ளது .\nமேலும் படிக்க : அடிக்கடி ஆட்டோவில் தனியாக பயணிப்பவர்களா நீங்கள் இந்த அப்டேட் உங்க பாதுகாப்புக்குத் தான்\nமுன்னேற நினைப்பவர்களுக்கு கைக்கொடுக்கும் மியூச்சுவல் ஃபண்டு\nமுக்கிய கட்டத்தை எட்டிய இந்தியாவின் கொரோனா தடுப்பு மருந்துகள் \nமேக்கப் ஜாலம்: இவங்கள பாத்தா நயன்தாராவே ஆச்சர்யப்படுவாங்க\nசென்னையில் குறையும் கொரோனா; அதிகரிக்கும் டிஸ்சார்ஜ்\nசென்னையில் நாளை மின்தடை, முழுப் பட்டியல்\nகருவேப்பிலை எண்ணெய்: எவ்வளவு நன்மை பாருங்க\nவெளியுறவு நிர்வாகம்: இந்தியா சீனாவிடமிருந்து என்ன கற்றுக்கொள்ள முடியும்\nஹைட்ராக்ஸி குளோரோகுயின் பலன் கொடுக்கிறதா\nதேர்வு எழுதாதவர்களுக்கு சிபிஎஸ்இ எவ்வாறு தரவரிசையை நிர்��யிக்கிறது\nபொதுமுடக்க தளர்வுக்கு பிறகும் இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சியை மீட்டெடுக்க திணறுவது ஏன்\nவிண்வெளி துறையில் தனியார் நிறுவனம்.. சீனாவின் குய்சோ -11 ராக்கெட் தோல்வி\nகொரோனா தொற்று பரவல் விகிதம் அதிகரிப்பு, இறப்பு விகிதம் குறைவு\nநடிகை பொய் சொல்ல மாட்டாங்க... முக அழகுக்கு காஃபி யூஸ் பண்றாங்களாம்\nகண்ணிமைக்கும் நேரத்தில் முகத்தை தாக்கிய பாம்பு - 3.5 லட்சம் 'லைக்ஸ்' பெற்ற வீடியோ\nOnePlus Nord அறிமுகம்: இவ்ளோ விலைக்கு இந்த வசதிகள் போதுமா\nஇதைத்தானய்யா எதிர்பார்த்தோம்... அமேசான் பிரைம் வீடியோ லேட்டஸ்ட் அப்டேட் என்ன தெரியுமா\nவாட்ஸ் அப்: புதிய போனில் நீங்கள் எதிர்கொள்ளும் சிக்கலுக்கு சுலபத் தீர்வு\nதமிழகத்தில் புதிதாக 4,328 பேருக்கு கொரோனா தொற்று - உயிரிழப்பு 2 ஆயிரத்தை கடந்தது\nஆப்கன் கிரிக்கெட்டில் ஒரு 'புரட்சித் தளபதி' - வேர்ல்டு கப் வாங்கிய பிறகே கல்யாணமாம்\nதேர்வு எழுதாதவர்களுக்கு சிபிஎஸ்இ எவ்வாறு தரவரிசையை நிர்ணயிக்கிறது\nஅஜித்தின் ட்ரோன் செஷன்: வைரலாகும் வீடியோ\nலட்சங்களில் லாபம்.. 6 மாதத்துக்கு ஒருமுறை வட்டி தங்க பத்திர முதலீடு பற்றி தெரியுமா\nTamil News Today Live : மதுரையில் இன்று முதல் தளர்வுகளுடன் பொதுமுடக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/464529", "date_download": "2020-07-15T09:27:09Z", "digest": "sha1:II7PXCSCPC23TOE5W64HXR4XVXLKISHK", "length": 2790, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஆகத்து 24\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஆகத்து 24\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n11:33, 28 திசம்பர் 2009 இல் நிலவும் திருத்தம்\n19 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n04:37, 11 நவம்பர் 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSieBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிமாற்றல்: ar:ملحق:24 أغسطس)\n11:33, 28 திசம்பர் 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nJotterbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு: ur:24 اگست)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-07-15T08:57:58Z", "digest": "sha1:ZBRWGN7JWVGUJD7NMRKTWKKGIGLK375K", "length": 5898, "nlines": 69, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பெருமகளூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபெருமகளூர் (ஆங்கிலம்:Perumagalur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில், பேராவூரணி வட்டத்தில் வங்காள விரிகுடா கடற்கரையில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் எம். கோவிந்த ராவ், இ. ஆ . ப [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nபரப்பளவு 30 சதுர கிலோமீட்டர்கள் (12 sq mi)\n• வாகனம் • TN49\n3 மக்கள் தொகை பரம்பல்\nதஞ்சாவூரிலிருந்து 90 கிமீ தொலைவில் உள்ள பெருமகளூர் பேரூராட்சிக்கு அருகில் விளாங்குளம் 4 கிமீ; முத்துக்காடு 2 கிமீ; ரெட்டவயல் 4 கிமீ; அதானி 5 கிமீ தொலைவில் உள்ளது.\n30 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும் கொண்ட இப்பேரூராட்சி பேராவூரணி (சட்டமன்றத் தொகுதி)க்கும், [தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.[4]\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 1536 வீடுகளும், 5604 மக்கள்தொகையும் கொண்டது.[5][6]\nபெருமகளூர் பேரூராட்சியின் தொடர்பு மையங்கள்\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ பெருமகளூர் பேரூராட்சியின் இணையதளம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 மார்ச் 2019, 14:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.videochat.world/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2020-07-15T07:36:17Z", "digest": "sha1:AMWYXUIFTDHSXQ2XULJSEENSATJA4MRQ", "length": 9739, "nlines": 18, "source_domain": "ta.videochat.world", "title": "இலவச அரட்டை", "raw_content": "\nநாம் நீங்கள் அழைக்க இலவச அரட்டை பதிவு இல்லாமல்»யாருக்கு».\nஏன் இல்லாமல் பதிவு, நீங்கள் கேட்க.\nபதில் ஏனெனில் அது எளிதாக மற்றும் வசதியான. ஒருவேளை நீங்கள் விஜயம் பல வலைத்தளங்கள், இது சாதாரண அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது கணக்கு செயல்படுத்தும் மற்றும் பதிவு, முறையே. வியக்க, நீங்கள் பதிவிறக்க வேண்டும் ஒரு சிறிய கோப்பு மற்றும் ந���ங்கள் பற்றி மறக்க இந்த வள, மற்றும் நீங்கள் இந்த பொருட்களை, செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் தேவையற்ற கையாளுதல் எடுக்கும் என்று நேரம் மற்றும் நரம்புகள், ஏனெனில், எப்போதும் பதிவு வெற்றிகரமாக, விரைவாகவும் இல்லாமல் கூடுதல் உறுதிப்படுத்தல்களைக். அதே அரட்டை கொண்டு வடிவமைக்கப்பட்ட மக்கள் மற்றும் தகவல் தொடர்பு.உதாரணமாக, நீங்கள் இந்த கட்டத்தில் மட்டுமே கண்டுபிடித்து ஒரு பொருத்தமான தளம் நீங்கள், ஆனால் நீங்கள் எப்படியோ கட்டாயம் பதிவு செய்ய கூட ஒரு தற்காலிகமானது வருகை. ஒப்புக்கொள்கிறேன், இந்த சிரமமாக உள்ளது. நிச்சயமாக நீங்கள் வெறும் மூட சென்று பார்க்க மற்றொரு. நான் உண்மையில் நம்புகிறேன் என்று தேடி, நீங்கள் எங்களுக்கு வரும்.\nஅரட்டை இல்லாமல் பதிவு எந்த வயதில்.\nஅல்லது முக்கியம் இல்லை, முக்கியமான உள்ளது என்று நீங்கள் உணர வரை, ஏனெனில் இருவரும் வணிக மற்றும் மக்கள் இடையே தொடர்பு இல்லை முக்கியமான வயது, மற்றும் அது முக்கியமான உளவியல் மற்றும் தார்மீக புரிதல் மக்கள் நெருக்கமாக நீங்கள் ஆவி. அது இந்த அருகாமையில் மற்றும் புரிதல், நாம் கொடுக்கப்பட்ட கால»மக்கள் மீது»இல்லை, உங்கள் உடல் வயது. வரவேற்கிறோம், எங்கள் அரட்டை பதிவு இல்லாமல்»யாருக்கு». நாங்கள் நீங்கள் புரிந்து கொள்ள, நீங்கள் எங்களுக்கு புரிந்து கொள்ள. நான் உறுதியாக இருக்கிறேன், நாம் ஒருவருக்கொருவர் பிடிக்காது. நீங்கள் ஒரு நட்பு மற்றும் சுவாரஸ்யமான நபர் — நீங்கள் இல்லை.நாம் மிகவும் சந்தோஷமாக மற்றும் எல்லாம் செய்ய வேண்டும் சாத்தியம் உள்ள நம் வள தொடர்பு மகிழ்வளிக்கும் நீங்கள் எங்களுக்கு. எங்கள் தளத்தில் மட்டும் ஓய்வு, இது சரியான, ஒரு உண்மையான வாய்ப்பு கண்டுபிடிக்க புதிய நண்பர்கள் மற்றும் இன்னும், நீங்கள் கண்டுபிடிக்க முயற்சி செய்யலாம் உணர்வுகளை. அது ஒலி ஒரு பிட் அப்பாவியாக, ஆனால் அது நடக்கும். மக்கள் ஒன்றாக கொண்டு மூலம், நலன்கள் மற்றும் பிரமுகர்கள், மற்றும் நம் வாழ்க்கை இருக்க முடியும் இடத்தில் இந்த கூடுகை முதல் விட வேகமாக இருக்கும் உண்மையான உலக.\nஅது அனைத்து நீங்கள் சார்ந்துள்ளது\nதளத்தில் ஒரு சஞ்சீவி அல்ல, ஆனால் ஒரு கருவி உங்கள் கைகளில் இருக்கும்.\nஇசை மற்றும் விளையாட்டுகள் எங்கள் அரட்டை.\nநாம் உண்மையாக விரும்புகிறேன் என்று எங்கள் வாழ்��்கை உங்கள் கைகளில் உள்ள நல்ல மற்றும் பயனுள்ள கருவி. நாம் முயற்சி, மற்றும் முயற்சி பிரகாசமாக உங்கள் ஓய்வு நேரம். இங்கே நீங்கள் விவாதிக்க முடியும் தீவிர பொருட்களை, மற்றும் இருக்க முடியும் வேடிக்கை மற்றும் ஓய்வெடுக்க, நேரில் பற்றி சீரற்ற வேடிக்கை தலைப்புகள். வசதிக்காக மற்றும் எளிதாக நாங்கள் உத்தரவாதம். எளிதாக மற்றும் எளிதாக தொடர்பு இசை செய்ய.\nசரியான — நாம் அன்பு மற்றும் கூட தயாராக நிறைவேற்ற உங்கள் இசை வாழ்த்துக்கள். முன்னணி அரட்டை அரட்டை பூர்த்தி சந்தோஷமாக உங்கள் இசை கோரிக்கைகளை. திருப்ப வேண்டும், உரையாடல் வீடியோ அரட்டை.பின்னர் நாம் மூடப்பட்ட வேண்டும். வந்து அவர்களை அழைக்க மற்றும் ஒன்றாக விளையாட விளையாட்டுகள் எங்கள் வலைத்தளத்தில். விவாதிக்க விரும்பவில்லை தீவிர தலைப்புகள் அல்லது பதில்களை பெற கருப்பொருளாக கேள்விகள் இருந்தால், வரவேற்பு நம் மன்றம். நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் தனிப்பட்ட வீடியோ அரட்டை, அவரை வாழ்த்துவதற்காக அவரது ஆண்டு அல்லது அனுதாபத்தை வெளிப்படுத்த. அது வழங்குகிறது எங்கள் விருந்தினர் அறை. மற்றும் பொருட்டு தொலையும் இல்லை இந்த அனைத்து சாத்தியங்கள், அது வழங்குகிறது மைய எங்கள் போர்டல் ஒரு தகவல் வலைத்தளத்தில் எந்த இருக்கும் உங்கள் வழிகாட்டும் மற்றும் உதவி எங்கள் வலைத்தளத்தில்.இங்கே நீங்கள் அனைத்து தகவல் இருப்பீர்கள் பற்றி அமெரிக்க மற்றும் பதில் கிட்டத்தட்ட அனைத்து கேள்விகள் எழும் போது பயன்படுத்த\nசிறந்த \"ஜோடிகள்\" டேட்டிங் தளத்தில் விருப்பங்கள் — (இலவச சோதனைகள்) →\n© 2020 வீடியோ அரட்டை உலகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9A_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/94", "date_download": "2020-07-15T09:56:40Z", "digest": "sha1:RHRVL24QP756PYW76ALBUHI5EOQ7R4HB", "length": 6542, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/94 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n93 அம்பி: ரொம்ப அடக்கமா இருக்குறிங்க சார். என் பையன் இருக்கானே சார், அது பெரியகதை. காசியிலேயிருந்து, ராமேஸ்வரம் வரை உள்ள எல்லா கோயிலுக்குப் போன பிறகு பொறந்த பையன் சார் இவன். அம்பி: கைமேல் பலன். பையனைப் பாத்த உடனே நான் புரிஞ்சுகிட்டேன்ங்க. (விசில் சத்தம் கேட்கிறது). விரா: யானை ��ரும் பின்னே, மணியோசை வரும் முன்னே அம்பி: முத்துசாமி வரும் பின்னே, விசில் ஒசை வரும் முன்னே. விரா: பைத்தியக்கார பையன். உலகமே தெரியாதுங்க அம்பி: முத்துசாமி வரும் பின்னே, விசில் ஒசை வரும் முன்னே. விரா: பைத்தியக்கார பையன். உலகமே தெரியாதுங்க ரொம்ப குழந்தை மனசு. என்னமோ நீங்கதான் அவனே கரையேத்தி விட்டுக் காப்பாத்தனும், அம்பி; என்னலே முடிஞ்சதை சொல்லித் தரேங்க. விரா: வர் ரேங்க-டியூஷனை நான் கெடுக்கக் கூடாது. அம். பி. சசிங்க... ம் . முத்து ரொம்ப குழந்தை மனசு. என்னமோ நீங்கதான் அவனே கரையேத்தி விட்டுக் காப்பாத்தனும், அம்பி; என்னலே முடிஞ்சதை சொல்லித் தரேங்க. விரா: வர் ரேங்க-டியூஷனை நான் கெடுக்கக் கூடாது. அம். பி. சசிங்க... ம் . முத்து ஏம்பா லேட் முத்து: சார்- சாரி- one hour late. சினிமாவுக்கு போனேன். ரொம்ப கூட்டம். சமாளிச்சுக்கிட்டு ஓடிவர்ரேன். அதான் லேட் அம்பி. சசி - பாடத்தை ஆரம்பிப்போம்-புஸ்தகத்தை எடு, மு; து: புஸ்தகம்னு சொன்னவுடனே அந்த A படத்துலே வர்ர ஒரு சீன் ஞாபகம் வருதுங்க சார். அதுலே காலேஜ் கேர்ள் ஒருத்தி, ரொம்ப கவர்ச்சியா டிரஸ் பன்னிகிட்டு வர்ரா. அம்பி; எப்படி இருக்குரு அவ அம்பி. சசி - பாடத்தை ஆரம்பிப்போம்-புஸ்தகத்தை எடு, மு; து: புஸ்தகம்னு சொன்னவுடனே அந்த A படத்துலே வர்ர ஒரு சீன் ஞாபகம் வருதுங்க சார். அதுலே காலேஜ் கேர்ள் ஒருத்தி, ரொம்ப கவர்ச்சியா டிரஸ் பன்னிகிட்டு வர்ரா. அம்பி; எப்படி இருக்குரு அவ முத்து; என் அத்தை பொன்ணு, முறைப் பொண்ணு பானு மாதிரியே ரொம்ப அழகு சார் . .\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 10:20 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiraijaalam.blogspot.com/2015/08/", "date_download": "2020-07-15T07:17:48Z", "digest": "sha1:USFTMFPXZ4R2KU2S3HDR6OSIOWHD33UT", "length": 14958, "nlines": 215, "source_domain": "thiraijaalam.blogspot.com", "title": "திரைஜாலம்: August 2015", "raw_content": "\nஎழுத்துப் படிகள் - 110\nஎழுத்துப் படிகள் - 110 க்கான அனைத்து திரைப்படங்களும் சிவாஜி கணேசன் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (6,1) எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்தது.\nஎழுத்துப் படிகள் - 110 க்கான திரைப்படங்களின் பெயர்கள்:\n3. என் தமிழ் என் மக்கள்\n6. அஞ்சல் பெட்டி 520\nஇவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3-வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 7 - வது படத்தின் 7 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.\nவிடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.\nஇறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.\nLabels: எழுத்துப் படிகள், திரை ஜாலம், புதிர், ராமராவ்\nசொல் வரிசை - 85\nசொல் வரிசை - 85 புதிருக்காக, கீழே ஏழு (7) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.\n1. ஆரவல்லி ( --- --- --- அன்னையிடம் நான் ஒரு நாளிலே )\n2. வால்டர் வெற்றிவேல் (--- --- --- என்னை கடிக்குது )\n3. நிலவு சுடுவதில்லை (--- --- --- நானும் மலர் தானே )\n4. எங்கேயோ கேட்ட குரல் (--- --- --- --- தாளத்தில் சேராத பாடல் உண்டா)\n5. மொழி (--- --- --- எனை மன்னிப்பாயா)\n6. குருதட்சணை (--- --- --- --- பயாஸ்கோப்பு படத்தை பாரு )\n7. கடன் வாங்கி கல்யாணம் (--- --- --- புரியுதே உன் வேஷமே)\nஎல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.\nஅந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.\nவிடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.\nதிரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.\nLabels: சொல் வரிசை, திரை ஜாலம், புதிர், ராமராவ்\nஎழுத்துப் படிகள் - 109\nஎழுத்துப் படிகள் - 109 க்கான அனைத்து திரைப்படங்களும் கமலஹாசன் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (6) சரத்குமார் கதாநாயகனாக நடித்தது.\nஎழுத்துப் படிகள் - 109 க்கான திரைப்படங்களின் பெயர்கள்:\nஇவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3-வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்���ைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.\nவிடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.\nஇறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.\nLabels: எழுத்துப் படிகள், திரை ஜாலம், புதிர், ராமராவ்\nசொல் வரிசை - 84\nசொல் வரிசை - 84 புதிருக்காக, கீழே ஆறு (6) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.\n1. எங்க மாமா (--- --- --- --- பார்த்து பேசினால் ஏகபோகம்தான்)\n2. நேற்று இன்று நாளை (--- --- --- --- உன்னை எங்கெங்கு தொட்டாலும் இனிமை)\n3. தீர்க்க சுமங்கலி (--- --- --- --- பொன்னான மலரல்லவோ)\n4. பாசம் (--- --- --- --- வேல் வண்ணம் விழிகள் கண்டு)\n5. நாயகன் (--- --- --- --- பலானது ஓடத்து மேலே)\n6. மரகதம் (--- --- --- --- வெண்ணிலா உமிழும் நிறைமதியோ)\nஎல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.\nஅந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.\nவிடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.\nதிரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.\nLabels: சொல் வரிசை, திரை ஜாலம், புதிர், ராமராவ்\nஎழுத்துப் படிகள் - 108\nஎழுத்துப் படிகள் - 108 க்கான அனைத்து திரைப்படங்களும் சிவாஜி கணேசன் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (7) கமலஹாசன் கதாநாயகனாக நடித்தது.\nஎழுத்துப் படிகள் - 108 க்கான திரைப்படங்களின் பெயர்கள்\n1. சுமதி என் சுந்தரி\nஇவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால்அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 7-வது படத்தின் 7-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.\nவிடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.\nஇறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும���.\nLabels: எழுத்துப் படிகள், திரை ஜாலம், புதிர், ராமராவ்\nஎழுத்துப் படிகள் - 110\nசொல் வரிசை - 85\nஎழுத்துப் படிகள் - 109\nசொல் வரிசை - 84\nஎழுத்துப் படிகள் - 108\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-07-15T07:44:46Z", "digest": "sha1:AWO76XPB6YVLMOLXQKL2K2MMDVLJ3N6V", "length": 10067, "nlines": 266, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | டெஸ்ட் போட்டிகள்", "raw_content": "புதன், ஜூலை 15 2020\nSearch - டெஸ்ட் போட்டிகள்\n‘சபாஷ்’ ஜேசன் ஹோல்டர்: ஐசிசி டெஸ்ட் பவுலிங் தரவரிசையில் 2வது இடம்- 20 ஆண்டுகளின்...\n21ம் நூற்றாண்டின் இந்தியாவின் மதிப்பு மிக்க டெஸ்ட் வீரர் ரவீந்திர ஜடேஜா; உலக...\nவிரட்டல் மன்னனின் சாகச விரட்டல்; 2014 அடிலெய்ட் டெஸ்ட் ஒரு மைல்கல்: விராட்...\nபியூஷ் சாவ்லாவின் சிறந்த ஆல்-டைம் டெஸ்ட் அணி : திராவிட், கோலி, தோனி...\nதோனி ஆதரவு இல்லையெனில் கோலியின் டெஸ்ட் வாழ்க்கை 2014-ல் முடிந்திருக்கும்- கம்பீர் பேட்டி\nதர ஆய்வுக்குப் பிறகே ரேபிட் டெஸ்ட் கிட் பயன்படுத்த வேண்டும்: பொதுநல வழக்கை...\n‘இவங்களுக்கு கரோனா டெஸ்ட் எடுங்க ஆபீஸர்’- வந்தேறிகளை வளைத்துக் கொடுக்கும் கோவைவாசிகள்\nஜேஇஇ, நீட் மாணவர்களுக்கு தேசிய டெஸ்ட் அபியாஸ் செயலி; 65 லட்சம் மாணவர்கள்...\nகிரிக்கெட் திருவிழா மீண்டும் தொடக்கம்: இங்கிலாந்துடன் 3 டெஸ்ட் தொடர்; விளையாடப் புறப்பட்டது...\n14 ஆண்டுகால வர்ணனைக்குப் பிறகு பிபிசி டெஸ்ட் வர்ணனையிலிருந்து பாய்காட் விலகல்\n‘பிரியங்கா ட்விட்டர் வதேரா’; ராகுல் காந்தி, பிரியங்காவுக்கு கண் டெஸ்ட் தேவைப்படுகிறது: உ.பி....\nபந்து வீச்சை தகர்த்தெறியும் டெஸ்ட் வரலாற்றின் அபாய தொடக்க வீரர் சேவாக்: விவிஎஸ்...\nமதிப்பிழந்த ரூபாய் நோட்டுகளைப் பெற்று தன் சொந்த...\nதிராவிட இயக்கத்தின் சமூக நீதிக் கொள்கை நிலை...\nநேபாள் பிரதமர் மூளை காலியாகிவிட்டது: உ.பி. துணை...\nஇழந்த பொற்கால ஆட்சியை மீட்க காமராஜர் பிறந்த...\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் அரசாணைப்படி மதுரையில் இன்னொரு...\nகாமராஜரிடமிருந்து காங்கிரஸ், பாஜகவினருக்கு ஒரு பாடம்\nதிருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலை நிர்வகிக்க திருவிதாங்கூர் மன்னர்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ5OTk3Mw==/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-11-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-07-15T07:36:35Z", "digest": "sha1:3QMC4CD5DSKHQN7XHR6XIRHTMXUOSXNS", "length": 5222, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 11 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 11 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசெங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 11 பேருக்கு கொரோனா பாதிப்பு பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,271-ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 615 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\nவெளிநாட்டு மாணவர் வெளியேற்றம் எதிர்த்து அமெரிக்க மாகாணங்கள் வழக்கு\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டடோர் எண்ணிக்கை 1.34 கோடியை தாண்டியது; பலி 5.81 லட்சமாக உயர்வு...59,5747 பேர் கவலைக்கிடம்...\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,34,54,727 ஆக உயர்வு\nசீனாவின் ஹூவாய் 5ஜி கருவிகளுக்கு பிரிட்டன் தடை\nகொரோனா தடுப்பூசி உற்பத்தி: அமெரிக்கா தீவிரம்\nஆனிவார ஆஸ்தானத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம்\nதிறமை என்பது நம்மிடம் இருக்கும் பொக்கிஷம்; பணம் சம்பாதிக்க மட்டுமே திறமையை பயன்படுத்தக்கூடாது...பிரதமர் மோடி உரை.\nராஜஸ்தானில் அதிரடி அரசியல் திருப்பங்கள்.: சச்சின் பைலட் உள்பட 19 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்\nகள்ளச்சந்தையில் கொரோனா சிகிச்சைக்கான மருந்து விற்பனை.: ரூ.35 லட்சம் மதிப்புள்ள மருந்து பொருட்கள் பறிமுதல்\nகேரளாவில் தங்கக் கடத்தல் வழக்கு வேகம் பிடிக்கிறது.: முன்னாள் செயலாளர் சிவசங்கரிடம் 9 மணி நேரம் விசாரணை\nகிரிக்கெட் வாரியத்தின் தற்காலிக செயலதிகாரியாக ஹேமங் அமீன் நியமனம்\nபிரபல கால்பந்து வீரரின் சகோதரர் சுட்டுக்கொலை\nநியூசிலாந்து வீரர்களுக்கு 6 இடங்களில் பயிற்சி முகாம்\nசென்னை அணிக்கு தேர்வானது எப்படி: பியுஸ் சாவ்லா விளக்கம் | ஜூலை 14, 2020\nஎழுச்சி பெறுவாரா ரிஷாப்: முகமது கைப் நம்பிக்கை | ஜூலை 14, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/tag/2022-%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-9-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2020-07-15T07:50:00Z", "digest": "sha1:X6XZQTM4EOPN24LJ44UVMD7YH4FG5CYB", "length": 3330, "nlines": 78, "source_domain": "vivasayam.org", "title": "2022 ல் பால் உற்பத்தி 9% வளர்ச்சியடையும்- மத்திய அமைச்சர் Archives | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nHome Tag 2022 ல் பால் உற்பத்தி 9% வளர்ச்சியடையும்- மத்திய அமைச்சர்\nTag: 2022 ல் பால் உற்பத்தி 9% வளர்ச்சியடையும்- மத்திய அமைச்சர்\n2022 ல் பால் உற்பத்தி 9% வளர்ச்சியடையும்- மத்திய அமைச்சர்\nஉலகின் மிகப்பெரிய உற்பத்தியாளராக நமது இந்தியா விளங்கிவருகிறது. தற்போது 2016-17 ல் இந்தியாவின் பால் உற்பத்திய 165 டன்னாக இருந்தது. 2015-16ல் டன் பால் உற்பத்தி செய்யப்பட்டது. ஆண்டு ஆண்டுக்கு நமது பால் உற்பத்திய பெருகிவருகிறது. தற்போது பால் உற்பத்திய ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/14976", "date_download": "2020-07-15T07:28:23Z", "digest": "sha1:K6L4GFERO5F6DQMUJMBD6FJTJ2335C6L", "length": 6691, "nlines": 161, "source_domain": "www.arusuvai.com", "title": "weight of one year old baby | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஒரு வயது குழந்தையின் எடை எவ்வளவு இருக்க வேண்டும்\n9 - 12 கிலோ இருக்கலாம்....\nபிறக்கும் பொழுது இருந்த எடையை மும்மடங்கு பெருக்கி அதனுடன் 1 கிலோவையும் சேர்த்த வேண்டும்\n...குழந்தையின் எடை 3 கிலோ என்றால்.3 .x 3 = 9 + 1 = 10 கிலோ இருக்க வேண்டும்\nநன்கு உறங்க என்ன செய்வது\n6 மாத குழந்தை தவழ\nMotion பச்சை நிறத்தில் போகிறாள்\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\nமலை வேம்பு - தாய்மை\nஇரத்தக்கட்டு குணமாக என்ன செய்ய வேண்டும்\n31 வாரம் இடது பக்கம் வலி\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\n31 வாரம் இடது பக்கம் வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://indiarevivalministries.org/", "date_download": "2020-07-15T07:39:54Z", "digest": "sha1:YIAZPN6FPO4UJMLLW74POJSB6DW3HJAW", "length": 11508, "nlines": 76, "source_domain": "indiarevivalministries.org", "title": "India Revival Ministries – Reviving the Nation", "raw_content": "\n ( பாகம் 4) – பெல்ட் எண் 4# வேதத்தை நேசித்தல் ( பாகம் 1)\nஉம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதா���முண்டு; அவர்களுக்கு இடறலில்லை.சங்கீதம் 119:165 ஓ வேதத்தை நேசிப்பவர்களுக்கு எத்தனை சிறந்த வாக்குத்தத்தத்தை தேவன் கொடுத்திருக்கிறார் வேதத்தை நேசிப்பவர்களுக்கு எத்தனை சிறந்த வாக்குத்தத்தத்தை தேவன் கொடுத்திருக்கிறார் இந்த ஆசீர்வாதம் எப்படி பலிக்கும் என்பதை தியானிபதற்கு முன்பாக, இப்பதிவில் வேதத்தை எப்படி நேசிப்பது என்பதை தியானிக்கலாம். நாம் எதை அதிகமாக நேசிக்கிறோமோ அதற்கு மிகுந்த தியாகத்தையும், முக்கியத் -துவத்தையும், நேரத்தையும் செலவிடுவோம். எடுத்துக்காட்டாக, வரைபட கலைஞர்களும் புத்தகப் விரும்பிகளும் எவ்வளவு நேரமானாலும் தன்னை சுற்றி என்ன நடந்தாலும் அதை பொருட்படுத்தாமல் அதை [...]\n( பாகம் 3) -பெல்ட் எண் # 3. இன்ஸ்டன்ட் நன்றி\nகர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன்; அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும்.சங்கீதம் 34:1 ‘இன்ஸ்டன்ட் காபி’ எல்லோருக்கும் பரிச்சயமானது. 'இன்ஸ்டன்ட் நன்றி' என்ற வாசகம் உங்களுக்கு பழக்கமான ஒன்றா மேற்காட்டிய வசனத்தை எழுதிய தாவீது, தேவனை 'எப்பொழுதும்' என்று சொல்லும்பொழுது வெறும் ஜெப நேரத்தில் மட்டுமல்லாது பல வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டி -ருக்கும் போதும் தேவனை துதிக்கும் பழக்கத்தை உடையவராக இருந்தி -ருக்க வேண்டும். ஒவ்வொரு சங்கீ -தத்தின் அறிமுகத்தை பார்க்கும் போது தாவீது தன்னுடைய சந்தோ [...]\n ( பாகம் 2) : தேவனை எப்போதும் எனக்கு முன்பாக நிறுத்தினேன்\nமுந்தைய வலைப்பதிவில் உபவாச பழக்கம் நம்மை எப்படி விழாமல் காக்கும் என்பதை தியானித்தோம் . இந்த இரண்டாம் பாகத்திலும், தேவனை நமக்கு முன் நிறுத்துவது நம்மை எப்படி காக்கும் என்பதை தியானிப்போம் பெல்ட் எண் # 2. தேவனை எப்போதும் நமக்கு முன் வைப்பது கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை.சங்கீதம் 16: 8 இவ்வசனத்தை பொறுமையுடன் வாசிக்கும் ஒவ்வொரு முறையும் தாவீது தேவன் மீது கொண்டுள்ள வலுமையான [...]\n பெல்ட் எண் # 1 உபவாச பழக்கம் ( பாகம் 2)\nகடந்த பதிவின் தொடர்ச்சி.. வேதாகமத்தில், தேவ பிள்ளைகள் வெவ்வேறு சூழ்நிலைகளில் உபவாசம் செய்ததாக பல உதாரணங்களை பார்க்கிறோம் . மதசார்பற்ற உலக வேலையில் ஈடுபட்ட தானியேல், எஸ்தர் ராணி, என்பவர்களும் தேவ ஊழியம் செய்த மோசே, அப��போஸ்தலர்கள் மற்றும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் உபவாசம் செய்யும் பழக்கத்தை உடையவர்கள் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். இவர்கள் எந்தெந்த சூழ்நிலையில் உபவாசம் செய்தார்கள் என்பதை ஒரு வேத அறிஞர் இவ்வாறாக குறிப்பிடுகிறார். உபவாசம், தண்டனையின் போது -2 சாமு 12: [...]\n பெல்ட் எண் # 1 உபவாசம்( பாகம் 1)\nமற்றவர்கள் வாழ்க்கையிலும், நம்முடைய சொந்த அனுபவங்களிலும் நாம் உற்று நோக்கும் போது , உயர்த்தப்பட்ட காலகட்டத்திலும் காரியங்கள் எல்லாம் சாதகமாக வாய்க்கும் போதும் கொடிய பெருமையானது வெளிப்படுகிறதை நாம் அறிய முடியும். மறுபுறம், சில சமயங்களில், வாழ்வின் இக்கட்டான சூழ்நிலைகளும் தேவன் மீது உள்ள அன்பை இழக்கச் செய்து அவரை மறக்க செய்கின்றது.இந்த இரண்டு சூழ்நிலைகளும் நம்மை தேவனிடமிருந்து பின்வாங்க செய்கின்றன. நாம் விரைந்து விழித்தெழுந்து சீர் பொருந்தாவிட்டால் 'உண்மையான விசுவாசி' என்ற நிலையிலிருந்து நாம் விழுந்துவிடுவோம். [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://organicwayfarm.in/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-2018/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a8%25e0%25ae%259f%25e0%25ae%25b5%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25af%2581%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25b4%25e0%25ae%25be-2018", "date_download": "2020-07-15T09:20:47Z", "digest": "sha1:ZGM6RPIBO5GTQJKHG5LCVF7ZGX5QWJE5", "length": 5150, "nlines": 88, "source_domain": "organicwayfarm.in", "title": "நடவுத்திருவிழா - 2018", "raw_content": "\nஎங்கள் கதிராமங்கலம், SVR Organic Way Farmஇல் கடந்த 01-09-2018 சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை “6ம் ஆண்டு “நடவுத்திருவிழா” நடைபெற்றது,\nஇதில் இயற்கை விவசாயத்தில் பாரம்பரிய நெல் சாகுபடி தொழில் நுட்பம்,\nஇயற்கை விவசாயிகளின் அனுபவ பகிர்வு\nதிரு ஆலங்குடி பெருமாள் சாகுபடி தொழில் நுட்ப நேரடி வயல் வழி செயல் விளக்கம் (கால் கிலோ விதைகொண்டு 1 ஏக்கர் நடவு)\nஇயற்கை இடுபொருள் பயன்பாடு மற்றும் பயிர் மேலாண்மைக்கான செயல் விளக்கம்..\nஇதில் காரைக்கா;ல் PAJANCOA வேளாண் கல்லூரி மாணவிகளும், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.\nதெய்வதிரு நெல் ஜயராமன் அவர்கள்….. நமது பாரம்பரிய நெல் ரகங்களையும் அதன் மருத்துவ பன்புகளையும் நாடு முழுவதும் அறிய செய்தவர்…. அதற்காக தனது வாழ்நாள் முழுவதும் அற்பணித்தவர்…. தமிழ் நாட்டில் […]\nதிருச்சியில் சந்திப்போம் – Vikatan Agri expo\nபாரம்பரிய ��ெல் விதைகளை தேர்வு செய்யும் முறை\nவிதைத் தேர்வு விவசாயிகள் தங்களின் சொந்த விதைகளை தேர்வு செய்து பயன்படுத்துவது தான் சிறந்தது. தேர்வு செய்யப்படும் விதைகளை நன்று முதிர்ந்த விதைகளாக இருக்க வேண்டும் விதைகளை […]\nNext post பாரம்பரிய நெல் மற்றும் இயற்கை விவசாய பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://organicwayfarm.in/1424-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=1424-2", "date_download": "2020-07-15T07:22:43Z", "digest": "sha1:GSMOCJ3BED5E3QDKO5OIHPEODEWNVQLW", "length": 3432, "nlines": 76, "source_domain": "organicwayfarm.in", "title": "Field Festival - Organic Farmers Meet - On Field Trainings", "raw_content": "\nதஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம் கதிராமங்கலம் (குத்தாலம் அருகில்) எங்கள் SVR ஆர்கானிக் வே பண்னையில் பாரம்பரியமாக சுமார் 80 ஏக்கர் குடும்ப மற்றும் நண்பர்கள் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறோம். […]\nபாரம்பரிய நெல் விதைகளை தேர்வு செய்யும் முறை\nவிதைத் தேர்வு விவசாயிகள் தங்களின் சொந்த விதைகளை தேர்வு செய்து பயன்படுத்துவது தான் சிறந்தது. தேர்வு செய்யப்படும் விதைகளை நன்று முதிர்ந்த விதைகளாக இருக்க வேண்டும் விதைகளை […]\nPrevious post பாரம்பரிய நெல் விதைகளை தேர்வு செய்யும் முறை\nNext post நடவுத்திருவிழா – 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/o-panneerselvam-met-nirmala-sitharaman-in-delhi/", "date_download": "2020-07-15T10:02:17Z", "digest": "sha1:RAINPXNV2ZQRM7HLTOB2N3ZX23ZXRZDC", "length": 9081, "nlines": 60, "source_domain": "tamil.indianexpress.com", "title": "நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் துணை முதல்வர் பன்னீர்செல்வம் சந்திப்பு", "raw_content": "\nநிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் துணை முதல்வர் பன்னீர்செல்வம் சந்திப்பு\nOPS met Nirmala sitharaman : கடந்தாண்டு, இதேநாளில் (ஜூலை 23ம் தேதி), அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமனை, துணை முதல்வர் பன்னீர்செல்வம் சந்தித்துப் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nnirmala sitharaman, o panneerselvam, delhi, amit shah, meeting, நிர்மலா சீதாராமன், ஓ.பன்னீர்செல்வம், டில்லி, அமித்ஷா, சந்திப்பு\nமத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, துணை முதல்வர் பன்னீர்செல்வம் டில்லியில் நேரில் சந்தித்து பேசினார்.\nதுணை முதல்வர் பன்னீர்செல்வம் நேற்று முன் தினம் டில்லிக்கு சென்றார். அங்கு அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது தமிழக அரசியல் சூழல் குறித்து இருவரும் ஆலோசனை மேற்கொண்டதாக கூறப��படுகிறது. இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும், துணை முதல்வர் பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார். அப்போது நிதித்துறை அதிகாரிகளும் உடன் சென்றிருந்தனர். தமிழகத்துக்கு வேண்டிய நிதி ஆதாரத்தை வழங்குமாறு அப்போது ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியதாகவும், அதற்கான கோரிக்கை மனுக்களையும் அவர் வழங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகடந்தாண்டு, இதேநாளில் (ஜூலை 23ம் தேதி), அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமனை, துணை முதல்வர் பன்னீர்செல்வம் சந்தித்துப் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nமுன்னேற நினைப்பவர்களுக்கு கைக்கொடுக்கும் மியூச்சுவல் ஃபண்டு\nமுக்கிய கட்டத்தை எட்டிய இந்தியாவின் கொரோனா தடுப்பு மருந்துகள் \nமேக்கப் ஜாலம்: இவங்கள பாத்தா நயன்தாராவே ஆச்சர்யப்படுவாங்க\nகருவேப்பிலை எண்ணெய்: எவ்வளவு நன்மை பாருங்க\nகொரோனா நோய் எதிர்ப்பு சக்தி : கிடுகிடுவென உயரும் கருங்கோழி இறைச்சி விலை\nஅடிக்கடி மீனாட்சி மிஷன் மருத்துவமனை சென்று வருவார்… யாரும் அறிந்திடாத விஜய் டிவி ராமரின் மறுபக்கம்\nவெளியுறவு நிர்வாகம்: இந்தியா சீனாவிடமிருந்து என்ன கற்றுக்கொள்ள முடியும்\nஹைட்ராக்ஸி குளோரோகுயின் பலன் கொடுக்கிறதா\nதேர்வு எழுதாதவர்களுக்கு சிபிஎஸ்இ எவ்வாறு தரவரிசையை நிர்ணயிக்கிறது\nபொதுமுடக்க தளர்வுக்கு பிறகும் இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சியை மீட்டெடுக்க திணறுவது ஏன்\nவிண்வெளி துறையில் தனியார் நிறுவனம்.. சீனாவின் குய்சோ -11 ராக்கெட் தோல்வி\nகொரோனா தொற்று பரவல் விகிதம் அதிகரிப்பு, இறப்பு விகிதம் குறைவு\nநடிகை பொய் சொல்ல மாட்டாங்க... முக அழகுக்கு காஃபி யூஸ் பண்றாங்களாம்\nகண்ணிமைக்கும் நேரத்தில் முகத்தை தாக்கிய பாம்பு - 3.5 லட்சம் 'லைக்ஸ்' பெற்ற வீடியோ\nOnePlus Nord அறிமுகம்: இவ்ளோ விலைக்கு இந்த வசதிகள் போதுமா\nஇதைத்தானய்யா எதிர்பார்த்தோம்... அமேசான் பிரைம் வீடியோ லேட்டஸ்ட் அப்டேட் என்ன தெரியுமா\nவாட்ஸ் அப்: புதிய போனில் நீங்கள் எதிர்கொள்ளும் சிக்கலுக்கு சுலபத் தீர்வு\nதமிழகத்தில் புதிதாக 4,328 பேருக்கு கொரோனா தொற்று - உயிரிழப்பு 2 ஆயிரத்தை கடந்தது\nஆப்கன் கிரிக்கெட்டில் ஒரு 'புரட்சித் தளபதி' - வேர்ல்டு கப் வாங்கிய பிறகே கல்யாணமாம்\nதேர்வு எழுதாதவர்களுக்கு சிபிஎஸ்இ எவ்வாறு தரவரிசையை நிர்ணயிக்கிறது\nஅஜித்தின் ட்ரோன் செஷன்: வைரலாகும் வீடியோ\nலட்சங்களில் லாபம்.. 6 மாதத்துக்கு ஒருமுறை வட்டி தங்க பத்திர முதலீடு பற்றி தெரியுமா\nTamil News Today Live : மதுரையில் இன்று முதல் தளர்வுகளுடன் பொதுமுடக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-1.pdf/233", "date_download": "2020-07-15T09:10:20Z", "digest": "sha1:FGEE74UODKISJTE33RBSIHSJJ6CSSLG6", "length": 8519, "nlines": 78, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/233 - விக்கிமூலம்", "raw_content": "\nபெண்களுக்கு. காந்தள் மலர் மலரும் இடம் இந்தத் தமிழ்நாட்டு மலைச்சாரலில் உள்ள சோலைகள். தேவலோகத்து அரம்பையர் ஆடிப்பாட, இந்தச் சோலைகளுக்கு வருகிறார்கள். தேவ லோகத்தில் கற்பக மரத்தின் பூத்தான் கிடைக்கும். அது பொன் நிறமாக இருக்கும். வேறு நிறம் இல்லை. ஆனால் பூமியில் இருக்கும் மலருக்குப் பலவகையான வண்ணம் உண்டு; மணம் உண்டு.\nசெக்கச் செவேலென்றிருக்கும் வெட்சிப் பூவினாலும் கருநீல நிறமுள்ள குவளை மலர்களாலும் அவ்வணங்குகள் தங்கள் கூந்தலைச் சிங்காரம் செய்து கொள்கிறார்கள். எழில் நிறைந்த வண்ணப் பூக்களால், அந்தப் பெண்கள் தாங்கள் விழைகின்றவாறே அலங்காரம் செய்து கொள்வதற்கு ஏற்ற பொருள்களை அந்தச் சோலைகள் தருகின்றன. ஆகையால் மலை உச்சியில் இருக்கிற பூம்பொழில்களுக்கு சூரர மகளிர் வருகிறார்கள். வந்து அலங்காரம் பண்ணிக்கொண்டு, \"கோழிக் கொடி நெடிது வாழ்க\" என்று வாழ்த்தி ஆடுகிறார்கள்.\nஉடனே, நக்கீரர் பேய் மகளின் ஆடலைச் சொல்கிறார். அணங்குகளுடைய அழகையும் ஆடலையும் வருணித்தபிறகு பேயின் அழகை வருணிக்கிறார். அதன் தலைமயிர் உலர்ந்து பரட்டையாக இருக்கிறது. முன்னால் அரமகளிரது கூந்தல், ஒத்து வளர்ந்து நெய்ப்போடு கூடியதாக இருக்கிறது எனச் சொன்னார். இங்கே பேய் மகளின் தலைமயிர் உலர்ந்து, வறண்டு பறட்டையாகக் கிடக்கிறது என்கிறார். பற்கள் ஒன்றோடொன்று சேர்ந்து, வரிசையாக, அழகாக இல்லாமல் ஒரே கோரமாய் இருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு போக்கிலே பிறழ்ந்து இருக்கின்றனது; கோரப் பற்கள். வாயோ பேழ்வாய்; ஆழமான பெரிய வாய். கண்ணோ எப்பொழுதும் சுழன்று கொண்டிருக்கிற விழிகள்; சுழல்விழி. அரமகளிர் தம்முடைய காதுகளில் சிவந்த அசோகந்தளிர்களைச் செருகியிருக்கிறார்கள் என்று சொன்னார். பேய் மகளிரது காதோ மார்பு வரையில் தொங்குகிறது. மார்பிலுள்ள தனங்களோடு மோதுகிறது. கழன்று விடுமோ என்று தோன்றும் கண்களையுடைய கோட்டானும் பாம்பும் காதில் ஆபரணம் போலத் தொங்குகின்றன. பாம்பிலே கூகையைக் கட்டித் தொங்கவிட்டிருக்கிறாள் பேய்மகள்.\nஇப்பக்கம் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 21:00 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/546951-oh-my-kadavulae-director.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-07-15T08:14:28Z", "digest": "sha1:LJMEY6QQBKHMV6M777WEVNWJEGBEEDD4", "length": 17502, "nlines": 297, "source_domain": "www.hindutamil.in", "title": "என் அனைத்துப் படங்களையும் கௌதம் மேனனுக்கு அர்ப்பணிப்பேன்: 'ஓ மை கடவுளே' இயக்குநர் | oh my kadavulae director - hindutamil.in", "raw_content": "புதன், ஜூலை 15 2020\nஎன் அனைத்துப் படங்களையும் கௌதம் மேனனுக்கு அர்ப்பணிப்பேன்: 'ஓ மை கடவுளே' இயக்குநர்\nஎன் அனைத்துப் படங்களையும் கௌதம் மேனனுக்கு அர்ப்பணிப்பேன் என்று 'ஓ மை கடவுளே' இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.\nஅஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'ஓ மை கடவுளே'. ஆக்சிஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் வழங்க, முதல் பிரதி அடிப்படையில் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது.\nபிப்ரவரி 14-ம் தேதி இந்தப் படத்தை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் வெளியிட்டது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை பிவிபி சினிமாஸ் கைப்பற்றியுள்ளது. மேலும், இந்தப் படக்குழுவினரை பல்வேறு திரையுலகப் பிரபலங்களும் தொலைபேசி வாயிலாகப் பாராட்டினார்கள்.\nஇந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்திருந்தார். மேலும், இயக்குநர் அஷ்வத் மாரிமுத்துவும் தீவிரமான கௌதம் மேனன் ரசிகர். இதனைப் பல பேட்டிகளில் அவர் தெரிவித்துள்ளார்.\nதற்போது கௌதம் மேனனை இயக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை, அப்படியே வீட்டில் ப்ரேம் செய்து மாட்டியிருக்கிறார்.\nஇது தொடர்பாகத் தனது ட்விட்டர் பதிவில் அஷ்வத் மாரிமுத்து, \"என்றென்றைக்குமானது. என் சுவரில் மாட்டப்பட்ட முதல் புகைப்படம். உங்களை நான் எவ்வளவு நேசிக்கிறேன் என உங்களுக்குத் தெரியும்.\nநான் சினிமாவுக்குள் வருவதற்கான ஒரே உந்து சக்தி நீங்கள் மட்டுமே. என்னுடைய படங்கள் அனைத்தையும் உங்களுக்காக அர்ப்பணிப்பேன். நான் ஆச்சரியத்துடன் பார்த்து வளர்ந்த ஒரு அற்புதமான மனிதராக இருந்தமைக்கு நன்றி\" என்று தெரிவித்துள்ளார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nயூ டியூபில் வெளியாகும் ‘ஜில் ஜங் ஜக்’: இயக்குநர் அறிவிப்பு\nஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரம் இழப்பு: 25,000 தொழிலாளர்களுக்கு உதவும் சல்மான் கான்\nபடம் இயக்குவதற்கான உந்துதல் யார் - தியாகராஜன் குமாரராஜா பதில்\nவாழ்க்கை கற்பிக்காததை சாவா கற்பிக்கும்\nஓ மை கடவுளேஓ மை கடவுளே இயக்குநர்அஸ்வத் மாரிமுத்துகவுதம் மேனன்அசோக் செல்வன்ரித்திகா சிங்வாணி போஜன்இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து.\nயூ டியூபில் வெளியாகும் ‘ஜில் ஜங் ஜக்’: இயக்குநர் அறிவிப்பு\nஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரம் இழப்பு: 25,000 தொழிலாளர்களுக்கு உதவும் சல்மான் கான்\nபடம் இயக்குவதற்கான உந்துதல் யார் - தியாகராஜன் குமாரராஜா பதில்\nநேபாள் பிரதமர் மூளை காலியாகிவிட்டது: உ.பி. துணை...\nதிராவிட இயக்கத்தின் சமூக நீதிக் கொள்கை நிலை...\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் அரசாணைப்படி மதுரையில் இன்னொரு...\nகாமராஜரிடமிருந்து காங்கிரஸ், பாஜகவினருக்கு ஒரு பாடம்\nஅடுத்த 6 மாதங்களில் வங்கிகளின் வாராக்கடன் இதுவரையில்லாத...\nபைக்கில் ஆபத்தான சாகச விளையாட்டு: கண்டித்த நபரை...\nமதிப்பிழந்த ரூபாய் நோட்டுகளைப் பெற்று தன் சொந்த...\nசிபிஎஸ்இ 10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியீடு: 91.46% பேர் தேர்ச்சி\nஎன் விஸ்வாசம் தனி மனிதருக்கோ அல்லது ஒரு குடும்பத்துக்கோ அல்ல: காங்கிரஸிலிருந்து சஸ்பெண்ட்...\nமன்னார்குடி முன்னாள் எம்எல்ஏ மன்னை மு.அம்பிகாபதி காலமானார்; ஸ்டாலின் இரங்கல்\nதணிக்கை முறையில் எனக்கு நம்பிக்கை இல்லை: இத்ரிஸ் எல்பா கருத்து\nசுஷாந்த் உடனான நினைவுகளை பகிர்ந்த ஏக்தா கபூர்\nவாழ்வின் மகிழ்ச்சியான தருணம் - ‘1917’ படம் குறித்து சாம் மெண்டிஸ் பகிர்வு\n'ஒன்றே குலம், ஒருவனே தேவன்' நிலைப்பாட்டில் உறுதி; இணையதள அவதூறுகளின் தந்திர அரசியலை...\nசிபிஎஸ்இ 10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியீடு: 91.46% பேர் தேர்ச்சி\nபுத்தகம், கணினிக்குள் மாணவர்களை அமிழ்த்திக் கொண்டிருக்கிறோம்: கமல்\nவைரஸ் படங்கள் 2: ஆயுதமாக மாறும் 'அவுட்பிரேக்' வைரஸ்\nகரோனா ஊரடங்கால் காரைக்குடியில் மணமக்கள் உட்பட 10 பேர் மட்டுமே பங்கேற்ற திருமணம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/544991-nirbhaya-convict-s-wife-faints-outside-court-in-delhi.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-07-15T09:15:20Z", "digest": "sha1:ILOGHMOSXUQW6OCKCO22OWN7PHGXUIWE", "length": 17148, "nlines": 289, "source_domain": "www.hindutamil.in", "title": "நிர்பயா வழக்கு: கோர்ட் வாசலில் தன்னைத்தானே காலணியால் அடித்துக் கொண்டு மயங்கி விழுந்த குற்றவாளி அக்‌ஷய் சிங்கின் மனைவி | Nirbhaya convict's wife faints outside Court in Delhi - hindutamil.in", "raw_content": "புதன், ஜூலை 15 2020\nநிர்பயா வழக்கு: கோர்ட் வாசலில் தன்னைத்தானே காலணியால் அடித்துக் கொண்டு மயங்கி விழுந்த குற்றவாளி அக்‌ஷய் சிங்கின் மனைவி\nதூக்குத் தண்டனை கைதி அக்‌ஷய் சிங்கின் மனைவி புனிதா தேவி. | ஏ.என்.ஐ.\nடெல்லி பாட்டியாலா ஹவுஸ் கோர்ட் வளாகத்தில் நிர்பயா வழக்குத் தூக்குத்தண்டனை கைதி அக்‌ஷய் சிங்கின் மனைவி புனிதா தேவி மயங்கி விழுந்தார்.\nதன்னைத்தானே காலணியைக் கழற்றி அடித்துக் கொண்டு கோர்ட் வளாகத்தில் அவர் மயங்கி விழுந்தார்.\nநிர்பயா தூக்குத் தண்டனை கைதிகளுக்கு நாளை காலை 5.30 மணிக்குள் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நிர்பயாவின் உயிரைப் பறித்த இந்த நால்வரும் தங்கள் உயிருக்குப் பயந்து நீதிமன்றங்களிடம் மாறி மாறி உயிர்ப்பிச்சை கேட்கும் விதமாக மாறி மாறி மனுக்களை மேற்கொண்டனர், இதில் கடைசி மனுமீதான உத்தரவை நீதிபதி தள்ளி வைத்ததையடுத்து குற்றவாளி அக்‌ஷய் சிங்கின் மனைவி கோர்ட் வாசலில் பெரிய நாடகம் ஒன்றை நிகழ்த்தினார்.\nபிற்பாடு இவர்கள் மனு தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து நாளை நால்வருக்கும் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபுனிதா தேவியும் தன் கணவன் போன பிறகு விதவையாக வாழ விரும்பவில்லை எனவே தனக்கு விவாகரத்து கோரி அவுரங்காபாத் குடும்ப நீதிமன்றத்தில் மனு செய்தார், இதுவும் தூக்குத் தண்டனை நிறைவேற்றத்தை தாமதப்படுத்தும் முயற்சியே என்று பலதரப்புகளிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்தன.\nநிர்பயா பலாத்கார கொலைக் குற்றவாளியும் தூக்குத் தண்டனை கைதியுமான அக்‌ஷய் சிங்கிற்கும் புனிதா தேவிக்கும் மே 29, 2010-ல் ஜார்கண்ட் மாநிலம் பாலமு மாவட்டத்தில் திருமணம் நடந்தது, இவர்களுக்கு 9 வயதில் மகன் ஒருவர் இருக்கிறார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nநாளை தூக்கு தண்டனை: உயிரைக் காப்பாற்றிக் கொள்ள நிர்பயா வழக்கு குற்றவாளிகள் மாறி மாறி உச்ச நீதிமன்றத்தில் மனு\nNirbhaya convictCourt in Delhiநிர்பயா வழக்குகுற்றவாளி அக்‌ஷய் சிங்மனைவி புனிதா தேவி\nநாளை தூக்கு தண்டனை: உயிரைக் காப்பாற்றிக் கொள்ள நிர்பயா வழக்கு குற்றவாளிகள் மாறி...\nநேபாள் பிரதமர் மூளை காலியாகிவிட்டது: உ.பி. துணை...\nதிராவிட இயக்கத்தின் சமூக நீதிக் கொள்கை நிலை...\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் அரசாணைப்படி மதுரையில் இன்னொரு...\nகாமராஜரிடமிருந்து காங்கிரஸ், பாஜகவினருக்கு ஒரு பாடம்\nமதிப்பிழந்த ரூபாய் நோட்டுகளைப் பெற்று தன் சொந்த...\nஅடுத்த 6 மாதங்களில் வங்கிகளின் வாராக்கடன் இதுவரையில்லாத...\nபைக்கில் ஆபத்தான சாகச விளையாட்டு: கண்டித்த நபரை...\nமோசமான குற்றங்களுக்கு விரைவான தீர்ப்புகள் வேண்டும்: மகேஷ் பாபு வேண்டுகோள்\nநிர்பயா குற்றவாளிகளுக்கு உடற்கூறு ஆய்வு எப்படி நடந்தது\nபிரதமர் மோடியின் ட்வீட்டைக் குறிப்பிட்டு கேள்வி எழுப்பியுள்ள வரலட்சுமி\nடெல்லியில் மீண்டும் ஒரு நிர்பயா சம்பவம் நடக்காமல் இருக்க உறுதி ஏற்போம்: முதல்வர்...\nஒரு குடும்பத்தின் கைகளில் அதிகாரத்தை அளித்து காங்கிரஸ் சிக்கித் தவிக்கிறது: சச்சின் பைலட்...\nஎன் விஸ்வாசம் தனி மனிதருக்கோ அல்லது ஒரு குடும்பத்துக்கோ அல்ல: காங்கிரஸிலிருந்து சஸ்பெண்ட்...\nசச்சின் பைலட், ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் தகுதிநீக்கமா\nகரோனாவில் குணமடைந்தோர் 6 லட்சத்தை நெருங்குகின்றனர்; 29 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு: குஜராத்தைப்...\nஸ்டூவர்ட் பிராடை நீக்கிய முடிவில் உறுதியாகவே இருக்கிறேன் பின்வாங்கவில்லை: பென் ஸ்டோக்ஸ் திட்டவட்டம்\nநேபாள் பிரதமர் மூளை காலியாகிவிட்டது: உ.பி. துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா\nபாஜகவின் ‘ஆபரேஷன் லோட்டஸ்’- சிந்தியாவுக்கு அடுத்து சச்சின் பைலட்- இதே வேலையா\nநேபாள் பிரதமர் சர்மா ஒலியின் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதோ- காங்கிரஸின் அபிஷேக் மனு சிங்வி...\nநாளை மரண தண்டனை உறுதி நிர்பயா குற்றவாளி முகேஷின் மனுவைத் தள்ளுபடி செய்தது...\nகரோனா வைரஸ் பரவலைத் தடுக்க போர்ச்சுக்கல்லில் அவசர நிலை பிரகடனம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_inlink&utm_campaign=article_inlink", "date_download": "2020-07-15T09:43:16Z", "digest": "sha1:6GRZDEYTD5T7XJF3GSHXJSRDCCWY4AXX", "length": 10186, "nlines": 266, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | விஞ்ஞானிகள்", "raw_content": "புதன், ஜூலை 15 2020\nஅடுத்த வாரம் சீனா செல்லும் உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானிகள் குழு: கரோனா...\nகரோனாவைத் தொடர்ந்து சீனாவில் புதிதாக பரவும் ஸ்வைன் புளூ வைரஸ்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nகொடைக்கானல் வானிலை ஆராய்ச்சி மையத்தில் சூரிய கிரகணம் குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு: 38 சதவீத...\nகாசநோய், போலியோ தடுப்பு மருந்துகள் கரோனாவை எதிர்த்துப் போராடுமா\nடெல்லியில் சமூகப் பரவல் நிலையில் கரோனா வைரஸ்; ஜூலை 31வாக்கில் இந்தியாவில் கரோனா...\nதூத்துக்குடி மாவட்டத்தில் வெட்டுக்கிளிகள் தாக்கம் உள்ளதா- வேளாண் விஞ்ஞானிகள் குழுவினர் ஆய்வு\nகரோனா வைரஸ்; நுண்ணுயிரியல் விஞ்ஞானிகள் புதிய ஆராய்ச்சி\nசந்திராயன்-2 ஆராய்ச்சிக்கான மண் மாதிரி தயாரிப்பு: காப்புரிமை பெற்றது பெரியார் பல்கலை. விஞ்ஞானிகள்...\nவங்கக்கடலில் வெப்பநிலை அதிகரிப்பால் சூப்பர் புயல்கள் உருவாகின்றன: விஞ்ஞானிகள் தகவல்\nநீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் செலுத்த ஹைட்ரோஜெல்: ஜவஹர்லால் நேரு அறிவியல் ஆராய்ச்சி மைய...\nகடந்த அக்டோபர் முதல் டிசம்பருக்குள் 200 முறை தன்னைத் தானே மாற்றிக் கொண்ட...\nகுழாய்களைப் பலர் தொடுவதைத் தவிர்க்கும் தானியங்கி கைகழுவும் கட்டமைப்பு; வேளாண்மைப் பொறியியல் விஞ்ஞானிகள்...\nநேபாள் பிரதமர் மூளை காலியாகிவிட்டது: உ.பி. துணை...\nதிராவிட இயக்கத்தின் சமூக நீதிக் கொள்கை நிலை...\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் அரசாணைப்படி மதுரையில் இன்னொரு...\nகாமராஜரிடமிருந்து காங்கிரஸ், பாஜகவினருக்கு ஒரு பாடம்\nஅடுத்த 6 மாதங்களில் வங்கிகளின் வாராக்கடன் இதுவரையில்லாத...\nபைக்கில் ஆபத்தான சாகச விளையாட்டு: கண்டித்த நபரை...\nமதிப்பிழந்த ரூபாய் நோட்டுகளைப் பெற்று தன் சொந்த...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnalkalviseithi.com/2020/05/98.html", "date_download": "2020-07-15T08:29:40Z", "digest": "sha1:ISD7OMLWMGCIMZLQ26Z32F2P2HYR2IZH", "length": 8401, "nlines": 52, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "டேட்டாவை இரட்டிப்பாக்கிய ஏர்டெல் நிறுவனம்! அதுவும் 98 ரூபாய்க்கு! - Minnal Kalvi Seithi", "raw_content": "\nடேட்டாவை இரட்டிப்பாக்கிய ஏர்டெல் நிறுவனம்\nஏர்டெல் நிறுவனம் 98 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் இதுவரை வழங்கி வந்த 6 ஜிபி டேட்டாக்கு பதில் 12 ஜிபி டேட்டாவை வழங்குகிறது.\nஜியோவுக்கு போட்டியாக சமீப காலமாக ஏர்டெல் நிறுவனம் பல அதிரடி ஆஃபர்களை வாரி வழங்கி வருகிறது\n. சில நாட்களுக்கு முன் ஒரு வருட சிறப்பு திட்டத்தை அறிவித்திருந்தது. இந்நிலையில் 98 ரூபாய்க்கு வழங்கி வந்த டேட்டாவை அப்படியே இரட்டிப்பாக்கியுள்ளது.\n28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த ரீசார்ஜ் ஆஃபரில் டேட்டாவை மட்டும் தான் பெற முடியும்.குரல் அழைப்புகளுக்கு தனி பேக்கேஜ் தான் போட வேண்டும்.\nஜியோ நிறுவனம் 101 ரூபாய்க்கு 12 ஜிபி டேட்டாவை வழங்கி வருகிறது. இப்போது அதற்கு போட்டியாக ஏர்டெல் இந்த புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதேபோல ஏர்டெல் 500 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 423 ரூபாய்க்கு டாக் டைம் வழங்கி வந்த நிலையில், இப்போது அது 480 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ள���ு\nகனமழை காரணமாக இன்று (31.10.2019) இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை நீலகிரி: உதகை, குந்தா, குன்னூர், கோத்தகிரி பகுதியில் உள்ள பள்ளி,...\nஅரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் நாளை பணிக்கு வர வேண்டும்: தமிழக கல்வித்துறை உத்தரவு\nஅரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் நாளை பணிக்கு வர வேண்டும்: தமிழக கல்வித்துறை உத்தரவு அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர...\n1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதாமலே தேர்ச்சி செய்யப்படுவார்கள் : முதலமைச்சர்\nகரோனா எதிரொலியாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் உத்தரப் பிரதேசத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் ...\nநாளை முதல் 19ஆம் தேதி வரை விடுமுறை அறிவிப்பு\nதமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு நாளை முதல் 19ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை வருகின்ற 15-...\nமேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்க தமிழக அரசுக்கு சுகாதாரத்துறை பரிந்துரை செய்துள்ள இடங்கள்\nகொரோனா தடுப்பு நடவடிக்கையாக, சென்னை, மதுரை உள்ளிட்ட மாநகராட்சிகளில், மேலும், ஒரு வாரத்திற்கு ஊரடங்கை நீட்டிக்க, தமிழக அரசுக்கு,சுகாதாரத்...\nகனமழை காரணமாக இன்று (31.10.2019) இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை நீலகிரி: உதகை, குந்தா, குன்னூர், கோத்தகிரி பகுதியில் உள்ள பள்ளி,...\nஅரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் நாளை பணிக்கு வர வேண்டும்: தமிழக கல்வித்துறை உத்தரவு\nஅரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் நாளை பணிக்கு வர வேண்டும்: தமிழக கல்வித்துறை உத்தரவு அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர...\n1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதாமலே தேர்ச்சி செய்யப்படுவார்கள் : முதலமைச்சர்\nகரோனா எதிரொலியாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் உத்தரப் பிரதேசத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் ...\nநாளை முதல் 19ஆம் தேதி வரை விடுமுறை அறிவிப்பு\nதமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு நாளை முதல�� 19ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை வருகின்ற 15-...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/tamilnadu/chennai---mathavaram---rettary-bridge---murder-case---p", "date_download": "2020-07-15T07:51:47Z", "digest": "sha1:L6KTX57YFA2RK6K3ZLHEURWHJEPPE37J", "length": 10153, "nlines": 57, "source_domain": "www.tamilspark.com", "title": "சென்னையில் இருவரின் மர்ம உறுப்பை கடித்த சைக்கோ கொலையாளி கைது.! - TamilSpark", "raw_content": "\nசென்னையில் இருவரின் மர்ம உறுப்பை கடித்த சைக்கோ கொலையாளி கைது.\nசென்னையில் இருவரின் மர்ம உறுப்பை கடித்த சைக்கோ கொலையாளி கைது.\nகடந்த சில தினங்களுக்கு முன்பு, மாதவரம் ரெட்டேரி மேம்பாலம் பகுதியில் படுத்திருந்த கொளத்தூரைச் சேர்ந்த அஸ்லம்பாஷா என்பவர் மர்ம உறுப்பு துண்டிக்கப்பட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nஅடுத்த சில தினங்களில் அதே மாதவரம் ரெட்டேரி மேம்பாலம் பகுதியில் கூடங்குளத்தைச் சேர்ந்த நாராயணன் என்பவர் நேற்று மதுபோதையில் படுத்திருந்தார். அவரது மர்ம உறுப்பும் துண்டிக்கப்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.\nசென்னை மாதவரம் பகுதியில் அடுத்தடுத்து நிகழ்ந்த ஒரே மாதிரியான சம்பவத்தால் பெரும் பரபரப்பு நிலவியது. இந்நிலையில் நாராயணசாமி அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் அந்த சைக்கோ மனிதனை கண்டுபிடிக்க உதவுமாறு பொது மக்களுக்கும் போலீசார் தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது.\nஇந்நிலையில் மானாமதுரை இரயில் நிலையம் அருகே சுற்றித் திரிந்த சைக்கோ கொலையாளி முனுசாமியை போலீசார் மடக்கி பிடித்தனர்.\n 65 பேர் இன்று பலி.. ஒரே நாளில் புதிதாக 4,231 பேருக்கு தொற்று.. முழு விவரம் உள்ளே.\n மீண்டு வருவேன்.. பார்த்திபன் குரலில் நான் சென்னை\nமண்டலம் வாரியாக கொரோனோ சிகிச்சை பெறுபவர்களின் விவரங்கள் இதோ.\nநீண்ட நாட்களுக்கு பிறகு சென்னையில் இன்று முதல் ஊரடங்கு தளர்வு\nகொரோனா பரிசோதனையின் போது உடைந்த குச்சி பின் பச்சிளங்குழந்தைக்கு நேர்ந்த விபரீதம் பின் பச்சிளங்குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்\nநான் செய்தது அவ்வளவு மோசமான காரியம் விபரீத முடிவெடுத்த இளம்பெண் சிக்கிய கடிதத்தால் ஆடிப்போன குடும்பத்தார்கள்\nதிமுக ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிக்கொலை.\nமூன்றே நாளில் கொரோனோ நோயாளியை குணப்படுத்திய சித்த மருத்துவம்\nலடாக் எல்லையில் பணியில் இருந்த இராணுவ வீரர் வீட்டில் தனியாக இருந்த மனைவி மற்றும் தாயாருக்கு நேர்ந்த கொடூரம்\nநீண்ட நாட்களுக்கு பிறகு மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nநடிகர் சுஷாந்த் உயிரிழந்து ஒரு மாதமாச்சு அவரது முன்னாள் காதலிகள் செய்த காரியத்தை பார்த்தீர்களா அவரது முன்னாள் காதலிகள் செய்த காரியத்தை பார்த்தீர்களா\nதமிழகத்தில் இன்று மேலும் 4,526 பேருக்கு கொரோனா சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு எவ்வளவு\nகூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வழங்குவது நிறுத்தம்\nகொரோனா பரிசோதனையின் போது உடைந்த குச்சி பின் பச்சிளங்குழந்தைக்கு நேர்ந்த விபரீதம் பின் பச்சிளங்குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்\nநான் செய்தது அவ்வளவு மோசமான காரியம் விபரீத முடிவெடுத்த இளம்பெண் சிக்கிய கடிதத்தால் ஆடிப்போன குடும்பத்தார்கள்\nதிமுக ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிக்கொலை.\nமூன்றே நாளில் கொரோனோ நோயாளியை குணப்படுத்திய சித்த மருத்துவம்\nலடாக் எல்லையில் பணியில் இருந்த இராணுவ வீரர் வீட்டில் தனியாக இருந்த மனைவி மற்றும் தாயாருக்கு நேர்ந்த கொடூரம்\nநீண்ட நாட்களுக்கு பிறகு மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nநடிகர் சுஷாந்த் உயிரிழந்து ஒரு மாதமாச்சு அவரது முன்னாள் காதலிகள் செய்த காரியத்தை பார்த்தீர்களா அவரது முன்னாள் காதலிகள் செய்த காரியத்தை பார்த்தீர்களா\nதமிழகத்தில் இன்று மேலும் 4,526 பேருக்கு கொரோனா சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு எவ்வளவு\nகூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வழங்குவது நிறுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news.kalvisolai.com/2020/03/blog-post_56.html", "date_download": "2020-07-15T08:34:16Z", "digest": "sha1:WNE4NQTUGNVONNCOLPAIEDXRC4UTYSGY", "length": 8626, "nlines": 198, "source_domain": "www.news.kalvisolai.com", "title": "Kalvisolai News | Kalvisolai Flash News | Kalvisolai Today | kalvisolai employment: பொதுத்தேர்வுகள் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான அறிவுரைகள் - தேர்வுத்துறை வெளியீடு.", "raw_content": "\nபொதுத்தேர்வுகள் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய ��ுன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான அறிவுரைகள் - தேர்வுத்துறை வெளியீடு.\nமார்ச் 2020 , மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத்தேர்வுகள் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் , தேர்வர்களின் நலன் கருதி கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி அனைத்து மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் / தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கும் பின்வரும் அறிவுரைகள் வழங்கப்படுகின்றன .\n1.பார்வையில் காணும் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் செயல்முறைகளில் அறிவுறுத்தியவாறு தேர்வர்களின் பாதுகாப்பு நலன் கருதி , ஒவ்வொரு நாளும் தேர்வு துவங்குவதற்கு முன்பு , தேர்வு மையங்களில் உள்ள தேர்வறைகள் மற்றும் தேர்வுப் பணி நடைபெறும் அறைகள் ஆகியவற்றில் உள்ள மேசை , நாற்காலி , இருக்கைகள் ஆகியவற்றில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும் . அதன் பின் , இருக்கையில் எழுதப்பட்டிருக்கும் தேர்வெண்கள் ஏதேனும் அழிந்திருந்தால் தேர்வெண்களை மீண்டும் எழுதி தேர்வர்கள் சரியான இருக்கையில் அமர்வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் .\n2.தேர்வெழுதுவதற்கு முன்னதாக , தேர்வர்கள் கைகளை சோப்பு மற்றும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து கொள்ள பள்ளிக்கல்விதுறை இயக்குநர் அறிவுறுத்தியவாறு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் .\n3.தேர்வு முடிவுற்ற பின்பும் தேர்வர்கள் கைகளை சோப்பு மற்றும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் .\n4.தேர்வர்கள் தங்களுடன் Hand Sanitizers எடுத்து வந்திருந்தால் , அதனை தேர்வறைக்குள் எடுத்துவர அனுமதிக்கலாம் .\n5.சளி , இருமல் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட தேர்வர்கள் எவரேனும் முகக்கவசம் அணிந்து வந்தால் , முகக்கவசத்துடன் தேர்வெழுத அனுமதிக்கலாம் .\n6.தேர்வறையில் தேர்வர்களை ஒரு மீட்டர் இடைவெளியில் அமர வைக்கவேண்டும் .\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.change.org/p/the-right-honorable-prime-minister-of-the-united-kingdom-with-un-human-rights-council-now-refer-sri-lanka-to-the-un-general-assembly-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF?recruiter=14863130&utm_source=share_petition&utm_medium=copylink", "date_download": "2020-07-15T09:56:15Z", "digest": "sha1:6TFXN42CPUOMAOBO7MXJWZNVEDULZDBE", "length": 33831, "nlines": 122, "source_domain": "www.change.org", "title": "Petition · The Right Honorable Prime Minister of the United Kingdom with– UN Human Rights Council now Refer Sri Lanka to the UN General Assembly. பிரித்தானியப் பிரதமருக்கு வேண்டுகோள்: சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் சிறிலங்காவை ஐநா பொதுப் பேரவையிக்கு அனுப்புக! · Change.org", "raw_content": "\nபிரித்தானியப் பிரதமருக்கு வேண்டுகோள்: சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் – சிறிலங்காவை ஐநா பொதுப் பேரவையிக்கு அனுப்புக\n“சிறிலங்கா அரசாங்கம் கேட்கும் கால நீட்டிப்புடன் கூடிய புதிய தீர்மானத்தை பிரித்தானியா முன்மொழியவோ ஆதரிக்கவோ கூடாது.”\nசிறிலங்கா தொடர்பான ஐநா உள்ளக ஆய்வறிக்கையின் படி, 2009ஆம் ஆண்டு ஆறு மாதக் காலத்தில் கிட்டத்தட்ட 70 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள்; தமிழ்ப் பெண்கள் சிறிலங்கா பாதுகாப்புப் படைகளின் பாலியல் வன்தாக்கிற்கும் வல்லுறவுக்கும் ஆளானார்கள்; சிறிலங்கா பாதுகாப்புப் படையினர் போர்க்குற்றங்களும் மானிடத்துக்கு எதிரான குற்றங்களும் புரிந்துள்ளனர்.\nஇந்தச் சிக்கல்கள் குறித்து, ஏழாண்டு முன்பு போர் முடிந்ததிலிருந்து, ஐநா மனித உரிமை மன்றத்தில் சிறிலங்கா தொடர்பான பல தீர்மானங்கள் இயற்றப்பட்டுள்ளன. ஐநா தீர்மானங்களையும், அந்நாடே அமைத்த படிப்பினைகள்=நல்லிணக்க ஆணையத்தின் அறிக்கையையும் செயலாக்க ஊக்கமளிக்கும் விதத்தில் சிறிலங்காவுக்கு நல்லெண்ண அடிப்படையில் கால அவகாசமும் இட வெளியும் தரப்பட்டன. ஆனால் முந்தைய அரசாங்கமும் சரி, இப்போதைய அரசாங்கமும் சரி, உருத்திட்டமான நடவடிக்கைகள் ஏதும் மேற்கொள்ளவில்லை. சிறிலங்கா அரசாங்கம் எவ்வித நியாயமும் இல்லாமல் வேண்டுமென்றே காலந்தாழ்த்தி வருகிறது. செயல் புரிவதற்கான அரசியல் மனத்திட்பம் ஏதுமற்றதாக உள்ளது.\nபிரித்தானிய நாடு 01/10/2015ஆம் நாள் ஐநா மனித உரிமை மன்றத்தின் சிறிலங்கா தொடர்பான 30/1 தீர்மானத்தைக் கூட்டாக முன்மொழிந்த நாடுகளில் ஒன்று. சிறிலங்கா பாதுகாப்புப் படையினரால் தமிழர்கள் பெருந்திரளாகப் படுகொலை செய்யப்பட்டதற்கும், தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்தாக்குக்கும் வல்லுறவுக்கும் ஆளாக்கப்பட்டதற்கும் நீதி கிடைப்பதை உறுதி செய்வதில் பிரித்தானியாவுக்கு உயிர்நாடியான பங்குள்ளது. சிறிலங்கா அரசாங்கம் கேட்டுக் கொண்டபடி கால நீட்டிப்புடன் கூடிய புதிய தீர்மானத்தை பிரித்தானியா முன்மொழியவோ ஆதரிக்கவோ கூடாது. சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த வேண்டுகோளின் நோக்கம் சிறிலங்கா மீதான கவனத்திலிருந்து அனைத்துலகச் சமுதாயத்தின் கனத்தை திருப்புவதும், தன மீறல்களைத் தொடர்வதுமே.\nபிரித்தானியப் பிரதமர் மாண்புமிகு தெரேசா மே 2017 மார்ச்சு மாதம் ஐநா மனித உரிமை மன்றத்தில் உரியன செய்து, வட கொரியாவைப் போல் சிறிலங்காவையும் ஐநா பொதுப் பேரவையின் பார்வைக்கு அனுப்ப வழிகோலும்படி இவ்விண்ணப்பத்தின் வாயிலாக வேண்டுகிறோம்.\n1) ஐநா மனித உரிமை மன்றம் பொறுப்புக்கூறல் குறித்து ஒருமனதாக இயற்றிய 30/1 தீர்மானத்தில் சிறிலங்கா அரசாங்கம் கொடுத்த உறுதியைக் காப்பாற்றுவதற்கான 2017 மார்ச்சு காலக்கெடுவைக் கடந்து எவ்விதக் காலநீட்டிப்பும் தர வேண்டாம் என உங்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம். இந்தத் தீர்மானத்தை சிறிலங்கா தானே தன்னார்வமாய்ப் பிறருடன் சேர்ந்து கூட்டாக முன்மொழிந்ததோடு, தீர்மானத்தின் கடப்பாடுகளை 2017 மார்ச்சு மாதத்துக்குள் முழுமையாக நிறைவேற்றவும் உறுதியளித்தது. கால நீட்டிப்புகளும், சலுகைக் காலங்களும் முன்பே தரப்பட்ட போதிலும் எந்த முனையிலும் முன்னேற்றம் என்பதே இல்லை.\n2) தமிழர்களைக் காக்கவும், அவர்களுக்கு நீதியும் பாதுகாப்பும் வழங்கவும் ஒரே வழி -- வட கொரியாவின் மானிட விரோதக் குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யக் கடைப்பிடித்த நடைமுறை போல் -- சிறிலங்காவை ஐநா பொதுப் பேரவையின் பார்வைக்கு அனுப்புவதும், சிறிலங்காவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் பார்வைக்கு அனுப்புமாறு அல்லது சிறிலங்கா குறித்துச் சிறப்பு அனைத்துலகக் குற்றவியல் தீர்ப்பாயம் அமைக்குமாறு பரிந்துரை செய்வதும்தான்.\nஎவ்வகையில் கால நீட்டிப்பு வழங்கினாலும், சிறிலங்கா அரசாங்கம் எவ்வித அச்சமும் இல்லாமல் தமிழர்களுக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் செய்யத் துணிவும் ஊக்கமும் அளிப்பதாகி விடும், இதனால் தமிழர்களின் பாதுகாப்பு ஆபத்துக்குள்ளாகும் என்று அஞ்சுகிறோம். பெருந்திரளான படுகொலைகளும் பாலியல் வன்செயலும் புரிந்த பல்லாயிரம் சிறிலங்கா பாதுகாப்புப் படையினர் இன்றளவும் தமிழ்ப் பகுதிகளில் நிறுத்தப்பட்டு, பாதிப்புற்றோரின் நடுவில் வாழ்ந்து வருகின்றனர். தமிழர்களுக்கு எதிராக இப்போது நிகழ்ந்து வரும் உரிமைமீறல்கள் குறித்துப் பல செய்திகள் வந்துள்ளன. சித்திரவதை, கொடிய, மனிதத் தன்மையற்ற அல்லது இழிவான நடத்துமுறை அல்லது தண்டனைமுறை பற்றிய ஐநா சிறப்பு அறிக்கையாளர் திரு யுவான் மெண்டிஸ் அண்மையில் தந்துள்ள அறிக்கையைச் சான்றாகக் குறிப்பிடலாம்.\nபோர்க் குற்றங்கள் மீது வழக்குத் தொடுக்க ஒரு பன்னாட்டுப் பொறிமுறை அமைக்கப்பட வேண்டும் என்பது 2009ஆம் ஆண்டு போர் முடிந்ததிலிருந்தே தமிழர்களின் மனத்தில் தகிக்கும் பேராவலும் பெருவிருப்புமாக இருந்து வருகிறது. ஐநா மனித உரிமை மன்றம் 2015ஆம் ஆண்டு இயற்றிய தீர்மானம் தமிழர்தம் ஆவல்களும் விருப்பங்களும் நிறைவு செய்யப்படும் என்ற நம்பிக்கையின் மெல்லொளி காட்டுவது போல் அமைந்தது.\nஆனால் சிறிலங்கா அரசாங்கமும் அதன் தலைவர்களும் தாங்களே தன்னார்வமாகப் பிறருடன் சேர்ந்து கூட்டாக முன்மொழிந்த தீர்மானத்தில் கொடுத்த உறுதிகளிலிருந்து பின்வாங்கி வார்த்தை மீறும் முயற்சிகள் செய்யக் கண்டு நாங்கள் கலக்கமும் கவலையும் அடைந்தோம். ஜெனிவா தீர்மானங்கள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் கடைப்பிடிக்கும் உத்திகள் குறித்து எவ்வித ஐயத்துக்கும் இடமில்லை என்பது கண்கூடு. அனைத்துலகச் சமுதாயத்தைத் திரும்பத் திரும்ப ஏமாற்றவும் வஞ்சிக்கவுமான முயற்சியில் ஈடுபட்டுள்ள சிறிலங்கா நீதிச் செயல்வழியை மேலும் காலந்தாழ்த்தவும், இவ்வாறு 2009 முள்ளிவாய்க்கால் பெருந்திரள் படுகொலைகளுக்கும் பாலியல் வன்முறைக்குமான பொறுப்புக்கூறலிலிருந்து தப்பவும் முயல்கிறது. இந்தப் படுகொலையில் ஆறு மாதக் காலத்தில் கிட்டத்தட்ட 70,000 தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்பது ஐநா உள்ளக ஆய்வறிக்கையின் கணிப்பு.\nஜெனிவா தீர்மானத்தைக் கூட்டாக முன்மொழிந்து, போர்க் குற்றங்களை விசாரிக்க அயல்நாட்டு, உள்நாட்டுச் சட்டவாளர்கள் கொண்ட நீதிமன்றம் அமைக்க ஒப்புக் கொண்ட பின் சிறிலங்காத் தலைவர்கள் அத்தீர்மானத்தின் எழுத்துக்கும் கருத்துக்கும் முரணாகச் செயல்பட்டு வருகிறார்கள்; ஐநா மனித உரிமை மன்றச் செயல்வழியைச் செல்லாமலமலடித்து முறியடிப்பதே அவர்களின் தந்திர நகர்வுகளுக்குள்ள நோக்கம்.\nசிறிலங்கா ஐநா மனித உரி���ை மன்றத்துக்கு 2015ஆம் ஆண்டு தன்னார்வமாகக் கொடுத்த உறுதிகளில் அநேகமாக எதையும் நிறைவேற்றவில்லை என்பதால், 2017 மார்ச்சுக்கு மேல் எவ்வகைக் கால நீட்டிப்புத் தந்தாலும் அது தமிழர்களுக்கு எதிராகப் புரிந்த போர்க் குற்றங்களுக்கும் மானிட விரோதக் குற்றங்களுக்கும் எவ்விதப் பொறுப்புக்கூறலும் இல்லை என்பதில் போய் முடியும்.\nஎத்தனை ஆண்டுகள் கால நீட்டிப்புத் தந்தாலும் பயனேதும் விளையாது. ஏனென்றால் தமிழர்களுக்கு எதிராக அப்பட்டமான உரிமை மீறல் செய்தவர்களை அக்குற்றங்களுக்குப் பொறுப்பாக்கும் அரசியல் மனத் திட்பமேதும் அடுத்தடுத்த சிறிலங்கா ஆட்சியாளர்களுக்கு இல்லை.\nதமிழர்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நிகழ்த்தப்பட்ட போது தளபதியாகச் செயல்பட்டுப் படையினருக்குக் கட்டளைகள் பிறப்பித்த ஜெனரல் சரத் பொன்சேகாவை இப்போதைய சிறிலங்கா அரசாங்கம் தனது அமைச்சரவையில் சேர்த்து, அவருக்கு உயர்ந்தபட்ச படைத்துறை விருதாகிய ஃபீல்டு மார்சல் பட்டமும் கொடுத்திருப்பது ஐநா மனித உரிமை மன்றத்தை அவமதிக்கும் செயலாகும்.\nஅதிபர் சிறிசேனாவும் தலைமையமைச்சர் விக்கிரமசிங்காவும் அவர்தம் அமைச்சர் பெருமக்களும் தனித்தனியாகவும் ஒன்றாகச் சேர்ந்தும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில், அரசுக்குச் சொந்தமான ஊடகங்களுக்கு அளித்த செவ்விகளிலும் பொது மேடைகளிலிருந்து ஆற்றிய உரைகளிலும், ஐநா மனித உரிமை மன்றத் தீர்மானத்தின் முதன்மைக் கூறுகளை மறுதலித்துள்ளனர்.\nஅரியணைக்குப் பின்னிருக்கும் ஆற்றல்களில் ஒருவரான முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கா அண்மையில் செய்தித்தாளுக்கு அளித்த ஒரு பேட்டியில் அரசாங்கத்தின் திட்டத்தை அனிச்சையாகப் போட்டு உடைத்து விட்டார். புதிய அரசமைப்புச் சட்டம் இயற்றப்படுவதோடும், காணாமற்போனோர் அலுவலகம் அமைப்பதோடும் “போர்க் குற்றங்களை விசாரிக்க நீதிமன்றங்கள் அமைக்கத் தேவையே இருக்காது” என்று அப்பட்டமாகச் சொல்லியிருக்கிறார். (டெய்லி மிரர், 2017 பிப்ரவரி 2).\nபிற உரிமைமீறல் நாடுகள் பெருந்திரள் படுகொலைகளும் பாலியல் வன்செயலும் புரியத் துணிவூட்டும்:\nசிறிலங்காவுக்குக் காலநீட்டிப்புத் தருவது உலகெங்கும் மனித உரிமை மீறலில் ஈடுபடும் பிற நாடுகள் அச்சமே இல்லாமல் பெருந்திரள் படுகொலைகளும் பாலியல் வன்செயலும் புரிந��து விட்டு, சிறிலங்காவின் உதாரணத்தைப் பின்பற்றி ஐநா மனித உரிமை மன்றத் தீர்மானங்களை ஏய்ப்பதற்குத் துணிவூட்டுவதாகவும் அமைந்து விடும்.\nபொறுப்புக்கூறலுக்கு வட கொரிய எடுத்துக்காட்டு:\nவடகொரியாவை எடுத்துக் கொண்டால், அந்நாட்டின் மீதான குற்றச்சாட்டுகள் மானிட விரோதக் குற்றங்களுக்குத்தான். ஆனால் சிறிலங்கா மீதான குற்றச்சாட்டு போர்க்குற்றங்கள், மானிட விரோதக் குற்றங்கள் ஆகிய இருவகைக் குற்றங்களும் புரிந்தது என்பதாகும்.\nவட கொரியாவுடன் ஒப்பிடுமிடத்து சிறிலங்காவுக்கு எதிரான ஆவணச் சான்று வெகுவிரிவானது, ஆழ்ந்தகன்றது, தொகையளவில் கூடுதலானது. பாதிப்புற்றவர்களும் சாட்சிகளுமான ஆயிரக்கணக்கான தமிழர்கள் சாட்சியமளிக்க ஆர்வமாய் உள்ளனர்.\nவட கொரியாவின் செயலின்மை காரணமாக ஐநா மனித உரிமை மன்றம் வட கொரியாவை ஐநா பொதுப் பேரவையின் பார்வைக்கு அனுப்பி, பொதுப் பேரவை வட கொரியாவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் பார்வைக்கு அனுப்புமாறு ஐநா பாதுகாப்பு மன்றத்துக்குப் பரிந்துரை செய்ய வேண்டுமென வலியுறுத்திக் கேட்டுக் கொண்டது. வட கொரியா இப்போது ஐநா பாதுகாப்பு மன்றத்தின் ஆய்வு நிரலில் இருந்து வருகிறது.\nThe Right Honorable Prime Minister of the United Kingdom with– UN Human Rights Council now Refer Sri Lanka to the UN General Assembly. பிரித்தானியப் பிரதமருக்கு வேண்டுகோள்: சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் சிறிலங்காவை ஐநா பொதுப் பேரவையிக்கு அனுப்புக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_main.asp?cat=4", "date_download": "2020-07-15T08:39:40Z", "digest": "sha1:JXYEQGWO3MN7YFYNZ4HIXPMQPUC3AA55", "length": 13229, "nlines": 257, "source_domain": "www.dinamalar.com", "title": "Delhi Story", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் டெல்லி உஷ்.. செய்தி\nஅரசியல் தலைவர்களின் சிகை அலங்கார மாற்றம்\nபிரதமர் மோடி, சமீபத்தில், 'டிவி' வாயிலாக மக்களுக்கு உரையாற்றிய போது, அவரிடம் ஏற்பட்டுள்ள மாற்றங்களைப் பார்த்து பலர் வியந்தனர். மோடியின் மீசை, வழக்கத்தை விட நீண்டிருந்தது; தாடியும் வளர்ந்திருந்தது.'டிவி'யில் வரும் ...\nஇந்திய - சீன எல்லைப் பிரச்னை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையே சண்டை வருமோ, இல்லையோ; இந்த விஷயத்தில், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே, தினமும் சண்டை நடந்து கொண்டிருக்கிறது.ராகுல், தன் வழக்கமான பாணியில், 'இந்திய எல்லையை சீனாவிற்கு கொடுத்���ு விட்டார், மோடி' என, ...\nமோடியின் அமைதிக்கு பொருள் என்ன\nஇந்திய - சீன எல்லையில் ஏற்பட்ட மோதலில், நம் ராணுவத்தினர், 20 பேர் வீர மரணம் அடைந்தனர். சீன ...\nதமிழகம் மீது தனி பாசம்\nஅடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலுக்கு, திராவிட கட்சிகள் ஏற்கனவே ஆயத்த ஏற்பாடுகளை துவக்கிவிட்டன. பா.ஜ.,வும் தன் பங்கிற்கு, வேலைகளை ஆரம்பித்துவிட்டது. அமித் ஷாவும், கட்சி தலைவர் நட்டாவும் சந்தித்து, தமிழகத்தில் பிரசார திட்டம் குறித்து முடிவெடுத்துள்ளனர்.ஆகஸ்டில், கொரோனா விவகாரம் ...\nசீனியர் அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி, 'கல்தா\nபிரதமர் மோடி தலைமையிலான, பா.ஜ., அரசு, இரண்டாம் முறையாக ஆட்சிக்கு வந்து, ஓராண்டு முடிந்து விட்டது. ...\nராகுலுக்கு எதிராக சதிகாங்கிரஸ் கட்சியின் தலைவராக, ராகுல் மீண்டும் வர வேண்டும் என, சோனியா உட்பட ...\nபிரதமர் மோடிக்கு எதிராக, காங்., - எம்.,பி ஜோதிமணியின் சர்ச்சைக்குரிய பேச்சு,. ...\nபுதுடில்லி: நாடு முழுதும் ஊரடங்கு அமலில் இருப்பதால், சாலைகளில் நடமாட்டம் இல்லை. அனைவரும் ...\nஎதிர்கட்சிகளை ஒன்று சேர்க்கும் யெச்சூரி\nபுதுடில்லி: இடது சாரி கட்சியின் தலைவர் சீதாராம் யெச்சூரி. மோடியை கடுமையாக விமர்சித்து வருபவர். ...\nமுதல்வர்கள் ஆலோசனையில் பிரதமரிடம் கோபப்பட்ட மம்தா\nகோல்கட்டா : கொரோனா பரவலை கட்டுப்படுத்த கொண்டுவரப்பட்ட ஊரடங்தை தளர்த்துவது குறித்து, பிரதமர் ...\n» தினமலர் முதல் பக்கம்\n5 லட்சத்து 76 ஆயிரத்து 432 பேர் பலி மே 01,2020\nவானத்தை நோக்கி சுட்டால் பரவாயில்லையாம்: திமுக நிர்வாகி சொல்கிறார் ஜூலை 14,2020\nகருப்பர் கூட்டம் 'யூ டியூப்' சேனலுக்கு தடை; போலீசில் பா.ஜ., புகார் ஜூலை 14,2020\nதி.மு.க.,வில் களையெடுப்பு; இளைஞர்களுக்கு மட்டுமே 'சீட்' ஜூலை 14,2020\nஅனைவருக்கும் இலவச காப்பீடு; அரசுக்கு ஸ்டாலின் ஆலோசனை ஜூலை 14,2020\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gunathamizh.com/2012/02/blog-post_13.html", "date_download": "2020-07-15T08:15:06Z", "digest": "sha1:TQ4BW3Q3VC6AJCDRQLVAQBNPVIYM6CGR", "length": 28864, "nlines": 195, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: வெட்கப்பட்ட ஆறு!", "raw_content": "\nதிங்கள், 13 பிப்ரவரி, 2012\nதலைவன் சில காலம் தலைவியைக் காணவராமல் இருந்தான். அவனது பிரிவாற���றாமையால் வருந்திய தலைவி தலைவனின் மலையிலிருந்து ஓடிவரும் அருவியிடம் இவ்வாறு பேசுகிறாள்..\nஎம் தலைவரது மலைநாட்டிலிருந்து வரும் ஆறே….\nஎம் அணிகலன்கள் நெகிழுமாறு துன்பம் மிகுந்தது\nமெல்லிய தோளும் மெலிந்து போயிற்று\nஉடல் பாழ்பட பசலையும் படர்ந்தது\nஉடலைப் பார்த்து நெற்றியும் பசலை கொண்டது\n(புலியைப் பார்த்து பூனை சூடுபோட்டதுபோல என்றொரு பழமொழி சொல்வார்கள். அதுபோலவே தலையின் நிலை உள்ளது உடலைப் பார்க்கும் ஆற்றல் நெற்றிக்குக் கிடையாது என்றாலும் பார்த்தது அதனால் நெற்றியும் கெட்டது என்கிறாள். அறிவுக்கு இடம்கொடுக்காமல் கவிதையின் கற்பனை உலகத்துக்கு உள்ளே போனால் தலைவியன் நிலை சிரிக்கவைப்பதாக உள்ளது.)\nஇந்நிலையில் என் நிலையை எண்ணிப் பார்காதவனாக நின் தலைவனும் எனக்குக் கொடுமை செய்தான்.\nகலங்கும் குளிந்த கண்களிலிருந்து நீர்பெருகுமாறு அறத்தினைக் கைவிட்டு நீங்குதல் நின் தலைவனுக்குப் பொருந்துவதாகுமா..\nநான் இப்படியெல்லாம் உன்னைக் கேட்பேன் என்று எனக்கு அஞ்சி, அவர் மலையில் மலர்கின்ற மலர்களால் நீ உன் உடலை முழுதும் மறைத்துப் போர்த்துக்கொண்டு நாணத்தால் மிகவும் வெட்கிச் செல்கிறாய்\n(கடன்கொடுத்தவரைப் பார்த்தவுடன் கடன் வாங்கியவர் எப்படியாவது தன்னை மறைத்துக்கொண்டு தப்பிஓட முயல்வாரே அதுபோல ஆறும்,\nஅவரை மடக்கிப் பிடிப்பாரே கடன் கொடுத்தவர் அதுபோல தலைவியும் இங்கே காட்சியளிப்பதும் ஒப்புநோக்கத்தக்கனவாக உள்ளன.)\nஆறு மலர்களைச் சுமந்து வருவதும்\nஉடல் மெலிதலும் இயல்பானவையே என்றாலும்..\nதலைவி அருவியிடமும், உடலிடமும் இவ்வாறு பேசுவது இவளது ஆற்றாமையையே உணர்த்துவதாக இருந்தாலும் இவளது நிலையைக் காண்பவர்களால் சிரிக்காமல் இருக்கமுடியாது.\nஇலக்கியச்சுவையை முழுமையாக உணர “இம்மென் கீரனார்“ என்னும் இணைப்புக்கு வருக.\nat பிப்ரவரி 13, 2012\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அனுபவம், சங்க இலக்கியத்தில் உவமை, சங்க இலக்கியத்தில் நகைச்சுவை\nrajamelaiyur 13 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 7:35\nமுனைவர் இரா.குணசீலன் 14 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 10:26\nசென்னை பித்தன் 13 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 7:39\nஅருமையான விள்க்கத்துடன் அகநானூறுப் பாடல்.\nமுனைவர் இரா.குணசீலன் 14 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 10:26\nஅருமையான பாடல்,சிறப்பான விளக்கம்.��ன்றி பகிர்வுக்கு.\nமுனைவர் இரா.குணசீலன் 14 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 10:26\nUnknown 13 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 9:00\nதலைவியின் ஏக்கத்தினை நயமாக விளக்கியுள்ளீர்கள்.\nமுனைவர் இரா.குணசீலன் 14 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 10:28\nSeeni 13 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 10:24\nமுனைவர் இரா.குணசீலன் 14 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 10:30\nஇராஜராஜேஸ்வரி 13 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 10:58\nஆறு மலர்களைச் சுமந்து வருவதும்\nஉடல் மெலிதலும் இயல்பானவையே என்றாலும்..\nதலைவி அருவியிடமும், உடலிடமும் இவ்வாறு பேசுவது இவளது ஆற்றாமையையே உணர்த்துவதாக இருந்தாலும் இவளது நிலையைக் காண்பவர்களால் சிரிக்காமல் இருக்கமுடியாது.\nஇனிமையான தற்குறிப்பேற்ற அணி.. பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..\nமுனைவர் இரா.குணசீலன் 14 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 10:30\nஇலக்கிய நயம் பாராட்டியமைக்கு நன்றி இராஜேஸ்வரி.\nசேகர் 14 பிப்ரவரி, 2012 ’அன்று’ முற்பகல் 9:59\nஉடல் பாழ்பட பசலையும் படர்ந்தது\nஉடலைப் பார்த்து நெற்றியும் பசலை கொண்டது\nஇந்த வரிகள் நன்றாக உள்ளது...\nமுனைவர் இரா.குணசீலன் 14 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 10:32\nLearn 14 பிப்ரவரி, 2012 ’அன்று’ முற்பகல் 11:46\nமுனைவர் இரா.குணசீலன் 14 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 10:39\nபெயரில்லா 15 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 8:47\nமுனைவர் இரா.குணசீலன் 21 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 3:18\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்\nதிருக்குறள் (387) அன்று இதே நாளில் (346) பழமொழி (323) இன்று (319) பொன்மொழிகள் (231) அனுபவம் (213) அன்றும் இன்றும் (160) சிந்தனைகள் (154) நகைச்சுவை (115) பொன்மொழி (106) இணையதள தொழில்நுட்பம் (104) புறநானூறு (90) குறுந்தொகை (89) வேடிக்கை மனிதர்கள் (89) உளவியல் (77) வாழ்வியல் நுட்பங்கள் (62) ஒரு நொடி சிந்திக்க (51) நற்றிணை (51) கவிதை (47) கல்வி (44) தமிழ் அறிஞர்கள் (44) குறுந்தகவல்கள் (43) சங்க இலக்கியத்தில் உவமை (38) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) இயற்கை (37) கதை (37) அகத்துறைகள் (36) தமிழின் சிறப்பு (36) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) விழிப்புணர்வு (34) மாணாக்கர் நகைச்சுவை (33) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) கருத்தரங்க அறிவிப்பு (28) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) தமிழாய்வுக் கட்டுரைகள் (27) சமூகம் (25) சங்கத்தமிழர் அறிவியல் (24) சங்கஇலக்கி���ம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) மாணவர் படைப்பு (21) அகநானூறு (20) மனதில் நின்ற நினைவுகள் (20) படித்ததில் பிடித்தது (19) எதிர்பாராத பதில்கள் (18) கலித்தொகை (18) காசியானந்தன் நறுக்குகள் (17) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) தமிழ் இலக்கிய வரலாறு (16) சிறப்பு இடுகை (15) தமிழர் பண்பாடு (15) திருப்புமுனை (15) புள்ளிவிவரங்கள் (15) சங்க இலக்கியம் (14) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) காணொளி (13) தன்னம்பிக்கை (13) பேச்சுக்கலை (13) கலீல் சிப்ரான். (12) புறத்துறைகள் (12) தமிழ்ச்சொல் அறிவோம் (11) ஓவியம் (9) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) மனிதம் (9) கால நிர்வாகம் (8) சங்க கால நம்பிக்கைகள் (8) வலைப்பதிவு நுட்பங்கள் (8) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) இசை மருத்துவம் (6) உன்னையறிந்தால் (6) ஐங்குறுநூறு (6) கலை (6) தென்கச்சியார் (6) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புவிவெப்பமயமாதல் (6) ஆசிரியர்தினம். (5) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) தொல்காப்பியம் (5) பதிவா் சங்கமம் (5) மாமனிதர்கள் (5) காசியானந்தன் கதைகள் (4) பெரும்பாணாற்றுப்படை (4) ஊரின் சிறப்பு (3) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பெண்களும் மலரணிதலும் (3) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) பட்டினப்பாலை (2) கருத்தரங்கம் (1) குறிஞ்சிப் பாட்டு (1) சிறுபாணாற்றுப்படை (1) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்மணம் விருது 2009 (1) நெடுநல்வாடை (1) படைப்பிலக்கியம் (1) பதிற்றுப்பத்து (1) பிள்ளைத்தமிழ் (1) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மலைபடுகடாம் (1) முத்தொள்ளாயிரம் (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1)\nகுரோம் நீட்சியில் எளிமையாக கணினித் திரையைப் பதிவு செய்ய I Easy Screen Re...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமி���்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\nமணிமேகலை - மணிபல்லவத்துத் துயருற்ற காதை - விளக்கம்\nசீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலை மணிபல்லவத்துத் துயர் உற்ற காதை மணிபல்லவத் தீவில் மணிமேகலை புகார் நக ரி ல் சுதமதி மாதவியிடம்...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nபுத்தக வாசிப்பு பற்றிய பொன்மொழிகள்\nஇன்றைய சமூகத்தளங்களின் ஆதிக்கத்தால் நூல் வாசிப்பு மரபுகள் மாறிவருகின்றன. திறன்பேசிகளில் மின்னூலாக வாசித்தல், ஒலிப்புத்தகம், காணொளி வ...\nபேச்சுக்கலையில் மிகவும் நுட்பமான பணி நன்றி நவில்தல் ஆகும். தலைவர், சிறப்பு விருந்தினர், அவையோர், ஊடகத்துறை சார்ந்தோர், இடவசதி அளித்தோர...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nவிடுதலை வேட்கை என்னும் விதை\nஆறு ஆண்டுகள் மட்டுமே கல்வி கற்றவர் சத்தியமூர்த்தியைத் தன் அரசியல் குருவாக ஏற்றவர் சத்தியமூர்த்தியைத் தன் அரசியல் குருவாக ஏற்றவர் 3 முறை தமிழக முதல்வராக இருந்தவர் 3 முறை தமிழக முதல்வராக இருந்தவர்\nதமிழ்ப்பற்றாளர்கள் பலரும் தம் குழந்தைகளுக்குத் தமிழில் பெயரிடுவதையும், தம் கடைகளுக்குத் தமிழ்பெயர் இடுவதையும் பெரிதும் விரும்புகின்றனர...\nமனிதன் அனுப்பிய இயந்திரங்கள் இன்று அண்டவெளியில் சுற்றித் திரிகின்றன. புதிய புதிய கோள்களைக் கண்டறிந்து அங்கெல்லாம் வாழமுடியுமா\nமுனைவா் இரா.க��ணசீலன் தமிழ்உதவிப் பேராசிரியர் பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் -14\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவேர்களைத்தேடி... ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnalkalviseithi.com/2020/05/50_20.html", "date_download": "2020-07-15T07:14:33Z", "digest": "sha1:24RT66MHJZXS3IEBRDPAJO4UOSHJ7JPO", "length": 10189, "nlines": 53, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "50 ஜிபி டேட்டா வழங்கும் புதிய ஏர்டெல் சலுகை - Minnal Kalvi Seithi", "raw_content": "\n50 ஜிபி டேட்டா வழங்கும் புதிய ஏர்டெல் சலுகை\nஏர்டெல் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு 50 ஜிபி டேட்டா வழங்கும் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது\nஏர்டெல் நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகையை அறிவித்துள்ளது. ரூ. 251 விலையில் அறிவிக்கப்பட்டு இருக்கும் புதிய சலுகையில் பயனர்களுக்கு 50 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. புதிய பிரீபெயிட் சலுகை வேலிடிட்டி இன்றி வழங்கப்பட்டுள்ளது.\nஇதனால் பயனர்களுக்கு 50 ஜிபி டேட்டா எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தி கொள்ள முடியும். இந்த சலுகை வேலிடிட்டி பேஸ் பிளான் அடிப்படையில் வழங்கப்படுகிறது. புதிய சலுகையுடன் ஏர்டெல் ரூ. 98 விலை சலுகையையும் மாற்றியமைத்து இருக்கிறது.\nஏர்டெல் ரூ. 251 விலை சலுகையில் 50 ஜிபி கூடுதல் 4ஜி டேட்டா எந்த வேலிடிட்டியும் இன்றி வழங்கப்படுகிறது. அந்த வகையில் பயனர் ஏற்கனவே பயன்படுத்தி வரும் பேஸ் பிளான் வேலிடிட்டி இருக்கும் வரை 50 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். இதேபோன்று ஏர்டெல் ரூ. 98 சலுகையின் வேலிடிட்டி 98 நாட்களில் இருந்து பேஸ் பிளான் அடிப்படையில் வழங்கப்படுகிறது\nஏர்டெல் ரூ. 98 சலுகையில் 12 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. முன்னதாக இதே சலுகையில் 6 ஜிபி டேட்டா வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இரு சலுகைகளும் ஏர்டெல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் காணப்படுகிறது.\nமுன்னதாக ஏர்டெல் ரூ. 2498 விலையில் நீண்ட வேலிடிட்டி வழங்கும் சலுகையை அறிவித்தது. இதில் வாடிக்கையாளர்களுக்கு 2 ஜிபி டேட்டா 365 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் அன்லிமிட்டெட் அழைப்புகள், தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இத்துடன் ஜீ5 பிரீமியம் சந்தா, ஏர்டெல் செக்யூர் மொபைல் ஆன்டி-வைரஸ், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிரீமியம் சந்தா உள்ளிட்டவையும் வழங்கப்படுகிறது.\nகனமழை ��ாரணமாக இன்று (31.10.2019) இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை நீலகிரி: உதகை, குந்தா, குன்னூர், கோத்தகிரி பகுதியில் உள்ள பள்ளி,...\nஅரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் நாளை பணிக்கு வர வேண்டும்: தமிழக கல்வித்துறை உத்தரவு\nஅரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் நாளை பணிக்கு வர வேண்டும்: தமிழக கல்வித்துறை உத்தரவு அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர...\n1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதாமலே தேர்ச்சி செய்யப்படுவார்கள் : முதலமைச்சர்\nகரோனா எதிரொலியாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் உத்தரப் பிரதேசத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் ...\nநாளை முதல் 19ஆம் தேதி வரை விடுமுறை அறிவிப்பு\nதமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு நாளை முதல் 19ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை வருகின்ற 15-...\nமேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்க தமிழக அரசுக்கு சுகாதாரத்துறை பரிந்துரை செய்துள்ள இடங்கள்\nகொரோனா தடுப்பு நடவடிக்கையாக, சென்னை, மதுரை உள்ளிட்ட மாநகராட்சிகளில், மேலும், ஒரு வாரத்திற்கு ஊரடங்கை நீட்டிக்க, தமிழக அரசுக்கு,சுகாதாரத்...\nகனமழை காரணமாக இன்று (31.10.2019) இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை நீலகிரி: உதகை, குந்தா, குன்னூர், கோத்தகிரி பகுதியில் உள்ள பள்ளி,...\nஅரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் நாளை பணிக்கு வர வேண்டும்: தமிழக கல்வித்துறை உத்தரவு\nஅரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் நாளை பணிக்கு வர வேண்டும்: தமிழக கல்வித்துறை உத்தரவு அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர...\n1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதாமலே தேர்ச்சி செய்யப்படுவார்கள் : முதலமைச்சர்\nகரோனா எதிரொலியாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் உத்தரப் பிரதேசத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் ...\nநாளை முதல் 19ஆம் தேதி வரை விடுமுறை அறிவிப்பு\nதமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு நாளை முதல் 19ஆம் தேத�� வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை வருகின்ற 15-...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aramhospital.com/news-and-events/", "date_download": "2020-07-15T07:25:50Z", "digest": "sha1:DZO64E3FUJBJ3HDSQH3AYXQXX6IUZDQS", "length": 7962, "nlines": 119, "source_domain": "aramhospital.com", "title": "News and Events - Aram Hospital", "raw_content": "\nஉலக தற்கொலை தடுப்பு தினம் செப்டம்பர் 10 2019 – விழிப்புணர்வு பேரணி\nSUICIDE PREVENTION DAY 2019 – RALLY அறம் மருத்துவமனை சார்பாக,உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு மாபெரும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.இந்த பேரணியில் பிஷப் ஹீபர் கல்லூரியை சேர்ந்த [...]\nபோதை பொருள் விழிப்புணர்வு நிகழ்வு – 2019\nஅறம் மருத்துவமனை மற்றும் பிஷப் ஹீபர் கல்லூரியின் சார்பாக நேற்று திருச்சி R .C மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது.இந்நிகழ்வில் மனநல மருத்துவர் மகேஷ் ராஜகோபால் சிறப்பு [...]\nஉலக இளைஞர்கள் தினம் 2019 – உறுமு தனலட்சமி கல்லூரி\nகடந்த வாரம் உலக இளைஞர் தினத்தை முன்னிட்டு உறுமு தனலட்சமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்,அறம் மருத்துவமனை சார்பாக சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் [...]\nபிஷப் ஹீபர் கல்லூரியின் சார்பாக ஒருங்கிணைக்கப்பட்ட நிகழ்வில் அறம் மருத்துவமனை சார்பாக மனநல மருத்துவர் மகேஷ் ராஜகோபால் சிறப்புரை ஆற்றினார்.இந்நிகழ்வில் கல்லூரியின் பேராசியரியர்கள் [...]\nபோதைப்பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு நிகழ்வு – ஜூன் 26 2019 – பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளி\nசர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு அறம் மருத்துவமனை சார்பாக திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலை பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.மாணவர்களுக்கு இடையே [...]\nமனச்சிதைவு நோய்க்கான விழிப்புணர்வு வாரம் – குடும்ப விழா 2019\nஅறம் மருத்துவமனை சார்பாக,மனச்சிதைவு நோய் விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு அறம் குடும்ப விழா நடைபெற்றது.இந்நிகழ்வில் அறம் குடும்பத்தை சார்ந்த அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்து தந்தனர்.மேலும் [...]\nமனச்சிதைவு நோய்க்கான விழிப்புணர்வு வாரம்- மாபெரும் கையெழுத்து இயக்கம் -2019\nஅறம் மருத்துவமனை சார்பாக,மனச்சிதைவு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு,பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாபெரும் விழிப���புணர்வு கையெழுத்து இயக்கம் திருச்சி மத்திய பேருந்து [...]\nமனச்சிதைவு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு மே 20 முதல் மே 27 வரை அறம் மனநல மருத்துவமனை சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் 7 நாட்களும் நடைபெற உள்ளது.ஒவ்வொரு நாளும் வெவ்வேறான மையக்கருத்துகள் கொண்டு [...]\nஹோலி கிராஸ் நெஸ்ட் சிறப்பு பள்ளியில்,அறம் மனநல மருத்துவமனை சார்பாக நடத்தப்பட்ட “MENTAL WELLBEING” என்ற தலைப்பில் நம் மனநல மருத்துவர் மகேஷ்ராஜகோபால் சிறப்புரை ஆற்றினார்.இந்நிகழ்வில் [...]\nபிஷப் ஹீபர் கல்லூரியின் சமுகப்பணித்துறை சார்பாக திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலை பள்ளியில் “போதை பழக்கம் அதனால் ஏற்படும் மனநல மாற்றம் ” என்ற தலைப்பில் மாணவர்களிடத்தில் அறம் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://reviews.dialforbooks.in/aanma-ennum-puththakam.html", "date_download": "2020-07-15T07:55:24Z", "digest": "sha1:PA4JSDMGP43EO7I44TK3GRGPJFKOQDU4", "length": 6502, "nlines": 205, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "ஆன்மா என்னும் புத்தகம் – Dial for Books : Reviews", "raw_content": "\nஆன்மா என்னும் புத்தகம், என்.கௌரி, இந்து தமிழ் திசை வெளியீடு, விலை: ரூ.130\nஉலகெங்கும் பெரு மதங்களில் தொடங்கி அந்த மதங்களின் உட்பிரிவுகள், சிறு மதங்கள் என்று ஆன்மிகம் தொடர்பாகக் கணக்கற்ற நூல்கள் வெளியாகியிருக்கின்றன. அந்த ஆன்மிகச் செல்வங்களிலிருந்து 30 புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ‘ஆனந்த ஜோதி’ இணைப்பிதழில் வாரந்தோறும் கௌரி எழுதிய அறிமுகக் கட்டுரைகளின் தொகுப்பு இது. இந்தக் கட்டுரைகளைப் படிப்பதே அந்த ஆன்மிகப் புத்தகங்களின் சாரத்தைப் படிப்பதைப் போன்ற உணர்வைத் தருகிறது.\nநன்றி: தமிழ் இந்து, 15/6/19.\nஇந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818\nஆன்மிகம், கட்டுரைகள்\tஆன்மா என்னும் புத்தகம், இந்து தமிழ் திசை வெளியீடு, என்.கௌரி, தமிழ் இந்து\nதொழிற்சங்க மாமேதை சக்கரை செட்டியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/85282", "date_download": "2020-07-15T07:33:37Z", "digest": "sha1:MCQ2C7CIKK4GPMCAR32IRFGVOJAZ5ACU", "length": 9752, "nlines": 55, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "சாதனை புரிந்த தமிழ் படங்கள் – 431 – எஸ்.கணேஷ் - Dinamalar Tamil Cinema News", "raw_content": "\nஒரே ஷாட்டில் உருவான திரைப்படம்\nசாதனை புரிந்த தமிழ் படங்கள் – 431 – எஸ்.கணேஷ்\nநடி­கர்­கள் : கார்த்த��, அனுஷ்கா ஷெட்டி, சந்­தா­னம், நிகிதா, சனுஷா, அகன்ஷா பூரி, மிலிந்த் சோமன், சுமன், மகா­தே­வன், பிர­தாப் போத்­தன், விசு, ரேணுகா மற்­றும் பலர். இசை : தேவி ஸ்ரீ பிர­சாத், ஒளிப்­ப­திவு : எஸ். சர­வ­ணன், எடிட்­டிங் : பிர­வீண் கே.எல், ஸ்ரீகாந்த்.என்.பி, தயா­ரிப்பு : ஸ்டூடியோ க்ரீன் ஞான­வேல் ராஜா, கதை, திரைக்­கதை, இயக்­கம் : சுராஜ்.\nசின்ன சின்ன திருட்டு வேலை­கள் செய்து வரும் அலெக்ஸ் பாண்­டி­யன் (கார்த்தி) பணத்­திற்­காக ரிஸ்க் எடுக்க தயங்­கா­த­வன். தூரத்து சொந்­தம் எனக்­கூ­றிக் கொண்டு நன்­ப­னின் (சந்­தா­னம்) வீட்­டிற்கு வரு­கி­றான். தாய் ரேணுகா மற்­றும் மூன்று தங்­கை­க­ளு­டன் வாழ்ந்து வரும் நன்­ப­னின் வீட்­டில் மகிழ்ச்­சி­யாக தங்­கு­கி­றான். அலெக்­ஸி­ட­மி­ருந்து தங்­கை­களை காப்­பாற்ற நினைக்­கும் நன்­பன் அலெக்ஸை விரட்­டு­கி­றான். தன்­னி­டம் வம்பு செய்­யும் உள்­ளூர் ரவுடி ஒரு­வனை அடித்து மொட்­டை­ய­டிக்­கி­றான் அலெக்ஸ். நன்­ப­னின் குடும்­பம் தேடி வரும் ரவுடி கும்­ப­லி­ட­மி­ருந்து அலெக்ஸை தப்பி ஓடச் சொல்ல, வேறொரு சமூக விரோ­தி­கள் கும்­பல் அலெக்ஸை துரத்­து­கி­றார்­கள். நன்­ப­னின் குடும்­பத்­தி­டம் நடந்த உண்­மை­களை அலெக்ஸ் விளக்­கு­கி­றான். மக்­க­ளின் உடல்­ந­லத்­திற்கு ஆபத்து விளை­விக்­கும் மருந்தை தயா­ரிக்­கும் மருந்து கம்­பெனி முத­லாளி (மிலிந்த் சோமன்), அவ­னது கூட்­டாளி (சுமன்), போலிச் சாமி­யார் (மகா தேவன்) மூவ­ரும் மருந்­திற்கு அனு­மதி வாங்க முத­ல­மைச்­சரை அனு­கு­கி­றார்­கள். நேர்­மை­யான முதல்­வர் (விசு) அதற்கு மறுத்து விடு­கி­றார். முத­ல­மைச்­ச­ரின் கையெ­ழுத்தை பெறு­வ­தற்­காக அவ­ரின் மகள் திவ்­யாவை (அனுஷ்கா ஷெட்டி) கடத்த முடி­வெ­டுக்­கி­றார்­கள். ஜெயி­லி­லி­ருந்து வெளி­வ­ரும் அலெக்ஸ் பணத்­திற்­காக திவ்­யாவை மூன்று நாட்­கள் காட்­டில் கடத்தி வைத்­தி­ருக்­கி­றான். பத­விக்­கான சண்டை என்று நினைக்­கும் அலெக்­ஸுக்கு இது மக்­க­ளின் உயிர் பாது­காப்பு பற்­றிய விஷ­யம் என்று திவ்யா எடுத்­துக்­கூ­று­கி­றாள். மனம் மாறும் அலெக்ஸ் திவ்­யாவை பாது­காப்­பாக திருப்பி அனுப்ப முடி­வெ­டுக்­கி­றான். அடி­யாட்­க­ளு­டன் போரா­டும் அலெக்­ஸும் திவ்­யா­வும் உயிர் பிழைப்­ப­\nதேடி வரும் விரோ­தி­க­ ளுக்­குத் தெரி­யா­மல் காய­ம­டைந்த திவ்­யாவை கோவில் ஒன்­றில�� வைத்து மருத்­து­வம் பார்க்­கி­றான் அலெக்ஸ். திவ்யா சுய­நி­னை­வில்­லா­மல் இருந்­த­தால் ஒளிந்­தி­ருந்த அலெக்ஸ், குண­ம­ டைந்­த­தும் அவ­ளது தந்­தை­யி­டம் ஒப்­ப­டைக்க முயற்­சிக்­கி­ றார். முதல்­வ­ரின் பிஏ (பிர­தாப் போத்­தன்) திவ்­யாவை அழைத்­துப் போக வரு­கி­றார். அவ­ரும் விரோ­தி­க­ளு­டன் கூட்­டணி அமைத்து திவ்­யாவை பண­ய­மாக வைத்து முதல்­வ­ரி­டம் கையெ­ழுத்து வாங்க நினைக்­கி­றார். முதல்­வர் கோப்­பில் கையெ­ழுத்­திட ஒரு மணி நேரம் தாம­திக்க, அலெக்ஸ் எதி­ரி­க­ளோடு போராடி அவர்­களை அழிக்­கி­றான். சரி­யான நேரத்­தில் தந்­தையை தொடர்பு கொள்­ளும் திவ்­யா­வால் எதி­ரி­க­ளின் திட்­டம் தோற்­கி­றது. கையெ­ழுத்­திட மறுத்த முதல்­வரை துப்­பாக்கி முனை­யில் மிரட்­டும் அவ­ரது பிஏ, கமி­ஷ­னர் மற்­றும் போலிச்­சா­மி­யார் அனை­வ­ரும் முதல்­வரை பாது­காக்­கும் தனிப்­ப­டை­யால் சுட்­டுக்­கொல்­லப்­ப­டு­கின்­ற­னர். வெற்றி பெற்ற மகிழ்ச்­சி­யோடு காத­லர்­கள் ஒன்று சேர்­கின்­ற­னர்.\nசாதனை புரிந்த தமிழ் படங்கள் – 435 – எஸ்.கணேஷ்\nசாதனை புரிந்த தமிழ் படங்கள் – 434 – எஸ்.கணேஷ்\nசாதனை புரிந்த தமிழ் படங்கள் – 433 – எஸ்.கணேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%95%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D&oldid=338358", "date_download": "2020-07-15T07:38:07Z", "digest": "sha1:6KT4G5GN6GAGT4ASSJBDKW2RW7GVZ3IG", "length": 3694, "nlines": 54, "source_domain": "www.noolaham.org", "title": "கவசங்களைதல் - நூலகம்", "raw_content": "\nPilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:45, 7 பெப்ரவரி 2020 அன்றிருந்தவாரான திருத்தம்\n(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)\nநூல் வகை தமிழ்ச் சிறுகதைகள்\nகவசங்களைதல் (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,186] இதழ்கள் [11,871] பத்திரிகைகள் [47,767] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,301] சிறப்பு மலர்கள் [4,742] எழுத்தாளர்கள் [4,129] பதிப்பாளர்கள் [3,381] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [2,973]\n2007 இல் வெளியான நூல்கள்\nஇப்பக்கம் கடைசியாக 7 பெப்ரவரி 2020, 04:45 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D&si=2", "date_download": "2020-07-15T07:42:16Z", "digest": "sha1:4LWQFB6QTYG77LTHL5YOYIU7SBF5DOQA", "length": 25427, "nlines": 434, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy காந்திமதி கிருஷ்ணன் books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- காந்திமதி கிருஷ்ணன்\nபாட்டி சொன்ன வீட்டு வைத்தியம்\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : காந்திமதி கிருஷ்ணன்\nபதிப்பகம் : அழகு பதிப்பகம் (Alagu Pathippagam)\nஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீ அன்னையின் பொன்மொழிகள் - Sri Aravindar Sri Annaiyin Ponmozhigal\nஞானயோகம் பயிலும் பலருக்கும் ஏற்படும் நூற்றுக்கணக்கான சந்தேகங்களுக்கு விடை தருகிறது இந்நூல் ஸ்ரீ அரவிந்த யோகத்தின் த்த்துவங்களை ஏந்தி நிற்கும் ஞானப் பெட்டகம் இது. [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : காந்திமதி கிருஷ்ணன்\nபதிப்பகம் : நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nD. வெங்கடகிருஷ்ணன் - - (1)\nD.V. பாலகிருஷ்ணன் - - (1)\nP. கிருஷ்ணன் பாலாஜி - - (1)\nR.V. கிருஷ்ணன் - - (2)\nஅ. பாலகிருஷ்ணன் - - (2)\nஅ.முத்துக்கிருஷ்ணன் - - (1)\nஅடூர் கோபாலகிருஷ்ணன் - - (1)\nஅனோஜன் பாலகிருஷ்ணன் - - (1)\nஅமுதா பி. பாலகிருஷ்ணன் - - (1)\nஅலமேலு கிருஷ்ணன் - - (2)\nஆர். பாலகிருஷ்ணன் - - (4)\nஆர்.சந்தான கிருஷ்ணன் - - (1)\nஇரா. நவநீத கிருஷ்ணன் - - (1)\nஇரா. பாலகிருஷ்ணன் - - (2)\nஇரா. பாலகிருஷ்ணன், பி. ரம்யா - - (1)\nஇரா. பாலகிருஷ்ணன், ரம்யா - - (1)\nஇராஜா ராமகிருஷ்ணன் - - (1)\nஇராதாகிருஷ்ணன் - - (4)\nஇளங்கோ கிருஷ்ணன் - - (1)\nஉ. கிருஷ்ணன் - - (1)\nஉ.கிருஷ்ணன் - - (1)\nஉண்ணிகிருஷ்ணன் புதூர் - Unnikrishnan puthur - (1)\nஉஷா கிருஷ்ணன் - - (1)\nஉஷா ராமகிருஷ்ணன் - - (3)\nஎட்டயபுரம் க. கோபிகிருஷ்ணன் - - (5)\nஎன்.ராமகிருஷ்ணன் - - (3)\nஎழிலரசி நவநீத கிருஷ்ணன் - - (1)\nஎழில். கிருஷ்ணன்,சிபி.கே. சாலமன், - - (1)\nஎஸ். கிருஷ்ணன் - - (5)\nஎஸ். கோபாலகிருஷ்ணன் - - (1)\nஎஸ். ராதாகிருஷ்ணன் - - (2)\nஎஸ். ராமகிருஷ்ணன், ரஜனி பாமிதத் - - (1)\nஎஸ்.இராதாகிருஷ்ணன் - - (2)\nஎஸ்.எஸ். ராமகிருஷ்ணன் - - (2)\nஎஸ்.ஏ. டாங்கே, எஸ். ராமகிருஷ்ணன் - - (1)\nஎஸ்.ராமகிருஷ்ணன் - - (5)\nஎஸ்.வி. இராமகிருஷ்ணன் - - (1)\nஎஸ்.வி. ராமகிருஷ்ணன் - - (2)\nஐயப்பன் கிருஷ்ணன் - - (1)\nஓ.ரா.ந. கிருஷ்ணன் - - (4)\nக. இராமகிருஷ்ணன் - - (1)\nக. காந்திமதி - - (1)\nக. கோபி கிருஷ்ணன் - - (1)\nக. கோபிகிருஷ்ணன் - - (2)\nகவிஞர் ஏ.பி. பாலகிருஷ்ணன் - - (1)\nகாந்திமதி அம்மாள் - - (1)\nகாந்திமதி கிருஷ்ணன் - - (2)\nகாந்திமதி சங்கரன் - - (1)\nகாந்திமதி நாதன் - - (3)\nகி. ராஜநாராயணன், கே.எஸ். இராதாகிருஷ்ணன் - - (1)\nகிருத்திகா ராதாகிருஷ்ணன் - - (1)\nகிருஷ்ணன் - - (1)\nகிருஷ்ணன் பாலா - - (1)\nகிருஷ்ணன் ரஞ்சனா - Tamilvanan - (1)\nகிருஷ்ணன் வெங்கடாசலம் - - (2)\nகீதா கிருஷ்ணன்குட்டி - - (1)\nகு. கிருஷ்ணன் - - (1)\nகு. மா. கிருஷ்ணன் - - (3)\nகு. ராமகிருஷ்ணன் - - (1)\nகே. கிருஷ்ணன் - - (3)\nகே.எஸ். இராதாகிருஷ்ணன் - - (2)\nகே.சி. கிருஷ்ணன் - - (1)\nகோ. இராமகிருஷ்ணன் - - (1)\nகோமதி கிருஷ்ணன் - - (1)\nகோவிந்த கிருஷ்ணன் - - (1)\nகௌதம்ராஜ் கிருஷ்ணன் - - (1)\nச. கோபாலகிருஷ்ணன் - - (1)\nசங்ககொலி பாலகிருஷ்ணன் - - (1)\nசந்திரசேகரன் கிருஷ்ணன் - - (1)\nசி. ஹரிகிருஷ்ணன் - - (1)\nசி.பி. கிருஷ்ணன் - - (1)\nசி.ஹரி கிருஷ்ணன் - - (1)\nசுனில் கிருஷ்ணன் - - (3)\nசெ. கிருஷ்ணன் - - (1)\nசெ.ராதாகிருஷ்ணன் - - (3)\nஜி. துளசி கோபாலகிருஷ்ணன் - - (1)\nஜி.எஸ். பாலகிருஷ்ணன் - - (1)\nஜெ. ஜெயகிருஷ்ணன் - - (1)\nஜெ. ஜெயக்கிருஷ்ணன் - - (2)\nஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் - - (1)\nஜெயந்தி பாலகிருஷ்ணன் - - (1)\nடாக்டர் ஆர். இராதாகிருஷ்ணன் - - (1)\nடாக்டர் என். ராமகிருஷ்ணன் - - (1)\nடாக்டர் சி. இராமகிருஷ்ணன் - - (1)\nடாக்டர் ஜெ. காந்திமதி - - (1)\nடாக்டர் பெ. கிருஷ்ணன் - - (2)\nடாக்டர் ம. இராமகிருஷ்ணன் - - (2)\nடாக்டர் மீனாட்சி கிருஷ்ணன் - - (1)\nடாக்டர் ராமகிருஷ்ணன் - - (1)\nடாக்டர் வெ. இராதாகிருஷ்ணன் - - (1)\nடாக்டர் வெ. கோபாலகிருஷ்ணன் - - (1)\nடாக்டர். அனுராதா கிருஷ்ணன் - - (1)\nடாக்டர். எஸ். ராதாகிருஷ்ணன் - - (1)\nடாக்டர். எஸ். ராமகிருஷ்ணன் - - (1)\nடாக்டர். சங்கர சரவணன் எஸ். முத்துகிருஷ்ணன் - - (2)\nடாக்டர்.என். ராமகிருஷ்ணன் - - (4)\nடாக்டர்.எஸ். இராமகிருஷ்ணன் - - (3)\nடாக்டர்.எஸ். ராதாகிருஷ்ணன் - - (1)\nடாக்டர்.ஒ. சோமசுந்தரம்,டாக்டர்.தி. ஜெய ராமகிருஷ்ணன் - - (1)\nடாக்டர்.சி. இராமகிருஷ்ணன் - - (2)\nடாக்டர்.ஜெ. காந்திமதி - - (1)\nடாக்டர்.வீ. கிருஷ்ணன் - - (1)\nடி.டி. ராமகிருஷ்ணன் - - (1)\nடி.வி. ராதாகிருஷ்ணன் - - (1)\nடி.வி.ராதாகிருஷ்ணன் - - (1)\nதமிழில்: எஸ். ராமகிருஷ்ணன் - - (1)\nதமிழில்: லதா ராமகிருஷ்ணன் - - (2)\nதமிழில்: வேங்கடகிருஷ்ணன் - - (2)\nதி. இராதாகிருஷ்ணன் - - (2)\nதி. ஜெயராமகிருஷ்ணன் - - (1)\nதி. முத்துகிருஷ்ணன் - - (1)\nதி.ஆ. கிருஷ்ணன் - - (1)\nதிருப்பூர் கிருஷ்ணன் - - (1)\nந. செல்லக்கிருஷ்ணன் - - (2)\nநாகர்கோயில் கிருஷ்ணன் - - (3)\nநாகர்கோவில் கிருஷ்ணன் - Nagercoil Krishnan - (27)\nநெல்லை கிருஷ்ணன் - - (8)\nப. கிருஷ்ணன் - - (1)\nப.ஜெயகிருஷ்ணன் - - (1)\nப.ரா. சந்தானகிருஷ்ணன் - - (1)\nப.ராதாகிருஷ்ணன் - - (1)\nபா.கிருஷ்ணன் - - (1)\nபி. இராதாகிருஷ்ணன் - - (1)\nபி. பத்மராஜன், பி. நரேந்திரநாத், என். கிருஷ்ணன் நாயர் - - (1)\nபி.ஆர். கிருஷ்ணன் - - (1)\nபி.ஆர். முத்துக்கிருஷ்ணன், அப்பணசாமி - - (1)\nபி.இ. பாலகிருஷ்ணன் - - (2)\nபி.ஏ. கிருஷ்ணன் - - (6)\nபி.பாலகிருஷ்ணன் - - (1)\nபிரமிளா கிருஷ்ணன் - - (1)\nபுரசு பாலகிருஷ்ணன் - - (1)\nபுலவர் கி. வேங்கடகிருஷ்ணன் - - (1)\nபுவி. பாக்கியலட்சுமி, இரா. சாந்தகுமாரி, சாராதமணி ஆசான், English Dr. ஜெயந்தஶ்ரீ பாலகிருஷ்ணன் - - (1)\nபெ.நா. இராமகிருஷ்ணன் - - (1)\nமா. கிருஷ்ணன் - - (2)\nமு. கோபாலகிருஷ்ணன் - - (1)\nமு.கிருஷ்ணன் - - (1)\nமுனைவர் ஓ. பாலகிருஷ்ணன் - - (1)\nமுனைவர் ச. நவநீதகிருஷ்ணன் - - (1)\nமும்பை ராமகிருஷ்ணன் - - (3)\nமுரளிகிருஷ்ணன் - - (1)\nயோகரத்னா தி. ஆ. கிருஷ்ணன் - - (1)\nயோகி தி.ஆ. கிருஷ்ணன் - - (1)\nரராமகிருஷ்ணன் - - (1)\nரா. கிருஷ்ணன் - - (1)\nரா. நாகிராதாகிருஷ்ணன் - - (1)\nரா.பாலகிருஷ்ணன் - - (3)\nராதாகிருஷ்ணன் - - (2)\nராதாகிருஷ்ணன் பிள்ளை - - (3)\nலீலா கிருஷ்ணன் - - (3)\nவ. மோகனகிருஷ்ணன் - - (2)\nவ.சு.ராதாகிருஷ்ணன் - - (3)\nவா. பாலகிருஷ்ணன் - - (1)\nவி. கிருஷ்ணன் - - (1)\nவி.ஆர். கிருஷ்ணன் - - (1)\nவி.கே. பாலகிருஷ்ணன் - - (1)\nவெ. கொ. பாலகிருஷ்ணன் - - (1)\nவெ. ராதாகிருஷ்ணன் - - (1)\nவெங்கடகிருஷ்ணன் ஶ்ரீராம் - - (1)\nவேங்கைமாறன், பி. ராமகிருஷ்ணன் - - (1)\nவேளுக்குடி கிருஷ்ணன் - Velukudi Krishnan - (1)\nவை. முத்துகிருஷ்ணன் - - (1)\nவை.இராமகிருஷ்ணன் - - (1)\nவை.முத்துகிருஷ்ணன் - - (3)\nஷில்பாசற்குணம், கீததகிருஷ்ணன் - - (1)\nஸி.லி. பாலகிருஷ்ணன் - - (1)\nஹரி கிருஷ்ணன் - - (2)\nஹரிகிருஷ்ணன் - - (3)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nமார்ட்டின் T இந்தப் புத்தகத்தில் 71 ஆவது பக்கத்தில் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது நவம்பர் 26 என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இது சரிதானா\nDurai S தமிழில் இதுபோன்ற தெளிவான இயற்கை வைத்திய நூல் இதுவரை இல்லையென்றே சொல்லலாம். இயற்கை வைத்தியத்தை பற்றிய தெளிவான கருத்துக்களை உள்ளடக்கிய அற்புதமான நூல்.\nசுகந்தி வெங்கடாசலம் மிக்க நன்றி. எங்களுடைய இணையதள முகவரி http://www.noolulagam.com உங்களுக்கு இதே போல் வேறு பிரபலங்கள் எழுதிய புத்தகங்கள் எங்களிடம் கிடைக்கும்.\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nambi, சிநேகித, வாழ்க்கை நலம், காட்டுக், உடல் பருமனை குறைக்க, Kadalangudi Publications, ஏ தாழ்ந்த தமிழகமே, Balam, தமிழகத்தி, மாணவனுக்கு, திரு கணித பஞ்சாங்கம், செல்வராஜ், thanthai periyar, ஆளப்பிறந்தவர் நீங்கள், பாரதியார் கதை\nதமிழில் ஜாவா - Java\nவெள்ளி விரல் - Velli Viral\nசதுரங்கத்திலொரு சிப்பாய் (ஆக்ஷன் த்ரில்லர்) -\nசித்தர் மூலிகை விஷ வைத்தியம் -\nஎளிய மருந்தும் இனிய வாழ்வும் -\nஒரு பட்டாப் போட்டி (லக்கி லூக் & ஜாலி ஜம்பரின்) -\nமண் மகன் சுஜாதா குறுநாவல் வரிசை 17 -\nபெண்களின் தாம்பத்யப் பிரச்னைகளும் ஆலோசனைகளும் - Pengalin Thaambathiya Prachanaigalum Aalosanaigalum\nகுழந்தைகள் தாமாகவே வளர்கிறார்கள் -\nஅற்புத செய்திகள் - Arputha Seithigal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.peoplesrights.in/tamil/?cat=10", "date_download": "2020-07-15T07:53:22Z", "digest": "sha1:Y5IHZ4GNWJGC374KQL2AKINIKSR4PFC6", "length": 11945, "nlines": 95, "source_domain": "www.peoplesrights.in", "title": "வழக்குகள் – மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி.", "raw_content": "மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி.\nதில்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை பின்பற்றி, முதல் தகவல் அறிக்கைகளை இணையத்தில் வெளியிட வேண்டும்\nDecember 15, 2010 மக்கள் உரிமைகள் 0\nமக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 15.12.2010 அன்று விடுத்துள்ள அறிக்கை: தில்லி உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பைப் பின்பற்றி காவல்நிலையங்களில் பதியப்படும் அனைத்து முதல் தகவல் அறிக்கைகளையும் 24 மணி நேரத்திற்குள் இணையதளத்தில் வெளியிட […]\nகடலூர் மாவட்டத்தில் காவல் நிலையத்தில் குறவர் இன இளைஞர் அடித்துக் கொலை: போலீசாரை கைது செய்ய கோரிக்கை\nSeptember 3, 2010 மக்கள் உரிமைகள் 0\nபழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பேரா. பிரபா. கல்விமணி, மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ. சுகுமாரன், தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் எம். நிஜாமுதீன், தமிழ்நாடு குறவர் பழங்குடி மக்கள் சங்கத் […]\nசேலத்தில் சுற்றுச்சுழல் ஆர்வலர் பியூஸ் சேத்தியா கைதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்\nFebruary 6, 2010 மக்கள் உரிமைகள் 0\nசேலத்தில் செயல்பட்டு வருகிற சுற்றுச்சுழல் ஆர்வலரும் பழங்குடி மக்கள் உரிமைகளுக்காக குரல் கொடுப்பவருமான பியூஸ் சேத்தியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து சேலத்தில் 5.2.2010 காலை 11 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. […]\nபுதுச்சேரி வணிக அவையின் சொத்துக்களை மாற்றம் செய்யக்கூடாது: உயர்நீதிமன்றம் உத்தரவு\nJuly 27, 2007 மக்கள் உரிமைகள் 0\nபுதுச்சேரியில் பிரெஞ்சு டிகிரியின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட வணிக அவைக்குச் சொந்தமான சொத்துக்களை உள்ளது உள்ளபடியே (Status Quo) வைத்திருக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மக்கள் உரிமைக் கூட்டமைப���பு செயலாளர் கோ.சுகுமாரன் தாக்கல் செய்த […]\nமக்கள் உரிமைக் கூட்டமைப்பு – ஆங்கில தளம்\nதலித் அரசியலுக்கு இன்னும் ஒரு சவால் – அ.மார்க்ஸ்\nபாகூர் சட்டமன்ற உறுப்பினர் தனவேலு பதவிப் பறிப்பு: சமூக, ஜனநாயக இயக்கங்கள் கண்டனம்\nஎன்.எல்.சி. நிறுவனத்தில் கொதிகலன் வெடித்து தொழிலாளர்கள் உயிரிழப்பு: ஊழல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்\nபென்னிக்ஸ் முகமும் அகமும்: தியாகு\nஇரா.சுகுமாரன் on காவலில் இறந்த சிறைவாசி ஜெயமூர்த்தி மனைவிக்கு உயர்நீதிமன்ற உத்தரவுபடி ரூ. 1 லட்சம் உடனே வழங்க வேண்டும்\nSathish on எழுத்தாளர் பிரபஞ்சன் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும்\nNivas on தென்காசி இன்னொரு கோவை ஆகக்கூடாது…\nvijayan.k.s. on பாபர் மசூதி – ராம ஜென்ம பூமி பிரச்சினை நேரடி கள ஆய்வு – இடைக்கால அறிக்கை\nVasudevan on தி.க. தலைவர் ஆசிரியர் கி.வீரமணி மீது மதவெறி கும்பல் தாக்குதல் – சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் கண்டனம்\nraj on தென்காசி இன்னொரு கோவை ஆகக்கூடாது…\nvkalathur seithi on வ.களத்தூர் இந்து – முஸ்லிம் மோதல்களும் அரசு நடவடிக்கைகளும் – உண்மை அறியும் குழு அறிக்கை\nmadhujerry on தென்காசி இன்னொரு கோவை ஆகக்கூடாது…\nsolan on வ.களத்தூர் இந்து – முஸ்லிம் மோதல்களும் அரசு நடவடிக்கைகளும் – உண்மை அறியும் குழு அறிக்கை\nDinesh on மானாமதுரை இரட்டை என்கவுன்டர்: உண்மை அறியும் குழு அறிக்கை\nRajaram on ஒருதலைக் காதலால் இளம் பெண் மீது ஆசிட் வீச்சு: மருத்துவ செலவை ஏற்க, இழப்பீடு வழங்க அரசுக்கு கோரிக்கை\nsiva on மானாமதுரை இரட்டை என்கவுன்டர்: உண்மை அறியும் குழு அறிக்கை\nBALARAMAN R on அ.மார்க்ஸ் எழுதியுள்ள “காஷ்மீர்: என்ன நடக்கிறது அங்கே\nbalasubramanian on டாக்டர் பினாயக் சென் வழக்குத் தீர்ப்பும்: நீதிமன்றங்களின் போக்கும் – அரங்குக் கூட்டம்\nhani on டிசம்பர் 6 – பாபர் மசூதியை இடித்தவர்கள் மீது நடவடிக்கை கேட்டு தமுமுக ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/minimum-balance-in-top-banks-details/", "date_download": "2020-07-15T09:57:48Z", "digest": "sha1:37IAR6UYZQRA5YZQR72AR7WXXKIGNSQ5", "length": 12159, "nlines": 67, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இந்த 3 வங்கிகளில் குறைந்தபட்ச இருப்புத்தொகை எவ்வளவு வைத்திருக்க வேணடும் தெரியுமா?", "raw_content": "\nஇந்த 3 வங்கிகளில் குறைந்தபட்ச இருப்புத்தொகை எவ்வளவு வைத்திருக்க வேணடும் தெரியுமா\nminimum balance in top banks : வங்கி கணக்குகளில் ஒவ்வொரு மாதமும் எவ்வளவு குறைந்தபட்ச இருப்புத்தொகை் வைத்திருக்க வேண்டும் என்பது தொடர்பில் வாடிக்கையாளர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.\nபெரும்பாலன வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்குகளில் குறைந்த பட்ச இருப்புத்தொகை எவ்வளவு இருக்க வேண்டும் என்பது குறித்த விளக்கங்கள் இல்லாது, அபாரத்தொகை பிடிக்கப்படும் போது வங்கிகளுடன் முரண்படுகின்றனர்.\nஇவ்வாறான சூழ்நிலையில் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் குழப்பத்தை தவிர்க்கும் வகையில் 3 வங்கிகளின் குறைந்த பட்ச இருப்புத்தொகை குறித்த விளக்கங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.\nமக்களால் அதிக அளவில் பயன்படுத்தப்படுவது வங்கி சேமிப்பு கணக்கே ஆகும். வங்கிகளில் கணக்கை வைத்திருப்பவர்கள் குறைந்தபட்ச இருப்புத்தொகை குறித்து கவனத்துடன் செயற்பட வேண்டும். அவ்வாறு இல்லாதவிடத்து வங்கிகள் அபராதம் விதிப்பதை தவிர்க்க முடியாது. இந்த அபராதத்தொகை ஒவ்வொரு வங்கிகளுக்கும் ஏற்றால் போல் மாறுபடும்.\nஎஸ்பிஐ வங்கி, ஹெச்டிஎப்சி ஐசிஐசிஐ ஆகிய 3 வங்கள், வங்கிக் கணக்கில் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் எவ்வளவு குறைந்தபட்ச இருப்பு வைத்திருக்க வேண்டும் என்ற விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் மெட்ரோ, நகரங்கள், கிராம வங்கிகள் என்று தனித்தனியாக பிரித்து, இந்த விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த எஸ்பிஐ வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் மெட்ரோ மற்றும் நகர வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிக் கணக்குகளில் குறைந்தபட்சம் ரூ. 3,000 வைத்திருக்க வேண்டும். நகரம் மற்றும் கிராமத்திற்கு இடைப்பட்ட செமி அர்பன்களில் இருப்பவர்கள் ரூ. 2000 வைத்திருக்க வேண்டும். அதே போல் கிராமங்களில் இருப்பவர்கள் ரூ. 1000 வைத்திருக்க வேண்டும்.\nமெட்ரோ மற்றும் நகரங்களைச் சேர்ந்த சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் ரூ. 10,000 வைத்திருக்க வேண்டும். செமி அர்பனைச் சேர்ந்தவர்கள் குறைந்தது ரூ. 5000 வைத்திருக்க வேண்டும். கிராமங்களைச் சேர்ந்தவர்கள் குறைந்தது ரூ. 2,500 வைத்திருக்க வேண்டும்.\nஇதில் மெட்ரோ மற்றும் நகரங்களைச் சேர்ந்தவர்கள் குறைந்தது ரூ. 10,000 வைத்திருக்க வேண்டும். செமி அர்ப்னைச் சேர்ந்தவர்கள் ரூ. 5000 வைத்திருக்க வேண்டும். கிராமங்களைச் சேர்ந்தவர்கள் ரூ. 2,000மும், Gramin வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் ரூ. 1,000 வைத்திருக்க வேண்டும்.\nசேமிப்பு கணக்கு என்ற பெயரில் இதே வங்கிகளில் வேறு பல திட்டங்களும் உள்ளன. இந்தத் திட்டங்களில் வங்கிக் கணக்கு திறந்தால் இருப்பு வைத்திருக்க வேண்டிய அவசியல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nமுன்னேற நினைப்பவர்களுக்கு கைக்கொடுக்கும் மியூச்சுவல் ஃபண்டு\nமுக்கிய கட்டத்தை எட்டிய இந்தியாவின் கொரோனா தடுப்பு மருந்துகள் \nமேக்கப் ஜாலம்: இவங்கள பாத்தா நயன்தாராவே ஆச்சர்யப்படுவாங்க\nகருவேப்பிலை எண்ணெய்: எவ்வளவு நன்மை பாருங்க\nகொரோனா நோய் எதிர்ப்பு சக்தி : கிடுகிடுவென உயரும் கருங்கோழி இறைச்சி விலை\nஅடிக்கடி மீனாட்சி மிஷன் மருத்துவமனை சென்று வருவார்… யாரும் அறிந்திடாத விஜய் டிவி ராமரின் மறுபக்கம்\nவெளியுறவு நிர்வாகம்: இந்தியா சீனாவிடமிருந்து என்ன கற்றுக்கொள்ள முடியும்\nஹைட்ராக்ஸி குளோரோகுயின் பலன் கொடுக்கிறதா\nதேர்வு எழுதாதவர்களுக்கு சிபிஎஸ்இ எவ்வாறு தரவரிசையை நிர்ணயிக்கிறது\nபொதுமுடக்க தளர்வுக்கு பிறகும் இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சியை மீட்டெடுக்க திணறுவது ஏன்\nவிண்வெளி துறையில் தனியார் நிறுவனம்.. சீனாவின் குய்சோ -11 ராக்கெட் தோல்வி\nகொரோனா தொற்று பரவல் விகிதம் அதிகரிப்பு, இறப்பு விகிதம் குறைவு\nநடிகை பொய் சொல்ல மாட்டாங்க... முக அழகுக்கு காஃபி யூஸ் பண்றாங்களாம்\nகண்ணிமைக்கும் நேரத்தில் முகத்தை தாக்கிய பாம்பு - 3.5 லட்சம் 'லைக்ஸ்' பெற்ற வீடியோ\nOnePlus Nord அறிமுகம்: இவ்ளோ விலைக்கு இந்த வசதிகள் போதுமா\nஇதைத்தானய்யா எதிர்பார்த்தோம்... அமேசான் பிரைம் வீடியோ லேட்டஸ்ட் அப்டேட் என்ன தெரியுமா\nவாட்ஸ் அப்: புதிய போனில் நீங்கள் எதிர்கொள்ளும் சிக்கலுக்கு சுலபத் தீர்வு\nதமிழகத்தில் புதிதாக 4,328 பேருக்கு கொரோனா தொற்று - உயிரிழப்பு 2 ஆயிரத்தை கடந்தது\nஆப்கன் கிரிக்கெட்டில் ஒரு 'புரட்சித் தளபதி' - வேர்ல்டு கப் வாங்கிய பிறகே கல்யாணமாம்\nதேர்வு எழுதாதவர்களுக்கு சிபிஎஸ்இ எவ்வாறு தரவரிசையை நிர்ணயிக்கிறது\nஅஜித்தின் ட்ரோன் செஷன்: வைரலாகும் வீடியோ\nலட்சங்களில் லாபம்.. 6 மாதத்துக்கு ஒருமுறை வட்டி தங்க பத்திர முதலீடு பற்றி தெரியுமா\nTamil News Today Live : மதுரையில் இன்று முதல் தளர்வுகளுடன் பொதுமுடக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiraijaalam.blogspot.com/2019/03/252.html", "date_download": "2020-07-15T08:59:48Z", "digest": "sha1:XRQYX36THADEU4JROSKTOLMH56LB326K", "length": 5341, "nlines": 181, "source_domain": "thiraijaalam.blogspot.com", "title": "திரைஜாலம்: எழுத்துப் படிகள் - 252", "raw_content": "\nஎழுத்துப் படிகள் - 252\nஎழுத்துப் படிகள் - 252 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் சிவாஜி கணேசன் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (7) கார்த்திக் கதாநாயகனாக நடித்தது.\nஎழுத்துப் படிகள் - 252 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.\n3. ராமன் எத்தனை ராமனடி\nஇவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 7 - வது படத்தின் 7 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.\nவிடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.\nஇறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.\nLabels: எழுத்துப் படிகள், சினிமா, திரை ஜாலம், புதிர், ராமராவ்\nதிரு சுரேஷ் பாபு 4.3.2018 அன்று அனுப்பியவிடை:\nஎழுத்துப் படிகள் - 254\nசொல் வரிசை - 204\nஎழுத்துப் படிகள் - 253\nசொல் அந்தாதி - 115\nசொல் வரிசை - 203\nஎழுத்துப் படிகள் - 252\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/Auckland,_New_Zealand", "date_download": "2020-07-15T08:58:47Z", "digest": "sha1:JRTI7ARV3S5OMW77EQQNXVCKPXUN7UGW", "length": 7457, "nlines": 116, "source_domain": "time.is", "title": "Auckland, நியூசிலாந்து இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nAuckland, நியூசிலாந்து இன் தற்பாதைய நேரம்\nபுதன், ஆடி 15, 2020, கிழமை 29\nசூரியன்: ↑ 07:31 ↓ 17:23 (9ம 52நி) மேலதிக தகவல்\nAuckland பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nAuckland இன் நேரத்தை நிலையாக்கு\nAuckland சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 9ம 52நி\n−19 மணித்தியாலங்கள் −19 மணித்தியாலங்கள்\n−17 மணித்தியாலங்கள் −17 மணித்தியாலங்கள்\n−16 மணித்தியாலங்கள் −16 மணித்தியாலங்கள்\n−16 மணித்தியாலங்கள் −16 மணித்தியாலங்கள்\n−15 மணித்தியாலங்கள் −15 மணித்தியாலங்கள்\n−12 மணித்தியாலங்கள் −12 மணித்தியாலங்கள்\n−11 மணித்தியாலங்கள் −11 மணித்தியாலங்கள்\n−11 மணித்தியாலங்கள் −11 மணித்தியாலங்கள்\n−10 மணித்தியாலங்கள் −10 மணித்தியாலங்கள்\n−10 மணித்தியாலங்கள் −10 மணித்தியாலங்கள்\n−10 மணித்தியாலங்கள் −10 மணித்தியாலங்கள்\n−10 மணித்தியாலங்கள் −10 மணித்தியாலங்கள்\n−9 ம��ித்தியாலங்கள் −9 மணித்தியாலங்கள்\n−9 மணித்தியாலங்கள் −9 மணித்தியாலங்கள்\n−8 மணித்தியாலங்கள் −8 மணித்தியாலங்கள்\n−6.5 மணித்தியாலங்கள் −6.5 மணித்தியாலங்கள்\n−4 மணித்தியாலங்கள் −4 மணித்தியாலங்கள்\n−4 மணித்தியாலங்கள் −4 மணித்தியாலங்கள்\n−4 மணித்தியாலங்கள் −4 மணித்தியாலங்கள்\n−3 மணித்தியாலங்கள் −3 மணித்தியாலங்கள்\n−2 மணித்தியாலங்கள் −2 மணித்தியாலங்கள்\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஅட்சரேகை: -36.85. தீர்க்கரேகை: 174.78\nAuckland இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nநியூசிலாந்து இன் 25 மிகப்பெரிய நகரங்கள்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 52 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2020 Digitz.no. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astroved.com/tamil/specials/", "date_download": "2020-07-15T08:40:30Z", "digest": "sha1:PHZGYYJ32TOGNELDIU3T2QVLY2HBMCH7", "length": 8122, "nlines": 85, "source_domain": "www.astroved.com", "title": "ஆஸ்ட்ரோவேட் விசேஷங்கள்", "raw_content": "\nஇந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.\nஉங்கள் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கான தீர்வை வேத ஜோதிட சேவை மூலம் ஆஸ்ட்ரோ வேட் உங்களுக்கு வழங்குகின்றது. எங்களின் பல்வேறு சேவைகள் உங்கள் வாழ்வை மதிப்பிடவும் புரிந்து கொள்ளவும் உதவும். உங்களுக்கு எளிய பரிகாரங்கள் மூலம் தேவைப்படும் உதவிகளை செய்து உங்கள் எதிர்காலத்தை வழ்மக்குகின்றது. எங்களது சிறப்பு ஜோதிட சேவையில் பங்கு கொள்வதன் மூலம் வெற்றியின் வழியில் பயணம் மேற்கொள்ளுங்கள்.\nபசுவிற்கு உணவளிக்கும் நிகழ்ச்சி : தெய்வீக ஆசீர்வாதங்களைப் பெறுதல்\nபசுக்கள் மிகவும் புனிதமான விலங்குகளாக கருதப்படுகின்றன. வைதீக நூல்களின்படி, அனைத்துத் தேவாதி தேவர்களும் ஒரு பசுவில் வாசம் செய்கிறார்கள். எனவே பசுவிற்கு உணவளிக்கும் இந்தப் புனித செயல், அனைத்துக் கடவுள்களுக்கும் உணவளிப்பதற்குச் சமம் ஆகும். பசுவிற்கு உணவளிப்பது மிகவும் புனிதமானது என்று வேத நூல்கள் கூறுகிறது. மேலும் சகல சௌபாக்கியங்களையும், செல்வச் செழிப்பும் மகிழ்ச்சியையும் பெறுவதற்கு செய்யக்கூடிய புனிதமான செயல்களுள் இது மிகச்சிறப்பானதாகும்.\nகர்மாவினால் ஏற்படும் துன்பங்களுக்கு உடனடி முற்றுப்புள்ளி வையுங்கள்.\nகர்மா என்பது நாம் எப்பொழுது எங்கு சென்றாலும் நம்மைப் பின்தொடரும் ஊழ்வினை சக்தியாகும். இது நல்வினை மற்றும் தீவினை இரண்டும் கலந்தது ஆகும். தொடர்ச்சியானதாக மற்றும் பரவலாக இருந்தாலும், அது சரியான ஆன்மீக தொழில்நுட்பத்தின் மூலம் திறம்பட நீக்கப்படக் கூடியது.\nநமது உடலில் பல்வேறு வகையான கெட்ட கர்மாக்கள் இடம் பெற்றுள்ளன. வேலைக்கான கர்மா, வியாபாரத்திற்கான கர்மா, கடன்களுக்கான கர்மா, உறவுக்கான கர்மா, ஏழ்மை மற்றும் பரம ஏழ்மை என கர்மாக்கள் இடம் பெற்றுள்ளன. அவரவர் திறமைக்கேற்ப எவ்வளவோ முயற்சி செய்தும் பலனேதும் இருப்பதில்லை. நாம் விளிம்பு வரை தள்ளப்படுகிறோம்.\nஉங்களுக்கான சிறப்பு பிறந்த நாள் விழா தொகுப்பு\nவாழ்க்கை என்பது கடந்த கால கர்ம வினைகளின் வெளிப்பாடு ஆகும். உங்கள் வெற்றியோ தோல்வியோ நிகழ்கால செயல்களின் பிரதிபலிப்பு அல்ல. ஒவ்வொருவரும், ஒவ்வொரு நாளும் தன்னுடைய கர்ம வினைகளை எதிர்கொள்கிறார்கள்.\nஆஸ்ட்ரோவேத் பற்றி மேலும் தகவல்கள்\n\"இலவச அழைப்பு எண் (இந்தியா)\"\n© 2001 - 2020 வாக் சவுண்ட்ஸ் இங்க் . - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டது.\nIE 8.0+ or Firefox 5.0+ or Safari 5.0 + பயன்படுத்துவதன் மூலம் தளத்தை சிறப்பாக பார்வையிடலாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/518159-kamal-tweet-about-sivaji-ganesan.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-07-15T08:51:12Z", "digest": "sha1:2SX7AF23KOTN2T6YCGQKR542PWJHYHMX", "length": 14072, "nlines": 282, "source_domain": "www.hindutamil.in", "title": "சிவாஜி இல்லாமையை ஏற்க முயன்று வருகிறோம்: கமல் நெகிழ்ச்சி | kamal tweet about sivaji ganesan - hindutamil.in", "raw_content": "புதன், ஜூலை 15 2020\nசிவாஜி இல்லாமையை ஏற்க முயன்று வருகிறோம்: கமல் நெகிழ்ச்சி\nசிவாஜி கணேசன் இல்லாமையை ஏற்க முயன்று வருகிறோம் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கமல் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.\nஇன்று தமிழ்த் திரையுலகின் முக்கியமான நடிகர்களுள் ஒருவரான நடிகர் சிவாஜி கணேசனின் 91-வது பிறந்த நாளாகும். இதற்காக சிவாஜி குடும்பத்தினர், தமிழக அரசு மற்றும் நடிகர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் சிவாஜி கணேசனின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வர���கிறது.\nதற்போது சிவாஜி கணேசனின் பிறந்த நாளை முன்னிட்டு கமல் தனது ட்விட்டர் பதிவில், \"நடிகர் திலகத்தின் நடிப்பைப் போல, அவரது மனித உடலும் சாகாவரம் பெற்றது என மற்ற அப்பாவி ரசிகர்களைப் போலத்தான் நானும் நம்பினேன்.\nஇவ்வளவு வருடங்கள் கழித்தும், அவர் மகன்களும், ரசிகர்களும், அவர் இல்லாமையை ஏற்றுக்கொள்ள இன்னமும் முயன்று வருகிறார்கள். நடிகர் திலகம் என்கிற அப்பாவுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்\" என்று தெரிவித்துள்ளார் கமல்.\nசிவாஜி பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nசிவாஜி பிறந்த நாள்சிவாஜி கணேசன் பிறந்த நாள்கமல் ட்வீட்கமல் நெகிழ்ச்சிகமல் பகிர்வு\nநேபாள் பிரதமர் மூளை காலியாகிவிட்டது: உ.பி. துணை...\nதிராவிட இயக்கத்தின் சமூக நீதிக் கொள்கை நிலை...\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் அரசாணைப்படி மதுரையில் இன்னொரு...\nகாமராஜரிடமிருந்து காங்கிரஸ், பாஜகவினருக்கு ஒரு பாடம்\nமதிப்பிழந்த ரூபாய் நோட்டுகளைப் பெற்று தன் சொந்த...\nஅடுத்த 6 மாதங்களில் வங்கிகளின் வாராக்கடன் இதுவரையில்லாத...\nபைக்கில் ஆபத்தான சாகச விளையாட்டு: கண்டித்த நபரை...\nஅமிதாப் பூரண நலம் பெற கமல் வாழ்த்து\nஇந்திய சினிமாவின் முக்கியமான மகன் கே.பாலசந்தர்: கமல் புகழாரம்\nஎங்கள் புகழ் வாழும் வரை கே.பி புகழும் வாழும்: கமல்\nகோயிலில் உருகி வாசித்த நாதஸ்வரக் கலைஞர்: கவிதையால் பாராட்டிய கமல்ஹாசன்\nஓடிடி தளத்துக்கான பணிகளில் கமல் மும்முரம்\nதணிக்கை முறையில் எனக்கு நம்பிக்கை இல்லை: இத்ரிஸ் எல்பா கருத்து\nசுஷாந்த் உடனான நினைவுகளை பகிர்ந்த ஏக்தா கபூர்\nசீனா மீது ட்ரம்ப் மீண்டும் விமர்சனம்\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு உதவாத மருத்துவப் படிப்புகளுக்கான 7.5% உள் ஒதுக்கீடு; தேர்தலை...\n'ஒன்றே குலம், ஒருவனே தேவன்' நிலைப்பாட்டில் உறுதி; இணையதள அவதூறுகளின் தந்திர அரசியலை...\nயார் என்ன வேண்டுமானாலும் கேட்கலாம்; காஷ்மீர் விவகாரத்தில் தெளிவான நிலைப்பாட்டில் இந்தியா: ஜெய்சங்கர்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ5ODg3Ng==/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF:-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-15T08:44:19Z", "digest": "sha1:X33CNGV4OQ44GFBL4YIGPE2PM7D6MLYI", "length": 7851, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "துபாயில் இருந்து தனி விமானங்களை இயக்க தனியார் அமைப்புகளுக்கு இந்திய தூதரகம் அனுமதி: தனிமை கட்டணமும் வசூலிக்கலாம்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினகரன்\nதுபாயில் இருந்து தனி விமானங்களை இயக்க தனியார் அமைப்புகளுக்கு இந்திய தூதரகம் அனுமதி: தனிமை கட்டணமும் வசூலிக்கலாம்\nதுபாய்: அரபு நாடுகளில் தவிக்கும் இந்தியர்களை அழைத்துச் செல்ல தனியார் நிறுவனங்களும், சமூக‌ அமைப்புகளும் தனி விமானங்களை இயக்க, துபாயில் உள்ள இந்திய துணை தூதரகம் அனுமதி அளித்துள்ளது. தனி விமானங்களை ஏற்பாடு செய்யும் தனியார் ஏஜென்சிகள், சமூக அமைப்புகள், பயணிகளிடம் கட்டணம் வசூலிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், இது ஒரு தற்காலிக ஏற்பாடு என்றும் விளக்கப்பட்டுள்ளது. தனி (Charted ) விமானங்களுக்கான செலவு மற்றும் 7 நாட்கள் தனிமைப்படுத்துதலுக்காகன செலவு ஆகியவற்றை. தனி விமானத்தை வாடகைக்கு எடுக்கும் அமைப்பு அல்லது நிறுவனம் ஏற்க வேண்டும். இந்த அமைப்புகள், நிறுவனங்கள், இந்தியாவுக்கு திரும்ப விரும்பும் அனைத்து பயணிகளும் தூதரக வலைத்தளமான www.cgidubai.gov.in -ல் பதிவு செய்து இருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இந்த விமானங்களின் பயண அட்டவணையை cgioffice.dubai@mea.gov.in என்ற மின்னஞ்சலில் துணைத் தூதரகத்திற்கு அனுப்ப வேண்டும். இதற்கு அனுமதி அளிக்கும் வரையில், பயணிகள் டிக்க���ட் கட்டணம் செலுத்த வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விமானங்கள் மூலம், வெளிநாடுகளில் தவிக்கும் பல ஆயிரம் இந்தியர்கள் நாடு திரும்ப வழி பிறந்துள்ளது.\nசிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் டுவிட்\nஆனிவார ஆஸ்தானத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம்\nதிறமை என்பது நம்மிடம் இருக்கும் பொக்கிஷம்; பணம் சம்பாதிக்க மட்டுமே திறமையை பயன்படுத்தக்கூடாது...பிரதமர் மோடி உரை.\nராஜஸ்தானில் அதிரடி அரசியல் திருப்பங்கள்.: சச்சின் பைலட் உள்பட 19 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்\nகள்ளச்சந்தையில் கொரோனா சிகிச்சைக்கான மருந்து விற்பனை.: ரூ.35 லட்சம் மதிப்புள்ள மருந்து பொருட்கள் பறிமுதல்\nகல்வி எது என்று அறியாமல் புத்தகத்திற்குள்ளும், கணினிக்குள்ளும் மாணவர்களை அமிழ்த்திக் கொண்டிருக்கிறோம் : கமல்ஹாசன்\nசிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவில் 98.95% தேர்ச்சியுடன் சென்னை 2ம் இடம்\nசிறுகுறு, நடுத்தர தொழில்கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதலமைச்சர் ஆலோசனை\nதமிழகத்தில் ஈரோடு, தர்மபுரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : கோவில்பட்டி சிறைக்கைதி,சிறை கண்காணிப்பாளர்,மருத்துவர் வினிலாவுக்கு சிபிஐ சம்மன்\nகிரிக்கெட் வாரியத்தின் தற்காலிக செயலதிகாரியாக ஹேமங் அமீன் நியமனம்\nபிரபல கால்பந்து வீரரின் சகோதரர் சுட்டுக்கொலை\nநியூசிலாந்து வீரர்களுக்கு 6 இடங்களில் பயிற்சி முகாம்\nசென்னை அணிக்கு தேர்வானது எப்படி: பியுஸ் சாவ்லா விளக்கம் | ஜூலை 14, 2020\nஎழுச்சி பெறுவாரா ரிஷாப்: முகமது கைப் நம்பிக்கை | ஜூலை 14, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viruba.com/atotalbooks.aspx?id=1219", "date_download": "2020-07-15T09:40:23Z", "digest": "sha1:NCQGEI67PHAFGPP2PTVXNVSHYARF2ZZM", "length": 1870, "nlines": 31, "source_domain": "viruba.com", "title": "சரவணன், ப புத்தகங்கள்", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nஆசிரியர் பெயர் : Saravanan, P\nஇணைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் : 2\nபதிப்பகம் : சந்தியா பதிப்பகம் ( 2 )\nபுத்���க வகை : இலக்கியம் ( 2 )\nசரவணன், ப அவர்களின் புத்தகங்கள்\nசிலப்பதிகாரம் ( எல்லோர்க்குமான எளிய உரையுடன் )\nபதிப்பு ஆண்டு : 2008\nபதிப்பு : முதற் பதிப்பு ( 2008 )\nஆசிரியர் : சரவணன், ப\nபதிப்பகம் : சந்தியா பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/29568", "date_download": "2020-07-15T08:04:24Z", "digest": "sha1:CWGYDHP7QGCU3JJ4GMBSPYY3RJ6IXRX5", "length": 4774, "nlines": 115, "source_domain": "www.arusuvai.com", "title": "பூக்கோலம் - 21 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஇடுக்குப் புள்ளி - 11 புள்ளி, 6 - ல் நிறுத்தவும்.\n:-) சுலபமான அழகான கோலம்.\nகலர் காம்பினெஷன் சூப்பர் சுபா :)\nஅப்படியே கிறிஸ்மஸ்க்கு போடுற‌ மாதிரி ஒரு கோலம் போட‌ கத்து கொடுங்க‌ அன்னைக்காது நா போட‌ முயற்சி பண்ணூவேன் :)\nவிழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/9568", "date_download": "2020-07-15T09:54:56Z", "digest": "sha1:QMIMWFV6FQGISRUBXZ6IKAGMPSLN2AMQ", "length": 7503, "nlines": 144, "source_domain": "www.arusuvai.com", "title": "டாக்டர் பரிந்துனர USA? | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nநான் USA - virginia வில் இருகிரென். நான் OB/Gyn யார்வது பரிந்துனர செய்யுஙகள.\nஎனக்கு irregular periods இருந்தது. அந்த dr. treatment சரியாக செய்யவில்லை. பயமாக உள்ளது.தேவை அல்லாத test செஇகிரகல்.\nநண்பி ஜெய்ஸ்ரீirregular periods ற்கு உங்கdr ட்யூப் அடைத்திருக்கிறது சர்ஜரி செய்ய வேணும் என்று சொன்னால் தாமதிக்காமல் இன்னுமொரு drஐ கலந்தாலோசிக்கவும்.எனக்கு ஒரு drபரிந்துரை செய்தது மட்டுமல்ல அவரே சர்ஜரியும் செய்துவிட்டார்.காலபோக்கில் அந்தdr மேல் ந்மபிக்கை இழந்து இன்னுமொருdr இடம் போனபோது அவர் சொன்னார்irregular periods ற்கு ஹார்மோன் மாத்திரையே போதும் இந்த சர்ஜரி அவசியமற்றது என்று.காலம் கடந்த....நீங்கள் இப்போதே உஷராகுங்கள்\nகாணாமல் போகும் பட்டிமன்ற நடுவர்களைத் தேடுவோர் சங்கம்\nசேலம் சாரதா காலேஜில் படித்தவர்கள்\nபெருங்காயம் எதிலிருந்து நமக்கு கிடைக்கிறது என்று தெரியுமா\nபா , பி , பு , ஆரம்பமாகும் பெண் குழந்தையின் பெயர்கள் plz urgent\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\nமலை வேம்பு - தாய்மை\nஇரத்தக்கட்டு குணமாக என்ன செய்ய வேண்டும்\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\n31 வாரம் இடது பக்கம் வலி\nப,பி,யோ எழுத்தில் தொடங்கும் பென் குழந்தை பெயர்கள் சொல்லுங்க நன்ப\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA/", "date_download": "2020-07-15T09:38:17Z", "digest": "sha1:VHNTR3WGTOA5QIA24EJUCCVI3L57KBNX", "length": 13435, "nlines": 218, "source_domain": "news.tamilmurasam.com", "title": "பிரான்சில் தமிழ்ச் சோலைப் பள்ளிகளின் ஆசிரியை சாவடைந்தார்! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nபிரான்சில் தமிழ்ச் சோலைப் பள்ளிகளின் ஆசிரியை சாவடைந்தார்\nPost category:உலகச் செய்திகள் / ஐரோப்பிய செய்திகள் / தமிழீழம் / பிரான்சு\nபிரான்சில் தமிழ்ச்சோலைப் பள்ளிகளின் (நந்தியார் (nanterre), கொலம்பஸ்(colombes), சேர்ஜி(Cergy)) ஆசிரியை இராசநாயகம் உதயமாலா (உதயா – வயது 52) அவர்கள் நேற்று (05.06.2020) வெள்ளிக்கிழமை சாவடைந்துள்ளார்.\nமூன்று பிள்ளைகளின் தாயாரான இவர் தாயகத்தில் சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும்\nபிரான்சு Saint-Germain-en-Laye இனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இவர், மிகுந்த தேசவிடுதலைப்பற்றுக் கொண்டவர், பிரான்சு தமிழ்ப்பெண்கள் அமைப்பில் உறுப்பினராகவும் பணியாற்றியவர்.\nஎமது தேசிய விளையாட்டுப்போடடிகளில் , தேசிய நிகழ்வுகளில் அறிவிப்பாளராகவும் கடமையாற்றியவர். தமது பிள்ளைகளையும் அதன்பால் இணையவைத்து பங்கொள்ளச்செய்தவர். சிறந்த கலைஞரும், நாடக ஆக்கம், பட்டிமன்றம் போன்றவற்றிலும் தனது ஆற்றலை வெளிப்படுத்தியவர்.\nஅன்னாரின் பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தினர்களுக்கு அனைத்து தமிழ்ச்சோலைகள் சார்பாகவும் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளது.\nமேலதிக தகவல்கள் பின்னர் அறியத்தரப்படும்.\n(எரிமலை செய்திப் பிரிவு )\nஅமெரிக்காவில் மேலும் ஒரு காணொளி மக்கள் மத்தியில் மீண்டும் கோபத்தை அதிகரித்துள்ள\nஉலக அளவில் கொரோனா ; பலியானோர் எண்ணிக்கை 4 இலட்சத்தை தாண்டியது\nலண்டனில் மேலும் ஒரு தமிழர் கொரொனாவால் உயிரிழப்பு\nகொரோனா பிருத்தானியா : திங்களன்று, மீண்டும் பணியைத் தொடங்கும் போரிஸ் ஜான்சன்\nபெர்கன் நகராட்சியில் கொரோனா மரணம் ; நோர்வேயில் 215 ஆவது மரணம்\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nநெருங்கிய குடும்ப உறவுகளு... 548 views\nபிரான்ஸ் நாட்டின் துணை மு... 542 views\nநோர்வேயில் நடைபெற்ற சிறுவ... 535 views\nஓஸ்லோவிலுள்ள மழலையர் பள்ள... 383 views\nலண்டனில் தமிழ்த் தாய் தனத... 358 views\n16 மாவட்டங்களை சேர்ந்த 3000 பேர் சுயதனிமைப்படுத்தல்\nகொரோனா தொற்று நிலமை மோசமாகும்உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை\nநோர்வேயில் 3பேருக்கு கத்திக்குத்து ஒருவர் பலி ஒருவர் படுகாயம்\nகிளிநொச்சி பொறியியல் பீட மாணவிக்கு தொற்றில்லை\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகச் செய்திகள் உலகம் ஐரோப்பா கட்டுரைகள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு துடுப்பாட்டம் துயர் பகிர்வு தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே நோர்வே செய்திகள் பிரான்சு பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/02/13/98171/", "date_download": "2020-07-15T08:07:29Z", "digest": "sha1:BLVT6DZNQJQJGQQ4PRRVFSUYEXLI5ZNE", "length": 10482, "nlines": 112, "source_domain": "www.itnnews.lk", "title": "இன்றைய வானிலை அறிக்கை - ITN News", "raw_content": "\nவைரசினால் ஏற்படக்கூடிய ஆபத்துக��ிலிருந்து மாணவ சமூகத்தை பாதுகாக்க கல்வி அமைச்சு விசேட திட்டம் 0 12.மார்ச்\nபருப்பு தொகை பதுக்கலில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக 6 மாத சிறைத்தண்டனை 0 30.மார்ச்\nகாணிகளை பதிவு செய்ய ஈ லேன்ட் தொழில்நுட்பம் அறிமுகம் 0 20.பிப்\nஇன்று நாட்டிலும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் காற்றுடன் கூடிய நிலைமை சற்று அதிகரிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது\nநாடு முழுவதும் குறிப்பாக வடமேல், வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nகிழக்குஇ வடமத்தியஇ மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nநாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு\nஇன்று நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றுடன் கூடிய நிலைமை சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சிறிதளவான மழை பெய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nநாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.\nமன்னாரிலிருந்து கொழும்பு ஊடாக பலப்பிட்டி வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 70 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.\nஏனைய கடற்பரப்புகளில் காற்றானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் கொந்தளிப்பாகவும் காணப்படும்.\nகடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.\nநுவரெலியவில் பெயாஸின் கேள்வி அதிகரிப்பு (Video)\nகொவிட் 19 பிரச்சினையால் பாதிக்கப்பட்ட வியாபாரங்களை கட்டியெழுப்ப மத்திய வங்கி முன்வருகை..\nஉற்பத்திக்கு தேவையான உரத்தை விவசாயிகளுக்கு விநியோகிக்கும் வேலைத்திட்டம்\nபாதிக்கப்பட்ட வர்த்தக துறையை கட்டியெழுப்புவதற்கான நிவாரண கடன் யோசனை\nசிறுபோக நெற்கொள்வனவு நடவடிக்கைகள் ஆரம்பம்\nஇந்திய அணி எதிர்வரும் டிசம்பர் மாதம் அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம்\nமுதல் டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இங்கிலாந்து அணி 99 ஓட்டங்களால் பின்னிலையில்\nசீனாவில் நடைபெறவிருந்த அனைத்து சர்வதேசப் போட்டிகளும் இரத்து\n4 மாதங்களின் பின்னர் சர்வதேச கிரிக்கட் போட்டிகள் இன்று ஆரம்பம்\nஉலக கிண்ண 20 – 20 போட்டி தொடர்பான இறுதி தீர்மானம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை…\nசாதனை படைத்த சுஷாந்த் இன் ‘தில் பெச்சாரா’ டிரெய்லர்\nகீர்த்தி சுரேஷின் ‘பெண்குயின்’ நாளை மறுதினம் முதல்..\n2021 ஆண்டுக்கான ஆஸ்கர் விருது விழா ஒத்திவைப்பு\nபொலிவூட் நடிகர் சுசாந்த் சிங்கின் மரணம் தொடர்பில் மும்பை பொலிஸார் விசாரணை\nநடிகை ஐஸ்வர்யா ராயின் மேனேஜர் தற்கொலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81/", "date_download": "2020-07-15T07:33:39Z", "digest": "sha1:VJPVM26NR3HMESRUDYFNPCFHCDDUPEQ4", "length": 10239, "nlines": 150, "source_domain": "www.patrikai.com", "title": "அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் சம நீதி – சம வாய்ப்பை உறுதி செய்ய வேண்டுமென்று: கலைஞர் வலியுறுத்தல் political kalaiyangar valiuruthal | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஅனைத்து அரசியல் கட்சிகளுக்கும் சம நீதி – சம வாய்ப்பை உறுதி செய்ய வேண்டுமென்று: கலைஞர் வலியுறுத்தல் political kalaiyangar valiuruthal\nஅனைத்து அரசியல் கட்சிகளுக்கும் சம நீதி – சம வாய்ப்பை உறுதி செய்ய வேண்டுமென்று: கலைஞர் வலியுறுத்தல்\n4 years ago டி.வி.எஸ். சோமு\nதிமுக தலைவர் கலைஞர் அறிக்கை: ‘’தமிழகத்தின் பதினைந்தாவது சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி நான் இதுவரை மூன்று முறை அறிக்கைகளை வெளியிட்டிருக்கிறேன். நான்…\nபீகார் கவர்னர் மாளிகை ஊழியர்கள் 20 பேருக்கு கொரோனா உறுதி…\nபாட்னா: பீகார் கவர்னர் மாளிகை இல்லத்தில் சுமார் 20 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. பீகார் மாநிலத்தில் கொரோனா…\nஇந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் 63.3%, உயிரிழப்பு 2.6%… மத்திய சுகாதாரத்துறை\nடெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக நோய்தொற்றில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை…\nசென்னையில் இன்று 15 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு…\nசென்னை: சென்னையில் இன்று 15 பேர் கொரேனாவால் பலியாகி உள்ளனர். கடந்த 16 மணி நேரத்தில் இந்த உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது….\n3 நாள் பயணமாக இன்று கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு பயணமாகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி…\nசென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இன்று கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங் களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். மாவட்டங்களில்…\nகொரோனா தடுப்பூசி மனித சோதனைக்கு1000 பேர் தயார் : ஐ சி எம் ஆர்\nடில்லி கொரோனா தடுப்பூசி மருந்து மனித சோதனையில் பங்கு பெற 1000 பேர் ஒப்புதல் தெரிவித்துள்ளதாக ஐ சி எம்…\n101 வது பிறந்த நாளை மருத்துவமனையில் கொண்டாடிய கொரோனா நோயாளி..\n101 வது பிறந்த நாளை மருத்துவமனையில் கொண்டாடிய கொரோனா நோயாளி.. கொரொனா வைரஸ் முதியவர்களைக் குறிவைத்துத் தாக்குவதாக விஞ்ஞானிகளும், மருத்துவர்களும் சொல்லி வந்த ’கதை’களை பல…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%8E%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-07-15T09:41:09Z", "digest": "sha1:LC63GTWQBISFLTJMOIFF44Q6UDS6HISO", "length": 7240, "nlines": 138, "source_domain": "ithutamil.com", "title": "எகிப்தின் கடவுள்கள்.! | இது தமிழ் எகிப்தின் கடவுள்கள்.! – இது தமிழ்", "raw_content": "\nHome அயல் சினிமா எகிப்தின் கடவுள்கள்.\nசலிக்கச் சலிக்க கிரேக்கக் கடவுள்களின் சண்டைகளை ஹாலிவுட் படங்களில் பார்த்திருப்பீர்கள். இப்பொழுது எகிப்தியக் கடவுள்களின் சண்டையை ஜோர���ன விஷூவல் எஃப்ட்ஸுடன் காணத் தயாராகுங்கள்.\nஹாலிவுட்டின் லயன்ஸ்கேட்டுடன் இணைந்து வியகாம் 18 (Viacom 18) மோஷன் பிக்சர்ஸ், ‘காட்ஸ் ஆஃப் எகிப்த் (Gods of Egypt)’ படம், இம்மாதம் 26 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் இந்தியாவில் வெளியிடவுள்ளது.\n300 படத்தில் ஸ்பார்ட்டாவின் மன்னன் லியோநிடாஸாக நடித்த ஜெரார்ட் பட்லர், இருள் கடவுள் ‘செத்’தாக நடிக்கிறார். அவருக்கு எதிராகப் போர் புரியும் காற்றுக் கடவுள் ஹோரஸாக நிக்கோலாய் கோஸ்டர் வால்டாவ் நடிக்கிறார். இவர்களுடன் இணைந்து பெரிய பெரிய விநோத மிருகங்களும், இடையில் சிக்கித் தவிக்கும் மனித இனத்தை அச்சுறுத்த வருகின்றன.\n - ஜெயம் ரவி புட்டிங் சட்னி Next Postஅரு.ராமநாதன்\nபுற்றுநோயியல் நிபுணரின் லாக்டவுன் நேரச்சேவை\nகொரோனா தொற்று: புற்றுநோய் பாதிப்பாளர்களுக்கான வழிகாட்டி\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nபிளான் பண்ணி பண்ணனும் – ஸ்டில்ஸ்\n“கந்தர் சஷ்டி கவசம்: ஒரு பாதுகாப்பு அரண்” – நடிகர் ராஜ்கிரண்\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/arunmozhi.html", "date_download": "2020-07-15T09:44:54Z", "digest": "sha1:7PYGN7FWMJDH5IQHMY55MHRPIGP3PC62", "length": 26336, "nlines": 354, "source_domain": "eluthu.com", "title": "அருண்மொழி - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nபிறந்த தேதி : 29-May-1979\nசேர்ந்த நாள் : 14-Feb-2016\nஅருண்மொழி - படைப்பு (public) அளித்துள்ளார்\nபொங்கும் பொழுதினில் இன்பம் குழைத்து\nதங்கும் இடத்தினில் எங்கும் நிரப்பும்\nஇன்முக சாயலும் ஆசை மொழிகளும்\nஎன்னுலகாளும் ஒற்றைச்சொல் அகராதி - அம்மா\nவிண்ணுலக தேவதைகள் உன்னுருவில் வந்திறங்க\nஇறைவனும் ஆசைகொள்கிறான் நம்மோடு உறவாட\nஉன் அன்பதனில் நித்தம் நனைந்திருந்தால்\nதென்றல் தாலாட்டும், அக்னி குளிரும்\nவேப்பம்பூ இனிக்கும், காகிதப்பூ மணக்கும்\nவிழித்தேடும் இடமெல்லாம் விடையாய் நீயிருக்க\nவிதைத்த நின்னன்பு தாய்மை கற்பித்தது\nமிகவும் அருமை . உண்மையான வரிகள் 11-May-2020 7:10 am\nஅருண்மொழி - படைப்பு (public) அளித்துள்ளார்\nஇனம்புரியா பேரின்ப ஊற்றே, மலைமகளே\nசி���்திரை திருமகளாய் பூத்திட்ட புதுமலரே\nவெய்யோன் கீற்றில் மேதினி மலர\nஉவகை கொண்டிங்கு உலகோர் மேம்பட\nதரணியில் இன்பம் பொங்க செய்\nஅச்சம் விடுத்து அவரவர் பழக\nஅவலம் துறந்து அவனி சிறக்க\nகண்காணா கொரோனாவை மானிடர் வெல்கச்செய்\nவிடியல் கொணரும் நல்வினை பெருக்கு\nஅகமகிழும் நற்செய்தி புவி நிறைக்கவா\nஅற்புத ஒளடதம் வையகம் காணட்டும்\nஅருள்மழை பொழிந்திங்கு தொற்றதனை பொசுக்கிடு\nஏழ்மை நிலைமாற ஏற்றங்கள் தந்திடு\nஎங்கள் வேளாண் விளங்கிட வழிக்கொடு\nவிளைநிலம் யாவும் பூத்து குளிங்கிட\nஉகந்த பருவநிலை நிலைத்திட இடங்கொடு\nநந்தவன தெருக்கள் நாடெங்கும் அடர்ந்திருக\nஸர்வாரி புத்தாண்டு வாழ்த்துக்கள் முதற்கண் அன்பு சகோதரி அருண்மொழி அழகான கருத்தில் புத்தாண்டு கவிதை தந்தமைக்கு பாராட்டுக்கள் 14-Apr-2020 11:35 am\nஅருண்மொழி - படைப்பு (public) அளித்துள்ளார்\nஇன்றேனும் கிடைக்கட்டும் பெண்ணமையின் அங்கீகாரம்\nகருவறை வாசத்திலும் காதலிக்க கற்றவள்\nபசியில் ருசியை பரிவோடு தருபவள்\nஅடுப்படி அந்தரங்கங்களை விரல்நுனியில் கொண்டவள்\nசாதனை படைக்கும் சூத்திரம் கற்றவள்\nமண்ணின் மகத்துவமாய் தாய்நாட்டில் இருப்பவள்\nசொல்லின் கருப்பொருளாய் தாய்மொழியில் திகழ்பவளே\nவிண்ணாளும் வித்தகியாய் திறமைகள் வளர்த்தவளே\nநிதானம் பழகு நீடுடி வாழ\nசிரிக்க மறவாதே வேகமாக சுழலுகையில்\nவீரியம் குறையாமல் வீறுநடை கொண்டிரு\nவிந்தை உலகிது தனித்துவம் பெற்றிரு\nஅருண்மொழி - படைப்பு (public) அளித்துள்ளார்\nவிண்ணவர் போற்றும் மண்ணவர் கொண்டாடும்\nவிடிவெள்ளி காரிகையாய் காலைப் புலர்ந்ததின்று\nஉழுதோர் உயர்வுதனை சிறப்புடனே விளக்கவிங்கு\nநற்பொழுதாய் வந்தாளே வருகவென் தைமகளே\nகாரிய தடைகளும் முடிவில்லா பகைகளும்\nவிலகி நின்றே வழி கொடுக்கும்\nதைப் பிறக்கும் நன்னாளாம் இன்னாள்\nஎண்ணமது ஈடேற்றும் நேரம் நல்கு\nஆதவன் கரம்பார்த்து அசைந்தாடும் பூவினமே\nபுதுப்பானை பொங்கலிட்டு பச்சரிசி பால்பொங்க\nநற்றமிழ் நயம்போல் செங்கரும்புஞ் சேர்ந்தினிக்க\nகதிரோங்க செய்தவுன்னை கைகூப்பி வணங்குகிறோம்\nசேற்றில் கால்பதித்து வியர்வை உரமுற்றி\nசோற்றில் கைவைக்கச் செய்தாயே தோழா\nஉழவன் கதிரறுக்க பசிமறந்தோர் பலருண்டிங்கு\nஅருண்மொழி - Dr A S KANDHAN அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nகசங்காத தாள் (நை ம�� 1 )\nஎனைப் பார்த்து கேலி செய்தன -\nசில்லறை யாகிப் போன போது\nஅய்யா ஆவுடையப்பன் அவர்களுக்கு வணக்கம் .தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ... கவிஞன் (அ) படைப்பாளி , தன் படைப்பின் தாயாகிறான் .. தன் படைப்பு பேசப்படும் போதும் விமர்சிக்கப்படும் போதும் ஆனந்தக் கண்ணீர் சிந்துகிறான் .. தங்களின் அன்பான பாசமான முயற்சிகளுக்கு தலை வணங்குகிறேன் ...\t14-Apr-2019 11:23 pm\nபதிவிட்ட. கவி அருண்மொழிக்கு நன்றி ....\t14-Apr-2019 11:07 pm\nமிகவும் ரசித்தேன் உங்கள் பத்து ரூபாய் தாளின் வலியை. நிதர்சன உண்மை வெவ்வேறு இடங்களில் நம் மரியாதை குறையும் என்று மிக அழகாக உரைத்தீர். 14-Apr-2019 9:36 pm\nகவிதை பட்டறை அமைத்து தங்கள் நையாண்டி மேளம் இரு பாகங்களையும் படிப்போம் பகிர்வோம் விவாதிப்போம் இலக்கியமும் மருத்துவமும் நம் இரு கண்கள் படைப்புக்கு பாராட்டுக்கள் சித்திரை தமிழ் அன்னை ஆசிகள் 14-Apr-2019 7:40 pm\nஅருண்மொழி - சக்கரைவாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nசித்திரைத் தாயே சித்திரைத் தாயே\nதோத்திரம் பாடியே உனையிங்கு அழைத்தோம்\nஇத்தரை மக்கள் வாழ்வு வளம்பெற\nவித்திடு தாயே வேளாண்மை தொழிலுக்கு \nபூந்திரள் கொண்டுனை போற்றியே தொழுதோம்\nமாத்திரை உண்ணும் நிலையது நீங்க\nகோத்திரம் பலவுளும் சாத்திரம் ஒன்றாக்க\nசித்திரைத் தாயே ஓடோடி வருக \nஅலையாய் வருக அவனியது மகிழ\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா 15-Apr-2019 9:21 am\nஆழமான சிந்தனை அழகான தமிழில். மிகவும் அருமை ஐய்யா\t14-Apr-2019 9:26 pm\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழரே 14-Apr-2019 7:59 pm\nதங்கள் பார்வைக்கும் கருத்துக்கும் நன்றி நன்னாடரே 14-Apr-2019 7:58 pm\nஅருண்மொழி - அருண்மொழி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nஐயா உங்கள் கருத்துதிற்கும் அறுமுகத்திற்கும் மிக்க நன்றி. உங்கள் கவிக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். 14-Apr-2019 9:14 pm\nஐயா உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி. 14-Apr-2019 9:11 pm\nமுளைக்கும் விதைக்கு முழு வீரியம் கொடு...... வரவேற்போம் நலம் பெற. ,,,,,\t14-Apr-2019 1:48 pm\nஅருண்மொழி - பழனி குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nதமிழரின் முதல் நாள் , தைப்பொங்கல் திருநாள் ,\nஅழகிய வண்ண ஓவியம் போற்றுதற்குரிய கவிதை வரிகள் படைப்புக்கு பாராட்டுக்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தமிழர் திருநாள்,உழவர் தின நல் வாழ்த்துக்கள்\t15-Jan-2019 11:34 am\nக��ிதை அருமை👌உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் 14-Jan-2019 9:56 pm\nப திலீபன் அளித்த போட்டியை (public) முத்துகிருஷ்ணன்-ராமச்சந்திரன் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்\nமகளிர் தினப் போட்டி - 'யாதுமாகி நின்றாள்'\nவணக்கம். 'யாதுமாகி நின்றாள்' - மகளிர் தினத்தை ஒட்டி ப்ரதிலிபி நடத்தும் அடுத்த போட்டி.\nகாலமாற்றத்திற்கு ஏற்ப பெண்களின் வாழ்வில் ஏற்பட்டுள்ள மாறுதல்கள் குறித்து பெண்களின்/ஆண்களின் பார்வைகள், பெண்ணியம் சார்ந்த கருத்துக்கள்/மாற்றுக்கருத்துக்கள், பெண்களின் உடை, உடல், மனம் சார்ந்த அரசியல், அது குறித்த பார்வைகள் என பெண்கள் சார்ந்து எதைக்குறித்தும் எழுதலாம். வாசகர்கள் பரிந்துரைத்த சில தலைப்புகளும் கீழே கொடுப்பட்டிருக்கின்றன. அதை ஒட்டியும் எழுதலாம். தலைப்புகள் பின்வருமாறு :\n1) நேற்றைய பெண்கள் பெரும்பாலோரிடம் அதிகம் புகார் இருப்பதாகத் தெரியவில்லை. இன்றை\nவெளிநாட்டில் இருந்ததால் போட்டி பற்றி விபரமாகப் படிக்கவில்லை தங்கள் இலக்கிய ஆர்வத்துக்கு நன்றி 26-Oct-2016 6:48 pm\nபோட்டி முடிவு பற்றி எழுதவும் நன்றி 26-Oct-2016 6:46 pm\nபோட்டி போற்றுதற்குரியது . அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தங்கள் இலக்கியப் பயணம் தொடர வாழ்த்துக்கள் . நன்றி 13-Apr-2016 5:05 pm\nஅருண்மொழி - அருண்மொழி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nகிளியும் காக்கையும் காதல் கொண்டன\nஊடகங்களில் தான் எத்தனை ஆதரவு\nசிறுபட்சி முதல் பருந்து வரை\nபறவைக் கூட்டமெல்லாம் ஆரவாரம் செய்தன\nஆசி கூறி ஒப்புதல் அளித்தன\nசிறுத்தையும் சிங்கமும் காதல் கொண்டன\nமுகநூலில் தான் எத்தனை பகிர்வுகள்\nசுண்டெலி முதல் யானை வரை\nதள்ளி நின்று ஆசீர்வாதம் செய்தன\nவனமே வந்து வாழ்த்துக்கள் சொன்னது\nபஞ்சநாகமும் கீரியும் காதல் கொண்டன\nகண்கொட்டாமல் ரசித்தவர் எத்தனை பேர்\nஊர்வன வெல்லாம் உடனிருந்து ஆதரித்தது\nபாம்புகள் எல்லாம் படம் எடுத்து\nகாதலுக்கு பச்சைக் கொடி காட்டின\nவண்ணத்துபூச்சியும் வெட்டுக்கிளியும் காதல் கொண்டன\nஅதில்தான் எத்தனை ஆனந்தம் பார்த்தீரோ\n சரி தான் அன்பே உலகத்தின் அஸ்த்திபாரம் அந்த அஸ்த்திபாரத்தை எதிர்த்தால் உலகம் இயங்குவது எங்கனம் \nஉங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி\t19-Feb-2016 6:30 pm\nஉங்கள் ஊக்கதிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி பழ��ி குமார் அவர்களே\t19-Feb-2016 6:26 pm\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://memees.in/?current_active_page=20&search=aval%20varuvala%20goundamani%20and%20senthil%20comedy", "date_download": "2020-07-15T09:04:56Z", "digest": "sha1:SKWS5BGLY27H5V2LXINQTVCRVSCPPO4H", "length": 8803, "nlines": 177, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | aval varuvala goundamani and senthil comedy Comedy Images with Dialogue | Images for aval varuvala goundamani and senthil comedy comedy dialogues | List of aval varuvala goundamani and senthil comedy Funny Reactions | List of aval varuvala goundamani and senthil comedy Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஉன்ன பார்த்ததுக்கே பேகான் ஸ்ப்ரே அடிச்ச கரப்பான் பூச்சி மாதிரி மயங்கி கிடக்கரானே\nஉன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம்\nவழக்கம்போல ஏதாவது ஒரு இளிச்சவாயன் வருவான் வெச்சி செய்வோம்\nவாங்க அலெக்ஸ் பாண்டியன் டிபார்ட்மென்ட்ல இன்னும் உங்களுக்கு பேன்ட் கொடுக்கலையா \nவாத்தியாரே அவன பார்த்தா கல்யாணத்துல சண்ட போட வந்தவன் மாதிரியே இருக்கான்\nவாத்தியாரே நான் வேணா முன்னாடி போய் உட்கார்ந்துகிட்டா\nவாத்தியாரே நீங்க அடிச்சி கிழிச்சதெல்லாம் எங்களுக்கு தெரியும்\nவேணா தாத்தா செயின் இல்லாம பார்த்தா நீ தோட்டக்காரன் மாதிரியே இருப்ப\nவிக்கற விலை வாசில பாலு பாதாம் பிஸ்தா எல்லாம் வாங்கி கொடுத்து பொண்ண பளபளன்னு நாங்க வளர்த்தா\nவிட்டுக்கொடுத்தா கட்டுப்படமாட்டான் டா இந்த வெட்டுப்புலி\nவெல்டன் மிஸ்டர் வால்டர் வெற்றிவேல்\nயாரும் தேட வேணாம் என்னையாவது தேட விடுங்கடா\nயோவ் ஒரு ஆம்பளைய அதுவும் அந்த இடத்துல வெச்ச கண் வாங்காம பாக்குறியே உனக்கு வெக்கமா இல்ல \nஎன்னம்மா இப்படி பண்றிங்களே மா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/845657", "date_download": "2020-07-15T10:03:30Z", "digest": "sha1:SEPSK3OAEDVWLT7BSH3OD6YZHIAM5NTA", "length": 4964, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பிரான்சிஸ் டிரேக்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பிரான்சிஸ் டிரேக்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n16:16, 16 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம்\n2,367 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n15:56, 16 ஆகத்து 2011 இல் நில���ும் திருத்தம் (தொகு)\nThillaiganapathi (பேச்சு | பங்களிப்புகள்)\n16:16, 16 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nThillaiganapathi (பேச்சு | பங்களிப்புகள்)\nடிரேக் தமது 23ஆம் வயதில், தமது உறவினரான சர் ஜான் ஹாக்கின்ஸ் என்பவருடன், புதிய உலகத்திற்கு தமது முதல் கடற்பயணத்தை மேற்கொண்டார். அக்கப்பல் தமது உறவினரான ஹாக்கினஸ் குடும்பத்தாருக்குச் சொந்தமானது. மீண்டும் அவர் 1568-இல் ஜான் ஹாக்கின்ஸுடன் அதே கப்பலில் பயணம் செய்து மெக்சிகோவில் சான் ஜுவான் டி உலூவா துறைமுகத்தில் ஸ்பானியர்களிடம் மாட்டிக்கொண்டார். எப்படியோ ஹாக்கின்ஸுடன் தப்பித்துக் கொண்டார். அத்தோல்வியால், பழிவாங்க வேண்டும் என்று டிரேக் சபதம் ஏற்றுக்கொண்டார். அவர் 1570, 1571 ஆகிய ஆண்டுகளில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இரண்டு கடற்பயணத்தை மேற்கொண்டார்.\n1572-இல் ஆங்கிலேயர்களால் ஸ்பானிஷ் மெய்ன் என்று அழைக்கப்பட்ட இடத்தைத் தாக்க திட்டமிட்டார். இந்த இடத்தில் இருந்துதான், பெரு நாட்டின் தங்கம், வெள்ளி பொக்கிஷங்கள் அனுப்பப்படும். நோம்ரு டி டயஸ் என்ற நகரில் இருந்து கப்பலில் ஸ்பானியர் ஏற்றிச் செல்வர். 24.5.1572-இல் இரண்டு சிறிய கப்பல்களில் 73 பேருடன் நோம்ரு டி டயஸைக் கைப்பற்ற டிரேக் பயணமானார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2020/06/02112345/1575370/We-will-soon-recover-economy-lost-by-Coronavirus-Modi.vpf", "date_download": "2020-07-15T08:47:51Z", "digest": "sha1:5DQHAD32MWRLOIHFHKFUMURCIDSFMN3E", "length": 16872, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "கொரோனாவால் இழந்த பொருளாதாரத்தை விரைவில் மீட்போம்- சிஐஐ கூட்டத்தில் மோடி உரை || We will soon recover economy lost by Coronavirus, Modi hopes", "raw_content": "\nசென்னை 15-07-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகொரோனாவால் இழந்த பொருளாதாரத்தை விரைவில் மீட்போம்- சிஐஐ கூட்டத்தில் மோடி உரை\nசிஐஐ ஆண்டு கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, கொரோனாவால் இழந்த பொருளாதாரத்தை விரைவில் மீட்போம் என நம்பிக்கை தெரிவித்தார்.\nசிஐஐ ஆண்டு கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, கொரோனாவால் இழந்த பொருளாதாரத்தை விரைவில் மீட்போம் என நம்பிக்கை தெரிவித்தார்.\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக 2 மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் நாட்டின் பொருளாதாரம் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. ஐந்தாம�� கட்ட ஊரடங்கில் மேலும் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, பல்வேறு நிபந்தனைகளுடன் தொழில் நிறுவனங்களில் பணிகள் தொடங்கி உள்ளன.\nஇந்நிலையில், இந்திய தொழில் கூட்டமைப்பின் (சிஐஐ) ஆண்டு கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக கலந்துகொண்டு, ‘வளர்ச்சியை மீண்டும் பெறுதல்’ என்ற தலைப்பில் துவக்க உரையாற்றினார். அவர் பேசியதாவது:-\nகொரோனா பாதிப்பால் ஆன்லைன் நிகழ்ச்சிகள் புதிய முயற்சியாக இருக்கிறது. கொரோனா பாதிப்பில் இருந்து மக்களை காக்க வேண்டும். அதே நேரத்தில் பொருளாதாரத்தையும் வலுப்படுத்த வேண்டும். கொரோனா வைரசை எதிர்த்து போராட, நாம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கும்.\nஇந்த சூழ்நிலையில், ‘வளர்ச்சியைத் மீண்டும் பெறுதல்’ என்ற நடவடிக்கையை சிஐஐ தொடங்கியுள்ளது. இதற்காக இந்தியத் தொழில்துறையினர் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.\nகொரோனாவால் இழந்த பொருளாதாரத்தை விரைவில் மீட்போம். விவசாயம், தொழில் செய்வோர், தொழில் முனைவோர், தொழில்நுட்பத்தால் பொருளாதாரம் விரைவில் மீளும். கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் சென்றுகொண்டிருக்கிறது.\nபொருளாதாரத்தை மீண்டும் வலுப்படுத்துவது நமது முன்னுரிமைகளில் ஒன்று. இதற்காக அரசாங்கம் உடனடி முடிவுகளை எடுத்துள்ளது. நாட்டிற்கு நீண்ட காலம் உதவக்கூடிய முடிவுகளையும் எடுத்துள்ளோம்.\nசிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு\nமுதியவர்களுக்கு பிசிஜி தடுப்பு மருந்து- அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nவாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்த வேண்டும்- உலக இளைஞர் திறன் தினத்தில் பிரதமர் மோடி உரை\nமின் கட்டண நிர்ணயத்திற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட்\nமின் கட்டண நிர்ணயத்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nசச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்\nநான் பாஜகவில் சேர மாட்டேன்- சச்சின் பைலட்\nமின் கட்டண நிர்ணயத்திற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட்\nமுதியவர்களுக்கு பிசிஜி தடுப்பு மருந்து- அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nசிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்- சென்னை மண்டலம் இரண்டாம் இடம்\nஉண்மையை அறிய தங்களது பாணியில் வியூ��ம் வகுக்கும் சிபிஐ\nஎளாவூர் சோதனைச்சாவடியில் ரூ.1 கோடி பணம் பறிமுதல்\nவாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்த வேண்டும்- உலக இளைஞர் திறன் தினத்தில் பிரதமர் மோடி உரை\nஉலக இளைஞர் திறன் தினம் - நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி\nவிவசாயிகள், இளைஞர்கள், தொழில்முனைவோர் குறித்து சுந்தர் பிச்சையுடன் பேசினேன் - பிரதமர் மோடி\nகொரோனாவை கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கை- பிரதமர் மோடி உத்தரவு\nமத்திய பிரதேசத்தில் 750 மெகாவாட் சூரிய மின்திட்டம் - நாட்டுக்கு அர்ப்பணித்தார் மோடி\nசளி தொல்லையில் இருந்து நிவாரணம் தரும் கற்பூரவள்ளி டீ\nகேன்சரால் இளம் நடிகை மரணம்... வலி இல்லாத வாழ்க்கை கிடைக்கட்டும் என பதிவிட்டு உயிரிழந்த சோகம்\nராஜஸ்தான் அரசியலில் திடீர் திருப்பம்: சச்சின் பைலட் பா.ஜனதாவுடன் பேசிவருவதாக தகவல்\nகொரோனா தடுப்பூசி... மனிதர்கள் மீது சோதனை நடத்தி வெற்றி பெற்றது ரஷியா\nயாராக இருந்தாலும் தடுத்து நிறுத்துவேன்- அமைச்சரின் மகனை கண்டித்த பெண் போலீஸ் இடமாற்றம்\nஉடலில் நோய் எதிர்ப்பு சக்தியின் காலம் எவ்வளவு தெரியுமா\nஅரசு ஊழியர்கள் குறித்த நேரத்துக்குள் பணிக்கு வர ஆணை\nசேலம் உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி பயணம்\nஆண்கள் ஆபாச படம் பார்த்தால் இந்த பிரச்சனைகள் வருமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ruifeng-leather.com/ta/news/we-will-attend-shoes-leather-vietnam-from-july-11-to-july-13-2018", "date_download": "2020-07-15T07:08:03Z", "digest": "sha1:XN6SIT5D2AYUOCEKAYGNQGGDBGYVQQW5", "length": 4755, "nlines": 169, "source_domain": "www.ruifeng-leather.com", "title": "சீனா நீங்போ Ruifeng பிளாஸ்டிக் - வியட்னாம் ஜூலை 11 ஜூலை 13, 2018 க்கு - நாம் காலணிகள் மற்றும் தோல் கலந்து கொள்வேன்", "raw_content": "\nசாய்வு மற்றும் மரச்சாமான்களை தோல்\nகார் மற்றும் குஷன் தோல்\nஜூலை 11 ல் ஜூலை 13, 2018 வியட்நாம் - நாம் காலணிகள் மற்றும் தோல் கலந்து கொள்வேன்.\nஜூலை 11 ல் ஜூலை 13, 2018 வியட்நாம் - நாம் காலணிகள் மற்றும் தோல் கலந்து கொள்வேன்.\nநாம் கலந்து கொள்வேன் வியட்நாமில் - காலணிகள் மற்றும் தோல் ஜூலை 11 ஜூலை 13 , 2018.\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர���பு இருப்பேன்.\nகார் மற்றும் குஷன் தோல்\nசாய்வு மற்றும் மரச்சாமான்களை தோல்\nகார் மற்றும் குஷன் தோல்\nசாய்வு மற்றும் மரச்சாமான்களை தோல்\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/uthatouhavaithsapdunkal/", "date_download": "2020-07-15T09:52:16Z", "digest": "sha1:RKMGEE45MECOVHGFXDJE5DBBFYVSLTT2", "length": 11214, "nlines": 119, "source_domain": "www.tamildoctor.com", "title": "உதட்டோடு உதடு சேர்வதால் வரும் இன்பம் பெரும்சுகம்! - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome காமசூத்ரா உதட்டோடு உதடு சேர்வதால் வரும் இன்பம் பெரும்சுகம்\nஉதட்டோடு உதடு சேர்வதால் வரும் இன்பம் பெரும்சுகம்\nஅன்பின் முதல் மொழி முத்தம். காதலன் காதலிக்கு தரும் முத்தத்திற்கும், கணவன் மனைவிக்கு தரும் முத்தத்திற்கும் சில வித்தியாசங்கள் உள்ளன. உச்சந்தலை தொடங்கி உள்ளங்கால் வரை எங்கு வேண்டுமானாலும் முத்தமிடலாம் என்றாலும் உதட்டோடு உதடு பொருத்தி முத்தமிடுவதைத்தான் தம்பதியரோ, காதலர்களோ விரும்புகின்றனர்.\nப்ரெஞ்ச் கிஸ் கொடுப்பதன் மூலம் என்ன நிகழ்கிறது என்று ஆய்வின் மூலம் நிரூபித்துள்ளனர் நிபுணர்கள் படியுங்களேன்.\nகாதலர்களுக்குள் இந்த முத்தம் பரிமாறிக்கொள்ளப்படும் போது இந்த அன்பு, காமத்துடன் இன்னொன்றும் வந்து சேர்கிறது. அதுதான் எதிர்பார்ப்பு. துணை அடுத்து என்ன செய்யப் போகிறான் அல்லது என்ன செய்யப் போகிறாள் என்ற எதிர்பார்ப்பு காதலர்களுக்குள் இருப்பதால் அவர்கள் பரிமாறிக்கொள்ளும் முத்தத்தில் இனம் புரியாத ஈர்ப்பு இருக்கிறது.\nமுத்தத்தை பற்றி அழகாக வர்ணிக்கிறார் வாத்சாயனார். “உணர்ச்சிகளின் எல்லையைத் தாண்டிய அவள், சண்டை இட்டுக்கொள்வது போல் அவனது தலை முடியை பற்றி இழுத்து, முகத்தோடு முகம் வைத்து, அவனது கீழ் உதட்டில் முத்தமிடுகிறாள். சித்தப்பிரமை கொண்டவள் போல் அவனது உடம்பெங்கும் கடித்துக் கொள்கிறாள். இந்த நேரத்தில் அவளது கண்கள் மூடியிருக்கும்…” என்று, காதல் பாடம் சொல்லிக்கொப்டே போகிறார் வாத்சாயனார்.\nஇப்போதெல்லாம் முத்தத்தை எப்படி கொடுத்தால் `கிக்` அதிகமாக இருக்கும் என்று ஆராய்ச்சிகளே நடத்தப்படுகின்றன. உதட்டோடு உதடு கவ்வும் `பிரெஞ்சு கிஸ்’. இந்த முத்தத்தின் போது என்னென்ன மாற்றங்கள் இருவரது உடலுக்குள்ளும் நிகழ்கின்றன என்று ஒரு ஆய்வு மேற்கொள்��ப்பட்டது.\nதாம்பத்ய உறவின்போது ஆண், பெண் இருவரும் அடையும் உச்சக்கட்டத்தை, இந்த முத்தத்தை பரிமாறிக் கொள்ளும் போதும் அடையலாம் என்பதை நிரூபித்தது, அமெரிக்காவில் நடத்தப்பட்ட அந்த ஆய்வு. ஆழமான முத்தத்தை பரிமாறும் போது, அதை பரிமாறும் ஆண்பெண் இருவரது பால் சுரப்பிகளும் தூண்டப்படுவது அப்போது தெரிய வந்தது.\nமுத்தத்திற்கு மரியாதை தரும் பிலிப்பைன்ஸ்\nபிரெஞ்சு கிஸ் இதழ்களோடு நின்று விடுவதில்லை முத்தம் மூலம் உருவாகும் நெருப்பில் இருவரது உடல்களும் பிணைந்து விடுகின்றன. இன்றைய இளசுகள் இந்த முத்தத்தைத்தான் துணையிடம் விரும்புகிறார்களாம். பிற நாட்டினரைக் காட்டிலும் பிலிப்பைன்ஸ் காதலர்கள், நம்மவர்கள் காதலுக்கு மரியாதை செய்வதுபோல் முத்தத்திற்கு தனி மரியாதை கொடுக்கிறார்கள்.\nகாதலர்களுக்கு தோல்வி ஏற்படும்போதும் கூட, அந்த முத்தத்திற்கு ஒரு அங்கீகாரம் கொடுக்கிறார்கள். அதாவது, காதலியானவள் தனது உள்ளாடையையும், காதலன் அவனது உள்ளாடையையும் அவர்களுக்குள் பரிமாறிக்கொண்டு பிரிந்து விடுகிறார்கள்.\nஅதன்பின்னர், இருவரும் சந்தித்துக் கொள்வதே இல்லை. அதேநேரம், காதலி அல்லது காதலன் பற்றி எண்ணம் வரும்போதெல்லாம், அவர்களின் உள்ளாடையை முத்தமிட்டு, தங்களது மனப்பாரத்தை இறக்கிக் கொள்கிறார்களாம்.\nமுத்தம் மூலம் கிடைக்கும் பரவச நிலை\nஒவ்வொரு நாட்டினர் இடையேயும் முத்தம் வெவ்வேறு வழிகளில் கையாளப்படுகிறது. பயன்படுத்தும் வழிகள் பலவாக இருந்தாலும், அந்த முத்தத்தால் கிடைக்கும் பரவசம் ஒன்றுதான் என்கின்றனர் நிபுணர்கள்\nPrevious articleமுன் விளையாட்டுக்களால் பெண்களுக்கு அபரிமிதமான இன்பம் கிடைக்கிறதாம்\nNext articleகன்னித் தன்மை கற்பு 18+\nஉங்க மனைவி உங்களை உறவுக்கு அழைக்க வில்லையா\nஸ்பரிசம் என்பது படுக்கை அறையில் முக்கிய அம்சம்\nமுன் விளையாட்டுக்களால் பெண்களுக்கு அபரிமிதமான இன்பம் கிடைக்கிறதாம்\nகாதலில் விழுந்த அப்பாவி ஆண்களுக்கு சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/blog_post/14-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9F%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-07-15T08:30:28Z", "digest": "sha1:FPMONSFKE22IYINRNXX2DHEBVU6OJRMD", "length": 7756, "nlines": 77, "source_domain": "www.toptamilnews.com", "title": "14 நிமிட காட்சியை ஒரு டேக்கில் நடித்து அசத்திய அமிதாப்! குவிய���ம் பாராட்டுக்கள்! - TopTamilNews 14 நிமிட காட்சியை ஒரு டேக்கில் நடித்து அசத்திய அமிதாப்! குவியும் பாராட்டுக்கள்! - TopTamilNews", "raw_content": "\nHome 14 நிமிட காட்சியை ஒரு டேக்கில் நடித்து அசத்திய அமிதாப்\n14 நிமிட காட்சியை ஒரு டேக்கில் நடித்து அசத்திய அமிதாப்\nநடிகர் அமிதாப்பச்சன் 14 நிமிட நீளக்காட்சியை ஒரே ஷாட்டில் நடித்து அசத்தியுள்ளார்.\nசென்னை: நடிகர் அமிதாப்பச்சன் 14 நிமிட நீளக்காட்சியை ஒரே ஷாட்டில் நடித்து அசத்தியுள்ளார்.\nஇயக்குநர் ரூமி ஜாஃப்ரியின் இயக்கத்தில் உருவாகிவரும் ‘சேரே’ என்ற இந்தி திரைப்படத்தில் நடிகர் அமிதாப்பச்சன் நடித்து வருகிறார். ஆனந்த் பண்டிட் தயாரிக்கும் இதில் அமிதாப்பச்சன் வழக்கறிஞராக நடிக்கிறார். மேலும் இதில் இம்ரான் ஹாஸ்மி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.\nஇந்த படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பின், கடைசி காட்சி ஜூன் 16 ஆம் தேதி எடுக்கப்பட்டது. இந்நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடைபெற்ற ஒரு நிகழ்வு கூறி நடிகர் ரசூல் பூக்குட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்.\nஅகில் ‘நடிகர் அமிதாப்பச்சன் அவர்கள், இந்திய சினிமாவில் மற்றொரு வரலாற்றை பதிவு செய்துள்ளார். ‘சேரே’ திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பின், கடைசி நாள் அவர் ஒரே ஷாட்டில் பதினான்கு நிமிட நீள காட்சியை நடித்தார், ஒட்டுமொத்த படக்குழுவினரும் எழுந்து நின்று கைதட்டினார்கள்… டியர் சார், சந்தேகமே இல்லை, நீங்கள் உலகில் சிறந்த மனிதர்களில் ஒருவர்’ என்று அமிதாப்பச்சனை புகழ்ந்துள்ளார்.\nஇது தவிரத் தமிழில் உருவாகி வரும் ‘உயர்ந்த மனிதன்’ திரைப்படத்தில் நடிகர் அமிதாப்பச்சன் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleகண்ணருகில் வெட்டுக்காயம்: ஷூட்டிங் ஸ்பாட்டில் மாநகரம் பட ஹீரோவுக்கு நடந்த விபரீதம்\nNext article‘துளி கூட தண்ணீர் இல்லை’ என்று பேசுவதற்கு ஸ்டாலினுக்கு துளிகூட உரிமை இல்லை: தமிழிசை காட்டம்\nமதம் மாறிய சிறுவன் மீது கல்லைப் போட்டுக் கொன்ற மதவெறிக் கும்பல்\nதியேட்டரை திறப்பது மட்டும்தான் நாங்க படங்கள் வெளியிடுவதலாம் எங்களுக்கு தெரியாது- கடம்பூர் ராஜூ\nவீட்டை விட்டு ஓடி வந்த சிறுமியை சிதைத்த கொடூர கும்பல்\nநாடு முன்னேற மக்கள் தொகை கட்டுப்பாடு சட்டம் வேண்டும் – மத்திய அமைச்சர் சொல்கிறார்\nகோவிட்-19 உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.. நிபுணர்கள் கணிப்பு\nநுரையீரல் கோளாறுகளை விரட்டும் கல்யாண முருங்கை\n‘அஜித் பங்களிப்பில் கொரோனா ஒழிப்பு பணி’ டாக்டர் கார்த்திக் நாராயணன் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=4556", "date_download": "2020-07-15T08:18:01Z", "digest": "sha1:Z7TYCUM5QKOXHWKAGTHJA6NRTBI72LWD", "length": 13288, "nlines": 223, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 15 ஜுலை 2020 | துல்ஹஜ் 349, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:06 உதயம் 01:25\nமறைவு 18:41 மறைவு 14:03\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 4556\nசனி, ஆகஸ்ட் 14, 2010\nஇந்த பக்கம் 1713 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://lankasri.fm/radiojockey/balendiran/message", "date_download": "2020-07-15T07:25:18Z", "digest": "sha1:DFJUWV74WKVR543MYQJHW6EQV6JKANFT", "length": 5253, "nlines": 55, "source_domain": "lankasri.fm", "title": "Lankasri FM Radio - Listen to Tamil Music Online UK | Live Tamil FM London", "raw_content": "\nகொரோனா நோயாளியால் தற்காலிகமாக மூடப்பட்ட தனியார் மருத்துவமனை\nகொழும்பில் பிரதான தொலைபேசி நிறுவனத்தின் அலுவலகம் மூடப்பட்டுள்ளது\n45 வயது நபருக்கு 12 வயது சிறுமியை 4-வது மனைவியாக கட்டிக் கொடுத்த வளர்ப்பு தாய்\nநான் எந்த தப்பு பண்ணலங்க, இனியும் சும்மா விட மாட்டேன், எல்லோர் முன்பும் வனிதா கண் கலங்கிய தருணம்..\nமனைவியை கொல்வது எப்படி... இணையத்தில் தேடிய நபர்: பரிதாபமாக பலியான இந்திய வம்சாவளி இளம்பெண்\nஎன்ன பற்றி பேசினால் செருப்பு பிஞ்சிடும், வெளுத்து வாங்கிய வனிதா... Exclusive பேட்டி....\nகொழும்பில் கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனரா\nபூதாகரமாக வெடித்த பிரச்சினை... நிரூபர்களிடம் கண்ணீர் விட்டு கதறிய வனிதா வைத்த செக்\nஅடுத்த சில தினங்கள் ஆபத்தானவை - பாதுகாப்பாக இருங்கள்\nஎன்னாது இது நடிகர் விஜயகாந்த்தா புகைப்படத்தை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்..இதுவரை யாரும் பார்த்திடாத போட்டோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=125720", "date_download": "2020-07-15T08:20:51Z", "digest": "sha1:NGDQ4HYDNN6BEQ66KDTAEEK3ROAA2DT4", "length": 13538, "nlines": 53, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - One Week Tour: Modi Moves to US ... Kashmir Pandit, Bohra, Sikh Greetings,ஒரு வாரம் சுற்றுப்பயணம்: அமெரிக்கா சென்றார் மோடி... காஷ்மீர் பண்டிட், போஹ்ரா, சீக்கிய குழுக்கள் வாழ்த்து", "raw_content": "\nஒரு வாரம் சுற்றுப்பயணம்: அமெரிக்கா சென்றார் மோடி... காஷ்மீர் பண்டிட், போஹ்ரா, சீக்கிய குழுக்கள் வாழ்த்து\nமக்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது குடும்பத்துக்கு 5 ஆயிரம் நிவாரணம் கூட்டுறவு, விவசாய கடன் ரத்து சலுகை: முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் ராமர் ஒரு நேபாளி: நேபாள பிரதமர் சர்ச்சை\nநியூயார்க்: அமெரிக்காவுக்கு ஒருவாரம் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடியை இன்று ஹூஸ்டன் நகரில் அமெரிக்க அதிகாரிகள், தூதரக அதிகாரிகள் உற்சாகமாக வரவேற்றனர். இன்று, காஷ்மீர் பண்டிட்டுகள், போஹ்ரா, சீக்கிய குழுவினர் மோடியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.\nபிரதமர் மோடி அமெரிக்காவுக்கு 7 நாட்கள் அரசு முறை ச���ற்றுப் பயணமாக நேற்று முன்தினம் இந்தியாவில் இருந்து புறப்பட்டார். ஐக்கிய நாடுகள் சபை ஆண்டு பொதுக்கூட்டம், ஐநா பருவநிலை மாற்றம் தொடர்பான கூட்டம், ‘ஹவ்டி’ மோடி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார். இந்த சுற்றுப்பயணத்தின் முக்கிய நிகழ்வாக, டெக்சாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் நகரில் உள்ள என்.ஆர்.ஜி கால்பந்து மைதானத்தில் ‘ஹவ்டி’ மோடி நிகழ்ச்சி இன்றிரவு நடைபெறுகிறது. ‘கனவுகளை பகிருங்கள்; ஒளிமயமான எதிர்காலம்’ என்ற தலைப்பில் அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். இந்த நிகழ்ச்சியில், அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் பங்கேற்கிறார்.\nமுன்னதாக, பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு பயணம் செய்த ‘ஏர் இந்தியா’ விமானத்தில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டதால் ஜெர்மனியின் பிராங்க்பர்ட் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. அப்போது, மோடியை ஜெர்மனிக்கான இந்திய தூதர் முக்தா தோமர் மற்றும் தூதரக அதிகாரி பிரதீபா பர்கர் ஆகியோர் வரவேற்றனர். பிராங்க்பர்ட்டில் விமானத்தின் கோளாறு சரி செய்யப்பட்ட பிறகு, ஹூஸ்டன் நகருக்கு மோடி சென்றார். அங்கு விமான நிலையத்தில் தூதரக அதிகாரிகள் பிரதமர் மோடியை வரவேற்றனர். அமெரிக்காவின் ஹூஸ்டன் நகருக்கு சென்ற பிரதமர் மோடிக்கு ஜம்மு - காஷ்மீர் பண்டிட்டுகள் உற்சாகத்துடனும், நெகிழ்ச்சியுடன் வரவேற்பு அளித்தனர். ஜம்மு காஷ்மீரில் மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு அவர்கள் ஆதரவு தெரிவித்தனர். நெகிழ்வின் உச்சகட்டமாக பிரதமர் மோடியின் கையில் முத்தமிட்டு ஆனந்த கண்ணீர் வடித்தனர்.\nஅவர்கள், ‘காஷ்மீர் பண்டிட்களை மீண்டும் பிராந்தியத்திற்கு திருப்பி அனுப்பும் திட்டத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும். அதற்காக சமூகத் தலைவர்கள், பொருள்சார் வல்லுநர்கள் மற்றும் முக்கிய பங்குதாரர்களை ஒன்றிணைக்க வேண்டும்.\nஇதற்காக எங்கள் சமூகத்திலிருந்து ஒரு பணிக்குழு அல்லது ஆலோசனைக் குழு நிறுவவேண்டும்’ என்று மோடியிடம் கோரிக்கை விடுத்தனர். அதபோல், அமெரிக்காவில் வசிக்கும் இந்தியாவைச் சேர்ந்த போஹ்ரா சமூகத்தைச் சேர்ந்தவர்கள், ஹூஸ்டனில் பிரதமர் மோடியை சந்தித்து உரையாடினர். அவர்கள் பிரதமருக்கும் வாழ்த்து தெரிவித்தனர். மேலும், அமெரிக்கவாழ் சீ���்கிய சமூகத்தினர், பிரதமர் மோடியை சந்தித்து, கடந்த 1984ல் நடந்த சீக்கிய இனப்படுகொலை, டெல்லி விமான நிலையத்தை குரு நானக் தேவ் சர்வதேச விமான நிலையத்திற்கு அர்ப்பணித்தல், இந்திய அரசியலமைப்பின் 25வது பிரிவு மற்றும் ஆனந்த் திருமண சட்டம், விசா மற்றும் பாஸ்போர்ட் புதுப்பித்தல் போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காணுமாறு பிரதமரிடம் கோரிக்கை மனு அளித்தனர். முன்னதாக, அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் எண்ணெய் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் பங்கேற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.\nஓபிசி மாணவர்களுக்கான 50% இட ஒதுக்கீடு வழக்கு; ஐகோர்ட் விசாரிக்க சுப்ரீம்கோர்ட் உத்தரவு\nஊரடங்கை மீறிய அமைச்சரின் மகன், நண்பர்கள்; மோடியே வந்தாலும் தடுத்து நிறுத்துவேன்... எச்சரிக்கை விடுத்த பெண் காவலர் இடமாற்றம்\nதங்க கடத்தல் ராணி சொப்னாவை 10 நாள் காவலில் எடுக்க என்ஐஏ முடிவு; ரிமாண்ட் அறிக்கையில் பரபரப்பு தகவல்\nராஜஸ்தான் காங்கிரஸ் அரசு கவிழ்கிறது...சச்சின் பைலட் தனிக்கட்சி; மூத்த தலைவர்கள் எம்எல்ஏக்களுடன் ஆலோசனை\nபெங்களூருவில் சிக்கிய தங்கராணி சொப்னாவிடம் விடிய விடிய விசாரணை\nரூ.25 கோடி குதிரை பேரத்தில் ஈடுபட்டு ஆட்சியை கவிழ்க்க முயற்சி 3 எம்எல்ஏக்கள் மீது வழக்கு: ராஜஸ்தான் முதல்வரின் குற்றச்சாட்டை தொடர்ந்து அதிரடி\nரூ.13.5 கோடி தங்கம் கடத்திய வழக்கு; என்ஐஏ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு...சொப்னா தொடர்ந்து டிமிக்கி\nம.பி-யில் இருந்து கான்பூர் அழைத்து சென்ற போது தப்பி ஓட முயன்ற தாதா என்கவுன்டரில் சுட்டுக்கொலை; ஒரு வாரத்தில் தீர்த்துக் கட்டிய உத்தரபிரதேச போலீஸ்\nவிதிமீறலுக்கு கலெக்டரும் கூட காது கொடுத்து கேட்கல.. உ.பி-யில் இளம்பெண் அதிகாரி தூக்கிட்டு தற்கொலை: டெண்டர் பணிகள் ஒதுக்க மிரட்டல் விடுத்ததால் சோகம்\n59 சீன செயலிகள் தடையை தொடர்ந்து பேஸ்புக் உட்பட 89 ‘ஆப்ஸ்’ பயன்படுத்த வீரர்களுக்கு தடை: இந்திய ராணுவம் அறிவிப்பு\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/10/17/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/42195/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%B9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-07-15T07:54:57Z", "digest": "sha1:X4QCZAHIE5Y5XYPNJEFJD5V5A7W56XXK", "length": 13098, "nlines": 161, "source_domain": "www.thinakaran.lk", "title": "பச்சோந்தியா? துரோகியா? ஒரே மேடையில் பேச ஹக்கீமுக்கு ஹிஸ்புல்லா அழைப்பு | தினகரன்", "raw_content": "\n ஒரே மேடையில் பேச ஹக்கீமுக்கு ஹிஸ்புல்லா அழைப்பு\n ஒரே மேடையில் பேச ஹக்கீமுக்கு ஹிஸ்புல்லா அழைப்பு\nஜனாதிபதி வேட்பாளர் ஹிஸ்புல்லாஹ் மீது மு.கா. தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் முன் வைத்துள்ள விமர்சனங்கள் தொடர்பில் பகிரங்கமாக ஒரே மேடையில் பேசுவதற்கு வருமாறு அமைச்சர் ஹக்கீமுக்கு எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பகிரங்க சவால் விடுத்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,\nஜனாதிபதி தேர்தல் தொடர்பான பிரசாரக் கூட்டத்தில் மு.கா. தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம்,நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.\nநான் ஒரு பச்சோந்தி என்றும் துரோகி என்றும் பெரும் காட்டிக் கொடுப்பு என்றும் பல்வேறு வகையில் என் மீது மிக மோசமான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.\nகடந்த ஏப்ரல் 21 இடம்பெற்ற குண்டுத்தாக்குதலின் பின்னர் நான் பெட்டிப் பாம்பாக போனதாகவும் அவரே என்னை காப்பாற்றினார் என்றும் எனது பல்கலைக்கழகம் தொடர்பாக நான் பேச விரும்பவில்லை எனவும் அதில் இடம்பெற்றுள்ள ஊழல் தொடர்பில் நான் கதைக்க விரும்ப வில்லை எனவும் ரவூப் ஹக்கீம் பேசி வருகின்றமையை நான் அவதானித்துள்ளேன். இதற்கு நான் பதிலளித்தால், முஸ்லிம் சமூகத்துக்குள்ளே ஒரு பிளவை இந்த தேர்தல் காலத்தில் ஏற்படுவதை நான் விரும்பவில்லை.\nநான் ஏன் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றேன், இந்த சமூகத்துக்கு கிடைக்க வேண்டிய நன்மை என்ன, நான் எந்த வகையிலான பச்சோந்தி எவ்வாறான காட்டிக் கொடுப்புக்களை செய்தேன், எந்த வக���யில் இந்த சமூகத்துக்கு துரோகம் செய்தேனா. ஏப்ரல் 21 தாக்குதலுக்கு பின்னர் பெட்டிப்பாம்பாக பேசாமல் இருந்தேனா. ஏப்ரல் 21 தாக்குதலுக்கு பின்னர் பெட்டிப்பாம்பாக பேசாமல் இருந்தேனா இந்த தேர்தலில் நான் போட்டியிடுவதன் மூலம் எவ்வாறு இந்த சமூகத்துக்கு துரோகம் இழைத்துள்ளேன். யாரைக் காட்டிக் கொடுத்துள்ளேன் என்பன போன்ற விடயங்களுக்கெல்லாம் நாங்கள் இரண்டு பேரும் ஒரே மேடையில் பேசுவதனூடாக மக்களுக்கு தெளிவுபடுத்த முடியும். அம்பாறை மாவட்டத்திலே நீங்கள் விரும்புகின்ற ஒரு பிரதேசத்தில் விரும்புகின்ற நேரத்தில் நான் உங்களோடு பேசுவதற்கு ஆயத்தமாக இருக்கின்றேன் என்றார்.\nபுதிய காத்தான்குடி தினகரன் நிருபர்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஎம் சமூகத்துக்கு கிடைத்த மாபெரும் சாபாக்கேடு இந்த ஹிஸ்புல்லாஹ் மர்சூக் மன்சூர் - தோப்பூர்\nமாத்தறையின் சில பிரதேசங்களில் 9 மணி நேர நீர் வெட்டு\nமாத்தறை மாவட்டத்திற்கு உட்பட்ட பல பகுதிகளில் எதிர்வரும் 19ஆம் திகதி...\n24ஆவது கடற்படைத் தளபதியாக நிஷாந்த உலுகேதென்ன நியமனம்\nஇலங்கை கடற்படையின் 24ஆவது தளபதியாக வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை...\nவெளிநாட்டில் வேலைவாய்ப்பு தருவதாக மோசடி செய்தவர் கைது\n- பல்வேறு நபர்களிடமிருந்து ரூபா 53 இலட்சம் பணம் பறிப்புவெளிநாடுகளில்...\n2021 - 2030 காலத்தை திறன் அபிவிருத்தி தசாப்தமாக ஜனாதிபதி அறிவிப்பு\nஅனைத்து பிள்ளைகளுக்கும் உயர்கல்வி; பயிற்சியற்ற மனித வளத்தை 10% ...\nவெளிநாட்டு கப்பல் பணியாளர்கள் 47 பேர் வருகை\n- இலங்கையிலிருந்து 17 கப்பல் பணியாளர்கள் இந்தியாவுக்கு...\nமண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் பலி\nமெணிக்ஹின்ன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜினதாச மாவத்தையில் மண்மேடு சரிந்து...\nசிறைச்சாலைக்குள் பொதிகளை வீசிய குற்றம்; 15 பேர் கைது\nகளுத்துறை சிறைச்சாலையில் ஹெரோயின் உள்ளிட்ட பொருட்கள் கொண்ட இரு பொதிகளை...\nஉழவு இயந்திர சக்கரத்தில் சிக்குண்டு ஒருவர் பலி\nமட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று (14)...\nநமது சம காலத்தில் கலாநிதி அல்ஹாஜ் பதியுதீன் , பேருவளை நழீம் ஹாஜியார், சேர் ராசிக் பரீத் ஆகியோரின் கல்விச் சேவைகள் மறக்க முடியாதவை. அல்லாஹ் இவர்களைப் பொருந்திக் கொள்வானாக. சொர்க்கத்தைச் சொந்தம்...\nஅரசாங்க ஊழியர்களின் ���பால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் நிராகரிப\n47,430 அரசாங்க ஊழியர்களுக்குத் தபால் மூலமாக வாக்களிக்க விண்ணப்பிக்கத் தெரியாது என்றால் எங்கோ பிழை இருக்கின்றது.\nஇந்த சிறுவனுக்கு அநியாயம் நிகழந்துள்ளது\nவளம் குறைந்த அப்பாவியான ஒரு சிறுவனைப் பொலிஸார் மூர்க்கத்தனமாகத் தாக்கியது மிகவும் வேதனையாக இருக்கின்றது. நன்கு படித்த JMO டாக்டர் ஒருவர் நடந்துகொண்ட விதம் அதைவிட வேதனையாக இருக்கின்றது. முறைகேடாக...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/rss/", "date_download": "2020-07-15T08:26:59Z", "digest": "sha1:KVUOZKZFIN2EZDAAOP47PSK7QRLAQAZL", "length": 11100, "nlines": 75, "source_domain": "tamil.indianexpress.com", "title": "rss - Indian Express Tamil", "raw_content": "\n‘என்னை மிரட்டியவர்கள், ஆர்.எஸ்.எஸ். ஆட்களா’ பால பிரஜாதிபதி அடிகளார் பேட்டி\nCAA Protest tamil nadu news: உண்மையில் பால பிரஜாதிபதி அடிகளாருக்கு என்ன பிரச்னை அவரை நோக்கிய மிரட்டல் அஸ்திரத்தின் பின்னணி என்ன\nஎம்.எஸ்.கோல்வால்கரின் வாழ்க்கையை மீண்டும் வாழ்ந்தால்தான் அவரின் ஆற்றல் நமக்கு புரியும்\nதுறவிகளின் வாழ்க்கையில் இருந்து பார்க்கும்போது இந்தியா மாறுபட்ட வண்ணங்கள் நிறைந்ததாக தெரியும். இந்த மாமனிதர்கள் அவர்களுக்காக வாழாமல், இந்த சமூகத்திற்காகவும், மனிதகுலத்திற்காகவும் தங்கள் வாழ்வை அர்ப்பணித்துக்கொண்டவர்களாக இருப்பார்கள்.\nஅயோத்தி தீர்ப்பு விவகாரம் : இஸ்லாமிய தலைவர்களுடன் ஆர்எஸ்எஸ் முக்கிய ஆலோசனை\nAyodhya case verdict : அயோத்தி வழக்கின் தீர்ப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில், இஸ்லாமிய மத தலைவர்களுடன் ஆர்எஸ்எஸ் பிரமுகர்கள் முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளனர்\nமொத்த நாட்டிற்கும் என்ஆர்சி விரைவில் வேண்டும் : ஆர்.எஸ்.எஸ் சுரேஷ் ஜோஷி\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான தடைகள் நீக்கப்பட வேண்டும்\nஆர்.எஸ்.எஸ் – சீக்கியம் : வரலாற்று ரீதியில் இவர்களின் உறவு என்ன \nபஞ்சாபில் தற்போது முக்கிய ஆர்எஸ்எஸ், பாஜக தலைமையில் இருப்பவர்கள் ஆர்யா சமாஜிலிருந்தும், காங்கிரஸ் பின்னணியில் இருந்து வந்தவர்கள்\nகலாச்சாரம், பெண்கள் பாதுகாப்பு; விஜயதசமி விழாவில் மோகன் பகவத் பேசியது என்ன\nRSS chief Mohan Bhagwat’s Vijayadashami address:நாக்பூரில் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கத்தின் தொண்டர்களிடம் வருடாந்திர விஜயதசமி விழா கூட்டத்தில் ��ேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், நாடு எதிர்கொள்ளும் சில முக்கிய சவால்களையும் கோடிட்டுக் காட்டினார். மேலும், இந்தியாவை புகழ்பெற்ற வளமான நாடாக மாற்றுவதற்கு நம்முடைய இறுதி...\nஹவ்டி மோடி நிகழ்ச்சிக்கு தன்னார்வலர்கள் நிதி அளித்தனர்; எவ்வளவு செலவானது தெரியாது – பாஜக\nHowdy Modi funded by volunteers answered BJP: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும் பிரதமர் மோடியும் கலந்துகொண்ட ஹூஸ்டன் நகரில் நடைபெற்ற ஹவ்டி மோடி நிகழ்ச்சியை பாஜக ஏற்பாடு செய்யவில்லை என்று பாஜகவின் வெளிநாட்டு விவகாரங்கள் துறைத் தலைவர் விஜய் சௌதைவாலே வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.\nமகாத்மா காந்தி ஆர்.எஸ்.எஸ் பணியாளர்களின் ஒழுக்கத்தைப் பாராட்டினார் – மோகன் பகவத்\nGandhi applauded RSS workers’ discipline - Mohan Bhagwat: மகாத்மா காந்தி, பிரிவினை காலத்தில் ஒரு ஆர்.எஸ்.எஸ் ஷாகாவைப் பார்வையிட்டு ஸ்வயம் சேவகர்களுடன் உரையாடினார் என்றும் அவர்களுடைய ஒழுக்கம் மற்றும் பிரிவினை உணர்வின்மையால் ஈர்க்கப்பட்டார் என்றும் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத் (ஆர்.எஸ்.எஸ்) தலைவர் மோகன் பகவத் புதன்கிழமை...\nநவராத்திரி கொண்டாட்டத்தில் இந்து அல்லாதவர்களை அடையாளம் காண ஆதார் அட்டை வலியுறுத்தும் பஜ்ரங் தளம்\nBajrang Dal to Garba, Dandiya organisers to Check Aadhaar cards: நவராத்திரி விழாவில் கர்பா மற்றும் தாண்டியா நிகழ்வுகளில் இந்துக்கள் அல்லாதவர்களை அடையாளம் காண்பதற்காக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் கலந்துகொள்பவர்கள் அனைவருக்கும் ஆதார் அட்டையை கட்டாயமாக்க வேண்டும் என பஜ்ரங் தளம் வலியுறுத்தியுள்ளது.\nபெண்கள் பன்முக வித்தகர்கள்: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்\nMohan Bhagwat on Women power : பெண்கள், இந்த நவநாகரீக உலகில் சுய சிந்தனை கொண்டவர்களாகவும், பன்முக திறைமசாலிகளாக விளங்குவதாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.\nவெளியுறவு நிர்வாகம்: இந்தியா சீனாவிடமிருந்து என்ன கற்றுக்கொள்ள முடியும்\nஹைட்ராக்ஸி குளோரோகுயின் பலன் கொடுக்கிறதா\nதேர்வு எழுதாதவர்களுக்கு சிபிஎஸ்இ எவ்வாறு தரவரிசையை நிர்ணயிக்கிறது\nநடிகை பொய் சொல்ல மாட்டாங்க... முக அழகுக்கு காஃபி யூஸ் பண்றாங்களாம்\nகண்ணிமைக்கும் நேரத்தில் முகத்தை தாக்கிய பாம்பு - 3.5 லட்சம் 'லைக்ஸ்' பெற்ற வீடியோ\nOnePlus Nord அறிமுகம்: இவ்ளோ விலைக்கு இந்த வசதிகள் போதுமா\nஇதைத்தானய்யா எதிர்பார்த்தோம்... அமேசா���் பிரைம் வீடியோ லேட்டஸ்ட் அப்டேட் என்ன தெரியுமா\nவாட்ஸ் அப்: புதிய போனில் நீங்கள் எதிர்கொள்ளும் சிக்கலுக்கு சுலபத் தீர்வு\nதமிழகத்தில் புதிதாக 4,328 பேருக்கு கொரோனா தொற்று - உயிரிழப்பு 2 ஆயிரத்தை கடந்தது\nஆப்கன் கிரிக்கெட்டில் ஒரு 'புரட்சித் தளபதி' - வேர்ல்டு கப் வாங்கிய பிறகே கல்யாணமாம்\nதேர்வு எழுதாதவர்களுக்கு சிபிஎஸ்இ எவ்வாறு தரவரிசையை நிர்ணயிக்கிறது\nஅஜித்தின் ட்ரோன் செஷன்: வைரலாகும் வீடியோ\nலட்சங்களில் லாபம்.. 6 மாதத்துக்கு ஒருமுறை வட்டி தங்க பத்திர முதலீடு பற்றி தெரியுமா\nTamil News Today Live : மதுரையில் இன்று முதல் தளர்வுகளுடன் பொதுமுடக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/topics/%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-07-15T08:49:10Z", "digest": "sha1:NQI7L2YKPWGXTHLHKCAEGPA3HJR4WURN", "length": 7325, "nlines": 63, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "யோகிபாபு | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள்\nநடிகையை மணந்தாரா யோகிபாபு.. தீயாக பரவிய தகவல்..\nதிரையுலகில் ஹீரோக்களின் ஆதிக்கம்போல் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு காமெடி நடிகர்களின் ஆதிகம் இருந்து வருகிறது.\nவடிவேலு படத்தை கைப்பற்றிய யோகிபாபு.. பேய் மாமாவாகிறார்...\nஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் இம்சை அரசன்-2ம் படத்தில் நடிக்க விருந்தார் வடிவேலு.\nஹீரோயிசம் கேரக்டரில் ஹன்சிகா... வில்லனாக கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் அறிமுகம்..\nவிஜயசாந்தி , நயன்தாரா , டாப்சி ஹீரோக்களை தனித்தன்மையுள்ள ஹீரோயிசம் கதையில் நடித்து பிரபலமானர்கள். தற்போது ஹன்சிகாவும் அதேபோன்றதொரு புதிய கதையில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். முழுக்க முழுக்க கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படம் இது.\nயோகிபாபுவை வைத்து படம் இயக்கும் ஜெயம் ரவி..\nவிபத்தில் சிக்கி கோமாவிற்கு செல்லும் ஜெயம்ரவி சிகிச்சை பிறகு குணம் அடைந்து வரும் கதாபாத்திரத்தில் நடித்த படம் கோமாளி. பரபரப்பில்லாமல் வெளியான இப்படம் சத்தமில்லாமல் ஹிட்டாகி 50 நாளை கடந்து படம் ஓடிக் கொண்டிருக்கிறது.\nநான் ஹீரோவெல்லாம் கிடையாது.. பட்லர் பாலு கம்பெனி மீது யோகிபாபு பாய்ச்சல்..\nநடிகர் யோகிபாபு தர்மபிரபு, கூர்கா ஆகிய படங்களில் கதையின் நாயகனாக நடித்திருந்தார். தற்போது பல படங்களில் தொடர்ந்து காமெடியனாக நடித்து வருகிறார்.\nயோகிபாபுவின் காவி ஆவி நடுவுல தேவி.. 11 தோற்றங்களில் நடிக்கிறார்...\nகாமெடி நடிகர்கல் எல்லாம் ஹீரோ ம்மைவிட்டதால் யோகிபாபுவின் காடுல்தன் இப்ப மழை. காமெடியாகவும் நடித்துக்கொள்கிறார்.\nதமன்னாவின் புதிய படத்தில் விஜய்யின் குட்டிக்கதை மற்றொரு பேய் படமாக பெட்ரோமாக்ஸ்\nபிகில் பட பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய விஜய் குட்டிக்கதை ஒன்றை கூற அது இணைய தளத்தில் பரபரப்பாகவும், சர்ச்சயைாகவும் மாறிவிட்டது. அதை ஞாபகப்படுத்தும் வகையில் தமன்னா புதிய படத்தின் டிரெய்லரில் விஜய் குட்டிகதையுடன் ஒரு சீன் ஓடுகிறது.\nசிவகார்த்திகேயனுக்காக மீண்டும் இணைந்த யோகிபாபு – சூரி காம்போ\nதமிழ் சினிமாவில் தற்போது தனித்தனியாக கலக்கி வரும் காமெடியன்களான யோகிபாபு மற்றும் சூரி சிவகார்த்திகேயனின் 16வது படத்தில் ஒன்றாக இணைந்து நடிக்க உள்ளனர்.\n‘19 படங்கள் கைவசம்' தமிழ் சினிமாவில் யோகிபாபு அசூர வளர்ச்சி\nகவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக், சந்தானம் வரிசையில் மக்கள் மனத்தில் நீங்கா இடம் பிடித்து விட்டார் யோகிபாபு.\nதமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்.. என்னென்ன படங்கள் ரிலீஸ் தெரியுமா\nபொதுவாக விழா நாட்களில் புதிய படங்கள் கொஞ்சம் அதிகமாகவே வெளியாகும். இந்த தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பல படங்கள் திரைக்கு வந்திருக்கிறது. இந்த வார ரிலீஸாக எந்தந்த படங்கள் வெளியாகிறது என்கிற சிறிய தொகுப்பு இதோ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/06/27073739/Corona-confirmed-14-people-including-a-subinspector.vpf", "date_download": "2020-07-15T08:53:31Z", "digest": "sha1:AMMRB7TYW4E2G3P7TOMYRF5EJOB74ZCL", "length": 16921, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Corona confirmed 14 people, including a sub-inspector at Kallakurichi police station || கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 14 பேருக்கு கொரோனா உறுதி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 14 பேருக்கு கொரோனா உறுதி + \"||\" + Corona confirmed 14 people, including a sub-inspector at Kallakurichi police station\nகள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 14 பேருக்கு கொரோனா உறுதி\nகள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ச��ய்யப்பட்டது.\nகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-\nகள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் 40-க்கும் மேற்பட்ட காவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இங்கு பணிபுரிந்த பெண் தலைமை காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nஇந்த நிலையில் கடந்த 24-ந் தேதி கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் உள்ள சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது.\nஇதில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர், ஒரு பெண் காவலர் உள்ளிட்ட 13 காவலர்களுக்கும், போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் துப்புரவு பணியாளர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 14 பேரும் சின்னசேலம் அருகே வாசுதேவநல்லூரில் உள்ள தனியார் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே போலீஸ் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.\nதிருக்கோவிலூரிலும் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் திருப்பாலப்பந்தல் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் காவலர், திருக்கோவிலூர் மதுவிலக்கு அமல்பிரிவில் பணிபுரியும் காவலர், திருக்கோவிலூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் லேப் டெக்னீசியன், திருக்கோவிலூர் பொங்கமேட்டு தெருவை சேர்ந்த சுகாதாரத்துறை ஊழியர் ஒருவரின் மகள் என 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் 4 பேரும் சிகி��்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதையடுத்து தனியார் மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, தாசில்தார் சிவசங்கரன் முன்னிலையில் அந்த மருத்துவமனை தற்காலிகமாக மூடப்பட்டது. மேலும் மருத்துவமனையில் வேலைபார்த்த ஊழியர்கள், போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்த காவலர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் உத்தரவின் பேரில் போலீஸ் நிலையங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. தொடர்ந்து 2 போலீஸ் நிலையங்களையும் தற்காலிகமாக மூட கள்ளக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.\n1. தேனி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 4 பேர் பலி; செவிலியர் உள்பட 53 பேருக்கு பாதிப்பு\nதேனி மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு இதுவரை 26 பேர் பலியாகி இருந்தனர். இந்நிலையில், தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 4 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.\n2. கொரோனாவுக்கு 2 பேர் உயிரிழப்பு; கலெக்டரின் தனி உதவியாளர்கள் உள்பட 46 பேர் பாதிப்பு\nதிண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலியாகி உள்ளனர். கலெக்டரின் தனி உதவியாளர்கள் உள்பட 46 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\n3. விருதுநகரில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,492 ஆக உயர்வு\nவிருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,492 ஆக உயர்ந்து உள்ளது.\n4. கோவையில் மூதாட்டி உள்பட 2 பேர் கொரோனாவுக்கு பலி\nகோவையில் கொரோனாவுக்கு மூதாட்டி உள்பட 2 பேர் பலியானார்கள்.\n5. தேனி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலி\nதேனி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலியாகி உள்ளனர். செவிலியர்கள் உள்பட 134 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.\n1. சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 5 பேரிடம் விசாரணையை தொடங்கியது சிபிஐ\n2. சிபிஎஸ்இ 12-வது வகுப்பு தேர்வில் ஒரே மாதிரியான மதிப்பெண்கள் எடுத்து ஆச்சரியப்படுத்தும் இரட்டை சகோதரிகள்\n3. சத்தியத்தை தொந்தரவு செய்யலாம் ஆனால் தோற்கடிக்க முடியாது; சச்சின் பைலட் டுவிட்\n4. இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 9 லட்சத்தை ��டந்தது\n5. ராஜஸ்தான் காங். தலைவர் பொறுப்பில் இருந்து சச்சின் பைலட் நீக்கம், துணை முதல் மந்திரி பதவியும் பறிப்பு\n1. தாலுகா பஞ்சாயத்து தலைவி, துணைத் தலைவர் காதல் திருமணம் வெவ்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் இல்லற வாழ்க்கையில் இணைந்த ருசிகரம்\n2. ஒரு வாரம் ஊரடங்கு அமல்: பெங்களூருவை காலி செய்யும் வெளிமாவட்டத்தினர் சொந்த ஊருக்கு திரும்புகிறார்கள்\n3. குடகில் ஆபத்தை உணராமல் ஓடி வரும் காட்டு யானை முன்பு செல்பி எடுத்த வாலிபர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\n4. ஆவடி அருகே, ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிக்கொலை\n5. கொரோனா தொற்றை தடுக்க நடத்தப்பட்ட 16 ஆயிரம் மருத்துவ முகாம் நல்ல பலனை தந்துள்ளன - அமைச்சர் ஆர்.காமராஜ் தகவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/06/28042142/4-people-in-Ariyalur-3-including-pregnant-women-in.vpf", "date_download": "2020-07-15T09:26:52Z", "digest": "sha1:UDTVJEAZLCFRIZFS4RVTDRRWKFHAEONZ", "length": 14669, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "4 people in Ariyalur, 3 including pregnant women in Corona Perambalur || அரியலூரில் 4 பேருக்கு கொரோனா பெரம்பலூரில் கர்ப்பிணி உள்பட 3 பேர் பாதிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅரியலூரில் 4 பேருக்கு கொரோனா பெரம்பலூரில் கர்ப்பிணி உள்பட 3 பேர் பாதிப்பு + \"||\" + 4 people in Ariyalur, 3 including pregnant women in Corona Perambalur\nஅரியலூரில் 4 பேருக்கு கொரோனா பெரம்பலூரில் கர்ப்பிணி உள்பட 3 பேர் பாதிப்பு\nஅரியலூர் மாவட்டத்தில் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் பெரம்பலூரில் கர்ப்பிணி உள்பட 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஅரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசால் ஏற்கனவே 454 பேர் பாதிக்கப்பட்டிருந்ததில், 394 பேர் சிகிச்சை பெற்று மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பி இருந்தனர். 60 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇந்நிலையில் மாலத்தீவில் இருந்து அரியலூருக்கு வந்த மீன்சுருட்டியை சேர்ந்த 48 வயது ஆண் ஒருவருக்கும் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து தொடர்பில் இருந்த வஞ்சினாபுரத்தை சேர்ந்த 40, 25 வயதுடைய பெண்களுக்கும், இலுப்பையூரை சேர்ந்த 18 வயதுடைய சிறுவன் ஒருவனுக்கும் என மொத்தம் 4 பேருக்கு கொரோனா வைர���் தொற்று இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.\nஅவர்கள் 4 பேரும் அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அரியலூர் மாவட்டத்தில் 171 பேரின் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.\nஇதேபோல் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட தனது தாத்தாவுக்கு சிகிச்சைக்காக மருத்துவமனையில் உதவியாக இருந்த பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா அனுக்கூரை சேர்ந்த 19 வயது ஆண் ஒருவரும் மற்றும் காரைக்குடியை சேர்ந்த 70 வயது ஆண் ஒருவரும், அத்தியூரை சேர்ந்த 20 வயதுடைய கர்ப்பிணி ஒருவருக்கும் என மொத்தம் 3 பேர் பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஅவர்களில் முதியவர் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், மற்ற 2 பேர் திருச்சி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 161 ஆக உயர்ந்துள்ளது. இதில் 147 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.\nமேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் எடுக்கப்பட்ட 350 பேரின் சளி மாதிரிகளின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை.\n1. தேனி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 4 பேர் பலி; செவிலியர் உள்பட 53 பேருக்கு பாதிப்பு\nதேனி மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு இதுவரை 26 பேர் பலியாகி இருந்தனர். இந்நிலையில், தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 4 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.\n2. கொரோனாவுக்கு 2 பேர் உயிரிழப்பு; கலெக்டரின் தனி உதவியாளர்கள் உள்பட 46 பேர் பாதிப்பு\nதிண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலியாகி உள்ளனர். கலெக்டரின் தனி உதவியாளர்கள் உள்பட 46 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\n3. கோவையில் மூதாட்டி உள்பட 2 பேர் கொரோனாவுக்கு பலி\nகோவையில் கொரோனாவுக்கு மூதாட்டி உள்பட 2 பேர் பலியானார்கள்.\n4. தேனி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலி\nதேனி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலியாகி உள்ளனர். செவிலியர்கள் உள்பட 134 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.\n5. மாவட்டத்தில் 39 பேரின் உயிரை பறித்த கொர��னா; இறுதி கட்டத்தில் சிகிச்சைக்கு வருவதால் பலி எண்ணிக்கை உயர்கிறது\nதிண்டுக்கல் மாவட்டத்தில் 700-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். அதேநேரம் கொரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே இருக்கிறது.\n1. மின் கட்டண நிர்ணயத்திற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவு\n2. தமிழகத்தில் கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் நிறுத்தப்படவில்லை :முதல்வர் பழனிசாமி\n3. ஊரடங்கால் கடன் தொல்லை : மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்து ஓட்டல் அதிபர் தற்கொலை\n4. பிசிஜி தடுப்பு மருந்து; சோதனை முறையில் முதியவர்களுக்கு வழங்க முதல்வர் உத்தரவிட்டு உள்ளார் - அமைச்சர் விஜயபாஸ்கர்\n5. இளைஞர்கள் பணம் சம்பாதிக்க மட்டுமே திறமையை பயன்படுத்தக் கூடாது - பிரதமர் மோடி\n1. தாலுகா பஞ்சாயத்து தலைவி, துணைத் தலைவர் காதல் திருமணம் வெவ்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் இல்லற வாழ்க்கையில் இணைந்த ருசிகரம்\n2. ஒரு வாரம் ஊரடங்கு அமல்: பெங்களூருவை காலி செய்யும் வெளிமாவட்டத்தினர் சொந்த ஊருக்கு திரும்புகிறார்கள்\n3. குடகில் ஆபத்தை உணராமல் ஓடி வரும் காட்டு யானை முன்பு செல்பி எடுத்த வாலிபர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\n4. ஆவடி அருகே, ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிக்கொலை\n5. கொரோனா தொற்றை தடுக்க நடத்தப்பட்ட 16 ஆயிரம் மருத்துவ முகாம் நல்ல பலனை தந்துள்ளன - அமைச்சர் ஆர்.காமராஜ் தகவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/06/28091506/Measures-to-prevent-corona-spread-Sealed-off-to-6.vpf", "date_download": "2020-07-15T08:39:35Z", "digest": "sha1:BQTA6N7AWBWP67TVERLMNFM6547F4YC3", "length": 16271, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Measures to prevent corona spread: Sealed off to 6 villages || கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை: கேத்தி பேரூராட்சியில் 6 கிராமங்களுக்கு ‘சீல்’", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை: கேத்தி பேரூராட்சியில் 6 கிராமங்களுக்கு ‘சீல்’ + \"||\" + Measures to prevent corona spread: Sealed off to 6 villages\nகொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை: கேத்தி பேரூராட்சியில் 6 கிராமங்களுக்கு ‘சீல்’\nகொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக கேத்தி பேரூராட்சியில் 6 கிராமங்களுக்கு ‘சீ��்’ வைக்கப்பட்டு உள்ளது. மேலும் சுகாதார பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.\nநீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள எல்லநள்ளி பகுதியில் தனியார் ஊசி தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் மக்கள் தொடர்பு அலுவலருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து தொழிற்சாலை மூடப்பட்டது. மேலும் தொழிற்சாலையில் பணிபுரிந்த தொழிலாளர்கள், ஊழியர்கள் என மொத்தம் 755 பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்கள் தங்களை வீடுகளிலேயே 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஆனால் சிலர் தங்களை தனிமைப்படுத்தி கொள்ளாமல் வெளியே சென்று வருவது தெரியவந்தது. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.\nஇதற்கிடையில் கொரோனா பாதித்த மக்கள் தொடர்பு அலுவலருடன் முதல் நிலை, இரண்டாம் நிலை தொடர்பில் இருந்த 20-க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் வசித்து வந்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் அறிகுறிகள் தென்பட்டால் தாமாக முன்வந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.\nஇந்த நிலையில் நேற்று கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக கேத்தி பேரூராட்சிக்கு உட்பட்ட எல்லநள்ளி, உல்லாடா, கேத்தி, பிரகாசபுரம், மந்தாடா, அச்சனக்கல் ஆகிய 6 கிராமங்களுக்கு ‘சீல்’ வைக்க கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டார். அதன்படி மேற்கண்ட கிராமங்களின் எல்லைகள், சாலைகளில் தடுப்புகள் அமைத்து ‘சீல்’ வைத்து மூடப்பட்டன. மேலும் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, உரிய அனுமதியின்றி பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என்று உத்தரவிட்டு உள்ளது. இதை கண்காணிக்க போலீசார் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇதற்கிடையில் திறக்கப்பட்டு இருந்த கடைகளை போலீசார் அடைக்கும்படி கூறியதையடுத்து கடைகள் அனைத்தும் உடனடியாக அடைக்கப்பட்டன. பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அந்த கிராமங்கள் வழியாக அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் செல்ல தடை இல்லை. ஆனால் வெளியாட்கள் உள்ளே வர அனுமதி இல்லை. ‘சீல்’ வைக்கப்பட்ட கிராமங்களுக்கு சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி, பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மனோரஞ்சிதம் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அங்கு கேத்தி பேரூராட்சி சார்பில் கிருமி நாசினி தெளிப்பு, பிளச்சிங் பவுடர் போடுவது, கால்வாய்களை சுத்தம் செய்வது போன்ற சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.\n1. தேனி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 4 பேர் பலி; செவிலியர் உள்பட 53 பேருக்கு பாதிப்பு\nதேனி மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு இதுவரை 26 பேர் பலியாகி இருந்தனர். இந்நிலையில், தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 4 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.\n2. கொரோனாவுக்கு 2 பேர் உயிரிழப்பு; கலெக்டரின் தனி உதவியாளர்கள் உள்பட 46 பேர் பாதிப்பு\nதிண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலியாகி உள்ளனர். கலெக்டரின் தனி உதவியாளர்கள் உள்பட 46 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\n3. கோவையில் மூதாட்டி உள்பட 2 பேர் கொரோனாவுக்கு பலி\nகோவையில் கொரோனாவுக்கு மூதாட்டி உள்பட 2 பேர் பலியானார்கள்.\n4. தேனி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலி\nதேனி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலியாகி உள்ளனர். செவிலியர்கள் உள்பட 134 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.\n5. மாவட்டத்தில் 39 பேரின் உயிரை பறித்த கொரோனா; இறுதி கட்டத்தில் சிகிச்சைக்கு வருவதால் பலி எண்ணிக்கை உயர்கிறது\nதிண்டுக்கல் மாவட்டத்தில் 700-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். அதேநேரம் கொரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே இருக்கிறது.\n1. சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 5 பேரிடம் விசாரணையை தொடங்கியது சிபிஐ\n2. சிபிஎஸ்இ 12-வது வகுப்பு தேர்வில் ஒரே மாதிரியான மதிப்பெண்கள் எடுத்து ஆச்சரியப்படுத்தும் இரட்டை சகோதரிகள்\n3. சத்தியத்தை தொந்தரவு செய்யலாம் ஆனால் தோற்கடிக்க முடியாது; சச்சின் பைலட் டுவிட்\n4. இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 9 லட்சத்தை கடந்தது\n5. ராஜஸ்தான் காங். தலைவர் பொறுப்பில் இருந்து சச்சின் பைலட் நீக்கம், துணை முதல் மந்திரி பதவியும் பறிப்பு\n1. தாலுகா பஞ்சாயத்து தலைவி, துணைத் தலைவர் காதல் திருமணம் வெவ்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் இல்லற வாழ்க்கையில் இணைந்த ருசிகரம்\n2. ஒரு வாரம் ஊரடங்கு அமல்: பெங்களூருவை காலி செய்யும் வெளிமாவட்டத்தினர் சொந்த ஊருக்கு திரும்புகிறார்கள்\n3. குடகில் ஆபத்தை உணராமல் ஓடி வரும் காட்டு யானை முன்பு செல்பி எடுத்த வாலிபர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\n4. ஆவடி அருகே, ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிக்கொலை\n5. கொரோனா தொற்றை தடுக்க நடத்தப்பட்ட 16 ஆயிரம் மருத்துவ முகாம் நல்ல பலனை தந்துள்ளன - அமைச்சர் ஆர்.காமராஜ் தகவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2020/06/27142257/Covid19-vaccine-may-be-ready-in-1218-months-says-WHO.vpf", "date_download": "2020-07-15T09:29:12Z", "digest": "sha1:BZUEHWMZ7XNIQ2UP3LPNIVWY24LKKTNO", "length": 16892, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Covid-19 vaccine may be ready in 12-18 months, says WHO chief scientist || கொரோனா தொற்று நோய்க்கான தடுப்பூசி 12-18 மாதங்களில் தயாராகி விடும்-உலக சுகாதார அமைப்பு விஞ்ஞானி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகொரோனா தொற்று நோய்க்கான தடுப்பூசி 12-18 மாதங்களில் தயாராகி விடும்-உலக சுகாதார அமைப்பு விஞ்ஞானி + \"||\" + Covid-19 vaccine may be ready in 12-18 months, says WHO chief scientist\nகொரோனா தொற்று நோய்க்கான தடுப்பூசி 12-18 மாதங்களில் தயாராகி விடும்-உலக சுகாதார அமைப்பு விஞ்ஞானி\nகொரோனா தொற்று நோய்க்கான தடுப்பூசி 12-18 மாதங்களில் தயாராகி விடும் என உலக சுகாதார அமைப்பின் மூத்த விஞ்ஞானி தெரிவித்து உள்ளார்.\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 98,98,220 ஆக உயர்ந்து உள்ளது; வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 53,52,383 ஆக உயர்ந்து உள்ளது; வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,96,077ஆக உயர்ந்து உள்ளது.\nஅமெரிக்காவில் கொரோனா பாதிப்பு 25 லட்சத்தை கடந்துள்ளது. அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 27 ஆயிரத்தை கடந்து விட்டது. கடந்த 24 மணி நேரத்தில் 43 ஆயிரம் பேர் நோய் தொற்றுக்கு ஆளாகி இருப்பது அந்நாட்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக பிரேசில் ஒரே நாளில் 41 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 56 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இதில் நான்காம் இடத்தில் உள்ள இந்தியாவில் பாதிப்பு 5 லட்சத்தை கடந்து உள்ளது.\nகொரோனா தொற்று நோய்க்கான தடுப்பூசி 12-18 மாதங்களில் தயாராகி விடும் என உலக சுகாதார அமைப்பின் மூத்த விஞ்ஞானி தெரிவித்து உள்ளார்.\nஉலக சுகாதார அமைப்பின் மூத்த விஞ்ஞானி சவுமியா சுவாமி நாதன் கூறி இருப்பதாவது:-\nகொரோனாவுக்கு எதிராக ஒரு தடுப்பூசியை உருவாக்குவது தற்போது உலகம் எதிர்கொள்ளும் மிக முக்கியமான சவாலாக உள்ளது, இஅதை உருவாக்கும் நிறுவனத்திற்கு 2021 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இரண்டு பில்லியன் தேவைப்படலாம் 18.1 பில்லியன் டாலர் வரை நிதி வழங்கப்பட்டு உள்ளது.\n200 க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் வளர்ச்சியின் பல்வேறு கட்டங்களில் உள்ளன, 15 தடுப்பூசிகள் மனித மருத்துவ பரிசோதனைகளில் ஈடுபட்டு உள்ளன, 12 -18 மாதங்களில் தடுப்பூசிகள் தயாராக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.\nகோவக்ஸ் வசதி மூலம் 950 மில்லியன் டோஸ் வாங்குவதற்கும், தடுப்பூசிகளை மிக அதிக வேகத்தில் வழங்குவதை உறுதி செய்வதற்கும் அதிக வருமானம் மற்றும் உயர் நடுத்தர வருமான நாடுகளின் உதவி தேவை மார்டனா அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி சோதனையில் முன்னணியில் உள்ளது.\nஅவர்கள் 2 ஆம் கட்ட சோதனைகளுக்கு முன்னேறியுள்ளனர் மற்றும் பல நாடுகளில் 3 ஆம் கட்டத்தை நடத்த திட்டமிட்டு உள்ளனர். ஜூலை நடுப்பகுதியில் மருத்துவ பரிசோதனைகளின் 3 ஆம் கட்டத்திற்கு செல்லவும் மாடர்னா திட்டமிட்டுள்ளது. இருப்பினும், மருத்துவ பரிசோதனைகளின் முடிவுகள் தெரியும் வரை, இந்த தடுப்பூசிகளின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பு தெரியவில்லை. எனவே இது பல தடுப்பூசி போட்டியாளர்களின் மருத்துவ வளர்ச்சியில் முதலீடு செய்ய வேண்டியதன் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது மற்றும் வெற்றிக்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது என கூறினார்.\nஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனெகாவின் சோதனை தடுப்பூசி ஆகியவை மருத்துவ பரிசோதனைகளின் இறுதி கட்டங்களில் நுழைந்து உள்ளனர். இந்த தடுப்பூசி தென்னாப்பிரிக்கா மற்றும் பிரேசிலிலும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது, சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா 100 மில்லியன் டாலர் முதலீடு செய்து இந்தியா மற்றும் பிற குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளுக்கு ஒரு பில்லியன் அளவில் பெருமளவில் உற்பத்தி செய்ய திட்டமிட்டு உள்ளது என கூறினார்.\n1. பிசிஜி தடுப்பு மருந்து; சோதனை முறையில் முதியவர்களுக���கு வழங்க முதல்வர் உத்தரவிட்டு உள்ளார் - அமைச்சர் விஜயபாஸ்கர்\nபிசிஜி தடுப்பு மருந்து; சோதனை முறையில் முதியவர்களுக்கு வழங்க முதல்வர் உத்தரவிட்டு உள்ளார் என அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\n2. கொரோனா காலகட்டத்தில் இங்கிலாந்தில் 10 லட்சத்துக்கும் அதிகமான பேர் புகைபிடிப்பதை விட்டுள்ளனர்\nஇங்கிலாந்தில் 10 லட்சத்துக்கும் அதிகமானபேர் கொரோனா காலகட்டத்தின்போது புகைபிடிப்பதை கைவிட்டுள்ளார்கள்.\n3. சென்னையின் 15 மண்டலங்களில் 15,814 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்\nசென்னையின் 15 மண்டலங்களில் 15,814 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.\n4. கொரோனா பாதிப்பு: இந்தியாவில் ஒருநாள் பாதிப்பு 30 ஆயிரத்தை நெருங்கி உச்சத்தை தொட்டது\nகொரோனா பாதிப்பு இந்தியாவில் ஒருநாள் பாதிப்பு 29, 429 ஆக உயர்ந்து 30 ஆயிரத்தை நெருங்கி உச்சத்தை தொட்டது.\n5. உலகளவில் கொரோனா பாதிப்பு 1,34,46,431 ஆக அதிகரிப்பு; அமெரிக்காவில் ஒருநாள் பாதிப்பு 65 ஆயிரத்தை கடந்தது\nஉலகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,34,46,431 ஆக அதிகரித்து உள்ளது. அமெரிக்காவில் ஒருநாள் பாதிப்பு 65 ஆயிரத்தை கடந்தது.\n1. மின் கட்டண நிர்ணயத்திற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவு\n2. தமிழகத்தில் கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் நிறுத்தப்படவில்லை :முதல்வர் பழனிசாமி\n3. ஊரடங்கால் கடன் தொல்லை : மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்து ஓட்டல் அதிபர் தற்கொலை\n4. பிசிஜி தடுப்பு மருந்து; சோதனை முறையில் முதியவர்களுக்கு வழங்க முதல்வர் உத்தரவிட்டு உள்ளார் - அமைச்சர் விஜயபாஸ்கர்\n5. இளைஞர்கள் பணம் சம்பாதிக்க மட்டுமே திறமையை பயன்படுத்தக் கூடாது - பிரதமர் மோடி\n1. ”பிரதமரே வந்தாலும் ஊரடங்கு விதிகளை மீற விடமாட்டேன்”தைரியமாய் பேசிய பெண் போலீஸ் ராஜினாமா\n2. மகனின் ஆன்லைன் விளையாட்டால் ரூ.5.40 லட்சத்தை இழந்த பெற்றோர்\n3. சிபிஎஸ்இ 12-வது வகுப்பு தேர்வில் ஒரே மாதிரியான மதிப்பெண்கள் எடுத்து ஆச்சரியப்படுத்தும் இரட்டை சகோதரிகள்\n4. ஊரடங்கால் கடன் தொல்லை : மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்து ஓட்டல் அதிபர் தற்கொலை\n5. சச்சின் பைலட் பதவி- கட்சியில் இருந்து நீக்கம்: காங்கிரஸ் எம்.பி.சசி தரூர் வேதனை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்���்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF,_%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-15T09:05:40Z", "digest": "sha1:RXBLKQKFLKYLVSHGHVMUTJSH3P36FHHP", "length": 3266, "nlines": 31, "source_domain": "noolaham.org", "title": "\"ஆளுமை:ஆனந்தி, ஜெயரட்ணம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - நூலகம்", "raw_content": "\n\"ஆளுமை:ஆனந்தி, ஜெயரட்ணம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஆளுமை:ஆனந்தி, ஜெயரட்ணம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஆளுமை:ஆனந்தி ஜெயரட்ணம் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள்)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/118797/news/118797.html", "date_download": "2020-07-15T08:54:59Z", "digest": "sha1:PZX3X7726RQ3L3SA7NVRDL5O24V7FNYW", "length": 8415, "nlines": 87, "source_domain": "www.nitharsanam.net", "title": "தீயில் கருகிய கணவன்… ஜாலியாக தொலைக்காட்சி பார்த்து ரசித்துக் கொண்டிருந்த மனைவி…!! : நிதர்சனம்", "raw_content": "\nதீயில் கருகிய கணவன்… ஜாலியாக தொலைக்காட்சி பார்த்து ரசித்துக் கொண்டிருந்த மனைவி…\nமனைவி ஒரு அறையில் தொலைக்­காட்சி நாடகம் பார்த்­து ரசித்துக்­கொண்­டி­ருக்க மறு அறையில் கணவர் தீயில் கருகி பலி­யான சம்­ப­வ­மொன்று கொல்­கத்­தாவில் இடம்­பெற்­றுள்­ளது.\nஇச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, கொல்கத்தாவின் மாணிக்தலா அரச குடியிருப்பிலுள்ள அடுக்குமாடி வீட்டுத்தொகுதியின் 2 ஆவது மாடியிலேயே இச்ச ம்பவம் இடம்பெற்றுள்ளது.\nஓய்வுபெற்ற அரச அதிகாரியான 63 வயதுடைய ரஞ்சித்குமார் பரத் மற்றும் அவரது மனைவி சுதாபா ஆகியயோர் வசித்து வந்தனர். இவர்களது ஒரே மகள��� திருமணமாகி குர்கானில் வசித்து வருகிறார்.\nரஞ்சித்குமார் பரத் மற்றும் சுதாபா தம்பதியினரிடையே அடிக்கடி குடும்பத்தகராறு இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் சம்பவதினமாக கடந்த சனிக்­கி­ழமை அதிகாலையில் அவர்கள் தங்கியிருந்த வீட்டிலிருந்து புகை வெளிக்கிளம்பியுள்ளது.\nஅதனை அவதானித்து அங்கு திரண்ட அயல்வீட்டார், பொலிஸ் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் வழங்கியுள்ளனர். அதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புபடையினர் குறித்த தம்பதியை மீட்க முயன்றனர்.\nஅப்போது சுதாபா ஒரு அறையில் தொலைக்­காட்சி பார்த்தபடி இருந்துள்ளார். அவரது கணவர் இருந்த மற்றொரு அறையிலிருந்து புகை வெளி வந்துள்ளது.\nஇதன்­போது பூட்டிக்கிடந்த அந்த அறை கதவை உடைத்த போது கணவரான ரஞ்சித்குமார் பரத் உடல் கருகி உயி­ரி­ழந்­த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.\nஇத­­னை­ய­டுத்து அவரது உடலை மீட்ட தீயணைப்பு படையினர், பிரேத பரி­சோ­த­னைக்­காக வைத்­தி­­ய­சா­லைக்கு எடுத்துச் சென்­றனர். பின்னர் மனைவி சுதாபாவிடம் பொலிஸார் விசா­ரணை மேற்கொண்டுள்ளனர்.\nஏன் கணவரின் அறை கதவு உட்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது என கேட்டதற்கு அவர் தன்னை கொல்ல வந்ததால் அறைக்குள் வைத்து பூட்டியதாக தெரிவித்துள்­ளார். எனவே மனைவியே கணவனை தீ வைத்து எரித்துக் கொன்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.\nசுதாபாவின் உடலில் மண்ணெண்ணெய் சிதறி இருந்ததால் சந்தேகத்தின்பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டதுடன் பரத் தீயில் கருகி இறந்தமை தொடர்பாக மனைவி சுதாபா மற்றும் அவரது ஆண் நண்பரையும் பொலி­ஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nசுமந்திரனைத் தோற்கடிக்கும் அழைப்பும் அபத்தமும் \nSasikala பற்றி வெளிவராத ரகசியங்கள் – மர்மங்களை உடைக்கும்\nயார் இந்த ஜஸ்டின் ட்ரூடோ..\nலீ குவான் யூவின் கதை\nகுறை சொன்னால் குஷி இருக்காது\nஅரசியல் கலாசாரத்தில் மாற்றத்தை வலியுறுத்தும் ஜனாதிபதி\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=117702", "date_download": "2020-07-15T08:48:55Z", "digest": "sha1:H2JEHL3U5DTWGUIRTFJFBTHTOMHMYFYS", "length": 10648, "nlines": 52, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - Thousands of people arrested for protesting petrol and diesel prices,பெட்ரோல், டீசல் விலை உயர்வு கண்டித்து மறியலில் ஈடுபட்ட ஆயி��க்கணக்கானோர் கைது", "raw_content": "\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு கண்டித்து மறியலில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானோர் கைது\nமக்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது குடும்பத்துக்கு 5 ஆயிரம் நிவாரணம் கூட்டுறவு, விவசாய கடன் ரத்து சலுகை: முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் ராமர் ஒரு நேபாளி: நேபாள பிரதமர் சர்ச்சை\nதிருப்பதி: பெட்ரோல், டீசல் விலை தினமும் உயர்ந்து வருகிறது. இந்த விலை உயர்வுக்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்தியா முழுவதும் இன்று பந்த் நடத்த காங்கிரஸ் உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் அழைப்பு விடுத்திருந்தது. இந்நிலையில் ஆந்திர மாநிலம் முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட், ஜனசேனா, ஆம்ஆத்மி உள்ளிட்ட கட்சியினர் பல இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் பஸ் நிலையங்களுக்கு சென்று பஸ்களை எடுக்கவிடாமல் தடுத்து நிறுத்தினர். மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மாநிலம் முழுவதும் மறியலில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானோரை போலீசார் கைது செய்தனர். இதன்காரணமாக கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டது. அதிகாலையில் திறக்கவேண்டிய டீக்கடைகளும் திறக்கப்படவில்லை.\nஇதற்கிடையில் திருப்பதி பஸ் நிலையம அம்பேத்கர் சிலை அருகே கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியலில் ஈடுபட்டு பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கோஷமிட்டனர். அப்போது அங்கு வந்த டிஎஸ்பி முனிராமய்யா மற்றும் போலீசார், கட்சியினரை கலைந்து செல்லும்படி கூறினர். ஆனால் அவர்கள் கலைந்து ெசல்லாததால் அனைவரையும் கைது செய்து வேனில் ஏற்றி எம்ஆர்பள்ளி போலீஸ் நிலையத்தில் தங்க வைத்தனர். அப்போது அவர்களின் ஆதரவாளர்கள் காவல்நிலையத்தின் வெளியே தர்ணாவில் ஈடுபட்டனர். தெலுங்கு தேசம் கட்சி பந்த்தில் கலந்து கொள்ளாமல் தனியாக டவுன் கிளப் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த பந்த்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கலந்து கொள்ளவில்லை.\nதிருப்பதியில் இருந்து திருமலைக்கு இடையூறு இன்றி வழக்கம்போல் பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனால் ஏழுமலையான் கோயிலுக்கு சென்று சுவாமியை தரிசித்த பக்தர்கள் திருப்பதிக்கு வந்தனர். அங்கிருந்து தங்கள் ஊர்களுக்கு செல்ல பஸ்கள் இல்லாமல் பஸ் நிலையத்திலேயே தவித்தனர். பலர் ரயில்களில் செல்ல முயன்றதால் ரயில் நிலையத்தில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.\nஓபிசி மாணவர்களுக்கான 50% இட ஒதுக்கீடு வழக்கு; ஐகோர்ட் விசாரிக்க சுப்ரீம்கோர்ட் உத்தரவு\nஊரடங்கை மீறிய அமைச்சரின் மகன், நண்பர்கள்; மோடியே வந்தாலும் தடுத்து நிறுத்துவேன்... எச்சரிக்கை விடுத்த பெண் காவலர் இடமாற்றம்\nதங்க கடத்தல் ராணி சொப்னாவை 10 நாள் காவலில் எடுக்க என்ஐஏ முடிவு; ரிமாண்ட் அறிக்கையில் பரபரப்பு தகவல்\nராஜஸ்தான் காங்கிரஸ் அரசு கவிழ்கிறது...சச்சின் பைலட் தனிக்கட்சி; மூத்த தலைவர்கள் எம்எல்ஏக்களுடன் ஆலோசனை\nபெங்களூருவில் சிக்கிய தங்கராணி சொப்னாவிடம் விடிய விடிய விசாரணை\nரூ.25 கோடி குதிரை பேரத்தில் ஈடுபட்டு ஆட்சியை கவிழ்க்க முயற்சி 3 எம்எல்ஏக்கள் மீது வழக்கு: ராஜஸ்தான் முதல்வரின் குற்றச்சாட்டை தொடர்ந்து அதிரடி\nரூ.13.5 கோடி தங்கம் கடத்திய வழக்கு; என்ஐஏ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு...சொப்னா தொடர்ந்து டிமிக்கி\nம.பி-யில் இருந்து கான்பூர் அழைத்து சென்ற போது தப்பி ஓட முயன்ற தாதா என்கவுன்டரில் சுட்டுக்கொலை; ஒரு வாரத்தில் தீர்த்துக் கட்டிய உத்தரபிரதேச போலீஸ்\nவிதிமீறலுக்கு கலெக்டரும் கூட காது கொடுத்து கேட்கல.. உ.பி-யில் இளம்பெண் அதிகாரி தூக்கிட்டு தற்கொலை: டெண்டர் பணிகள் ஒதுக்க மிரட்டல் விடுத்ததால் சோகம்\n59 சீன செயலிகள் தடையை தொடர்ந்து பேஸ்புக் உட்பட 89 ‘ஆப்ஸ்’ பயன்படுத்த வீரர்களுக்கு தடை: இந்திய ராணுவம் அறிவிப்பு\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=125721", "date_download": "2020-07-15T08:24:18Z", "digest": "sha1:7QB7ATJMJXQMAIKMKDAROJMYGIU4FQSL", "length": 8671, "nlines": 50, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - Heavy rainfall in 13 districts of Tamil Nadu: Meteorological Department,தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்", "raw_content": "\nதமிழகத்��ில் 13 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்\nமக்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது குடும்பத்துக்கு 5 ஆயிரம் நிவாரணம் கூட்டுறவு, விவசாய கடன் ரத்து சலுகை: முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் ராமர் ஒரு நேபாளி: நேபாள பிரதமர் சர்ச்சை\nசென்னை: தமிழகத்தில் கடந்த வாரத்தில் முன்பு வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனால், பகல் நேரங்களில் வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக வெப்பம் குறைந்து இதமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில் வரும் 25ம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇது குறித்து வானிலை ஆய்வு மையம் கூறியதாவது. இன்று தமிழகத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. தொடர்ந்து, வரும் 23,24,25 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை பெரும்பாலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nமக்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது குடும்பத்துக்கு 5 ஆயிரம் நிவாரணம் கூட்டுறவு, விவசாய கடன் ரத்து சலுகை: முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nடாஸ்மாக் கடைகள் கணினிமயம்: டெண்டர் அறிவிப்பை வெளியிட்டது நிர்வாகம்\nமுதல்வர் எடப்பாடிக்கு கொரோனா இல்லை: நேற்று நடந்த பரிசோதனையில் உறுதி\nகொரோனா பரவலை கட்டுப்படுத்த தென்மாவட்டங்களில் கடும் ஊரடங்கு இன்று மாலை தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவு\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை மாலை நடக்கிறது; ஊரடங்கு தளர்வு குறித்து முக்கிய முடிவுகள் எடுக்க ஆலோசனை\n2 வியாபாரிகள் கொலை வழக்கு; கோவில்பட்டி கிளை சிறையில் மாஜிஸ்திரேட் திடீர் விசாரணை\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 14ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்; பேருந்து போக்குவரத்து, பேரூராட்சி, நகராட்சிகளில் வழிபாட்டு தலங்களை திறப்பது குறித்து ஆலோசனை\nஇன்று தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு தமிழகம் வெறிச்சோடியது; தேவையில்லாமல் நடமாடியவர்கள் மீது வழக்கு\nமாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் சென்னைக்கு வரும் விமானத்தில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு\nமத்திய அரசின் உத்தரவின்படி செப்டம்பருக்குள் ‘செமஸ்டர்’ தேர்வை நடத்த இயலாது; மனிதவள மேம்பாட்டு அமைச்சருக்கு முதல்வர் கடிதம்\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B8/", "date_download": "2020-07-15T07:34:29Z", "digest": "sha1:FMWCYZGI5Y6WV74YK3YYXJM7MM4MR6DA", "length": 13152, "nlines": 102, "source_domain": "www.trttamilolli.com", "title": "அரகன் ஜிபி: மார்க் மார்கஸ் முதலிடம்! – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nஅரகன் ஜிபி: மார்க் மார்கஸ் முதலிடம்\nமோட்டோ ஜிபி பந்தய தொடரின் அரகன் ஜிபி பந்தயத்தில், நடப்பு சம்பியனான ஹொண்டா அணியின் வீரரான மார்க் மார்கஸ், முதலிடம் பிடித்துள்ளார்.\nஇளசுகளின் விருப்ப விளையாட்டாக இரசிக்கப்படும் மோட்டோ ஜிபி, மோட்டார் சைக்கிள் பந்தயம் ஆண்டுக்கு 19 சுற்றுகள் பல்வேறு நாடுகளில் நடைபெறும்.\nஅந்த வகையில் ஆண்டின் 14ஆவது சுற்றான அரகன் ஜிபி பந்தயம், நேற்று சியுடாட் டெல் மோட்டார் டி அரகன் ஒடுதளத்தில் நடைபெற்றது.\nஎதிர்பார்ப்பு மிக்க இந்த பந்தயத்தில் 23 வீரர்கள் மோட்டார் சைக்கிள்களில் சீறிபாய்ந்தனர்.\nஇதில், நடப்பு சம்பியனான ஹொண்டா அணியின் வீரரான மார்க் மார்கஸ், பந்தய தூரத்தை 41 நிமிடங்கள், 57.221 வினாடிகளில் கடந்து முதலிடத்தை பிடித்தார். அத்தோடு முதலிடத்திற்கான 25 புள்ளிகளை���ும் அவர் பெற்றுக் கொண்டார்.\nநடப்பு தொடரில் மார்க் மார்கஸ், பெற்றுக் கொண்ட எட்டாவது வெற்றியாக, இந்த வெற்றி பதிவுசெய்யப்பட்டது.\nஇதையடுத்து, டுகார்டி அணியின் ஆண்ட்ரியா டோவிசியாசோ, 4.836 செக்கன்கள் பின்னிலையில் பந்தய தூரத்தை கடந்து இரண்டாவது இடத்தை பிடித்ததோடு, அதற்கான 20 புள்ளிகளையும் பெற்றுக்கொண்டார்.\nஇதனைத் தொடர்ந்து, டுகார்டி அணியின் மற்றொரு வீரரான ஜெக் மில்லர், 5.430 செக்கன்கள் பின்னிலையில் பந்தய தூரத்தை கடந்து மூன்றாவது இடத்தை பிடித்தார். அதற்கான 16 புள்ளிகளையும் அவர் பெற்றுக்கொண்டார்.\nஇதுவரை நடைபெற்று முடிந்துள்ள 14 சுற்றுகளின் முடிவில், மார்க் மார்கஸ் எட்டு வெற்றிகளுடன் 300 புள்ளிகளுடன் தொடர்ந்தும் முதலிடத்தில் நீடிக்கிறார்.\nடுகார்டி அணியின் ஆண்ட்ரியா டோவிசியாசோ இரண்டு வெற்றிகளுடன், 202 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.\nசுசூக்கி அணியின் அலக்ஸ் ரின்ஸ், இரண்டு வெற்றிகளுடன், 156 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திற்கு முன்னறியுள்ளார்\nஇத்தொடரின் பதினைந்தாவது சுற்றான தாய்லாந்து கிராண்ட் பிரிக்ஸ், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 06ஆம் திகதி, சாங் சர்வதேச ஒடுதளத்தில் நடைபெறவுள்ளது.\nவிளையாட்டு Comments Off on அரகன் ஜிபி: மார்க் மார்கஸ் முதலிடம்\nநீராவியடி சம்பவம் தொடர்பாக எம்பிக்கள் எவரும் என்னை தொடர்பு கொள்ளவில்லை- மனோ கணேசன்\nமேலும் படிக்க ரக்பி உலகக்கிண்ண தொடர்: இத்தாலி அயர்லாந்து இங்கிலாந்து அணிகள் வெற்றி\nமீண்டும் களமிறங்க உள்ளதாக அறிவித்தார் உசைன் போல்ட்\nஉலகின் அதிவேக ஓட்ட வீரரான உசைன் போல்ட், மீண்டும் மெய்வல்லுனர் அரங்கில் களமிறங்கவுள்ளதாக அறிவித்துள்ளார். உலகின் அதிவே ஓட்ட வேகமேலும் படிக்க…\nமீண்டும் புத்துயிர் பெற்றது சர்வதேச கிரிக்கெட் தொடர்: முதல் போட்டி ஆரம்பமானது\nகொரோனா நெருக்கடிக்கு மத்தியில் நீண்ட நாட்களின் பின்னர் சர்வதேச கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகியுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட்மேலும் படிக்க…\nசீன பேட்மிண்டன் ஜாம்பவான் லின் டேன் ஓய்வு\nசிறந்த இருபதுக்கு இருபது வீரராக பெயரிடப்பட்டார் மாலிங்க\nமெர்லிபோர்ன் கிரிக்கெட் கழகத்தின் முதல் பெண் தலைவராக கிளேர் கானர் நியமனம்\nமுதல்முறையாக சம்பியன் பட்டம் வென்ற மகிழ்ச்சியில் ஆயிரக் கணக்கான லிவர்பூல் இரசி��ர்கள் கொண்டாட்டம்\nபரிஸ் செயின்ட் ஜெர்மைன் கால்பந்து அணியிலிருந்து இரு முக்கிய வீரர்கள் விலகல்\nஆசிய கிண்ண ரி-20 கிரிக்கெட் தொடர் இலங்கையில்\nஐ.பி.எல். தொடரை நடத்த தயாராக உள்ளோம்: ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு\nயு.எஃப்.சி. சம்பியன் கோனார் மெக்ரிகோர் மூன்றாவது முறையாக ஓய்வு பெறுவதாக அறிவிப்பு\nபுண்டர்ஸ்லிகா: சான்சோவின் ஹெட்ரிக் கோல்கள் துணையுடன் டோர்ட்மண்ட் அணி அபார வெற்றி\nபயிற்சிகளை இன்று முதல் ஆரம்பிக்கும் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள்\nஉலகின் அதிக வருவாய் ஈட்டும் விளையாட்டு வீராங்கனையாக நவோமி ஒசாகா சாதனை\n2021 இல் நடக்கவில்லை என்றால், ஒலிம்பிக் ரத்து செய்யப்படும்\nஒலிம்பிக் போட்டிகளை மீண்டும் நடத்துவதற்கு 800 மில்லியன் டொலர்கள் செலவாகும்\nபயிற்சிகளை தொடங்கவுள்ள இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள்\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு\nடோக்கியோ ஒலிம்பிக் நடைபெறும் என உறுதியாக கூற முடியாது\nஒலிம்பிக் கால்பந்தாட்ட வயதெல்லை 24 ஆக அதிகரிக்கப்படலாம்\nபிடித்த நினைவுச்சின்னம் பொண்டிங் பெருமிதம்\nதுயர் பகிர்வோம் – திருமதி.நாகம்மா குமாரசாமி\nதுயர் பகிர்வோம் – திரு. செகநாயகம்பிள்ளை மகேந்திரன்\nTRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க..\nதுயர் பகிர்வோம் – திருமதி. பாலமகேஸ்வரி சிவலிங்கம்\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 66 15 26 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2016/01/10/%E0%AE%86%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-07-15T07:09:09Z", "digest": "sha1:G4WDQSMY4XZX7GJH5FKA5FTFVLHLS6JN", "length": 74858, "nlines": 178, "source_domain": "solvanam.com", "title": "ஆயன்வந்து அப்பூச்சிகாட்டுகிறான்….! – சொல்வனம் | இதழ் 226", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 226\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nமீனாக்ஷி பாலகணேஷ் ஜனவரி 10, 2016 No Comments\nகுழந்தையின் வளர்ச்சிப் பருவங்களைப்பாட பெரியாழ்வார் ஒரு வரைமுறையும் வைத்துக்���ொள்ளவில்லை. புதியதாகக் குழந்தை கிருஷ்ணன் கற்றுக்கொண்டு (மானிடக் குழந்தைகள் போல) செய்யும் செயல்களனைத்துமே அவரால் பாடிக்களிக்கப்பட்டன. வருணித்துக் கொண்டாடப்பட்டன. இனி நாம் காணப்போகும் குழந்தையின் பலவிதமான செயல்களும் உலகத்துத் தாய்மார்கள் அனைவருமே தாமும் தமது குழந்தைகளிடம் அனுபவித்து மகிழும் நிகழ்வுகளேயாகும். கிருஷ்ணன் என்பதால் மிகையாக்கி ஒன்றுமே கூறப்படவில்லை.\nஅப்பூச்சிகாட்டுதல் என்பதும் இவ்வகையில் ஒன்று\nசிறிது வளர்ந்து தளர்நடை பயிலும் குழந்தை, பலவிதமான பொருட்களையும், மானிடர்களையும், நாய், பூனை, அணில் , பறவைகள் போலும் பிராணிகளையும் வியந்து நோக்குகிறான். இவையனைத்தும் அவனுக்குத் தாயால் பரிச்சயம் செய்து வைக்கப்பட்டவையாகும். அவற்றோடான நட்பும், தொடர்பும் அவனுக்கான சிறிய விந்தை உலகமாக விரிந்து வளர ஆரம்பிக்கின்றது. இந்நிலையில் குழந்தையின் உணர்வுகளும் அவன் மனவளர்ச்சிக்கேற்ப வளர்ந்து வருகின்றன. கேட்டபொருள் கிட்டாதபோது அழுகையும், ஆத்திரமும் தோன்றுகிறது. அவனை யாராவது கொஞ்சும்போது மகிழ்ந்து சிரிக்கிறான். எதிர்பாராது எதனையாவது கண்டு பயப்படும் உணர்வும் உண்டாகிறது.\nமேலும் அவனுடன் விளையாடும் வயதில் பெரிய குழந்தைகள் இன்னும் பலவிதமான உணர்ச்சிகளையும் அவனுக்கு அறிமுகம் செய்துவைக்கின்றனர் பயமறியாத இளங்கன்றாக வளர்பவன் இப்போது பயம் என்ன என அறிந்துகொள்கிறான். அறிந்ததனைத் தானும் மற்றவர்களிடம் காட்டி விளையாடுகிறான். தளர்நடை பயிலும் குழந்தைக்குத் தாய்தான் எப்போதும் இணைபிரியாத தோழமை. மற்றசிறார்கள் சிறிது விளையாடிவிட்டு தம் வயதொத்தவர்களுடன் ஓடிச்சென்றுவிடுவார்கள். ஆகவே தாயிடம் சென்று அவளைப் பயமுறுத்துவதுபோலச் சின்னச்சின்ன விளையாட்டுகளை விளையாடித் தானும் மகிழ்ந்து அவளையும் மகிழ்விக்கிறான் சிறுகுட்டன் பயமறியாத இளங்கன்றாக வளர்பவன் இப்போது பயம் என்ன என அறிந்துகொள்கிறான். அறிந்ததனைத் தானும் மற்றவர்களிடம் காட்டி விளையாடுகிறான். தளர்நடை பயிலும் குழந்தைக்குத் தாய்தான் எப்போதும் இணைபிரியாத தோழமை. மற்றசிறார்கள் சிறிது விளையாடிவிட்டு தம் வயதொத்தவர்களுடன் ஓடிச்சென்றுவிடுவார்கள். ஆகவே தாயிடம் சென்று அவளைப் பயமுறுத்துவதுபோலச் சி���்னச்சின்ன விளையாட்டுகளை விளையாடித் தானும் மகிழ்ந்து அவளையும் மகிழ்விக்கிறான் சிறுகுட்டன் இதைத்தான் அப்பூச்சிகாட்டுதல் என வருணிக்கிறார் பெரியாழ்வார் எனும் தாய்\nஸ்ரீகாஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் அவர்கள் இதனை பாலசேட்டைகள் என விளக்குகிறார். சிறு குழந்தைகள் தமது முகத்தையும் கண்களையும் தலைமயிரினால் மறைத்துப் ‘பயம் காட்டி’ விளையாடுவார்கள். அல்லது தமது கண்ணிமைகளை மடித்துக் கொண்டு மற்றொருவிதமாகப் பயம்காட்டுவார்கள். இதையெல்லாம் கண்டு பெரியவர்களும் அன்னைதந்தையரும் தாம் பயப்படுவதுபோல நடித்துக் குழந்தைகளை மகிழ்விப்பர். இதுவே ‘பூச்சிகாட்டி விளையாடல்’ எனக் குறிக்கப்படும்.\n‘கொதிக்கும் நீரைக்கொண்ட காளிந்திமடுவில் கடம்பமரத்தின் மீதிருந்து குதித்து, காளியன் எனும் பாம்பின் படத்தின்மீது ஏறித் தன் காற்சிலம்புகள் ஒலிக்குமாறு குதித்து நடனமாடினான் இந்தக் கிருஷ்ணன். அதனைக் கண்டு பயந்த ஆயர்கள் மனம் மகிழும்வண்ணம் புல்லாங்குழலை ஊதினான். இவ்வாறெல்லாம் செய்த கண்ணன் இப்போது வந்து நமக்கு அப்பூச்சி காட்டுகிறான் பார்’ எனப் பெண்கள் கூறிக் கொள்வதாக இப்பாசுரம் அமைகிறது.\nபாடலின் நயத்தினை ரசித்துமகிழ, பெரியாழ்வார் போற்றும் வியத்தகு செயல்களான காளியநடனத்தையும், ‘தன்குட்டன் இத்தகைய பேராளன், தெய்வக்குழந்தை’ என அறியாத எளியமனத்தினளான அன்னை கொண்டாடும் அப்பூச்சிகாட்டும் நிகழ்வையும் ஒன்றோடொன்று தொடர்பற்றதாக்கிப் பிரித்துப்படித்துப் பொருள்கொள்ளவேண்டும். தொடர்புபடுத்தி வினாக்களை எழுப்பினால் குழப்பம்தான் எஞ்சும்\nகாயும் நீர்ப்புக்குக் கடம்பேறி காளியன்\nதீய பணத்திற் சிலம்பு ஆர்க்கப் பாய்ந்தோடி\nவேயின் குழலூதி வித்தகனாய் நின்ற\nஆயன் வந்து அப்பூச்சி காட்டு கின்றான்\n(பெரியாழ்வார் திருமொழி- இரண்டாம் பத்து-3)\n“எப்படிப்பட்ட குழந்தை இவன் கண்டாயோ பெண்ணே இருட்டில் காராக்கிருகத்தில் பிறந்தவன்; ஆய்ப்பாடிக்குச்சென்று ஆயர்களின் குழப்பத்தைப்போக்கி, கொடிய அந்தக் கம்சனைப் பூமியில் தள்ளிப் புரட்டிக் கொன்றவன். போதாக்குறைக்கு நாங்கள் யமுனையில் நீராடும்போது மரத்தினடியில் வைத்திருந்த எங்கள் அழகான பட்டுச்சேலைகளையெல்லாம் திருடிக்கொண்டவன். அவ��் வந்து இப்போது அப்பூச்சி காட்டும் அழகைப்பாரடி,” என்கிறாளாம் இன்னொருத்தி.\nஇருட்டில் பிறந்துபோய் ஏழை வல்ஆயர்\nமருட்டைத் தவிர்ப்பித்து வன்கஞ்சன் மாளப்\nபுரட்டி அந்நாள் எங்கள் பூம்பட்டுக் கொண்ட\nஅரட்டன் வந்து அப்பூச்சி காட்டு கிறான்\n(பெரியாழ்வார் திருமொழி- இரண்டாம் பத்து-4)\nஒரு கோபிகையின் வீட்டில் வெண்ணெய் திருட நுழைகிறான் கண்ணன். அவள் அவனை மிரட்டுகிறாள். இவன் சும்மா இருந்தானா கண்ணிமைகளை மடித்து அவளைப் பயமுறுத்திப் பார்க்கிறான். கோபிகைக்குச் சிரிப்புத்தான் வருகிறது. “பாரடி அம்மா கண்ணிமைகளை மடித்து அவளைப் பயமுறுத்திப் பார்க்கிறான். கோபிகைக்குச் சிரிப்புத்தான் வருகிறது. “பாரடி அம்மா அன்று காளைகளைக் கட்டும் வண்டியில் வந்த சகடாசுரனைக் காலால் உதைத்து அழித்த இந்தப்பிள்ளை, எத்தனைமுறை எல்லார்வீட்டிலும் நெய்திருடி உண்டு நந்தன்மனைவி யசோதையிடம் தயிர்கடையும் கயிற்றால் அடிவாங்கித் துள்ளித்துடித்திருக்கிறான். இப்போது பார் அன்று காளைகளைக் கட்டும் வண்டியில் வந்த சகடாசுரனைக் காலால் உதைத்து அழித்த இந்தப்பிள்ளை, எத்தனைமுறை எல்லார்வீட்டிலும் நெய்திருடி உண்டு நந்தன்மனைவி யசோதையிடம் தயிர்கடையும் கயிற்றால் அடிவாங்கித் துள்ளித்துடித்திருக்கிறான். இப்போது பார் கொஞ்சம்கூடப் பயமில்லாமல் என்வீட்டில் நெய்திருடவந்து எனக்கே அப்பூச்சி காட்டுவதைப்பாரடி,” என்று தோளில் முகவாய்க்கட்டையை இடித்துக் கொண்டு அதிசயிக்கிறாள் அவள்.\nசேப்பூண்ட சாடு சிதறித் திருடி நெய்க்கு\nஆப்பூண்டு நந்தன் மனைவிகடை தாம்பால்\nசோப்பூண்டு துள்ளித் துடிக்க துடிக்க அன்று\nஆப்பூண்டான் அப்பூச்சி காட்டு கின்றான்\n(பெரியாழ்வார் திருமொழி- இரண்டாம் பத்து-6)\nஆயர்பாடியின் பெரும் அதிசயம் கிருஷ்ணன். ஆய்ச்சியர்களின் உயிர்மூச்சு அந்தக்குட்டன். யசோதைக்கு இளஞ்சிங்கம் அவன்.\nநான்குபெண்கள் கூடுமிடமெல்லாம் அவனைப்பற்றிய பேச்சுத்தான் ஒருத்தி கூறுகிறாள்: “இந்தக் கிருஷ்ணனை யசோதை தனது வளர்ப்புப்பிள்ளையாக தத்து எடுத்துக் கொண்டாளோ ஒருத்தி கூறுகிறாள்: “இந்தக் கிருஷ்ணனை யசோதை தனது வளர்ப்புப்பிள்ளையாக தத்து எடுத்துக் கொண்டாளோ அல்லது தானேதான் பெற்றெடுத்தாளோ தெரியவில்லை அல்லது தானேதான் பெற்றெட���த்தாளோ தெரியவில்லை” அரசல்புரசலாக அவர்கள் அறிந்தசெய்திகளுக்குக் கண்ணும் காதும் வைத்து வம்பளக்கிறார்கள் அவர்கள்” அரசல்புரசலாக அவர்கள் அறிந்தசெய்திகளுக்குக் கண்ணும் காதும் வைத்து வம்பளக்கிறார்கள் அவர்கள் “எப்படியானால் என்ன அவன் அடிக்கும் கூத்துக்களையெல்லாம் பொறுத்துக்கொண்டு போகிறாளே அவனிடம் அவளுக்கு அத்தனை ஆசை அவனிடம் அவளுக்கு அத்தனை ஆசை அவன் மட்டும் என்னவாம் சிங்கக்குட்டிபோல, கருத்த சுருண்ட தலைமயிருடன் இருக்கிறான். அவன் வந்து அப்பூச்சிகாட்டும் அழகை நீ பார்த்திருக்கிறாயோ” என அந்தக் காட்சியை மனக்கண்ணில் கண்டு திளைக்கிறாள் இன்னொருத்தி\nசித்தம் அனையாள் அசோதை இளஞ்சிங்கம்\nகொத்தார் கருங்குழல் கோபாலக் கோளரி\nஅத்தன் வந்து அப்பூச்சி காட்டு கின்றான்\n(பெரியாழ்வார் திருமொழி- இரண்டாம் பத்து-8)\nஅடுத்ததொரு அருமையான குழந்தைப்பருவ நிகழ்வு தாய்ப்பாலருந்த அழைத்தல்- தாய்ப்பாலூட்டல்- அருந்துவித்தல்.\nதாய்ப்பால் அருந்துவிப்பதனைப்பற்றி மனோத்தத்துவ ஆராய்ச்சியாளர்கள், குழந்தை உளவியல் வல்லுனர்கள் எல்லாரும் புத்தகங்களாக எழுதிக் குவித்துள்ளார்கள். மிக எளிமையாகக் கூற வேண்டுமென்றால் தாய்ப்பாலானது குழந்தைக்கு எளிதில் செரிக்கக் கூடியது. அவனுக்குத் தேவையான ஊட்டச்சத்தினைத் தரவல்லது. எப்போதும், அதாவது அவன் கையிலும் மடியிலும் தவழும் நிலையிலுள்ள குழந்தையாக இருக்கும் சமயங்களில் கிடைக்கக்கூடியது.\nபின்வரும் ஒரு ஆங்கிலச் சொற்றொடர் தாய், தாய்ப்பால் ஆகியவற்றின் தொடர்பை மனித நாகரிகத்தின் வளர்ச்சி, மனிதகுலத்தின் மேம்பாடு இவற்றுடன் சம்பந்தப்படுத்தி மிகச்சுருக்கமாகக்கூறி பெரிதாக விளங்கவைக்கிறது.\nஅன்னை- அவள் மார்பில் மனிதகுலம் தழைக்கிறது;\nஅவள் மடியில் நாகரிகங்கள் தொட்டிலாட்டப்படுகின்றன.\n ஒரு ஆராய்ச்சி நூலையே எழுதி விடலாம்\nதாய்ப்பால் என்பது குழந்தையின் உடலுக்கு, வளர்ச்சிக்கு எவ்வளவுக்கெவ்வளவு இன்றியமையாததாகின்றதோ அதுபோன்றதே தாய் தன் குழந்தைக்குப்பாலூட்டும் செயலும் குழந்தைக்கும் தாய்க்குமான உளரீதியிலான ஒரு தொடர்பை உண்டுபண்ணி ஆயுள்பரியந்தம் அதனைப்பிணைக்கிறது. ஃப்ராய்ட் (Freud) போல மனோதத்துவநோக்கில் ஆராயாமல், ஓரிரு வாக்கியங்களில் கூறவேண்டும��னால் பிறந்த பச்சிளம்குழந்தைக்கு அது பாதுகாப்பு உணர்வைத்தருகிறது. தாயின் கருப்பையில் இருந்தகாலத்தில் அவளுடைய இதயத்துடிப்பைக் கேட்டும் உணர்ந்தும் வளர்ந்த சிசு உலகிற்கு வந்தபின்னும், பாலருந்தும் போதினில், அன்னையில் உடல்நெருக்கத்தில் அவள் இதயத்துடிப்பை தனக்கான பாதுகாப்பாக உணருகின்றது. அன்பு, பாசம் எனும் உணர்வுகளைப் பூரணமாக உணரமுடியாத சின்னஞ்சிறுமகவு, அன்னையின் கைகளின் ஸ்பரிசத்தையும், உடலின் கதகதப்பையும் உணரும்போது அது தன்னைக்காப்பதற்கே, அமைதிப்படுத்துவதற்கே எனும் உணர்வினை மட்டும் எவ்வாறோ பெற்றுவிடுகின்றதே அது எப்படி\n இதோ யசோதை அவன் இன்னும் பாலுண்ண வரவில்லையெனக் கவலைப்படுகின்றாள். “குழந்தாய் நீ இரவிலும் பாலுண்ணவில்லை உச்சிப்போதாயிற்று; இன்னும் எழுந்து முலையுண்ண வரவில்லை. உன் வயிறு பசியால் ஒட்டிக்கிடக்கின்றதே உனக்குக் கொடுக்கவேண்டும் எனும் ஆவலினால் என்முலைகளிலிருந்து பால்பெருகுகின்றதே உனக்குக் கொடுக்கவேண்டும் எனும் ஆவலினால் என்முலைகளிலிருந்து பால்பெருகுகின்றதே வா, வந்து பாலுண்ணாய்” எனத் தன் குட்டனைக் கூப்பிடுகிறாள்.\nஇரவும் உண்ணாது உறங்கி நீபோய்,\nஇன்றும் உச்சி கொண்ட தாலோ\nவரவும் காணேன் வயிறு அசைந்தாய்\n(பெரியாழ்வார் திருமொழி- இரண்டாம் பத்து)\n“நீ எனக்குக் குழந்தையாக வந்து பிறந்தபின்பு , நெய், காய்ச்சினபால், தோய்த்த தயிர், வாசமிகுந்த வெண்ணெய் முதலியனவற்றை நான் கண்ணாலும் காணவில்லை நீயே அவற்றை எல்லாம் உன் விருப்பப்படி எடுத்து உண்டுவிடுகின்றாய் நீயே அவற்றை எல்லாம் உன் விருப்பப்படி எடுத்து உண்டுவிடுகின்றாய் இதற்காக நான் உன்னை ஏதும் செய்ய மாட்டேன். சினம் கொள்ளாதே இதற்காக நான் உன்னை ஏதும் செய்ய மாட்டேன். சினம் கொள்ளாதே முத்துப்போன்ற முறுவலுடன் வந்து என் முலைப்பாலையும் அருந்துக,” எனக் குழந்தையைக் கூப்பிடுகிறாள். ‘அவன் உண்ண வேண்டும்; நன்கு உறங்கவேண்டும்,’ எனக் குழந்தை ஒன்றின் நலனிலேயே கண்ணாக உள்ளதால் யசோதைக்கு வேறு எதுவுமே பெரிதாகத் தெரியவில்லை முத்துப்போன்ற முறுவலுடன் வந்து என் முலைப்பாலையும் அருந்துக,” எனக் குழந்தையைக் கூப்பிடுகிறாள். ‘அவன் உண்ண வேண்டும்; நன்கு உறங்கவேண்டும்,’ எனக் குழந்தை ஒன்றின் நலனிலேயே கண்ணாக உள்ளதால் ��சோதைக்கு வேறு எதுவுமே பெரிதாகத் தெரியவில்லை அவற்றைப்பற்றி அவள் கவலைகொள்வதாகவும் தெரியவில்லை\nவைத்த நெய்யும் காய்ந்த பாலும்\n(பெரியாழ்வார் திருமொழி- இரண்டாம் பத்து)\n“ஊரிலுள்ள பிள்ளைகளுடன் சென்று விளையாடி அவர்களை அடித்துக் குத்தி விடுகிறாய் கிருஷ்ணா அக்குழந்தைகள் தம் தாய்மார்களிடம் அழுதபடியே செல்கின்றனர். அந்தத் தாய்மார்களும் தம் மக்களின் துயர் பொறுக்க இயலாமல் என்னிடம் வந்து உன்னைப்பற்றிக் கோள்சொல்லிச் சண்டையிடுகின்றனர். அதுவே ஒரு வழக்கமாகி விட்டதுபார் அக்குழந்தைகள் தம் தாய்மார்களிடம் அழுதபடியே செல்கின்றனர். அந்தத் தாய்மார்களும் தம் மக்களின் துயர் பொறுக்க இயலாமல் என்னிடம் வந்து உன்னைப்பற்றிக் கோள்சொல்லிச் சண்டையிடுகின்றனர். அதுவே ஒரு வழக்கமாகி விட்டதுபார் உன் தந்தை இவை ஒன்றினையும் காதில் போட்டுக்கொள்வதேயில்லை உன் தந்தை இவை ஒன்றினையும் காதில் போட்டுக்கொள்வதேயில்லை நீயோ செய்தசெயல்களுக்காக வருத்தப்படுவதுமில்லை. உன் குறும்புகளை என்னாலும் அடக்க முடிவதில்லை நீயோ செய்தசெயல்களுக்காக வருத்தப்படுவதுமில்லை. உன் குறும்புகளை என்னாலும் அடக்க முடிவதில்லை” இவ்வாறு சலித்துக் கொண்டே\n“சரி சரி, நீ பாலுண்ணவா,” என்று ஒன்றுமே நடவாததுபோல அவனை அழைக்கிறாள் யசோதை.\n“நீ இவ்வாறெல்லாம் செய்ததனால் நான் உன்னைப்பட்டினி கிடத்தமாட்டேன்,” எனக் கூறாமல்கூறி, குழந்தையின் பசியை ஆற்றுவது தாயின் தலையாய கடமை என்பதனை விளங்கவைக்கும் தாயன்பு இது\nதந்தம் மக்கள் அழுது சென்றால்\nதாய்மார் ஆவார் தரிக்க இல்லார்\nவந்து நின்மேல் பூசல் செய்ய\nஉன்னைநான் ஒன்றும் உரப்ப மாட்டேன்\n(பெரியாழ்வார் திருமொழி- இரண்டாம் பத்து)\nஇந்தக் கண்ணன் சொல்லாமல் பட்டிமேயும் கன்று; ஊர்சுற்றித் திரிவதே இவன்வேலை தாய்க்கோ இவனுடைய பாதுகாப்பினைப்பற்றியே எப்போதும் அச்சம். தீயபுத்திக் கம்சன் ஊரிலுள்ள சிறுகுழந்தைகளையெல்லாம் கொல்ல ஆணையிட்டிருக்கிறான். இந்தக் குழந்தையோ ஒன்றுமே அறியாதவனாக காட்டிலும் மேட்டிலும் சுற்றியலைகிறான். அவன் தனியே செல்லும்போது கம்சனின் மாயவலைப்பட்டு பிடிபட்டால், இவள் உயிர்தரியாள். “தாயாரின் சொல்லைக் கேட்டு நடப்பது நல்ல குழந்தைகளுக்கு அழகல்லவா தாய்க்கோ இவனுடைய பா��ுகாப்பினைப்பற்றியே எப்போதும் அச்சம். தீயபுத்திக் கம்சன் ஊரிலுள்ள சிறுகுழந்தைகளையெல்லாம் கொல்ல ஆணையிட்டிருக்கிறான். இந்தக் குழந்தையோ ஒன்றுமே அறியாதவனாக காட்டிலும் மேட்டிலும் சுற்றியலைகிறான். அவன் தனியே செல்லும்போது கம்சனின் மாயவலைப்பட்டு பிடிபட்டால், இவள் உயிர்தரியாள். “தாயாரின் சொல்லைக் கேட்டு நடப்பது நல்ல குழந்தைகளுக்கு அழகல்லவா. நீ விளையாட வெளியே போக வேண்டாம் கிருஷ்ணா. வந்து முலையுண்டு மகிழ்ந்திருப்பாயாக,” என அழைக்கிறாள் யசோதை.\nதன் அணைப்பு அவனுக்குப் பாதுகாப்பு எனக்கருதும் தாயுள்ளம் எத்தனைநாள் அவனைத் தன் சிறகினுள் பொத்திப்பொத்தி வைத்துக்கொள்ள முடியும் என எண்ணுகிறது குஞ்சுக்குச் சிறகுமுளைத்தால் பறக்கத் துடிக்காதோ குஞ்சுக்குச் சிறகுமுளைத்தால் பறக்கத் துடிக்காதோ மனித உள்ளம் மட்டுமே இவ்வாறு தன் அருகிலேயே தன் குழந்தை என்றென்றும் பாதுகாப்புடன் (அவனுக்குத் தானும், தனக்கு அவனுமாக) இருக்கவேண்டும் என விழைகின்றது. ஆண்டவனின் படைப்பின் விசித்திரம் இது\nதாயார் வாய்ச்சொல் தருமம் கண்டாய்\nசாற்றிச் சொன்னேன் போக வேண்டா;\nஅமர்ந்து வந்து என்முலை உண்ணாயே\n(பெரியாழ்வார் திருமொழி- இரண்டாம் பத்து)\nகிருஷ்ணன் கார்முகில் வண்ணன்; கண்டாரைச் சுண்டியிழுக்கும் குறுகுறு அழகு வடிவம்; மழலைமொழி. உள்ளத்தைக் கொள்ளைகொள்ளும் மாயப்புன்னகை. பார்த்துக்கொண்டிருக்கும் யசோதைக்குப் பெருமிதம் தாங்கவில்லை. ” ஆகா இப்படிப்பட்ட குழந்தையைப் பெற்றவள் என்ன தவம் செய்தாள் என ஊர் உலகம் எல்லாம் பேசிக்கொள்கிறார்களடா என் கண்ணே இப்படிப்பட்ட குழந்தையைப் பெற்றவள் என்ன தவம் செய்தாள் என ஊர் உலகம் எல்லாம் பேசிக்கொள்கிறார்களடா என் கண்ணே பா சருந்த வாடா,” எனப் பூரிக்கிறாள்.\nஇங்கு தாயாகத் தன்னை உருவகித்துக் கொள்ளும் பெரியாழ்வார் தன் குட்டன் கிருஷ்ணன் அமர்ந்துள்ள ஸ்ரீவில்லிப்புத்தூரின் பெருமையைப் போற்றும் சொற்களும் இப்பாசுரத்தில் இடம்பெறுகின்றன. “மின்னலைப்போன்ற இடைகொண்ட பெண்களின் விரிந்தகுழலின்கண் மலர்களைமொய்க்கும் வண்டுகள் நுழைந்து இன்னிசையை எழுப்புகின்றன. அத்தகைய வில்லிப்புத்தூரில் அமர்ந்த கிருஷ்ணா,” என அவனை ஆசையாகப் போற்றுகிறார்.\nஎன்ன நோன்பு நோற்றாள் கொ��ோ\nஇவனைப் பெற்ற வயிறு உடையாள்\n(பெரியாழ்வார் திருமொழி- இரண்டாம் பத்து)\nகுழந்தையைப் பாலுண்ண அழைப்பதில் இவ்வாறு பல நுட்பமான கருத்துக்கள் பொதிந்துள்ளன. ஆகவே குழந்தையின் வளர்ச்சியில் இது இன்னும் ஒரு படிக்கல். தாய்க்கு மட்டுமே உரிய ஒரு இனிய அனுபவம். பெரியாழ்வார் பாடல்களைப் பயில்வோருக்கு இனிய தமிழும் பக்தியும் பாசமும் கலந்த கதம்ப மலர்மாலை.\nPrevious Previous post: ஐன்ஸ்டீனும் எடிங்டனும்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்ன��ட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா ���ைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்���ி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் முனைவர் ராஜம் ரஞ்சனி மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் ரவிசங்கர் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nரா.கி.ரங்கராஜன் நினைவுச் சிறுகதை போட்டி – 2020\nஹயாவ் மியாசகியின் 45 சட்டகங��கள்\nஇனவெறி எதிர்ப்பாளரக இருப்பது எப்படி – நூல்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Hobonickels-ceyya-ethereum-vilai-varalaru-vilakkappatam.html", "date_download": "2020-07-15T07:16:34Z", "digest": "sha1:ILOVYBRMYASUNKKKFFRCF25W2IW2SKG5", "length": 6943, "nlines": 74, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "HoboNickels (HBN) செய்ய Ethereum (ETH) விலை வரலாறு விளக்கப்படம்", "raw_content": "\n4139 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nக்ரிப்டோ நாணய மாற்று விகிதங்கள் புதுப்பிக்கப்பட்டன: 15/07/2020 03:16\nHoboNickels (HBN) விலை வரலாறு விளக்கப்படம்\nHoboNickels (HBN) செய்ய Ethereum (ETH) விலை வரலாறு விளக்கப்படம்\nHoboNickels செய்ய Ethereum விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. HoboNickels மதிப்பு வரலாறு உள்ள Ethereum முதல் 2015.\nHoboNickels செய்ய Ethereum விலை வரலாறு, விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து\nHoboNickels (HBN) செய்ய Ethereum (ETH) விலை நேரடி விளக்கப்படம்\nசெப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/anna-university-strict-action-against-infrastructure-lack-colleges/", "date_download": "2020-07-15T08:31:51Z", "digest": "sha1:MNVGJJSCGIN2DT6OKAUMW7DOTQ64XFI3", "length": 11659, "nlines": 58, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Anna University : AICTE and Anna University take stringent actions against infra structure lack colleges - 92 இஞ்ஜினியரிங் கல்லூரிகளுக்கு சிக்கல் : சிக்கலில் மாட்டிக்கிறாதீங்க மாணவர்களே!!!", "raw_content": "\n92 இஞ்ஜினியரிங் கல்லூரிகளுக்கு சிக்கல் : சிக்கலில் மாட்டிக்கிறாதீங்க மாணவர்களே\nநிபந்தனைகளை பூர்த்தி செய்யும் கல்லூரிகளுக்கு மட்டுமே மாணவர் சேர்க்கைக்கான அனுமதி. பின்பற்றாத கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான இடங்கள் குறைக்கப்படும்.\nஅடிப்படை உள் கட்டமைப்பு இல்லாத 92 இஞ்ஜினியரிங் கல்லூரிகளின் மீது கடுமையான நடவடிக்கைகளை அண்ணா பல்கலைகழகம் எடுத்துள்ளது.\nதமிழகம் உள்ளிட்ட நாடு முழுவதும் இயங்கி வரும் இஞ்ஜினியரிங் கல்லூரிகள், ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கைக்கான அனுமதியை அந்தந்த மாநில பல்கலைகழகங்கள் மூலமாக அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சிலிடம் (ஏஐசிடிஇ) அங்கீகாரம் பெற வேண்டும். இதில், தமிழகத்தைப் பொறுத்தவரை இஞ்ஜினியரிங் கல்லூரிகள் அனைத்தும் அண்ணா பல்கலைக்கழகம் மூலமாக ஏஐசிடிஇ-யிடம் அனுமதி பெறவேண்டும்.\nஏஐசிடிஇ-யின் அனுமதிக்காக விண்ணப்பிக்கும்போது அல்லது புதிதாகத் தொடங்கப்படும் இஞ்ஜினியரிங் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு முன்பாக அண்ணா பல்கலைக்கழக குழு ஆய்வில் ஈடுபடும். இந்த ஆய்வின்போது, ஏஐசிடிஇ வழிகாட்டுதலின்படி இஞ்ஜினியரிங் கல்லூரிகளில் ஆசிரியர், மாணவர் விகிதம் 1:20 என்ற அடிப்படையில் இருக்கிறதா ஆசிரியர் கல்வித் தகுதி, ஆய்வகம், கம்ப்யூட்டர்களின் எண்ணிக்கை, இணையதள வசதி, வகுப்பறைகள் உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்புகள் ஏஐசிடிஇ வழிகாட்டுதலின் அடிப்படையில் அமைந்திருக்கிறதா என்பது குறித்து ஆய்வுகள் செய்யப்படுவது வழக்கம்.\nமேற்குறிப்பிட்ட நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் பொறியியல் கல்லூரிகளுக்கு மட்டுமே மாணவர் சேர்க்கைக்கான அனுமதி வழங்கப்படும். இந்த வழிகாட்டுதலை முறையாக பின்பற்றாத கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான இடங்கள் குறைக்கப்படும். அல்லது அனுமதி முழுமையாக நிறுத்தப்படும்.\nதமிழகம் முழுவதும் உள்ள 537 இஞ்ஜினியரிங் கல்லூரிகளில் அண்ணா பல்கலைக்கழக குழு நடத்திய ஆய்வில் உரிய விளக்கம் அளிக்கத் தவறிய 92 இஞ்ஜினியரிங் கல்லூரிகள் மீது அண்ணா பல்கலைக் கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.\nஉள்கட்டமைப்பு வசதிகளை பூர்த்தி செய்யாத 92 இஞ்ஜினியரிங் கல்லூரிகளில் வழங்கப்படும் 125 பி.இ., பி.டெக். இளநிலை இஞ்ஜினியரிங் படிப்புகளில் 2019-20 கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், 53 இளநிலை இஞ்ஜினியரிங் படிப்புகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை 25 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், குறிப்பிட்ட 92 இஞ்ஜினியரிங் கல்லூரிகளில் வழங்கப்பட்டு வந்த 122 எம்.இ., எம்.டெக். போன்ற முதுநிலை இஞ்ஜினியரிங் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது என அண்ணா பல்கலைக் கழக ஆய்வுக் குழுவின் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nIFFI 2019: ’என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி’ – விருது வாங்கிய ரஜினி...\nஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை: குடும்பத்தினர் உறவினர்களிடம் விசாரிக்க கேரளா சென்ற போலீசார்\nகாலை இழந்தபோதும், கலையை இழக்கவில்லை – சுதா சந்திரனின் இன்ஸ்பிரேஷன் ஸ்டோரி\nமனிதர்களுடன் பேசும் நாய்; பேசக் கற்றுத்தரும் பெண் வீடியோ\nகர்நாடகாவில் பட்டப்பகலில் ஆயுதங்களைக் காட்டி ஆள்கடத்தல்; அதிர்ச்சி சிசிடிவி வீடியோ\nதனி ஒருத்தி… தென்னிந்தியாவின் முதல் தீயணைப்பு துறை வீராங்கனை ரெம்யா\nவெளியுறவு நிர்வாகம்: இந்தியா சீனாவிடமிருந்து என்ன கற்றுக்கொள்ள முடியும்\nஹைட்ராக்ஸி குளோரோகுயின் பலன் கொடுக்கிறதா\nதேர்வு எழுதாதவர்களுக்கு சிபிஎஸ்இ எவ்வாறு தரவரிசையை நிர்ணயிக்கிறது\nநடிகை பொய் சொல்ல மாட்டாங்க... முக அழகுக்கு காஃபி யூஸ் பண்றாங்களாம்\nகண்ணிமைக்கும் நேரத்தில் முகத்தை தாக்கிய பாம்பு - 3.5 லட்சம் 'லைக்ஸ்' பெற்ற வீடியோ\nOnePlus Nord அறிமுகம்: இவ்ளோ விலைக்கு இந்த வசதிகள் போதுமா\nஇதைத்தானய்யா எதிர்பார்த்தோம்... அமேசான் பிரைம் வீடியோ லேட்டஸ்ட் அப்டேட் என்ன தெரியுமா\nவாட்ஸ் அப்: புதிய போனில் நீங்கள் எதிர்கொள்ளும் சிக்கலுக்கு சுலபத் தீர்வு\nதமிழகத்தில் புதிதாக 4,328 பேருக்கு கொரோனா தொற்று - உயிரிழப்பு 2 ஆயிரத்தை கடந்தது\nஆப்கன் கிரிக்கெட்டில் ஒரு 'புரட்சித் தளபதி' - வேர்ல்டு கப் வாங்கிய பிறகே கல்யாணமாம்\nதேர்வு எழுதாதவர்களுக்கு சிபிஎஸ்இ எவ்வாறு தரவரிசையை நிர்ணயிக்கிறது\nஅஜித்தின் ட்ரோன் செஷன்: வைரலாகும் வீடியோ\nலட்சங்களில் லாபம்.. 6 மாதத்துக்கு ஒருமுறை வட்டி தங்க பத்திர முதலீடு பற்றி தெரியுமா\nTamil News Today Live : மதுரையில் இன்று முதல் தளர்வுகளுடன் பொதுமுடக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.foreca.in/Canada/Nunavut/Resolute?lang=ta&units=us&tf=12h", "date_download": "2020-07-15T08:59:07Z", "digest": "sha1:EPKVXAVOOK2KYCAZJZUJ7VYOE2MZIOOR", "length": 4179, "nlines": 75, "source_domain": "www.foreca.in", "title": "வானிலை முன்அறிவிப்பு Resolute - Foreca.in", "raw_content": "\nஅன்டோரா, அர்ஜென்டினா, ஆஸ்திரியா, ஆஸ்திரேலியா, இத்தாலி, ஐஸ்லாந்து, கனடா, கி���ீஸ், செக் குடியரசு, செர்பியா, சைப்ரஸ், ஜெர்மனி, நார்வே, நியூசிலாந்து, பல்கேரியா, பின்லாந்து, பிரான்ஸ், போர்ச்சுகல், போலந்து, போஸ்னியா அன்ட் ஹெர்சிகோவினா, மேசிடோணியா, யுனைடட் கிங்டம், யுனைடட் ஸ்டேட்ஸ், ரஷ்யா, ருமேனியா, லிச்டெண்ஸ்டீன், ஸ்பெயின், ஸ்லோவாகியா, ஸ்லோவேனியா, ஸ்விட்சர்லாந்து, ஸ்வீடன்\n+ என் வானிலைக்கு சேர்\n°F | °C அமைப்புகள்\nகாற்றழுத்த மானி: 29.8 in\nகணக்கிடப்பட்டது Resolute, N. W. T.\nகடந்தகால கண்காணிப்பு, Resolute, N. W. T.\nவிவரமான 5 நாள் முன்அறிவிப்பு\n88° Mohave Valley, யுனைடட் ஸ்டேட்ஸ்\nResolute சேர்க்க இங்கே கிளிக் செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.makeittasmania.com.au/ta/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95/%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B7%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-07-15T10:02:08Z", "digest": "sha1:A4IXP3C7SMWNRNAODFC7VYKLQTKF4ISD", "length": 38637, "nlines": 156, "source_domain": "www.makeittasmania.com.au", "title": "டேவிட் ஷெரிங்: கையால் கட்டப்பட்ட கிரியேட்டிவ் | மேக் இட் டாஸ்மேனியா", "raw_content": "\nலான்செஸ்டன் மற்றும் வடகிழக்கு டாஸ்மேனியா\nFacebook இல் எங்களை பின்பற்றவும்\nஎங்கள் ட்விட்டர் குழுவில் சேரவும்\n8 ° சி\tஹோபார்ட், டிசம்பர் 9\n7 ° சி\tலான்ஸ்டன், ஜேன்ஸ்டன்\n6 ° சி\tபர்னி, செவ்வாய்: 9 மணி\n9 ° சி\tசெயின்ட் ஹெலன்ஸ், ஜேன்: செவ்வாய்\n8 ° சி\tபிச்செனோ, செவ்வாய்: 9 செவ்வாய்க்கிழமை\n5 ° சி\tரோஸ், ஜேன்: செவ்வாய்\n7 ° சி\tஇன்வெர்மே, செவ்வாய்: 9 மணி\n5 ° சி\tஜார்ஜ் டவுன், 08: 02pm\n9 ° சி\tசெயின்ட் ஹெலன்ஸ், ஜேன்: செவ்வாய்\n8 ° சி\tபீக்கன்ஸ்ஃபீல்ட், 08: 02pm\n7 ° சி\tஆஸ்டின்ஸ் ஃபெர்ரி, 08: 02pm\n8 ° சி\tபெல்லரைவ், 08: 02pm\n8 ° சி\tபிளாக்மேன்ஸ் பே, 08: 02pm\n7 ° சி\tஹூன்வில்லே, 08: 02pm\n7 ° சி\tஆர்போர்ட், 08: 02pm\n7 ° சி\tடெலோரெய்ன், 08: 02pm\n5 ° சி\tஜார்ஜ் டவுன், 08: 02pm\nஹோபார்ட், டிசம்பர் 9 8 ° சி\nலான்ஸ்டன், ஜேன்ஸ்டன் 7 ° சி\nபர்னி, செவ்வாய்: 9 மணி 6 ° சி\nசெயின்ட் ஹெலன்ஸ், ஜேன்: செவ்வாய் 9 ° சி\nபிச்செனோ, செவ்வாய்: 9 செவ்வாய்க்கிழமை 8 ° சி\nரோஸ், ஜேன்: செவ்வாய் 5 ° சி\nஇன்வெர்மே, செவ்வாய்: 9 மணி 7 ° சி\nஜார்ஜ் டவுன், 08: 02pm 5 ° சி\nசெயின்ட் ஹெலன்ஸ், ஜேன்: செவ்வாய் 9 ° சி\nபீக்கன்ஸ்ஃபீல்ட், 08: 02pm 8 ° சி\nஆஸ்டின்ஸ் ஃபெர்ரி, 08: 02pm 7 ° சி\nபெல்லரைவ், 08: 02pm 8 ° சி\nபிளாக்மேன்ஸ் பே, 08: 02pm 8 ° சி\nஹூன்வில்லே, 08: 02pm 7 ° சி\nஆர்போர்ட், 08: 02pm 7 ° சி\nடெலோரெய்ன், 08: 02pm 7 ° சி\nஜார்ஜ் டவுன், 08: 02pm 5 ° சி\nடேவிட் ஷெரிங்: கையால் கட்டப்பட்ட கிரியேட்டிவ்\nடேவிட் ஷெரிங். புகைப்பட கடன்: பீட்டர் மேத்யூ\nவெளியிடப்பட்ட 26 நவம்பர் 2019. கடைசியாக புதுப்பிக்கப்பட்ட 04 டிசம்பர் 2019\nடேவிட் மற்றும் அவரது குழுவினர் கனவுகளிலிருந்து யதார்த்தத்தை உருவாக்கி, தொழில்நுட்பத்துடன் நாம் தொடர்பு கொள்ளும் விதத்தை மாற்றி வருகின்றனர்\nஇதை ஒரு கணம் கற்பனை செய்து பாருங்கள். உங்கள் கணினித் திரை உங்கள் கண்ணாடிகள். உங்கள் விசைப்பலகை உங்கள் குரல் கட்டளை. உங்கள் சுட்டி உங்கள் கை சைகைகள். உங்கள் மடிக்கணினி கண்ணுக்கு தெரியாதது. இந்த தொழில்நுட்ப உரையாடல் சிலிக்கான் பள்ளத்தாக்கு போன்றவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்று பெரும்பாலானோர் நம்புகிறார்கள், ஆனால் அது இப்போது ஒரு கிராமப்புற டாஸ்மேனிய குடிசையில் நடக்கிறது.\nஹேண்ட் பில்ட் கிரியேட்டிவ் ஒரு விரைவான நகரும் ஆக்மென்ட் ரியாலிட்டி (AR) உலகில் முன்னணியில் உள்ளது. AR என்றால் என்ன அடிப்படையில், இது உண்மையான நேரத்தில் பயனர்களின் சூழலில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மேலடுக்கைப் பயன்படுத்தி யதார்த்தத்தின் மேம்பட்ட பதிப்பாகும். எடுத்துக்காட்டாக, ஒரு போர்ட்டலுக்குள் நுழைந்து பனிக்கட்டி அண்டார்டிகாவில் இருப்பதற்கான வாய்ப்பு இது. கையால் கட்டப்பட்ட கிரியேட்டிவ் நிறுவனர், டேவிட் ஷெரிங் தொழில்நுட்பத்தில் உலகளாவிய தலைவர்களை தனது குடிசை கதவைத் தட்டியுள்ளார், அவரும் அவரது குழுவும் தெற்கு டாஸ்மேனியாவின் ரிச்மண்டில் உள்ள தாழ்மையான காலாண்டுகளில் இருந்து என்ன சாதிக்கிறார்கள் என்பதைக் கண்டு வியப்படைகிறார்கள்.\n\"நாங்கள் எட்டுகின்ற விளைவுகளின் வகை சிறந்த நிறுவனங்களால் கவனிக்கப்படுகிறது\" என்று டேவிட் விளக்குகிறார். \"இந்தத் துறையைச் செயல்படுத்துவதில் ஒரு பகுதியாக இருப்பதற்கு நாங்கள் பாக்கியம் அடைகிறோம், நாங்கள் எங்கள் கற்பனையால் மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளோம் என்று நம்புகிறோம்.\"\nஹோபார்ட் விமான நிலையத்தில் ஜன்னலில் டாஸ்மேனியன் டெவில் ஏ.ஆர். புகைப்பட கடன்: கையால் கட்டப்பட்ட கிரியேட்டிவ்\nடாஸ்மேனிய அருங்காட்சியகம் மற்றும் கலைக்கூடத்தில் டைனோசர் rEvolution AR கண்காட்சி. புகைப்பட கடன்: கையால் கட்டப்பட்ட கிரியேட்டிவ்\nடேவிட் ஒரு சாகச குடும்பத்தால் ஸ்காட்லாந்தில் பிறந்து வளர்ந்தார். 19 வயதிற்குள், அவர் ஐரோப்பாவின் மிகப்ப��ரிய பைக் கடையின் இயக்குநராக இருந்தார், அதே நேரத்தில் தனது விலங்கியல் பட்டத்தையும் முடித்து, மவுண்டன் பைக்கிங்கில் ஒரு உயரடுக்கு மட்டத்தில் போட்டியிட்டார். வணிக மற்றும் கருவிகளின் அஸ்திவாரங்களை அவர் கற்றுக்கொண்டது, பின்னர் ஹேண்ட்பில்ட் கிரியேட்டிவ் நிர்வகிப்பதில் எளிது.\n\"என் மனைவியைச் சந்தித்த பிறகு, நாங்கள் சாகச வாழ்க்கை முறையைத் தொடர்ந்தோம்\" என்று டேவிட் புன்னகைக்கிறார். “நாங்கள் ஒன்றரை வருடங்கள் மலை பைக்கில் பயணம் செய்தோம், ஸ்காட்லாந்து மற்றும் கனடாவில் ஏறி ஆராய்ந்து நேரத்தை செலவிட்டோம். காட்டு முகாம் எப்போதுமே ரீசார்ஜ் செய்வதற்கான எனது முறையாகும் - இதன் விளைவாக எனது வாழ்க்கையின் நான்கு ஆண்டுகள் சிலி மற்றும் பெருவில் உள்ள நேரம் உட்பட கேன்வாஸின் கீழ் செலவிடப்பட்டன. எங்கள் சிறுமி கூட தனது வாழ்க்கையின் முதல் ஆறு மாதங்களை ஒரு கூடாரத்தில் கழித்தாள், அங்கு நாங்கள் ஒவ்வொரு நாளும் கடலில் நீந்துவோம். ”\n“ஆனால், இது என்றென்றும் செல்ல முடியாது. டாஸ்மேனியாவில் குடியேற வேண்டுமா அல்லது படகில் உலகைப் பயணிக்க வேண்டுமா என்று நாங்கள் தூக்கி எறியும் ஒரு இடத்தை அடைந்தோம். அது முடிந்தவுடன், டாஸ்மேனியா வென்றது. \"\nஅவர்களுடைய இரண்டாவது குழந்தைக்கு நான்கு வாரங்கள் இருந்தபோது, ​​டேவிட் பணிநீக்கம் செய்யப்பட்டார், எனவே அவர் சொந்தமாக வெளியேறினார். அவர் தனது முன் படுக்கையறையிலிருந்து செயல்படும் 2009 இல் வணிகத்திற்காக ஹேண்ட்பில்ட் கிரியேட்டிவ் திறந்தார்.\n\"நாங்கள் அப்போதிருந்து வந்துவிட்டோம், இந்த வேலையைச் செய்யும் டாஸ்மேனியாவில் இருப்பது மிகவும் உற்சாகமான நேரம். அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்தில் வழிநடத்த நாங்கள் உதவுகிறோம். போன்றவற்றோடு சாவேஜ் [ஊடாடும்] நார்த் ஹோபார்ட்டில், உலகின் சிறந்த பயன்பாட்டு பில்டருக்கு விருது வழங்கப்பட்டது, நீங்கள் சிறந்த வடிவமைப்பு-மைய தொழில்நுட்பத்தில் பணியாற்ற விரும்பினால் - அது இங்கே தான் டாஸ்மேனியாவில் உள்ளது. \"எனது குழு சர்வதேசமானது, அவர்கள் தூரத்திலிருந்து எங்கள் டாஸ்மேனிய ஸ்டுடியோவில் வேலை செய்ய வந்திருக்கிறார்கள்.\"\nஹேண்ட்பில்ட் கிரியேட்டிவ் நிறுவனத்தின் மிகச் சமீபத்திய கூட்டாண்மை டாஸ்மேனியன் மியூசியம் மற்றும் ஆர்ட் கேலரி (டி.எம்.ஏ.ஜி) உடன��� டைனோசர் ரிவல்யூஷன்: சீக்ரெட்ஸ் ஆஃப் சர்வைவல் கண்காட்சிக்காக இருந்தது, அங்கு நிறுவனம் ஒரு பிரபலமான டைனோசரை 3D வடிவத்தில் மீண்டும் உயிர்ப்பித்தது. இந்த குழு அபாலோன் டைவர்ஸின் நீருக்கடியில் உலகத்தை மீண்டும் உருவாக்கியுள்ளது, விமான நிலைய விருந்தினர்களை பேக்கேஜ் கொணர்வியில் வோம்பேட்களுடன் சிலிர்த்தது மற்றும் தற்போது பல அற்புதமான திட்டங்களில் பணியாற்றி வருகிறது.\n“AR என்பது போகிமொன் போன்ற விளையாட்டுகளைப் பற்றியது அல்ல தொழில்நுட்பத்துடன் நாம் தொடர்பு கொள்ளும் முறையை மறுபரிசீலனை செய்வதற்கான அடிப்படை வழி இது, இதனால் எதிர்காலத்தில் திரைகளைப் பார்க்கும்போது நம் தலையைக் குறைக்க மாட்டோம். மாறாக, உண்மையான உலகத்தை நம்பமுடியாத புதிய வழியில் பார்ப்போம். ”\n“எடுத்துக்காட்டாக, நீங்கள் ஒரு புதிய இடத்தைத் தாண்டி ஒரு டிரெயில் ரன்னர் என்றால், ஆராய்வதற்கான தடங்களை விவரிக்கும் ஒரு 3D வரைபடத்தைக் காண்பிக்க AR ஐப் பயன்படுத்தலாம், 38 நிமிடங்களில் யாரோ ஒரு தடத்தை முடித்த நிகழ்நேர தரவு, மற்றும் ஓ , பாதைகளின் சில வீடியோ காட்சிகள் இங்கே. ”\n\"AR முற்றிலும் புதிய தொழில்களை உருவாக்கும். '90 களில் இணையத்தை அறிமுகப்படுத்தியதையும், இதிலிருந்து நூறாயிரக்கணக்கான வேலைகள் எவ்வாறு வெளிவந்தன என்பதையும் மீண்டும் சிந்தித்தால், இப்போது அதுவும் நிகழ்கிறது. நாங்கள் பாரம்பரிய திரைகளில் திரும்பிப் பார்ப்போம், அவற்றை மிகவும் பழமையானதாகக் காண்போம். கை கட்டளைகளை நிறுவ உங்கள் நரம்புகளில் நிமிட மாற்றங்களைக் கண்காணிக்கக்கூடிய தொழில்நுட்பத்தால் வழிநடத்தப்படும் 3D வடிவத்தில் மென்பொருள் வழங்கப்படும். இயலாமைத் துறையில், சிந்தனை முறைகள் மூலம் கார்களை ஓட்டுவதில் வேலை இருக்கிறது. நாங்கள் மிகவும் மனதைக் கவரும் பிரதேசத்தின் விளிம்பில் இருக்கிறோம். ”\nசொந்தமாக வெளியேறுவது பற்றி இருமுறை யோசித்த ஒருவருக்கு, டேவிட் தனது வராண்டா போர்த்தப்பட்ட ஸ்டுடியோவிலிருந்து நிறைய சாதித்துள்ளார், அவர் அதை இங்கே மிகவும் நேசிக்கிறார், அவரது ஸ்காட்டிஷ் பெற்றோர் கூட டாஸ்மேனியாவுக்கு குடிபெயர்ந்தனர். ஏ.ஆரின் லென்ஸ் மூலம் உலகைப் பார்க்க அவர் புதிய வழிகளை வகுக்காதபோது, ​​அவர் தனது டாஸ்மேனிய மரப் படகின் கப்பல்களை உயர்த்தி, புதிய தலைமுறை சாக���க்காரர்களை வளர்த்து வருகிறார்.\nஹேண்ட்பில்ட் கிரியேட்டிவ் பற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள் வலைத்தளம் மற்றும் பேஸ்புக் பக்கம்.\nதாஸ்மேனியாவில் ஒரு தொழிலை ஆரம்பிப்பது பற்றிய தகவல்களுக்கு எங்கள் கதைகள் அல்லது வருகை மூலம் பார்க்கவும் வணிக டஸ்மேனியா.\nடேவிட் ஷெரிங்: கையால் கட்டப்பட்ட கிரியேட்டிவ்\nடேவிட் ஷெரிங். புகைப்பட கடன்: பீட்டர் மேத்யூ\nவெளியிடப்பட்ட 26 நவம்பர் 2019. கடைசியாக புதுப்பிக்கப்பட்ட 04 டிசம்பர் 2019\nடேவிட் மற்றும் அவரது குழுவினர் கனவுகளிலிருந்து யதார்த்தத்தை உருவாக்கி, தொழில்நுட்பத்துடன் நாம் தொடர்பு கொள்ளும் விதத்தை மாற்றி வருகின்றனர்\nஇதை ஒரு கணம் கற்பனை செய்து பாருங்கள். உங்கள் கணினித் திரை உங்கள் கண்ணாடிகள். உங்கள் விசைப்பலகை உங்கள் குரல் கட்டளை. உங்கள் சுட்டி உங்கள் கை சைகைகள். உங்கள் மடிக்கணினி கண்ணுக்கு தெரியாதது. இந்த தொழில்நுட்ப உரையாடல் சிலிக்கான் பள்ளத்தாக்கு போன்றவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்று பெரும்பாலானோர் நம்புகிறார்கள், ஆனால் அது இப்போது ஒரு கிராமப்புற டாஸ்மேனிய குடிசையில் நடக்கிறது.\nஹேண்ட் பில்ட் கிரியேட்டிவ் ஒரு விரைவான நகரும் ஆக்மென்ட் ரியாலிட்டி (AR) உலகில் முன்னணியில் உள்ளது. AR என்றால் என்ன அடிப்படையில், இது உண்மையான நேரத்தில் பயனர்களின் சூழலில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மேலடுக்கைப் பயன்படுத்தி யதார்த்தத்தின் மேம்பட்ட பதிப்பாகும். எடுத்துக்காட்டாக, ஒரு போர்ட்டலுக்குள் நுழைந்து பனிக்கட்டி அண்டார்டிகாவில் இருப்பதற்கான வாய்ப்பு இது. கையால் கட்டப்பட்ட கிரியேட்டிவ் நிறுவனர், டேவிட் ஷெரிங் தொழில்நுட்பத்தில் உலகளாவிய தலைவர்களை தனது குடிசை கதவைத் தட்டியுள்ளார், அவரும் அவரது குழுவும் தெற்கு டாஸ்மேனியாவின் ரிச்மண்டில் உள்ள தாழ்மையான காலாண்டுகளில் இருந்து என்ன சாதிக்கிறார்கள் என்பதைக் கண்டு வியப்படைகிறார்கள்.\n\"நாங்கள் எட்டுகின்ற விளைவுகளின் வகை சிறந்த நிறுவனங்களால் கவனிக்கப்படுகிறது\" என்று டேவிட் விளக்குகிறார். \"இந்தத் துறையைச் செயல்படுத்துவதில் ஒரு பகுதியாக இருப்பதற்கு நாங்கள் பாக்கியம் அடைகிறோம், நாங்கள் எங்கள் கற்பனையால் மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளோம் என்று நம்புகிறோம்.\"\nஹோபார்ட் விமான நிலையத்தில் ஜன்னலில் டாஸ்மேனியன் டெவில் ஏ.ஆர். புகைப்பட கடன்: கையால் கட்டப்பட்ட கிரியேட்டிவ்\nடாஸ்மேனிய அருங்காட்சியகம் மற்றும் கலைக்கூடத்தில் டைனோசர் rEvolution AR கண்காட்சி. புகைப்பட கடன்: கையால் கட்டப்பட்ட கிரியேட்டிவ்\nடேவிட் ஒரு சாகச குடும்பத்தால் ஸ்காட்லாந்தில் பிறந்து வளர்ந்தார். 19 வயதிற்குள், அவர் ஐரோப்பாவின் மிகப்பெரிய பைக் கடையின் இயக்குநராக இருந்தார், அதே நேரத்தில் தனது விலங்கியல் பட்டத்தையும் முடித்து, மவுண்டன் பைக்கிங்கில் ஒரு உயரடுக்கு மட்டத்தில் போட்டியிட்டார். வணிக மற்றும் கருவிகளின் அஸ்திவாரங்களை அவர் கற்றுக்கொண்டது, பின்னர் ஹேண்ட்பில்ட் கிரியேட்டிவ் நிர்வகிப்பதில் எளிது.\n\"என் மனைவியைச் சந்தித்த பிறகு, நாங்கள் சாகச வாழ்க்கை முறையைத் தொடர்ந்தோம்\" என்று டேவிட் புன்னகைக்கிறார். “நாங்கள் ஒன்றரை வருடங்கள் மலை பைக்கில் பயணம் செய்தோம், ஸ்காட்லாந்து மற்றும் கனடாவில் ஏறி ஆராய்ந்து நேரத்தை செலவிட்டோம். காட்டு முகாம் எப்போதுமே ரீசார்ஜ் செய்வதற்கான எனது முறையாகும் - இதன் விளைவாக எனது வாழ்க்கையின் நான்கு ஆண்டுகள் சிலி மற்றும் பெருவில் உள்ள நேரம் உட்பட கேன்வாஸின் கீழ் செலவிடப்பட்டன. எங்கள் சிறுமி கூட தனது வாழ்க்கையின் முதல் ஆறு மாதங்களை ஒரு கூடாரத்தில் கழித்தாள், அங்கு நாங்கள் ஒவ்வொரு நாளும் கடலில் நீந்துவோம். ”\n“ஆனால், இது என்றென்றும் செல்ல முடியாது. டாஸ்மேனியாவில் குடியேற வேண்டுமா அல்லது படகில் உலகைப் பயணிக்க வேண்டுமா என்று நாங்கள் தூக்கி எறியும் ஒரு இடத்தை அடைந்தோம். அது முடிந்தவுடன், டாஸ்மேனியா வென்றது. \"\nஅவர்களுடைய இரண்டாவது குழந்தைக்கு நான்கு வாரங்கள் இருந்தபோது, ​​டேவிட் பணிநீக்கம் செய்யப்பட்டார், எனவே அவர் சொந்தமாக வெளியேறினார். அவர் தனது முன் படுக்கையறையிலிருந்து செயல்படும் 2009 இல் வணிகத்திற்காக ஹேண்ட்பில்ட் கிரியேட்டிவ் திறந்தார்.\n\"நாங்கள் அப்போதிருந்து வந்துவிட்டோம், இந்த வேலையைச் செய்யும் டாஸ்மேனியாவில் இருப்பது மிகவும் உற்சாகமான நேரம். அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்தில் வழிநடத்த நாங்கள் உதவுகிறோம். போன்றவற்றோடு சாவேஜ் [ஊடாடும்] நார்த் ஹோபார்ட்டில், உலகின் சிறந்த பயன்பாட்டு பில்டருக்கு விருது வழங்கப்பட்டது, நீங்கள் சிறந்த வடிவமைப்பு-மைய தொழில்நுட்பத்தில் பண���யாற்ற விரும்பினால் - அது இங்கே தான் டாஸ்மேனியாவில் உள்ளது. \"எனது குழு சர்வதேசமானது, அவர்கள் தூரத்திலிருந்து எங்கள் டாஸ்மேனிய ஸ்டுடியோவில் வேலை செய்ய வந்திருக்கிறார்கள்.\"\nஹேண்ட்பில்ட் கிரியேட்டிவ் நிறுவனத்தின் மிகச் சமீபத்திய கூட்டாண்மை டாஸ்மேனியன் மியூசியம் மற்றும் ஆர்ட் கேலரி (டி.எம்.ஏ.ஜி) உடன் டைனோசர் ரிவல்யூஷன்: சீக்ரெட்ஸ் ஆஃப் சர்வைவல் கண்காட்சிக்காக இருந்தது, அங்கு நிறுவனம் ஒரு பிரபலமான டைனோசரை 3D வடிவத்தில் மீண்டும் உயிர்ப்பித்தது. இந்த குழு அபாலோன் டைவர்ஸின் நீருக்கடியில் உலகத்தை மீண்டும் உருவாக்கியுள்ளது, விமான நிலைய விருந்தினர்களை பேக்கேஜ் கொணர்வியில் வோம்பேட்களுடன் சிலிர்த்தது மற்றும் தற்போது பல அற்புதமான திட்டங்களில் பணியாற்றி வருகிறது.\n“AR என்பது போகிமொன் போன்ற விளையாட்டுகளைப் பற்றியது அல்ல தொழில்நுட்பத்துடன் நாம் தொடர்பு கொள்ளும் முறையை மறுபரிசீலனை செய்வதற்கான அடிப்படை வழி இது, இதனால் எதிர்காலத்தில் திரைகளைப் பார்க்கும்போது நம் தலையைக் குறைக்க மாட்டோம். மாறாக, உண்மையான உலகத்தை நம்பமுடியாத புதிய வழியில் பார்ப்போம். ”\n“எடுத்துக்காட்டாக, நீங்கள் ஒரு புதிய இடத்தைத் தாண்டி ஒரு டிரெயில் ரன்னர் என்றால், ஆராய்வதற்கான தடங்களை விவரிக்கும் ஒரு 3D வரைபடத்தைக் காண்பிக்க AR ஐப் பயன்படுத்தலாம், 38 நிமிடங்களில் யாரோ ஒரு தடத்தை முடித்த நிகழ்நேர தரவு, மற்றும் ஓ , பாதைகளின் சில வீடியோ காட்சிகள் இங்கே. ”\n\"AR முற்றிலும் புதிய தொழில்களை உருவாக்கும். '90 களில் இணையத்தை அறிமுகப்படுத்தியதையும், இதிலிருந்து நூறாயிரக்கணக்கான வேலைகள் எவ்வாறு வெளிவந்தன என்பதையும் மீண்டும் சிந்தித்தால், இப்போது அதுவும் நிகழ்கிறது. நாங்கள் பாரம்பரிய திரைகளில் திரும்பிப் பார்ப்போம், அவற்றை மிகவும் பழமையானதாகக் காண்போம். கை கட்டளைகளை நிறுவ உங்கள் நரம்புகளில் நிமிட மாற்றங்களைக் கண்காணிக்கக்கூடிய தொழில்நுட்பத்தால் வழிநடத்தப்படும் 3D வடிவத்தில் மென்பொருள் வழங்கப்படும். இயலாமைத் துறையில், சிந்தனை முறைகள் மூலம் கார்களை ஓட்டுவதில் வேலை இருக்கிறது. நாங்கள் மிகவும் மனதைக் கவரும் பிரதேசத்தின் விளிம்பில் இருக்கிறோம். ”\nசொந்தமாக வெளியேறுவது பற்றி இருமுறை யோசித்த ஒருவருக்கு, டேவிட் தனது வராண்டா ���ோர்த்தப்பட்ட ஸ்டுடியோவிலிருந்து நிறைய சாதித்துள்ளார், அவர் அதை இங்கே மிகவும் நேசிக்கிறார், அவரது ஸ்காட்டிஷ் பெற்றோர் கூட டாஸ்மேனியாவுக்கு குடிபெயர்ந்தனர். ஏ.ஆரின் லென்ஸ் மூலம் உலகைப் பார்க்க அவர் புதிய வழிகளை வகுக்காதபோது, ​​அவர் தனது டாஸ்மேனிய மரப் படகின் கப்பல்களை உயர்த்தி, புதிய தலைமுறை சாகசக்காரர்களை வளர்த்து வருகிறார்.\nஹேண்ட்பில்ட் கிரியேட்டிவ் பற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள் வலைத்தளம் மற்றும் பேஸ்புக் பக்கம்.\nதாஸ்மேனியாவில் ஒரு தொழிலை ஆரம்பிப்பது பற்றிய தகவல்களுக்கு எங்கள் கதைகள் அல்லது வருகை மூலம் பார்க்கவும் வணிக டஸ்மேனியா.\nஎங்களைச் சேருங்கள், உங்களிடமிருந்து நாங்கள் கேட்க விரும்புகிறோம்.\nஇந்த புலம் செல்லுபடியாக்க நோக்கத்திற்காக உள்ளது மற்றும் மாறாமல் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/229658?ref=archive-feed", "date_download": "2020-07-15T08:57:50Z", "digest": "sha1:KWZARPBPEIQYVEWNHN4LEILOAFAFV7A5", "length": 17296, "nlines": 159, "source_domain": "www.tamilwin.com", "title": "வில்பத்து காடழிப்பிற்கும் அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கும் எந்த தொடர்பும் இல்லை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவில்பத்து காடழிப்பிற்கும் அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கும் எந்த தொடர்பும் இல்லை\nவில்பத்து காடழிப்பிற்கும் அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் கண்டிப்பாக வில்பத்து விடயத்துடன் தொடர்புபட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என சிரேஷ்ட சட்டத்தரணி நாகாநந்த கொடிதுவக்குவின் கிழக்கு மாகாண இணைப்பாளர் ஆர்.ஜெ.சரீப் தெரிவித்துள்ளார்.\nநாகாநந்த கொடிதுவக்குவின் \"ஒரு சட்டத்தின் கீழ் பலம் பொருந்திய நாடு' எனும் தொனிப்பொருளில் புதிய அரசியலமைப்பின் அறிமுகமும் ஊடக சந்திப்பொன்றும் நேற்று மாளிகைக்காடு பிரதேசத்தில் உள்ள விருந்தினர் விடு��ி ஒன்றில், அவரின் கிழக்கு மாகாண இணைப்பாளர் ஆர்.ஜெ. சரீப் தலைமையில் இடம்பெற்ற போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nஇதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,\nஇன்று நாட்டில் சட்டம் ஒழுங்கு என்பன சீர்குலைந்து காணப்படுகின்றது. அந்த வகையில் இயற்கை காடுகள் என்பன அழிக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறான காடுகள் அழிக்கப்படுவதற்கு அரசாங்கமும் ஊழல்களும் தான் காரணம்.\nஇவ்வாறு அழிக்கப்பட்ட காடுகளில் முக்கியமானதாக வில்பத்து காணப்படுகின்றது. இன்று தீய சக்திகள் வில்பத்து காடு அழிப்புடன் அமைச்சர் றிஷாட் பதியுதீன் தொடர்புடையவர் என்று பல ஆதாரமற்ற விடயங்களை முன்வைத்து நீதிமன்றில் வழக்கும் பதியப்பட்டுள்ளது.\nஆனால் கண்டிப்பாக வில்பத்து விடயத்துடன் தொடர்பு பட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். இவை மட்டுமல்ல சிங்கராஜ வனமும் அழிக்கப்படுகின்றது.\nமத்தளயில் உள்ள பெரும் பரப்பை கொண்ட காடுகள் அழிக்கப்பட்டு தான் மத்தள விமானநிலையம் அமைக்கப்பட்டது. இன்று அந்த விமான நிலையம் எதுவித உபயோகமும் இல்லாமல் உள்ளது. இவைகள் சம்மந்தமாக எவரும் ஒன்றும் பேசமாட்டார்கள்.\nமேலும் சிரேஷ்ட சட்டத்தரணி நாகாநந்த கொடிதுவக்கு சுங்க திணைக்களத்தில் கடமையாற்றிய காலங்களில் இன்றைய போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க சுங்க வரி செலுத்தாமல் அதி சொகுசு கார் ஒன்றை இறக்குமதி செய்தார். இதை அனுமதிக்காமல் நாகாநந்த கொடிதுவக்கு அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தார். இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தலையீடு செய்ததினால் அந்த வழக்கு ரத்து செய்யப்பட்டது.\nஆகவே தான் இவ்வாறான அரசியல் அதிகாரங்களை கொண்டு அதிகளவான அரசுடமைகளை துஷ்பிரயோகம் செய்கின்ற அரசியல் வாதிகள் மற்றும் அதிகாரிகள் என்பவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். அத்தோடு சிறந்த ஒரு நாட்டை உருவாக்க வேண்டும் என்ற நோக்குடன் நாங்கள் சட்டத்தரணி தலைமையில் நாங்கள் செயற்படுகின்றோம்.\nநாம் அனைவரும் இலங்கையர் என்ற ரீதியில் ஒரே நாடு, ஒரே இனம், ஒரே சட்டம் எனும் இலக்கை கொண்டு 2019ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதி வேட்பாளராக சிரேஷ்ட சட்டத்தரணி நாகநந்த போட்டியிட இருந்தார். ஆனால் இவர் போட்டியிட இருந்ததை தடுத்து விட்டனர்.\nஇன்று நாட்டில் அனைத்தியிலும் ஊழல் ���ெருகியுள்ளது.இதற்கு நாம் முடிவு கட்ட வேண்டும்.அரசியல்வாதிகள் பொய் உரைத்து மக்களின் வாக்குகளை பெருகின்றனர். இவர்கள் சொல்லும் நடத்தையில் ஒன்றும் செய்கிறார்கள் இல்லை. நாட்டில் அனைவருக்கும் பொதுவான சட்டம் இருக்க வேண்டும். நிறைவேற்று அதிகாரம் ஒழிக்கப்பட வேண்டும். மாகாண சபை முறையும் ஒழிக்கப்பட வேண்டும்.\nஇந்த மாகாணசபை மூலம் குறைந்த நேரமே வேலைகள் இடம்பெறுவதுடன் இதன் மூலம் செலவினங்கள் அதிகமாக உள்ளது.அத்துடன் உள்ளுராட்ச்சி மன்றங்களின் உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகமாகும். உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும் .\nகொழும்பு சாஹிரா தேசிய கல்லூரியில் பக்கத்து வீதியில் இருக்கின்ற மாணவர்களையே சேர்க்க முடியாத துர்ப்பாக்கிய நிலை காணப்படுகிறது. பாடசாலை கல்வி முறையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும். அரச மற்றும் தனியார் வாகனங்களில் சாரதிகளும் வாகன நடத்துநர்களும் சீருடை அணிய வேண்டிய சட்டத்தை அமுல்படுத்த வேண்டியது கட்டாயமாக உள்ளது.\nஎந்த அரசியல்வாதியும் செல்கின்ற சொல்லை செயலில் காட்டுவதில்லை. அரசியல்வாதிகள், வர்த்தகர்கள், முக்கியஸ்தர்கள் என பாகுபாடு இல்லாமல் எல்லோரும் ஊழல் செய்வதையே வாடிக்கையாக வைத்துள்ளார்கள். முஸ்லிம்களுடைய தலாக் சட்டங்கள் எதுவும் இந்த நாட்டில் எழுத்து மூலம் நடைபெறுவதில்லை. வாய்மொழி மூலமே இடம்பெற்று வருகின்றது. ஆகவே சகல இனத்தவர்களும் ஒருமைப்பாட்டோடு இலங்கையர்கள் வாழ தனிநபர் சட்டங்கள் ஒழிக்கப்படவேண்டும்.\nஇஸ்லாமிய சட்டம், தேசவழமைச் சட்டம், கண்டிச் சட்டம் என்பதோடு எல்லா தனியார் சட்டங்களும் இல்லாமலாக்கி ஒரே நாட்டில் ஒரே சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும்.\nஇந்த நாட்டில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட்டு செலவினங்களை குறைக்கும் முகமாக அமைச்சரவையின் தலைவராக உள்ள பிரதமர் அவர்களே நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமராக கொண்டு புதிய சட்டமூலம் உருவாக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணை���த்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://reviews.dialforbooks.in/naalum-nalam-naadi-2.html", "date_download": "2020-07-15T08:37:17Z", "digest": "sha1:KRL4YJQCNPHJXSFJNKWX6QIYMZYUPTGZ", "length": 6124, "nlines": 209, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "நாளும் நலம் நாடி – Dial for Books : Reviews", "raw_content": "\nநாளும் நலம் நாடி, மருத்துவர் சி.அசோக் , மணிமேகலை பிரசுரம்,\nஅகில இந்திய வானொலியில் மருத்துவர் சி.அசோக் ஆற்றிய மருத்துவ உரைகளின்\nதொகுப்பே இந்த நூல். நோய்களுக்கான மருத்துவத்தைத் தாண்டி முழு உடல்நலம்\nபற்றிய புரிதலை ஏற்படுத்தவும் நல்ல உணவு, நல்ல உள்ளம் ஆகியவற்றைப்\nபுரியவைக்கும் நோக்கத்துடனும் மருத்து வத்தைப் பாமரர்களுக்குப் புரியும் வகையில்\nஎளிதாக்கிக் கொடுக்கும் முயற்சியாகவும் இந்த உரைகள் அமைந்துள்ளன.\nநன்றி: தி இந்து, 6/1/19.\nஇந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818\nகட்டுரைகள்\tதி இந்து, நாளும் நலம் நாடி, மணிமேகலை பிரசுரம், மருத்துவர் சி.அசோக்\nதொழிற்சங்க மாமேதை சக்கரை செட்டியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/129690/", "date_download": "2020-07-15T08:51:57Z", "digest": "sha1:PEHBE2HKZ6IHMZ4XXDHUYY4G6P3AQ5EM", "length": 7546, "nlines": 95, "source_domain": "www.supeedsam.com", "title": "மட்டக்களப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார காரியாலயம் திறந்துவைக்கப்படவுள்ளது – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nமட்டக்களப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார காரியாலயம் திறந்துவைக்கப்படவுள்ளது\nபொதுத் தேர்தல் 2020 இற்கான பிரசார நடவடிக்கைகளை முண்னெடுக்கும் வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளரும் முன்னாள் மாவட்ட அரசாங்க அதிபருமாகிய மாணிக்கம் உதயகுமாரின் பிரதான தேர்தல் பிரச்சாரக் காரியாலயம் நாளை (01) திருமலை வீதியில் திறந்து வைக்கப்படவுள்ளது.\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் செயலாளர் கிறிஸ்னபிள்ளை துறைராஜச��ங்கம் கட்சியின் உப தலைவர் பொன்செல்வராஜா, மட்டக்களப்பு மாநகர மேயர் தியாகராஜா சரவணபவான், தமிழ் தேசிய கூட்டமைப்பின் உள்;ராட்சி சபை தவிசாளர்கள், உறுப்பினர்கள், கட்சியின் முக்கிய பிரமுகர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்களின் ஆதரவுடன் திறந்து வைக்கப்படவுள்ளது.\nகூட்டமைப்பின் வேட்பாளரும் முன்னாள் மாவட்ட அரசாங்க அதிபருமாகிய மாணிக்கம் உதயகுமாரை ஆதரித்து இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் நாளை காலை 8.00 மணிக்கு மாமாங்கப் பிள்ளையார் ஆலயத்தில் விசேட பூசை நிகழ்வும், மு.ப. 9.00 மணிக்கு மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள மாதா கோவிலில் விசேட ஆராதனை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து இத்தேர்தல் பிரச்சார அலுவலகம் மு.ப. 9.30 மணிக்கு ஊரணி வெள்ளைக்குட்டியர் சந்தி திருமலை வீதி, மட்டக்களப்பு எனும் முகவரியில் திறந்து வைக்கப்படவுள்ளது.\nPrevious articleகத்திக்குத்துக்கு இலக்கான வயோதிபர் மரணம்-சந்தேகநபர் சரணம்\nNext articleமட்டக்களப்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பிரதான தேர்தல் காரியாலயம் திறந்துவைக்கப்படவுள்ளது\nஅவளுக்கு ஒரு வாக்கு தெருநாடகம்\nசுவிஸ்நாட்டில் மட்டக்களப்பு மக்களின் தேர்த்திருவிழா.\nமலையக மாற்றத்தில் ஆசிரியர்களின் பங்களிப்பு அத்தியாவசியமானது – அனுஷா சந்திரசேகரன்\nகொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வர் ஆலயத்தில் மகா வேள்விக்கான வேலைகள் மும்முரம்.\nமண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை பிரதி தவிசாளர் திருமதி ரஞ்சினி கனகராசாவின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/antha-kuyil-neethaana-movie-stills/", "date_download": "2020-07-15T07:42:58Z", "digest": "sha1:R4SOX2BXI2HOCOL45FEZBNHIPCCUSH3Y", "length": 3235, "nlines": 54, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘அந்தக் குயில் நீதானா’ திரைப்படத்தின் ஸ்டில்ஸ்..", "raw_content": "\n‘அந்தக் குயில் நீதானா’ திரைப்படத்தின் ஸ்டில்ஸ்..\nPrevious Post'ஐ' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா செப்டம்பர் 15-ம் தேதி நேரு ஸ்டேடியத்தில்.. Next Post\"ரசிகர்களெல்லாம் விமர்சகர்களாக மாறிவி்ட்டார்கள்..\" - நடிகர் அர்ஜூன் பேட்டி..\n‘எதை நோக்கி’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘அந்தக் குயில் நீதானா’ படத்தின் ஸ்டில்ஸ்\nமூத்த பத்திரிகையாளர் திரு.மேஜர்தாசன் அவர்களுக்கு அஞ்சலி..\n‘யாருக்கும் அஞ்சேல்’ படத்திற்காக டப்பிங் பேசிய பிந்து மாதவி..\nஆன்லைன் தியேட்டரில் வெளியாகும் ‘ஒன்பது க���ழி சம்பத்’ திரைப்படம்\n“கே.பாலசந்தரின் கம்பீரத்தை வேறு யாரிடமும் நான் கண்டதில்லை…” – ரஜினியின் புகழாரம்..\n“கே.பாலசந்தர் பிடித்து வைத்த பொம்மைகள் நாங்கள்…” – கமல்ஹாசன் பேச்சு..\nவிஜய் சேதுபதி-பார்த்திபன் கூட்டணியில் அரசியல் படம் ‘துக்ளக் தர்பார்’\n‘ராஜபார்வை’ படத்தின் தயாரிப்பாளர் செய்த மோசடி வேலை..\n‘பிரண்ட்ஷிப்’ படத்தில் ஹர்பஜன்சிங்கிற்காக பாடிய சிம்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=125722", "date_download": "2020-07-15T08:27:26Z", "digest": "sha1:QOOQWJG3XTTHAWA274VJYZDUM2TCYUV4", "length": 10619, "nlines": 52, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - People's Justice Center No Contest in Nanguneri, Vikramaditya by-election: Kamal Haasan announces,நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மையம் போட்டி இல்லை: கமல்ஹாசன் அறிவிப்பு", "raw_content": "\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மையம் போட்டி இல்லை: கமல்ஹாசன் அறிவிப்பு\nமக்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது குடும்பத்துக்கு 5 ஆயிரம் நிவாரணம் கூட்டுறவு, விவசாய கடன் ரத்து சலுகை: முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் ராமர் ஒரு நேபாளி: நேபாள பிரதமர் சர்ச்சை\nசென்னை: நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மையம் போட்டியிடாது என அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.\nதமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிக்கு அக்டோபர் 21ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக விக்கிரவாண்டியிலும், காங்கிரஸ் நாங்குநேரி தொகுதியிலும் போட்டியிடுகிறது. அதிமுக சார்பில் 2 தொகுதிகளிலும் கட்சியினரிடம் விருப்பமனு வாங்கி வருகிறது. இருப்பினும் அதிமுக கூட்டணி கட்சியான பாஜ நாங்குநேரி கேட்டு நெருக்கடி கொடுத்து வருகிறது. இதனால், அதிமுக 2 தொகுதிகளிலும் போட்டியிடுமா இல்லை கூட்டணிக்கட்சிக்கு விட்டு கொடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில், அமமுக சார்பில் போட்டியில்லை என்று அக்கட்சி பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் அறிவித்துள்ளார், நாம் தமிழர் கட்சி சார்பில் இந்த இடைதேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளது.\nஇந்த கட்சி சார்பில் வேட்பாளர் யார் என்பது குறித்து ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாகலாம். அதே நேரத்தில் மக்கள் நீதிமையம் வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலை புறக்கணித்தது. எனவே, அந்த கட்சி சார்பில் 2 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுமா, இல்லையா என்ற சந்தேகம் இருந்தது. இந்த நிலையில் மக்கள் நீதி மையம் சார்பில் போட்டி இல்லை என்று அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: மக்களின் எண்ணப்படி 2021ல் ஆட்சி பொறுப்பினை மக்களின் பேராதரவுடன் கைப்பற்றி மக்களாட்சிக்கு வழிவகுக்கும் முனைப்போடு மக்கள் நீதி மையம் கட்சி விரைவாக முன்னேறி வருகிறது. நாங்குநேரியிலும், விக்கிரவாண்டியிலும் தங்கள் தலைவர்களையும் அவர்களின் தலைப்பாகைகளையுமாவது தக்க வைத்து கொள்ளலாம் என்கிற எண்ணத்துடன் ஆள்பவர் போடும் இடைத்தேர்தல் எனும் இந்த ஊழல் நாடகத்தில் மக்கள் நீதி மையம் பங்கெடுக்காது.\nமக்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது குடும்பத்துக்கு 5 ஆயிரம் நிவாரணம் கூட்டுறவு, விவசாய கடன் ரத்து சலுகை: முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nடாஸ்மாக் கடைகள் கணினிமயம்: டெண்டர் அறிவிப்பை வெளியிட்டது நிர்வாகம்\nமுதல்வர் எடப்பாடிக்கு கொரோனா இல்லை: நேற்று நடந்த பரிசோதனையில் உறுதி\nகொரோனா பரவலை கட்டுப்படுத்த தென்மாவட்டங்களில் கடும் ஊரடங்கு இன்று மாலை தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவு\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை மாலை நடக்கிறது; ஊரடங்கு தளர்வு குறித்து முக்கிய முடிவுகள் எடுக்க ஆலோசனை\n2 வியாபாரிகள் கொலை வழக்கு; கோவில்பட்டி கிளை சிறையில் மாஜிஸ்திரேட் திடீர் விசாரணை\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 14ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்; பேருந்து போக்குவரத்து, பேரூராட்சி, நகராட்சிகளில் வழிபாட்டு தலங்களை திறப்பது குறித்து ஆலோசனை\nஇன்று தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு தமிழகம் வெறிச்சோடியது; தேவையில்லாமல் நடமாடியவர்கள் மீது வழக்கு\nமாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் சென்னைக்கு வரும் விமானத்தில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு\nமத்திய அரசின் உத்தரவின்படி செப்டம்பருக்குள் ‘செமஸ்டர்’ தேர்வை நடத்த இயலாது; மனிதவள மேம்பாட்டு அமைச்சருக்கு முதல்வர் கடிதம்\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.veltharma.com/2010_08_15_archive.html", "date_download": "2020-07-15T07:46:49Z", "digest": "sha1:MSR4PXQ2G4IMPXEEVF5XU4H5ESHNXF74", "length": 63639, "nlines": 1048, "source_domain": "www.veltharma.com", "title": "வேல் தர்மா: 2010-08-15", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nகாணொளி: சிவந்தனின் ஜெனிவா நோக்கிய நடை நிறைவு\n• இலங்கை அரசினால் ஈழத் தமிழ் மக்கள் மீது மானுடத்திற்கெதிரான முறையில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களிற்கான சுதந்திரமான சர்வதேச விசாரணை.\n• சிறை வைக்கப்பட்டுள்ள போராளிகளை பார்வையிடுவதற்கான படிமுறைகள், போரினால் இடம் பெயர்ந்து நிர்க்கதி நிலையில் உள்ள தமிழ் மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தல்.\n• இலங்கை அரசு சர்வதேச சட்டங்களை மதிக்கும்வரை அதனை புறக்கணித்தல்.\nஆகிய கோரிக்கைகளை முன் வைத்து சிவந்தன் என்னும் பிரித்தானியத் தமிழ் இளைஞர் இலண்டனில் இருந்து ஜெனிவாவில் உள்ள ஐநா அலுவலகத்தை நோக்கி 27 நாட்கள் நடந்து பயணம் செய்து 20-ம் திகதி வெள்ளிக்கிழமை தனது இறுதி இலக்கை அடைந்தார். ஆயிரம் மைல்கள் வரை நடந்த இவரை ஜெனிவா ஐநா முன்றலில் வரவேற்க ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் இருந்து மக்கள் பல்லாயிரக் கணக்கில் அங்கு திரண்டிருந்தனர்.\nஇது தொடர்பான காணொளிப் பதிவுகள்:\nLabels: அரசியல், ஈழம், சிவந்தன், செய்திகள்\nமற்றக் கணவன்கள் போலவேஅந்தக் கணவனும் களைத்துப் போய் வேலையால் வீடு திரும்பிய வேளை மற்ற மனைவிகள் போலவே அந்த மனைவியும் சமையலறையில் மின்சார விளக்கு வேலை செய்யவில்லை அதை என்ன வென்று பாருங்கள் என்றாள். அதற்கு எரிச்சலடைந்த கணவன் எனது நெற்றியில் Electrician என்று எழுதி ஒட்டி இருக்கிறதா என்று கோபத்துடன கூறினான்.\nமறு நாள் அதே போலவே வேலையால் வரும்போது குளியலறையின் கதவைச் சரியாகப் பூட்ட முடியவில்லை என்றாள். அதற்கு எரிச்சலடைந்த கணவன் எனது நெற்றியில் Carpenter என்று எழுதி ஒ��்டி இருக்கிறதா என்று கோபத்துடன கூறினான்.\nமறுநாள் அதே போலவெ கணவன் வேலையால் வரும்போது கூரையில் ஓடு விலகி இருக்கிறது அதைச் சரிபடுத்துங்கள் என்று மனைவி கூறினான். அதற்கு எரிச்சலடைந்த கணவன் எனது நெற்றியில் Builder என்று எழுதி ஒட்டி இருக்கிறதா என்று கோபத்துடன கூறினான்.\nமறுநாள் கணவன் வேலை முடிந்து வீடு திரும்பும் போது மனைவி புன்முறுவலுடன் இருந்தாள். கணவன் பார்த்தான் வீட்டில் எல்லாப்பிழைகளும் திருத்தப் பட்டிருந்தது. கணவன் ஆச்சரியத்துடன் என்ன நடந்தது என்று கேட்டான். எனது தங்கையின் கணவர் வந்தார் சகலவற்றையும் சரி செய்து விட்டார் என்றாள். அதற்கு பிரதி உபகராமாக என்ன செய்தாய் என்று கணவன் கேட்டான். அவரை என்ன செய்ய வேண்டும் என்று கேட்டேன். அதற்கு அவர் தனக்கு கட்டிலில் அல்லது சமையலறையில் விருந்து தரும்படி கேட்டார். கணவன் இடைமறித்து சற்றுப் பதட்டத்துடன் கேட்டான் என்ன சமைத்துக் கொடுத்தாய் என்று. மனைவி அமைதியாகப் பதிலளித்தாள். எனது நெற்றியில் சமையல்காரி என்று எழுதி ஒட்டி இருக்கிறதா\nஇத்தால் சகல கணவன்களும் அறிய வேண்டியது யாதென்றால் நீங்கள் சோம்பேறியாக இருந்தால் விளைவு விபரீதமாகும்.\nLabels: சிறுகதை, நகைச்சுவை, நகைச்சுவைக்கதைகள்\nமுன்பெல்லாம் ஒரு வீட்டுக்குத் திருடப் போவதென்றால் அதன் பின்புறமுள்ள பாதைகள் தப்புவதற்கான வழிகள் பற்றி அறிந்து கொள்வதற்கு திருடர்கள் மிகுந்த சிரமப்பட வேண்டும். இப்போது கூகிளில் இந்தத் தகவல்களை இலகுவாகப் பெற்றுக் கொள்ளலாம். 50 வருடங்களுக்க்கு முன்பு கிழக்கு ஜேர்மன் அரசு தனது நாட்டு மக்களைப் பற்றிய தகவல்களை பல கோடி செலவளித்து திரட்டியது. இப்போது அத் தகவல்களை இலகுவாகத் கூகிள் மூலம் எந்தச் செலவுமின்றிப் பெற்றுக் கொள்ளலாம்.\nஎம்மைப் பற்றிய தகவல்களை எமது விருப்பத்திற்கு மாறாக கூகிள் திரட்டுகிறது, எமது அந்தரங்கத்துள் மூக்கு நுழைக்கிறது என்ற குற்றச் சாட்டுக்கள் கூகிள் மீது பாய்கின்றது இப்போது.\nஇனி வரும் காலங்களில் தனிமனித அந்தரங்கம் என்று ஒன்று இல்லை என்றாகிவிடுமா என்ற கேள்வி எழுகிறது.\nஇனி பலர் தமது பெயர்களை மாற்றித்தான் இணைய உலகில் உலாவவேண்டி வரும். அல்லாவிடில் நிலமை மோசமாகிவிடும். கடைத் தெருவில் ஒரு பெண்ணைக் கண்டால் அப்பெண்ணை கைப்பேசி மூலம் படமெடுத்து உர���இனங்காணும் மென்பொருள் மூலம் அவரை அடையாளம் கண்டு. பின்னர் fஎஸ்புக்கிலோ அல்லது வேறு சமூகத் தளங்களிலோ அவர் பற்றிய சகல தகவல்களையும் அறிந்து கொள்ளலாம்.\nதொழில்நுட்பம் வளர எமது அந்தரங்கள் இழக்கப்படுகின்றன.\nLabels: அனுபவம், செய்திகள், தொழில்நுட்பம்\nஆராய்ச்சி: அண்ணன் தம்பி உடையாள் அடங்கி நடப்பாள்.\nஅண்ணன் தங்கைகளுடன் பிறந்த பெண்கள் விரைவில் வளரமாட்டார்கள், விரைவில் வயசுக்கு வரமாட்டார்க்ள் என்று ஒர் ஆராச்சி முடிபு தெரிவிக்கிறது. 300ஆண் பெண்களிடையே நடாத்திய ஆய்வின் முடிவே இது.\nஅண்ணன் உள்ள பெண்கள் மற்றப் பெண்களிலும் பார்க்க ஒரு வயது பிந்தியே வயதுக்கு வருகிறார்களாம். முதற்பிள்ளை வயிற்றில் இருக்கும் போது தாயின் ஊட்டச் சத்துக்கள் பாவிக்கப் பட்டு முடிந்து விடுவதால் இப்படி இருக்கலாம் என்றும் எண்ணப் படுகிறது. அது மட்டுமல்ல வயிற்றில் ஆண் மகவை சுமக்கும் தாய் பெண் மகவைச் சுமக்கும் தாயிலும் பார்க்க அதிகம் உண்ணுவாராம். பல சமூகங்களில் மூத்த ஆண்பிள்ளைமீது பெற்றோரின் அதிக கவனிப்புக்காட்டுகிறார்களாம். இதற்கு ஒரு ஆராய்ச்சி தேவையா\nதம்பியுடைய பெண் மற்றப் பெண்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் பிந்தியே பாலியல் தொடர்புகளை ஏற்படுத்துக் கொள்வாராம். என்ன மாதிரி எல்லாம் ஆராய்ச்சி செய்கிறாங்களப்பா இதற்கான காரணம் பெற்றோர் பெண்பிள்ளைகளிடம் அவர்களின் தம்பியைப் பராமரிக்கும் பொறுப்பை ஒப்படைப்பதாலாம்.\nஇந்த அண்ணன் தம்பிப் பாதிப்பு பெண்களிற்கு வாழ் நாள் முழுக்கத் தொடருமாம். தம்பி தங்கை உள்ள பெண்களுக்கு குறைந்த அளவில்தான் பிள்ளைகளும் பிறக்குமாம். சின்ன வயதில் குழந்தைகளுடன் மல்லுக் கட்டியதால் வந்த வினையோ\nLabels: அனுபவம், செய்தி, நகைச்சுவை\nஇங்கிலாந்துப் பந்து வீச்சாளர் மீது வழக்கு. பூனையால் வந்த வினை\nவிலை உயர்ந்த Porsche மகிழுந்து (கார்) விரைவாகச் செல்வதைக் கண்ட இங்கிலாந்துக் காவல் துறையைச் சேர்ந்த பெண் அதிகாரி அதைத் தொடர்ந்து சென்றனர். அதற்குள் கையில் screw driver உடன் இருப்பவர் மது போதையில் இருப்பதை அவரிடம் இருந்து வந்த மணத்தில் உணர்ந்து கொண்டு அவரின் மூச்சைப் பரிசோதனை செய்தனர். அவர் அளவுக்கு அதிகமாகக் குடித்திருந்ததால் அவரைக் கைதும் செய்தனர். கைது செய்யப்பட்டவர். இங்கிலாந்து துடுப்பாட்ட அணியின் சுழல் பந்து ��ீச்சாளர் கிரஹாம் சுவான்(Graeme Swann). உலகத் தரவரிசையில் மூன்றாம் இடத்தில் இருப்பவர்.\nஅவர் ஒரு பிறந்தநாள் விழாவிற்கு சென்று நன்கு குடித்துவிட்டு வீடுதிரும்பினார். வீட்டில் அவரது செல்லப் பூனை தரைப் பலகைக்குள் மாட்டுப் பட்டுத் தவித்துக் கொண்டிருந்தது. அதை மீட்பதற்கு ஒரு screw driver தேவைப்பட்டது. அவர் உடனடியாக தனது Porscheஇல் அண்மையில் உள்ள கடைக்கு விரைந்து சென்றார். அப்போது பிடிபட்டார்.\nLabels: அனுபவம், செய்திகள், நகைச்சுவை\nஉலகின் சிறந்த நகரங்கள் - சிங்காரச் சென்னையைக் காணவில்லை.\nஉலகப் பொருளாதாரத்தின் 30% உலகெங்கும் உள்ள நூறு நகரங்களிற்கு சொந்தமானவை. 21-ம் நூற்றாண்டில் நாடுகளல்ல நகரங்கள்தான் ஆதிக்கம் செலுத்தப் போகின்றனவாம். உலகமக்களின் அரைப்பங்கினர் பெருநகரங்களில் வாழுகின்றனர். ஆ ஊ ன்னா ஒரு மஞ்சள் பையைத் தூக்கிக் கொண்டு நகரத்துக்கு வந்துவிடுவார்களோ\nஎங்க ஏரோட்டம் நின்னு போனா\nஎன்ற கேள்விக்கு என்ன விடை\nபட்டணத்தான் வாங்காவிடில் உங்க ஏரோட்டம் என்னவாகும் என்பதோ\nநியூ யோர்க் நகரப் பொருளாதாரம் ஆபிரிக்காவைச் சேர்ந்த 46 நாடுகளின் ஒன்றிணந்த பொருளாதாரத்திலும் பெரியது. ஹொங்ஹொங் நகரத்திற்கு வரும் உல்லாசப் பிரயாணிகளின் தொகை இந்தியாவிற்கு வரும் உல்லாசப் பிரயாணிகளின் தொகையிலும் கூடியது. உலகமயமாக்கலின் எந்திரங்களாக நகரங்கள்தான் திகழ்கின்றனவாம்.\nகலாச்சாரம், பொருளாதாரம், கண்டுபிடிப்புக்கள், உலகச் சந்தையுடன் ஒருங்கிணைப்பு பங்களிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் வெளிநாட்டுக் கொள்கை சஞ்சிகை உலகின் 65 சிறந்த நகரங்களைத் தெரிவு செய்துள்ளது:\nஆசிய நகரங்கள் நான்கு இதில் இடம்பெற்றுள்ளமை ஒரு சிறப்பு அம்சமாகும்.\nசீன பீஜிங் நகர் 15ம் இடத்திலும் , ஷாங்காய் நகர் 21ம் இடத்திலும் இருக்கின்றன. வகன நெருக்கடியில் இலண்டனிலும் பார்க்க சிங்கப்பூர் பல மடங்கு சிறந்தது. குற்றச் செயல்களை வைத்துப் பார்த்தால் சிங்கப்பூர் நியூயோர்க்கிலும் பலப்பல மடங்கு சிறந்தது.\nஇரசியாவின் மாஸ்கோ நகர் பரிதாபகரமான 25ம் இடத்தில் இருக்கிறது.\nபாங்கொக் நகர் 36-ம் இடத்தில் இருக்கிறது.\nகளவாணிப்பயலுக மதராசிப் பட்டணத்தை என்ன பண்ணினாங்க\nஇந்தியத் தலைநகர் டில்லி 45, மும்பை 46, பெங்களூர் 58. மலேசிய நகர் கோலலும்பூரை(48) இரு இந்திய நகரங்கள் முந்தியது முக்கியமான���ாகும். இந்த 65 நகரப் பட்டியலில் சிங்காரச் சென்னை இடம்பெறவில்லை. உலகின் இரண்டாவது நீண்ட கடற்கரையை ஆயி போற இடமாக்கியதாலோ\nபங்களாதேசின் டாக்கா 64ம் இடத்தைப் பெற்றுள்ளது. பாக்கிஸ்த்தானியப் பட்டினங்கள் எதுவும் இதில் இடம்பெறவில்லை. ராஜபக்சவின் கொழும்பு பாதாளத்திலோ\nLabels: அரசியல், அனுபவம், செய்திகள்\nபத்மநாதனிடம் மேலும் சில கேள்விகள்\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் ஆயுதக் கொள்வனவாளர்\nகே பத்மநாதனின் தொடரும் பேட்டி தொடர்பான தொடரும் சந்தேகங்கள்.\nஇதற்கு முந்திய சந்தேகங்களைக் காண இங்கு சொடுக்கவும்: பகுதி-1, பகுதி-2\nபத்மநாதன்: நான் இயக்கத்திலிருந்து விலகி தாய்லாந்தில் எனது குடும்பத்துடன் ஒரு அமைதியான வாழ்க்கையை நடத்திக்கொண்டிருந்தேன். எனக்கு மீண்டும் இயக்கத்தில்(விடுதலைப் புலிகள்) இணையும் எண்ணம் இருக்கவில்லை. இருப்பினும் தலைவர் பிரபாகரன் கேட்டுக்கொண்டால் நான் மீண்டும் இயக்கத்தில் சேருவேன் என எனது மனைவி எண்ணினார்\nசந்தேகம்: உங்கள் மனைவிக்கு ஏன் அப்படி ஒரு எண்ணம் இந்த ஆள் உழைப்புப் பிழைப்பின்றி இருக்கிறார். மீண்டும் இயக்கத்தில் சேர்ந்தால் தொடர்ந்து உழைக்கலாம் என்பதற்காக அப்படி எண்ணினாரா\nபத்மநாதன்: நான் எல்.ரி.ரி.ஈ இல் இல்லாத போதும் என்ன நடக்கின்றது என்பதை செய்திகள் ஊடாக அறிந்து வந்தேன். நான் எல்.ரி.ரி.ஈ இல் இல்லாத போதும் எல்.ரி.ரி.ஈ சிறப்பாக செயற்படவில்லை என்பதை செய்திகளினூடாக அறிந்துக்கொண்டதால் தொடர்ந்து வந்த நிகழ்வுகளால் கவலைக் கொண்டு இருந்தேன்.\nசந்தேகம்: நீங்கள் மீண்டும் இயக்கத்தில் சேர்ந்தீர்கள் ஆனால் இயக்கமே அழிந்து விட்டதாகக் கூறுகிறார்கள். நீங்கள் மீண்டும் இயக்கத்தில் சேர்ந்தாதால்தான் அழிந்ததா அல்லது அழிக்கும் நோக்கத்துடந்தான் சேர்ந்தீர்களா\nபத்மநாதன்: நான் ஒன்றை தெளிவாக கூறுகின்றேன். நான் 2002 டிசெம்பரிலிருந்து எல்.ரி.ரி.ஈ க்கு வெளியே இருந்தேன் என்பது தெளிவானது. ஆனால் அதற்கு முன்னரே 2002 இல் பெப்ரவரியில் யுத்த நிறுத்தம் வந்தவுடனேயே எல்.ரி.ரி.ஈ யின் கப்பல் தொகுதியை கையாளும் பணி என்னிடம் இருந்து எடுக்கப்பட்டிருந்தது. இந்தப்பொறுப்பு சூசையினால் தலைமை தாங்கப்பட்ட கடற்புலிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.......2007 ஆம் ஆண்டிலிருந்து புலிகளின் ஒரு கப்பலால் கூட கிழக்குக் கரைக்கு எத��யும் கொண்டுவர முடியவில்லை என எனக்கு கூறப்பட்டது. ஒரு ஒரு பனடோல் கூட வரவில்லை என சூசை என்னிடம் கூறினார்.\nசந்தேகம்: நீங்கள் மறுத்தாலும் நீங்கள் யாருக்கோ விடுதலைப் புலிகளின் கப்பல்களைப்பற்றியோ அல்லது அவற்றின் நடமாட்டம் பற்றியோ தகவல் வழங்கியதால் இது சாத்தியமானதா என்ற சந்தேகம் தீரவில்லை.\nஉங்கள் பேட்டியின் இரண்டாம் பகுதி காஸ்ரோவையும் நெடியவனையும் தாக்குவதிலேயே குறியாக இருக்கிறது. முதல் பகுதியில் தமிழ்ச்செல்வனிற்கு எதிராக நீங்கள் கூறிய கருத்துக்கள் உலகெங்கும் வாழ் தமிழர்கள் மத்தியில் பலத்த அதிருப்தியையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இப்போது செயற்பட்டுக் கொண்டிருக்கும் விடுதலைப்புலிகளில் காஸ்ரோவும் நெடியவனும்தான் முக்கியமானவர்கள் என்று கருதப்படுகிறது. அதனால்தான் அவர்களுக்கு எதிராக உங்கள் பேட்டியின் பெரும் பகுதி அமைந்திருக்கிறது\nஐயா பத்மநாதன் அவர்களே உங்களுக்கு மகாபாரதக் கதை தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். பாரதப் போரின் பதினெட்டாம் நாளன்று துரியோதனன் நீருக்கடியில் மறைந்திருந்து சிரஞ்சீவி மந்திரத்தை உச்சாடனம் செய்து கொண்டிருந்தான். அவனை தனது சண்டைக்கான சவால்களால் உசுப்பேத்தி வீமன் வெளியே வரச் செய்தான். வெளியே வந்த துரியோதனனிடம் தருமன் நீ எங்களுடன் சமாதானமாகப் போ. உன்னை எங்கள் அரசனாக ஏற்றுக் கொண்டு உனக்குக் கீழிருந்து நாம் ஐவரும் உனது குற்றேவல் செய்வோம் என்று அழைக்கிறான். தனது நண்பன் தம்பிமார் உடபடச் சகலரும் போரில் இறந்தபின் எனக்கு பதவி வேண்டாம். நானும் சாகவே விரும்புகிறேன் வாருங்கள் சண்டைக்கு என்று கூறி துரியோதனன் பாண்டவர்களுடன் மோதினான். போர் விதிகளின் படி அடிக்கக்கூடாத இடத்தில்(ஆணுடம்பில்) அடித்து போர்குற்றம் புரிந்து வீமன் துரியோதனனைக் கொன்றான். ஐயா பத்மநாதன் அவர்களே நீங்களும் துரியோதனன் நிலையில்தான் இருந்தீர்கள். நீங்கள் இப்போது எதிரிகளுடன் இருக்கிறீர்கள். என்ன சாதிக்க்ப் போகிறீர்கள் என்று பார்ப்போம்.\nநீங்கள் ஒரு புறம் இப்படிப் பேட்டி கொடுத்து கோத்தபாய ராஜப்க்சவைக் கண்ணியவான் என்று சித்தரித்துக் கொண்டிருக்க இன்னொரு புறத்தில் கொழும்பில் இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்று உங்கள் சொகுசு வாழ்க்கையை இலங்கை அரசு பறித்து இப்போது உங்களை கிளிநொச்சியில் குடியேற்றி விட்டதாகவும் அங்கு உங்களின் கீழ் செயற்பட இலங்கை அரசிடம் அகப்பட்டிருக்கும் விடுதலைப் புலி உறுப்பினர்கள் மறுத்து விட்டதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது.\nஇலங்கை அரசிடம் அகப்பட்டிருக்கும் பத்தாயிரம் விடுதலைப் புலிகளை இலங்கை அரசு கொல்லவும் முடியாமல் வெளியில் விடவும் முடியாமல் தவிக்கிறது. அவர்களை பத்மநாதன் கீழ் திரட்டி அவர்களை இலத்திரன் காப்பு (Electronic tag ) செய்து ஒரு சிறு பிரதேசத்தின் கீழ் முடக்கி வைத்திருக்க முயல்கிறது. பதமநாதன் ஐயா அவர்களே அதற்காக இலங்கை அரசு உங்களைப் பாவிக்கிறதா\nLabels: அரசியல், ஈழம், செய்திகள்\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nகேள்விக்குள்ளான இந்திய வான்படையின் வலிமை\nசீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...\nஅமெரிக்காவை தாக்கும் ஈரானின் 13 வழிகள் எவை\nலெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பை வலிமை மிக்க கட்டியெழுப்பியவர், கமாஸ் அமைப்பு மூலம் இஸ்ரேலுக்கு அடிக்கடி பிரச்சனை கொடுப்பவர், 603 அமெரிக்கப் ப...\nபடிக்கக் கூடாத கதை: மந்திரிக்கு வந்த பலான ஆசை\nஒரு நாட்டில் ஒரு அரசன் ஒரு அரசி ஒரு மந்திரி ஒரு அரச வைத்தியர் இருந்தனர். அரசிக்கு அழகான மார்பு. அதன் மேல் மந்திரிக்கு தீராத மோகம். தனது ஆசை...\nஅமெரிக்க டாலருக்கு வைக்கப்படும் ஆப்பு\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nமலேசிய விமானத்தை விழுத்தியது யார்\nவளர்த்த கடாக்களைப் பலியெடுக்கும் பாக்கிஸ்த்தான்\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாத���்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2014/06/08/prayers-and-reconciliations-2/", "date_download": "2020-07-15T08:29:00Z", "digest": "sha1:FQPKMNUTGE7F3URXBR45DQOOGWBTWLZM", "length": 88474, "nlines": 217, "source_domain": "padhaakai.com", "title": "பிரார்த்தனை – 2 | பதாகை", "raw_content": "\nபதாகை – மார்ச் 2020\nபதாகை – ஏப்ரல் 2020\nபதாகை – ஜூன் 2020\nபதாகை – ஜனவரி 2020\nபதாகை – மே 2020\nபதாகை – ஜூலை 2020\nபதாகை – பிப்ரவரி 2020\n– எஸ். சுரேஷ் –\nகிரெடிட் கார்டுக்காகவோ இல்லை பெர்சனல் லோனுக்காகவோதான் யாரோ அழைக்கிறார்கள் என்று அந்த நம்பரைப் பார்த்ததும் நினைத்தேன். நாலு வார்த்தை நன்றாக திட்டலாம் என்று மொபைலை எடுத்தேன்.\n“என் மனைவி உங்களுடன் இரண்டாம் வகுப்பு வரை ஃபிலோமினா ஸ்கூலில் படித்தார்” என்று அந்த ஆண்குரல் ஆரம்பிக்க, நான் குழம்பிப் போனேன்.\n“என் பெயர் அசோக். தெரியாதவர்களுக்குப் போன் செய்தால் அவர்கள் நான் ஏதோ பர்சனல் லோன் கொடுக்கும் ஆள் என்று நினைத்துக் கொள்கிறார்கள்” என்று சொல்லிவிட்டு சிரித்தார்.\nஇறுக்கமாக இருந்த என் முகம் தளர்ந்தது. நானும் வாய்விட்டுச் சிரித்தேன்.\n“அந்த மாதிரி பண்ணி வச்சிட்டாங்க சார் இவங்கெல்லாம்”.\n“அத விடுங்க சார். பேச ஆரம்பிச்சா அத பத்தி நாள் பூரா பேசலாம்” என்றார் அவர். “நான் உங்கள கூப்பிட்டது வேற ஒரு விஷயமா”.\n“என் மனைவி பெயர் தனுஜா. நாங்கள் தனு என்று கூப்பிடுவோம். அவர் உங்களுடன் இரண்டாம் வகுப்பு வரை படித்திருக்கிறார்”\n“ஹ ஹ… நான் இதைதான் அவளிடம் சொன்னேன். இரண்டாம் வகுபபில் கூடப்படித்தவர்களை எல்லாம் ஞாபகம் வைத்துக் கொண்டிருக்க முடியுமா என்று. ஆனால் அவளுக்கு உங்களையும் முக்கியமாக உங்கள் குடும்பப் பெயரான ‘அம்மவாரு’வையும் மறக்கமுடியவில்லை. அதை வைத்துதான் உங்களை கண்டுபிடி���்தேன்”.\n“உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் தனுஜா என்ற பெயர் கேட்டதுபோல் கூட இல்லை. அந்தப் பெயரில் ஒரு நடிகை இருக்கிறார். கஜோலின் அம்மா. அதனால் தனுஜா என்று ஒருவர் என் வகுப்பில் இருந்தால் ஞாபகம் இருந்திருக்கும்.” என்றேன்\n“ஹா. இப்பொழுது தான் நினைவுக்கு வருகிறது. அவள் ஸ்கூல் பெயர் வேறே என்று. அவளை சந்த்யா என்று ஸ்கூலில் அழைப்பார்கள். வீட்டில் தனு”.\nசந்த்யா எங்கோ கேட்ட மாதிரி இருந்தது.\n“ஃபிலோமினா ஸ்கூல் இரண்டாம் வகுப்பு வரை கோ-எஜூகேஷன். மூன்றாம் வகுப்பிலிருந்து பெண்கள் பள்ளியாக மாறிவிடும். நான் அதற்கு பிறகு பாய்ஸ் ஸ்கூலில் படித்தேன். என்னுடன் படித்த எந்த ஒரு பெண்ணும் ஞாபகத்தில் இல்லை. சொல்லப் போனால் அந்தப் பள்ளியில் என்னுடன் கூடப்படித்த யாரையும் எனக்கு ஞாபகம் இல்லை. பத்ரி, ரமணி என்ற இரட்டையர்கள் தவிர” என்றேன்\n“நானும் அதைதான் யூகித்திருந்தேன். ஆனால் என் மனைவிதான் உங்களுடன் மறுபடியும் தொடர்பு கொள்ள வேண்டும் என்று உறுதியாக இருந்தாள். அவள் பால்யகால நண்பர்கள் எல்லோருடனும் மறுபடியும் பேச வேண்டும், சந்திக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாள். அதனால்தான் உங்களை தொடர்பு கொண்டேன்”\n எதாவது ரீ-யூனியன் ப்ளான் செய்கிறாரா\n“ஹ்ம்ம். ஆஆ.. ம்ம்… இது சற்று சீரியஸான விஷயம். சில மாதங்களுக்கு முன்பு தனுவுக்கு ப்ரெஸ்ட் கான்சர் இருப்பது தெரிய வந்தது. நாங்கள் இருவரும் ஆடிப் போய்விட்டோம். எங்களுக்கு ஒரு பெண் இருக்கிறாள். பதினான்கு வயது. ஒன்பதாவது படிக்கிறாள். என்ன செய்வது என்று புரியவில்லை. புற்றுநோய் என்று டாக்டர் சொன்னாலும் நம் காதில் மரணம் என்றுதான் விழுகிறது. சினிமாகாரங்க அப்படி செஞ்சி வச்சிருக்காங்க” என்று சொல்லிவிட்டு சிரித்தார். “டாக்டர் நல்லவர், பாவம், “நீங்க பயப்பட வேண்டாம். சினிமாவுல பாக்கற மாதிரி ரத்தம்லாம் கக்க மாட்டாங்க. இதை குணபடுத்திடலாம். வடு இருக்கதான் செய்யும், ஆனா உயிரும் இருக்கும். நல்ல வாழ்க்கையும் இருக்கும்” என்று சொன்னார்”\nஅதற்கு பிறகு அவர் பல டெக்னிகல் சொற்களை சொன்னார். எனக்கு புரிந்ததெல்லாம் ஆபரேஷன் செய்து மார்பின் ஒரு பகுதியை எடுத்து விடுவார்கள். கீமோ செய்வார்கள். அதற்கு பக்க விளைவுகள் உண்டு என்பதுதான்.\n“இது வந்த பிறகுதான் தனு தன்னோட நண்பர்கள தேட ஆரம்பித்தாள். நீங்கள் அவள் நோட்டில் ஒரு பக்கத்தில் ஒரு பூவும் இன்னொரு பக்கத்தில் சூரிய அஸ்தமனத்தையும் வரைந்திருக்கிறீர்கள். அதைப் பார்த்தவுடன் உங்களை தொடர்பு கொள்ள வேண்டும் என்றாள். அந்தத் தேடல் இப்பொழுது முடிந்தது” என்றார்.\n“எப்படி என் நம்பரை கண்டுபிடித்தீர்கள்”\nசற்று நேரம் மெளனமாக இருந்தார். பிறகு, “சில நாட்களுக்கு முன் உங்கள் பெயர் பத்திரிகையில் வந்ததல்லவா அப்பொழுதுதான் உங்கள் சர்-நேம் பார்த்துவிட்டு ‘இவன்தான் என் கிளாஸ்மேட் ‘ என்று என் மனைவி சொன்னார். அதற்கு பிறகு லிங்க்ட்-இன் சென்று உங்கள் நண்பர்கள் யார் என்று அறிந்து அவர்கள் மூலம் உங்கள் நம்பரை பெற்றேன்” என்றார்.\nபத்திரிகையில் என் பெயர் வந்தது என்று அவர் சொன்னவுடன் எனக்கு ஏதோ மாதிரி ஆகிவிட்டது. ஆனால் அவர் அதைப் பற்றி ஒன்றும் கேட்காமல் மேலே சென்றது எனக்கு நிம்மதியாக இருந்தது.\n“எப்படியோ உங்கள கண்டுபிடிச்சாச்சு. இனிக்கி தனுவுக்கு உடம்பு அவ்வளவாக சரியில்லை. கீமோவுக்கு காலையில் சென்றோம். அவள் இப்போது தூங்கிவிட்டாள். நாளை உங்களுடன் பேசச் சொல்கிறேன்,” என்று சொல்லிவிட்டு போனை வைத்தார்.\nஎனக்கு ஒரே குழப்பமாக இருந்தது. யார் இந்த தனு அல்லது சந்த்யா எவ்வளவு மூளையை கசக்கினாலும் அவள் ஞாபகம் வரவில்லை. இது ஒருபுறம் இருக்க அவள் கணவன் என் விஷயத்தை பத்தரிகையில் படித்தேன் என்கிறான். இது எனக்கு சங்கடமாக இருந்தது.\nநான் ஒரு கம்பெனி ஆரம்பித்து அதை வேறு ஒரு பெரிய கம்பெனிக்கு விற்றேன். எனக்கு பணமும் கிடைத்தது, அப்போது என் பெயர் பத்தரிகையில் வந்தது. அப்பொழுது எனக்கு ஒரு சங்கடமும் இல்லை. சில மாதங்களுக்கு முன் என் இரண்டாவது கல்யாணமும் முறிந்தது. முதல் மனைவிக்கு ஹிஸ்டீரியா. எவ்வளவோ பொறுத்துப் பார்த்தும் ஒன்றும் சரியாகவில்லை. கடைசியில் அவள் பெற்றோரும் என் பெற்றோரும் சம்மதிக்க விவாகரத்து ஆனது. அதன்பிறகு ஒரு வருடம் கழித்து நான் காதலில் விழுந்தேன். அந்தப் பெண்ணை கல்யாணம் செய்து கொண்டேன். முதல் இரண்டு வருடங்கள் நன்றாக ஓடின. என் கம்பெனியும் செழித்தது. அவளும் ஒரு ‘ரைசிங் ஸ்டார்’ என்று ஐடி வளாகங்களில் அறியப்பட்டாள். குழந்தை பற்றி பிறகு யோசிக்கலாம் என்று முடிவு செய்தோம்.\nவேலைப் பளு, இருவருக்கும் இருந்த ஈகோ, வேறு வேறு வாழ்க்கைப் பார்வை என்று பல காரணங்களால் ��ாதல் இறந்து போனது. இருவரும் இனி சேர்ந்திருப்பது முட்டாள்தனம் என்று முடிவு செய்தோம். விவாகரத்து கிடைத்தது. இருவரும் ஓரளவுக்கு பிரபலமாக இருந்ததால் ஏதோ ஒரு பத்திரிகை எங்கள் விவகாரத்தை ஒரு செய்தியாக வெளியிட்டது. “மறுபடியும் திருமணம் செய்து கொள்வீர்களா” என்ற கேள்விக்கு, “எனக்கு காதல் மீதும் திருமணம் மீதும் மிகுந்த நம்பிக்கை இருக்கிறது. எதிர்க்காலத்தில் அவை மறுபடி நிகழலாம்” என்று என் மனைவி கூறியதாகவும், ” நான் பெண்களை வெறுக்கிறேன். எனக்கு அவர்கள் சகவாசமே இனி வேண்டாம். இரு முறை தவறு செய்துவிட்டேன். இனி அந்த தவறு நடக்கவே நடக்காது” என்று நான் சொன்னதாகவும் வெளியிட்டிருந்தார்கள். ஆனால் நானோ “இப்பொழுது நான் இன்னொரு திருமணம் பற்றி யோசிக்கவில்லை. எனக்கு ஒரு பிரேக் வேண்டும். அதற்கு பிறகு என்ன நடக்கிறது பார்ப்போம்” என்றுதான் சொல்லியிருந்தேன். ஆனால் இது போல் போட்டால் அவனுக்கு பத்திரிகை விற்காது.\nஅடுத்த நாள் மாலை தனு அழைத்தாள். முதலில் அவள் கணவன் பேசிவிட்டு அவளிடம் கொடுத்தார்.\n“ஹெலோ” என்றாள். குரல் தீனமாக இருந்தது. வலியைப் பொறுத்துக்கொண்டு பேசுவது போல் இருந்தது. குரலைக் கேட்டவுடனே இவருக்கு உடம்பு சரியில்லை என்று காட்டிக் கொடுத்துவிட்டது அந்த ‘ஹெலோ’.\n“ஸாரி டு டிஸ்டர்ப் யூ. எனக்கு பழைய நண்பர்களோட மீண்டும் டச் வச்சிக்கணும்னு ஆசை வந்தது. அதனாலதான் உங்கள தேடிப் பிடிக்கச் சொன்னேன். உங்களுக்கு எதுவும் ப்ராப்ளம் இல்லையே\nஉண்மையைச் சொல்லப் போனால் எனக்கு இதில் அவ்வளவாக இஷ்டம் இல்லைதான். விவாகரத்துக்குப் பின் பலர் என்னுடன் அடிக்கடி பேசினார்கள். அம்மா தினமும் அழைத்து என் இரண்டாம் மனைவியை திட்டினாள். என்னிடம் இருந்து பணம் கறக்கதான் அவள் என்னைத் திருமணம் செய்து கொண்டாள் என்றுகூட கூறினாள்.\nஅக்கா அமெரிக்காவிலிருந்து அழைப்பாள். அவளும் இதே பாட்டு பாடினாள். பேஸ்புக் சென்றாலும் இதே தொல்லை. எல்லோரும் எனக்கு மானாவாரியாக அட்வைஸ் செய்தார்கள். முடிந்த அளவு யாருடனும் எதுவும் பேசுவதைத் தவிர்த்து வந்தேன். எனவே இப்பொழுது தனுவுடம் பேசியே தீரவேண்டுமா என்று எனக்குள் ஒரு கேள்வி இருக்கத்தான் செய்தது.\n“எனக்கு ஒரு ப்ராப்ளமும் இல்லை. தாராளமாகப் பேசலாம்,” என்றேன்.\n“என்னை உனக்கு ஞாபகம் இல்லை என்று என் க��வர் சொன்னார். எனக்கு உன்னை நன்றாக ஞாபகம் இருக்கிறது. நாம் பலமுறை சேர்ந்து லஞ்ச் சாப்பிட்டிருக்கிறோம்” என்றாள் தனு.\n எனக்கு உண்மையிலேயே ஞாபகம் இல்லை” என்றேன் நான்.\n“அது சகஜம்தான். எனக்கே பல பேர் ஞாபகம் இல்லை. நீ என் புத்தகத்தில் வரைந்தாய். அதுவும் போக உன் சர்-நேம் நன்றாக மனதில் பதிந்திருக்கிறது. அதனால்தான் உன்னை இன்னும் ஞாபகம் வைத்துக் கொண்டிருக்கிறேன்”.\nநான் பதில் ஏதும் கூறவில்லை. சில வினாடிகள் மெளனமாக இருந்தோம். பிறகு சம்பிரதாயத்திற்காக அவள் உடல்நிலை பற்றி விசாரித்தேன். என்னால் ஆறுதலாகவும் கடமைக்காகவும் எதுவும் வார்த்தைகள் சொல்ல முடியவில்லை. அவள் சொல்வதை ‘ஹ்ம் ஹ்ம்’ என்று உம் கொட்டிக் கேட்டுக் கொண்டிருந்தேன்.\nநிறைய பேசியதால் அவளுக்கு மூச்சிரைக்க ஆரம்பித்தது. “சரி, இன்னொரு நாள் பேசலாம்” என்று சொல்லிவிட்டு உரையாடலை முடித்துக் கொண்டாள்.\nவாரத்திற்கு ஒரு முறை அல்லது இரு முறை கூப்பிட்டு பேசுவாள். சில நேரங்களில் அவள் கணவனும் பேசுவான். சிகிச்சை எப்படி போகிறது என்று சொல்லுவாள். அவள் எப்படி இருக்கிறாள், முன்னேற்றம் இருக்கிறதா, இன்னும் எவ்வளவு நாள் சிகிச்சை என்ற தகவல் எல்லாம் கிடைக்கும். ஆனாலும் என்னுடைய மனோநிலை வேறு மாதிரி இருந்தது. இரண்டாவது விவாகரத்து என்னை பாதித்திருந்தது. எங்கு தவறு செய்தேன் என்று புரியவில்லை. என் நண்பர்கள், என் உறவினர்கள் என்று பலரும் திருமணம் செய்துகொண்டு சந்தோஷமாகதான் குடும்பம் நடத்திக் கொண்டிருந்தார்கள். எனக்கு மட்டும் என் இப்படி ஆனது\nஇந்த மனநிலையில் தனுவின் பேச்சு எனக்கு அயர்ச்சி கொடுப்பதாகவே இருந்தது. அவள் படும் கஷ்டங்களைக் கேட்டுக்கொண்டேனே தவிர அது என்னை பாதிக்கவில்லை. ஏதோ தொலைகாட்சியில் வரும் சோகக் காட்சியை பார்ப்பதுபோல்தான் இதையும் பார்த்துக் கொண்டிருந்தேன். நான் இப்படிச் சொல்வது பலருக்கு தவறாக படலாம், ஆனால் இதுதான் உண்மை. என்னால் அவள் கஷ்டத்தில் பங்கேற்க முடியவில்லை.\nஎப்பொழுது அவள் போன் வந்தாலும், ‘எடுக்க வேண்டுமா பேச வேண்டுமா’ என்றுதான் தோன்றியது. ஆனாலும் பேசிக் கொண்டிருந்தேன்.\nஇப்படி போய்க் கொண்டிருந்தபோது ஒரு நாள் தனுவின் கணவன் “முப்பத்தெட்டு வயசுல இந்த வியாதி வருவது கொடுமை சார்” என்று சொன்னதுதான் எனக்கு குழப்பத்தை உண்டாக்கியது. அவளுக்கு முப்பத்தெட்டு வயதென்றால் அவள் என்னைவிட நான்கு வயது சிறியவள். அன்றிரவு பழைய நண்பன் பத்ரிக்கு மெயில் அனுப்பினேன். அவனுக்கு எங்களுடன் படித்த பலருடனும் தொடர்பு இருந்ததால் அவனிடம் தனுவைப் பற்றி கேட்டேன். அவள் ஸ்கூல் பெயர் சந்த்யா என்று சொன்னேன். அவன் எங்கள் வகுப்பில் படித்த சில பெண்களிடம் கேட்டதாகவும், அவர்கள் அந்தப் பேரில் யாரும் வகுப்பில் இருந்ததில்லை என்று சொன்னதாகவும் அடுத்த நாள் பதில் போட்டிருந்தான்.\nஇப்பொழுது என்ன செய்வது என்று எனக்குப் புரியவில்லை. ‘தனுவுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதை அவளிடம் இப்பொழுதே சொல்லிவிடுவதா இல்லை இன்னும் சில நாட்கள் கழித்து சொல்வதா இல்லை இன்னும் சில நாட்கள் கழித்து சொல்வதா நமக்குத் தெரியாத எவ்வளவோ பேருக்கு குணப்படுத்த முடியாத வியாதிகள் இருக்கின்றன. எல்லோருக்கும் நம்மால் ஆறுதல் கூற முடியுமா நமக்குத் தெரியாத எவ்வளவோ பேருக்கு குணப்படுத்த முடியாத வியாதிகள் இருக்கின்றன. எல்லோருக்கும் நம்மால் ஆறுதல் கூற முடியுமா சம்பந்தமே இல்லாத இந்த உறவை வளர்க்க வேண்டுமா சம்பந்தமே இல்லாத இந்த உறவை வளர்க்க வேண்டுமா இன்னொரு உணர்ச்சி வலையில் சிக்கி தவிக்க எனக்கு தெம்பு இல்லை. உடனே சொல்லிவிடுவதே மேல்.’ இப்படி பல உரையாடல்கள் என்னுள் நிகழ்ந்தன. எனக்கு சோர்வாக இருந்தது. டிவி ஆன் செய்துவிட்டு பழைய ஹிந்திப் பாடல்கள் பார்க்க ஆரம்பித்தேன்.\nஅப்பொழுதுதான் அந்த அழைப்பு வந்தது. நம்பரைப் பார்த்தேன். அவள்தான். எடுக்காமல் டிவி பார்த்துக்கொண்டிருந்தேன். சற்று நேரம் தொடர்ந்து ஒலித்து நின்றது கைபேசி. பத்து நிமிடம் கழித்து மறுபடியும் அலறியது. நீண்ட நேரம் அதை அலற விட்டேன். அது ஒலித்து நின்ற பிறகு எஸ்.எம்.எஸ். வந்த சப்தம் வந்தது. எடுத்துப் பார்த்தேன்.\nதனுவிடமிருந்துதான். “உன்னுடன் பேச வேண்டும் என்று இரு முறை அழைத்தேன். முடிந்தால் கூப்பிடு,” என்று எழுதியிருந்தாள். இதுவரை நான் அவளை என்றும் அழைத்ததில்லை. அவள்தான் என்னை அழைத்திருக்கிறாள்.\nநான் அழைக்கவேண்டாம் என்று டிவி பார்த்துக் கொண்டே இருந்தேன். இரண்டு நல்ல கிஷோர் குமார் பாடல்கள் ஓடின. ஆனால் மனம் ஏனோ அதில் லயிக்கவில்லை. அவளை அழைக்கலாம் என்று கைபேசியை எடுத்தேன். ஆனால் அழைக்கவில்லை. அடுத்த பாடல் தொடங்கியது. எனக்கு மிகவும் பிடித்த பாடல்தான்.\nகூடவே பாடினேன். பல்லவி முடியும் வரைதான் கூடப் பாட முடிந்தது. கைபேசி எடுத்து அவளை அழைத்தேன்.\n“ஆம், எனக்கு வேலை நிறைய இருக்கிறது,” என்று சொல்ல நினைத்தேன். “இல்லை. மொபைல் சைலண்ட் மோட்ல இருந்தது. அதுனாலதான் கேக்கல” என்றேன்.\n“இன்னிக்கி வலி ரொம்ப ஜாஸ்தி. அதுக்கு மேல வாந்தி வேற. தலவலி வேற. நடக்கறதே கஷ்டமா இருக்கு. இன்னும் வலி போகல. யாரோடையாவது பேசணும் போல இருந்தது. பெண்ணும் ஹஸ்பண்டும் வீட்ல இல்ல. அதுனாலதான் உன்ன கூப்பிட்டேன். எவ்வளவு நாள் இந்த வலிய தாங்கிக்கணுமோ, ஆண்டவா… எப்போதான் விடிவு காலம் வருமோ தெரியல. சில சமயம் போயிட்டா நல்லா இருக்கும்ன்னு தோன்றுகிறது. வலி தாங்க முடியல” என்றாள்.\nஇப்பொழுது நினைத்துப் பார்த்தாலும் எனக்கு ஏன் என்று புரியவில்லை, ஆனால் அன்றைக்கு அவள் பேச்சைக் கேட்டவுடன் எனக்கு பச்சாதாபத்திற்கு பதிலாக கோபம்தான் வந்தது. “வியாதின்னு வந்துட்டா வலி வரத்தான் செய்யும். அதிலயும் இது கான்சர். வலி அதிகமாதான் இருக்கும். ‘வலி வலி’ன்னு அழுதா ஒரு லாபமும் இல்லை. பொறுத்துக்க வேண்டியது தான். வேற வழி இல்லை,” என்றேன். சொன்னவுடன்தான் என்னையே நான் நொந்து கொண்டேன். என் கருணையற்ற சொற்களைக் நினைக்க எனக்கே கஷ்டமாக இருந்தது.\nஅவள் மௌனமானாள். நானும் எதுவும் பேசவில்லை. சில வினாடிகள் கழித்து அவள் பேச்சை மாற்றினாள், “அது என்ன பாட்டு பழைய கிஷோர் பாட்டா\nஅவளை என் வார்த்தைகள் புண்படுத்தியிருக்கின்றன என்பது தெளிவாகத் தெரிந்தது. மன்னிப்பு கேட்க வேண்டும். இதை எப்படியாவது சமாளிக்க வேண்டும் என்று மனசாட்சி கூறியது.\n“ஆமாம். கிஷோர் பாடல்தான்” என்றேன்.\n“கடி பதங் படத்துல வர “யெஹ் ஜோ மகோபத் ஹை” பாட்டு”\n“கடி பதங் எல்லா பாட்டுமே எனக்கு பிடிக்கும். முகேஷ் பாட்டுதான் ஒட்டாம இருக்கும், ஆனா அது ரொம்ப நல்ல பாட்டு” என்றாள்.\nஇன்னும் கொஞ்சம் நேரம் பாடல்கள் பற்றி பேசினாள். அவள் உடனே வைத்துவிட்டால் மரியாதை இல்லை என்பதற்காக ஏதோ பேசுகிறாள் என்பது நன்றாகத் தெரிந்தது. நானும் உரையாடல் சீக்கிரம் முடிந்தால் நன்றாக இருக்கும் என்ற தொனியில் பேசினேன். ஓரிரண்டு பாடல்களைப் பற்றி பேசியபிறகு, “சரி. இப்போ பெண்ணும் ஹஸ்பண்டும் வந்து விடுவார்கள். பிறகு பேசுகிறேன்” என்றாள்.\nகைப���சியை கோபமாக சோபா மேல் எறிந்தேன். எனக்கு ஒரே எரிச்சலாக இருந்தது. நான் பேசியது எனக்கே பிடிக்கவில்லை. அதே சமயம் யாரோ தெரியாத ஒருவருக்கு நாம் ஏன் ஆறுதல் சொல்ல வேண்டும் நமக்கே எவ்வளவோ பிரச்னைகள் இருக்கின்றன. அதற்கு மேல் இதெல்லாம் இழுத்து போட்டுக்கொள்ள வேண்டுமா நமக்கே எவ்வளவோ பிரச்னைகள் இருக்கின்றன. அதற்கு மேல் இதெல்லாம் இழுத்து போட்டுக்கொள்ள வேண்டுமா இவள் எதற்கு என்னைக் கண்டுபிடித்தாள் இவள் எதற்கு என்னைக் கண்டுபிடித்தாள் அதவும் தவறான ஒருவனை இரண்டாம் வகுப்பில் படித்தவனை முப்பது வருடன் கழித்து கண்டுபிடிக்கவில்லை என்று யார் அழுதார்கள் சற்று நிம்மதியாக இருக்கலாம் என்றால் விதி என்னுடன் ஏன் இப்படி விளையாடுகிறது\nஅந்த வாரம் அவள் அழைக்கவில்லை. அடுத்த வாரமும் அவள் அழைப்பு வரவில்லை. எனக்கோ ஒரு புறம் குற்ற உணர்வு. இன்னொரு புறம் ஒரு வித நிம்மதி. இரண்டு வாரங்களுக்குப் பிறகு, ‘சரி. அவளுக்கு போன் செய்து நான் அவள் நண்பன் நானில்லை இல்லை என்று சொல்லிவிடலாம். போன முறை பேசியதற்கு மன்னிப்பு கேட்கலாம். அவள் ரொம்ப இங்கிதமாக என் குடும்பம் பற்றி கேட்காமல் இருந்தாள். எனக்கு ஏன் அந்த இங்கிதம் இல்லாமல் போயிற்று மன்னிப்பு கேட்க வேண்டியதுதான்’ என்று நினைத்துக்கொண்டேன்.\nஅப்பொழுதுதான் நான் அவள் நம்பரை சேவ் செய்து வைக்கவில்லை என்பதை உணர்ந்தேன். போன முறை அவள் மிஸ்ட் கால் பார்த்து அழைத்திருந்தேன். ‘விதி வலியது’ என்று நினைத்துக்கொண்டு ஒன்றும் செய்யாமல் இருந்துவிட்டேன்.\nஒரு மாதத்திற்கு மேல் ஆனது. நான் மெதுவாக இந்த சம்பவத்தை மறந்து கொண்டிருந்தேன். இரண்டு கம்பெனிகளில் போர்டு மெம்பராக நியமிக்கப்பட்டேன். வேலை பளு அதிகமாக இருந்ததால் இதைப்பற்றி சிந்திக்க நேரம் இல்லாமல் இருந்தது.\nஒரு இரவு நான் எப்பொழுதும் போல் பழைய ஹிந்தி பாடல்களை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது கைபேசி ஒலித்தது. சென்னை நம்பரை பார்த்தவுடன் தனுதான் கூப்பிடுகிறாள் என்பது தெரிந்தது. என் மனம் இதைப் பார்த்தவுடன் சந்தோஷப்பட்டதைக் கண்டு எனக்கே ஆச்சரியமாக இருந்தது. டக்கென்று கைபேசியை எடுத்து பட்டனை அழுத்தி, “ஹல்லோ” என்றேன்.\n“கிஷோர் பாட்டுதான் இன்னும் போய்க் கொண்டிருக்கிறதா” என்று எடுத்தவுடன் கேட்டாள்.\n“ஹ ஹ ஹ. ஆமாம்” என்றேன்.\n“அருமையான பாடல். ஹிந்தி பாடல்களுக்கு நம் இளமைக் காலம்தான் அற்புதமான காலம்”\n ராஜேஷ் கன்னா பட பாடல்கள் எல்லாம் மறக்க முடியுமா\n“ராஜேஷ் கன்னா என்றால் பெண்களுக்கு பைத்தியம் பிடித்துவிடும்”\n“ஹ ஹ ஹ ஆமாம். எங்களுக்கெல்லாம் டிம்பிள்” என்றேன்\nஅவள் சிரித்தாள். “இளம் வயதில் டிம்பிள் ரொம்ப அழகாக இருப்பாள்”\nஉரையாடல் கொஞ்ச நேரம் சினிமா பற்றியே இருந்தது. இதற்கு முன் அவளுடன் பேசும்போது நான் அவள் உடல்நிலையைப் பற்றி என்றுமே கேட்டதில்லை. அவள்தான் அது பற்றி கூறுவாள். இந்த முறை நான் கேட்டேன், “நீ எப்படி இருக்கிறாய்\n“நல்ல இம்ப்ரூமெண்ட் இருக்கிறது. ‘வர்ஸ்ட் இஸ் ஓவர்’ என்று டாக்டர் சொன்னார். வலியெல்லாம் குறைந்திருக்கிறது. இப்பொழுதெல்லாம் நான் அடிக்கடி சிரிக்கிறேன்” என்று சொல்லிவிட்டுச் சிரித்தாள்.\nநானும் சிரித்தேன். “வெரி குட்” என்று சொன்னேன்.\nஇன்னும் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தோம். பேச்சு முடிந்தபின்னும் நான் சிரித்துக் கொண்டிருப்பதை அப்புறம்தான் கவனித்தேன்.\nவாரம் ஒரு முறை தவறாமல் பேசினேன். ஆறு மாதங்கள் கழித்து ஒரு நாள் அவள் சொன்னாள், “இப்பொழுது எனக்கு கான்சர் துளிகூட இல்லை என்று டாக்டர் சொல்லிவிட்டார். கீமொவின் சைட் எபக்ட்ஸ் முழுவதும் மறைந்து விட்டது. இப்பொழுது நான் பழைய தனுவாக இருக்கிறேன். பழைய தெம்பு வந்துவிட்டது”\n“சந்தோஷமாக இருக்கிறது” என்றேன் நான்.\n“ஒரு நிமிடம். என் கணவர் உன்னுடன் பேசவேண்டும் என்கிறார்”\n“ஹலோ சார். எப்படி இருக்கீங்க. உங்கள எங்க வீட்டுக்கு கூப்பிடணும்னு தான் இன்னிக்கி போன்” என்றார்.\n“நீங்க சென்னைல இருக்கீங்க. நானோ இங்க ஹைதராபாத்ல”\n“நீங்க இப்படி தப்பிபீங்கன்னு தெரியும். ஒரு கம்பெனி போர்டு மீட்டிங் சென்னைல இருக்கு. அதுக்கு நீங்க சென்னைக்கு வங்கன்னு எனக்கு தெரியும். எங்க வீட்டுக்கு டின்னருக்கு வாங்களேன்\n“ஸ்டார் ஹோட்டல் மாதிரி இருக்காது ஆனா சாப்பிடற மாதிரி இருக்கும்” என்று சொல்லிவிட்டு உரக்கச் சிரித்தார். நான் வருவதாக உறுதியளித்தேன்.\nஅது பெரிய வீடாக இருந்தது. வாசலில் பெரிய தோட்டம். இரண்டு மாடி வீடு. குடும்பமாக என்னை வரவேற்றார்கள். எல்லோரும் சாப்பிட்ட பிறகு, “எனக்கு நாளை காலை ப்ளைட் பிடிக்க வேண்டும். நீங்கள் தனுவுடன் பேசிக் கொண்டிருங்கள்” என்று சொல்லிவிட்டு அவளது கணவர் படுக்கச் சென்றார். கொஞ்ச நேரத்திலேயே தனக்குத் தூக்கம் வருகிறது என்று அவளது மகளும் எழுந்து போய்விட்டாள்.\nடைனிங் டேபிள் இரு பக்கமும் எதிரெதிராக நாங்கள் உட்கார்ந்து கொண்டோம். கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தபிறகு தனு சொன்னாள், “இவ்வளவு நாள் சப்போர்ட்டாக இருந்ததற்கு ரொம்ப தாங்க்ஸ். நான் எப்போ கூப்பிட்டாலும் நீங்க என்னோட பேசினீங்க. ஒரு காலத்துல ரெண்டு க்ளாஸ் ஒன்றாக படித்தோம் என்ற ஒரு காரணத்துக்காக நீங்க என்னோட டார்ச்சர் தாங்கிக்க வேண்டி இருந்தது” என்று சொல்லிவிட்டு சிரித்தாள்.\nஅவள் வீட்டிற்கு வரும்போது இருந்த குற்ற உணர்வு இப்போது பலமடங்கு அதிகமானது. இதற்கு மேலும் மறைக்க கூடாது என்று எண்ணி, “ஒரு உண்மையைச் சொல்ல வேண்டும். நான் உன்னுடைய கிளாஸ்மேட் இல்லை. நமக்குள் நான்கு வயது வித்தியாசம் இருக்கிறது. நான் என் நண்பனைக் கேட்டு உறுதி செய்துக்கொண்டேன். உனக்கு இதைச் சொல்ல வேண்டும் என்று பல முறை நினைத்தேன். ஆனால் சொல்ல முடியவில்லை. ஐ யாம் சாரி” என்று முடித்தேன்.\nஅவள் எதுவும் பேசவில்லை. நான் இதுவரை சொல்லாமல் இருந்ததற்கு காரணம் விரிவாக சொல்ல வேண்டுமா என்ற கேள்வி என்னுள் எழுந்தது. ஆனால் அவள் மௌனத்தைப் பார்த்து நான் எதுவும் சொல்லவில்லை. கொஞ்ச நேரம் இருவரும் பேசாமல் இருந்தோம்.\nஇந்த குற்ற உணர்வு எப்பொழுதும் மனதை விட்டு நீங்காது என்று நினைத்துக்கொண்டு, ‘சரி, இனி கிளம்ப வேண்டியதுதான்’ என்று நான் எழுந்திருக்கும்போழுது அவள் மெதுவாகச் சொன்னாள், “எனக்கும் தெரியும் நீ என் கிளாஸ்மேட் இல்லை என்பது”.\nஎனக்கு குழப்பமாய் இருந்தது, “ஆனால் நீதான் …”\n“ஆமாம். முதலில் நீ என்னுடன் படித்தவன் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஒரு நாள் நீ, ‘வலி இருந்தால் பொறுத்துக் கொள்ளதான் வேண்டும்’ என்ற தொனியில் பேசினாய். அப்பொழுதுதான் எனக்கு சந்தேகம் வந்தது. விசாரித்து பார்த்ததில் என்னுடன் படித்த ‘அம்மவாரு’ இப்போது அமெரிக்காவில் இருப்பதாக தெரிந்தது. இது தெரிய இரண்டு வாரங்களுக்கு மேல் ஆனது. சரி உன்னிடம் இந்த உண்மையைச் சொல்லிவிட்டு மன்னிப்பு கேட்கலாம் என்றுதான் போன் செய்தேன். ஆனால் அன்றுதான் உன் குரலில் கருணை இருந்தது போல் உணர்ந்தேன். அதற்கு முன் நீ பட்டும் படாமலும் பேசிக் கொண்டிருந்தாய். அன்று ��ன் குரல் மாறியிருந்தது. எனக்கு உண்மையைச் சொல்ல மனம் வரவில்லை” என்றாள்.\nஎனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. நான் ஏதோ அவளுக்கு உதவி செய்திருக்கிறேன் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் இப்பொழுது எல்லாம் தலைகீழ் ஆகிவிட்டது. நான் ஒரு அந்நியன் என்று தெரிந்தே என்னுடன் பழகியிருக்கிறாள். அவளுக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை என்று தெரிந்தும் நான் இந்த நட்பை வளர்த்திருக்கிறேன். நான் மறுபடியும் ஒரு பெண்ணிடம் ஏமாந்துவிட்டேனா என் கோபத்துடன் சுயபச்சாதாபம் சேர்ந்து கொண்டது.\nஅவள் தொடர்ந்தாள், “அன்று நீ சொன்ன வார்த்தைகள் எனக்கு மிகுந்த வேதனையை அளித்தன. ‘வலியை தாங்கிக்கொள்’ என்று நீ சொல்வாய் என்று நான் எதிர்பார்க்கவில்லை. கேட்டவுடன் எனக்கு அழுகை வந்தது. உன் மேல் கோபம் வந்தது. ஆத்திரம் வந்தது. அன்று எல்லோர் மேலும் எரிந்து விழுந்தேன். அழ ஆரம்பித்தேன். கோபம் அடங்க கிட்டத்தட்ட ரெண்டு வாரம் ஆயிற்று. எல்லோரும் என்னை தடவிக் கொண்டிருந்த சமயம் ஒருவன் ‘நீ இருந்தால் என்ன செத்தால் என்ன,’ என்பது போல் சொல்லிவிட்டதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை,” இப்போது அவள் படபடவென்று பேசினாள். முகத்தில் டென்ஷன் இருந்தது. பல நாட்களாக இதை எனக்கு எப்படியாவது சொல்லிவிடவேண்டும் என்று இருந்திருக்கிறாள் என்று எனக்கு பட்டது.\nதன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு, முகத்தில் புன்னகையை வரவழைத்துக்கொண்டு, அவள் தொடர்ந்தாள், “கொஞ்சம் நாட்களுக்கு பிறகுதான் நீ என் கிளாஸ்மேட் இல்லை என்ற விஷயம் தெரிந்தது. இந்த தகவல் எல்லாவற்றையும் தலைகீழ் ஆக்கியது. தவறு உன்னுடையது அல்ல என்னுடையது என்று எனக்கு புரிந்தது. தெரியாத ஒருவர் மீது நிறைய பாரத்தைப் போட்டுவிட்டோம் என்று வருந்தினேன். சரி, உன்னுடன் பேசி மன்னிப்பு கோரி விடலாம் என்றுதான் உன்னை அழைத்தேன். ஆனால் எனக்கு தைரியம் வரவில்லை. நீனும் அன்றைக்கு சகஜமாக பேசினாய். ஒவ்வொரு முறையும் உன்னுடன் பேசும்போதும் சொல்லிவிடவேண்டும் என்றுதான் இருந்தேன். ஆனால் ஏனோ முடியவில்லை.” என்று சொல்லி நிறுத்தினாள். நான் எதுவும் பேசவில்லை.\nஅவள் தயங்கிக்கொண்டே, “உனக்கு நான் செய்தது ஏமாற்றம் அளிக்கிறது என்றால், ஐ யாம் ஸாரி” என்றாள்.\nசிறிது நேரம் அங்கே மௌனம் நிலவியது. நான் தலை குனிந்து கொண்டிருந்த��ன். என்ன சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. வாசல் கதவு திறந்திருந்தது. மெல்லிய குளிர் காற்று வீசியது. நிலவொளி தோட்டத்தின் மேல் வெளிர்போர்வை போர்த்திருந்தது. மெதுவாக தலையை உயர்த்தி அவளைப் பார்த்தேன். அவள் புன்னகைத்தாள். அந்த ஒற்றை புன்னகை வெளிச்சம் என் இருளைக் கரைத்தது. நானும் புன்னகைத்தேன். “தாங்க் யூ” என்று சொல்லி கையை நீட்டினேன். சிநேகமாகச் சிரித்துக் கொண்டே என் கையை குலுக்கினாள். அதற்கு மேல் பேச வேண்டிய அவசியம் இருக்கவில்லை. விடைபெற்றுக்கொண்டு அவள் வீட்டை தாண்டி கொஞ்சம் தூரம் வந்த பிறகுதான் கவனித்தேன், நான் இன்னும் சிரித்துக்கொண்டிருக்கிறேன் என்பதை.\nPosted in எழுத்து, எஸ். சுரேஷ், சிறுகதை and tagged எஸ். சுரேஷ், ஒற்றைப் புன்னகை வெளிச்சம், சிறுகதை, ராண்டோ on June 8, 2014 by பதாகை. Leave a comment\n← ஒற்றைப் புன்னகை வெளிச்சம் – ராண்டோ\nஇருளைப் பார்த்தல் – கோயாவின் ஓவியங்கள் →\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அ.மலைச்சாமி (1) அக்களூர் இரவி (1) அஜய். ஆர் (108) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (8) அரிஷ்டநேமி (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 (4) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (13) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இவான்கார்த்திக் (1) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எம்ஸ்வாம் (1) எழுத்து (1,566) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (6) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் ���ீனு (3) கட்டுரை (58) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (24) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கற்பக சுந்தரம் (1) கலை (5) கலைச்செல்வி (20) கவிதை (615) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (4) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (35) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (4) காஸ்மிக் தூசி (52) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோக்குலஸ் இண்டிகா (1) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (4) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (54) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (384) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசக்திவேல் (1) சிவசுப்ரமணியம் காமாட்சி (8) சிவா கிருஷ்ணமூர்த்தி (3) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) சுஷில் குமார் (2) செந்தில் நாதன் (18) செந்தில்குமார் (1) செல்வசங்கரன் (10) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜான் மேரி (1) ஜிஃப்ரி ஹாசன் (38) ஜினுராஜ் (1) ஜீவ கரிகாலன் (1) ஜீவன் பென்னி (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (1) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (7) தமிழாக்கம் (12) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) ந.சந்திரக்குமார் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (10) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (20) நரோபா (56) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (9) பட்டியல் (5) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (53) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (26) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரபாகரன் சண்முகநாதன் (1) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (2) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (16) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (34) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) ம.கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) முரளி ஜம்புலிங்கம் (1) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (268) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (24) ரா. பாலசுந்தர் (1) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராஜ் தவன் (1) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (3) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) ராம்பிரசாத் (3) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (2) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வசன கவிதை (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வயலட் (1) வருணன் (1) வளவ.துரையன் (3) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) வி.பி (1) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (6) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (217) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (24) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வை.மணிகண்டன் (2) வைரவன் லெ ரா (3) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஸ்ரீரஞ்சனி (1) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nகருவாச்சி on நண்பகற் கனவில் வரும் நள்ளிரவின…\nகருவாச்சி on ஜீவன் பென்னி கவிதைகள்\nA Kannan on மரியாளின் சிலுவைப்பாதை –…\nSelvam kumar on பிற்பகல் நேரச் சலனம் – ச…\nகுமரகுருபரன் – விஷ்ண… on பாகேஸ்ரீ\nபதாகை - ஜூலை 2020\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nபதாகை - மார்ச் 2020\nகளைதல் - கா.சிவா சிறுகதை\nசிறந்த இருபது மலையாள நாவல்கள்- I 1-10\nநாஞ்சிலில் இருந்து வந்த ஒரு நாடன்\nCategories Select Category அ முத்துலிங்கம் அ.மலைச்சாமி அக்களூர் இரவி அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இவான்கார்த்திக் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எம்ஸ்வாம் எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கற்பக சுந்தரம் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோக்குலஸ் இண்டிகா கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசக்திவேல் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் சுஷில் குமார் செந்தில் நாதன் செந்தில்குமார் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜான் மேரி ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவ கரிகாலன் ஜீவன் பென்னி ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் ந.சந்திரக்குமார் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரபாகரன் சண்முகநாதன் பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் ம.கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை முரளி ஜம்புலிங்கம் மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. பாலசுந்தர் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராஜ் தவன் ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் ராம்பிரசாத் றியாஸ் குர���னா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வசன கவிதை வண்ணக்கழுத்து வண்ணதாசன் வயலட் வருணன் வளவ.துரையன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் வி.பி விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வை.மணிகண்டன் வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nசிதைக்கப்படும் சிறகுகள் – திசையறியாப்புள் சிறுகதைத் தொகுப்பை முன் வைத்து எஸ்.ஜெயஸ்ரீ\nஊஞ்சல் – சுஷில் குமார் சிறுகதை\nமுதல்துளி – கமலதேவி சிறுகதை\nமாரடோனா – வயலட் சிறுகதை\nநவல் எல் சாதவியின் “சூன்யப் புள்ளியில் பெண்” வாசிப்பனுபவம் – முரளி ஜம்புலிங்கம்\nநண்பகற் கனவில் வரும் நள்ளிரவின் நினைவு – நந்தாகுமாரன் வசன கவிதை\nபழுது – பாவண்ணன் சிறுகதை\nகாந்தி சொன்ன கதை – சங்கர் சிறுகதை\nஎஸ்.செந்தில்குமாரின் கழுதைப்பாதை நாவல் குறித்து வை.மணிகண்டன்\nநாடோடி – ராம்பிரசாத் சிறுகதை\nகம்பனின் அரசியல் அறம் – வளவ.துரையன் கட்டுரை\nவலசையை துறந்த பறவையின் வாழ்க்கை சரித்திரம் – அழகுநிலாவின் ‘சங் கன்ச்சில்’ குறித்து நரோபா\nகடுவா – இவான்கார்த்திக் சிறுகதை\nராம் – வைரவன் லெ.ரா சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.videochat.world/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A", "date_download": "2020-07-15T07:53:01Z", "digest": "sha1:ZQ4MEM4Z6O2J6HNAEJVXVYC5BABPSYF7", "length": 4420, "nlines": 12, "source_domain": "ta.videochat.world", "title": "இணைய அரட்டை இலவச", "raw_content": "\nவீடியோ அரட்டை»இணைய அரட்டை இலவச»இலவச வீடியோ அரட்டை\nவீடியோ அரட்டை ஒரு இலவச வாய்ப்பு தங்களை வெளிப்படுத்த, உண்மையில் மற்றும் மற்றவர்கள் பார்க்க மற்றும் பார்க்க வேண்டும் என்றாலும், லென்ஸ் மூலம் கேமரா, ஆனால் சிறந்த ஒளி. ஆன்லைன் தொடர்பு இருந்ததில்லை, அதனால் உயிரோடு.\nவருகையுடன் இலவச ஆன்லைன் வீடியோ அரட்டை»இணைய அரட்டை இலவச», முன்பு பிரபலமான சமூக வலைப்பின்னல், அரட்டை, எஸ்எம்எஸ் மற்றும் உடனடி தூதுவர்கள��க புறப்படும் இரண்டாவது திட்டம். நவீன உலகில், ஆட்சி மாத்திரைகள், ஸ்மார்ட்போன்கள் மற்றும் மற்ற மொபைல் சாதனங்கள் தேவை, தட்டச்சு விசைப்பலகை தெரிகிறது. முதல், அனைவருக்கும் தட்டச்சு செய்ய முடியாமல் விரைவாகவும், யார் என்று தெரியும், இல்லை விருப்பத்துடன் செய்து அதை இலவச. தகவல் தொடர்பு மற்றும் பரிச்சயம் வேண்டும் ஒன்றும் சுவாரஸ்யமாக போது விரல்கள் இல்லை கடத்தப்பட்ட, எண்ணங்கள்.இரண்டாவதாக, அது மிகவும் கடினம் வடிவம் பற்றி ஒரு கருத்து, ஒரு நபர் மூலம் குறுகிய, பொதுவாக கொண்ட பெரும் எண்ணிக்கையிலான பிழை செய்திகளை.நினைவில் எப்படி அடிக்கடி அது நடந்தது என்று மட்டுமே பிறகு மணி செயலில் கடித அது மாறியது என்று தெளிவாக கையாள்வதில் ஒரு விரும்பத்தகாத நபர், யார் கூட இருக்கும் நடக்கும் மற்றும் இல்லை அவர் யார் அவர் கூறுகிறார். ஆனால் ஆயிரக்கணக்கான எழுத்துக்கள் அச்சிடப்பட்ட, பொன்னான நிமிடங்கள் வீணாகி.\nஆன்லைன் அரட்டை, இந்த பிரச்சனை மறைகிறது\nபொதுவாக கருத்து யாரோ செய்த உள்ள முதல் விநாடிகள் கூட்டம். எனவே நூற்றுக்கணக்கான அச்சிடப்பட்ட வார்த்தைகள் அரட்டை சொல்ல மாட்டேன் என வாய்ப்பு கண்காணிக்க வீடியோ. இந்த வினாடிகள், நாம் உடனடியாக மதிப்பீடு செய்ய ஒரு நபர் என்பதை முடிவு செய்ய வேண்டும், நாம் வேண்டும், அவரை தொடர்பு கொள்ள\n← டேட்டிங் செக்ஸ் வீடியோக்களை - வீடியோ டேட்டிங்\n© 2020 வீடியோ அரட்டை உலகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/bigg-boss-3-tamil-yesterday-episode-mohan-vaidya.html", "date_download": "2020-07-15T09:18:37Z", "digest": "sha1:T6AELWMFUKUV4ZVBFF6AWVYL2LY6DSEG", "length": 7507, "nlines": 118, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Bigg Boss 3 Tamil Yesterday Episode Mohan Vaidya & Sandy", "raw_content": "\nBigg Boss : \" 4 நாள் விட்டு இருந்தால் அவரே போய் இருப்பாரே ''-எலிமினேஷன் பற்றி சாண்டி\nமுகப்பு > சினிமா செய்திகள்\nபிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் இந்த வாரத்திற்கான நாமினேஷன் லிஸ்டில் வனிதா, சரவணன், மதுமிதா, மீரா, மோகன் வைத்யா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் வனிதா தான் வெளியேறவேண்டும் என பெரும்பாலானோர் தெரிவித்தனர்.\nஆனால் வனிதா வெளியேறிவிட்டால் கன்டென்ட் இல்லாமல் நிகழ்ச்சி சுவாரஸ்யத்தை இழந்துவிடும் என்பதால் வனிதா தக்கவைக்க படுவார். எனவே இதில் சரவணன் அல்லது மோகன் வைத்யா வெளியேற வாய்ப்பு இருக்கிறது. காரணம் சரவணன் தனது மகனை பிரி���்திருக்க முடியவில்லை என்னை விட்டுவிடுங்க என கமலிடம் கேட்டார். மற்றும் மோகன் வைத்யால் பிக்பாஸிற்கு பெரிய பலன் ஏதுமில்லை. ஆதலால் இந்த இருவரில் யாரேனும் இந்த வாரம் வெளியேற வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சாண்டி ஒரு ட்விஸ்ட் வைத்துள்ளார்.\nஅதாவது நேற்றைய டாஸ்கில் மோகன் வைத்யா கொலை செய்யபட்ட போது சாண்டி வழக்கம் போல கலாய்த்துக்கொண்டிருந்தார். அப்போது \"அவரை 4 நாள் விட்டு இருந்தால் அவரே போய் இருப்பாரே ‘' என்று கூறி கலாய்த்தார் சாண்டி.\n\"Room குள்ள ஆம்பளையும் பொம்பளையும் வச்சு..\" - Bigg Boss-ஐ விளாசும் Director Kalanjiyam\n\"எவ்ளோ தைரியம் இருந்தா செருப்பால அடிப்பேன்னு...\" - Kaajal's BIG Slam | Bigg Boss 3\nBigg Boss வீட்டுக்குள் Police - நடந்தது என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/16600-pm-modi-dares-oppn-to-bring-back-article-370-in-jammu-and-kashmir.html", "date_download": "2020-07-15T08:49:45Z", "digest": "sha1:EPKH3SKII3URVCWXH5Q4BE2CYQAW7UE5", "length": 13819, "nlines": 87, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "காஷ்மீர் விஷயத்தில் மக்களை ஏமாற்ற எதிர்க்கட்சிகள் முதலைக் கண்ணீர்.. மகாராஷ்டிர பிரச்சாரத்தில் பிரதமர் தாக்கு. | PM Modi dares oppn to bring back Article 370 in Jammu and Kashmir - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள்\nகாஷ்மீர் விஷயத்தில் மக்களை ஏமாற்ற எதிர்க்கட்சிகள் முதலைக் கண்ணீர்.. மகாராஷ்டிர பிரச்சாரத்தில் பிரதமர் தாக்கு.\nகாஷ்மீர் பிரச்னையில் முதலைக் கண்ணீர் வடித்து மக்களை ஏமாற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு, பிரிவு 370ஐ திரும்ப கொண்டு வருவோம் என்று சொல்ல தைரியம் இருக்கிறதா என்று பிரதமர் மோடி கேட்டுள்ளார்.\nமகாராஷ்டிராவில் வரும் 21ம் தேதியன்று சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, ஜலகானில் பிரதமர் மோடி இன்று(அக்.13) பாஜக-சிவசேனா கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். அவர் பேசியதாவது:\nகாஷ்மீர் பிரச்னையில் எதிர்க்கட்சித் தவைர்கள் முதலைக் கண்ணீர் வடித்து மக்களை ஏமாற்றுகிறார்கள். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ஐ திரும்பக் கொண்டு வருவோம் என்று சொல்லும் தைரியம் அவர்களுக்கு இருக்கிறதா\nஜம்மு காஷ்மீரையும், லடாக்கையும் ஒரு துண்டு நிலமாக நாங்கள் பார்க்கவில்லை. அவை இந்தியாவுக்கு கிரீடம் போன்றது. காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்த பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். அங்கு சகஜ நிலை திரும்புவதற்கு எங்களால் இயன்ற அளவுக்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.\nகாஷ்மீரில் வால்மீகி இனத்தவர்களின் உரிமைகள் பிரிவு 370 இருந்ததால் பறிக்கப்பட்டன. இப்போது அவர்களின் உரிமைகள் மீட்கப்பட்டுள்ளது.\n7 மாதங்களில் பொருளாதாரம் மேலும் மோசமடையும்.. மோடி அரசு மீது ராகுல் காட்டம்.\nமுஸ்லிம் வாக்குகளே எனக்கு தேவையில்லை.. பாஜக எம்.எல்.ஏ. சர்ச்சை வீடியோ\nஇந்தியாவில் இது வரை 6 லட்சத்து 97 ஆயிரம் பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. குறிப்பாக, டெல்லி, மும்பை, சென்னை ஆகிய பெருநகரங்களில்தான் அதிகமானோருக்கு கொரோனா பரவியிருக்கிறது.\nடெலலியில் நேற்று 2244 பேருக்கு தொற்று அறியப்பட்ட நிலையில், அங்கு மொத்தம் 99,444 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. சென்னையில் நேற்று 1713 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்தம் 68,254 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. மும்பையில் நேற்று 1311 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்தம் 84,125 பேருக்கு பாதித்திருக்கிறது.\nகொரோனா சிகிச்சையில் மூச்சு திணறல் உளள நோயாளிகளுக்கு சுவாசிப்பதற்கு வென்டிலேட்டர் தேவைப்படுகிறது. கொரோனா பாதிப்பு அதிகமான நிலையில், வென்டிலேட்டர் தேவையும் அதிகமானது. இதையடுதது, உள்நாட்டிலேயே வென்டிலேட்டர்கள் தயாரிக்கப்பட்டன.\nஇந்நிலையில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 11,300 வென்டிலேட்டர்கள், மருத்துவமனைகளுக்கு சப்ளை செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார். மேலும், 6 கோடி ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகள், ஒரு லட்சம் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் சப்ளை செய்யப்பட்டுளளதாகவும் அவர் தெரிவித்தார்.\nமேலும் 4 பேர் கைது\nசாத்தான்குளம் வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த போது திடீர் மரணம் அடைந்தனர். போலீசார் அவர்களை கொடுமையாக தாக்கியதால்தான், அவர்கள் உயிரிழந்தனர் என்று குற்றம்சாட்டப்படுகிறது. பிரேதப் பரிசோதனை அறிக்கையிலும் அவர்கள் தாக்கப்பட்டிருப்பது உறுதியானது.\nஇந்நிலையில், கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக, எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், கான்ஸ்டபிள் முத்துராஜா உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜுவின் மனைவி ஜெயந்திக்கு கொரோனா பாதித்துள்ளது. இவருக்கு பரிசோதனை செய்ததில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அமைச்சர் செல்லூர் ராஜுவு்க்கு பரிசோதனை செய்ததில், அவருக்கு தொற்று ஏற்படவில்லை.\nஏற்கனவே அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் அதிமுக, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு கொரோனா தொற்று பாதித்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nநேற்று 36 பேர் உயிரிழப்பு\nநாட்டிலேயே மும்பை, சென்னை, டெல்லி ஆகிய பெருநகரங்களில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. மும்பையில் நேற்று புதிதாக 903 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இத்துடன் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 77,197 ஆக உயர்ந்தது. இதில் 44170 பேர் குணம் அடைந்துள்ளனர். நேற்று மட்டும் கொரோனா நோயாளிகள் 36 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து கொரோனா பலி 4514 ஆக உயர்ந்துள்ளது.\nசச்சின் பைலட் ஆதரவு 19 எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ்..\nபாஜகவில் சேர மாட்டேன்.. பல்டியடித்த சச்சின் பைலட்..\nடேராடூனில் கட்டிடம் இடிந்து 3 பேர் பலி.. மீட்பு பணி தீவிரம்..\nசச்சின் பைலட் பதவி பறிப்பு.. காங்கிரஸ் அதிரடி..\nராஜஸ்தான் காங். ஆட்சியை கவிழ்ப்பதில் பாஜக திணறல்.. ஓட்டலில் எம்.எல்.ஏ.க்கள் தஞ்சம்..\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 9 லட்சமாக உயர்வு.. பலி 23,727 ஆனது..\nஅகில இந்திய ஒதுக்கீட்டில் 50 சதவீத இட ஒதுக்கீடு.. சுப்ரீம் கோர்ட் புது உத்தரவு\nதூக்கில் தொங்கிய பாஜக எம்.எல்.ஏ.. அடித்து கொலையா\nகட்சி தாவும் சச்சின்பைலட்.. ராஜஸ்தான் காங்கிரஸ் ஆட்சி கவிழ்கிறது..\nதமிழகத்தில் முழு ஊரடங்கு.. அனைத்து கடைகளும் மூடல்.. வெறிச்சோடிய சாலைகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/women/04/227143", "date_download": "2020-07-15T07:52:41Z", "digest": "sha1:SFVYJEE2KMWQB5MTNIOEMLOPEXGGRW73", "length": 16029, "nlines": 310, "source_domain": "www.jvpnews.com", "title": "மீண்டும் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ள 858 பெண்கள்! - JVP News", "raw_content": "\nயாழில் கூட்டமைப்பின் பிரசாரத்தில் ஏற்பட்ட பெரும் சோகம் தமிழ் அரசு கட்சியின் முக்கியஸ்தர் திடீர் மரணம்\nபாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்து கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்��ு\nஊரடங்கு, அரச விடுமுறை குறித்து அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்\nகொரோனா தொற்றின் புதிய அறிகுறிகள்\nயாழ் உரும்பிராயில் இளம் யுவதி திடீர் உயிரிழப்பு\nஎன்னாது இது நடிகர் விஜயகாந்த்தா புகைப்படத்தை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்..இதுவரை யாரும் பார்த்திடாத போட்டோ..\nமருத்துவமனையில் ஐஸ்வர்யா ராய்... முன்னாள் காதலர் வெளியிட்ட ட்விட்\nநடிகர் சிவகார்த்திகேயனின் மகளா இது இணையத்தில் செம வைரலாகும் ஆராதனா சிவகார்த்தியின் புகைப்படம், இதோ..\nஉக்கிர ஆட்டத்தை ஆரம்பித்த சூரியன் சனியின் பார்வையில் விழுந்த 5 ராசிகள்... யாருக்கெல்லாம் பேராபத்து தெரியுமா\nதைரியமான பொம்பளையா இருந்தா அத செய், வனிதாவை கிழித்து தொங்கவிட்ட பிரபலம், செம்ம வைரல் வீடியோ இதோ\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ்ப்பாணம், யாழ் கரம்பன், கொழும்பு வெள்ளவத்தை, கொழும்பு சொய்சாபுரம்\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nமீண்டும் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ள 858 பெண்கள்\nவௌிநாடுகளில் உள்ள தூதரங்களின் பாதுகாப்பு முகாம்களில் தங்கியிருந்த 858 பெண்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.\nஅதில் அதிகமானோர் குவைத் தூதுவராலயத்தின் பாதுகாப்பு வீடுகளில் தங்க வைக்கப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅந்தவகையில் குவைத்தில் இருந்து 588 பேரும், சவுதியில் இருந்து 18 பேரும், ஜோர்தானில் இருந்து 12 பேரும் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.\nஇந்த ஆண்டின் முதல் ஆறு மாத காலத்தில் 95,908 பேர் தொழிலுக்காக வௌிநாடு சென்றுள்ள நிலையில் , அவர்களில் 56,526 பேர் ஆண் தொழிலாளர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநடப்பாண்டின் ஜூன் மாதம் வரையான காலத்தில் 39,382 பெண் தொழிலாளர்கள் வௌிநாடு சென்றுள்ளனர்.\nஇதேவேளை சவுதி நாட்டுக்கு மட்டும் தொழிலுக்காக சென்றுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 16,747 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇன்றே இலவசமாக பதிவு செய்து வீட்டிலிருந்த படியே உங்கள் வாழ்க்கை துணையை தேடுங்கள். இலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வுபதிவு இலவசம்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/08/23/kerala-flood-manakkachira-spot-report/", "date_download": "2020-07-15T08:41:11Z", "digest": "sha1:4JETGWFXEXSHKQICT7MGY7ENVIGMXLGJ", "length": 32879, "nlines": 259, "source_domain": "www.vinavu.com", "title": "கேரளா : பம்பை நதியோரம் அழிந்த வாழ்க்கை ! நேரடி ரிப்போர்ட் | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nபயணிகள் இரயில்களை ஒழித்துக் கட்டும் மோடி அரசு \nபொறுமையில்லாமல் நடந்து செல்கிறார்கள் : புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து அமித் ஷா \nஅமெரிக்க வல்லரசில் உச்சம் தொடும் வேலையில்லா திண்டாட்டம் \nகொரோனா பீதியை வைத்து இசுலாமியர்கள் தாக்கப்படுவதற்கு சில சான்றுகள் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஉயர்சிறப்பு கல்வி நிறுவனம் : உலகத்தரம் என்ற கனவும் தீவிர தனியார்மயமாக்கலுக்கான திட்டமும் \nநிலக்கரி வயல்களை கார்ப்பரேட் கொள்ளைக்கு வாரிக் கொடுக்கும் மோடி அரசு \nதோழர் வரவர ராவை சிறையிலேயே கொல்லத் துடிக்கும் மோடி அரசு \nகருப்பின மக்களின் வாழ்வும், அமெரிக்கா எனும் ஜனநாயக சோதனையும் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகொரோனா தடுப்பில் அறிவியலற்ற அணுகுமுறைகள் | டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்\nசென்னை தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணம் – உண்மை நிலவரம்\nபதஞ்சலியும் கொரோனா மருந்தும் : தரங்கெட்டுப் போன தமிழ் இந்து நாளிதழ் \nதமிழக ஊர்ப் பெயர் மாற்றம் தொடர்பான அரசாணையும் அதன் பின்வாங்கலும் ஏன் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகொரோனாவால் சரிவேற்படாத ஒன்று சாதிய படுகொலைகள் மட்டுமே \nகாயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா \nவிழுப்புரம் சிறுமி எரிப்பு : இன்னும் எத்தனை நாள் பொறுப்பது \nகொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம்\n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : கேட்டது விலக்கு – விளக்கம் அல்ல \nநீடிக்கப்படும் ஊரடங்கு நடக்க வேண்டியது என்ன \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகொரோனா – வேலை, வாழ்வாதாரம், பொது சுகாதாரத்திற்காக போராடு \nமக்கள் கவிஞர் தோழர் வரவர ராவை சிறையிலிட்டு வதைக்காதே \nமதுரை நாகமலை கோவிலுக்கு அர்ச்சகராக முடியுமென்றால் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு முடியாதா \n ஸ்மார்ட் சிட்டியாம்… திருச்சி மாநகராட்சி ஆணையரிடம் மனு \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவிமான நிலையம் தனியார்மயம் : இலாபம் வந்தால் அதானிக்கு \nபுதிய ஜனநாயகம் மே 2020 மின்னிதழ் டவுண்லோட் \nஷாஹீன் பாக் போராட்டம் : அக்கினிக் குஞ்சு \nதொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nதோழர் வரவரராவை விடுதலை செய் \nகொரோனா காலத்திலும் தொடரும் விலையேற்றம் \n108 முறை சொல்லுங்கோ கொரோனா ஓடிடும் \nயோகா செய்தால் கொரோனா எப்படி ஸ்வாகா ஆகும் \nமுகப்பு இதர புகைப்படக் கட்டுரை கேரளா : பம்பை நதியோரம் அழிந்த வாழ்க்கை \nகேரளா : பம்பை நதியோரம் அழிந்த வாழ்க்கை \nஇப்ப யாரும் வீட்டுக்கு போகல. கதவ திறந்தா இடிஞ்சி விழுந்துடுமோன்ற பயத்துல இருக்காங்க. .. கேரளாவின் கிராமப் பகுதிகளுக்குச் சென்று வினவு செய்தியாளர்கள் தரும் .நேரடி களச்செய்தி அறிக்கை கேரளாவின் கிராமப் பகுதிகளுக்குச் சென்று வினவு செய்தியாளர்கள் தரும் .நேரடி களச்செய்தி அறிக்கை\nவெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளா : ஆலப்புழா செங்கனூரிலிருந்து நேரடி ரிப்போர்ட் \nகேரள மாநிலம், ஆலப்பு��ா மாவட்டத்தில் உள்ள செங்கனூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான செங்கனச்சேரி, குட்டநாடு, பாண்டநாடு ஆகிய பகுதிகள் மிகவும் மோசமான வெள்ள பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன. செங்கனச்சேரியிலிருந்து ஆலப்புழா செல்லும் தேசிய நெடுஞ்சாலையையொட்டி இருக்கும் பகுதி குட்டநாடு. இப்பகுதியில்தான் பம்பை ஆறு ஓடுகிறது. இந்த பம்பை நதிக்கரையோரம் பல நூறு குடும்பங்கள் குடியிருக்கின்றன.\nஇன்றுவரை பம்பா நதியில் வெள்ளநீர் கரைபுரண்டு சாலைகளில் ஓடிக் கொண்டுதான் இருக்கிறது. இப்பகுதியில் உள்ள வீடுகளில் உள்ள பொருட்கள் அனைத்தையும் வாரி அடித்துக் கொண்டு சென்றிருக்கிறது. இப்பகுதியில் இருந்த மக்கள் உடனடியாக மீட்கபட்டாலும் எட்டுக்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் இறந்துள்ளதாக கூறுகின்றனர்.\nகடந்த ஏழு நாட்களாக முகாமில் தங்கியிருந்த மக்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்று பார்வையிட முடியாத சூழல்தான் நிலவுகிறது. போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளதால் யாரும் செல்லவில்லை. அதையும் மீறி சிலர் எட்டு கிலோ மீட்டர் துரம் வரை நடந்தே வீடுகளுக்கு செல்கின்றனர். அவ்வாறு செல்பவர்கள் மீண்டும் மாலை நடந்தே முகாமிற்கு திரும்ப வேண்டிய நிலைதான் நீடிக்கிறது.\nஎட்டு கிலோ மீட்டர் தள்ளியுள்ள முகாமிலிருந்து நடந்தே வந்து வீட்டை ஒழுங்குபடுத்திவிட்டு மீண்டும் முகாமுக்கு செல்லும் அவலம்.\nபாண்டநாடு பகுதியின் முழு சேதாரத்திற்கும் பம்பை மற்றும் அச்சன்கோவில் ஆறுகளில் வந்த வெள்ளபெருக்குதான் காரணம். இந்த இரண்டு ஆறுகளின் வடிகாலாக பாண்டநாடு குடியிருப்புப்பகுதி மாறியுள்ளது. அந்தளவிற்கு தண்ணீர் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருக்கிறது. வீடுகள் மற்றும் சுற்றுசுவர்கள் பெரும்பாலும் காட்டாற்று வெள்ளத்தில் தகர்ந்து கிடக்கின்றன. பல கடைகளின் ஷட்டர்கள் உடைந்து போயிள்ளன.\nஇப்ப யாரும் வீட்டுக்கு போகல. கதவ திறந்தா இடிஞ்சி விழுந்துடுமோன்ற பயத்துல இருக்காங்க. இன்னமும் வீட்டுல வெள்ளம் வடியல….\nதங்களுடைய வீட்டு மாடி முழுவதும் நிரம்ப தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதாகவும் மீனவர்கள் மட்டும் வரவில்லை என்றால் இங்கே யாரையும் உயிரோடு பார்த்திருக்க முடியாது என இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். பெரும்பாலான நேரம், சாலையின் இருபக்கமும் நிவாரண பொருட்கள் ஏதேனும் கிடைக்குமா என கடந்து செல்லும் ஒவ்வொரு வாகனத்தையும் பார்த்து ஏங்கிக் கொண்டிருக்கின்றனர் இப்பகுதி மக்கள்.\nபம்பையாற்றுக் கரையோரப் பகுதி மக்களுக்கான முகாம். மக்கள் தங்களது வீடுகளுக்கு சென்று புனரமைப்பு வேலைகளில் ஈடுபடுவதால் முகாம் காலியாக இருக்கிறது.\nசெங்கனாச்சேரி, மணக்கச்சிரா, பம்பையாற்றங்கரை ஆகிய பகுதிகளுக்கு கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்குப் பின்னர் தமது வீட்டு நிலைமையைக் காண வந்திருந்த மக்களின் கருத்துக்கள்:\nலல்லு சூசன், புழவாது, செங்கனாச்சேரி.\nஇது எங்களோட வீடும், அக்குபஞ்சர் ட்ரீட்மென்ட் சென்டரும். ஒன்னரை மாசமா பெய்த மழையால் ஒரு சிகிச்சை கூட செய்ய முடியலை. பதினைந்தாம் தேதி அன்று பலமாக மழை பெய்ததால் வீட்டில் இருந்த சில பொருட்களை மட்டும் பத்திரமாக எடுத்து மேலே வைச்சிட்டோம். கீழே இருந்த சாதனங்கள் எல்லாம் நாசமாகிடுச்சி. வீட்டில் போட்டிருந்த தோட்டம் எல்லாம் அழிஞ்சிடுச்சி. இப்போது வெள்ளம் வடிஞ்சிடுச்சு… கனமழையின்போது ஆள் உயரம் வெள்ளம் வந்தது. குடும்பத்தோட முகாமுக்கு போய் தங்கிட்டோம். ஆறு நாளா முகாமில்தான் இருக்கோம்.\nபொன்னப்பன், தட்டு கடை வைத்திருப்பவர். மணக்கச்சிரா.\nஇந்த ஏரியா முழுவதும் வெள்ளம்… இங்க இருக்கும் முப்பது குடும்பமும் முகாமுக்கு போயிட்டோம். வெள்ளத்துல அடிபட்டவங்கள உடனடியா பக்கத்துல இருக்க அரசு மருத்துவமனைக்கு கொண்டு போனதால உயிர்கள காப்பாத்த முடிஞ்சது…. வீடு முழுக்க வெள்ளம். வீட்டிலிருந்த பொருள் எல்லாம் நஷ்டம்… இது என்னோட கடைதான். எல்லாம் போயிடுச்சு…. இப்ப யாரும் வீட்டுக்கு போகல. கதவ திறந்தா இடிஞ்சி விழுந்துடுமோன்ற பயத்துல இருக்காங்க. இன்னமும் வீட்டுல வெள்ளம் வடியல….\nவீடு முழுக்க வெள்ளம்… 7 நாளா கேம்புல இருக்கோம். இன்னைக்குதான் வீடு எப்படி இருக்குன்னு பார்க்க வந்தோம்.. வீட்டில் இருந்த எல்லா சாதனங்களும் நஷ்டம். இப்ப குடிக்க சுத்தமான தண்ணி இல்ல… உணவு இல்ல…. கேரளா சர்கார் எல்லா உதவிகளையும் செஞ்சாலும் எல்லா பகுதிகளுக்கும் செய்ய வாய்ப்பில்லாமல் இருக்கு.. எங்க ஏரியாவில் இருந்து குட்டநாடு வரைக்கும் அதிகம் பாதிக்கபட்டிருக்கு. இந்த பக்கம் யாரும் இதுவரை வரலை… எங்களுக்கு வீட்டில் உள்ள சாதனங்கள் போனது கவலை இல்ல… உடனடியாக சுத்தமான தண்ண��யும், உணவும்தான் தேவையா உள்ளது. கேம்பில் எல்லா அதிக ஆட்கள் இருக்கிறார்கள். எல்லா உதவியும் கிடைக்கிறது. அங்க பிரச்சனை இல்லை… ஆனால் இங்கு உள்ள பிரச்சனைகளை சர்கார் அறியணும்.\nகனகன், பம்பையாற்றின் கரையோரம் வசிப்பவர்.\nவீட்டில் எதுவும் இல்ல, இங்க இருக்க எல்லாரும் முகாமுக்கு போயிட்டோம்… எந்த பிரச்சனையும் இல்லன்னு சொல்ல முடியாது… இங்க இருக்க சவுரியம் கேம்பில் இல்ல… இருந்தாலும் எங்க நிலைமை சரியில்லை… அங்க இருக்கோம்.\nகோபி, பம்பையாற்றின் கரையோரம் வசிப்பவர்.\nமொத்தம் இங்க தொண்ணூறு குடும்பங்கள் இருக்கு.. இப்ப யாரும் வீட்டில் இல்ல. எல்லாம் கேம்பில் இருக்காங்க.. இன்னைக்குதான் வீட்டை பார்க்க வந்தேன்… வீட்டில் எந்த சாதனமும் இல்ல. எல்லாம் வெள்ளத்தில் போயிடுச்சி.\nவினவு களச் செய்தியாளர்கள், செங்கனூர் வட்டாரம், ஆலப்புழா மாவட்டம், கேரளா.\nவெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளா : ஆலப்புழா செங்கனூரிலிருந்து நேரடி ரிப்போர்ட்\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nகேரள வெள்ளம் : மானிய அரிசி கிடையாது | பாஜக-வின் கோரமுகம் \nகேரள வெள்ளத்தில் மக்களை மீட்ட மீனவர் சாலை விபத்தில் மரணம்\nகேரள வெள்ளத்திற்கு முல்லைப் பெரியாறு நீர் காரணமல்ல : மத்திய நீர் ஆணையம்\nபம்பைக்கரை மக்களை காக்க முடியாத அய்யப்பன் ஆன்னு கேக்கணும் போல இருக்கு\nஅய்யப்பன்தான் காப்பாத்தல, அல்லாவாவது முயற்சி செஞ்சிருக்கலாமேன்னு கேட்டா பாய்ங்க நம்ம மேல பாஞ்சிருவாங்களோ . . . \nகேரள வெள்ள பேரிடர் பற்றி என் கவிதை என் வலைப்பூவில்\nசின்ன செடியும் அது சிந்தும்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nகொரோனா – வேலை, வாழ்வாதாரம், பொது சுகாதாரத்திற்காக போராடு \nஉயர்சிறப்பு கல்வி நிறுவனம் : உலகத்தரம் என்ற கனவும் தீவிர தனியார்மயமாக்கலுக்கான திட்டமும் \nமக்கள் கவிஞர் தோழர் வரவர ராவை சிறையிலிட்டு வதைக்காதே \nமதுரை நாகமலை கோவிலுக்கு அர்ச்சகராக முடியுமென்றால் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு முடியாதா \nநிலக்கரி வயல்களை கார்ப்பரேட் கொள்ளைக்கு வாரிக் கொடுக்கும் மோடி அரசு \nதோழர் வரவர ராவை சிறையிலேயே கொல்லத் துடிக்கும் மோடி அரசு \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mithiran.lk/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81prickly%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2020-07-15T09:06:05Z", "digest": "sha1:FBFSHC474PDNX6ZYJISWXXBKU3SW7SWF", "length": 14010, "nlines": 145, "source_domain": "mithiran.lk", "title": "வியர்க்குரு(Prickly)பிரச்சினைக்கு தீர்வு – Mithiran", "raw_content": "\nமே மாதம் மழைகாலம் என்பார்கள். அதனை உண்மைதான் என கூறும் விதமாக அவ்வப்போது நாட்டில் ஆங்காங்கே மழை பெய்தாலும் கூட வெயிலின் உக்கிரம் சிறிதும் குறையவில்லை.\nஇதேவேளை கொரோனா வைரஸ் தொற்றால் வீட்டில் இருப்பவர்களும் வெப்பமான காலநிலையால் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.\nஅந்த வகையில் வெயிலில் செல்பவர்களுக்கு மட்டும் தான் வியர்க்குரு பிரச்சினை என்று இல்லாமல் வீட்டில் இருப்பவர்கள் தொடக்கம் பிறந்த குழந்தைகளையும் கூட வியர்க்குரு விட்டுவைக்கவில்லை.\nவியர்க்குரு வந்தால் அவை சில நாட்களில் மறைந்துவிடும் என்றாலும் உஷ்ணம் அதிகரிப்பால் வியர்க்குரு சமயங்களில் வேனல் கட்டிகளாகவும் படையெடுக்கிறது. உஷ்ணக்கட்டி பிரச்சினையாகவும் மாறுகிறது. மேலும் உடலில் சிறு சிறு கொப்புளங்கள் உருவாகி அரிப்பை ஏற்படுத்துகின்றது. இதனை சொரிவதால் புண் போன்ற அடையாளங்கள் உருவாகி அழகையும் கெடுக்கிறது.\nகடைகளில் இதற்கென பவுடர்கள் கிறீம்கள் விற்கப்பட்டாலும் கூட அவை முழுமையான தீர்வை தருவதில்லை.\nஎனவே தான் வியர்க்குருவை கண்டதும் விரட்டி அடிக்க சில இயற்கை வழிமுறைகளை பார்ப்போம்…\nகிருமி நாசினியாக செயல்படுவதால் உடலில் தேங்கும் உப்பு கழிவுகளை வெளியேற்ற இவை உதவும். உடலில் இருக்கும் நச்சுகள் வியர்வை துளிகளாக உடலில் வெளியேறும் போது அவை சருமத்தில் அடைத்து கொள்ளும்போது தான் சருமத்தில் வியர்க்குரு பிரச்சினை உண்டாகிறது. இதை அகற்றி மேலும் சரும பாதிப்புகளையும் விரட்டி அடிப்பதில் மஞ்சள் சிறப்பாக உதவுகிறது. மஞ்சளுடன் கெட்டித்தயிர் கலந்து வியர்க்குரு இருக்கும் இடத்தில் பற்று போல் போட்டு இளநீரில் கழுவி வந்தால் வியர்க்குரு நீங்கும்.வியர்க்குரு இல்லாதவர்கள் வாரம் ஒரு முறை முகம், மார்பு பகுதியில் தடவி வரலாம்.\n(இளநீர் குளிர்மை இந்த கால சூழலுக்கு ஒத்துவராது சளி ஏற்படும் என்பவர்கள் இளநீருக்கு பதில் வெது வெதுப்பான நீரை பயன்படுத்தலாம்)\nவேப்பிலை கிருமி நாசினி என்பதோடு சருமத்தில் பிரச்சினைகளையும் நீக்கும் வல்லமை கொண்டது. குறிப்பாக வெயில் காலங்களில் ஏற்படக்கூடிய அம்மை கொப்புளங்கள் அரிப்பு ஏற்படாமல் தடுக்க வேப்பிலையை அரைத்து பற்று போடுவதுண்டு இப்படி செய்வதன் மூலம் அவை விரைவாக மறைந்துவிடும். அதனால் வியர்க்குரு வரும் போதே இந்த வேப்பிலை வைத்தியம் தொடங்கிவிட்டால் போதுமானது.\nசந்தனம் குளிர்ச்சி மிக்க பொருள். வியர்க்குரு வரும் இடத்தில் அரிப்பு மட்டுமல்லாமல் எரிச்சலும் உண்டாகும். அரிப்பு தாங்காமல் சொரியும் போது அதிகப்படியான எரிச்சலுக்கு உள்ளாவதுண்டு அதனால் ஓய்வு இருக்கும் போதெல்லாம் சந்தனத்தை உரைத்து வியர்க்குரு இருக்கும் பகுதியில் தேய்த்து வந்தாலே வியர்க்குரு வராமல் இருக்கும். சருமத்தில் எரிச்சலும் இருக்காது. எப்போதும் குளுகுளுவென இருக்கும். குறிப்பாக இரவு நேரங்களில் முகத்தில் சந்தனம் குழைத்து பூசிகொள்வது நல்லது. சந்தனத்தூள் நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும். அதனுடன் சிறிதளவு பன்னீர் கலந்து குழைத்து போடலாம்.\nவியர்க்குரு அதிகம் இருந்தால் வெட்டிவேரை சுத்தமான நீரில் ஊறவைத்து முகத்துக்கு க்ளென்சிங் செய்யலாம். இதனால் முகத்தில் இருக்கும் அழுக்குகள் வெளியேறும். இதே போன்று பன்னீரையும் பயன்படுத்தலாம். குளிக்கும் நீரில் வெட்டைவேரை சேர்த்து 3 மணி நேரம் ஊறவைத்து உடலை கழுவினால் வியர்க்குரு பிரச்சினை நீங்கும். வெட்டிவேர் பொடியுடன் பன்னீர் அல்லது கற்றாழை கலந்தும் உடலில் தேய்த்து குளிக்கலாம். இதை தடவி குளிக்கும் போது சோப்பு அவசியமில்லை. நாள் முழுவதும் உடல் முழுவதும் ஒருவித நறுமணத்தை உண்டாக்கும்.\nநுங்கு கோடைக்கேற்ற குளிர்ச்சி பொருள். நுங்கு அடிக்கடி உள்ளுக்குள் எடுக்கும் போது உடல் குளிர்ச்சிஅடையும். அ���ையே வியர்க்குரு இருக்கும் பகுதியில் பூசி குளித்தால் இரண்டே நாளில் வியர்க்குரு காணாமல் போகும்.\nஇதனோடு வெள்ளரிக்காய், இளநீர், பதநீர், தர்பூசணி போன்று தினம் ஒரு பழங்களை எடுத்துவந்தால் வியர்க்குரு பிரச்சினை தாக்காது. வியர்க்குரு வந்ததற்கு பிறகு மட்டுமல்ல வருவதற்கும் முன்பும் இந்த பராமரிப்பு செய்துவந்தால் நிச்சயம் வியர்க்குரு பிரச்சினை இல்லாமல் கோடையை கடக்கலாம்.\nநடன இயக்குனராகும் சாய் பல்லவி\nகொரோனா வைரஸ் இருதயத்தைத் தாக்கலாம்\nசீ.முத்துசாமிக்கு விஷ்ணுபுரம் விருது அறிவிக்கப்பட்ட பிறகு அவர் பற்றிய தேடுதலில் வாசிக்கக் கிடைத்த நாவலே மலைக்காடு. மலைக்காடு நாவல் என் மண் சார்ந்த மலையக...\nநடன இயக்குனராகும் சாய் பல்லவி\nதென்னிந்தியத் திரையுலகத்தில் தற்போதுள்ள நடிகைகளில் சிறப்பாக நடனமாடுபவர்களில் சாய் பல்லவிக்கு முதலிடத்தைத் தரலாம். அதற்கான சான்று தான் “மாரி 2” படத்தில் இடம் பெற்ற...\nகொரோனா வைரஸ் இருதயத்தைத் தாக்கலாம்\nகொரோனா வைரஸ் மனித இருதயத்தில் உயிரணுக்களைத் தாக்குவதற்கான வாய்ப்புள்ளதாக அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: கொரோனா வைரஸ் தன்மை தொடா்பாக, அமெரிக்காவின்...\nஇரண்டாம் எண்ணுக்குரிய எண் கணித ரகசியங்கள்\nஒவ்வொருவரும் தாங்கள் பிறக்கும் திகதியில் திகதிகள் அடிப்படையிலேயே அவர்களின் விதி அமைகிறது என்பார்கள். அதே போல்ஒவ்வொருவரின் ஜாதக கட்டத்திலும் ராகு கேது என்ற இரண்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-15T07:15:30Z", "digest": "sha1:XXHRJZCCEWTHS74N7NLMUJ2IJCHLGBCL", "length": 5559, "nlines": 68, "source_domain": "tamilthamarai.com", "title": "சித்தர்கள் ராச்சியம் |", "raw_content": "\nமுருகப் பெருமானை கொச்சைப்படுத்திய கபடதாரிகளை கண்டித்து அறவழி போராட்டம்\nஇந்தியா டிஜிட்டல் மயமாக்க ரூ.75,000 கோடி முதலீடு; கூகுள்\nகருப்பர் கூட்டம் youtube சேனலை தடைசெய்யக்கோரி பாஜக புகார்\nசித்திகளை கைவரப் பெற்றவர்களே சித்தர்கள்\nசித்தர்கள் யார் என்ற கேள்விக்கு ஒரே வரியில் பதில் சொல்வதென்றால் சித்திகளை கைவரப் - பெற்றவர்களே சித்தர்கள். சித்தர்கள் யார் என்ற கேள்விக்கு - இறைவன் சிவபெருமானே பதில் கூறுகிறார் - தற்சமயம் வழக்��ில் ......[Read More…]\nJanuary,3,12, —\t—\tசித்தர்களின் அருள், சித்தர்களுடைய, சித்தர்கள், சித்தர்கள் ராச்சியம், சித்தர்கள் ராஜ்ஜியம், சிறப்பானது, பாடல்கள், பெற்றவர்களே சித்தர்கள், ராஜ்யம்\nமுருகப் பெருமானை கொச்சைப்படுத்திய கப� ...\nஇந்து மதத்தையும், இந்துக் கடவுள்களையும், கடவுளை போற்றும் பக்திப் பாடல்களையும், பல்லாயிரம் ஆண்டுகளாக மக்கள் போற்றி பின்பற்றும் இந்து மத சடங்குகளையும் கேலி, கிண்டல் செய்தல், தரக்குறைவாக பேசுதல், உண்மைகளை திரித்துக் கூறுதல், தவறான அர்த்ததைப் பதிவு செய்தல் போன்ற பாதகச் ...\nதேசமே முதலில் என்று கூறுபவர்கள் தீண்ட� ...\nஉலகில் காணும் அன்பு அனைத்தும் வெறும் த� ...\nதினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக ...\nவல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, ...\nஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2017/03/06/", "date_download": "2020-07-15T07:51:46Z", "digest": "sha1:QT7BNLAP2UR2EL2YCRVJ654MSPCMDDF3", "length": 6105, "nlines": 141, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2017 March 06Chennai Today News | Chennai Today News", "raw_content": "\n30% ஊழியர்களை கூடுதலாக பணிக்கு எடுக்க பிளிப்கார்ட் திட்டம்\nமனைக் கடன் வாங்க என்ன செய்ய வேண்டும்\nவேர்களை வலுப்படுத்த வேண்டும்: சச்சின் பைலட்\nதமிழ்நாடு கைத்திறத்தொழில் வளர்ச்சிக்கழகத்தில் உதவியாளர் பணி\nMonday, March 6, 2017 3:23 pm அலோபதி, ஆயுர்வேதிக், சித்தா, மருத்துவம் Siva 0 1k\nமண வாழ்க்கை அருளும் மாடக்கோயில்\nMonday, March 6, 2017 3:21 pm ஆன்மீக கதைகள், ஆன்மீக தகவல்கள், ஆன்மீகம், சர்வம் சித்தர்மயம் Siva 0 162\nமகளிர் தினம் உண்மையான வரலாறு\nMonday, March 6, 2017 3:19 pm சிறப்புக் கட்டுரை, சிறப்புப் பகுதி, தினம் ஒரு தகவல் Siva 0 285\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nதமிழகத்தில் 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு\nஒரே இரவில் சென்னையில் 15 பேர் மரணம்:\nதமிழகத்தில் இயங்கி வந்த சிறப்பு ரயில்கள் திடீர் ரத்து:\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவர் திடீர் மாயம்:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=125723", "date_download": "2020-07-15T08:30:51Z", "digest": "sha1:RA3S6YEUB3K6UQPHLET3Q6AR34XGB3MW", "length": 10230, "nlines": 50, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - GST Council, the female reporter, 'Bodi feet, Minister Nirmala COURSE,ஜிஎஸ்டி கவுன்சில் செய்தியாளர் சந்திப்பில் பெண் நிருபரிடம் ‘அடி போடி’ சர்ச்சை: அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கண்டனம்", "raw_content": "\nஜிஎஸ்டி கவுன்சில் செய்தியாளர் சந்திப்பில் பெண் நிருபரிடம் ‘அடி போடி’ சர்ச்சை: அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கண்டனம்\nமக்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது குடும்பத்துக்கு 5 ஆயிரம் நிவாரணம் கூட்டுறவு, விவசாய கடன் ரத்து சலுகை: முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் ராமர் ஒரு நேபாளி: நேபாள பிரதமர் சர்ச்சை\nபனாஜி: கோவாவில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளரின் கேள்விக்கு, ‘அடி போடி’ என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் சாடியதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கோவாவின் பனாஜியில் 37வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்தது. இதில், 20 பொருள்கள் மற்றும் 12 சேவைகள் மீது ஜிஎஸ்டி வரியில் மாற்றம் செய்யப்பட்டது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், பெண் பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அப்போது நேரடியாக பதில் சொல்லாத நிர்மலா சீதாராமன், அந்த பெண் பத்திரிகையாளரை பார்த்து, ‘அடி போடி’ என்று சொன்னது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nநாட்டில் நிலவி வரும் நிதி நெருக்கடி மற்றும் வேலைவாய்ப்பின்மையைப் பற்றி பெண் பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பியதற்கு, அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசிய வார்த்தைகளை, அங்கு யாரும் கண்டுகொள்ளவில்லை. ஆனால், நிர்மலா சீதாராமன் பேட்டி, மத்திய அரசு வௌியிட்ட இணையத்தில் வீடியோவாக வெளியான பின்னர், சிலர் இந்த சர்ச்சை வார்த்தைகளை கவனித்துவிட்டனர். இப்போது, இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மத்திய பெண் அமைச்சர் ஒருவர், பொது இடத்தில் இவ்வாறு பெண் பத்திரிகையாளரிடம் பேசுவது ��ரியா என்று பல்ேவறு தரப்பினரும் கடுமையாக சாடி வருகின்றனர். குறிப்பாக, இணையதளங்களில் நிர்மலா சீதாராமனின் பேச்சு குறித்து பல்வேறு கருத்துகளை வெளியிட்டு வருவதால், இதுதொடர்பாக ஹேஷ்டேக்கும் ஏற்படுத்தி கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.\nஓபிசி மாணவர்களுக்கான 50% இட ஒதுக்கீடு வழக்கு; ஐகோர்ட் விசாரிக்க சுப்ரீம்கோர்ட் உத்தரவு\nஊரடங்கை மீறிய அமைச்சரின் மகன், நண்பர்கள்; மோடியே வந்தாலும் தடுத்து நிறுத்துவேன்... எச்சரிக்கை விடுத்த பெண் காவலர் இடமாற்றம்\nதங்க கடத்தல் ராணி சொப்னாவை 10 நாள் காவலில் எடுக்க என்ஐஏ முடிவு; ரிமாண்ட் அறிக்கையில் பரபரப்பு தகவல்\nராஜஸ்தான் காங்கிரஸ் அரசு கவிழ்கிறது...சச்சின் பைலட் தனிக்கட்சி; மூத்த தலைவர்கள் எம்எல்ஏக்களுடன் ஆலோசனை\nபெங்களூருவில் சிக்கிய தங்கராணி சொப்னாவிடம் விடிய விடிய விசாரணை\nரூ.25 கோடி குதிரை பேரத்தில் ஈடுபட்டு ஆட்சியை கவிழ்க்க முயற்சி 3 எம்எல்ஏக்கள் மீது வழக்கு: ராஜஸ்தான் முதல்வரின் குற்றச்சாட்டை தொடர்ந்து அதிரடி\nரூ.13.5 கோடி தங்கம் கடத்திய வழக்கு; என்ஐஏ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு...சொப்னா தொடர்ந்து டிமிக்கி\nம.பி-யில் இருந்து கான்பூர் அழைத்து சென்ற போது தப்பி ஓட முயன்ற தாதா என்கவுன்டரில் சுட்டுக்கொலை; ஒரு வாரத்தில் தீர்த்துக் கட்டிய உத்தரபிரதேச போலீஸ்\nவிதிமீறலுக்கு கலெக்டரும் கூட காது கொடுத்து கேட்கல.. உ.பி-யில் இளம்பெண் அதிகாரி தூக்கிட்டு தற்கொலை: டெண்டர் பணிகள் ஒதுக்க மிரட்டல் விடுத்ததால் சோகம்\n59 சீன செயலிகள் தடையை தொடர்ந்து பேஸ்புக் உட்பட 89 ‘ஆப்ஸ்’ பயன்படுத்த வீரர்களுக்கு தடை: இந்திய ராணுவம் அறிவிப்பு\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tmpolitics.wordpress.com/category/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%87%E0%AE%95/", "date_download": "2020-07-15T07:17:17Z", "digest": "sha1:GW7JAKDJI7C5DX4HLR6OZMUCGOB564VY", "length": 29657, "nlines": 751, "source_domain": "tmpolitics.wordpress.com", "title": "ம.க.இ.க | தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை", "raw_content": "தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nகாங்கிரஸி்ன் ஃபாசிச முகம் – தோழர் மருதையன் அறிக்கை\nFiled under: காங்கிரஸ், ம.க.இ.க, மருதையன் — முஸ்லிம் @ 7:57 பிப\nம.க.இ.க. பொதுசெயலர் தோழர் மருதையன்\nஇன்று பத்திரிகைகளுக்கு அளித்த அறிக்கை\n‘மரண வியாபாரி நரேந்திர மோடி பங்கேற்கும் துக்ளக் ஆண்டு விழா நிகழ்சிக்கு காமராஜ் அரங்கத்தை வாடகைக்கு தரக்கூடாது’ என்று காங்கிரஸ் தலைவரிடம் நாங்கள் கோரியிருக்கிறோம் இந்த கோரிக்கையை முன் வைத்து சத்தியமூர்த்தி பவன் முன்னால் ஆர்ப்பாட்டம் செய்த எங்களது தோழர்கள் நேற்று கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால் தமிழக காங்கிரஸ் தலைவர் கிருக்ஷ்ணசாமியோ ‘வியாபார ரீதியில் நிர்வகிக்கப்படும் யார் கூட்டம் நடத்துகிறார்கள் என்பதை தமிழக காங்கிரஸ் கண்கானிக்க முடியாது என்றும் இந்த விசயத்தில் தலையிட முடியாது’ என்றும் கூறியிருக்கிறார். வியாபார விசயத்தில் இவ்வளவு கறாராக நடந்து கொள்ளும் காங்கிரஸ் தலைவர் அரசியல் விசயங்களையும் கொஞ்சம் தெரிந்து கொள்வது நல்லது.\nசமீபத்திய குஜராத் தேர்தல் பிரசாரத்தில் மோடி அரசை ‘மரண வியாபாரிகள்’ என்று விமர்சித்ததிற்காக சோனியாவை ‘வெளி நாட்டுக்காரி’ என்று சாடினார் மோடி. முன்னால் ம.பி முதல்வர் திக் விஜை சிங் மோடியை ‘இந்து பயங்கரவாதி’ என்று சரியாகவே குறிப்பிட்டார். ‘அது பிரச்சாரம்-இது வியாபாரம்’ என்கிறாரா கிருக்ஷ்ணசாமி அப்படியானால் லக்ஷ்கர் ஏ தொய்பா தீவிரவாதிகள் பணம் கட்டினால் அவர்களுக்கும் காமராஜ் அரங்கத்தை வாடகைக்கு விடுவாரா\nஇனப்படுகொலை குற்றத்திற்காக மோடி மீது அய்ரோப்பாவில் வழக்கு உள்ளது. அவர் அங்கே சென்றால் மறு கனமே கைது செய்யப்படுவார். இனப்படுகொலை குற்றவாளி என்ற காரணத்தினால் தான் ‘அமெரிக்காவில் கால் வைக்க கூடாது’ என்று மோடிக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது. வியாபார ஒப்பந்தம் போடுவதற்காக கூட அமெரிக்காவிலோ, அய்ரோப்பாவிலோ மோடி நுழைய முடியாது என்பது தான் இதன் பொருள். அமெரிக்க, அய்ரோப்பிய முதலாளிகளே வியாபாரத்தை பொருட்படுத்தாத போது கிருஸ்ணசாமி வியாபாரத்தில் இவ்வளவு குறியாக இருப்பது ஏன் \n2002 இனப்படுகொலையின் போது காங்கிரஸ் எம்.பி இஸான் ஜாப்ரியை அவரது வீட்டில் ��ைத்தே கண்டதுண்டமாக வெட்டிக்கொன்றதும் மோடியின் காவிப்படை தான். இந்த கொலையில் முதல் குற்றவாளி மோடி தான் என்றும், அவரை கைதுசெய்ய வேண்டும் என்றும் ஜாப்ரியின் மனைவி உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். ‘கொலை வேறு வியாபாரம் வேறு’ என்கிறாரா கிருஸ்ணசாமி\nகிருக்ஷ்ணசாமியின் மீது தாக்குதல் நடந்த உடனே ‘தமிழ் நாட்டின் சட்டம் ஒழுங்கே சீர்குழைந்து விட்டது’ என்று குமுறினார் அவரது மகன் விக்ஷ்னு பிரசாத். குஜராத் முசுலீம்கள் கொல்லப்பட்ட போது ‘அதை கண்டு கொள்ள கூடாது’ என்று போலீசுக்கு உத்தரவு பிறப்பித்தவர் தான் இந்த மோடி இதை எதிர்த்த சிரீ குமார் என்ற குஜராத் உளவுத்துறையைச் சேர்ந்தவர் தனது பதவியையே இழந்திருக்கிறார். ஆனால் கிருக்ஷ்ணசாமியோ ‘வியாபாரத்தை இழக்க முடியாது’ என்கிறார்.\nகாமராசரை கொலை செய்ய முயன்ற கூட்டம் தான் மோடியின் ஆர்.எஸ்.எஸ் என்ற உண்மையை கிருக்ஷ்ணசாமி மறுக்கிறாரா காந்தி கொலையை நியாயப்படுத்தும் ‘ நான் கோட்சே பேசுகிறேன்’ என்ற நாடகம் மற்ற மாநிலங்களிலெல்லாம் தடை செய்யப்பட்ட போதும் அதை குஜராத் முழுவதும்,நடத்திக்காட்டியவர் மோடி. பணம் கொடுத்தால் கோட்சே நாடகத்தை நடத்துவதற்கும் காமராசர் அரங்கத்தை கிருக்ஷ்ணசாமி வாடகைக்கு விடுவார் போலிருக்கிறது.\nஇது மதச்சார்பின்மை நிலவும் பெரியார் பிறந்த மண். உலகமே காறி உமிழ்ந்த ஒரு மத வெறி கொலைகாரன் இந்த மண்ணில் கால் வைக்க அனுமதிப்பது தமிழன் என்று சொல்லிக்கொள்ளும் ஒவ்வொருவருக்கும் அவமானம். கிருக்ஷ்ணசாமிக்கு பணம் தான் முக்கியம் என்றால் அவர் நட்டப்பட வேண்டாம் காமராசர் அரங்கத்திற்கான ஒரு நாள் வாடகையை மக்களிடம் வசூலித்து நாங்கள் அவருக்கு தந்து விடுகிறோம், பணத்தைக் காட்டிலும் மானமும் மனிதாபிமானமும் மதச்சார்பின்மையும் தான் நமக்கு முக்கியம்.\nமோடி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு காமராசர் அரங்கை கொடுப்பதற்கு தமிழகத்தின் எல்லா கட்சிகளும், ஜனநாயக சக்திகளும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். மதவெறிக்கு துணை போகும் கிருக்ஷ்ணசாமியின் இந்த நடவடிக்கைக்கு எதிராக எங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம். டில்லியில் உள்ள எமது தோழமை அமைப்புகள் சார்பில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தின் முன் ஆர்ப்பாட்டம் நடத்துவோம். மத���ெறி கொலைகாரன் மோடி தமிழகத்தில் கால் வைக்க அனுமதிக்க மாட்டோம் \nதமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nஅவதூறு பொய்கள் TNTJ Fraud\nததஜ காமலீலைகள் TNTJ Fraud\nபாரத் மாதா கீ ஜே\nபி.ஜே பாக்கர் ததஜ செக\nPJ யின் பல முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/post/11th-standard/maths-tamil-medium-question-papers-194", "date_download": "2020-07-15T07:21:43Z", "digest": "sha1:4JWKRFE55Z4SJ6VHU7GAZAOWIYWBDNVA", "length": 186691, "nlines": 1670, "source_domain": "www.qb365.in", "title": "TN Stateboard Class 11 கணிதம் Question papers, Study Material, Exam Tips, Syllabus 2019 - 2020", "raw_content": "\n11th கணிதம் - இரண்டாம் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Maths - Term II Model Question Paper )\n11th கணிதம் - ஈருறுப்புத் தேற்றம், தொடர்முறைகள் மற்றும் தொடர்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Maths - Binomial Theorem, Sequences and Series Model Question Paper )\n11th கணிதம் - தொகை நுண்கணிதம் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Integral Calculus - Three Marks Questions )\n11th கணிதம் - வகை நுண்கணிதம் எல்லைகள் மற்றும் தொடர்ச்சித் தன்மை மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Maths - Differential Calculus - Limits And Continuity Three Marks Questions )\n11th கணிதம் - அணிகளும் அணிக்கோவைகளும் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Maths - Matrices And Determinants Three Marks Questions )\n11th கணிதம் - ஈருறுப்புத் தேற்றம், தொடர்முறைகள் மற்றும் தொடர்கள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Maths - Binomial Theorem, Sequences And Series Three Marks Questions )\n11th கணிதம் - சேர்ப்பியல் மற்றும் கணிதத் தொகுத்தறிதல் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Maths - Combinations And Mathematical Induction Three Marks Question Paper )\n11th கணிதம் - முக்கோணவியல் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Maths - Trigonometry Three marks Questions )\n11th கணிதம் - அடிப்படை இயற்கணிதம் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Maths - Basic Algebra Three Marks Questions )\n11th கணிதம் - கணங்கள், தொடர்புகள் மற்றும் சார்புகள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Maths - Sets, Relations And Functions Three Marks Question )\n11th கணிதம் - கணங்கள், தொடர்புகள் மற்றும் சார்புகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Maths - Sets, Relations and Functions Model Question Paper )\n11th கணிதம் - முதல் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Maths - Term 1 Model Question Paper )\n11th கணிதம் - நிகழ்தகவு கோட்பாடு-ஓர் அறிமுகம் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 11th Maths - Introduction To Probability Theory Two Marks Questions )\n11th கணிதம் - வகை நுண்கணிதம் எல்லைகள் மற்றும் தொடர்ச்சித் தன்மை இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 11th Maths - Differential Calculus - Limits And Continuity Two Marks Questions )\n11th கணிதம் - வெக்டர் இயற்கணிதம் - I இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 11th Maths - Vector Algebra I Two Marks Questions )\n11th கணிதம் - அணிகளும் அணிக்கோவைகளும் செயற்கூறுகள் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 11th Maths - Matrices And Determinants Two Marks Questions )\n11th கணிதம் - ஈருறுப்புத் தேற்றம், தொடர்முறைகள் மற்றும் தொடர்கள் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 11th Maths - Binomial Theorem, Sequences And Series Two Marks Questions )\n11th கணிதம் - சேர்ப்பியல் மற்றும் கணிதத் தொகுத்தறிதல் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 11th Maths - Combinations And Mathematical Induction Two Marks Questions )\n11th கணிதம் - முக்கோணவியல் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 11th Maths - Trigonometry Two Marks Questions )\n11th Standard கணிதம் - கணங்கள், தொடர்புகள் மற்றும் சார்புகள் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 11th Maths - Sets, Relations And Functions Two Marks Questions )\n11th கணிதம் - முதல் பருவம் ஐந்து மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 11th Maths - Term 1 Five Mark Model Question Paper )\n11th Standard கணிதம் ஈருறுப்புத் தேற்றம், தொடர்முறைகள் மற்றும் தொடர்கள் ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 11th Standard Maths Binomial Theorem, Sequences and Series One Marks Question And Answer )\n11th கணிதம் முக்கோணவியல் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 11th Maths Trigonometry One Marks Model Question Paper )\n11 ஆம் வகுப்பு கணிதம் மூன்றாம் திருப்புதல் தேர்வு வினாத்தாள் 2019( 11th Standard Maths 3rd Revision Test Question Paper 2019 )\n11 ஆம் வகுப்பு கணிதம் அனைத்து பாட ஒரு மதிப்பெண் வினாக்கள் ( 11th Standard Maths All unit 1 mark question )\n11 ஆம் வகுப்பு கணிதம் முதல் திருப்புதல் தேர்வு ( 11th Maths First Revision Exam )\n11 ஆம் வகுப்பு கணிதம் மாதிரி முழுத்தேர்வு வினாத்தாள் 2018 ( 11th Maths Model Public exam test paper 2018 )\n11 ஆம் வகுப்பு கணிதம் முதல் திருப்புதல் தேர்வு ( 11th Maths First Revision Test )\n11 ஆம் வகுப்பு கணிதம் பொது மாதிரி தேர்வு ( 11th Maths Model Public Exam )\n11 ஆம் வகுப்பு கணிதம் முழு பாடத் தேர்வு ( 11th Maths Full portion test )\nபதினொன்றாம் வகுப்பு கணிதம் தொகுதி II - 5 மதிப்பெண் முக்கிய வினாக்கள் (11th Maths Volume II - Important 5 mark Questions )\nபதினொன்றாம் வகுப்பு கணிதம் தொகுதி II- முக்கிய 1 மதிப்பெண் கேள்விகள் ( 11th Maths Volume II - Important 1 mark Questions )\n11 ஆம் வகுப்பு கணிதம் தொகுதி 1- 5 மதிப்பெண் வினாவிடை ( 11th Maths 5 marks question Volume 1 )\n11 ஆம் வகுப்பு கணிதம் - 1 மதிப்பெண் முக்கிய வினா விடைகள் ( 11th Maths - Important 1 mark questions )\n11 ஆம் வகுப்பு கணிதம் - 5 மதிப்பெண் முக்கிய வினா விடைகள் ( 11th math- Important 5 mark questions )\nf:R\\(\\rightarrow\\) R ஆனது f(x)=x4 என வரையறுக்கப்படுகிறது. பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்க.\nR மெய்யெண்களின் கணம் என்க. R × R –ல் கீழ்க்கண்ட உட்கணங்களைக் கருதுக.\nS = {(x,y);y=x+1 மற்றும் 0< x < 2 }; T = {(x,y);x-y \\(\\in\\) Z} எனில் கீழ்க்காணும் கூற்றில் எது மெய்யானது\n\\({1\\over 1-2\\sin x }\\) என்ற சார்பின் வீச்சகம்\nf(x) = x2 என்ற சார்பு இருபுறச் சார்பாக அமைய வேண்டுமெனில் அதன் சார்பகமும், துணைச்சார்பகமும் முறையே\nf:R\\(\\rightarrow\\) R ஆனது f(x)=x4 எ��� வரையறுக்கப்படுகிறது. பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்க.\n5x-1<24 மற்றும் 5x+1>-24 என்ற அசமன்பாடுகளின் தீர்வு\ny= x3 என்ற வளைவரையின் படத்தினைப் பயன்படுத்தி அச்சு மதிப்பு மாறாமல் ஒரே தளத்தில் கீழ்க்கா்க்காணும் சார்புகளை வரைக.\nA={2,3,5} மற்றும் தொடர்பு R={(2,5)} என்க. தொடர்பு R-ஐ சமானத் தொடர்பாக்க R-உடன் சேர்க்க வேண்டிய குறைந்தபட்ச உறுப்புகளை எழுதுக.\nகீழ்க்காணும் விகிதமுறு கோவைகளைப் பகுதி பின்னங்களாகப் பிரித்தெழுதுக.\nஇயல் எண்களில் கணத்தில் தொடர்பு R ஆனது “ a + b \\(\\le\\) 6 ஆக இருந்தால் aRb” என வரையறுக்கப்படுகிறது. R–ல் உள்ள உறுப்புகளை எழுதுக. அது சமச்சீர் என்பதை சரிபார்க்க\nஒரு குறிப்பிட்ட வான்வழிப் பயணக் கட்டணமானது, அடிப்படை வானூர்திக் கட்டணம் (ரூபாயில்) C உடன் எரிபொருள் கூடுதல் கட்டணம் S உள்ளடக்கியது. C மற்றும் S ஆகிய இரண்டுமே வான் தொலைவு அளவு m ஆல் அமைகிறது. மேலும் C(m) = 0.4m + 50 மற்றும் S(m) = 0.03m எனில் வான் தொலைவு அளவு ரீதியாக ஒரு பயணச் சீட்டின் மொத்தக் கட்டணத்தினை m -ன் சார்பாக எழுதுக. மேலும் 1600 வான் தொலைவு மைல்களுக்கான பயணச் சீட்டின் தொகையைக் காண்க.\nகணம் A ஆனது A={x:x=4n+1, 2 < n < 5, n∈N} எனில், A–ன் உட்கணங்களின் எண்ணிக்கையைக் காண்க.\nகீழ்க்காணும்தொடர்புகளுக்கு தற்சுட்டு, சமச்சீர் மற்றும் கடப்பு ஆகியவற்றை பற்றி ஆராய்க.\nP என்பது தளத்திலுள்ள அனைத்து நேர்க்கோடுகளின் கணத்தைக் குறிப்பதாப்பதாகக் கொள்க. தொடர்பு R என்பது “l ஆனது m-க்குச் செங்குத்தாக இருந்தால் lRm” என வரையறுக்கப்ப்கப்படுகிறது.\nஒரு தளத்திலுள்ள அனைத்து முக்கோணங்களின் கணத்தை P என்போம். P -ல் R என்ற தொடர்பானது “a ஆனது b ன் வடிவொத்தாக இருப்பின் aRb“ என வரையறுக்கப்ப்கப்படுகிறது. R என்பது சமானத் தொடர்பு என நிறுவுக\nகீழ்க்காண்பவனற்றுள் எவை முடிவுள்ள கணம், முடிவில்லாத கணம் என்பதனைக் குறிப்பிடுக.\n{ x ∈ N:xஎன்பது ஒரு இரட்டைப்படை பகா எண்}.\nகீழ்க்காண்பவனற்றுள் எவை முடிவுள்ள கணம், முடிவில்லாத கணம் என்பதனைக் குறிப்பிடுக.\n{x ∈ N:x என்பது ஒரு விகிதமுறு எண்}.\nf:R\\(\\rightarrow\\) R ஆனது f(x)=x4 என வரையறுக்கப்படுகிறது. பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்க.\nx, y மற்றும் b ஆகியவை மெய்யெண்கள் மற்றும் ,x0 எனில்,\nஒன்றுக்கு மேற்பட்ட உறுப்புகளைக் கொண்ட கணம் X -ன் மீதான அனைத்துத்தொடர்பு R எனில் R என்பது\nf:R\\(\\rightarrow\\) R ஆனது f(x)=x4 என வரையறுக்கப்படுகிறது. பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்க.\nx, y மற்றும் b ஆகியவை மெய்யெண்கள் மற்றும் ,x0 எனில்,\nமெய்மூலங்கள் இல்லா, மெய்கெழுக்களை உடைய இருபடி சார்பு எனில் அதனுடைய தன்மைக்காட்டி _____.\nf(x) = x2 என்ற சார்பு இருபுறச் சார்பாக அமைய வேண்டுமெனில் அதன் சார்பகமும், துணைச்சார்பகமும் முறையே\nf:R\\(\\rightarrow\\) R ஆனது f(x)=x4 என வரையறுக்கப்படுகிறது. பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்க.\nமெய்மூலங்கள் இல்லா, மெய்கெழுக்களை உடைய இருபடி சார்பு எனில் அதனுடைய தன்மைக்காட்டி _____.\n{1, 2,3, 20 ...,} என்ற கணத்திலிருந்து ஒரு ஏன் தேர்ந்தெடுக்கப்படுகிறது. அந்த எண் 3 அல்லது 4 ஆள் வகுப்படுவதற்கான நிகழ்தகவு\nஒரு நபரின் கைப்பையில் 3 ஐம்பது ரூபாய் நோட்டுகளும், 4 நுறு ரூபாய் நோட்டுகளும் மற்றும் 6 ஐநூறு ரூபாய் நோட்டுகளும் உள்ளன. அவற்றிலிருந்து எடுக்கப்படும் இரு நோட்டுகளை நுறு ரூபாய் நோட்டுகளாகக் கிடைப்பதற்கான நிகழ்தகவின் சாதக விகிதமானது.\nவரிசை 2 உடைய அணிகள் கணத்தில் அணியின் உறுப்புகள் 0 அல்லது 1 மட்டுமே உள்ளது எனில் தேர்ந்தெடுக்கப்படும் அணியின் அணிக்கோவை மதிப்பு பூச்சியமற்றதாகக் கிடைப்பதற்கான நிகழ்தகவு\nஒரு பையில் 6 பச்சை, 2 வெள்ளை மற்றும் 7 கருப்பு நிற பந்துகள் உள்ளன. இரு பந்துகள் ஒரே சமயத்தில் எடுக்கும்போது அவை வெவ்வேறு நிறமாக இருப்பதற்கான நிகழ்தகவானது\nசரியான அல்லது மிகவும் ஏற்புடைய விடையினைக் கொடுக்கப்பட்ட நான்கு மாற்று விடைகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்.\nசரியான அல்லது மிகவும் ஏற்புடைய விடையினைக் கொடுக்கப்பட்ட நான்கு மாற்று விடைகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்.\nசரியான அல்லது மிகவும் ஏற்புடைய விடையினைக் கொடுக்கப்பட்ட நான்கு மாற்று விடைகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்.\nசரியான அல்லது மிகவும் ஏற்புடைய விடையினைக் கொடுக்கப்பட்ட நான்கு மாற்று விடைகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்.\nசரியான அல்லது மிகவும் ஏற்புடைய விடையினைக் கொடுக்கப்பட்ட நான்கு மாற்று விடைகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்.\nசரியான அல்லது மிகவும் ஏற்புடைய விடையினைக் கொடுக்கப்பட்ட நான்கு மாற்று விடைகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்.\nசரியான அல்லது மிகவும் ஏற்புடைய விடையினைக் கொடுக்கப்பட்ட நான்கு மாற்று விடைகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்.\\(\\lim _{ x\\rightarrow \\infty }{ \\left( \\frac { { x }^{ 2 }+5x+3 }{ { x }^{ 2 }+x+3 } \\right) } ^{ x }\\)\nசரியான அ��்லது மிகவும் ஏற்புடைய விடையினைக் கொடுக்கப்பட்ட நான்கு மாற்று விடைகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்.\\(\\lim _{ x\\rightarrow \\infty }{ \\frac { { a }^{ x }-{ b }^{ x } }{ x } } =\\)\nசரியான அல்லது மிகவும் ஏற்புடைய விடையினைக் கொடுக்கப்பட்ட நான்கு மாற்று விடைகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்.\nசரியான அல்லது மிகவும் ஏற்புடைய விடையினைக் கொடுக்கப்பட்ட நான்கு மாற்று விடைகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்.\\(\\lim _{ x\\rightarrow 3 }{ \\left\\lfloor x \\right\\rfloor } =\\)\n5x-1<24 மற்றும் 5x+1>-24 என்ற அசமன்பாடுகளின் தீர்வு\n44 மூலைவிட்டங்கள் உள்ள ஒரு பலகோணத்தின் பக்கங்களின் எண்ணிக்கை\nA, B-ன் நிலை வெக்டர்கள் \\(\\vec { a } ,\\vec { b } \\) எனில் கீழ்காணும் நிலை வெக்டர்களில் எந்த நிலை வெக்டரின் புள்ளி AB என்ற கோட்டின் மீது அமையும் .\nA,B என்பன n வரிசையுள்ள சமச்சீர் அணிகள், இங்கு \\(A\\neq B\\) எனில் ,\nA என்பது n-ஆம் வரிசை உடைய எதிர் சமச்சீர் அணி மற்றும் C என்பது n x 1 வரிசை உடைய நிரல் அணி எனில், CT AC என்பது\nசரியான கூற்றை தேர்வு செய்க.\nஒரு புள்ளிக்கும் y அச்சிற்கும் இடைப்பட்ட தூரமானது, அப்புள்ளிக்கும் ஆதிக்கும் இடைப்பட்ட தூரத்தில் பாதி எனில் அப்புள்ளியின் நியமப்பாதை\n3x2+3y2-8x-12y+17=0 என்ற நியமப்பாதையின் மீது அமைந்திருக்கும் புள்ளி\n4+2\\(\\sqrt { 2 } \\) என்ற சுற்றளவு கொண்ட முதல் கால் பகுதியில் ஆய அச்சுகளுடன் அமையும் இருசமபக்க முக்கோணத்தை உருவாக்கும் கோட்டின் சமன்பாடு\n(1, 2) மற்றும் (3, 4) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டின் செங்குத்து இருசமவெட்டியானது ஆய அச்சுகளுடன் ஏற்படுத்தும் வெட்டுத் துண்டுகள்\nஒரு சமபக்க முக்கோணத்தின் ஒரு முனை (2, 3) மற்றும் இப்புள்ளிக்கு எதிர்ப்புறம் அமையும் பக்கத்தின் சமன்பாடு x + y = 2 எனில் பக்கத்தின் நீளம்\nஇரு எண்களின் கூட்டுச்சராசரி a மற்றும் பெபெருக்குச் சராசரி g எனில்\n(1+x2)2(1+x)n=a0+a1x+a2x2+...+xn+4 மற்றும் a0,a1,a2 ஆகியவை கூட்டுத் தொடர் முறை எனில், n-ன் மதிப்பு\nமுதல் 10 மிகை முழு எண்களில் இருந்து ஒரு எண் தேர்ந்தெடுக்கப்டுகிறது. அந்த எண் (i) இரட்டைப் படை (ii) மூன்றின் மடங்காக இருப்பதற்கான நிகழ்தகவைக் காண்க.\nமூன்று நாணயங்கள் ஒரே சமயத்தில் சுண்டப்படுகின்றன. (i) சரியாக ஒரு தலை (ii) குறைந்தது ஒரு தலை (iii) அதிகபட்சமான ஒரு தலை கிடைப்பதற்கான நிகழ்தகவுகளைக் காண்க.\nமுதல் 10 மிகை முழு எண்களில் இருந்து ஒரு எண் தேர்தெடுக்கப்படுகிறது. அந்த எண் (i) இரட்டைப் படை (ii) மூன்றின் மடங்க���க இருப்பதற்கான நிகழ்தகவைக் காண்க.\nஒரு ஜாடியில் 8 சிவப்பு 4 நீல நிறப்பந்துகள் உள்ளன. மற்றொரு ஜாடியில் 5 சிவப்பு மற்றும் 10 நீல நிறபந்துகள் உள்ளன. சமவாய்ப்பு முறையில் ஒரு ஜாடி தேர்ந்தெடுக்கப்பட்டு அதிலிருந்து இரண்டு பந்துகள் எடுக்கப்படுகின்றன. இரு பந்துகளும் சிவப்பு நிறப்பந்துகளாக இருப்பதற்கான நிகழ்தகவைக் காண்க.\nஒரு தொழிற்சாலையில் இயந்திரங்கள் I மற்றும் II என இருவகைகள் உள்ளன. இயந்திரம்-I தொழிற்சாலைகள் உற்பத்தியில் 40% தயாரிக்கிறது மற்றும் இயந்திரம்-II உற்பத்தியில் 60% தயாரிக்கிறது. மேலும் இயந்திரம்-I-ன் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களில் 4% குறைபாடுள்ளதாகவும் இயந்திரம்-II -ன் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களில் 5% குறைபாடுள்ளதாகவும் இருக்கின்றன. உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களிலிருந்து, சமவாய்ப்பு முறையில் ஒரு பொருள் தேர்ந்தெடுக்கப்படுகிறது. அப்பொருள் குறைபாடுடன் இருப்பதற்கான நிகழ்தகவு யாது\nx - ஐப் பொறுத்து தொகையிடுக.\nx - ஐப் பொறுத்து தொகையிடுக.\n\\(f(x)=7x+5\\) எனும் வளைவரைக்கு \\(({ x }_{ 0, }{ f(x }_{ 0 }))\\) எனும் புள்ளியில் தொடுகோட்டின் சாய்வினைக் காண்க.\nமீப்பெரு முழு எண் சார்பான \\(f(x)=\\left\\lfloor x \\right\\rfloor \\) என்பது எந்த ஒரு முழு எண்ணிற்க்கும் ஒரு வகைமையாகாது என நிரூபிக்கவும்.\nகொடுக்கப்பட்ட மதிப்புகளை நிறைவு செய்யும் சார்பின் வரைபடம் வரைக.\nஉடலில் உள்ள ஆல்கஹாலை நுரையீரல்,சிறுநீரகம் போன்ற உறுப்புகளும் மற்றும் வேதி வினைமூலம் கல்லீரலும் வெளியேற்றுகின்றன. ஆல்கஹாலின் அடர்த்தி மிதமாக இருந்தால் அத வெளியேற்றுகின்ற வேலையின் பெரும்பகுதியைக் கல்லீரலே செய்கின்றது. அதன் அளவில் 5%குக் குறைவாகவே நுரையீரலும், சிறுநீரகமும் வெளியேற்றுகின்றன.இரத்த ஓட்டத்தில் உள்ள ஆல்கஹாலை கல்லீரல் பிரித்தெடுக்கும் வீதம் r -க்கும் இரத்தத்தில் உள்ள ஆல்கஹாலின் அடர்த்தி x-க்கும் உள்ள தொடர்பு ஒரு விகிதமுறு சார்பாக \\(r(x)=\\frac { \\alpha x }{ x+\\beta } \\) என உள்ளது. இங்கு \\(a,\\beta \\) என்பன மிகை மாறிலிகள்.அல்கஹாலினை வெளியேற்றும் மீப்பெரு வீதம் காண்க.\n\\(\\vec { a } \\) மற்றும் \\(\\vec { a } \\times \\vec { b } \\) ஆகியவை ஒன்றுக்கொன்று செங்குத்து\nA(1,0,0), B(0,1,0),C(0,0,1) ஆகியவற்றை முனைப்புள்ளிகளாக கொண்ட முக்கோணத்தின் பரப்பளவைக் காண்க.\nதொடர்பு R ஆனது V என்ற வெக்டர்களின் கணத்தின் மீது \"\\(\\vec { a } R \\vec { b } \\) என்பது\\(\\vec { a } = \\vec { b } \\) \" என வரையறுக்கப்பட்டால் அது V-ன் மீது ஒரு சமானத் தொடர்பு என நிறுவுக.\ny -அச்சின் வெட்டுத்துண்டு 7 மற்றும் நேர்கோட்டிற்கும் y -அச்சுக்கும் இடைப்பட்ட கோணம் 300 எனில், நேர்க்கோடுகளின் சமன்பாடுகளைக் காண்க.\nஒரு கூட்டுத்தொடர் முறையில் (A.P.) 7 ஆவது உறுப்பு 30 மற்றும் 10 ஆவது உறுப்பு 21 எனில்,\n(i) A.P.-ல் முதல் மூன்று உறுப்புகளைக் காண்க.\n(ii) எப்போது கூட்டுத்தொடரின் உறுப்பு பூச்சியமாகும்.\n(iii) நேர்கோட்டின் சாய்வுக்கும் கூட்டுத்தொடரின் பொது வித்தியாசத்திற்கும் உள்ள தொடர்பு ஆகியவற்றைக் கண்க.\nஒரு நேர்க்கோட்டின் ஆய அச்சுகள் சமமாகவும், எதிர்மறை குறிகளையும் கொண்ட வெட்டுத் துண்டுகளை உடைய மற்றும் (-1, 1) என்ற புள்ளி வழியே செல்லக்கூடிய கோட்டின் சமன்பாட்டைக் காண்க.\nR மற்றும் Q என்பன முறையே x மற்றும் y -அச்சுகளின் மீது அமைந்துள்ள புள்ளிகள், P என்ற நகரும் புள்ளி RQ-ன் மேல் உள்ளது. மேலும் RP = b, PQ = a என்றவாறு RQ-ன் மீது அமைந்துள்ள நகரும் P-ன் நியமப்பாதையின் சமன்பாட்டைக் காண்க.\nஆதியிலிருந்து 2x+y=5 என்ற கோட்டின் மீது மிக அண்மையில் அமைந்துள்ள புள்ளியைக் காண்க\nபின்வருவனவற்றை x-ன் அடுக்குகளாக விரிவாக்கம் செய்க. அந்த விரிவு ஏற்புடையதாக இருப்பதற்கான x -ன் நிபந்தனையைக் காண்க.\nதொடர்முறைகளின் n ஆவது உறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றின் முதல் 6 உறுப்புகளைக் காண்க . மே லும், அந்த தொடர் முறைகள், கூட்டுத்தொடர்முறை , பெருக்குத்தொடர்முறை, இசைத்தொடர்முறை , கூட்டு-பெருக்குத்தொடர்முறை மற்றும் இவற்றில் எதுவுமில்லை என வகைப்படுத்துக.\\(\\frac { 1 }{ { 2 }^{ n+1 } } \\).\nபின்வரும் மடக்கைத் தொடர்களின் முதல் 4 உறுப்புகளைக் காண்க log (1-2x) இந்த விரிவுகள் ஒவ்வொன்றும் எந்த இடைவெளியில் ஏற்புடையது எனவும் காண்க.\nபின்வரும் மடக்கைத் தொடர்களின் முதல் 4 உறுப்புகளைக் காண்க \\(log\\left( \\frac { 1+3x }{ 1-3x } \\right) \\) இந்த விரிவுகள் ஒவ்வொன்றும் எந்த இடைவெளியில் ஏற்புடையது எனவும் காண்க.\nகணிதத் தொகுத்தறிதல் மூலம் என உள்ள எந்த ஒரு முழு எண்ணுக்கும் n≥2, 3n ≥n2 என நிரூபி.\n\"VOWELS\" என்ற வார்த்தையில் உள்ள எழுத்துகளைக் கொண்டு பின்வரும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு எத்தனை எழுத்துச் சரங்களை உருவாக்கமுடியும்.\n(i) E இல் தொடங்கும் வகையில்\n(ii) E இல் தொடங்கி, W இல் முடிக்கும் வகையில்\nIITJEE என்ற வார்த்தையில் உள்ள அனைத்து எழுத்துகளையும் எல்லா வழிகளிலும் வ��ிசை மாற்றம் செய்து உருவாக்கப்படும் எழுத்துச்சரங்களை ஆங்கில அகராதியில் உள்ளவாறு வரிசைப்படுத்தும் போது IITJEE என்ற வார்த்தையின் தரம் காண்க.\n1, 2, 4, 6, 8 என்ற இலக்கங்களை கொண்டு உருவாக்கப்படும் எல்லா 4-இலக்க எண்களின் கூடுதலைக் காண்க.\n\\(\\frac { 1 }{ |2x-1| } <6\\)-க்குத் தீர்வு கண்டு, தீர்வை இடைவெளிக் குறியீட்டில் எழுதுக\nஒரு ஏவுகணை ஏவப்படுகிறது. t வினாடிகளுக்குப் பிறகு தரையில் இருந்து அதன் உயரம் h ஆனது h(t)=-5t2+100t, 0≤t≤20 எனக் கொடுக்கப்பட்டுள்ளது. ஏவுகணை எந்நேரங்களில் 495 அடி உயரத்தை அடையும்.\nx3-x2-17x=22-ன் ஒரு மூலம் x=-2 எனில், பிற மூலங்களைக் காண்க\nx4=16-ன் மெய் மூலங்களைக் காண்க\n\\(\\frac{2x-3}{(x-2)(x-4)}<0\\) என்ற அசமன்பாட்டை நிறைவு செய்யும் x-ன் அனைத்து மதிப்புகளையும் காண்க.\nZ என்ற கணத்தில், m – n என்பது 12 -ன் மடங்காக இருந்தால் தொடர்பு mRn என வரையறுக்கப்படுகிறது எனில், R ஒரு சமானத் தொடர்பு என நிரூபிக்க.\nபின்வருவனவற்றை, தகுந்த A, B, C கணங்களைக் கொண்டு சரிபார்க்கவும\ny = x2 - 1, y = 4(x2-1) மற்றும் y=(4x)2-1 ஆகிய வரைபடங்களை ஒப்பீடு மற்றும் வேறுபடுத்திக் காண்க.\ny = 2sinx ( x - 1 ) + 3 என்ற சார்பின் வளைவரையை வரைக.\n2,4,5,7 ஆகிய அனைத்து எண்களையும் பயன்படுத்தி உருவாக்கப்படும் நான்கு இலக்க எண்களில் 10 -ஆவது இடத்திலுள்ள அனைத்து எண்களின் கூடுதல்.\n3 விரல்களில், 4 மோதிரங்களை அணியும் வழிகளின் எண்ணிக்கை\nஎந்த இரண்டு கோடுகளும் இணையாக இல்லாமலும் மற்றும் எந்த மூன்று கோடுகளும் ஒரு புள்ளியில் வெட்டிக்கொள்ளாமலும் இருக்குமாறு ஒரு தளத்தின் மீது 10 நேர்க்கோடுகள் வரையப்பட்டால், கோடுகள் வெட்வெட்டிக்கொள்ளும் புள்ளிகளின் மொத்த எண்ணிக்கை\nPr என்பது rPr ஐ குறித்தால் 1+P1+2P2+3P3+..+nPn என்ற தொடரின் கூடுதல்\n|x+2|≤9 எனில், x அமையும் இடைவெளி\n2x2+(a-3)x+3a-5=0 என்ற சமன்பா ட்டில் மூலங்க ளின் கூடுதல் மற்றும் பெருக்கல் பலன் ஆகியவை சமம் எனில், a-ன் மதிப்பு\nஇயல் எண்களின் அனைத்துக்கணம் N -க்கு A மற்றும் B உட்கணங்கள் எனில் \\(A'\\cup[(A\\cap B)\\cup B']\\) என்பது\nf(x) = x2 என்ற சார்பு இருபுறச் சார்பாக அமைய வேண்டுமெனில் அதன் சார்பகமும், துணைச்சார்பகமும் முறையே\nஇயல் எண்களின் அனைத்துக்கணம் N -க்கு A மற்றும் B உட்கணங்கள் எனில் \\(A'\\cup[(A\\cap B)\\cup B']\\) என்பது\nf(x) = x2 என்ற சார்பு இருபுறச் சார்பாக அமைய வேண்டுமெனில் அதன் சார்பகமும், துணைச்சார்பகமும் முறையே\n5x-1<24 மற்றும் 5x+1>-24 என்ற அசமன்பாடுகளின் தீர்வு\n(x+3)4 + (x+5)4 = 16 - ன் மூலங்களின் எண்ணிக்கை\nA மற்றும் B என்ற இரு நிகழ்ச்சிகளுக்கு P(AUB)=0.7, P(A∩B)=0.2 மற்றும் P(B)=0.5 எனில் A மற்றும் B சார்பிலா நிகழ்ச்சிகள் எனக்காட்டுக.\nA மற்றும் B சார்பிலா நிகழ்ச்சிகளாகவும் P(AUB)=0.6, P(A)=0.2 எனில் P(B) காண்க.\nஒரு பையில் 5 வெள்ளை மற்றும் 3 கருப்பு நிறப்பந்துகள் உள்ளன. மற்றொரு பையில் 4 வெள்ளை மற்றும் 6 கருப்பு நிறப் பந்துகள் உள்ளன. ஒவ்வொரு பையிலிருந்தும் ஒரு பந்து எடுக்கப்படுகிறது எனில்\n(i) இரண்டும் வெள்ளை நிறப்பந்துகள்\n(ii) இரண்டும் கருப்பு நிறப்பந்துகள்\n(iii) ஒரு வெள்ளை மற்றும் ஒரு கருப்புப் பந்து கிடைப்பதற்கான நிகழ்தகவுகள் காண்க.\nஒரு வகுப்பில் \\(\\frac{2}{3}\\)பங்கு மாணவர்களுக்கு மீதம் மாணவியர்களும் உள்ளனர். ஒரு மாணவி முதல் தரத்தில் தேர்ச்சிப் பெற நிகழ்தகவு 0.85 மற்றும் மாணவர் முதல் தரத்தில் தேர்ச்சிப் பெற நிகழ்தகவு 0.70 சமவாய்ப்பு முறையில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவரின் முதல் தரத்தில் தேர்ச்சி பெறுவதற்கான நிகழ்தகவு யாது\nமுதல் கொள்கையினைப் பயன்படுத்தி சார்பின் வகைக்கெழுக் காண்க.\nகீழ்க்காணும் சார்புகளுக்கு x=1ல் இடப்பக்க மற்றும் வலப்பக்க வகைக்கெழு (கிடைக்கப்பெறின்) காண்க. x=1ல் சார்புகளுக்கு வகைமைத்தன்மை உள்ளதா என்பதனையும் காண்க.\nதரப்பட்டுள்ள f-ன் வரைபடத்தில் எந்தெந்த x-ன் மதிப்புகளுக்கு (எண்களுக்கு) f வகைமை இல்லை என்பதனையும் அதற்கான காரணங்களையும் கூறுக .\nசார்புகளைத் தொடர்புடைய சாராமறிகளைப் பொறுத்து வகையிடுக.\nசார்புகளைத் தொடர்புடைய சாராமறிகளைப் பொறுத்து வகையிடுக.\nபின்வரும் கணக்குகளுக்கு கணிப்பானைப் பயன்படுத்தி அட்டவணையைப் பூர்த்தி செய்து அதன் மூலம் எல்லை மதிப்பைக் கணக்கிடுக.\nபின்வரும் கணக்குகளுக்கு கணிப்பானைப் பயன்படுத்தி அட்டவணையைப் பூர்த்தி செய்து அதன் மூலம் எல்லை மதிப்பைக் கணக்கிடுக.\nபின்வரும் கணக்குகளுக்கு வரைபடத்தைப் பயன்படுத்தி எல்லை மதிப்பைக் காண்க(உள்ளது எனில்). எல்லை மதிப்பு இல்லை எனில், காரணத்தை விளக்குக.\nபின்வரும் கணக்குகளுக்கு வரைபடத்தைப் பயன்படுத்தி எல்லை மதிப்பைக் காண்க(உள்ளது எனில்). எல்லை மதிப்பு இல்லை எனில், காரணத்தை விளக்குக.\nபின்வரும் கணக்குகளுக்கு வரைபடத்தைப் பயன்படுத்தி எல்லை மதிப்பைக் காண்க(உள்ளது எனில்). எல்லை மதிப்பு இல்லை எனில், காரணத்தை விளக்குக.\nவரைபடத்தின் வாயிலாகக் கீழ்க்காணும் இடப்பெயர்ச்சியைக் குறிக்க.\n30 கி.மீ., 60° வடக்கிலிருந்து மேற்காக\n\\(5\\hat { i } -3\\hat { j } +4\\hat { k } \\) -ன் திசையில் உள்ள ஓர் ஓரலகு வெக்டரைக் காண்க.\nகீழ்காண்பவைகளுக்கு \\(\\vec { a } .\\vec { b } \\) காண்க\n\\(\\left( ct,\\frac { c }{ t } \\right) \\) என்ற புள்ளி நகர்வதால் உண்டாகும் பாதையைக் காண்க.இங்கு t≠0 என்பது துணையலகு மற்றும் c என்பது ஒரு மாறிலியாகும்.\ni) x-அச்சிலிருந்து இரண்டு அலகுகள் என்ற மாறாத தொலைவில் நகரும் புள்ளி P -ன் நியமப்பாதையின் சமன்பாட்டைக் காண்க.\nii) y -அச்சிலிருந்து மூன்று அலகுகள் என்ற மாறாத தொலைவில் நகரும் புள்ளி P -ன் நியமப்பாதையின் சமன்பாட்டைக் காண்க\nகீழ்க்காண்பவற்றிற்கு தீர்வு காண்க. (5,4) மற்றும் (2,0) என்ற புள்ளிகளுக்கு இடையே உள்ள தூரம்\nகீழ்க்காண்பவற்றிற்கு தீர்வு காண்க. 3x + 4y = 12 மற்றும் 6x + 8y + 1 = 0 இடையே உள்ள தூரம்.\n\\(\\sqrt { 3 } \\)x-y+4=0 என்ற கோட்டை கீழ்க்காணும் சமான வடிவத்திற்கு மாற்றுக. வெட்டுத்துண்டு வடிவம்\n(2x+3)5 -ன் விரிவாக்கம் காண்க .\n984 -ன் மதிப்பினைக் காண்க .\n(x+y)6-ன் விரிவில் மைய உறுப்பினை க் காண்க .\n(2 -3x)7-ன் விரிவில் x3 -ன் கெ ழுவினை க் காண்க .\nஎல்லா மிகை முழு எண் n-க்கும் 6n - 5n ஐ 25 ஆல் வகுக்க மீதி 1 என்பதை ஈருறுப்புத் தேற்றத்தின் மூலம் நிறுவுக.\nஒரு மின் நுகர்வோரின் மின் அட்டை எண் 238 : 110 : 29 என உள்ளது. 238 வது அதிக மின் திறன் கொண்ட மின் மாற்றியில் இந்த 29 வது நுகர்வோர் எண் வரை உள்ள மின் இணைப்புகளின் எண்ணிக்கையை குறைந்த மின் திறனுடைய மின்மாற்றியில் அதிகப்பட்சம் 100 மின் இணைப்புகள் மட்டுமே இணைக்க முடியும் என்ற நிபந்தனைக்குட்பட்டு காண்க.\nகாஞ்சிபுரத்தில் உள்ள ஜவுளிக்கடையில் ஒரு பெண் ஒரு பட்டுப் புடைவையையும், ஒரு சுங்குடி புடவையையும் வாங்க நினைக்கிறார். கடையில் 20 வெவ்வேறு வகையான பட்டுப் புடவைகளும், 8 வெவ்வேறு வகையான சுங்குடி புடவைகளும் உள்ளன. புடவைகளை எத்தனை வகையில் அவரால் தேர்ந்தெடுக்க முடியும்\nமதிப்பைக் காண்க:\\(\\frac { 8 }{ 5\n=30\\)எனில் n-ன் மதிப்புக் காண்க.\nமதிப்பைக் காண்க: sin (– 45°)\nமதிப்பைக் காண்க: cos (– 45°)\nகீழ்க்கண்ட சமன்பாடுகளை இடைவெளி அமைப்பில் எழுதுக\nகீழ்க்கண்ட சமன்பாடுகளை இடைவெளி அமைப்பில் எழுதுக\nஒரு இருபடிக் கோவையின் ஒரு பூஜ்ஜியம் 1+\\(\\sqrt { 5 } \\) மேலும், p(1)=2 எனில், அந்த இருபடிக் கோவையைக் காண்க\np(A) என்பது A என்ற கணத்தின் அனைத்துக்கணத்தினைக் குறித்தால், n(p(p(p(Φ))))-ன் மதிப்பைக் காண்க\nX = {a, b, c,d} மற்றும் R = {(a, a),(b, b),(a, c)} என்க. தொடர்பு R -ஐ தற்சுட்டு என உருவாக்க R–உடன் சேர்க்கப்பட வேண்டிய குறைந்தபட்ச உறுப்புகளை எழுதுக.\n{-1,1} எனும் கணத்தைக் கணக் கட்டமைப்பு முறையில் எழுதுக.\nகீழ்க்காண்பவனற்றுள் எவை முடிவுள்ள கணம், முடிவில்லாத கணம் என்பதனைக் குறிப்பிடுக.\n{ x ∈ N:xஎன்பது ஒரு இரட்டைப்படை பகா எண்}.\nகீழ்க்காண்பவனற்றுள் எவை முடிவுள்ள கணம், முடிவில்லாத கணம் என்பதனைக் குறிப்பிடுக.\n{ x ∈ N:xஎன்பது ஒரு ஒற்றைப்படை பகா எண்}.\nகீழ்க்காணும்தொடர்புகளுக்கு தற்சுட்டு, சமச்சீர் மற்றும் கடப்பு ஆகியவற்றை பற்றி ஆராய்க.\nA என்பது ஒரு குடும்பத்தின் பெண் உறுப்பினர்கள் அனைவரையும் கொண்ட கணம் என்க. தொடர்பு R என்பது “a என்பவர் b -ன் சகோதரி இல்லையெனில் தொடர்பு R ஆனது aRb” என வரையறுக்கப்படுகிறது.\nகீழ்க்காணும் சார்புகள் ஒன்றுக்கொன்று மற்றும் மேற்கோர்த்தல் சார்புகளா எனச் சரிபார்க்கவும்\nf:N ➝ N எனும் சார்பு f(n) = n + 2 என வரையறுக்கப்படுகிறது.\nA = {0, -1, 1, 2} எனும் கணத்தில் \\(|{x}^{2}+{y}^{2} |\\le 2\\) எனுமாறு xRy ஆக வரையறுக்கப்பட்ட தொடர்பு R எனில், கீழ்க்கண்டவற்றில் எது சரியானது\nஒன்றுக்கு மேற்பட்ட உறுப்புகளைக் கொண்ட கணம் X -ன் மீதான அனைத்துத்தொடர்பு R எனில் R என்பது\nமூன்று ஆண்கள், இரு பெண்கள் மற்றும் நான்கு குழந்தைகள் உள்ள ஒரு குழுவிலிருந்து சமவாய்ப்பு முறையில் நான்கு நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அவர்களில் சரியாக இருவர் மட்டும் குழந்தைகளாக இருப்பதற்கான நிகழ்தகவு\nA மற்றும் B என்பன இரு நிகழ்ச்சிகள் எனில் சரியாக ஒரு நிகழ்ச்சி நிகழ்வதற்கான நிகழ்தகவானது\nஒரு நபரின் கைப்பையில் 3 ஐம்பது ரூபாய் நோட்டுகளும், 4 நுறு ரூபாய் நோட்டுகளும் மற்றும் 6 ஐநூறு ரூபாய் நோட்டுகளும் உள்ளன. அவற்றிலிருந்து எடுக்கப்படும் இரு நோட்டுகளை நுறு ரூபாய் நோட்டுகளாகக் கிடைப்பதற்கான நிகழ்தகவின் சாதக விகிதமானது.\nA மற்றும் B ஆகிய இரு நிகழ்ச்சிகள் A ⊏B மற்றும் P(B)≠0 என இருப்பின் பின்வருவனவற்றுள் எது மெய்யானது\nஒன்று முதல் நூறு வரையுள்ள இயல் எண்களிலிருந்து சமவாய்ப்பு முறையில் ஒரு எண் x தேர்ந்தெடுக்கப்படுகிறது. \\(\\frac { (x-10)(x-50) }{ x-30 } \\ge 0\\) என்பதனைப் பூர்த்தி செய்யும் எண்ணைத் தேர்வு செய்யும் நிகழ்ச்சி A எனில், PAA) ஆனது\nசரியான அல்லது மிகவும் ஏற்புடைய விடையினைக் கொடுக்கப்பட்ட நான்கு மாற்று விடை���ளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்.\nசரியான அல்லது மிகவும் ஏற்புடைய விடையினைக் கொடுக்கப்பட்ட நான்கு மாற்று விடைகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்.\nசரியான அல்லது மிகவும் ஏற்புடைய விடையினைக் கொடுக்கப்பட்ட நான்கு மாற்று விடைகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்.\nசரியான அல்லது மிகவும் ஏற்புடைய விடையினைக் கொடுக்கப்பட்ட நான்கு மாற்று விடைகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்.\nசரியான அல்லது மிகவும் ஏற்புடைய விடையினைக் கொடுக்கப்பட்ட நான்கு மாற்று விடைகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்.\nசரியான அல்லது மிகவும் ஏற்புடைய விடையினைக் கொடுக்கப்பட்ட நான்கு மாற்று விடைகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்.\nசரியான அல்லது மிகவும் ஏற்புடைய விடையினைக் கொடுக்கப்பட்ட நான்கு மாற்று விடைகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்.\\(\\lim _{ x\\rightarrow \\infty }{ \\frac { \\sqrt { { x }^{ 2 }-1 } }{ 2x+1 } } =\\)\nசரியான அல்லது மிகவும் ஏற்புடைய விடையினைக் கொடுக்கப்பட்ட நான்கு மாற்று விடைகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்.\\(\\lim _{ x\\rightarrow 0 }{ \\frac { { 8 }^{ x }-{ 4 }^{ x }-{ 2 }^{ x }+{ 1 }^{ x } }{ { x }^{ 2 } } } =\\)\nசரியான அல்லது மிகவும் ஏற்புடைய விடையினைக் கொடுக்கப்பட்ட நான்கு மாற்று விடைகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும். \\(\\lim _{ x\\rightarrow \\pi /4 }{ \\frac { \\sin { \\alpha } -\\cos { \\alpha } }{ \\alpha -\\frac { \\pi }{ 4 } } } \\)-ன் மதிப்பு\nசரியான அல்லது மிகவும் ஏற்புடைய விடையினைக் கொடுக்கப்பட்ட நான்கு மாற்று விடைகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்.\\(x=\\frac { 3 }{ 2 } \\)-ல் \\(f(x)=\\frac { \\left\\lfloor 2x-3 \\right\\rfloor }{ 2x-3 } \\)என்பது\nA, B-ன் நிலை வெக்டர்கள் \\(\\vec { a } ,\\vec { b } \\) எனில் கீழ்காணும் நிலை வெக்டர்களில் எந்த நிலை வெக்டரின் புள்ளி AB என்ற கோட்டின் மீது அமையும் .\nA என்பது ஒரு சதுர அணி எனில், பின்வருவனவற்றுள் எது சமச்சீரல்ல\n(x,-2),(5,2),(8,8) என்பன ஒரு கோடமைப் புள்ளிகள் எனில், x-ன் மதிப்பு\nஒரு புள்ளிக்கும் y அச்சிற்கும் இடைப்பட்ட தூரமானது, அப்புள்ளிக்கும் ஆதிக்கும் இடைப்பட்ட தூரத்தில் பாதி எனில் அப்புள்ளியின் நியமப்பாதை\n(1, 2) மற்றும் (3, 4) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டின் செங்குத்து இருசமவெட்டியானது ஆய அச்சுகளுடன் ஏற்படுத்தும் வெட்டுத் துண்டுகள்\n(1, 2) மற்றும் (3, 4) ஆகிய இரு புள்ளியிலிருந்து சமத் தொலைவிலும், 2x-3y=5 என்ற கோட்டின் மீதும் அமைந்துள்ள புள்ளி\n\\(\\sqrt { 3 } \\)x-y+4=0 என்ற கோட்டை கீழ்க்காணும் சமான வடிவத்திற்கு மாற்றுக. சாய்வு மற்றும் வெட்டுத்துண்டு வடிவம்.\n(1+x2)2(1+x)n=a0+a1x+a2x2+...+xn+4 மற்றும் a0,a1,a2 ஆகியவை கூட்டுத் தொடர் முறை எனில், n-ன் மதிப்பு\nஇரு மிகை எண்களின் கூட்டுச் சராசரி மற்றும் பெருக்குச் சராசரி முறையே 16 மற்றும் 8 எனில், அவற்றின் இசைச்சராசரி\n2,4,5,7 ஆகிய அனைத்து எண்களையும் பயன்படுத்தி உருவாக்கப்படும் நான்கு இலக்க எண்களில் 10 -ஆவது இடத்திலுள்ள அனைத்து எண்களின் கூடுதல்.\nஎல்லாம் ஒற்றை எண்களாகக் கொண்ட 5 இலக்க எண்களின் எண்ணிக்கை\n44 மூலைவிட்டங்கள் உள்ள ஒரு பலகோணத்தின் பக்கங்களின் எண்ணிக்கை\n17 மாணவர்கள், 29 மாணவிகள் உள்ள வகுப்பிலிருந்து ஒரு போட்டிக்காக ஒரு மாணவியையோ அல்லது மாணவனையோ எத்தனை வேறுபட்ட வழிகளில் தேர்ந்தெடுக்க முடியும்\nஒரு சக்கரமானது 2 ஆரையன்கள் அளவில் / விகலைகள் சுழல்கிறது. எனில், 10 முழு சுற்று சுற்றுவதற்கு எத்தனை விகலைகள் எடுத்துக் கொள்ளும்\n|x+2|≤9 எனில், x அமையும் இடைவெளி\nx2+|x-1| = 1 - ன் தீர்வுகளின் எண்ணிக்கை\nx2 + ax + c = 0 -ன் மூலங்கள் 8 மற்றும் 2 ஆகும். மேலும், x2 + dx + b =0 -ன் மூலங்கள் 3, 3 எனில், x2 + ax + b = 0 -ன் மூலங்கள்\nA மற்றும் B எனும் இரு கணங்களில் 17 உறுப்புகள் பொதுவானவை எனில், A × B மற்றும் B × A ஆகிய கணங்களில் உள்ள பொது உறுப்புகளின் எண்ணிக்கை\nஒன்றுக்கு மேற்பட்ட உறுப்புகளைக் கொண்ட கணம் X -ன் மீதான அனைத்துத்தொடர்பு R எனில் R என்பது\nA,B என்பன A+B மற்றும் AB என்பவற்றை வரையறுக்கும் இரு அணிகள் எனில்\nஒரு புள்ளிக்கும் y அச்சிற்கும் இடைப்பட்ட தூரமானது, அப்புள்ளிக்கும் ஆதிக்கும் இடைப்பட்ட தூரத்தில் பாதி எனில் அப்புள்ளியின் நியமப்பாதை\n(at2, 2at) என்ற புள்ளியின் நியமப்பாதை\n(2, 3) மற்றும் (-1, 4) என்ற புள்ளிகளை இணைக்கும் நேர்க்கோட்டின் மீது (α,β) என்ற புள்ளி இருந்தால்\n4+2\\(\\sqrt { 2 } \\) என்ற சுற்றளவு கொண்ட முதல் கால் பகுதியில் ஆய அச்சுகளுடன் அமையும் இருசமபக்க முக்கோணத்தை உருவாக்கும் கோட்டின் சமன்பாடு\n(2x+3y)20 என்ற விரிவில் x8y12 ன் கெழு\nr-ன் எல்லா மதிப்புக்கும் nC10>nCr எனில், n-ன் மதிப்பு\nஇரு எண்களின் கூட்டுச்சராசரி a மற்றும் பெபெருக்குச் சராசரி g எனில்\n2,4,5,7 ஆகிய அனைத்து எண்களையும் பயன்படுத்தி உருவாக்கப்படும் நான்கு இலக்க எண்களில் 10 -ஆவது இடத்திலுள்ள அனைத்து எண்களின் கூடுதல்.\n30 மாணவர்களைக் கொண்ட வகுப்பில் கணிதத்தில் முதலாவது மற்றும் இரண்டாவது, இயற்பியலில் முதலாவது மற்றும் இரண்டாவது, வேதியியலில் முதலாவது மற்றும் ஆங்கிலத்தில் ���ுதலாவது என பரிசுகளை வழங்கும் மொத்த வழிகளின் எண்ணிக்கை.\nஎல்லாம் ஒற்றை எண்களாகக் கொண்ட 5 இலக்க எண்களின் எண்ணிக்கை\nகுறைந்தபட்சம் ஒரு இலக்கம் மீண்டும் வருமாறு 5 இலக்க தொலைபேசி எண்களின் எண்ணிக்கை.\n|x+2|≤9 எனில், x அமையும் இடைவெளி\n|x-1|≥|x-3| என்ற அசமன்பாட்டின் தீர்வுக் கணம்\nA = {0, -1, 1, 2} எனும் கணத்தில் \\(|{x}^{2}+{y}^{2} |\\le 2\\) எனுமாறு xRy ஆக வரையறுக்கப்பட்ட தொடர்பு R எனில், கீழ்க்கண்டவற்றில் எது சரியானது\nஇயல் எண்களின் அனைத்துக்கணம் N -க்கு A மற்றும் B உட்கணங்கள் எனில் \\(A'\\cup[(A\\cap B)\\cup B']\\) என்பது\nA மற்றும் B எனும் இரு கணங்களில் 17 உறுப்புகள் பொதுவானவை எனில், A × B மற்றும் B × A ஆகிய கணங்களில் உள்ள பொது உறுப்புகளின் எண்ணிக்கை\nஒரு புள்ளிக்கும் y அச்சிற்கும் இடைப்பட்ட தூரமானது, அப்புள்ளிக்கும் ஆதிக்கும் இடைப்பட்ட தூரத்தில் பாதி எனில் அப்புள்ளியின் நியமப்பாதை\n3x-y=-5 என்ற கோட்டுடன் 450 கோணம் ஏற்படுத்தும் கோட்டின் சாய்வுகள்\n(1, 2) மற்றும் (3, 4) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டின் செங்குத்து இருசமவெட்டியானது ஆய அச்சுகளுடன் ஏற்படுத்தும் வெட்டுத் துண்டுகள்\n5x – y = 0 என்ற கோட்டிற்குச் செங்குத்துக் கோடு ஆய அச்சுகளுடன் அமைக்கும் முக்கோணத்தின் பரப்பு 5 ச. அலகுகள் எனில் அக்கோட்டின் சமன்பாடு\nஒரு சமபக்க முக்கோணத்தின் ஒரு முனை (2, 3) மற்றும் இப்புள்ளிக்கு எதிர்ப்புறம் அமையும் பக்கத்தின் சமன்பாடு x + y = 2 எனில் பக்கத்தின் நீளம்\nr-ன் எல்லா மதிப்புக்கும் nC10>nCr எனில், n-ன் மதிப்பு\n(1+x2)2(1+x)n=a0+a1x+a2x2+...+xn+4 மற்றும் a0,a1,a2 ஆகியவை கூட்டுத் தொடர் முறை எனில், n-ன் மதிப்பு\na, 8, b என்பன கூட்டுத் தொடர் முறை, a, 4, b என்பன பெருக்குத் தொடர் முறை மற்றும் a, x, b என்பன இசைத் தொடர் முறை எனில், x-ன் மதிப்பு\n44 மூலைவிட்டங்கள் உள்ள ஒரு பலகோணத்தின் பக்கங்களின் எண்ணிக்கை\n2,4,5,7 ஆகிய அனைத்து எண்களையும் பயன்படுத்தி உருவாக்கப்படும் நான்கு இலக்க எண்களில் 10 -ஆவது இடத்திலுள்ள அனைத்து எண்களின் கூடுதல்.\n30 மாணவர்களைக் கொண்ட வகுப்பில் கணிதத்தில் முதலாவது மற்றும் இரண்டாவது, இயற்பியலில் முதலாவது மற்றும் இரண்டாவது, வேதியியலில் முதலாவது மற்றும் ஆங்கிலத்தில் முதலாவது என பரிசுகளை வழங்கும் மொத்த வழிகளின் எண்ணிக்கை.\nஅடுத்தடுத்த r மிகை முழு எண்களின் பெருகற்பலன் எதனால் வகுபடும்.\nகுறைந்தபட்சம் ஒரு இலக்கம் மீண்டும் வருமாறு 5 இல���்க தொலைபேசி எண்களின் எண்ணிக்கை.\n|x+2|≤9 எனில், x அமையும் இடைவெளி\nx, y மற்றும் b ஆகியவை மெய்யெண்கள் மற்றும் ,x0 எனில்,\n5x-1<24 மற்றும் 5x+1>-24 என்ற அசமன்பாடுகளின் தீர்வு\n|x-1|≥|x-3| என்ற அசமன்பாட்டின் தீர்வுக் கணம்\nA = {0, -1, 1, 2} எனும் கணத்தில் \\(|{x}^{2}+{y}^{2} |\\le 2\\) எனுமாறு xRy ஆக வரையறுக்கப்பட்ட தொடர்பு R எனில், கீழ்க்கண்டவற்றில் எது சரியானது\nR மெய்யெண்களின் கணம் என்க. R × R –ல் கீழ்க்கண்ட உட்கணங்களைக் கருதுக.\nS = {(x,y);y=x+1 மற்றும் 0< x < 2 }; T = {(x,y);x-y \\(\\in\\) Z} எனில் கீழ்க்காணும் கூற்றில் எது மெய்யானது\nகீழ்க்காணும்தொடர்புகளுக்கு தற்சுட்டு, சமச்சீர் மற்றும் கடப்பு ஆகியவற்றை பற்றி ஆராய்க.\nமிகை முழு எண்களில் தொடர்பு R ஆனது “n -ன் வகுத்தி m ஆக இருந்தால் mRn” என வரையறுக்கப்படுகிறது.\ny= x3 என்ற வளைவரையின் படத்தினைப் பயன்படுத்தி அச்சு மதிப்பு மாறாமல் ஒரே தளத்தில் கீழ்க்கா்க்காணும் சார்புகளை வரைக.\ny = x என்ற நேர்கோட்டின் மூலம்\n5.2x + y + 3 = 0 ஆகியவற்றைத் தோராயமாக வரைக.\nகீழ்க்காணும் சார்புகள் ஒன்றுக்கொன்று மற்றும் மேற்கோர்த்தல் சார்புகளா எனச் சரிபார்க்கவும்.\nf:N U{-1,0} ⟶N எனும் சார்பு f(n) = n + 2 என வரையறுக்கப்படுகிறது.\nf:[-2, 2] ⟶ B என்ற சார்பு f(x)-2x3, என வரையறுக்கப்படுகிறது எனில் f ஒரு மேற்கோர்த்தலாக அமைய B –ஐக் காண்க\nகணிதம் மற்றும் வேதியியல் இரண்டும் பாடங்களாக ஏற்ற மாணவர்களின் எண்ணிக்கை 70. இது கணிதத்தை ஏற்றவர்களின் 10% மற்றும் வேதியியல் ஏற்றவர்களின் 14% ஆகும். இவற்றில் ஏதாவதொன்றைப் பாடமாக ஏற்ற மாணவர்களின் எண்ணிக்கை\n5x-1<24 மற்றும் 5x+1>-24 என்ற அசமன்பாடுகளின் தீர்வு\n52 சீட்டுகள் உள்ள ஒரு சீட்டுக்கட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் 5 சீட்டுகளில் குறைந்தபட்சம் ஒரு இராஜா சீட்டு இருக்குமாறு உள்ள வழிகளின் எண்ணிக்கை.\nf(x) = x2 என்ற சார்பு இருபுறச் சார்பாக அமைய வேண்டுமெனில் அதன் சார்பகமும், துணைச்சார்பகமும் முறையே\nஎல்லாம் ஒற்றை எண்களாகக் கொண்ட 5 இலக்க எண்களின் எண்ணிக்கை\n\\({1\\over 1-2\\sin x }\\) என்ற சார்பின் வீச்சகம்\n|x+2|≤9 எனில், x அமையும் இடைவெளி\nஒரு தளத்தில் உள்ள 10 புள்ளிகளில் 4 புள்ளிகள் ஒரு கோடமைவன எனில், அவற்றை கொண்டு உருவாக்கும் முக்கோணங்களின் எண்ணிக்கை\nA = {0, -1, 1, 2} எனும் கணத்தில் \\(|{x}^{2}+{y}^{2} |\\le 2\\) எனுமாறு xRy ஆக வரையறுக்கப்பட்ட தொடர்பு R எனில், கீழ்க்கண்டவற்றில் எது சரியானது\nகணிதம் மற்றும் வேதியியல் இரண்டும் பாடங்களாக ஏற��ற மாணவர்களின் எண்ணிக்கை 70. இது கணிதத்தை ஏற்றவர்களின் 10% மற்றும் வேதியியல் ஏற்றவர்களின் 14% ஆகும். இவற்றில் ஏதாவதொன்றைப் பாடமாக ஏற்ற மாணவர்களின் எண்ணிக்கை\nஒரு தளத்தில் 10 புள்ளிகள் உள்ளன. அவற்றில் 4 ஒரே கோடமைவன. ஏதேனும் இரு புள்ளிகளை இணைத்து கிடைக்கும் கோடுகளின் எண்ணிக்கை\nR மெய்யெண்களின் கணம் என்க. R × R –ல் கீழ்க்கண்ட உட்கணங்களைக் கருதுக.\nS = {(x,y);y=x+1 மற்றும் 0< x < 2 }; T = {(x,y);x-y \\(\\in\\) Z} எனில் கீழ்க்காணும் கூற்றில் எது மெய்யானது\nx2-kx+16 = 0 என்ற சமன்பா ட்டின் மூலங்கள் a மற்றும் b ஆகியவை a2+b2 = 32-ஐ நிறைவு செய்யும் எனில், k-ன் மதிப்பு\nமுதல் n ஒற்றை இயல் எண்களின் பெருக்கலின் மதிப்பு\nx, y மற்றும் b ஆகியவை மெய்யெண்கள் மற்றும் ,x0 எனில்,\n|x-1|≥|x-3| என்ற அசமன்பாட்டின் தீர்வுக் கணம்\n(at2, 2at) என்ற புள்ளியின் நியமப்பாதை\n3x2+3y2-8x-12y+17=0 என்ற நியமப்பாதையின் மீது அமைந்திருக்கும் புள்ளி\n(2, 3) மற்றும் (-1, 4) என்ற புள்ளிகளை இணைக்கும் நேர்க்கோட்டின் மீது (α,β) என்ற புள்ளி இருந்தால்\n3x-y=-5 என்ற கோட்டுடன் 450 கோணம் ஏற்படுத்தும் கோட்டின் சாய்வுகள்\nசாய்வு 2 உடைய கோட்டிற்கு ஆதியிலிருந்து வரையப்படும் செங்குத்துக் கோட்டின் \\(\\sqrt { 5 } \\) எனில், அக்கோட்டின் சமன்பாடு\nஒரு தளத்திலுள்ள அனைத்து முக்கோணங்களின் கணத்தை P என்போம். P -ல் R என்ற தொடர்பானது “a ஆனது b ன் வடிவொத்தாக இருப்பின் aRb“ என வரையறுக்கப்ப்கப்படுகிறது. R என்பது சமானத் தொடர்பு என நிறுவுக\ny = sin x என்ற சார்பினை வரைந்து அதன் மூலம்\nஆகியவற்றை வரைக. (இங்கு (iii),(iv) என்பவை cos x என்பது முக்கோணவியல் மூலம் தெரிந்து கொள்ளலாம்).\nமெய்மதிப்பு சார்பு f ஆனது \\(f(x)=\\sqrt{x^2-5x+6}\\) என வரையறுக்கப்பட்டால் அதன் சாத்தியமான மீப்பெரு சார்பகத்தைக் காண்க\nb > 0 மற்றும் \\(b\\neq 1\\) எனில், y = bx - ஐமடக்கை அமைப்பில் எழுதுக. மேலும், இந்த மடக்கைச் சார்பின் சார்பகம் மற்றும் வீச்சகம் ஆகியவற்றை எழுதுக.\nA = {0, -1, 1, 2} எனும் கணத்தில் \\(|{x}^{2}+{y}^{2} |\\le 2\\) எனுமாறு xRy ஆக வரையறுக்கப்பட்ட தொடர்பு R எனில், கீழ்க்கண்டவற்றில் எது சரியானது\nகணிதம் மற்றும் வேதியியல் இரண்டும் பாடங்களாக ஏற்ற மாணவர்களின் எண்ணிக்கை 70. இது கணிதத்தை ஏற்றவர்களின் 10% மற்றும் வேதியியல் ஏற்றவர்களின் 14% ஆகும். இவற்றில் ஏதாவதொன்றைப் பாடமாக ஏற்ற மாணவர்களின் எண்ணிக்கை\nA மற்றும் B எனும் இரு கணங்களில் 17 உறுப்புகள் பொதுவானவை எனில், A × B மற்றும் B × A ஆகிய கணங்���ளில் உள்ள பொது உறுப்புகளின் எண்ணிக்கை\nm உறுப்புகள் கொண்ட ஒரு கணத்திலிருந்து n உறுப்புகள் கொண்ட ஒரு கணத்திற்கு வரையறுக்கப்படும் மாறிலிச் சார்புகளின் எண்ணிக்கை\nx2 + ax + c = 0 -ன் மூலங்கள் 8 மற்றும் 2 ஆகும். மேலும், x2 + dx + b =0 -ன் மூலங்கள் 3, 3 எனில், x2 + ax + b = 0 -ன் மூலங்கள்\n2,4,5,7 ஆகிய அனைத்து எண்களையும் பயன்படுத்தி உருவாக்கப்படும் நான்கு இலக்க எண்களில் 10 -ஆவது இடத்திலுள்ள அனைத்து எண்களின் கூடுதல்.\nR மெய்யெண்களின் கணம் என்க. R × R –ல் கீழ்க்கண்ட உட்கணங்களைக் கருதுக.\nS = {(x,y);y=x+1 மற்றும் 0< x < 2 }; T = {(x,y);x-y \\(\\in\\) Z} எனில் கீழ்க்காணும் கூற்றில் எது மெய்யானது\nx, y மற்றும் b ஆகியவை மெய்யெண்கள் மற்றும் ,x0 எனில்,\n30 மாணவர்களைக் கொண்ட வகுப்பில் கணிதத்தில் முதலாவது மற்றும் இரண்டாவது, இயற்பியலில் முதலாவது மற்றும் இரண்டாவது, வேதியியலில் முதலாவது மற்றும் ஆங்கிலத்தில் முதலாவது என பரிசுகளை வழங்கும் மொத்த வழிகளின் எண்ணிக்கை.\nA = {0, -1, 1, 2} எனும் கணத்தில் \\(|{x}^{2}+{y}^{2} |\\le 2\\) எனுமாறு xRy ஆக வரையறுக்கப்பட்ட தொடர்பு R எனில், கீழ்க்கண்டவற்றில் எது சரியானது\nஒரு தேர்வில் 5 வாய்ப்புகளையுடைய மூன்று பல்வாய்ப்பு வினாக்கள் உள்ளன. ஒரு மாணவன் எல்லா வினாக்களுக்கும் சரியாக விடையளிக்கத் தவறிய வழிகளின் எண்ணிக்கை\nஇயல் எண்களின் அனைத்துக்கணம் N -க்கு A மற்றும் B உட்கணங்கள் எனில் \\(A'\\cup[(A\\cap B)\\cup B']\\) என்பது\n\\(f:[0,2\\pi]\\rightarrow[-1,1]\\) என்ற சார்பு, \\(f(x)=\\sin x\\) என வரையறுக்கப்படுகிறது எனில், அது\nஒரு சக்கரமானது 2 ஆரையன்கள் அளவில் / விகலைகள் சுழல்கிறது. எனில், 10 முழு சுற்று சுற்றுவதற்கு எத்தனை விகலைகள் எடுத்துக் கொள்ளும்\n52 சீட்டுகள் உள்ள ஒரு சீட்டுக்கட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் 5 சீட்டுகளில் குறைந்தபட்சம் ஒரு இராஜா சீட்டு இருக்குமாறு உள்ள வழிகளின் எண்ணிக்கை.\n(4,-3,1)(2,-4,5) மற்றும் (1,-1,0) என்ற ஒரே கோட்டில் அமையாப் புள்ளிகள் ஓர் செங்கோணத்தை அமைக்கும் எனக்காட்டுக.\n(a,a+b,a+b+c) என்பது (1,0,0) மற்றும் (0,1,0) ஆகியவற்றை இணைக்கும் கோட்டின் திசை விகிதங்கள் எனில், a,b,c -ஐக் காண்க.\nகணிதம் மற்றும் வேதியியல் இரண்டும் பாடங்களாக ஏற்ற மாணவர்களின் எண்ணிக்கை 70. இது கணிதத்தை ஏற்றவர்களின் 10% மற்றும் வேதியியல் ஏற்றவர்களின் 14% ஆகும். இவற்றில் ஏதாவதொன்றைப் பாடமாக ஏற்ற மாணவர்களின் எண்ணிக்கை\nA மற்றும் B எனும் இரு கணங்களில் 17 உறுப்புகள் பொதுவானவை எனில், A × B மற்றும் B × A ஆகிய கணங்களில் உள்ள பொது உறுப்புகளின் எண்ணிக்கை\n\\(f:R\\rightarrow R\\) -ல் சார்பு \\(f(x)=1-|x|\\) என வரையறுக்கப்படுகிறது எனில் f -ன் வீச்சகம்\n\\(\\vec { a } \\) மற்றும் \\(\\vec { b } \\) ஆகியவை இணைகரத்தின் ஒரு பக்கத்தையும் ஒரு மூலைவிட்டத்தையும் குறித்தால் அதன் பிற பக்கங்களையும் மற்றொரு மூலைவிட்டத்தினையும் காண்க.\nகீழ்க்காணும் வெக்டர்கள் ஒரு தள வெக்டர்கள் எனக் காட்டுக.\n\\(5\\hat { i } -3\\hat { j } +4\\hat { k } \\) -ன் திசையில் உள்ள ஓர் ஓரலகு வெக்டரைக் காண்க.\nA,B என்பன n வரிசையுள்ள சமச்சீர் அணிகள், இங்கு \\(A\\neq B\\) எனில் ,\nA = { a, b, c } என்க. A-ன் மீதான மிகச்சிறிய செவ்வெண்மையுடைய சமானத் தொடர்பு என்ன A-ன் மீதான மிகப்பெப்பெரிய செவ்வெண்மையுடைய சமானத் தொடர்பு என்ன\nகீழ்க்காணும் சார்புகள் ஒன்றுக்கொன்று மற்றும் மேற்கோர்த்தல் சார்புகளா எனச் சரிபார்க்கவும்.\nf:N U{-1,0} ⟶N எனும் சார்பு f(n) = n + 2 என வரையறுக்கப்படுகிறது.\nf:R - {-1, 1} ⟶ R எனும் சார்பினை \\(f(x)={x\\over x^2-1}\\) என வரையறுத்தால் f என்ற சார்பு ஒன்றுக்கொன்றா இல்லையா என்பதைச் சரிபார்க்கவும்\nf:R⟶R என்ற சார்பு f(x)=2x-3 என வரையறுக்கப்படின் f ஒரு இருபுறச்சார்பு என நிரூபித்து, அதன் நேர்மாறினைக் காண்க.\nகணம் A ஆனது A={x:x=4n+1, 2 < n < 5, n∈N} எனில், A–ன் உட்கணங்களின் எண்ணிக்கையைக் காண்க.\nA = {a, b, c} மற்றும் R = {(a, a), (b, b), (a, c)} என்க. தொடர்பு R-ஐ சமச்சீர் என உருவாக்க R–உடன் சேர்க்க வேண்டிய குறைந்தபட்ச உறுப்புகளை எழுதுக.\nA x Aஎன்ற கணத்தில் 16 உறுப்புகள் உள்ளன. மேலும் அதிலுள்ள இரு உறுப்புகள் (1, 3) மற்றும் (0, 2) எனில், A –ன் உறுப்புகளைக் காண்க\nA = { 1,2,3,4 } மற்றும் B = {a,b,c,d} எனில் பின்வரும் ஒவ்வொன்றிற்கும் A ⟶ B -க்கு ஒரு சார்பு உதாரணமாகத் தருக.\nஒன்றுக்கொன்று அல்ல ஆனால் மேற்கோர்த்தல்\nA = { 1,2,3,4 } மற்றும் B = {a,b,c,d} எனில் பின்வரும் ஒவ்வொன்றிற்கும் A ⟶ B -க்கு ஒரு சார்பு உதாரணமாகத் தருக.\nஒன்றுக்கொன்று ஆனால் மேற்கோர்த்தல் அல்ல.\nகணிதம் மற்றும் வேதியியல் இரண்டும் பாடங்களாக ஏற்ற மாணவர்களின் எண்ணிக்கை 70. இது கணிதத்தை ஏற்றவர்களின் 10% மற்றும் வேதியியல் ஏற்றவர்களின் 14% ஆகும். இவற்றில் ஏதாவதொன்றைப் பாடமாக ஏற்ற மாணவர்களின் எண்ணிக்கை\n3 உறுப்புகள் கொண்ட கணத்தின் மீதான தொடர்புகளின் எண்ணிக்கை\nf(x) = x2 என்ற சார்பு இருபுறச் சார்பாக அமைய வேண்டுமெனில் அதன் சார்பகமும், துணைச்சார்பகமும் முறையே\nm உறுப்புகள் கொண்ட ஒரு கணத்திலிருந்து n உறுப்புகள் க��ண்ட ஒரு கணத்திற்கு வரையறுக்கப்படும் மாறிலிச் சார்புகளின் எண்ணிக்கை\nA = {0, -1, 1, 2} எனும் கணத்தில் \\(|{x}^{2}+{y}^{2} |\\le 2\\) எனுமாறு xRy ஆக வரையறுக்கப்பட்ட தொடர்பு R எனில், கீழ்க்கண்டவற்றில் எது சரியானது\nR மெய்யெண்களின் கணம் என்க. R × R –ல் கீழ்க்கண்ட உட்கணங்களைக் கருதுக.\nS = {(x,y);y=x+1 மற்றும் 0< x < 2 }; T = {(x,y);x-y \\(\\in\\) Z} எனில் கீழ்க்காணும் கூற்றில் எது மெய்யானது\nகீழ்க்காணும்தொடர்புகளுக்கு தற்சுட்டு, சமச்சீர் மற்றும் கடப்பு ஆகியவற்றை பற்றி ஆராய்க.\nP என்பது தளத்திலுள்ள அனைத்து நேர்க்கோடுகளின் கணத்தைக் குறிப்பதாப்பதாகக் கொள்க. தொடர்பு R என்பது “l ஆனது m-க்குச் செங்குத்தாக இருந்தால் lRm” என வரையறுக்கப்ப்கப்படுகிறது.\nகீழ்க்காணும்தொடர்புகளுக்கு தற்சுட்டு, சமச்சீர் மற்றும் கடப்பு ஆகியவற்றை பற்றி ஆராய்க.\nஅனைத்து இயல் எண்களின் கணத்தில் தொடர்பு R என்பது “ x+2y =1” எனில் xRy என வரையறுக்கப்படுகிறது.\nஒரு தளத்திலுள்ள அனைத்து முக்கோணங்களின் கணத்தை P என்போம். P -ல் R என்ற தொடர்பானது “a ஆனது b ன் வடிவொத்தாக இருப்பின் aRb“ என வரையறுக்கப்ப்கப்படுகிறது. R என்பது சமானத் தொடர்பு என நிறுவுக\nA = { a, b, c } என்க. A-ன் மீதான மிகச்சிறிய செவ்வெண்மையுடைய சமானத் தொடர்பு என்ன A-ன் மீதான மிகப்பெப்பெரிய செவ்வெண்மையுடைய சமானத் தொடர்பு என்ன\ny = sin x என்ற சார்பினை வரைந்து அதன் மூலம்\nஆகியவற்றை வரைக. (இங்கு (iii),(iv) என்பவை cos x என்பது முக்கோணவியல் மூலம் தெரிந்து கொள்ளலாம்).\nகணங்கள், தொடர்புகள் மற்றும் சார்புகள்\nஅறிமுகம்–கணங்கள்–கார்டீசியன் பெருக்கல்–மாறிலிகள், மாறிகள், இடைவெளிகள் மற்றும் அண்மைப்பகுதிகள்–தொடர்புகள்–சார்புகள்–உருமாற்றத்தைப் பயன்படுத்தி சார்புகளை வரைபடமாக்குதல்\nகணங்கள், தொடர்புகள் மற்றும் சார்புகள்\nஅறிமுகம்–கணங்கள்–கார்டீசியன் பெருக்கல்–மாறிலிகள், மாறிகள், இடைவெளிகள் மற்றும் அண்மைப்பகுதிகள்–தொடர்புகள்–சார்புகள்–உருமாற்றத்தைப் பயன்படுத்தி சார்புகளை வரைபடமாக்குதல்\nஅறிமுகம்–மெய்யெண்களின் அமைப்பு–மட்டு மதிப்பு–நேரிய அசமன்பாடுகள்–இருபடிச் சார்புகள்–பல்லுறுப்புச் சார்புகள்–விகிதமுறுச் சார்புகள்–அடுக்குகளும் படி மூலங்களும்–மடக்கை–வாழ்க்கைச் சூழலில் இயற்கணிதத்தின் பயன்பாடுகள்\nஅறிமுகம்–அடிப்படை முடிவுகளின் மீள் பார்வை–ஆரையன் அளவு–முக்கோ���வியல் சார்புகளும் அதன் பண்புகளும்–முக்கோணங்களின் முற்றொருமைகள்–முக்கோணவியல் சமன்பாடுகள்–முக்கோணத்தின் பண்புகள்–முக்கோணத்தின் பயன்பாடுகள்–நேர்மாறு முக்கோணவியல் சார்புகள்\nசேர்ப்பியல் மற்றும் கணிதத் தொகுத்தறிதல்\nஅறிமுகம்–எண்ணுதலின் அடிப்படை கொள்கைகள்–காரணீயப் பெருக்கம்–வரிசை மாற்றங்கள்–சேர்வுகள்–கணிதத் தொகுத்தறிதல்\nஈருறுப்புத் தேற்றம், தொடர்முறைகள் மற்றும் தொடர்கள்\nஅறிமுகம்–ஈருறுப்புத் தேற்றம்–ஈருறுப்புத் தேற்றத்தின் குறிப்பிட்ட வகைகள்–முடிவுறு தொடர்முறைகள்–முடிவுறு தொடர்கள்–முடிவுறா தொடர்முறைகள் மற்றும் தொடர்கள்\nஅறிமுகம்–ஒரு புள்ளியின் நியமப்பாதை–நேர்க்கோடுகள்–இரு நேர்க்கோடுகளுக்கு இடைப்பட்ட கோணம்–இரட்டை நேர்க்கோடுகள்\n11ஆம் வகுப்பு கணித பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11ஆம் வகுப்பு கணித பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\nகணங்கள், தொடர்புகள் மற்றும் சார்புகள்\nசேர்ப்பியல் மற்றும் கணிதத் தொகுத்தறிதல்\nஈருறுப்புத் தேற்றம், தொடர்முறைகள் மற்றும் தொடர்கள்\nவகை நுண்கணிதம் எல்லைகள் மற்றும் தொடர்ச்சித் தன்மை\nவகை நுண்கணிதம் வகைமை மற்றும் வகையி்டல் முறைகள்\nபுதிய பாடத்திட்டத்தின்படி உங்களுக்கு தேவையான மாதிரிவினாத்தாள் மற்றும் அதற்குறிய விடைத்தாள்கள் (CLASS 6 TO CLASS 12) மற்றும் STUDY MATERIALS,EXAM TIPS ஆகியவற்றை QB365 -TELEGRAM GROUP (வகுப்பு வாரியாக )உடன் இணைந்து பெற்றுக்கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-07-15T07:53:59Z", "digest": "sha1:NKPHRJQB7KCKLRPRDOQFY5TYOGVZBYV3", "length": 6769, "nlines": 154, "source_domain": "ithutamil.com", "title": "ஆசிப் மீரான் | இது தமிழ் ஆசிப் மீரான் – இது தமிழ்", "raw_content": "\n‘மனிதன் ஒரு மகத்தான சல்லிப்பயல்’ என எழுத்தாளர் ஜி. நாகராஜன்...\nகும்பளாங்கி நைட்ஸ் – அன்பால் ஒளி வீசும் கதவற்ற வீடு\nவீடென்பது வெறும் செங்கல்லாலும் சிமெண்டாலும் கட்டப்படுவது...\nபனிமூட்டம் நிறைந்த அந்தப் பரிசல் பயணத்தில் மம்மூட்டி தன்...\nதிருவனந்தபுரம் பொறியியற் கல்லூரிக்குப் போய்க் கொண்டிருந்த...\nமலையாள சினிமாவின் ‘டேக் ஆஃப்’\nமையத்தை நோக்கி சோம்பலாக நீந்தும் பம்மாத்துக்கள் எதுவும்...\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nபிளா��் பண்ணி பண்ணனும் – ஸ்டில்ஸ்\n“கந்தர் சஷ்டி கவசம்: ஒரு பாதுகாப்பு அரண்” – நடிகர் ராஜ்கிரண்\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://reviews.dialforbooks.in/ramanusa-kavirayar-vazvum-vakkom.html", "date_download": "2020-07-15T07:18:58Z", "digest": "sha1:SACCR44RWKLREIFG6FPFM7B4RCX7AVVW", "length": 7715, "nlines": 207, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "இராமாநுசக் கவிராயர் வாழ்வும் வாக்கும் – Dial for Books : Reviews", "raw_content": "\nஇராமாநுசக் கவிராயர் வாழ்வும் வாக்கும்\nஇராமாநுசக் கவிராயர் வாழ்வும் வாக்கும், டி.ஆர்.கள்ளபிரான், காவ்யா பதிப்பகம், வலை 150ரூ.\nகாந்தி இறந்த செய்தியைக் கேள்விப்பட்டதும் துக்கத்தில் ஆழ்ந்த இராமாநுசக் கவிராயருக்கு அத்துயரத்தோடே சில வரிகள் தோன்றின. “அறக்கனியே, அன்பரசே, அருந்துணையே, அறிவாற்றல் சிறந்தொளிரும் செந்நலமே, செய்வினையின் பயன்அறவே, துறந்தாற்றும் பெருந்துறவே, பேயுலகம் புலம்பிவிழ, மறைந்தனையே நிரந்தரமாய் மதியிழந்தார் செய்கையினால்” அன்று எழுதத் தொடங்கி 27 ஆண்டுகள் கழித்து ‘காந்தி காவியம்’ என்ற நூலை வெளியிட்டார்.\n‘காந்தி காவியம்’ எழுதிக்கொண்டிருக்கும்போதே காந்தி பற்றிய நாடக நூல் ஒன்றையும் முடித்திருந்தார். இவர் எழுதிய பூகந்த வெண்பா 10 படலங்களுடன் 1019 அந்தாதி வெண்பாக்களால் ஆனது. கட்டபொம்மன் கதையையும் பாடல்களாய் எழுதியிருக்கிறார். பல்வேறு மகத்தான நூல்களைப் படைத்த இராமாநுசக் கவிராயர் மீது வெளிச்சம் பாய்ச்சும் விதமாக வெளிவந்துள்ளது கள்ளபிரானின் ‘இராமாநுசக் கவிராயர் வாழ்வும் வாக்கும்’ நூல்.\nநன்றி: தி இந்து, 2018.\nஇந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027184.html\nஇந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818\nவரலாறு\tஇராமாநுசக் கவிராயர் வாழ்வும் வாக்கும், காவ்யா பதிப்பகம், டி.ஆர்.கள்ளபிரான், தி இந்து\n« எனது சிறிய யுத்தம்\nஇஸ்லாமிய வெறுப்புத் தொழில் »\nதொழிற்சங்க மாமேதை சக்கரை செட்டியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2016/07/14/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2020-07-15T08:50:46Z", "digest": "sha1:TCL22UIJ4GX5E5UHUHT5KA2W2VX2I4QO", "length": 9128, "nlines": 211, "source_domain": "sathyanandhan.com", "title": "நோய் எதிர்ப்பு மருந்துகளை மீறி விடும் பாக்டீரியாக்கள் – தினமணி எச்சரிக்கை | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← ‘ஏக் கப் ச்யா’ – மராத்தித் திரைப்படம்\nஇணையம் தரும் கட்டற்ற சுதந்திரம்- சாருநிவேதிதா கட்டுரை →\nநோய் எதிர்ப்பு மருந்துகளை மீறி விடும் பாக்டீரியாக்கள் – தினமணி எச்சரிக்கை\nPosted on July 14, 2016\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nநோய் எதிர்ப்பு மருந்துகளை மீறி விடும் பாக்டீரியாக்கள் – தினமணி எச்சரிக்கை\nநோய் எதிர்ப்பு மருந்துகளை மருத்துவர் குறிப்பிட்ட அளவு நாட்கள் எடுத்துக் கொள்ளாமல் விட்டுவிடுவது ஒரே எதிர்ப்பு மருந்தைத் திரும்பத் திரும்ப எடுத்துக் கொள்வது இவை உள்ளிட்ட பல காரணங்களால் நோய் எதிர்ப்பு மருந்துகளை மீறி பாக்டீரியாக்கள் உயிர் கொல்லுமளவு ஆபத்தாகி விட்டன என எச்சரிக்கிறது தினமணித் தலையங்கம். இப்போதிருப்பதை விட மேம்பட்ட நோய் எதிர்ப்புள்ள மருந்துகள் கண்டுபிடிக்கப் பட வேண்டும் என்றும் கூறுகிறது. கண்டுபிடிப்புக்களில் மருந்து நி/றுவனங்கள் செலவிடுவதில்லை என்றும் கவலை தெரிவிக்கிறது. அரசாங்கங்கள் ஆயுதங்கள் மீது செலவு செய்யாமல் மக்கள் ஆரோக்கியம் மீதும் கல்வி மீதும் செலவு செய்யும் பொற்காலம் வர வேண்டும். ஆரோக்கியம் தனியார் கையில் வணிகமாகவே நின்று விடும் என்பதையும் எல்லா நாட்டு அரசுகளும் உணர வேண்டும். துப்பாக்கி முனையில் இல்லாமல் பயங்கரவாதம் இல்லாமல் தனது தரப்பை எடுத்துரைக்கும் பண்பாட்டை உலகம் காண வேண்டும். ஆயுதம் அப்போது அத்தியாவசியச் செலவாக இருக்கவே இருக்காது.\nதினமணி தலையங்கத்துக்கான இணைப்பு ———— இது.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\nThis entry was posted in நாட் குறிப்பு and tagged தினமணி, நோய் எதிர்ப்பு மருந்துகள், பயங்கரவாதம். Bookmark the permalink.\n← ‘ஏக் கப் ச்யா’ – மராத்தித் திரைப்படம்\nஇணையம் தரும் கட்டற்ற சுதந்திரம்- சாருநிவேதிதா கட்டுரை →\nராமாயணம் அச்சு நூல் வடிவம் வெளியானது\nKindle Amazon ராமாயணம் தொடங்கி வ��த்த ஒரே கேள்வி\nஎன் ராமாயண ஆய்வு நூல் விரைவில்\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/same-place-same-crocodile-but-15-years-apart-viral-photos.html", "date_download": "2020-07-15T09:46:54Z", "digest": "sha1:WMA4ZKO4ROMLSSEVCWNURT4MNDE5STPI", "length": 7601, "nlines": 50, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Same place, same crocodile, but 15 years apart viral photos | World News", "raw_content": "\n'அதே இடம்'.. ஆனா '15 வருஷத்துக்கு அப்றம்’.. நெகிழும் 15 வயது மகன்.. மெர்சல் ஃபோட்டோஸ்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nஉலகப் புகழ்பெற்ற முதலைகள் ஆர்வலர் ஸ்டீவ் இர்வின். உலகத் தொலைக்காட்சிகள் பலவற்றுக்கும், வைல்டு லைஃப் ஆவணப்படங்களைத் தயாரித்து வழங்கியவர் இவர். தனது 44-வது வயதில், கடந்த 2004-ஆம் ஆண்டு ஸ்டிங்ரே என்கிற மீன் தாக்கியதால் உயிரிழந்த ஸ்டீவ் இர்வின், ஆஸ்திரேலியாவில் காட்டுயிர் என்கிற அருங்காட்சியகத்தை நடத்தி வந்தவர்.\nஇவர் 15 ஆண்டுகளுக்கு முன்பாக முர்ரே என்கிற முதலைக்கு உணவூட்டும் போது எடுக்கப்பட்டது, அந்த அதி அற்புத க்ளிக். இப்போது அப்படியே தற்போது ஸ்டீவ் இர்வினின் மகன், ராபர்ட் இர்வின் அதே கோணத்தில் , அதே முர்ரே என்கிற முதலைக்கு, தனது தந்தையைப் போலவே உணவளிக்கும் ஃபோட்டோ எடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த இரண்டு படங்களையும் ஒருசேர பதிவிட்டு, தனது ட்விட்டர் பக்கத்தில் ராபர்ட் இர்வின் எழுதியுள்ள பதிவு இதயத்தை நெகிழவைப்பதோடு, முதலையின் அருகில் இத்தனை துணிச்சலாக நின்று இவர்கள் உணவளிக்கும் நிகழ்வு ஆச்சரியத்தையும் தந்துள்ளது. அந்த ட்விட்டர் பதிவில், ‘நானும் தந்தையும் வெவ்வேறு காலக்கட்டத்தில் ஆனால் ஒரே இடத்தில் ஒரே முதலையுடன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.\nஅதுமட்டுமல்லாமல், தந்தை ஸ்டீவ் இர்வின் 15 வருடங்களுக்கு முன்பு இந்த முதலைக்கு உணவளித்த படமும், தற்போது 15 வயதேயான, அவரது மகன் ராபர்ட் இர்வின் அதே முதலைக்கு உணவளித்த படமும்தான் மேலும் சுவாரசியமாக பேசப்பட்டு வருகிறது. தற்போது ராபர்ட் இர்வினும், அவரது சகோதரர் பிண்டியும் இணைந்து , தங்களது தந்தை உருவாக்கிய அருங்காட்சியகத்தை பராமரித்து வருகின்றனர்.\n'எங்கம்மாவ கைதுசெய்யாதீங்க'... 'போலீசார் முன் க���கூப்பி கதறி அழுத சிறுமி'\n'புதுசு புதுசா யோசிக்கிறாங்களே'.. 'விநோதமாக பேனர் வைத்து'.. மக்கள் செய்யும் நூதனப் போராட்டம்\n‘கையை அப்டி வெக்கக் கூடாது.. நானும் பாக்ஸர்தான்..’ கலகலப்பூட்டிய அமைச்சர்\n'.. ஒரே நாளில் வியாபாரிகளின் செல்லப்பிள்ளையாகிய 'காண்ட்ராக்டர் நேசமணி'\n‘கை தவறிவிழும் ஒவ்வொரு சுத்தியலுக்குக் கீழும் ஒரு நேசமணி வாழ்கிறார்’.. ட்ரெண்டாகும் #PrayForNesamani\n'மியூசிக் கேளுங்க சார்.. லைஃப் நல்லாருக்கும்'.. லத்தியை புல்லாங்குழலாக மாத்திய கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/ind-vs-ban-3rd-t20-shreyas-iyer-rishabh-pant/", "date_download": "2020-07-15T09:36:08Z", "digest": "sha1:NVN76UFI2Y7ZQB3ZOCBYUTOHK5BYJRGN", "length": 17810, "nlines": 89, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இந்திய அணியின் 2 கேள்விகளுக்கு வங்கதேச தொடரில் பதில் வந்தாச்சு – ஆனால்….", "raw_content": "\nஇந்திய அணியின் 2 கேள்விகளுக்கு வங்கதேச தொடரில் பதில் வந்தாச்சு – ஆனால்….\nவங்கதேசத்திற்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், கங்குலி தலைமையிலான பிசிசிஐக்கு இரண்டு முக்கிய கேள்விகளுக்கு காம்ப்ரமைஸ் பதில் கிடைத்துள்ளது. நம்பர்.4 ஸ்லாட் யார் நம்பர்.4 ஸ்லாட்டுக்கு மாற்று வீரர் யார் நம்பர்.4 ஸ்லாட்டுக்கு மாற்று வீரர் யார் ஆகிய இவ்விரு கேள்விகளுக்கு ஷ்ரேயாஸ் ஐயர், லோகேஷ் ராகுல் என்று ஒரே டெம்போவில் நேற்று…\nind vs ban 3rd t20 shreyas iyer rishabh pant – இந்திய அணியின் 2 கேள்விகளுக்கு வங்கதே தொடர் பதில் வந்தாச்சு – ஆனால்….\nவங்கதேசத்திற்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், கங்குலி தலைமையிலான பிசிசிஐக்கு இரண்டு முக்கிய கேள்விகளுக்கு காம்ப்ரமைஸ் பதில் கிடைத்துள்ளது.\nநம்பர்.4 ஸ்லாட்டுக்கு மாற்று வீரர் யார்\nஎன்று ஒரே டெம்போவில் நேற்று பதில் கிடைத்துள்ளது.\nInd vs Ban 3rd T20 : அரைசதம் அடித்த லோகேஷ் ராகுல்\nஇதுவரை இந்தியாவுக்கு ஒரு தனி சுற்றுப்பயணம் வங்கதேசம் மேற்கொண்டதே கிடையாது. முதன் முறையாக தற்போது தான் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட வங்கதேசம் அழைக்கப்பட்டது.\nஅதற்கு முக்கிய காரணம், இந்தியாவுக்கு என்று சில டி20 தேடல்கள் இருந்தது தான். நான்காம் நிலை வீரர் யார், இந்தியாவின் மூன்றாவது முக்கிய சீம் பவுலர் யார், இந்தியாவின் மூன்றாவது முக்கிய சீம் பவுலர் யார், ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவுக்கான மாற்று யார், ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவுக்கான மாற்று யார் தோனிக்கு மாற்றாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் யார் தோனிக்கு மாற்றாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் யார் உள்ளிட்ட கேள்விகளுக்கு விடை தேடிக் கொண்டிருக்கிறது இந்தியா.\nசமீபத்தில் நடந்து முடிந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 களத்தில், இந்தியா மேற்சொன்ன கேள்விகளில் ஒன்றிற்கு கூட பதில் கண்டறியவில்லை.\nஆனால், நேற்று நடந்து முடிந்த வங்கதேச தொடர், ஓரளவுக்கு நம்பிக்கையான பதிலை கொடுத்திருக்கிறது.\nமுதலில் பேட்டிங் செய்தால் தோற்றுவிடுவோம் என்று கேப்டன் ரோஹித்தே நம்பிய நிலையில், எப்படியாவது டாஸ் வென்றுவிட வேண்டும் என மாரியம்மனுக்கு வேண்டாத குறை தான். ஆனால், ஏதோ கோபத்தால் ஆத்தா குறைவைக்க, வங்கதேசம் டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்த போதே, ரோஹித் முகத்தில் ரத்தம் பாய்வது நின்று போனது.\nஎதிர்பார்த்தது போல, ஷஃபியுல் வீசிய இன்கம்மிங் டெலிவரியில், ரோஹித் தனது ஆஃப் ஸ்டம்ப் எங்கே என்று தேடிக் கொண்டிருக்க, தவான் எப்படி அடிப்பது என்று தெரியாமல், ஒரு குத்து மதிப்பாக சுற்றிக் கொண்டிருந்தார்.\nநல்ல நேரம் இருந்தபோது பவுண்டரி சென்றாலும், ஷஃபியுல் ஓவரிலேயே கேட்ச் ஆகி வெளியேறினார்.\n5.2 ஓவர்களுக்கு 35-2. இந்தியாவின் ஓப்பனர்ஸ் பெவிலியனில்.\nஅடுத்த 30 – 40 நிமிடங்கள் தான் இந்தியாவுக்கு மிக மிக மதிப்புமிக்க நிமிடங்கள் ஆகும். அந்தப் போட்டிக்கு மட்டுமானது அல்ல… அடுத்த சில வருடங்களுக்கும் சேர்த்து தான்.\nவிராட் கோலியின் ஒன்டவுன் ஸ்லாட்டில் களமிறங்கிய லோகேஷ் ராகுலும், 4வது இடத்தில் களமிறங்கிய ஷ்ரேயாஸ் ஐயரும் ஆடிய விதம், உச்சபட்ச பாஸிட்டிவ் மோடில் இருந்த வங்கதேச வீரர்களின் மனநிலையை கேலி செய்தது என்றால் அது மிகையல்ல.\nஐயர், பூஜ்யத்தின் போதே, ஒரு கேட்ச் வாய்ப்பு கொடுத்து தப்பித்திருந்தாலும், அதன் பிறகு அவரது 33 பந்துகளில் 62 ரன்கள் என்ற ‘அடங்காத ஆட்டத்திற்கு’ ஹை பிட்சில் பிகில் ஊதலாம்.\nInd vs Ban 3rd T20 : தரமான செய்கைக்கு பிறகு ஐயர்\nராகுலின் 35 பந்துகளில் 52 என்பது, ஷ்ரேயாஸ் ஐயருக்கே கான்ஃபிடன்ட் கொடுத்த இன்னிங்ஸ் ஆகும். முதல் டி20 போட்டியில், ஒருபக்கம் விக்கெட் சரிந்து கொண்டே இருந்ததால், அன்றும் இதே கான்ஃபிடன்ட்டில் அதிரடியாக ஆடிய ஐயர், பெரிய இன்னிங்ஸை கொடுக்க முடியாமல் தோற்றார்.\nஆனால், நேற்று ராகுல் பக்கபலமாக நிற்க, நம்பிக்கையுடன் பந்துகளை அப்பர் ஸ்டேண்டுகளுக்கு இன்ஸ்டால்மென்ட்டில் அனுப்பிக் கொண்டே இருந்தார். மொத்தம் 5 சிக்ஸர்கள். வேறென்ன வேண்டும்\nமறக்க வேண்டாம் 2020 டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. அங்கு லோகேஷ் போன்றோரின் டீசண்ட் ஷாட்ஸ் அடிக்கவும் ஆள் வேண்டும், ஐயர் போன்று பந்துகளை க்ரஷ் செய்யவும் ஆட்கள் வேண்டும்.\nதொடக்கத்தை ரோஹித் – தவான் கூட்டணி பார்த்துக் கொள்ளும். ஒன் டவுன் ரன் மெஷின் கோலி. நான்காவது ஷ்ரேயாஸ் ஐயர்… என்று அணி கட்டமைக்கப்பட்டால் நிச்சயம் வலுவான பேட்டிங் லைன் அப் கொண்ட அணியாக இந்தியா இருக்கும்.\nஆனால், விக்கெட் கீப்பர் யார் என்பதில் தான் பிசிசிஐ திருப்தியில்லாமல் இருக்கிறது. தோனி ஆடுவது 70 சதவிகதம் சந்தேகம் தான் என்பதால், ஃபர்ஸ்ட் சாய்ஸாக இருக்கும் ரிஷப் பண்ட், தென்.ஆ., மற்றும் வங்கதேச தொடரில் மிக மோசமாகவே தோற்றுப் போயிருக்கிறார்.\nதேர்வுக்கான குறைந்தபட்ச நியாயத்தை கூட அவரால் செய்ய முடியவில்லை.\nஇருப்பினும், ரோஹித் சொன்னது போன்று, இன்னும் சில காலத்திற்கு ரிஷப் பற்றி ரசிகர்கள் பேசாமல் இருப்பதே நல்லது\nஅது சரி, நம்பர்.4 ஸ்லாட்டுக்கு மாற்று வீரர் யார்\nஅதுவும் லோகேஷ் ராகுல் தான். அதற்கு காரணமும் லோகேஷ் ராகுல் தான்.\nபொதுவாக, ஓப்பனரான லோகேஷ் ராகுலுக்கு, ஓப்பனிங்கில் இறங்க எப்படியும் வாய்ப்பு கிடைக்கப் போவதில்லை. நான்காம் நிலை வீரருக்கான இடத்தில், இவரை விட பெஸ்ட் ஐயர் தான் என்பது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.\nஆகையால், ஐந்தாவது வீரராக இவரை பிசிசிஐ பயன்படுத்திக் கொள்ளுமா என்பது தெரியவில்லை. ஒருவேளை, ஐயருக்கு காயம் ஏற்பட்டு அணியில் இடம் பெற முடியாமல் போனால், அப்போது, 4வது ஸ்லாட்டுக்கு மாற்று ராகுல் தானே\nசர்வதேச மாணவர்களின் விசா கொள்கை : டிரம்ப் நிர்வாகம் அதிரடி ரத்து\nசுனிதா யாதவ்: எனது போராட்டம் காக்கி சீருடைக்கானது\n50 வயதில் 12ம் வகுப்பு தேர்ச்சி அடைந்த சூப்பர்-வுமென்… கனவுகளுக்கு வயது தடையா\nசென்னையில் குறையும் கொரோனா; அதிகரிக்கும் டிஸ்சார்ஜ்\nகருவேப்பிலை எண்ணெய்: எவ்வளவு நன்மை பாருங்க\nஅடிக்கடி மீனாட்சி மிஷன் மருத்துவமனை சென்று வருவார்… யாரும் அறிந்திடாத விஜய் டிவி ராமரின் மறுபக்கம்\nவெளியுறவு நிர்வாகம்: இந்��ியா சீனாவிடமிருந்து என்ன கற்றுக்கொள்ள முடியும்\nஹைட்ராக்ஸி குளோரோகுயின் பலன் கொடுக்கிறதா\nதேர்வு எழுதாதவர்களுக்கு சிபிஎஸ்இ எவ்வாறு தரவரிசையை நிர்ணயிக்கிறது\nபொதுமுடக்க தளர்வுக்கு பிறகும் இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சியை மீட்டெடுக்க திணறுவது ஏன்\nவிண்வெளி துறையில் தனியார் நிறுவனம்.. சீனாவின் குய்சோ -11 ராக்கெட் தோல்வி\nகொரோனா தொற்று பரவல் விகிதம் அதிகரிப்பு, இறப்பு விகிதம் குறைவு\nநடிகை பொய் சொல்ல மாட்டாங்க... முக அழகுக்கு காஃபி யூஸ் பண்றாங்களாம்\nகண்ணிமைக்கும் நேரத்தில் முகத்தை தாக்கிய பாம்பு - 3.5 லட்சம் 'லைக்ஸ்' பெற்ற வீடியோ\nOnePlus Nord அறிமுகம்: இவ்ளோ விலைக்கு இந்த வசதிகள் போதுமா\nஇதைத்தானய்யா எதிர்பார்த்தோம்... அமேசான் பிரைம் வீடியோ லேட்டஸ்ட் அப்டேட் என்ன தெரியுமா\nவாட்ஸ் அப்: புதிய போனில் நீங்கள் எதிர்கொள்ளும் சிக்கலுக்கு சுலபத் தீர்வு\nதமிழகத்தில் புதிதாக 4,328 பேருக்கு கொரோனா தொற்று - உயிரிழப்பு 2 ஆயிரத்தை கடந்தது\nஆப்கன் கிரிக்கெட்டில் ஒரு 'புரட்சித் தளபதி' - வேர்ல்டு கப் வாங்கிய பிறகே கல்யாணமாம்\nதேர்வு எழுதாதவர்களுக்கு சிபிஎஸ்இ எவ்வாறு தரவரிசையை நிர்ணயிக்கிறது\nஅஜித்தின் ட்ரோன் செஷன்: வைரலாகும் வீடியோ\nலட்சங்களில் லாபம்.. 6 மாதத்துக்கு ஒருமுறை வட்டி தங்க பத்திர முதலீடு பற்றி தெரியுமா\nTamil News Today Live : மதுரையில் இன்று முதல் தளர்வுகளுடன் பொதுமுடக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/twin-leaf-symbol-case-ttv-appeal-petition-trial-tomorrow-in-the-supreme-court/", "date_download": "2020-07-15T08:50:56Z", "digest": "sha1:MARLYT25SL7BU5HKNWPKVMGHB7VIRM4J", "length": 12816, "nlines": 160, "source_domain": "www.patrikai.com", "title": "இரட்டைஇலை சின்னம்: டில்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்சநீதி மன்றத்தில் நாளை விசாரணை | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஇரட்டைஇலை சின்னம்: டில்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்சநீதி மன்றத்தில் நாளை விசாரணை\nஇரட்டை இலைச் சின்னத்தை தேர்தல் கமிஷன், இபிஎஸ், ஓபிஎஸ் அணிக்கு ஒதுக்கியது சரிதான் என்று டி���்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇதை எதிர்த்து டிடிவி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு கடந்த 5ந்தேதி தாக்கல் செய்யப்பட்டது. மனுவில், “தேர்தல் ஆணையம் அரசியல் மாற்றத்தை அடிப்படையாக கொண்டு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் முழுமையாக விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.\nடிடிவி மேல்முறையீட்டு மனு மீது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமை யிலான அமர்வில் நாளை விசாரணை வருகிறது. அந்த வழக்குடன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க வேண்டுமென தொடர்ந்த மனுவும் இந்த வழக்குடன் சேர்த்து நாளை விசாரிக்கப்படவிருக்கிறது.\nஇரட்டைஇலை சின்னம்: டிடிவி கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதி மன்றம்…. டிடிவி கட்சிக்கு ‘குக்கர்’ ஒதுக்க முடியாது: உச்சநீதி மன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில் டிடிவி கட்சிக்கு பொதுவான சின்னம் ஒதுக்குங்கள்: தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதி மன்றம் அறிவுறுத்தல்\nPrevious தி.மு.க கூட்டணியில் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்: ஸ்டாலின் நாளை அறிவிப்பு\nNext ரஃபேல் மேல்முறையீடு வழக்கில் வாதங்கள் நிறைவு: தீர்ப்பு ஒத்திவைத்தது உச்சநீதி மன்றம்\n15/07/2020: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலவாரி பட்டியல்…\nசென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலவாரி பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா மொத்த பாதிக்கப்பட்டோர்…\nகொரோனா நோயாளிகளுக்கு பிசிஜி தடுப்பு மருந்து… அமைச்சர் விஜயபாஸ்கர்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலில் தீவிர தன்மையை குறைக்க சோதனை அடிப்படையில் முதியவர்களுக்கு பி.சி.ஜி தடுப்பு மருந்து சோதனைகள்…\nபீகார் கவர்னர் மாளிகை ஊழியர்கள் 20 பேருக்கு கொரோனா உறுதி…\nபாட்னா: பீகார் கவர்னர் மாளிகை இல்லத்தில் சுமார் 20 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. பீகார் மாநிலத்தில் கொரோனா…\nஇந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் 63.3%, உயிரிழப்பு 2.6%… மத்திய சுகாதாரத்துறை\nடெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக நோய்தொற்றில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை…\nசென்னையில் இன்று 15 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு…\nசென்னை: சென்��ையில் இன்று 15 பேர் கொரேனாவால் பலியாகி உள்ளனர். கடந்த 16 மணி நேரத்தில் இந்த உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது….\n3 நாள் பயணமாக இன்று கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு பயணமாகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி…\nசென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இன்று கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங் களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். மாவட்டங்களில்…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithisolai.com/tag/todaysprice", "date_download": "2020-07-15T08:21:22Z", "digest": "sha1:FA7QERYCZEUO5KWKLXAQBKH2CW5ZAC2H", "length": 29871, "nlines": 395, "source_domain": "www.seithisolai.com", "title": "#Todaysprice Archives • Seithi Solai", "raw_content": "\nஉள்ளூர் முதல் உலகம் வரை\nஅதிகரிக்கப்போகும் பாலின் விலை……பாலின் விலையை கூட விட்டுவைக்க வில்லையா……இன்றுமுதல் விலையேற்றம்…..\nநாடு முழுவதும் பால் விற்பனை செய்து வரும் பிரபல நிறுவனமான அமுல் பால் நிறுவனம் பால் விலையை அதிகரித்து உள்ளது. இந்தியாவின்…\n”குறைந்த பெட்ரோல் , மாற்றமின்றி டீசல்” பொதுமக்கள் மகிழ்ச்சி ….\nபெட்ரோல் , டீசல் விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும்…\n”மாற்றமின்றி பெட்ரோல் , டீசல் விலை” வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி …\nபெட்ரோல் , டீசல் விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும்…\nதிருவள்ளூர் மாவட்ட செய்திகள் வர்த்தகம்\n1 கிலோ வெங்காயம் விலை ரூ50 …… சண்டை போட்டுகொண்டு வாங்கிய மக்கள்… \nதிருவள்ளூரில் ஒரு கிலோ வெங்காயம் 50 ரூபாய்க்கு கொடுத்ததால் மக்கள் சண்டைபோட்டுக் கொண்டு வாங்கினர். இந்தியா முழுவதும் வெங்காயத்தின் விலை ஒவ்வொரு நாளும்…\n”அதிகரிக்கும் பெட்ரோல் , டீசல் விலை” கலக்கத்தில் வாகன ஓட்டிகள் …\nபெட்ரோல் , டீசல் விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும்…\n”மாற்றமின்றி பெட்ரோல், உயர்ந்தது டீசல்” குழப்பத்தில் வாகன ஓட்டிகள் ….\nபெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டு இருந்த நிலையில் இன்று மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகின்றது. தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும்…\n”மாற்றமின்றி பெட்ரோல் விலை” உற்சாகத்தில் வாகன ஓட்டிகள் …\nபெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டு இருந்த நிலையில் இன்று மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகின்றது. தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும்…\n…. ”மாற்றமில்லை”…. மகிழ்ச்சியை ஏற்படுத்திய பெட்ரோல் , டீசல் …\nபெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டு இருந்த நிலையில் இன்று மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகின்றது. தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும்…\n”ரூ 80_ஐ நோக்கி பெட்ரோல் விலை” திணறும் மக்கள் …\nபெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்வதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை…\nஉயர்ந்து கொண்டே செல்லும் பெட்ரோல்… கவலையில் வாகன ஓட்டிகள்..\nபெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்வதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை…\nதமிழகத்தில் உடனே – முதல்வர் பழனிசாமி உத்தரவு..\nதமிழகத்தில் கொரோனா மாநில செய்திகள்\n“பிசிஐ தடுப்பு மருந்து” ICMR கேட்டாங்க…. உடனே செலுத்துங்க…. தமிழக முதல்வர் உத்தரவு…\nரஜினி,விஜயை சீண்டிய மீரா மிதுன்….பொங்கியெழுந்த ரசிகர்கள்\nதரைமட்டமான கட்டிடம்…. மூன்று சடலம் கண்டெடுப்பு…. தொடரும் மீட்பு பணி…\nநாடு முழுவதும் இன்று முக்க்கிய அறிவிப்பு … எதிர்பார்ப்பில் பெற்றோர்கள் ..\nநாடு முழுவதும் மார்ச் மாதம் முதல் பொதுமுடக்கம் அமுல்படுத்தப்பட்டது. மாணவர்கள் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் நிலையில் பள்ளி கல்லூரிகள் அடைக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் தேர்வு முடிவுக்காக காத்திருகின்றனர். அந்த நிலையில் நேற்று முன்தினம் பனிரெண்டாம் வகுப்பு சிபிஎஸ்சி தேர்வு… The post நாடு முழுவதும் இன்று முக்க்கிய அறிவிப்பு … எதிர்பார்ப்பில் பெற்றோர்கள் ..\nதமிழக மக்களுக்கு இன்று – அரசு முக்கிய அறிவிப்பு …\nகொரோனா பரவலால் பொதுமுடக்கம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. பலர் வேலையிழந்து வீட்டிற்குள் முடங்கி இருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசும் இதற்கான பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. தமிழக முதல்வர் பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு… The post தமிழக மக்களுக்கு இன்று – அரசு முக்கிய அறிவிப்பு …\nஇன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு – முக்கிய அறிவிப்பு …\nதமிழகத்தில் சென்னை தவிர பிற மாவட்டங்களில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா பரவலை தடுப்பதற்கு தனிநபர் இடைவெளி அவசியம் என்பதை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகமும் பல்வேறு விதமான நடவடிக்கைகளை… The post இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு – முக்கிய அறிவிப்பு …\nநாளை முதல் 4 நாட்கள் முழு ஊரடங்கு – அறிவிப்பு …\nகொரோனாவின் மையமாக விளங்கிய தலைநகர் சென்னை தற்போது அதன் பாதிப்பில் இருந்து மீண்டு வருகிறது. தமிழக அரசின் உறுதியான நடவடிக்கையை இதற்கு காரணம் என்றெல்லாம் சொல்லப்பட்டு வந்தன. குறிப்பாக சென்னையில் முழுவதுமாக முழு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தற்போது கொரோனா தாக்கம் குறைந்து… The post நாளை முதல் 4 நாட்கள் முழு ஊரடங்கு – அறிவிப்பு …\nஉலகளவில் கொரோனாவால் பாதித்த 10 நாடுகள் …\nசீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 13,454,490 பேர் பாதித்துள்ளனர். 7,846,493 பேர் குணமடைந்த நிலையில். 581,118 பேர் உயிரிழந்துள்ளனர். 5,026,879 பேர் சிகிக்சை… The post உலகளவில் கொரோனாவால் பாதித்த 10 நாடுகள் …\nகட்டப்பாவாக முதலில் நடிக்க இருந்தது இவர் தான் …\nநடிகர் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா நடித்து தமிழில் வசூலை வாரி குவித்த படம் பாகுபலி. அடுத்தடுத்து இரண்டு பாகங்களாக வெளிவந்த இந்த படத்தில் பேசப்பட்ட கதாபாத்திரம்தான் கட்டப்பா. நடிகர் சத்யராஜ் நடித்த இந்த கதாபாத்திரம் இப்படத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்நிலையில்… The post கட்டப்பாவாக முதலில் நடிக்க இருந்தது இவர் தான் …\nஇப்படியா டெஸ்ட் பண்ணுவீங்க… பரிசோதனையின் போது உடைந்த குச்சி… பறிபோன குழந்தையின் உயிர்… நெஞ்சை நொறுக்கும் போட்டோ..\nசவுதியில் குழந்தைக்கு கொரோனா பரிசோதனை செய்யும் போது பரிதாபமாக பலியான சம்பவத்தின் போட்டோ வெளியாகி காண்போரை கண்கலங்க வைக்கிறது. சவுதி அரேபியாவில் அதிக உடல��� வெப்பநிலையின் காரணமாக ஒரு தம்பதியர் தங்களது குழந்தையை அங்குள்ள ஷாக்ரா (Shaqra) பொது ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றுள்ளனர்.. அப்போது… The post இப்படியா டெஸ்ட் பண்ணுவீங்க… பரிசோதனையின் போது உடைந்த குச்சி… பறிபோன குழந்தையின் உயிர்… நெஞ்சை நொறுக்கும் போட்டோ..\n1 இல்ல 2 தடுப்பு மருந்துகள்… உலக அரக்கில் சாதித்த இந்தியா…. கொரோனாவுக்கு முடிவுரை … உலக அரக்கில் சாதித்த இந்தியா…. கொரோனாவுக்கு முடிவுரை …\nஉலகையே உலுக்கி வரும் கொரோனாவுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்க முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. அண்மையில் ரஷ்யா இதற்கான தடுப்பூசி கண்டுபிடித்து விட்டதாகவும், இது வெற்றி அடைந்து விட்டதாகவும் தெரிவித்தது. இது உலக அரங்கில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மூன்று… The post 1 இல்ல 2 தடுப்பு மருந்துகள்… உலக அரக்கில் சாதித்த இந்தியா…. கொரோனாவுக்கு முடிவுரை … உலக அரக்கில் சாதித்த இந்தியா…. கொரோனாவுக்கு முடிவுரை …\n“U” என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பமாகிறதா உங்களைப்பற்றிய 10 உண்மைகள் … உங்களைப்பற்றிய 10 உண்மைகள் …\nஉங்கள் பெயரின் முதல் எழுத்து “U”என்ற எழுத்தில் ஆரமித்தால் உங்களாய் பற்றிய 10 உண்மைகளை இந்த பகுதியில் பார்க்கலாம். 1. U என்ற எழுத்தை பெயரின் முதல் எழுத்தாகக் கொண்டவர்கள் மிகவும் நம்பகத்தன்மை உடையவராக காணப்படுவார்கள். தம்மிடம் இருப்பதை பிறருக்கு பகிர்ந்து… The post “U” என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பமாகிறதா உங்களைப்பற்றிய 10 உண்மைகள் … உங்களைப்பற்றிய 10 உண்மைகள் …\n39 நாட்களாக … எகிறும் பெட்ரோல் விலை … பொதுமக்கள் கவலை … \nசென்னையில் ஜூன் 29ம் தேதியில் இருந்து பெட்ரோல், டீசல் விலையில் எந்தவொரு மாற்றமும் ஏற்படவில்லை 17வது நாளாக இன்றும் மாற்றமின்றி அதே விலையில் விற்பனை … பொதுமக்கள் கவலை : சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல்… The post 39 நாட்களாக … எகிறும் பெட்ரோல் விலை … பொதுமக்கள் கவலை … \npt உஷா பிறந்தநாள் (3)\nகுழந்தைத்தொழிலாளர் எதிர்ப்பு தினம் (5)\nபோதை எதிர்ப்பு நாள் (4)\nமைக்கல் ஜாக்சன் நினைவுநாள் (4)\nராகுல் காந்தி பிறந்தநாள் (3)\nதமிழகத்தில் உடனே – முதல்வர் பழனிசாமி உத்தரவு..\nதமிழகத்தில் கொரோனா மாநில செய்திகள்\n“பிசிஐ தடுப்பு மருந்து” ICMR கேட்டாங்க…. உடனே செலுத்துங்க…. தமிழக முத��்வர் உத்தரவு…\nரஜினி,விஜயை சீண்டிய மீரா மிதுன்….பொங்கியெழுந்த ரசிகர்கள்\nதரைமட்டமான கட்டிடம்…. மூன்று சடலம் கண்டெடுப்பு…. தொடரும் மீட்பு பணி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUwMDY2MQ==/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-07-15T09:00:59Z", "digest": "sha1:ZWCYKYMYXYDW563PG4W5NYNM7T5B4HYZ", "length": 5493, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nகன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nகன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. குவைத்தில் இருந்து குமாரி வந்த கோழிப்போர்விளையைச் சேர்ந்த 25 வயது பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து வந்த தென்தாமரைக்குளத்தைச் சேர்ந்த 31 வயது பெண்ணுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.\nகொரோனா தடுப்பூசி: அமெரிக்காவிற்கு முதல் வெற்றி\nஇந்தியா, அமெரிக்காவை தொடர்ந்து சீனாவின் ஹூவாய் நிறுவனத்துக்கு பிரிட்டன் அரசும் தடை \n'சிறந்த ஆட்சியை கொடுத்துள்ளதால் மீண்டும் வெற்றி பெறுவேன்': டிரம்ப் நம்பிக்கை\nவெளிநாட்டு மாணவர் வெளியேற்றம் எதிர்த்து அமெரிக்க மாகாணங்கள் வழக்கு\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டடோர் எண்ணிக்கை 1.34 கோடியை தாண்டியது; பலி 5.81 லட்சமாக உயர்வு...59,5747 பேர் கவலைக்கிடம்...\nதிரிபுரா கைவினை கலைஞர்கள் கைவண்ணத்தில் தயாராகும் மூங்கில் பாட்டில்கள்: வெளிநாடுகளில் பெரிதும் வரவேற்பு\nசிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் டுவிட்\nஆனிவார ஆஸ்தானத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம்\nதிறமை என்பது நம்மிடம் இருக்கும் பொக்கிஷம்; பணம் சம்பாதிக்க மட்டுமே திறமையை பயன்படுத்தக்கூடாது...பிரதமர் மோடி உரை.\nராஜஸ்தானில் அதிரடி அரசியல��� திருப்பங்கள்.: சச்சின் பைலட் உள்பட 19 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்\nகிரிக்கெட் வாரியத்தின் தற்காலிக செயலதிகாரியாக ஹேமங் அமீன் நியமனம்\nபிரபல கால்பந்து வீரரின் சகோதரர் சுட்டுக்கொலை\nநியூசிலாந்து வீரர்களுக்கு 6 இடங்களில் பயிற்சி முகாம்\nசென்னை அணிக்கு தேர்வானது எப்படி: பியுஸ் சாவ்லா விளக்கம் | ஜூலை 14, 2020\nஎழுச்சி பெறுவாரா ரிஷாப்: முகமது கைப் நம்பிக்கை | ஜூலை 14, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/author/annadurai-c-n/page/3/", "date_download": "2020-07-15T07:52:55Z", "digest": "sha1:ZNV4LEP7UGSIRBP2I5TEUGZMNVNSIWET", "length": 21612, "nlines": 207, "source_domain": "www.vinavu.com", "title": "சி.என்.அண்ணாதுரை | வினவு | பக்கம் 3", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nபயணிகள் இரயில்களை ஒழித்துக் கட்டும் மோடி அரசு \nபொறுமையில்லாமல் நடந்து செல்கிறார்கள் : புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து அமித் ஷா \nஅமெரிக்க வல்லரசில் உச்சம் தொடும் வேலையில்லா திண்டாட்டம் \nகொரோனா பீதியை வைத்து இசுலாமியர்கள் தாக்கப்படுவதற்கு சில சான்றுகள் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஉயர்சிறப்பு கல்வி நிறுவனம் : உலகத்தரம் என்ற கனவும் தீவிர தனியார்மயமாக்கலுக்கான திட்டமும் \nநிலக்கரி வயல்களை கார்ப்பரேட் கொள்ளைக்கு வாரிக் கொடுக்கும் மோடி அரசு \nதோழர் வரவர ராவை சிறையிலேயே கொல்லத் துடிக்கும் மோடி அரசு \nகருப்பின மக்களின் வாழ்வும், அமெரிக்கா எனும் ஜனநாயக சோதனையும் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகொரோனா தடுப்பில் அறிவியலற்ற அணுகுமுறைகள் | டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்\nசென்னை தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணம் – உண்மை நிலவரம்\nபதஞ்சலியும் கொரோனா மருந்தும் : தரங்கெட்டுப் போன தமிழ் இந்து நாளிதழ் \nதமிழக ஊர்ப் பெயர் மாற்றம் தொடர்பான அரசாணையும் அதன் பின்வாங்கலும் ஏன் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகொரோனாவால் சரிவேற்படாத ஒன்று சாதிய படுகொலைகள் மட்டுமே \nகாயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா \nவிழுப்புரம் சிறுமி எரிப்பு : இன்னும் எத்தனை நாள் பொறுப்பது \nகொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம்\n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : கேட்டது விலக்கு – விளக்கம் அல்ல \nநீடிக்கப்படும் ஊரடங்கு நடக்க வேண்டியது என்ன \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமக்கள் கவிஞர் தோழர் வரவர ராவை சிறையிலிட்டு வதைக்காதே \nமதுரை நாகமலை கோவிலுக்கு அர்ச்சகராக முடியுமென்றால் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு முடியாதா \n ஸ்மார்ட் சிட்டியாம்… திருச்சி மாநகராட்சி ஆணையரிடம் மனு \nகொரோனா தீவிரமாகும் போது பல்கலைக்கழக செம்ஸ்டர் தேர்வு எதற்கு \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவிமான நிலையம் தனியார்மயம் : இலாபம் வந்தால் அதானிக்கு \nபுதிய ஜனநாயகம் மே 2020 மின்னிதழ் டவுண்லோட் \nஷாஹீன் பாக் போராட்டம் : அக்கினிக் குஞ்சு \nதொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nதோழர் வரவரராவை விடுதலை செய் \nகொரோனா காலத்திலும் தொடரும் விலையேற்றம் \n108 முறை சொல்லுங்கோ கொரோனா ஓடிடும் \nயோகா செய்தால் கொரோனா எப்படி ஸ்வாகா ஆகும் \nமுகப்பு ஆசிரியர்கள் Posts by சி.என்.அண்ணாதுரை\n41 பதிவுகள் 0 மறுமொழிகள்\nநமது பூர்வீக ஏடுகளிலே உள்ள விசித்திரங்கள் அதிகம் \nசி.என்.அண்ணாதுரை - April 23, 2019 0\nஆரியர்களை அலட்சியப்படுத்தும் அஞ்ஞானிகள் தெரிந்து கொள்ளட்டும் நமது ஆதிபத்தியத்தை... சி.என். அண்ணாதுரை எழுதிய சந்திரமோகன் (எ) சிவாஜி கண்ட இந்துராஜ்யம் நாடகத்தின் 11-ம் பாகம் ...\nராஜாவாக இருப்பதைவிட ரிஷியாக இருப்பதே மேல் …\nசி.என்.அண்ணாதுரை - April 17, 2019 0\nஆரியம் விதைக்காது விளையும் கழனி. வெட்டாது ஊற்றெடுக்கும் தடாகம்... சி.என். அண்ணாதுரை எழுதிய சந்திரமோகன் (எ) சிவாஜி கண்ட இந்துராஜ்யம் நாடகத்தின் 10-ம் பாகம் ...\nசி.என்.அண்ணாதுரை - April 15, 2019 0\nமுட்டாள், முடிதரிக்க வேண்டுமாம் சிவாஜி. அதற்கு நாம் போக வேண்டுமாம் சூத்ரனுக்கு ராஜாபிஷேகம் அதற்கு பிராமணாள் சேவை செய்ய வேண்டுமாம்... சி.என். அண்ணாதுரை எழுதிய சந்திரமோகன் (எ) சிவாஜி கண்ட இந்துராஜ்யம் நாடகத்தின் 9-ம் பாகம் ...\nசிவாஜி முடிசூட சாத்திரம் அனுமதிக்காதாம் \nசி.என்.அண்ணாதுரை - April 11, 2019 0\nவாழ்த்திய பூசுரரெல்லாம் வாதாடுகிறார்கள். ஏடுகளைப் புரட்டி வைத்துக் கொண்டு பட்டாபிஷேகம் செய்துக் கொள்வதை சாஸ்திரம் அனுமதிக்காதாம். சி.என். அண்ணாதுரை எழுதிய சந்திரமோகன் (எ) சிவாஜி கண்ட இந்துராஜ்யம் நாடகத்தின் 8-ம் பாகம் ...\nநாடு நாசமாகக் கூடாதே என்பதால்தான் சிவாஜி முடிசூட்டுவதை தடுக்கிறேன் \nசி.என்.அண்ணாதுரை - April 5, 2019 0\nஎனக்கும் சிவாஜிக்கும் சொத்தில் ஏதாவது விரோதமா ... நான் சாஸ்திரத்தைத்தான் சொல்கிறேன். வேறொன்றுமில்லை... சி.என். அண்ணாதுரை எழுதிய சந்திரமோகன் (எ) சிவாஜி கண்ட இந்துராஜ்யம் நாடகத்தின் பாகம் 7 ...\nசிவாஜி பட்டாபிஷேகம் … வேத நாசம் … தடுத்தே ஆக வேண்டும் \nசி.என்.அண்ணாதுரை - April 2, 2019 2\nநான் பட்டாபிஷேகத்தை நடக்க ஒட்டாதபடி என்னாலான காரியமெல்லாம் செய்துண்டு இருக்கேன்... சி.என். அண்ணாதுரை எழுதிய சந்திரமோகன் (எ) சிவாஜி கண்ட இந்துராஜ்யம் நாடகத்தின் பாகம் 6 ...\nஒரு விருந்துக்குத் தலைமை தாங்க குல தர்மம் தடைவிதிக்கிறது \nசி.என்.அண்ணாதுரை - March 25, 2019 0\nகுலப்பெருமை பேசுவோரின் கொட்டத்தை அடக்க அதுதான் வழி. தடை கூறாது எனக்கு அனுமதி தாருங்கள்... சி.என். அண்ணாதுரை எழுதிய சந்திரமோகன் (எ) சிவாஜி கண்ட இந்துராஜ்யம் நாடகத்தின் பாகம் 5 ...\nஎன்னதான் சொன்னாலும் சண்டைன்னா அதிலே நடப்பது கொலைதானே \nசி.என்.அண்ணாதுரை - March 21, 2019 0\nசாஸ்திரத்திலே, அதே சாபத்துக்கும் பிராயச்சித்தம் சொல்லியிருக்கே.... சி.என். அண்ணாதுரை எழுதிய சந்திரமோகன் (எ) சிவாஜி கண்ட இந்துராஜ்யம் நாடகத்தின் பாகம் 4 ...\nயுத்த வெறியனுக்கு மனைவி மக்கள் மீது எப்படி அன்பு ஏற்படும் \nசி.என்.அண்ணாதுரை - March 19, 2019 0\nஎன் மகளை நான் போரில் ஈடுபட்டு சதா ஆபத்தோடு விளையாடும் உனக்குக் கண்டிப்பாய் தரமுடியாது.... சி.என். அண்ணாதுரை எழுதிய சந்திரமோகன் (எ) சிவாஜி கண்ட இந்துராஜ்யம் நாடகத்தின் பாகம் 3 ...\nசிவாஜி கண்ட இந்து ராஜ்யம் | நாட்டை மீட்கப் போரிடும் மாவீரன் அல்லவா நீ \nசி.என்.அண்ணாதுரை - March 13, 2019 0\nஆளைப் பார்த்தால் ராஜா போலத்தான் இருக்கிறாய்... சி.என். அண்ணாதுரை எழுதிய சந்திரமோகன் (எ) சிவாஜி கண்ட இந்துராஜ்யம் நாடகத்தின் பாகம் 2 ...\nசிவாஜி கண்ட இந்து ராஜ்யம் | நாடகம் | சி. என். அண்ணாதுரை\nசி.என்.அண்ணாதுரை - March 7, 2019 3\nகாரிருளைக் கிழித்துக் கொண்டு கிளம்பிற்று சுதந்திர ஜோதி. மராட்டியத்திலே ஏற்றி வைக்கப்பட்ட விடுதலை விளக்கு புதியதோர் எழுச்சியை உண்டாக்கிற்று... சி.என். அண்ணாதுரை எழுதிய சந்திரமோகன் நாடகத்தின் முதல் பாகம்...\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viruba.com/BuyBooks.aspx?id=23", "date_download": "2020-07-15T09:08:53Z", "digest": "sha1:E4VCF3ZMUDDHQJRH36YDLH74LEIHHDYG", "length": 5258, "nlines": 41, "source_domain": "viruba.com", "title": "சந்தியா பதிப்பகம் வெளியிட்ட புத்தகங்களை வாங்குதல்", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nசந்தியா பதிப்பகம் வெளியிட்ட புத்தகங்களை வாங்க விருப்பம் தெரிவித்தல்\nசந்தியா பதிப்பகம் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டு தற்போது விற்பனையில் உள்ள புத்தகங்களை வாங்குவதற்கு ஏதுவாக இப்பக்கம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தரப்பட்ட பட்டியலில் இருந்து உங்களுக்குத் தேவைப்படும் புத்தகங்களைத் தெரிவு செய்து, அத்துடன் உங்கள் மின்-அஞ்சல் முகவரியை இணைத்து சந்தியா பதிப்பகம் நிறுவனத்தின் விற்பனைப் பிரிவுக்கு தெரியப்படுத்தலாம்.\nVB0003453 ந.பிச்சைமூர்த்தி கட்டுரைகள் 2012 150.00\nVB0002853 பதிப்பும் வாசிப்பும் ( தமிழ் நூல்களின் பதிப்பு மற்றும் ஆய்வு ) 2008 70\nVB0002798 ஆதவன் தீட்சண்யா சிறுகதைகள் 2008 175\nVB0002797 பொய்யுரைத்தல் என்ற கலையின் வீழ்ச்சி - ஒரு பார்வை 2008 35\nVB0002796 எலீ வீஸல் உரையாடல்கள் ( உரையாடுபவர் ; ரிச்சர்ட் டி.ஹெஃப்னர் ) 2008 135\nVB0002795 தில்லைப் பெருங்கோயில் வரலாறு 2008 90\nVB0002793 ஆதி திராவிடன் இதழ்த் தொகுப்பு 2008 150\nVB0002792 கிராமங்களில் உலாவும் கால்கள் 2008 95\nVB0002791 கிளியோபாட்ரா 2008 50\nVB0002790 ஆயிரம் இலைக்கும் ஓரே கிளை ( சிறுகதைகளும் நெடுங்கதைகளும் ) 2008 90\nVB0002789 வேமன நீதி வெண்பா 2008 50\nVB0002788 சிலப்பதிகாரம் ( எல்லோர்க்குமான எளிய உரையுடன் ) 2008 250\nVB0002787 திரிகடுகம் ( ஆங்கில மொழிபெயர்ப்புடன் ) 2008 50\nVB0002786 மனமும் அதன் விளக்கமும் 2008 45\nVB0002785 குழந்தை உளவியலும் மனித மனமும் ( தூரனின் உளவியல் நூல்களின் தொகுப்பு ) 2008 180\nVB0002784 கருவில் வளரும் குழந்தை 2008 55\nVB0002783 தேரி காதை - பௌத்த பிக்குணிகளின் பாடல்கள் 2008 100\nVB0000973 வாழ்ந்து பார்க்கலாம் வா 2006 65\nVB0000351 முடிவிலும் ஒன்று தொடரலாம் 2005 80\nஎமக்குக் கிடைக்கப்பெற்ற புத்தகங்களின் தரவுகள் அடிப்படையில் இப்பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது, இவற்றைவிட புதிய புத்தகங்களும், மீள் பதிப்பிக்கட்ட புத்தகங்களும் மேலதிகமாக சந்தியா பதிப்பகம் நிறுவனத்தில் விற்பனைக்கு இருக்கக் கூடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/08/blog-post_295.html", "date_download": "2020-07-15T09:35:34Z", "digest": "sha1:7BSMNDEPCQAQLC2KCN4K7K7UC2ULYSRS", "length": 36673, "nlines": 145, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இராணுவ தளபதி நியமனத்தில், வெளிநாடுகள் தலையிடுவதை நிறுத்த வேண்டும் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇராணுவ தளபதி நியமனத்தில், வெளிநாடுகள் தலையிடுவதை நிறுத்த வேண்டும்\nஇலங்கையின் புதிய இராணுவதளபதி தொடர்பாக இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள முடிவில் வெளிநாட்டு தூதுவர்களை தலையிடவேண்டாம் என வெளிவிவகார அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.\nபுதிய இராணுவதளபதியை நியமிக்கும் முடிவு இறைமையுள்ள இலங்கையின் ஜனாதிபதி எடுத்த முடிவு என வெளிவிவகார அமைச்சு எடுத்த முடிவு என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇலங்கையின் பொதுச்சேவை பதவி உயர்வுகளில் வெளிநாட்டு தூதுவர்கள் தலையிடுவது தேவையற்றது ஏற்றுக்கொள்ள முடியாதது என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇலங்கையின் புதிய இராணுவ தளபதியாக சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளமைக்கு அமெரிக்க தூதரகம் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ள நிலையிலேயே இலங்கை வெளிவிவகார அமைச்���ு இதனை வெளியிட்டுள்ளது.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nஅதிர்ச்சித் தகவலை வெளிப்படுத்தியுள்ள CID - முழுமையான விபரம் இதோ\n(எம்.எப்.எம்.பஸீர்) போதைப் பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பில் இருந்து , கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களில் ஒரு பகுதியை கடத்தல்காரர்க...\nகருணாவின் சகோதரி இஸ்லாத்தை ஏற்றுள்ளார், அம்பாறை முஸ்லிம்களுக்கு தாரைவார்க்கப்படுகிறது - கலையரசன்\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பை பற்றி பேசிப்பேசியே கருணாவிற்கு பைத்தியம் பிடித்துவிட்டது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளர் த...\nகொரோனா உறுதியான பாடசாலை பிள்ளை - 70 மாணவர்களை சுய தனிமைப்படுத்த நடவடிக்கை\nகந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் ஆலோசகராக செயற்பட்ட மற்றுமொரு நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்றையதினம் உறுதிப்படுத்தப்பட்டதாக இராணுவத் ...\nகொழும்பு வந்த கொரோனா நோயாளி - சலூன், முடிவெட்டியவர்கள், முடிவெட்டும் நபர் தொடர்பில் தீவிர அவதானம்\nதங்காலை, பட்டியபொல பிரதேசத்தில் உள்ள தனது வீட்டிற்கு விடுமுறைக்காக வந்து மீண்டும் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்திற்கு சென்ற பாதுகாப்பு ...\n5 வயது மகளை பாலியல் கொடுமை செய்தவனை, அடித்துக்கொன்ற தந்தை - பிறந்த நாளன்று சம்பவம்\n(ஹிரு) 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். பாணந்துரை - மொரன்துட்டுவ பகுதியில் இந்த சம்ப...\n2 முஸ்லிம் வேட்பாளர்கள் பல்டியடிப்பு - நாமலிடம் அங்கத்துவம் பெற்றனர்\n(அஸ்ரப் ஏ சமத்) இம்முறை பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ம...\nசவுதியில் உயிரிழந்தவரின் உடல், கொழும்பில் தகனம் - உறவினர்கள் கடும் எதிர்ப்பு\nசவுதியில் உயிரிழந்த இலங்கையர் ஒருவரின் உடலம் கொழும்பு - பொரளை மயானத்தில் 08.07.2020 தகனம் செய்யப்பட்ட நிலையில், உறவினர்கள் கடும் எதிர்ப...\nகொரோனாவினால் உயிரிழந்தவர் உடலை எரிக்க, வேண்டுமென்ற தீர்மானத்தை வைத்தியர்களே மேற்கொண்டார்கள்\nஇம்முறை பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜோன்ஸ்டன் பெர்ன...\nஅரேபிய குதிரைகளை ஆய்வுசெய்த, கிறிஸ்த்தவ பாதிரியாருக்கு கிடைத்த நேர்வழி\n-Aashiq Ahamed- டாக்ட���் ஜெரால்ட் டர்க்ஸ் (Dr.Jerald Dirks), ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் \"Masters in Divinity\" பட்டம் பெற...\nகல்வியமைச்சு வெளியியிட்டுள்ள, விசேட அறிக்கை\nநாட்டில் தற்சமயம் காணப்படும் கொரோனா அச்சுறுத்தலிலிருந்து பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் பாடசாலை நிர்வாகக்குழு உறுப்பி...\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி, உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nசம்பத் வங்கி உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nதனது கணக்கை சம்பத் வங்கியிலிருந்து, ரத்துச் செய்கிறார் மங்கள\nசம்பத் வங்கியிலுள்ள தனது, கணக்கை ரத்துச் செய்கிறார் மங்கள.\nநான் கொரோனாவை விட ஆபத்தானவன் - ஒரே இரவில் 2000 முதல் 3000 இராணுவத்தினரை கொலைசெய்தவன் - கருணா\nதேசிய பட்டியல் ஆசனம் மூலம் நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கு தனக்கு விருப்பமில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு தெரிவித்துள்ளதாக விநாயகம...\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nஅதிர்ச்சித் தகவலை வெளிப்படுத்தியுள்ள CID - முழுமையான விபரம் இதோ\n(எம்.எப்.எம்.பஸீர்) போதைப் பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பில் இருந்து , கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களில் ஒரு பகுதியை கடத்தல்காரர்க...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-42-57/2014-03-14-11-17-82", "date_download": "2020-07-15T07:47:41Z", "digest": "sha1:PPTF5OBDCT62MEZ5IUDOPB76JSQJ6HNL", "length": 11955, "nlines": 238, "source_domain": "www.keetru.com", "title": "வீட்டுக் குறிப்புகள்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nபார்ப்பன ஆபாச கந்தனும் தமிழர் வழிபட்ட முருகனும் வேறு வேறு\nகலப்புத் திருமணங்களை ஊக்கப்படுத்த வேண்டும்\nநாடும் சமூகமும் நன்மை பெறும் வழிகள்\nதென்தமிழ்நாட்டில் சாதிய வன்முறை பெருகி வருவதன் காரணம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு வீட்டுக் குறிப்புகள்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nஉங்கள் கார் பேட்டரியில் சார்ஜ் இல்லையா ஜம்ப் ஸ்ட்டார்ட் முறையில் சார்ஜ் செய்யலாம் ஷேக் அப்துல் காதர்\nவெள்ளை சீனியும் அதன் நச்சுத் தன்மையும் கொளஞ்சி\nஉணவின் சுவையை உணர முடியவில்லையா\nபனிக்காலம் பாதிக்காமல் இருக்க... மாற்று மருத்துவம் செய்தியாளர்\nஉங்க வீட்டில் கொசு அதிகமாக இருக்கிறதா\nமாதவிடாய்ச் சிக்கல்கள் தீர... வி.நரேந்திரன்\nவயிற்றுப் பொருமல், செரியாமை ஆகியன நீங்க... வி.நரேந்திரன்\nகண் நோயைக் குணமாக்கும் மஞ்சள் வி.நரேந்திரன்\nவயிற்றுப் புண்கள், உதடு வெடிப்பு குணமாக‌... வி.நரேந்திரன்\nதேள்கடி நஞ்சு நீங்க... வி.நரேந்திரன்\nகண் பார்வை தெளிவடைய‌..... வி.நரேந்திரன்\nஉடல் அசதி, தூக்கமின்மை தீர... வி.நரேந்திரன்\nஉடல் அரிப்பு, வியர்வை நாற்றம் தீர... வி.நரேந்திரன்\nவீட்டிற்குள் சுவாசிக்க சுத்தமான காற்றை உருவாக்குவோம் வி.சுந்தர்ராஜன்\nநம்முடன் உள்ள முதியோர்களை நினைவில் கொள்ளுங்கள் வ.க.கன்னியப்பன்\nபுதிய முகச்சவரத் தொழில்நுட்பம் டாக்டர் செ.கண்ணன்\nமின்சாரம் ஷாக் அடிக்காமல் இருக்க… பூவுலகு செய்தியாளர்\nபாலின் பெருமைகள் மாற்று மருத்துவம் செய்தியாளர்\nகிரைண்டர் பராமரிப்பு முறைகள் யோசனன்\nமாற்று உணவுகள் மாற்று மருத்துவம் செய்தியாளர்\nசிப்பிக்குள் முத்து எப்படி உருவாகிறது\nபிரிட்ஜ் பராமரிப்பு - சில யோசனைகள் யோஜனன்\nகுழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாத சில... பனித்துளி சங்கர்\n‘மணி ப்ளாண்ட்’ செடியில் கொசு வ��ர்கிறதே\nபக்கம் 1 / 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.peoplesrights.in/tamil/?cat=18", "date_download": "2020-07-15T08:49:27Z", "digest": "sha1:HLM3MPVTUFSRYAD6GOJM3TEYFL2KDZ3Q", "length": 16977, "nlines": 112, "source_domain": "www.peoplesrights.in", "title": "மீறல்கள் – மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி.", "raw_content": "மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி.\nஎன்கவுன்டர் கொலைகளுக்கு எதிராக மக்கள் மத்தியில் கருத்தை உருவாக்க வேண்டும் – கோ.சுகுமாரன் உரை\nOctober 29, 2017 மக்கள் உரிமைகள் 0\nதேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு (NCHRO) 20ஆம் ஆண்டு நிறைவையொட்டி தில்லியில் அக்டோபர் 28, 29 ஆகிய இரண்டு நாள் தேசிய மனித உரிமைகள் மாநாடு நடைபெற்றது இம்மாநாட்டில் கலந்துக் கொண்டு, மக்கள் […]\nதஞ்சைப் பழங்குடிக் குறவர்கள் மீதான காவல்துறை அத்துமீறல்கள் உண்மை அறியும் குழு அறிக்கை\nJune 19, 2012 மக்கள் உரிமைகள் 0\nதஞ்சையைச் சுற்றியுள்ள முத்துவீரக் கவுண்டன் பட்டி, மானோஜிப்பட்டி, குருவாடிப்பட்டி, ரெட்டிப்பாளையம் சாலை, அன்னை சிவகாமி நகர், மாரியம்மன் கோயில், அம்மன்பேட்டை, ஆவாரம்பட்டி, முன்னையம்பட்டி, வல்லம் முதலான பகுதிகளில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டக் குறவர் இன மக்கள் […]\nசென்னை வேளச்சேரி என்கவுன்டர் கொலைகள்: உண்மை அறியும் குழு அறிக்கை\nFebruary 27, 2012 மக்கள் உரிமைகள் 0\nவேளச்சேரியில் கடந்த 22 தேதியன்று இரவு (23 அதிகாலை) நடந்துள்ள என்கவுன்டர் கொலைகளில் ஐவர் பலியாகியுள்ள செய்தி தொடர்பாக தமிழகத்தில் இருந்து வெளிவரும் ஊடகங்கள் பல நியாயமான அய்யங்களை எழுப்பியுள்ளன. இதுகுறித்து ஆய்வு செய்ய […]\nநான்கு இருளர் பெண்கள் வன்புணர்ச்சி செய்யப்பட்டதும் பின் நிகழ்வுகளும்\nFebruary 23, 2012 மக்கள் உரிமைகள் 0\n– அ. மார்க்ஸ், கோ. சுகுமாரன், இரா. முருகப்பன், சு.காளிதாஸ். விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூருக்கு அருகிலுள்ள மண்டபம் கிராமத்தை ஒட்டி வாழ்ந்த இருளர் பெண்கள் நால்வர் காவல்துறையினரால் வன்புணர்ச்சி செய்யப்பட்ட நிகழ்வு ஓரளவு சமூக […]\nஏனாம் கலவரம்: தென்னிந்திய உண்மை அறியும் குழு விசாரிக்க முடிவு\nJanuary 31, 2012 மக்கள் உரிமைகள் 0\nமக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 31.01.2012 அன்று விடுத்துள்ள அறிக்கை: ஏனாமில் நடந்த கலவரம் குறித்து தென்னிந்திய அளவிலான மனித உரிமை ஆர்வலர்கள் அடங்கிய உண்மை அறியும் குழு அங்கு நேரில் சென்று […]\nகாவல் மரணம்: ��ேட்டுப்பாளையம் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கேட்டு ஐ.ஜி.யிடம் மனு\nMay 2, 2011 மக்கள் உரிமைகள் 0\nமேட்டுப்பாளையம் காவல்நிலையத்தில் தாமோதரன் என்பவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு காரணமான போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாரை தற்காலிக பணிநீக்கம் செய்யவும், கரிக்கலாம்பாக்கம் கிராம பஞ்சாயத்து தலைவர் ஜெகன்நாதன் மீது தொடர்ந்து பொய் வழக்குப் போட்டு […]\nஅரசு மருத்துவ கல்லூரி ஊழியர்கள் மீது போலீஸ் தடியடி: நீதி விசாரணைக்கு கோரிக்கை\nMarch 2, 2011 மக்கள் உரிமைகள் 0\nமக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 02.03.2011 அன்று விடுத்துள்ள அறிக்கை: பணி நிரந்தரம் செய்ய கோரி மறியல் போராட்டம் நடத்திய அரசு மருத்துவ கல்லூரி ஊழியர்கள் மீது போலீசார் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தியது […]\nமுன்விடுதலை செய்யப்படாததால் ஆயுள் தண்டனைக் கைதி மரணம்: நீதிவிசாரணைக்கு உத்தரவிட கோரிக்கை\nFebruary 3, 2011 மக்கள் உரிமைகள் 0\nமக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 03.01.2011 அன்று விடுத்துள்ள அறிக்கை: காலாப்பட்டு சிறையில் 15 ஆண்டுகளாக அடைக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனைக் கைதி அப்பாராஜ் உரிய காலத்தில் முன்விடுதலை செய்யப்படாததால் மனமுடைந்து, உடல் நலம் […]\nரீட்டா மேரி பாலியல் வன்கொடுமை: சிறைக் காவலர்கள் 3 பேருக்கு 10 ஆண்டு சிறை – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nOctober 29, 2010 மக்கள் உரிமைகள் 0\nசென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த இளம்பெண் ரீட்டா மேரி. இவர் கடந்த 2001-ம் ஆண்டு சென்னையில் இருந்து ஈரோட்டில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தார். அங்கு உறவினர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படவே வீட்டை விட்டு வெளியேறினார். […]\nபுதுச்சேரி லாஸ்பேட்டை காவல்நிலையத்தில் பெண் தற்கொலை: நீதி விசாரணை நடத்த கோரிக்கை\nமக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 17.09.2010 அன்று விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரி லாஸ்பேட்டை காவல்நிலையத்தில் பானுமதி என்ற பெண் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்து நீதிவிசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென ‘மக்கள் உரிமைக் […]\nமக்கள் உரிமைக் கூட்டமைப்பு – ஆங்கில தளம்\nதலித் அரசியலுக்கு இன்னும் ஒரு சவால் – அ.மார்க்ஸ்\nபாகூர் சட்டமன்ற உறுப்பினர் தனவேலு பதவிப் பறிப்பு: சமூக, ஜனநாயக இயக்கங்கள் கண்டனம்\nஎன்.எல்.சி. நிறுவனத்தில் ���ொதிகலன் வெடித்து தொழிலாளர்கள் உயிரிழப்பு: ஊழல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்\nபென்னிக்ஸ் முகமும் அகமும்: தியாகு\nஇரா.சுகுமாரன் on காவலில் இறந்த சிறைவாசி ஜெயமூர்த்தி மனைவிக்கு உயர்நீதிமன்ற உத்தரவுபடி ரூ. 1 லட்சம் உடனே வழங்க வேண்டும்\nSathish on எழுத்தாளர் பிரபஞ்சன் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும்\nNivas on தென்காசி இன்னொரு கோவை ஆகக்கூடாது…\nvijayan.k.s. on பாபர் மசூதி – ராம ஜென்ம பூமி பிரச்சினை நேரடி கள ஆய்வு – இடைக்கால அறிக்கை\nVasudevan on தி.க. தலைவர் ஆசிரியர் கி.வீரமணி மீது மதவெறி கும்பல் தாக்குதல் – சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் கண்டனம்\nraj on தென்காசி இன்னொரு கோவை ஆகக்கூடாது…\nvkalathur seithi on வ.களத்தூர் இந்து – முஸ்லிம் மோதல்களும் அரசு நடவடிக்கைகளும் – உண்மை அறியும் குழு அறிக்கை\nmadhujerry on தென்காசி இன்னொரு கோவை ஆகக்கூடாது…\nsolan on வ.களத்தூர் இந்து – முஸ்லிம் மோதல்களும் அரசு நடவடிக்கைகளும் – உண்மை அறியும் குழு அறிக்கை\nDinesh on மானாமதுரை இரட்டை என்கவுன்டர்: உண்மை அறியும் குழு அறிக்கை\nRajaram on ஒருதலைக் காதலால் இளம் பெண் மீது ஆசிட் வீச்சு: மருத்துவ செலவை ஏற்க, இழப்பீடு வழங்க அரசுக்கு கோரிக்கை\nsiva on மானாமதுரை இரட்டை என்கவுன்டர்: உண்மை அறியும் குழு அறிக்கை\nBALARAMAN R on அ.மார்க்ஸ் எழுதியுள்ள “காஷ்மீர்: என்ன நடக்கிறது அங்கே\nbalasubramanian on டாக்டர் பினாயக் சென் வழக்குத் தீர்ப்பும்: நீதிமன்றங்களின் போக்கும் – அரங்குக் கூட்டம்\nhani on டிசம்பர் 6 – பாபர் மசூதியை இடித்தவர்கள் மீது நடவடிக்கை கேட்டு தமுமுக ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2016/08/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2020-07-15T09:00:34Z", "digest": "sha1:IFOKTRIIROS6CFN2IIHX7VUIOGEWMO3W", "length": 25581, "nlines": 170, "source_domain": "www.tamilhindu.com", "title": "மணிபல்லவத்துத் துயருற்ற காதை [மணிமேகலை -9] | தமிழ்ஹிந்து", "raw_content": "\nமணிபல்லவத்துத் துயருற்ற காதை [மணிமேகலை -9]\nவெகுதொலைவில் அலைகள் மடேர்மடேரென்று கரையில் மோதும் ஓசை கேட்டது.\nமணிமேகலை உறக்கம் கலைந்து எழுந்தாள்.\nசில்லென்று காற்று வீசிக்கொண்டிருந்தது. முதலில் தான் எங்கிருக்கிறோம் என்று சுற்றுமுற்றும் பார்த்தாள். அலையின் ஓசை, அவள் கடலுக்கு அருகில் இருப்பதைத் தெரிந்தது. புகார் நகரின் கடலா அப்படித�� தெரியவில்லை. அலைகள் வீசியடிக்கும் வேகத்தில் சிப்பிகள் தரையில் உழுபட்டு முத்துகளைக் கொட்டிக் கிடத்தியிருந்தன. செம்பவளக் கற்களுடன் சந்தனம், அகில்போன்ற மரங்களையும் அலைகள் உருட்டித் தள்ளுவதால் அந்த இடம் மணம்மிக்கதாக விளங்கியது. ஞாழல்மரங்கள் கிளைகளைக் கீழே தரைவரை பரப்பிநின்றன. வண்டுகள் வட்டமிடும் — ஆம்பல் மலர்களும், குவளை மலர்களும் பூத்திருந்த ஆழமான நீர்நிலை ஒன்று இருந்தது. வளைந்த புன்னைமரம் கிளைகளைப் பந்தல்போலப் பரப்பியிருந்தது. தாழைப் புதரின் மடல்கள் விரிந்து மணம் பரப்பிக்கொண்டிருந்தன. நிலவொளி நெடுகிலும் வெண்மணலைப் பரப்பியதுபோல இருந்தது. தான் படுத்திருந்த இடம் முழுவதும் மலர்கள் நிறைந்த ஒரு மலர்ப்படுக்கையைப்போல மலர்கள் சொரிந்து கிடப்பதைக் கண்டாள் மணிமேகலை.\n இதற்கு முன்னேபின்னே பார்த்த இடம்போல இல்லையே இங்குள்ள காட்சிகள் புதிதாகத் தோன்றுகின்றனவே இங்குள்ள காட்சிகள் புதிதாகத் தோன்றுகின்றனவே ஏன் இந்தத் தோற்ற மயக்கம் ஏன் இந்தத் தோற்ற மயக்கம்’ என்று தடுமாறும் எண்ணத்துடன் மணிமேகலை எழுந்தாள். இறந்தபின்பு சுற்றத்தினர்களையும், நண்பர்களையும் விட்டுவிட்டு மறுபிறவியில் புது இடத்தில் பிறந்ததுபோலிருந்தது மணிமேகலைக்கு.\nதூரத்தில் பெருங்கடலின் நடுவிலிருந்து கதிரவன் மேலெழும்பிக் கதிரைப் பரப்புவதைக் கண்டாள். இது என்ன இடம் புகாரில் இப்படி ஒரு இடத்தைப் பார்த்த ஞாபகம் இல்லையே புகாரில் இப்படி ஒரு இடத்தைப் பார்த்த ஞாபகம் இல்லையே ஒருவேளை நேற்று சுதமதியுடன் வந்துசேர்ந்த உவவனத்தின் ஒரு பகுதியோ\nஇந்த நினைப்பு வந்ததும் மணிமேகலை மடமடவென்று சுற்றுமுற்றும் பார்த்தாள். இல்லை, இது உவவனம் இல்லை. அப்படியானால் இது என்ன இடம்\nஅவளுடைய கூவல் கடற்பிரதேசக் காற்றில் கரைந்ததே தவிர, சுதமதி வரவில்லை. அங்குமிங்கும் அலைந்து சிலமுறை சுதமதியை அழைத்தாள். சுதமதி வரவில்லை. மணிமேகலை தடுமாறத் தொடங்கினாள்.\n“பகல் பொழுது வருவதால் மாதவிக்கொடியானது மலர்களுடன் மயங்குமே. ஐயோ என் அன்னை மாதவியும் அல்லவா இன்னும் என்னைக் காணாது கலங்குவாள் என் அன்னை மாதவியும் அல்லவா இன்னும் என்னைக் காணாது கலங்குவாள்’ என்று மணிமேகலை வாய்விட்டுப் புலம்பத் தொடங்கினாள்.\nமுந்தையதினம் நடந்த நிகழ்ச்சிகள் மனத்திரையில் சி��்திரம்போல மெல்லமெல்ல எழுந்தன.\n நேற்று தோன்றிய பெண்தெய்வம் செய்த வஞ்சகச் செயலா இது சுதமதி என்ன சுதமதி இவ்வளவு நேராமாகக் கூப்பிடுகிறேன் எங்கே போய்த்தொலைந்தாய், சுதமதி\nசுதமதி வரவில்லை. “சுதமதி என்னை மேலும் அச்சப்படுத்தாமல் வா. இந்தத் தனிமை என்னை அளவுக்கதிகமாகப் பயமுறுத்துகிறது. என் கண்ணில்லையா, வந்துவிடு\nபதிலொன்றும் வராத்தால், மணிமேகலை அந்தக் கடற்கரையில் நடக்கத் தொடங்கினாள்.\nஅலையைத் தொட்டுவிடும் வண்ணம் பறக்கும் பறவைகள், சரேலென்று தரையில் வந்து அமர்ந்தன. அருகில் பெரிய சிறகுகளையுடைய நீர்ப்பறவைகள் வந்து அமர்ந்தன. தண்ணீரில் மூழ்கி மீன்களைப் பிடிக்கும் சில்லை எனும் பறவைகளும், ஒடுங்கிய இறக்கைகளை உடைய முழுவல் பறவைகளும் மணற்பரப்பில் வந்து அமர்ந்தன. அவற்றின் நடுநாயகமாக அன்னப்பறவை ஒன்று அமர்ந்திருந்தது. அதைப் பார்த்தால், போர்ப்பாசறை ஒன்றில் அரசன் நடுவில் அமர்ந்திருக்க, அவனைச் சுற்றி படைத்தளபதிகளும், நட்பு மன்னர்களும் அமர்ந்திருந்தைப்போல மனிமேகலைக்குத் தோன்றியது.\nநீர்நிலைகளையும், அவற்றைச் சுற்றிக் குன்றுபோலக் குவிந்துகாணப்படும் மணற்குவியல்களையும் கண்டாள். ஆனால் எங்கும் சுதமதியைக் காணவில்லை.\nமணிமேகலையின் கூந்தல் காற்றில் அவிழ்ந்து முதுகில் புரண்டது. பயத்தில் அவள் அரற்றத்தொடங்கினாள். வாய்விட்டு அழத்தொடங்கினாள். துன்பத்தில் மாட்டிக்கொண்ட தனது நிலையை நினைத்து ஏங்கிப் புலம்பத்தொடங்கினாள்.\n நீங்கள் எதற்காக என் தாய் மாதவியைச் சந்தித்தீர்கள் இருவரும் ஒருவரையொருவர் ஏன் விரும்பினீர்கள் இருவரும் ஒருவரையொருவர் ஏன் விரும்பினீர்கள் எதற்காக என் மற்றொரு தாயான கண்ணகியுடன் நீங்கள் பின்னர் மதுரைநகர் வீதிகளில் அலைய நேரிட்டது எதற்காக என் மற்றொரு தாயான கண்ணகியுடன் நீங்கள் பின்னர் மதுரைநகர் வீதிகளில் அலைய நேரிட்டது ஏன் கொலைவாளால் குத்தப்பட்டு இறந்தீர்கள் ஏன் கொலைவாளால் குத்தப்பட்டு இறந்தீர்கள் இப்போது என் நிலையைப் பாருங்கள் இப்போது என் நிலையைப் பாருங்கள் எந்த இடத்தில் இருக்கிறேன் என்பதுகூடத் தெரியாமல் இப்படி ஓரிடத்தில் வந்து தவிக்கிறேன்,“ என்று அழுதாள்.\nஎவ்வித முன்னறிவிப்புமின்றி அந்த இடம் ஒளிபெறத் தொடங்கியது. மணிமேகலையின் முன்பிருந்த நிலத்தில், வெடித்து முளைத்ததைப்போல — ஒவ்வொரு பக்கத்திலும் ஒன்பது முழ அளவுடன், சிற்ப சாத்திரங்கள் கூறும் இலக்கணம் வழுவாது, மின்னும் பளிங்கு கற்களினால் செய்யப்பட்ட தாமரைப்பீடம் ஒன்று தோன்றியது.\nபுத்தபிரானுக்கு என்று வடிவமைக்கப்பட்ட பத்மபீடிகை அது. மரங்கள் அதன்மீது மணமில்லாத மலர்களைச் சொரிவதில்லை. பறவைகள் அதன்மேல் அமர்ந்து சப்தம் எழுப்பவோ, எச்சமிடவோ செய்யவில்லை. தேவர் தலைவன் இந்திரனால் புத்தபெருமானுக்கென்று சிறப்புடன் செய்துகொடுக்கப்பட்ட பீடிகை அது. அதன் முக்கியமான சிறப்பு என்னவென்றால், அதனைக் காண்பவர்களுக்குத் தங்களது முந்தையப் பிறப்புகளை நினைவுபடுத்தும் தன்மையேயாகும்.\nஅந்தப் பீடத்திற்கென்று ஒரு வரலாறு உண்டு. ஒருமுறை கீழ்த் திசையில் இருக்கும் நாகநாட்டை ஆண்டுவந்த நாகமன்னர்கள் இருவர் இந்தத் தீவிற்கு வந்து, அந்தத் தீவு தமக்கே உரியது என்று சண்டையிட்டுக்கொண்டனர். முடிவில் அந்தச் சண்டையானது உக்கிரமான பெரும்போரில் கொண்டுவிட்டது.\nஅங்கு தோன்றிய புத்தர்பிரான், “என்னுடைய தீவிற்காக நீங்கள் இருவரும் இத்தனை வலிய போர் நிகழ்த்தவேண்டிய அவசியம் என்ன“ என்று பல அறநெறிகளை இந்தப் பீடத்தில் அமர்ந்துதான் கூறினார். பல அறவோர்களால் பெரிதும் புகழப்படும் பத்மபீடம் அது. அத்தகைய சிறப்புமிக்க பத்மபீடமே அங்கு தோன்றியது.\nTags: நாகநாடு, பத்மபீடம், புத்தபிரான், மணிபல்லவத் தீவு, மணிமேகலை\nஒரு மறுமொழி மணிபல்லவத்துத் துயருற்ற காதை [மணிமேகலை -9]\nமிக மிக அருமை. இத்தனை நாளாய் உங்கள் அடுத்த episode காத்திருந்தேன். ஆஹா என்னவொரு அருமையான இயற்கை வருணணை…. அந்த அழகான இடத்திற்கு வாசிப்பவரை அழைத்து செல்வதை போல் உள்ளது.\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 7\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 6\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 5\n• சிவ மானஸ பூஜா – தமிழில்\n• அமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\n• துர்க்கா ஸுக்தம் – தமிழில்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (250)\nமதமாற்றம் எனும் கானல் நீர்\nகருத்துக் கணிப்புகளும் கருத்துத் திணிப்புகளும்- 2\nஎமர்ஜென்ஸி – ஜே.பி.யின் ஜெயில் வாசம்\nதலபுராணம் என்னும் கருவூலம் – 1\nமணிமேகலா தெய்வம் தோன்றிய காதை – [மணிமேகலை – 6]\nஓ.கே. கண்மணி: இன்னொரு பார்வை\nதொல்லியலாளர் கே.கே. முகம்மது அவர்களுடன் ஒரு நேர்காணல்\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 11\nஆட்சியில் இல்லாது மாட்சிமை கொள்ளும் மகாராணி\nமத்திய கிழக்கில் தொடரும் மதப்போர்கள்\nகொலைகாரக் கிறிஸ்தவம்: ஓர் வரலாறு – 1\n‘தாச’ இலக்கியங்கள், ஊக்கத்தின் அழைப்பிதழ்கள்\nநம்பக்கூடாத கடவுள்: புத்தக அறிமுகம்\nஒரு காதல் காவியம் [சிறுகதை]\nஇரு துருவங்கள்: காந்திஜியும் நேதாஜியும்\nதேசிய குடிமக்கள் பதிவேடும் குடியுரிமை திருத்தச் சட்டமும்\nகுடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு\nதொல்லியலாளர் கே.கே. முகம்மது அவர்களுடன் ஒரு நேர்காணல்\nசு பாலச்சந்திரன்: படித்து மகிழ்ந்தோம். மிக இனிமையான பதிவு நன்றி.…\nசு பாலச்சந்திரன்: படித்து மகிழ்ந்தோம். மிக இனிமையான பதிவு நன்றி.…\nசு பாலச்சந்திரன்: படித்து மகிழ்ந்தோம். மிக இனிமையான பதிவு நன்றி.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/papu-guy-jacket-skirt-scarf-traditional-dress-in-beauty/c76339-w2906-cid705794-s11039.htm", "date_download": "2020-07-15T08:07:34Z", "digest": "sha1:6IN5YH4MFYKLX64K764G3OACV6L5NEW3", "length": 4014, "nlines": 61, "source_domain": "cinereporters.com", "title": "பப்பு கை ஜாக்கெட்... பாவாடை தாவணி - ட்ரடிஷனல் ட்ரஸில் அழகு வேதிகா...!", "raw_content": "\nபப்பு கை ஜாக்கெட்... பாவாடை தாவணி - ட்ரடிஷனல் ட்ரஸில் அழகு வேதிகா...\nதமிழில் முனி, காளி, மலை மலை, பரதேசி, காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை வேதிகா. இது போக மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்ப்போது 32 வயதாகும் வேதிகா அழகு மாறாமல் அதே இளமையாக தோற்றமளிக்கிறார்.\nகடைசியாக இவரது நடிப்பில் வெளியான \"The Body\" என்ற பாலிவுட் படத்தில் இம்ரான் ஹஸ்மிக்கு ஜோடியாக நடித்து ரொமான்ஸில் புகுந்து விளையாடினார். தொடர்ந்து பல மொழி படங்களில் நடிக்க முயற்சித்து வரும் வேதிகா தற்ப்போது இந்த கொரோனா ஊரடங்கு நேரத்தில் சமூகவலைத்தளங்கில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.\nஅண்மையில் வெளியான இவரது ஒர்க் அவுட் வீடியோக்கள் இணையவாசிகளை வெகுவாக ஈர்த்தது. இந்நிலையில் தற்ப்போது பாவாடை தாவணியில் எடுத்துக்கொண்ட செம அழகான புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துவிட்டார்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.videochat.world/%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D", "date_download": "2020-07-15T08:08:33Z", "digest": "sha1:GEJWT4JK56A2GB76JNLX3VBBYD5G2CM5", "length": 3759, "nlines": 20, "source_domain": "ta.videochat.world", "title": "டேட்டிங்", "raw_content": "\nஇங்கே நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும் என்ன நீங்கள் தேடும்: பாலியல், காமம், காதல், நட்பு, வேடிக்கை.\nஅடுத்த. தொடங்க ஒரு தனியார் அரட்டை இப்போது கிடைக்கும், அநாமதேய டேட்டிங்.\nஒரு வேகமான மற்றும் இலவச வழி கண்டுபிடிக்க புதிய நண்பர்கள் பல்வேறு ஆசைகள்;\nடேட்டிங் இல்லாமல் பதிவு: வெறுமனே ஒரு விளம்பரத்தை பதிவு மற்றும் காத்திருக்க பதில்களை.\nமுழுமையான சுதந்திரம்: டேட்டிங் கடித, காதல், தீவிர உறவுகள், செக்ஸ், கே, லெஸ்பியன், தம்பதிகள்;\nதேர்வு பங்குதாரர் உங்கள் விருப்பங்களை பொறுத்து. தோழர்களே, பெண்கள், ஸ்ட்ரெயிட்ஸ், ஓரின சேர்க்கையாளர்கள், செக்ஸ், தம்பதிகள், வரவேற்பு.\nதேடல், புதிய உறவுகள் அநாமதேய டேட்டிங் உங்கள் நகரம். டேட்டிங், பெர்லின், பாரிஸ், பெர்லின், ஷாங்காய்.\nபதிவிறக்க அநாமதேய டேட்டிங், மற்றும் நீங்கள் காண்பீர்கள் நண்பர்கள் ஒத்த நலன்கள் மற்றும் விருப்பங்களை.\nஎங்கள் பயன்படுத்த புதிய கட்டண சேவையை செய்ய: உங்கள் விளம்பரம் விஐபி.\nஅதை உயர்த்தி வழங்கப்படும் மற்றும் நிலையான\nஇந்த விளம்பரங்கள் பார்க்க மடங்கு அதிகமாக கிடைக்கும் விட�� மடங்கு அதிகமாகும்.\nவிளம்பரங்கள் பெண்கள் தேடும் தோழர்களே ஒரு பெரிய எண் பெற பதில்களை மிகவும் கடினம் என்று பிரிப்பதற்கு. எளிதாக்க பெண்கள் வேலை, சேவை, நாம் செலுத்த பதில்கள் வகை»தளர்வு»மணி நேரம் பிறகு வெளியீடு. இப்போது தோழர்களே வாய்ப்பு இல்லை பதில் ஒரு முதல் மற்றும் இழந்து முடியாது டஜன் கணக்கான மத்தியில் மற்ற மின்னஞ்சல்கள்\n← காதலித்து ஒரு திருமணமான பெண் - அது நம்பிக்கையற்ற\nஇலவச தளங்கள் தொடர்பு →\n© 2020 வீடியோ அரட்டை உலகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qatartntj.com/2009/06/2009_17.html", "date_download": "2020-07-15T08:32:45Z", "digest": "sha1:W6DXP7SMPSYUW4GKOYZVCG2L4P3VGMXU", "length": 12645, "nlines": 249, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): உம்ரா 2009", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nதவிர்க்க வேண்டிய மூன்று விஷயங்கள்\nபுதன், 17 ஜூன், 2009\nபதிவர்: QATAR TNTJ | பதிவு நேரம்: 6/17/2009 | பிரிவு: உம்ரா\n\"ரமலானில் செய்யும் ஒரு உம்ரா ஒரு ஹஜ்ஜுக்கு நிகரானதாகும் \"\nஅறிவிப்பவர் :இப்னு அப்பாஸ் (ரலி ) நூல் : புகாரி 1782 ,1863\n ரமலான் இறுதி பத்தில் மார்க்க அறிஞர் வழிகாட்டுதலில் செய் முறை பயிற்சியுடன் கூடிய நபி (ஸல் ) அவர்களின் காட்டித்தந்த வழியில் உம்ரா பயணம் மேற்க்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுயிருக்கிறது.\nபுனித மக்காவில் பத்துநாட்கள் .......\nமதீனாவில் இரண்டு நாட்கள் ......\nசிறந்த தங்குமிட வசதி .....\nதினமும் இஸ்லாமிய நல்லொழக்க பயிற்சி வகுப்புகள் ....\nஎன இஸ்லாத்தை பற்றி ஆழமாக அறிந்து க்கொள்ளும் அரிய வாய்ப்புகளுடன் இப்பயணம் திட்டமிடப்பட்டிருக்கிறது. உம்ரா செல்ல எண்ணமுள்ளவர்கள் தவறாமல் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் .\nகூடுதல் விவரங்களுக்கு உடன் தொடர்பு க்கொள்ளவும்\n\"நீங்கள் , மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள் நன்மையை ஏவுகிறீர்கள் \n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (3)\nஇக்ரா மாத இதழ் (2)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (22)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (27)\nஏகத்துவம் மாத இதழ் (3)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசொத்து பங்கீடு முறை (2)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (6)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (54)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (81)\nரமளான் தொடர் உரை (3)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (அழைப்பு)\nQITC மர்கஸில் இஸ்லாத்தை தழுவிய இரண்டு சகோதரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2020/03/coronavirus-helpline-numbers.html", "date_download": "2020-07-15T09:04:47Z", "digest": "sha1:7STHHAO3AFLT3POAAWJXEWWYYYYA65RN", "length": 14918, "nlines": 119, "source_domain": "www.karaikalindia.com", "title": "CORONAVIRUS HELPLINE NUMBERS DISTRICTWISE | மாவட்டங்கள் வாரியாக கொரானா வைரஸ் உதவி மைய எண்கள் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nCORONAVIRUS HELPLINE NUMBERS DISTRICTWISE | மாவட்டங்கள் வாரியாக கொரானா வைரஸ் உதவி மைய எண்கள்\nநண்பர்களே, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் இருந்தும் இந்த\nபக்கத்தின் வாயிலாக என்னுடன் தொடர்ந்து கடந்த சில ஆண்டு காலங்களாக பலரும் இணைந்துள்ளீர்கள்.நமது Puducherry Weather முகநூல் பக்கத்தை தொடங்கிய அந்த நாளில் இருந்து இதுவரையில் எத்தனையோ முறை இயற்க்கை பேரிடர்கள் தொடர்பான தகவல்களை பதிவிட்டு இருக்கிறேன்.ஆனால் கடந்த 50 ஆண்டுகளில் நாம் இதுவரையில் சந்தித்திராத ஒரு சூழலை தற்சமயம் எதிர்கொண்டு இருக்கிறோம்.\nநான் 10 வயது சிறுவனாக இருந்த பொழுது 1993 ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் நாளில் அதாவது 04-12-1993 ஆகிய அன்று காரைக்கால் அருகே மணிக்கு அதிகபட்சமாக 165 கி.மீ வேகத்திலான காற்றுடன் புயல் கரையை கடந்தது.அதன் காரணமாக #காரைக்கால் மாவட்டத்தை சார்ந்த 20,000 வீடுகளும் அதனை ஒட்டிய தமிழக பகுதிகளில் 13,131 வீடுகளும் சேதமடைந்ததாகவும் 61 நபர்கள் உயிரிழந்ததாகவும் பின்னால் வெளிவந்த அறிக்கைகளின் வாயிலாக அறிய முடிந்தது.நீண்ட நாட்களாக மின்சாரம் இன்றி மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் மாலை பொழுதை நண்பர்களுடனும் , உறவுனர்களுடனும் பேசி , விளையாடி மகிழ்ந்தது இன்னும் என் நினைவில் நீங்காமல் உள்ளது.அன்று 24 மணி நேரமும் செய்திகளை வெளியிடும் தொலைக்காட்சி சானல்கள் கிடையாது (தொலைக்காட்சியே சில வீடுகளில் தான் இருக்கும்) , இணையம் (internet) என்றால் என்னவென்றே தெரியாது.அன்று பொழுதுபோக்குவதற்கும் அமர்ந்த இடத்தில் இருந்து கொண்டே உலக விஷயங்களை அறிந்து கொள்ளுவதற்கும் வசதிகள் பெரிதாக கிடையாது.ஆனால் அன்று முதல் அடுத்த 30 நாட்கள் எங்கள் பொழுதை தெருவில் உள்ள அனைவரின் வீட்டிற்கும் சென்று நண்பர்களுடன் விளையாடியே மகிழ்ச்சியுடன் களித்தோம்.\nஆனால் இன்று பேரிடராக அறிவிக்கப்பட்டு இருக்கும் இந்த கொரானா விவகாரத்தில் பொழுதை களிக்க கோடிக்கணக்கான இணையத்தளங்கள் உண்டு , இணைய சேவை உண்டு , ஆயிரக்கணக்கான தொலைக்காட்சி சேனல்கள் உண்டு ஆனால் பல ஆண்டு காலம் பழகிய நண்பர்களை கூட தொட்டு பேச முடியாது.இன்னொரு புதிய மனிதரை அருகில் பார்க்கையில் பலருக்கும் பயம் தொற்றிக்கொள்கிறது.இந்த நிலை என்று தான் மாறும் என்றும் தெரியவில்லை.\nவிறைவாக நாம் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும் என்றால் இந்த தற்காலிக தனிமையை ஏற்றுக்கொள்ள தான் வேண்டுமோ என்னவோ. அனைவரும் இயன்றவரையில் அத்தியாவசிய காரணிகள் இன்றி வெளியில் நடமாடுவதை சில காலம் தவிர்த்திருப்போம்.\nமாவட்டங்கள் வாரியாக கொரானா உதவி தொலைப்பேசி எண்கள்.\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபூம்புகாரின் இன்றைய அவல நிலை (குப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் -பகுதி III )\nகுப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் என்ற தலைப்பின் கீழ் காரைக்கால் கடற்கரையில் மனிதர்களாகிய நாம் நமது சில நிமிட இன்பத்துக்காகவும் குப்...\nகாரைக்காலுக்கு வந்து போக பல நகரங்களில் இருந்து பேருந்து மற்றும் ரயில் வசதிகள் உண்டு.காரைக்காலுக்கு அருகில் இருக்கும் விமான நிலையம் திருச்சி...\nபன்றிக்காய்ச்சலை தடுக்கும் கபசுர குடிநீர்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் பன்றிக்காய்ச்சல் நோய் அதிகமாக பரவி வரும் வேலையில் இந்த நோய்க்கு எதிர்ப்பு மருந்தாக 'கபசுர குடிநீர்'...\nவிஜய் சேதுபதியின் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகும் ஆறாவது திரைப்படம் அது மட்டுமா 'மக்கள் செல்வன் ' என்ற அடைமொழியையும் அவருக்கு வழங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2020-07-15T08:48:48Z", "digest": "sha1:XGPAEYI2EUZVHMPXIBDECLCCMZEXSVQH", "length": 6902, "nlines": 102, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "“எட்டு” நடை பயிற்சி முறை – Tamilmalarnews", "raw_content": "\nஅதிசயம் அற்புதம் நிறைந்த ஆலயம்... 12/07/2020\nமனிதனின் அறிவின் சொரூபமே முருகனின்... 05/07/2020\nகுழந்தைப்பருவ வடிவமே ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரி... 28/06/2020\n“எட்டு” நடை பயிற்சி முறை\n“எட்டு” நடை பயிற்சி முறை\nஒருவர் தினமும் 30 முதல் 60 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதால் ஆரோக்கியம் மேம்படும், பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ளலாம். நடைப்பயிற்சி சாதாரணமாக செய்யாமல் எட்டு வடிவத்தில் நடப்பது மிகமிகச்சிறந்ததாகும்\nகீழ்கண்ட படத்தில் இருப்பது போல் 6 அடி அகலம் மற்றும் 8 முதல் 12 அடி நீளம் அளவில் தரையில் எட்டு ஒன்று வரைந்து கொள்ளவும். அதை வடக்கு தெற்கு முகமாக வரைந்து கொள்ளவும். படத்தில் உள்ளது போல் அம்பு குறியிட்டு காட்டியது போல் பாதையில் “1″ குறியில் இருந்து ஆரம்பித்து “5″ வரை சென்று மீண்டும் “1″ வர வேண்டும். நடக்கும் பொழுது மிகவும் வேகமாகவோ அல்லது மிகவும் மெதுவாகவோ நடக்கலாகாது. மிகவும் இயல்பாக நடக்க வேண்டும். தினமும் காலையும் மாலையும் 15 – 30 நிமிடங்கள் நடப்பது மிகச்சிறப்பு. நடக்கவேண்டிய நேரம் காலை அல்லது மாலை மணி 5 – 6 (am or pm). வெளியே செல்ல முடியாதவர்கள், வீட்டுக்குள் நடக்கலாம். நல்ல முறையில் பயன் பெற, இந்த பயிற்சியை இடைவிடாது குறைந்தது 21 நாட்கள் செய்ய வேண்டும். நடைப்பயிற்சி முடியும்வரை மெளனமாக நடக்க வேண்டும்.. மனதிற்குள் மந்திரம் ஜெபித்தபடி நடக்கலாம். முத்திரைகள் செய்ய தெரிந்திருந்தால் பிராண முத்திரையில் நடக்கலாம் பலன்கள்\nதினமும் “எட்டு” நடைப்பயிற்சி செய்வதால் நாம் ஆரோக்கியமாக வாழ முடியும். உடல் பருமன், இரத்த அழுத்தம், இதய நோய், ஆஸ்துமா, கண் நோய்கள், மூக்கடைப்பு, தூக்கமின்மை, மூட்டுவலி, முதுகுவலி, மன இறுக்கம், போன்ற கொடிய நோய்கள் கூட மெல்ல மெல்ல பூரணமாக குணமாகி விடுகின்றன. நல்ல முறையில் பயன் பெற, இந்த பயிற்சியை இடைவிடாது குறைந்தது 21 நாட்கள் செய்ய வேண்டும். வாழ்க வளமுடனும் நலமுடனும் வாழ்க வளமுடனும் நலமுடனும்\nபணப்பெட்டியை எந்த திசையில் வைக்கலாம்….\nஅதிசயம் அற்புதம் நிறைந்த ஆலயம்\nமனிதனின் அறிவின் சொரூபமே முருகனின்\nகுழந்தைப்பருவ வடிவமே ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=125069", "date_download": "2020-07-15T07:22:37Z", "digest": "sha1:3NTJBC5RHYUGW4YE2HPSHGY4KXBZPKYV", "length": 15031, "nlines": 56, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - Afghan blast kills 63 people as they celebrate Independence Day tomorrow,நாளை 100ம் ஆண்டு சுதந்திர தினம் கொண்டாட உள்ள நிலையில் ஆப்கான் குண்டுவெடிப்பில் 63 பேர் பலி", "raw_content": "\nநாளை 100ம் ஆண்டு சுதந்திர தினம் கொண்டாட உள்ள நிலையில் ஆப்கான் குண்டுவெடிப்பில் 63 பேர் பலி\nமக்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது குடும்பத்துக்கு 5 ஆயிரம் நிவாரணம் கூட்டுறவு, விவசாய கடன் ரத்து சலுகை: முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் ராமர் ஒரு நேபாளி: நேபாள பிரதமர் சர்ச்சை\n* 180க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் தீவிர சிகிச்சை\n* திருமண விழாவில் புகுந்து தற்கொலை படை தாக்குதல்\nகாபூல்: ஆப்கானிஸ்தானில் நாளை 100வது சுதந்திரம் கொண்டாடப்படும் நிலையில், காபூலில் நேற்றிரவு நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 63 பேர் உடல் சிதறி பலியாகினர்; 180க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். திருமண விழாவில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் நட்பு நாடான ஆப்கானிஸ்தானில் கடந்த 18 வருடங்களுக்கும் மேலாக தலிபான் தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்களை சமரசப்படுத்தும் முயற்சியாக அமெரிக்க அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. தலிபான்களுடன் ஐஎஸ் தீவிரவாத அமைப்பினரும் இணைந்து ஆப்கானிஸ்தானில் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானை சீரமைக்க, அந்நாட்டுக்கு இந்தியா தரப்பில் பல உதவிகள் செய்யப்பட்டு வருகிறது.\nஆப்கானிஸ்தான் கடந்த 1919ம் ஆண்டு ஆகஸ்டு 19ம் தேதி ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெற்றது. அதையடுத்து, நாளை (ஆக. 19) 100வது சுதந்திர தின ஆண்டு விழாவை அந்நாடு கொண்டாட உள்ளது. இதையொட்டி, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் மேற்கு காபூலில் உள்ள ஷாஹ்ர்-இ- துபாய் என்ற திருமண மண்டபத்தில் நேற்றிரவு இந்திய நேரப்படி 10.30 மணியில் திருமண விழா நடந்து கொண்டிருந்தது. இதற்காக ஏராளமான விருந்தினர்கள் அங்கு கூடியிருந்தனர். விருந்தின்போது இசைக் கச்சேரி நடத்தப்பட்டது. கலைஞர்கள் இசைத்துக் கொண்டிருந்தபோது, மேடையருகே உடலில் குண்டுகளை அணிந்திருந்த ஒருவர் திடீரென அதை வெடிக்கச் செய்தார். இதில், பலர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர்.\nஅங்கிருந்தவர்கள் அலறி அடித்து ஓடினர். தகவலறிந்த பாதுகாப்புப் படையினர், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை தாக்குதலில் குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள் உட்பட 63 பேர் பலியானதாகவும், 180க்கும் ேமற்பட்டோர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த தற்கொலை தாக்குதலுக்கு எந்த இயக்கமும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. பாதுகாப்பு படையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகடந்த 7ம் தேதி ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினரை குறிவைத்து போலீஸ் பூத் அருகே நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் உள்பட 14 பேர் உயிரிழந்தனர். 145 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் மேற்கு காபூல் மாவட்ட எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நடந்தது.\nஇந்த தாக்குதல் சம்பவம் நடந்து ஒருசில நாட்கள் கழித்து, தலிபான் தீவிரவாத அமைப்பு, மேற்கண்ட தற்கொலை படை தாக்குதலுக்கு பொறுப்பேற்றது. இந்த தற்கொலைப்படை தாக்குதலில், 3 தீவிரவாதிகள் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, தலிபான்களுக்கும், உள்நாட்டு படைகள் மற்றும் அமெரிக்க கூட்டுப்படைகள் இடையேயான மோதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், கஜினி மாகாணம், ஹட்டா கிராமத்தில் தலிபான் தீவிரவாதிகள் பதுங்கி இருந்த இடத்தை குறிவைத்து நேற்று முன்தினம் அமெரிக்க கூட்டுப்படை வான்தாக்குதல் நடத்தியது. இதில் 6 தலிபான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அதேபோல், பால்க் மாகாணத்தில் ஷோல்கிராஹ் மாவட்டத்தில் நடந்த மற்றொரு வான்தாக்குதலில் 15 தலிபான் தீவிரவாதிகள் உயிரிழந்தனர்.\nஅடுத்தடுத்த தாக்குதல்களில் 21 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதால், அதற்கு பதிலடியாக தற்போது திருமண விழாவில் பொதுமக்கள் 63 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. நேற்றிரவு நடந்த இந்த கொடூர தற்கொலைப்படை தாக்குதலுக்கு, அமெரிக்க அதிபர் டிரம்ப், ஆப்கான் அதிபர் ஹமீது கர்சாய் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். நாளை ஆப்கானில் சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில், நேற்றிரவு நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தால், அந்நாடே சோகத்தில் மூழ்கியுள்ளது.\nராமர் ஒரு நேபாளி: நேபாள பிரதமர் சர்ச்சை\nஇரவெல்லாம் செல்போனில் ‘கேம்’ விளையாடியதால் ஆத்திரம்; 11 வயது மகனை கழுத்தை நெரித்துக் கொன்ற தாய்: 10 நாட்களுக்கு பின் அட்டை பெட்டியில் சடலம் மீட்பு\nஅமெரிக்காவின் ஓஹியோ ���ாநிலத்தில் ஒட்டிப் பிறந்த சகோதரர்கள் 68 வயதில் மரணம்: சக்கர நாற்காலியிலேயே முடிந்த சவாலான வாழ்க்கை\nகொரோனாவுக்கு மத்தியில் புதிய அச்சுறுத்தல் சீனாவில் ‘புபோனிக் பிளேக்’ நோய்: சகோதரர் இருவர் பலியால் 146 பேர் தனிமை\n3 மாதத்திற்கு பின் லண்டனில் மதுக் கடைகள் திறப்பு: குடிகாரர்களால் பெரிய தலைவலியா இருக்கு..சமூக இடைவெளி பின்பற்ற கூறிய அதிகாரிக்கு அடி\nஇந்தியாவை அமெரிக்கா நேசிக்கிறது: வாழ்த்து தெரிவித்த மோடிக்கு அதிபர் டிரம்ப் டுவிட் பதில்\n2017ம் ஆண்டு ஆஸ்கார் விருது பெற்ற ஈரான் நடிகைக்கு 5 ஆண்டு சிறை\nஉலகளவில் நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரிப்பு; ஒரு கோடிைய நெருங்கும் கொரோனா: இந்தியாவில் ஒரே நாளில் 16,922 பேருக்கு தொற்று\nஇந்தியா - சீன மோதல் விவகாரம் மீண்டு வர உதவ முயற்சிப்போம்: அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து\nபுதிய நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளின் தேர்தல் முடிவு ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா வெற்றி: 192ல் 184 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indiarevivalministries.org/tag/word-of-god/", "date_download": "2020-07-15T07:26:24Z", "digest": "sha1:PRCE6DONMTN6SGEKMQSJQKYWSKVKBAMQ", "length": 3099, "nlines": 43, "source_domain": "indiarevivalministries.org", "title": "word of God – India Revival Ministries", "raw_content": "\n ( பாகம் 4) – பெல்ட் எண் 4# வேதத்தை நேசித்தல் ( பாகம் 1)\nஉம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு; அவர்களுக்கு இடறலில்லை.சங்கீதம் 119:165 ஓ வேதத்தை நேசிப்பவர்களுக்கு எத்தனை சிறந்த வாக்குத்தத்தத்தை தேவன் கொடுத்திருக்கிறார் வேதத்தை நேசிப்பவர்களுக்கு எத்தனை சிறந்த வாக்குத்தத்தத்தை தேவன் கொடுத்திருக்கிறார் இந்த ஆசீர்வாதம் எப்படி பலிக்கும் என்பதை தியானிபதற்கு முன்பாக, இப்பதிவில் வேதத்தை எப்படி நேசிப்பது என்பதை தியானிக்கலாம். நாம் எதை அதிகமாக நேசிக்கிறோமோ ��தற்கு மிகுந்த தியாகத்தையும், முக்கியத் -துவத்தையும், நேரத்தையும் செலவிடுவோம். எடுத்துக்காட்டாக, வரைபட கலைஞர்களும் புத்தகப் விரும்பிகளும் எவ்வளவு நேரமானாலும் தன்னை சுற்றி என்ன நடந்தாலும் அதை பொருட்படுத்தாமல் அதை [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamilthought.wordpress.com/2012/07/", "date_download": "2020-07-15T09:30:36Z", "digest": "sha1:Y57RER2HJFTOOJPOBJVO3774X3ELHZ62", "length": 22763, "nlines": 205, "source_domain": "tamilthought.wordpress.com", "title": "July 2012 – தமிழ் சிந்தனை", "raw_content": "\nநீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது\nகோஹினூர் வைரம், இங்கிலாந்து ராணியிடம் சென்றது எப்படி\nமகாபாரதம் கதாபாத்திரங்களும் உறவு முறையும்\nமூச்சுப்பயிற்சி (பிராணாயாமம்) செய்வது எப்படி\nசர்க்கரை நோய் குறைய என்ன மருந்து சாப்பிடுவது\nஉருளைக்கிழங்கு நன்மைகள், தீமைகள் மற்றும் அழகு குறிப்பு\nகாமராஜரைப் பற்றிய அரிய தகவல்கள்\nஅஜீரண கோளாறு- அறிகுறிகள் தீர்வுகள்\nகுறட்டையை விரட்ட சில எளிய வழிகள்\nகல்லீரல் பாதிப்பைக் காட்டும் அறிகுறிகள்\nஅட்சய திருதியான இன்று என்ன செய்ய வேண்டும்\nபசி வந்தால் எந்த நோயும் குணமாகும் என்பது இயற்கையின் விதி\nஎதற்காகக் கலங்கினார் கிருஷ்ண பரமாத்மா\nதிரெளபதிக்கு மட்டும் ஐந்து கணவன்மார் வாய்த்த மர்மம் என்ன\nஉங்கள் முகம் சிகப்பாகவும் – செவ்வாழை நிறம் பெறவும் – எளிய குறிப்பு 25/12/2018\nஅரிசி பிரியாணி செய்வது எப்படி\nபேலியோ டயட் நன்மைகள்- Paleo Diet 05/12/2018\nமெசபோடமியா, மொகஞ்சதரோ, எகிப்து, நாகரீகம்: தமிழனின் வரலாறு 30/11/2018\nஅஜீரண கோளாறு- அறிகுறிகள் தீர்வுகள் 26/11/2018\nமுல்லா நஸ்ருதீன் கதை 16/11/2018\nகிரகப்பிரவேசம் செய்யும் கிழமைகளும் ஏற்படும் நன்மை, தீமைகளும் 15/11/2018\nசாமந்திப்பூ மருத்துவக் குணம் 12/11/2018\nதிரௌபதி – மகாபாரதம் 11/11/2018\nஉருளைக்கிழங்கு நன்மைகள், தீமைகள் மற்றும் அழகு குறிப்பு 11/11/2018\nவெண்ணையில் நன்மை தீமைகளை காண்போம் – மற்றும் அழகு குறிப்பு 10/11/2018\nவெண்டைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் – மற்றும் அழகு குறிப்பு 02/11/2018\nடெங்கு காய்ச்சல் – செய்ய வேண்டியவை என்ன\nமகாபாரதம் கதாபாத்திரங்களும் உறவு முறையும் 28/10/2018\nஅரவான் கதை – மகாபாரதம் 27/10/2018\nகல்லீரல் பாதிப்பைக் காட்டும் அறிகுறிகள் 26/10/2018\nமூச்சுப்பயிற்சி (பிராணாயாமம்) செய்வது எப்படி\nகோஹினூர் வைரம், இங்கிலாந்து ராணியிடம் சென்றது எப்��டி\nஉணவுப் பொருட்கள் பிரிட்ஜில் எவ்வளவு நாட்கள் பிரஷ்ஷாக இருக்கும்\nபேஸ்புக் நிறுவனர் மார்க் சூகர்பெர்க் சேர்மன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 19/10/2018\nகடவுள் – மனிதன் 17/10/2018\nகுடும்ப வாழ்க்கையை வெற்றிகரமாக்குதல் 17/10/2018\nஉலக வறுமை ஒழிப்பு தினம் இன்று 17/10/2018\nநவராத்திரி வழிபாட்டு முறை – Ayudha Pooja 15/10/2018\nஎளிய முக அழகு குறிப்புகள் 13/10/2018\nமதமாற்றம் சிறந்த வியாபாரம் 12/10/2018\nஆண்களுக்கான அழகுக் குறிப்புகள் 12/10/2018\nதீவிரவாதம் – கிறிஸ்தவம், யூத, முஸ்லிம், மற்றும் இந்து மதம் 11/10/2018\nஒரு வாரத்தில் எடை இழப்பு 11/10/2018\nபடித்து வியந்த ஒரு நிகழ்ச்சி 10/10/2018\nபுரட்டாசி சனி பெருமாளுக்கு விரதம்\nகுரு பகவான் எந்த இடத்தில் இருந்தால் என்ன பலன்\nமனித இதயம் துடிப்பு அளவை கணக்கிடுவதற்கான படிமுறை 07/10/2018\nகறிவேப்பிலை சட்னி, பொடி, குழம்பு செய்முறை 07/10/2018\nஅட்சய திருதியான இன்று என்ன செய்ய வேண்டும்\nபசி வந்தால் எந்த நோயும் குணமாகும் என்பது இயற்கையின் விதி\nஎதற்காகக் கலங்கினார் கிருஷ்ண பரமாத்மா\nAnti Oxidant Blaise Pascal Facebook facts. god Google Instant Google Search Internet LTTE money Prabhakaran Srilanka Tamilnadu War அகத்தின் அட்சய திருதி அரவான் அர்ஜுனன் அறிவியல் துறைகள் அறிவு அலப்ய யோகம் அஷ்டமி ஆண் ஆன்ட்டிசெப்டிக் ஆப்பிள் இந்திய மருத்துவமும் இந்து இயற்கையின் விதி இறைச்சி உணவு ஊட்டச்சத்து கணவன் கதை கர்க்யூமின் கல்லீரல் காய்கறி கிருஷ்ணர் குந்தி கூத்தாண்டவர் கௌரவர்கள் சமணர்களின் புனித நாள் சருமம் மிருதுவாக சர்க்கரை நோய் சித்த மருத்துவ சித்தர்கள் சுப்பிரமணியன் சுவாமி ஜீரண நேரம் தமிழ் தருமன் திராவிட மொழி திருநங்கை திரௌபதி துரியோதனன் தேன் நோய் பசி பசு பழமொழி பழம் பிரபாகரன் புரியாத நோய்கள் பெண் பொட்டு அம்மான் மகாபாரதம் மகாலட்சுமி மஞ்சள் மதமாற்றம் மதம் மன அழுத்தம் மனிதன் மனைவி மரணம் வாழ்க்கை விரதம் ஹிந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://tmpolitics.wordpress.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2020-07-15T09:40:41Z", "digest": "sha1:LQWUNX4OXXL7G5TJ6AAN6SNEHSGFMOJP", "length": 31559, "nlines": 751, "source_domain": "tmpolitics.wordpress.com", "title": "சிறைக் கொடுமை | தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை", "raw_content": "தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nகோவை சிறையில் முஸ்லிம் மரணம் – மக்கள் கொந்தளிப்பு\nFiled under: கோவை, சிறைக் கொடுமை, சிறைவாசிகள் — முஸ்லிம��� @ 9:36 பிப\nசிறை நிர்வாகத்தின் அலட்சியத்தால் மரணமடைந்த சபூர் ரஹ்மான்\nகோவை, அக்டோபர் 31, கோவையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பந்தமாக அப்பாவி முஸ்லிம்கள் பலர் கைது செய்யப்பட்டு அனைத்து மனித உரிமை நெறிமுறைகளுக்கு மாறாக 10 வருடங்களுக்கும் மேலாக சிறையில் அகைட்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்ட விஷயம் மக்கள் அறிந்தததே. மனித நேயத்திற்கு எதிரான இந்த கொடுஞ்செயலில் சிலர் ஏற்கனவே போதிய சிகிச்சை அளிக்கப்படாததாலும், சிறைக் கொடுமைகளினாலும் விடுதலையின்றி சிறையினுள்லேயே மரணமடைந்துள்ளனர்.\nஇன்னும் பல அப்பாவி முஸ்லிம் சிறைவாசிகள் சிறை நிர்வாகத்தன் அலட்சிய போக்காலும் உரிய சிகிச்சை அளிக்காத காரணங்களினாலும் கொடுமையான பல நோயகளுக்கு ஆளாக்கப்பட்டு வாடி வருகின்றனர். இந்நிலையில்தான் இவர்களின் வழக்கு ஒரு வழியாக முடிவுக்க வந்தபோது பலர் விடுதலை செய்யப்பட்டார்கள் பலர் கொடுமையா முறையில் எவ்வித நேரடி ஆதாரங்களோ, சாட்சியங்களோ இல்லாத நிலையிலும் (நீதிபதி உத்ராபதி சொன்னது) கொடூரமான முறையில் முஸ்லிம்கள் என்ற காரனத்தினால் பல ஆயுள் தண்டனைகள் விதிக்கப்பட்டு வெளியி வர இயலாதபடி செய்யப்பட்டுள்ளனர்.\nஅணைத்து இயக்கங்களின் கூட்டமைப்பு கூட்டத்தில்\nஇந்நிலையில் பல ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அப்பாவி சிறைவாசி சபூர் ரஹ்மான் (வயது 35) அநியாயமாக கைது செய்யப்பட்டு பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்தும் விடுதலை ஆகாமல் மீண்டுமு் அநீதியாக பல ஆயுள் தண்டனை ஒரு சேர விதிக்கப்பட்டிருந்த காரணத்தாலும் மன உளைச்சலில் இருந்த இந்த சகோதரருக்கு நேற்று (31-10-2007) சுமார் 2.00 மணியளவில் கடுமையான நெஞ்சு வலி ஏற்ப்பட்டது.சிறைவாசிகள் அனைவரும் இவருக்கு உடனடி மருத்துவ உதவி வழங்க வேண்டி கூக்குரல் எழுப்பியபோதும் சிறையில் மருத்துவ அதிகாரியாக இருக்கும் சித்ரா என்ற மத வெறியரின் அலட்சியத்தால் கடுமையான நெஞ்சு வலியால் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சகோதரர் சபூர் ரஹ்மான் அவர்களுக்கு எவ்வித சிகிச்சையும் அளிக்காமல் காலம் தாழத்தியுள்ளனர்.\nஇந்நிலையில் சகோதரர் சபூர் ரஹ்மான் அவர்கள் மதவெறி பிடித்த சிறை காவலர்களாலும், சிகிச்சை அளிக்காமல் காலம் தாழத்திய மருத்துவ அதிகாரி சித்ராவின் அலட்சியத்தாலும் மரணமடைந்தார்கள் (இன்னாலில்லாஹ் வ இன்னா இலைஹி ராஜிஊன்) விடுதலை காணாமல் அந்த ஏக்கத்திலேயே அவரது உயிர் விடுதலையடைந்த கொடுமையான சம்பவம் கோவை மத்திய சிறையில் நடந்தது.\nஅணைத்து இயக்கங்களின் கூட்டமைப்பு கூட்டத்தில்\nமறைந்த சகோதரர் சபூர் ரஹ்மான் அவர்களுக்கு மனைவியும் மூன்று பென் குழந்தைகளும் உள்ளனர். இவரின் குடும்பம் மிகவும் வறுமையில் வாடி வருகின்றது. தான் விடுதலையாகி குடும்பத்தின் வறுமை போக்கலாம் என்றிருந்த நிலையில் இவரும் மரணமடைந்து இந்த குடும்பம் மற்றும் இவரது மூன்று பென் பிள்ளைகளும் நிர்க்கதியாக்கப்பட்டுள்ளனர். இவர்களின் இந்த நிலைக்கு அலட்சிய போக்கை கடைபிடித்த சிறைச்சாலை நிர்வாகமும், அரசுமே பொறுப்பேற்க வேண்டும்.\nஇவரின் மரண செய்தி கேட்டவுடன் கோவை மாநகர முஸ்லிம்கள் கொந்தளித்து போயினர், உடனடியாக அணைத்து முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பு கூட்டப்பட்டது. இதை எப்படி கையாளவது என்றும், மரணமடைந்த சகோ. சபூர் ரஹ்மானின் குடும்பத்திற்கு எவ்வகையில் உதவுவது என்றும் விவாதிக்கப்பட்டது.\nஇறுதியில் சகோ. சபூர் ரஹ்மானின் மரணத்தை சந்தேக மரணமாக வழக்கு பதிந்து நீதிபதி தலைமையில் விசாரனை நடத்த வேண்டும் என்றும், அவரது உடலை நீதிபதி முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், மதவெறி பிடித்த சிறை மருத்துவ அதிகாரி சித்ரா மீதும் அந்த நேரத்தில் பணியில் இருந்த காவலர்கள் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அரசின் அலட்சிய போக்கால் மரணமடைந்த சகோ. சபூர் ரஹ்மான் அவர்களின் குடம்பத்திற்கு உடனடி நிவாரனமாக அரசு ரூ 10 லடசம் வழங்க கோரியும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு தகுதி அடிப்படையில் வேலை வழங்க கோரியும், இன்னும் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக சிறையில் வேதனை அனுபவித்தும் விடுவிக்கப்படாமல் தண்டனை அளித்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள அணைவரையும் உடணடியாக விடுதலை செய்யக் கோரியும், இனியும் இதுபோல் நிகழ்வுகள் தொடாந்து நடக்காமல் இருக்க சிறையில் 24 மணி நேரமும் சயெல்படக்கூடிய வகையில் மருத்துவமனை வசதி ஏற்ப்படுத்தக் கோரியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nஇந்த கோரிக்கைக் அடங்கிய மனுவை கோவை மாவட்ட ஆடசித்தலைவருக்கும், முதல் அமைச்சருக்கு, தலைமை நீதிபதி, காவல் துறை ஆனையர், சிறப்பு நீதிமன்ற நீதிபதி, தலைமைச் சயெலாளர், உள்துறைச் செயலாளர், சிறைத்துறை தலைவர் உட்பட பலருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.\nஇக்கூட்டத்தில் த.மு.மு.க, மனித நீதிப் பாசறை, முஸ்லிம் லீக், த.த.ஜ உட்பட அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். சகோ. சபூர் ரஹ்மானின் மரணத்திற்கு காரணமான சிறை நிர்வாகத்திரனை வண்மையாக கண்டித்தனர். இதற்கான ஏற்பாடுகளை சிறைவாசிகளின் உரிமைக்காகவும், அவாக்ளின் விடுதலைக்காகவும் நீண்ட நெடுங்காலமாக தமிழகமெங்கும் பாடுபட்டு வரும் அமைப்பான் சிறுபான்மை உதவி அறக்கட்டலை (CTM) என்ற நிறுவனம் செய்திருந்தது.\nசெய்திகள் : நமது சிறப்பு நிருபர் கோவை.\nதமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nஅவதூறு பொய்கள் TNTJ Fraud\nததஜ காமலீலைகள் TNTJ Fraud\nபாரத் மாதா கீ ஜே\nபி.ஜே பாக்கர் ததஜ செக\nPJ யின் பல முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/555786-mahesh-babu-tweet.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-07-15T09:25:57Z", "digest": "sha1:WOOQ5SGAL6CB5LPMUIBDTAO52TRJH6RM", "length": 17077, "nlines": 295, "source_domain": "www.hindutamil.in", "title": "புது சகஜ நிலைக்கு ஏற்றவாறு மாறுவோம்: மகேஷ் பாபு | mahesh babu tweet - hindutamil.in", "raw_content": "புதன், ஜூலை 15 2020\nபுது சகஜ நிலைக்கு ஏற்றவாறு மாறுவோம்: மகேஷ் பாபு\nபுது சகஜ நிலைக்கு ஏற்றவாறு மாறுவோம் என்று நடிகர் மகேஷ் பாபு தெரிவித்துள்ளார்.\nகரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டதிலிருந்து தெலுங்குத் திரையுலகில் எந்தவொரு படப்பிடிப்புமே நடைபெறவில்லை. பிரபலங்கள் அனைவரும் வீட்டிலேயே இருந்து, தங்களுடைய சமூக வலைதளப் பக்கங்கள் மூலம் கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.\nதொடர்ச்சியாக தனது சமூக வலைதளப் பக்கங்களில் கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் மகேஷ் பாபு. தற்போது படிப்படியாக சகஜ நிலைக்குத் திரும்புவது குறித்து மகேஷ் பாபு கூறியிருப்பதாவது:\n\"நாம் சகஜ நிலைக்குத் திரும்புகிறோம். மெதுவாக, ஆனால் கட்டாயமாக. இப்படியான சூழலில் முகக்கவசம் அவசியம். நீங்கள் எப்போது வெளியே சென்றாலும் முகக்கவசம் அணியுங்கள். நம்மையும், மற்றவர்களையும் பாதுகாக்க நாம் செய்யக்கூடிய குறைந்தபட்ச செயல் அதுவே. அது பார்க்க வித்தியாசமாகத் தெரியலாம், ஆனால் அதுதான் இந்த நேரத்தில் தேவை.\nநாம் அதற்குப் பழகிக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு அடியாக எடுத்து வைப்போம். புது சகஜ நிலைக்கு ஏற்றவாறு மாறுவோம். மீண்டும் வாழ்க்கைப் பயணத்தைத் தொடருவோம். முகக்கவசம் அணிவது எனக்கு நன்றாகத்தான் இருக்கிறது. உங்களுக்கு\nஇவ்வாறு மகேஷ் பாபு தெரிவித்துள்ளார்.\nஇந்தப் பதிவோடு அவர் முகக்கவசம் அணிந்திருக்கும் ஒரு புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். சில வாரங்களுக்கு முன்பு, சமூக விலகலுடன், அச்சத்தை உருவாக்குபவர்களிடமிருந்து விலகியிருக்க வேண்டும் என்று மகேஷ் பாபு பகிர்ந்திருந்தது நினைவுகூரத்தக்கது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\n'அவதார்' படங்களின் படப்பிடிப்பு நியூசிலாந்தில் அடுத்த வாரம் தொடக்கம்\n'க/பெ. ரணசிங்கம்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n'பொன்மகள் வந்தாள்' படத்தை ஓடிடி-ல் வெளியிடுவது ஏன்\nகமலை நாயகனாக அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் காலமானார்\nமகேஷ் பாபுமகேஷ் பாபு ட்வீட்மகேஷ் பாபு வேண்டுகோள்முகக்கவசம் அணியுங்கள்கரோனாகொரோனாகரோனா வைரஸ்கரோனா தொற்றுகரோனா வைரஸ் தொற்றுகரோனா முன்னெச்சரிக்கை\n'அவதார்' படங்களின் படப்பிடிப்பு நியூசிலாந்தில் அடுத்த வாரம் தொடக்கம்\n'க/பெ. ரணசிங்கம்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n'பொன்மகள் வந்தாள்' படத்தை ஓடிடி-ல் வெளியிடுவது ஏன்\nநேபாள் பிரதமர் மூளை காலியாகிவிட்டது: உ.பி. துணை...\nதிராவிட இயக்கத்தின் சமூக நீதிக் கொள்கை நிலை...\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் அரசாணைப்படி மதுரையில் இன்னொரு...\nகாமராஜரிடமிருந்து காங்கிரஸ், பாஜகவினருக்கு ஒரு பாடம்\nமதிப்பிழந்த ரூபாய் நோட்டுகளைப் பெற்று தன் சொந்த...\nஅடுத்த 6 மாதங்களில் வங்கிகளின் வாராக்கடன் இதுவரையில்லாத...\nபைக்கில் ஆபத்தான சாகச விளையாட்டு: கண்டித்த நபரை...\nகரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரட்டலா சிவா வேண்டுகோள்\nசீனா மீது ட்ரம்ப் மீண்டும் விமர்சனம்\nகட்சியினரை 'உடன்பிறப்பு' என்றழைப்பதா 'தோழர்' என்றா- இணையத்தி���் திருமாவளவன் - ஆ.ராசா கலந்துரையாடல்\nஅமெரிக்க மாகாணங்களில் அதிகரிக்கும் கரோனா தொற்று\nகரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரட்டலா சிவா வேண்டுகோள்\nஓடிடி தளத்துக்கான பணிகளில் கமல் மும்முரம்\nதணிக்கை முறையில் எனக்கு நம்பிக்கை இல்லை: இத்ரிஸ் எல்பா கருத்து\nகூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன்; தடையில்லாமல் கிடைக்க முதல்வர் உத்தரவாதப்படுத்த வேண்டும்: முத்தரசன் கோரிக்கை\nகரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரட்டலா சிவா வேண்டுகோள்\nதிமுக ஊராட்சி மன்றத் தலைவர் படுகொலை; மக்கள் பிரதிநிதிகளுக்கே பாதுகாப்பில்லாத நிலை: ஸ்டாலின்...\nசீனா மீது ட்ரம்ப் மீண்டும் விமர்சனம்\nசந்திராயன்-2 ஆராய்ச்சிக்கான மண் மாதிரி தயாரிப்பு: காப்புரிமை பெற்றது பெரியார் பல்கலை. விஞ்ஞானிகள்...\nபிச்சாவரம் சுற்றுலா படகு ஓட்டும் தொழிலாளர்கள் நிவாரணம் வழங்கக் கோரி உண்ணாவிரதம் இருக்க...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/546000-corona-alert-kudankulam-srd-4th-reactors-construction-work-stopped.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-07-15T09:44:26Z", "digest": "sha1:LMQD52LRU3GE25HWE5UNMPWGJ4QZD33N", "length": 20855, "nlines": 300, "source_domain": "www.hindutamil.in", "title": "கரோனா தடுப்பு நடவடிக்கை: கூடங்குளம் 3,4-வது அணுஉலை கட்டுமானப் பணிகள் நிறுத்தம் | Corona alert: Kudankulam srd, 4th reactors construction work stopped - hindutamil.in", "raw_content": "புதன், ஜூலை 15 2020\nகரோனா தடுப்பு நடவடிக்கை: கூடங்குளம் 3,4-வது அணுஉலை கட்டுமானப் பணிகள் நிறுத்தம்\nகூடங்குளம் 3 மற்றும் 4-வது அணுஉலைகளில் கட்டுமான பணிகளை வரும் 31-ம் தேதி நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.\nகரோனா வைரஸ் பாதிப்பைth தடுக்கும் வகையில் கூடங்குளம் அணுஉலைகளில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் பணி செய்வதையும், கட்டுமானப் பணிகளையும் நிறுத்தி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.\nஇதனையடுத்து 3 மற்றும் 4-வது அணுஉலைகளில் கட்டுமான பணிகளை வரும் 31-ம் தேதி நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.\nகூடங்குளத்தில் 1-வது மற்றும் 2-வது அணுஉலைகளில் மின் உற்பத்தி தொடங்கி நடந்து வருகிறது. 3,4–வது அணுஉலைகளின் கட்டுமானப்பணிகள் தொடங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.\nஇந்த கட்டுமானப்பணிகளில் 7 ஆயிரம் முதல் 10 ஆயிரம்பேர் பணிபுரிந்து வருகின்றனர். இதில் ��டமாநில தொழிலாளர்கள் 5 ஆயிரம் பேர் அணுஉலை வளாகத்திலும், அருகிலுள்ள கிராமங்களிலும் தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.\nஇவர்களில் பலநூறுபேர் தினம், தினம் வடமாநிலங்களிலிருந்து வருவதும், போவதுமாக இருந்தனர். இந்த வடமாநிலத் தொழிலாளர்கள் கூடங்குளம், ராதாபுரம், வள்ளியூர், கன்னியாகுமரி, நாகர்கோவில் உள்பட சுற்றுப்புற கிராம, நகர பகுதிகளுக்கு அன்றாடம் தங்கு தடையின்றி சென்று வந்தனர்.\nகூடங்குளம் அணுஉலை கட்டுமானப் பணிகளில் ஒப்பந்தம் பெற்றுள்ள தனியார் பெரு நிறுவனங்கள் வடமாநில தொழிலாளர்களை அழைத்து வந்து அணுஉலை வளாக பகுதிகளில் தங்க வைத்து பணியமர்த்தப்படுகின்றனர்.\nஇந்த வடமாநில தொழிலாளர்கள் மூலம் கரோனா வைரஸ் பரவக்கூடும் என்ற அச்சம் சுற்றுவட்டார பகுதி மக்களால் எழுப்பப்பட்டுவந்தது.\nகரோனா நோய் அச்சம் நீங்கும் வரையில் கூடங்குளம் அணுஉலைகளில் வெளிமாநில தொழிலாளர்கள் பணி செய்வதையும், கட்டுமானப் பணிகளையும் நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுவந்தது.\nஇந்நிலையில் தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ள நிலையில், தமிழக அரசின் உத்தரவுப்படி கூடங்குளத்தில் 3 மற்றும் 4-வது அணுஉலைகளுக்கான கட்டுமான பணிகளை வரும் 31-ம் தேதி வரை நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஇதனால் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த 5 ஆயிரம் வடமாநில தொழிலாளர்களும் அணுமின் நிலைய வளாகத்திலேயே தங்க வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nஅணுமின் நிலையத்தில் முதல் மற்றும் 2-வது அணுஉலைகளில் மின் உற்பத்தி பாதிக்காதவாறு இந்திய அணுமின் உற்பத்தி கழக பணியாளர்கள் குறைந்த அளவுக்கு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் அணுமின் நிலைய வளாகத்தில் அத்தியாவசிய பணிகள் மட்டுமே நடைபெறும் என்றும் அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nகோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வடமாநில இளைஞர்களுக்கு கரோனா இல்லை: ஆய்வில் தகவல்\n144 தடை உத்தரவினால் சொந்த ஊர் திரும்பியவர்களுக்கு தேனி மாவட்ட எல்லையில் மருத்துவப் பரிசோதனை\n‘கரோனா’வின் சமூக பரவலுக்கு வித்திடுகிறதா தூங்கா நகரம்- விழிப்புணர்வே இல்லாமல் காய்கறி, மளிகைக் கடைகளில் குவிந்த மக்கள்\nகரோனா: புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வங்கிக் கணக்கில் ரூ.2,000 வரவு; முதல்வர் அறிவிப்பு\nகரோனா தடுப்பு நடவடிக்கைகூடங்குளம் 34-வது அணுஉலை ககட்டுமானப் பணிகள் நிறுத்தம்Corona tn\nகோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வடமாநில இளைஞர்களுக்கு கரோனா இல்லை: ஆய்வில் தகவல்\n144 தடை உத்தரவினால் சொந்த ஊர் திரும்பியவர்களுக்கு தேனி மாவட்ட எல்லையில் மருத்துவப்...\n‘கரோனா’வின் சமூக பரவலுக்கு வித்திடுகிறதா தூங்கா நகரம்- விழிப்புணர்வே இல்லாமல் காய்கறி, மளிகைக் கடைகளில்...\nநேபாள் பிரதமர் மூளை காலியாகிவிட்டது: உ.பி. துணை...\nதிராவிட இயக்கத்தின் சமூக நீதிக் கொள்கை நிலை...\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் அரசாணைப்படி மதுரையில் இன்னொரு...\nகாமராஜரிடமிருந்து காங்கிரஸ், பாஜகவினருக்கு ஒரு பாடம்\nஅடுத்த 6 மாதங்களில் வங்கிகளின் வாராக்கடன் இதுவரையில்லாத...\nபைக்கில் ஆபத்தான சாகச விளையாட்டு: கண்டித்த நபரை...\nமதிப்பிழந்த ரூபாய் நோட்டுகளைப் பெற்று தன் சொந்த...\n10,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் விநியோகம்; மடிக்கணினியில் ஆன்லைன் பாடம் பதிவேற்றம்:...\nபுதிய மின் கட்டண வசூல் முறையை எதிர்த்த வழக்கு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி\nஅறிகுறிகள் தோன்றிய நாளிலிருந்து 2 வாரங்களுக்கு கரோனா நோயாளிகளிடம் இருந்து மற்றவர்களுக்கு வைரஸ்...\nகுமரியில் 15 போலீஸாருக்கு கரோனா தொற்று: நித்திரைவிளை காவல் நிலையம் மூடல்\nகூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன்; தடையில்லாமல் கிடைக்க முதல்வர் உத்தரவாதப்படுத்த வேண்டும்: முத்தரசன் கோரிக்கை\nசாத்தான்குளம் விவகாரம்: தந்தை, மகனுக்கு மருத்துவச் சான்று வழங்கிய அரசு மருத்துவரிடம் சிபிஐ குழு விசாரணை\nவிருதுநகர் மாவட்டத்தில் ரூ.48.59 லட்சத்தில் நீர்வடிப் பகுதி மேம்பாட்டுத் திட்டம் தொடக்கம்\nதிமுக ஊராட்சி மன்றத் தலைவர் படுகொலை; மக்கள் பிரதிநிதிகளுக்கே பாதுகாப்பில்லாத நிலை: ஸ்டாலின்...\nநெல்லை ஆட்சியர் அலுவலக அதிகாரி உள்ளிட்ட 110 பேருக்கு கரோனா; பாதிப்பு எண்ணிக்கை...\nநெல்லை அரசு மருத்துவமனையில் கேரள முதியவர் கரோனாவால் உயிரிழப்பு; அடக்கம் செய்ய எஸ்டிபிஐ...\nநெல்லை ராமையன்பட்டி குப்பைக் கிடங்கில் பயங்கர தீ: மூச்சுத் திணறலால் பொதுமக்கள் அவதி\nகரோனாவால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யும் எஸ்டிபிஐயினருக்கு உண்டியல் பணத்தை தானமாகக் கொடுத்த...\nகரோனா வைரஸ் அடுத்த சில நாட்களில் தீவிரமாக பரவும் ஆபத்து; ஒவ்வொரு இந்தியரும்...\nகோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வடமாநில இளைஞர்களுக்கு கரோனா இல்லை: ஆய்வில் தகவல்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/arts-entertainment/mona-lisas-eyes-leonardo-da-vinci-la-gioconda-germanys-bielefeld-university/", "date_download": "2020-07-15T08:55:19Z", "digest": "sha1:RMFOSVCHRJJKJHJG5EZHZ6XY6JF44W7M", "length": 18135, "nlines": 170, "source_domain": "www.neotamil.com", "title": "மோனலிசா யாரை பார்க்கிறார்? வெளிச்சத்திற்கு வந்த மோனலிசாவின் மர்மங்கள்!! மோனலிசா யாரை பார்க்கிறார்? வெளிச்சத்திற்கு வந்த மோனலிசாவின் மர்மங்கள்!!", "raw_content": "\nபூமியை நெருங்கும் NEOWISE வால்நட்சத்திரம்: எங்கே, எப்படி பார்ப்பது\n[Video]: 10 ஆண்டு சூரியனின் வரலாறு வெறும் சில நிமிடங்களில்\nஉங்களுக்கு இதுவரை தெரியாத 5 வகை தடுப்பூசிகளும், அவை கொடுக்கப்படும் முறைகளும்\nஅரிதாக நிகழும் நெருப்பு வளைய சூரிய கிரகணம்\nபூமியை நெருங்கும் NEOWISE வால்நட்சத்திரம்: எங்கே, எப்படி பார்ப்பது\n[Video]: 10 ஆண்டு சூரியனின் வரலாறு வெறும் சில நிமிடங்களில்\nஅரிதாக நிகழும் நெருப்பு வளைய சூரிய கிரகணம்\nவிண்வெளியில் சுழலும் காற்று, துகள்கள் கொண்டு புதிய கோள் உருவாகும் புகைப்படத்தை முதன்முறையாக வெளியிட்ட…\nவீடுகள் முதல் விண்வெளி வரை பயன்படும் சோலார் பேனல்கள்: சூரியனில் இருந்து எப்படி மின்சாரம்…\nCamScanner App தடை: ஆவணங்களை, புகைப்படங்களை ஸ்கேன் செய்யக்கூடிய 5 Mobile Apps\nடிக்டாக், ஹலோ உள்பட 59 சீன மொபைல் செயலிகளுக்கு தடை\nவீடுகள் முதல் விண்வெளி வரை பயன்படும் சோலார் பேனல்கள்: சூரியனில் இருந்து எப்படி மின்சாரம்…\n[Video]: 10 ஆண்டு சூரியனின் வரலாறு வெறும் சில நிமிடங்களில்\n50 ஆண்டுகளில் 5 வைரஸ்கள்… வௌவால் பற்றி உங்களுக்கு தெரியாத 10 உண்மைகள்\nஉலகம் முழுவதும் மக்கள் பார்க்க தடை செய்யப்பட்ட 13 மர்மமான இடங்கள்\nதிடீரென இரத்த சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் அண்டார்டிகா பனிப்பாறைகள் – காரணம் இதுதான்\nஒட்டுமொத்த இந்தியாவையும் நடுநடுங்கச் செய்த “கால் ஒடிந்த அரசனைத்” தெரியுமா\nHome கலை & பொழுதுபோக்கு கலை மோனலிசா யாரை பார்க்கிறார் வெளிச்சத்திற்கு வந்த மோனலிசாவின் மர்மங்கள்\nகலை & பொழுதுபோக்குகலைபுகைப்படக் கலைவிசித்திரங்கள்\n வெளிச்சத்திற்கு வந்த மோனலிசாவின் மர்மங்கள்\nஉலகப்புகழ் பெற்ற இத்தாலிய ஓவியரான லியனார்டோ டாவின்சியின் மிகச்சிறந்த படைப்பு மோனலிசா. ஒரு நிமிடம். அவரை ஓவியர் என்றா சொன்னேன் இல்லை. அவர் ஒரு தத்துவவாதி, விஞ்ஞானி, பொறியாளர் எனப்பல துறைகளில் கால்பதித்து அவற்றில் வரலாறு போற்றும் வெற்றிகளை ஈட்டியிருக்கிறார். கடைசி விருந்து, சால்வடார் முண்டி போன்றவை அவருடைய மிகச்சிறந்த ஓவியங்களாகும். இடது மற்றும் வலது கையினால் திறம்பட வரையக்கூடிய டாவின்சியின் மோனாலிசா படத்தினைப் பற்றிய மர்மம் தற்போது விலகியிருக்கிறது.\nமொனாலிசா ஓவியம் இரண்டு விஷயங்களுக்காக புகழ்பெற்றது. முதலாவது மோனாலிசாவின் மர்மப் புன்னகை. இன்னொன்று கிட்டத்தட்ட 500 வருட காலமாக நம்பப்பட்ட, பரப்பப்பட்ட மோனாலிசாவின் பார்வை. இந்த ஓவியத்தை பார்வையாளர் எங்கிருந்து பார்த்தாலும் தங்களைப் பார்ப்பது போன்றே இருக்கும். டாவின்சி இதற்கென பிரத்யேக நுணுக்கங்களை கையாண்டார் என வரலாற்றில் பல பெட்டிச்செய்திகள் இருக்கின்றன. “அதெல்லாம் பொய்” என ஒரே போடாகப் போட்டிருக்கிறது ஜெர்மனியைச் சேர்ந்த பைலஃபெல்ட் பல்கலைக்கழகம் (Bielefeld University).\nஒரே ஓவியம் இப்படியான தோற்றத்தைத் தர இயலாது. அதாவது, பார்வையாளர்களை எல்லா கோணத்தில் இருந்தும் நோக்கும்படியான சித்திரத்தை ஒரே ஓவியத்தால் நிகழ்த்த முடியாது. ஆனால் பார்வையாளர்களுக்கு அப்படி தோன்றுவதற்கான காரணத்தைக் கண்டறிய ஒரு சோதனை நடத்தப்பட்டது. இதற்காக 24 நபர்களை ஆய்வுக்கு உட்படுத்தியிருக்கிறது அந்த பல்கலைக்கழகம்.\nகெர்னாட் ஹார்ஸ்ட்மேன் (Gernot Horstmann) என்னும் ஆராய்ச்சியாளரின் தலைமையில் நிகழ்த்தப்பட்ட இந்த ஆய்வில் மோனாலிசாவின் ஓவியம் பல்வேறு கோணங்களில் வைக்கப்பட்டு பார்வையாளர்களால் கவனிக்கச் செய்யப்பட்டிருக்கிறது.\nகணினியின் திரையில் காட்சிப்��டுத்தப்பட்ட மோனாலிசாவின் புகைப்படத்திற்கும், பார்வையாளர்களுக்குமான இடைவெளி 26 அங்குலமாகும். 30% முதல் 70% வரை படமானது உருப்பெருக்கப்பட்டு (Zoom) திரையிடப்பட்டிருக்கிறது. மேலும் இடது மற்றும் வலது புறத்திலும் புகைப்படம் நகரும் படி செய்யப்பட்டது. இதனால் மோனாலிசாவின் பார்வையை வெவ்வேறு கோணங்களில் அவர்களால் பார்க்க முடிந்திருக்கிறது.\nஇதன்முடிவில் ஆய்வில் ஈடுபட்ட எவரும் மோனலிசாவின் பார்வை தங்களை நேரிடியாக பார்க்கவில்லை எனத் தெரிவித்திருக்கிரார்கள். இதுகுறித்துப் பேசிய ஹார்ஸ்ட்மேன் மோனாலிசாவின் பார்வை சுமார் 15 டிகிரி அளவில் இருக்குமாறு டாவின்சி வரைந்துள்ளார். பார்வையாளரின் வலது புறத்தில் தோள் பகுதியில் இருந்து காது வரையிலுமான உயரத்தில் இந்தப்பார்வை அமைந்திருப்பதுதான் இந்த காட்சிப் பிழைக்குக் காரணம் என்றார். ஆனால் டாவின்சி இதனை 500 ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடித்திருப்பதுதான் நீங்காத ஆச்சர்யத்தை அளிக்கிறது. அல்லது, தற்போது இருக்கும் நவீன தொழில்நுட்பங்களின் உதவியால் கூட கண்டுபிடிக்கமுடியாத மர்மத்தை அத்தனை ஆண்டுகாலத்திற்கு முன்னால் அவர் வரைந்தது தான் டாவின்சி யார் என்பதற்குச் சான்று.\nஅறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள். உங்கள் நண்பர்களுக்கும் தவறாமல் ஷேர் செய்யுங்கள்.\nPrevious article10 லட்சம் மக்கள் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம் – கனடா அதிரடி\nNext articleசெல்ஃபி எடுக்க, வீடியோ கேம் விளையாடத் தெரிந்தால் ராணுவத்தில் வேலை – பிரிட்டனில் வினோதம்\nபுதன் தோறும், ‘Top 10 English Songs of the Week’ எனும் தொடர் மூலம் இந்த வாரத்தில் (2020, ஜூலை 8 முதல் 14 வரை) பெரும் ஹிட்டடித்த ஆங்கில...\n[Video]: 10 ஆண்டு சூரியனின் வரலாறு வெறும் சில நிமிடங்களில் நாசா வெளியிட்ட Timelapse வீடியோ\nஇந்த பேரண்டத்தில் 4.6 பில்லியன் ஆண்டுகள் பழமையானது சூரியன். சூரியன் தான் பூமிக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரம். ஜூன் 24, 2020 அன்று நாசாவின் சூரிய இயக்கவியல் ஆய்வகத்திலிருந்து...\nபுதன் தோறும், ‘Top 10 English Songs of the Week’ எனும் தொடர் மூலம் இந்த வாரத்தில் (2020, ஜூலை 1 முதல் 7 வரை) பெரும் ஹிட்டடித்த ஆங்கில...\nபூமியை நெருங்கும் NEOWISE வால்நட்சத்திரம்: எங்கே, எப்படி பார்ப்பது\n2020 ஆம் ஆண்டில் முதல் முற��யாக விண்வெளி ஆர்வலர்கள் பலரும், ஒரு வால்மீன் / வால்நட்சத்திரம் வானில் தெரிவதால் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர். இந்த வால்நட்சத்திரம் பல மேற்கத்திய நாடுகளில்...\n[Video]: 10 ஆண்டு சூரியனின் வரலாறு வெறும் சில நிமிடங்களில்\nஎளிமையான முறையில் வீட்டிலேயே வளர்க்கக்கூடிய 6 காய்கறி & மூலிகைச் செடிகள்\nஇந்திய ஓவிய முறைக்கு புதிய பரிமாணத்தை வழங்கிய ஓவியர் ரவி வர்மாவின் கதை\nவரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட 10 ஓவியங்கள் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news2.in/2016/12/todays-transit-14-12-16.html", "date_download": "2020-07-15T07:16:19Z", "digest": "sha1:3GQWBELGRBVKSLJEXJZXHJX4575G4IXR", "length": 8462, "nlines": 87, "source_domain": "www.news2.in", "title": "இன்றைய ராசிபலன் : 14-12-16 - News2.in", "raw_content": "\nHome / ஆண்மீகம் / ராசிபலன் / ஜோதிடம் / இன்றைய ராசிபலன் : 14-12-16\nஇன்றைய ராசிபலன் : 14-12-16\n14-12-2016, துர்முகி வருடம், கார்த்திகை மாதம் 29-ஆம் தேதி, புதன்கிழமை, தேய்பிறை பிரதமை: பின்னிரவு 2.08 மணி வரை; பிறகு துவிதியை. மிருகசீரிஷம்: மாலை 6.52 மணி வரை; பிறகு திருவாதிரை. சித்தயோகம். பயணம் தவிர்க்கவும். முக்கியப்பணிகளை ஒத்திப்போடவும்.\nநல்லநேரம்: காலை 9 முதல் 10 மணிவரை; பிற்பகல் 2 முதல் 3 மணிவரை. பிற்பகல் 4 முதல் 5 மணிவரை;\nராகுகாலம்: நண்பகல் 12.00 முதல் 1.30 மணிவரை.\nஎமகண்டம்: காலை 7.30 முதல் 9.00 மணிவரை.\nகுளிகை: முற்பகல் 10.30 முதல் 12.00 மணிவரை.\nஅதிர்ஷ்டஎண்கள்: 5, 8, 9, 4.\nமேஷம்: மனத்துணிச்சல் கூடும். காரியத்தில் வெற்றி கிட்டும். உடன்பிறந்தவர்கள் உதவி புரிவார்கள்.\nரிஷபம்: ஒரு எண்ணம் ஈடேறும். பணம் வரும். குடும்பத்தில் குதூகலம் கூடும்.\nமிதுனம்: காரியம் தாமதம் ஆகும். தந்தை நலனில் கவனம் தேவை. எதிர்ப்புக்கள் இருக்கும்.\nகடகம்: சிறு சங்கடம் ஏற்படும். உடன்பிறந்தவர்களால் செலவுகளும் மன அமைதிக்குறைவும் உண்டாகும். வீண் செலவுகளைத் தவிர்க்கவும்.\nசிம்மம்: நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். நண்பர்கள் உதவுவார்கள். வாழ்க்கைத்துணை நலனில் கவனம் தேவை.\nகன்னி: காரியத்தில் வெற்றி கிட்டும். பண வருவாய் கூடும். குடும்பத்தில் அமைதி காணலாம்.\nதுலாம்: அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். உடன்பிறந்தவர்கள் உதவி புரிவார்கள். நல்ல தகவல் கிடைக்கும்.\nவிருச்சிகம்: சிறு சங்கடம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் அலைச்சலைத் தவிர்க்கவும்.\nதனுசு: எதிர்ப்புக்கள் விலகும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். நல்லவர்களின் தொடர்பு பயன்படும்.\nமகரம்: பண வரவுகூடும். ஒரு காரியம் நிறைவேறும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படும். வீண்வம்பு கூடாது.\nகும்பம்: எதிலும் நிதானத்துடன் யோசித்து ஈடுபடுவது நல்லது. உடல் நலனில் கவனம் தேவை. மக்களால் மன அமைதி குறையும்.\nமீனம்: எதிரிகள் இருப்பார்கள் என்றாலும் சமாளிப்பீர்கள். நிலபுலங்கள் விஷயத்தில் கவனம் தேவை. வீண் செலவுகளைத் தவிர்க்கவும்.\nபொதுப்பலன்: புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு காரியத்தில் வெற்றி கிட்டும். பண நடமாட்டம் அதிகமாகும். மதிப்பு உயரும். நண்பர்கள், உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். வியாபார நுணுக்கம் தெரியவரும். இயந்திரப்பணிகள் லாபம் தரும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\nவைரலாகும் ஆபாச வீடியோ: ஒத்துக்கொண்ட ஸ்ரீதிவ்யா\nகட்டுமான பணிகளை சுலபமாக்கும் அதிசய தொழில்நுட்பம்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nதங்க நகைக் கடன்... லாபமா, நஷ்டமா\nஇரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு களம் இறங்கினார் கவுதம் கம்பீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArithmeticCharacter/2019/07/25223635/1046439/Ayutha-Ezhuthu-Discussion-on-Route-Thala-student-violence.vpf", "date_download": "2020-07-15T08:14:27Z", "digest": "sha1:5IDMKOVHBQW2AK3S3NUWSUARBZKMPVCV", "length": 10549, "nlines": 93, "source_domain": "www.thanthitv.com", "title": "(25/07/2019) ஆயுத எழுத்து : அதிகரிக்கிறதா வன்முறை : அணை போடுவது யார்...?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(25/07/2019) ஆயுத எழுத்து : அதிகரிக்கிறதா வன்முறை : அணை போடுவது யார்...\nசிறப்பு விருந்தினராக : கண்ணதாசன், திமுக // சிவ சங்கரி, அதிமுக // சித்தண்ணன், காவல் துறை(ஓய்வு) // ஹரிஹரன்-ex.ரூட்டு தல\n(25/07/2019) ஆயுத எழுத்து : அதிகரிக்கிறதா வன்முறை : அணை போடுவது யார்...\nசிறப்பு விருந்தினராக : கண்ணதாசன், திமுக // சிவ சங்கரி, அதிமுக // சித்தண்ணன், காவல் துறை(ஓய்வு) // ஹரிஹரன்-ex.ரூட்டு தல\n* பட்டாக்கத்திகளுடன் சாலையில் மோதிக்கொண்ட மாணவர்கள்\n* குண்டர் சட்டம் பாயுமென எச்சரிக்கும் காவல்துறை\n* நெல்லையை நடுங்க வைத்த மேயர் கொலை\n* அரசு எப்படி பொறுப்பேற்கும் என கேட்கும் அமைச்சர்\n(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...\nசிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக\n(18/05/2020) ஆயுத எழுத்து - பிரதமருக்கு முதலமைச்சரின் கறார் கடிதம் : அடுத்து என்ன\n(18/05/2020) ஆயுத எழுத்து - பிரதமருக்கு முதலமைச்சரின் கறார் கடிதம் : அடுத்து என்ன - சிறப்பு விருந்தினராக - மனுஷ்யபுத்திரன், திமுக // நாராயணன், பாஜக // மருது அழகுராஜ், அதிமுக // சினேகன், மநீம // ரமேஷ், பத்திரிகையாளர்\n(03/05/2020) ஆயுத எழுத்து : தளர்வுகள் : கொரோனாவுக்கு சிவப்பு கம்பளமா...\nசிறப்பு விருந்தினராக - டி.கே.எஸ்.இளங்கோவன் - திமுக || பொன்ராஜ் - விஞ்ஞானி || ரவிக்குமார் - மருத்துவர் || உமாபதி - சாமானியர் || ஜவஹர் அலி - அதிமுக || ரமேஷ் ராஜா - சாமானியர்\n(27/05/2020) ஆயுத எழுத்து - ஜெயலலிதா சொத்து : தீர்ப்பும்... திருப்பமும்...\nசிறப்பு விருந்தினராக - சுதர்சன், தீபக்கின் வழக்கறிஞர் // புகழேந்தி, அதிமுக // ஷ்யாம், பத்திரிகையாளர் // தமிழ்மணி, வழக்கறிஞர் // ஜெ.தீபா, ஜெயலலிதாவின் உறவினர்\n(02/06/2020) ஆயுத எழுத்து : கொரோனா களத்தில் அறிக்கை போர்\nசிறப்பு விருந்தினராக - மகேஷ்வரி, அ.தி.மு.க, Dr.பூங்கோதை, தி.மு.க, யுவராஜ், த.மா.கா, நடிகை கஸ்தூரி, செயற்பாட்டாளர்\n(11.07.2020) ஆயுத எழுத்து : உச்சத்தில் கொரோனா..... அச்சத்தில் கிராமங்கள்\nDr.ரவிகுமார், மருத்துவர் // Dr.அறம், மருத்துவர் // Dr. பூங்கோதை, திமுக // கோகுல இந்திரா, அதிமுக\n(14.07.2020) ஆயுத எழுத்து : மருத்துவ உள் ஒதுக்கீடு : அக்கறையா\nசிறப்பு விருந்தினர்களாக : தனியரசு எம்.எல்.ஏ,கொங்கு இளைஞர் பேரவை // மகேஷ்வரி,அதிமுக // சுமந்த் சி.ராமன், மருத்துவர் // சரவணன், திமுக\n(13/07/2020) ஆயுத எழுத்து - துப்பாக்கி சூடு சம்பவம் : உண்மை என்ன\n(13/07/2020) ஆயுத எழுத்து - துப்பாக்கி சூடு சம்பவம் : உண்மை என்ன - சிறப்பு விருந்தினர்களாக : கண்ணதாசன், திமுக // குறளார் கோபிநாத், அதிமுக // ஷ்யாம், மூத்த பத்திரிகையாளர் // அருணன், சிபிஎம்\n(12/07/2020) ஆயுத எழுத்து : கொரோனாவை கொல்லுமா இந்திய மருத்துவம்\nசிறப்பு விருந்தினராக - ரவீந்திரநாத், மருத்துவர் // அய்யநாதன், மூத்த பத்திரிகையாளர் // வேலாயுதம், சித்த மருத்துவர் // அமலோர்பவநாதன், மருத்துவர்\n(11.07.2020) ஆயுத எழுத்து : உச்சத்தில் கொரோனா..... அச்சத்தில் கிராமங்கள்\nDr.ரவிகுமார், மருத்துவர் // Dr.அறம், மருத்துவர் // Dr. பூங்கோதை, திமுக // கோகுல இந்திரா, அதிமுக\n(10.07.2020) ஆயுத எழுத்து : விடுதலையாகும் சசிகலா : அடுத்து என்ன \nஷ்யாம், மூத்த பத்திரிகையாளர் // புகழேந்தி, அதிமுக // தமிழ்மணி, வழக்கறிஞர் // லட்சுமணன், பத்திரிகையாளர்\n(09.07.2020) ஆயுத எழுத்து : சட்ட திட்டங்கள் சாமானியர்களுக்கு மட்டும்தானா \nதனியரசு, கொங்கு இளைஞர் பேரவை // திருச்சி வேலுசாமி, காங்கிரஸ் // செம்மலை, அதிமுக // எழிலரசன், திமுக\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2013-03-01-06-48-14/", "date_download": "2020-07-15T08:07:38Z", "digest": "sha1:MPVZ5HXTXP4SFOYZB27MA57IAH4YGLD4", "length": 6644, "nlines": 86, "source_domain": "tamilthamarai.com", "title": "வலிமைதான் வாழ்வு பலவீனமே மரணம் |", "raw_content": "\nமுருகப் பெருமானை கொச்சைப்படுத்திய கபடதாரிகளை கண்டித்து அறவழி போராட்டம்\nஇந்தியா டிஜிட்டல் மயமாக்க ரூ.75,000 கோடி முதலீடு; கூகுள்\nகருப்பர் கூட்டம் youtube சேனலை தடைசெய்யக்கோரி பாஜக புகார்\nவலிமைதான் வாழ்வு பலவீனமே மரணம்\nமிகப்பெரிய உண்மை இது. வலிமைதான் வாழ்வு பலவீனமே மரணம். வலிமையேமகிழ்ச்சிகரமான வாழ்க்கை. நிரந்தரமான வாழ்வுஅமரத்துவம் ஆகும். பலவீனம்இடையறாத சித்திரவதையாகவும் துன்பமாகவும் அமைகிறது. பலவீனம் மரணமேதான்\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nக ப அறவாணன் அவர்களின் மரணச்செய்தி கேட்டு துயரமடைந்தேன்\nநாடு முழுவதும் மக்களிடையே கடும்கொந்தளிப்பு\nகாஷ்மீர் இந்தியாவுடன் சேர காரணமான தமிழர் மரணம்\nபாஜக செயற்குழு கூட்டம் செப்டம்பர் 8, 9-ந்தேதிகளில் 2…\nவிவேகானந்தர் நினைவு மண்டபத்தின் வரலாற ...\nநாம் பேய்களும் அல்ல, அவர்கள் தேவர்களும ...\nவலிமை மிக்க, சுறுசுறுப்பான, சிரத்தை பொர ...\nஎழுந்து நின்று போராடு. ஓர் அடியும் பின் ...\nமுருகப் பெருமானை கொச்சைப்படுத்திய கப� ...\nஇந்து மதத்தையும், இந்துக் கடவுள்களையும், கடவுளை போற்றும் பக்திப் பாடல்களையும், பல்லாயிரம் ஆண்டுகளாக மக்கள் போற்றி பின்பற்றும் இந்து மத சடங்குகளையும் கேலி, கிண்டல் செய்தல், தரக்குறைவாக ...\nமுருகப் பெருமானை கொச்சைப்படுத்திய கப� ...\nஇந்தியா டிஜிட்டல் மயமாக்க ரூ.75,000 கோடி மு ...\nகருப்பர் கூட்டம் youtube சேனலை தடைசெய்யக்க� ...\nகேரளா அரசு திறமையற்ற, ஊழல் அரசு\nபாஜக நிா்வாகிகளுக்குப் பாதுகாப்பு அளி ...\nமேற்கு வங்காளத்தில் பாஜக எம்எல்ஏ கொலை\nஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே ...\nகாய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.\nசின்னம்மை ( நீர்க்கோளவான் )\nசின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2020/05/85.html", "date_download": "2020-07-15T08:14:48Z", "digest": "sha1:WYYT3HVUOJWJG7ZWQJWWO25TVNTRJM62", "length": 22192, "nlines": 263, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: மரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது மீரா சாஹிப் (வயது 85)", "raw_content": "\nரூ.60 லட்சம் மதிப்பீட்டில் தொக்காலிக்காடு அணைக்கட்...\nமுடுக்குக்காடு தீ விபத்தில் பாதிப்படைந்த குடும்பத்...\nதஞ்சை மாவட்டம்: அனுமதி, தளர்வுகள், கட்டுப்பாடுகள் ...\nதற்காலிக முகாமில் தங்கியுள்ள ஆதரவற்றோர் குறைகள் கே...\nஅதிராம்பட்டினத்தில் மஜக சார்பில் ஆயுள் சிறைவாசிகளை...\nகரோனா: தஞ்சை மாவட்டத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 7...\nமறைந்த 'தமிழ்மாமணி' அதிரை அஹ்மத் பற்றிய சிறு குறிப...\nஅதிராம்பட்டினத்தில் 'தமிழ்மாமணி' அதிரை அஹ்மத் (72)...\nஅமெரிக்கா கலிபோர்னியாவில் பள்ளிவாசல் மீண்டும் திறப...\nதஞ்சை மாவட்ட ஊரகப்பகுதிகளில் முகக்கவசம் அணியாதவர்க...\n108 அவசரகால வாகனப் பணியாளர்களுக்கு நிவாரணப் பொருள்...\nE- PASS ஐ தவறாகப் பயன்படுத்திய 3 பேர் கைது\nஅதிராம்பட்டினத்தில் ஆட்டு இறைச்சி ரூ.600 க்கு விற்...\nமரண அறிவிப்பு ~ என்.எம்.எஸ் நத்தர்ஷா (வயது 52)\nஊரடங்கு காலத்தில் ஏழை மக்களுக்கு இலவசமாக மருத்துவச...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா அகமது அம்மாள் (வயது 68)\nபட்டுக்கோட்டையில் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் ம...\nஅதிராம்பட்டினம் பில்டர்ஸ் அசோசியேஷன் புதிய நிர்வாக...\nதஞ்சை மாவட்டத்தில் நடைபெறும் குடிமராமத்து மற்றும் ...\nஅதிராம்பட்டினம் மஞ்சக்குடி ஏரி மதகுகள், சறுக்கை பு...\nஆடு, மாடுகளுக்கு வீடுதோறும் குடிநீர் வழங்க சமூக ஆர...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது மீரா சாஹிப் (வயது 85)\nஇலவச மின்சாரம் ரத்தைக் கண்டித்து அதிராம்பட்டினத்தி...\nகுவைத்தில் ஹாஜி அதிரை அப்துல் ஹக்கீம் (56) காலமானார்\nகொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள்: ஆட்சிய...\nஅதிராம்பட்டினம் சுட்டிக்குழந்தைகளின் பெருநாள் கொண்...\nஅதிராம்பட்டினம் சுட்டிக்குழந்தைகளின் பெருநாள் கொண்...\nஅமெரிக்கா கலிபோர்னியா (Fremont) வாழ் அதிரையரின் பெ...\nஅதிராம்பட்டினம் சுட்டிக்குழந்தைகளின் பெருநாள் கொண்...\nஅமெரிக்கா கலிபோர்னியா வாழ் (வல்லெஹோ) அதிரையரின் பெ...\nஅமெரிக்கா நியூயார்க் வாழ் அதிரையரின் பெருநாள் சந்த...\nமரண அறிவிப்பு ~ ஆமினா அம்மாள் (வயது 60)\nதென் கொரியாவில் அதிரையரின் பெருநாள் சந்திப்பு (படங...\nஆஸ்திரேலியாவில் அதிரையரின் பெருநாள் சந்திப்பு (படங...\nஜப்பானில் அதிரையரின் பெருநாள் சந்திப்பு (படங்கள்)\nஅதிராம்பட்டினத்தில் ஆதரவற்ற 238 பயனாளிகளுக்கு சேலை...\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முன்னேற்பாடு பணிகள் க...\nதஞ்சை மாவட்டத்தில் கடந்த 23 நாட்களில் கரோனா பாதிப்...\nமரண அறிவிப்பு ~ வஜிஹா அம்மாள் (வயது 57)\nமரண அறிவிப்பு ~ அலிமா அம்மாள் (வயது 75)\nகுடிமராமத்து மற்றும் தூர்வாரும் பணிகள்: ஆட்சியர் ஆ...\n'நிருபர்' அதிரை செல்வகுமார் தாயார் நாகேஸ்வரி (65) ...\nநிவாரணத்தொகை கோரி அதிராம்பட்டினத்தில் ஏ.ஐ.டி.யு.சி...\nதஞ்சை மாவட்டத்தில் குடிநீர், மின்சாரம் தடையின்றி வ...\nஅதிராம்பட்டினத்தில் தமுமுக சார்பில் பெண் பயனாளிகளு...\nஅதிராம்பட்டினத்தில் சடகோபன் (71) அவர்கள் காலமானார்\nதஞ்சை மாவட்டத்தில் 608 குளங்கள் தலா ஒரு லட்சம் மதி...\nஅதிராம்பட்டினத்தில் சீல் வைக்கப்பட்ட கடைகள் மீண்டு...\nஅதிராம்பட்டினம் பிரமுகரின் கல்லீரல் மாற்று அறுவை ச...\nதஞ்ச�� ரயில் நிலையத்திலிருந்து வெளி மாநிலத் தொழிலாள...\nஅதிராம்பட்டினத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ...\nஎம்.எல்.ஏ சி வி சேகர் சார்பில், அதிராம்பட்டினத்தில...\nகுடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 10 ஆயிரம் வழங்கக் கே...\nதஞ்சை ரயில் நிலையத்திலிருந்து வெளி மாநிலத் தொழிலாள...\nகரோனா: தஞ்சை மாவட்டத்தில் மேலும் இருவர் குணமடைந்து...\nஅதிராம்பட்டினத்தில் AMS சார்பில், தலா ரூ. ஆயிரம் ம...\nஅதிராம்பட்டினம் சேர்மன் வாடி பகுதி தடுப்புகள் அகற்...\nகட்டுப்பாடு தளர்வு: அதிராம்பட்டினம் இந்தியன் வங்கி...\nஅதிராம்பட்டினத்தில் 101 டிகிரி வெப்பம் பதிவு\nகரோனா: தஞ்சை மாவட்டத்தில் மேலும் இருவர் குணமடைந்து...\nஅதிராம்பட்டினத்தில் தடையில்லா மின்சாரம் வழங்கக்கோர...\nஅதிராம்பட்டினத்தில் 5 பெண் பயனாளிகளுக்கு தையல் இயந...\nஅதிராம்பட்டினத்தில் கீதா (70) அவர்கள் காலமானார்\nகரோனா பாதிப்பில் குணமாகி வீடு திரும்பிய அதிரையருக்...\nஅதிராம்பட்டினம்: கரோனா பாதிப்பில்லாத பகுதியாக முழு...\nகரோனா: தஞ்சை மாவட்டத்தில் ஒரே நேரத்தில் 6 பேர் குண...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா முகமது மரியம் (வயது 80)\nமரண அறிவிப்பு ~ பி செய்யது இப்ராஹீம் (வயது 47)\nகரோனா: தஞ்சை மாவட்டத்தில் மேலும் ஒருவர் குணமடைந்து...\nகரோனா: தஞ்சை மாவட்டத்தில் மேலும் இருவர் குணமடைந்து...\nஅதிமுக சார்பில் கீழத்தோட்டத்தில் 75 பேருக்கு அத்தி...\nகட்டுப்பாடு தளர்வு: வருவாய்த்துறை, உள்ளாட்சி துறை ...\nகரோனா காலத்தில் ஊர் மெச்சும் தந்தை ~ மகளின் மருத்த...\nகரோனா: தஞ்சை மாவட்டத்தில் ஒரே நேரத்தில் 6 பேர் குண...\nமரண அறிவிப்பு ~ ஏ. அக்பர் அலி (வயது 65)\nமரண அறிவிப்பு ~ ஓ.எஸ்.எம் முகமது இப்ராஹீம் (வயது 65)\nமரண அறிவிப்பு ~ அ.க ஜபருல்லா (வயது 62)\nகரோனா: தஞ்சை மாவட்டத்தில் இன்று (மே.12) மேலும் ஒரு...\nரமலான் நோன்பை முன்னிட்டு அதிராம்பட்டினம் ஆயிஷா பல்...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா முகமது மஹ்துமா (வயது 76)\nகரோனா பாதித்த பகுதிகளில் திமுக சார்பில் ரூ 2 லட்சம...\nஅதிராம்பட்டினம் முடி திருத்தும் தொழிலாளி குடும்பங்...\nஅதிராம்பட்டினம் அட்ஜயா பல் மருத்துவமனை மருத்துவ ஆல...\nஅதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் ந...\nதஞ்சை மாவட்டத்தில் கரோனா மருத்துவக் கழிவுகளைக் கைய...\nஅதிராம்பட்டினம்: கட்டுப்பாட்டு தளர்வு எப்போது\nதஞ்சை மாவட்டத்தில் நாளை (மே.11) முதல் என்���ென்ன இயங...\nஅரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகளுக்கு சளிப் பரிசோத...\nகட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் 28 நாட்களில் புதிதா...\nகரோனா: தஞ்சை மாவட்டத்தில் இன்று (மே.09) மேலும் ஒரு...\nதஞ்சை மாவட்டத்தில் ஊரடங்கு காலம் முடியும் வரை அனைத...\nஅமீரகத்தில் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த...\nநடுத்தெரு அரசுப் பள்ளி ஏழை மாணவர்களின் 50 குடும்பங...\nதஞ்சை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முழுப் பொது முட...\nகரோனா: தஞ்சை மாவட்டத்தில் மேலும் ஒருவர் குணமடைந்தார்\nமரண அறிவிப்பு ~ ஹாஜி அகமது இப்ராஹிம் (வயது 71)\nஅதிராம்பட்டினத்தில் மஜக சார்பில் கருப்பு துணி ஏந்த...\nஅதிராம்பட்டினம் பகுதிக்கு 20 மெட்ரிக் டன் அரிசி அன...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nசவுதியில் அதிராம்பட்டினம் வாலிபர் புரோஸ்கான் (32) வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது யூசுப் (வயது 36)\nமரண அறிவிப்பு ~ ஃபாஹிம் (வயது 19)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nமரண அறிவிப்பு ~ எஸ். சாதிக் அலி (வயது 31)\nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது மீரா சாஹிப் (வயது 85)\nஅதிராம்பட்டினம், நடுத்தெரு கூனா வீட்டைச் சேர்ந்த மர்ஹூம் கு.நா.மு முகம்மது மிஸ்கின் அவர்களின் மகனும், புலவர் அப்பா வீட்டு மர்ஹூம் அகமது ஹாஜா அவர்களின் மருமகனும், மர்ஹும் கு.நா.மு அப்துல் லத்தீப், கு.நா.மு அபுபக்கர் ஆகியோரின் சகோதரரும், அப்துல் சலாம், அப்துல் ரஹும், முகமது சம்சுதீன் ஆகியோரின் மாமனாரும், அப்துல் பத்தாஹ் அவர்களின் தகப்பனாருமாகிய ஹாஜி முகமது மீரா சாஹிப் (வயது 85) அவர்கள் இன்று செட்டித்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஅன்னாரின் ஜனாஸா இன்று (26-05-2020) மாலை 5 மணியளவில் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.\nஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2014/01/janakiammal/", "date_download": "2020-07-15T07:58:02Z", "digest": "sha1:K24SDKN7KPODNYX7HJMZD6WV7UDPPQ6L", "length": 38624, "nlines": 197, "source_domain": "www.tamilhindu.com", "title": "ஜானகியின் காதல் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nகணிதமேதை ஸ்ரீனிவாச ராமானுஜன் மிக இளவயதில் மரணம் அடைந்தவர். அவரது மரணத்தின் காரணங்கள் மிக விசித்திரமானவை.\nஇராமானுஜனை லண்டன் வருமாறு பேராசிரியர் ஹார்வி அழைத்திருந்தார். ஆனால் கடல் கடந்து செல்லகூடாது என்ற சம்பிரதாயம் காரணமாக அதை இராமானுஜன் மறுத்திருந்தார். அதன்பின் இராமானுஜனை லண்டன் அழைத்துவரும் பொறுப்பை நெவில் எனும் கணித அறிஞரிடம் ஹார்வி ஒப்படைத்தார், அவர் சென்னை வந்து இராமானுஜனை மிக கன்வின்ஸ் செய்து லண்டன் வர அழைத்தார்.\nஇராமானுஜன் இறுதிமுடிவு தன் தாயினுடையதுதான் என கூறிவிட்டார். அன்று இரவு இராமானுஜனின் அன்னையின் கனவில் ஐரோப்பியர்களுக்கு மத்தியில் இராமானுஜன் தலையில் ஒளிவட்டத்துடன் அமர்ந்து இருப்பது போல் கனவு வர, அது அவர்களது குலதெய்வம் நாமகிரி தாயார் கொடுத்த உத்தரவு என கருதி அவரது அன்னை அவரை ப்ரிட்டன் போக அனுமதித்தார்.\n1914ம் ஆண்டு இராமானுஜன் லண்டன் கிளம்பினார். அப்போது அவரது வயது 27. அவரது 22வது வயதில் அவருக்கு திருமணம் ஆகியிருந்தது. அவரது மனைவி ஜானகி. ஆனால் அன்றைய சம்பிரதாயப்படி அவர��க்கு திருமணம் நடக்கையில் ஜானகிக்கு வயது 10 தான். திருமணம் ஆகிய பெண்கள் அதன்பின் வயதுக்கு வரும்வரை தந்தை வீடு சென்றுவிடுவார்கள். அதுபோல் ஜானகியும் தந்தைவீட்டுக்கு சென்றுவிட்டார். வயதுக்கு வந்தபின் தான் இராமானுஜனின் இல்லம் வந்து சேர்ந்தார். ஆனால் இராமானுஜனின் அன்னை அப்போதும் அவர்களை தனியாக இருக்க அனுமதிக்கவில்லை. அதன்பின் இராமானுஜன் சென்னைக்கு சென்றுவிட்டார். அங்கிருந்து இலண்டனுக்கும் ஜானகியை விட்டுவிட்டு சென்றுவிட்டார்.\nஇலண்டன் செல்ல முடிவானதும் இராமானுஜனின் நண்பர்கள் அவரை லன்டன் பயணத்துக்கு தயார்படுத்துவதாக சொல்லி படுத்தி எடுத்துவிட்டார்கள். கோட்டு வாங்கலாம், அளவு எடுக்கலாம், தொப்பி வாங்கலாம் என சொல்லி அலைகழித்தது கூச்ச சுபாவம் உள்ள இராமானுஜனை மிக சலிபப்டையவைத்தது. லண்டனின் டர்பன் அணிந்து இருந்தால் அங்கே சக கணிதவியலாலர்கள் அவரை தவறாக நினைக்க மாட்டார்கள் என்பது அவரது நண்பர்களுக்கு தெரியவில்லை.\nஇராமானுஜன் சுத்த சைவம். அந்த கால விதிகளின்படி பிராமணர்கள் சமைத்ததை மட்டுமே உண்னமுடியும். அதனால் கப்பலில் தானே சமைத்ததை மட்டும் உண்டார். அதுபோக சின்ன, சின்ன விஷய்ஙக்ளை கூட அவருக்கு எடுத்து சொல்ல யாரும் இல்லை. கப்பலில் கடுமையாக குளிர்கிறது என புகார் செய்தபின் தான் இராமானுஜனுக்கு கப்பலில் உள்ள படுக்கையில் உள்ள போர்வைகளுக்கு அடியே படுக்கவேண்டும் என்ற உண்மையே தெரியவந்தது. அதற்கு முன் இந்தியாவில் கயிற்றுகட்டிலில் படுப்பதுபோல் கம்பளிகளுக்கு மேலே படுத்து குளிரில் அவதிபட்டுகொண்டு இருந்தார்.\nஇங்கிலாந்து சென்றதும் உனவு பிரச்சனை அவரை வாட்டி எடுத்தது. அது உலகயுத்த காலம். குளிர் காலம் வேறு. தன் உணவை தானே சமைக்கவேண்டும் என்ற நிபந்தனையால் அவருக்கு குளிர்காலத்தில் காய்கறி கிடைப்பது, ஷாப்பிங் போவது, சமைப்பது முதலியவற்றில் பிரச்சனைகள் ஏற்பட்டன. 30 மணிநேரம் தொடர்ந்து ஆராய்ச்சி செய்வார். அதன்பின் 20 மணிநேரம் தொடர்ந்து உறங்குவார். சமைப்பது ஒரு நாளைக்கு ஒரு முறை, இருமுறைதான். இதனால் உடல் மிக மெலிந்து விட்டது.\nமருத்துவமனையில் சேர்க்கபட்டு பின் இந்திய பயணத்தை உடல் தாங்கும் என மருத்துவர்கள் கூறி இந்தியாவுக்கு திருப்பி அனுப்பபட்டார், லண்டனில் இருந்த குறுகியகாலத்தில் அவர் செய���த ஆய்வுகளை நூறு ஆன்டுகள் கழிந்தும் இன்னும் கணித உலகில் மிகப்பெரும் அளவில் கொண்டாடபடும் அளவு உள்ளன என்பது குறீப்பிடதக்கது.\nசென்னைக்கு வந்து சேர்ந்ததும் அவரது தாயார் மட்டும் வந்து இருந்தார். “எங்கே ஜானகி” என கேட்கவும் அவரை நாமக்கல்லில் விட்டுவிட்டு வந்ததாக தாயார் கூறினார். கடும்கோபமடைந்த இராமானுஜன் ஜானகியை தன் மாமியாருடன் சென்னைக்கு வரவழைத்தார். சென்னையில் கடைசி மூன்று ஆண்டுகள் படுத்த படுக்கையாக இருந்த நிலையில் ஜானகி அவருடன் இருந்து அவரை கவனித்துக்கொண்டார். இராமானுஜனின் கடைசி 3 ஆண்டுகள் ஜானகியுடன் கழிந்தது.\nஜானகி அம்மாள், முதிய வயதில் (Courtesy: The Hindu)\n“அவருக்கு அரிசி, லெமென் ஜூஸ், பால், நெய் கொடுத்துவந்தேன். வலி எடுக்கையில் வெந்நீர் ஒத்தடம் கொடுப்பேன். அந்த பாத்திரங்கள் கூட இன்னும் அந்த நினைவாக என்னிடம் உள்ளன” என பெருமிதத்துடன் பின்னாளில் கூறினார் ஜானகி. இராமானுஜனுடன் அவரது மணம் முழுமை அடைந்ததா என்பதே பலரும் சந்தேகித்த விஷயம். சென்னைக்கு திரும்பிய காலத்தில் இராமானுஜன் கடும் உடல்நலகுறைவுடன் இருந்தார். அவர்களுக்கு பிள்ளைகள் கடைசிவரை இல்லை. 1920ம் ஆண்டு தன் 33ம் வயதில் இராமனுஜன் ஜானகியின் மடியில் இறந்தார். அப்போது ஜானகியின் வயது 21.\nஅதன்பின் அந்த இளம் விதவை தன் சகோதரன், சகோதரிகள் ஆகியோருடன் மாறி, மாறி வசித்து வந்தார். கடைசியில் டெய்லரிங் கற்று ஒரு டைலராக வாழ்க்கையை நடத்தும் நிலை உருவானது. ‘நான் இறந்தாலும் என் கணிதம் உன்னை காப்பாற்றும்” என மரணதருவாயில் இராமானுஜன் கூறியிருந்தார். 1962ம் ஆண்டு இராமானுஜனின் 75வது பிறந்தநாள் விழா கொன்டாட்டங்களின்போது தான் ஜானகி என ஒருவர் இருப்பதே தெரிந்து அவருக்கு 20,000 ரூபாய் பரிசளித்து மாதம் 1000 ரூபாய் பென்ஷன் வழங்கினார்கள். இராமனுஜனின் வார்த்தைகள் இப்படி பலவருடங்கள் கழித்தே உண்மையானது,.\nஅரசாங்கம் மறந்தாலும் கணித உலகம் ஜானகியை மறக்கவில்லை. உலகின் புகழ்பெற்ற கணித நிபுணர்களான ஆண்ட்ரூஸ், பெர்னபார்ட் முதலானோர் சென்னை வந்தபோதெல்லாம் ஜானகியின் தையல் கடைக்கு சென்று அவரை சந்திக்க தவறவில்லை.\nஇராமனுஜனுடன் வாழ்ந்த சிலவருடங்களை தன் இறுதிகாலம் வரை மனதில் சுமந்த ஜானகி இறக்கையில் அவரை சந்திக்கபோவதாக சொல்லி மகிழ்ச்சியுடன் உயிர்நீத்தார். வருடம் 1994. அன்று ���ானகியின் வயது 95.\nமரணத்துக்குபின் சுவர்க்கத்தில் ஜானகி தன் கணவனை மீண்டும் சந்தித்தார் என நம்புவோம்.\nசெல்வன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் உணவு, சுகாதாரம், உடல்நலம் மற்றும் பல சுவாரஸ்யமான விஷயங்கள் குறித்து தொடர்ந்து எழுதி வருகிறார்.\nTags: அறிவியலாளர், இங்கிலாந்து, கணவன் மனைவி உறவு, கணித மேதை ராமானுஜம், கணிதம், கணிதவியலாளர், குடும்ப நலம், சுகாதார உணவு, சைவ உணவு, ஜானகி அம்மாள், மனைவி, மரணம், மேதைகள், ராமானுஜன், வறுமை, வாழ்க்கை, வாழ்க்கை வரலாறு, விஞ்ஞானிகள், வெளிநாட்டு வாழ்க்கை\n10 மறுமொழிகள் ஜானகியின் காதல்\nராமானுஜனைப் பற்றி மேலும் அறிய விரும்புவோர்க்கு அண்மையில் வெளியான “அனந்தத்தை அறிந்தவன்” என்ற நூலைப் பரிந்துரைக்கிறேன். இந்நூல் வால்ட்டர் கேனிகேல் என்பவர் எழுதிய “The Man who knew Infinity”\nமேதைகளுக்கு தமிழகத்தில் மதிப்பும் மரியாதையும் அவ்வளவு தான்.\nஒரு மாமேதையின் மனைவி தையல் வேலை செய்து காலம்கழித்ததையும் 74 ஆண்டுகள் ஆதரவற்ற விதவையாக வாழ்ந்ததையும் நினைத்தால் இந்த நாட்டையும் சமூகத்தையும் நினைத்து அழுவதா அல்லது விதியை நினைத்து வேதனைப் படுவதா\nஅவரது அம்மா கனவு கண்ட அதே நேரத்தில் நாமகிரித் தாயாரின் உத்திரவு வாங்க கோவிலில் படுத்திருந்த ராமானுஜத்தின் கனவிலும் ஒரு ஒளி தோன்றியது.அதையே அவர் கடவுள் தனக்குக் கொடுத்த அனுமதியாகக் கருதினார்.\nகை ரேகை சாத்திரத்தில் நிபுணரான நம் கணித மேதை, தன் கை ரேகைகளைப் பார்த்து தன் ஆயுள் முப்பத்திரண்டரை என்று தன் தாயிடம் கூறுவாராம்.அதை கேட்டு அவரது தாய், “நீ எது சொன்னாலும் பலித்து விடும்”,அப்படிச் சொல்லாதே என அழுவார்களாம்.\nிரு.ரகமி அவர்கள் எழுதி உள்ள கணித மேதை ராமானுஜம் என்ற புத்தகத்தில் மேலும் பல விவரங்களைக் காணலாம்.மகா லட்சுமியின் அருளால் பிறந்தவர் வறுமையில் வாடி சரஸ்வதி கடாட்சத்துடன் வாழ்ந்தது, எல்லா கடவுளும் ஒரே பரப் பிரம்மத்தின் ஸ்வரூபம் என்ற இந்து மத கொள்கையின் சத்தியத்துவத்தைக் காட்டுவதாக உள்ளது.\nஇளம் வயதிலேயே கணவனை இழந்தும் ,மனம் தளராமல் வாழ்ந்த இந்த கற்புக்கரசி,சுவர்க்கத்தில் ராமானுஜனை சேர்ந்திருப்பார் என்பதில் ஐயமேதுமில்லை.\nவாஞ்சிநாதன்,ராமானுஜம்,மாடசாமி பிள்ளை,வ.உ.சிதம்பரம் பிள்ளை,செண்பக ராமன் பிள்ளை போன்ற பலரின் வாரிசுகளை /மனைவிமார்களை நாம் சரி���ாக கவனித்துக் கொள்ளாத பாபமே நம் நாடு படும் பல கஷ்டங்களுகுக் காரணமோ என்று கூடத் தோன்றுகிறது.\n“ராமானுஜத்தின் கணித மேன்மையை இலக்க ரீதியில் நான் ஒப்பிட்டுச் சொன்னால் ராமானுஜத்தின் திறனுக்கு மதிப்பெண் 100 அளிப்பேன், ஜெர்மன் மகா கணித மேதை, டேவிட் ஹில்பெர்ட்டுக்கு [David Hilbert] மதிப்பெண் 80 பிரிட்டீஷ் கணித நிபுணர் லிட்டில்வுட்டுக்கு மதிப்பெண் 30 தருவேன், எனக்கு நான் கொடுப்பது 25 மட்டுமே.”\nபிரிட்டீஷ் கணித மேதை ஜி. ஹெச். ஹார்டி\nசுமார் 85 ஆண்டுகளுக்கு முன் தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒர் இந்தியக் கணித ஞானி, பை [PI] குறியின் மதிப்பைத் துல்லியமாய்க் கணக்கிட, நூதன முறையில் பல வழிகளை வகுத்தார். அவர்தான் கணித மேதை ராமானுஜன். பை [PI] என்பது வட்டத்தின் சுற்றளவை அதன் விட்டத்தால் வகுத்து வரும் ஓர் இலக்கம். அதைப் “பை” [Greek Letter PI] என்று கணிதத்தில் குறிப்பிடுவர். எந்த வட்டத்திலும் பை [PI] என்பது ஒரு நிலை இலக்கம் [Constant Number]. 1987 இல் பை [PI] இன் மதிப்பைத் துள்ளியமாக 100 மில்லியன் தசமத்தில் கணக்கிடப் பட்டது. ஆனால் அதன் அடித்தள அணுகுமுறை யாவும் ராமானுஜன் 1915 இல் ஆக்கிய கணிதக் கோட்பாடுகள் மூலம் உருவானவை. அவர் அப்போது அணுகிய அந்த நுணுக்க முறைகள், இப்போது மின்கணணிப் பிணைப்பாடுத் தொடரில் [Computer Algorithms] சிக்கலான கணிதச் சிக்கல்களைத் தீர்க்கப் பயன்படுகின்றன.\n1917 ஆம் ஆண்டு ராமானுஜத்துக்கு அவரது 30 ஆம் வயதில், இங்கிலாந்து F.R.S. [Fellow of Royal Society] விருதை அளித்தது. அதே சமயம் ராமானுஜன் இங்கிலாந்தில் டிரினிடி கல்லூரி ஃபெல்லோ [Fellow of Trinity College] என்னும் கௌரவத்தையும் பெற்றார். பிரிட்டனுடைய இவ்விரு பெரும் பட்டத்தையும் முதன்முதல் பெற்ற இந்தியர் இவர் ஒருவரே. உலக மகாக் கணித மேதைகளான லியனார்டு யூளார் [Leonhard Euler], கார்ல் ஜெகொபி [Karl Jacobi], வரிசையில் இணையான தகுதி இடத்தைப் பெறுபவர், இந்திய ராமானுஜன் அவர் கற்ற எளிய கல்வியின் தரத்தைப் பார்த்தால், கணித மேதை ராமானுஜத்தின் திறனைக் கண்டு எவரும் பிரமித்துபோய் விடுவார்\nஆயுள் முழுவதையும் கணிதப் பணிக்கு அர்ப்பணம் செய்து, வாலிப வயதிலே மறைந்த, ராமானுஜத்தின் அரிய சாதனைகளுக்கு ஈடும், இணையும் இல்லை என்று, அவர் பிறந்த தமிழகம் பெருமைப் பட்டுக் கொள்ளலாம் கணிதப் பூங்காவில் அவர் ஊன்றிய விதைகள் பல, ஆல மரமாய் எழுந்து விழுதுகள் பெருகிப் பல்லாண்டு காலம், பயன் அடையப் போகிறது, கணித உலகம்\n என்று சொன்னால், அப்புகழ்ச்சி சற்றும் அவருக்கு மிகையாகாது\nதிரு. ஜெயபாரதன் அவர்கள் அளித்த தகவல் அற்புதமாக இருந்தது . இப்படிப்பட்ட மேதைகளை தமிழ் இனம் அறிய வெளி கொண்டு வர வேண்டும் . அவரது மனைவி தையல் வேலை செய்து வாழ்கை நடத்தியது , வேதனை தருகிறது இவரே வெளி நாட்டில் பிறந்து இருந்தால் , இவரது பெயரில் பல்கலை கழகங்கள் ஏற்பட்டு இருக்கும் பல்கலை கழகங்கள் ஏற்பட்டு இருக்கும் தமிழர் பெருமை தமிழருக்கே தெரிய வில்லை .\nஎழுத்தாளர் சு.ரா சொல்வதுபோல, மேதைமைக்கும் அற்ப ஆயுளுக்கும் அப்படி என்ன எழவு உறவோ. ராமானுஜன், பாரதி, புதுமைப்பித்தன் …. நாம் மதிக்க மறைந்த பெரும் ஆளுமைகள்தான் எத்தனை.\nகணிதவியலை செழுமைப்படுத்திய ஒரு மேதையின் மனைவியை வறுமையில் வாடவிடும் இந்த சமூகம்தான் ‘தளபதி’-களும் ‘தல’-களும் கோடிகளில் புரள வாய்ப்பேற்படுத்திக்கொடுக்கிறது.\n‘கவிதை தேவைப்படாத சமூகம் இது’ என்று தமிழ் சமூகத்தை துயரத்தோடு வர்ணித்தான் கவியொருவன்.\nபெண்ணுக்குப் பெண்ணே எமன் என்பது போல மாமியாரே மகனையும் மருமகளையும் சேர்ந்து இருக்க விடவில்லை என்பது துயரத்திற்குரியது.\nஇத்தகைய ஒரு மேதையின் துணைவி தம் இறுதிக் காலம் வரை சமூகத்தால் ஒரு உதவியுமின்றி புறக்கணிக்கப் பட்டது மிகவும் பரிதாபம். சிஸ்டர் சுப்புலட்சுமி போன்றோர் இளம் விதவைகளுக்கு எத்தனை உதவிகள் செய்துள்ளனர். அவர்களுடைய தொடர்பு ஜானகி அம்மாளுக்குக் கிட்டாதது மிகவும் வருந்தத் தக்கதே\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 7\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 6\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 5\n• சிவ மானஸ பூஜா – தமிழில்\n• அமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\n• ர��க்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\n• துர்க்கா ஸுக்தம் – தமிழில்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (250)\n“சேனைகள்” – மஹாராஷ்டிரத்தின் மராட்டிய “கழகங்கள்” – 1\nகோபத்தின் தேவதைக்கு ஒரு வேதப்பாடல்: மன்யு சூக்தம்\nபாவ மன்னிப்பும் பாப விமோசனமும்\nஏழாம் உலகம் – இரக்கம் கோரும் கொடூரங்கள்\nஆழி பெரிது புத்தக வெளியீட்டு விழா\nரமணரின் கீதாசாரம் – 12\nமோடியின் டிஜிட்டல் இந்தியா: ஏன் எதற்கு எப்படி\nதனித்து விடப்பட்ட பாதையில் தனித்து நடந்து வந்த ஒரு மனிதர்\nபாரத தேசத்தில் ஜனநாயகம் ஆரோக்கியமாக இருக்கிறதா\nஅம்பிகை வழிபாடும், ஸ்ரீசக்கர பூஜையும்\n70 ஆண்டுகள் காத்திருந்த இனிய நட்பு\nதஞ்சைப் பெரிய கோயில்: ஆயிரம் ஆண்டு அற்புதம்\nதேவிக்குகந்த நவராத்திரி — 2\nசுதேசி: புதிய தமிழ் வார இதழ்\nஉழவாரப் பணியில் ‘சிவ கணங்கள்’: சிதம்பரம் வழிகாட்டுகிறது\nஒரு காதல் காவியம் [சிறுகதை]\nஇரு துருவங்கள்: காந்திஜியும் நேதாஜியும்\nதேசிய குடிமக்கள் பதிவேடும் குடியுரிமை திருத்தச் சட்டமும்\nகுடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு\nதொல்லியலாளர் கே.கே. முகம்மது அவர்களுடன் ஒரு நேர்காணல்\nசு பாலச்சந்திரன்: படித்து மகிழ்ந்தோம். மிக இனிமையான பதிவு நன்றி.…\nசு பாலச்சந்திரன்: படித்து மகிழ்ந்தோம். மிக இனிமையான பதிவு நன்றி.…\nசு பாலச்சந்திரன்: படித்து மகிழ்ந்தோம். மிக இனிமையான பதிவு நன்றி.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2243239", "date_download": "2020-07-15T09:02:33Z", "digest": "sha1:2SVN5FGW7JOPP2GDXGBLW5FT4GX7BZZM", "length": 2959, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"திசம்பர் 21\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"திசம்பர் 21\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n18:55, 7 ஏப்ரல் 2017 இல் நிலவும் திருத்தம்\n36 பைட்டுகள் நீக்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கி: AFTv5Test இல் இருந்து நீக்குகின்றது\n18:03, 1 ஏப்ரல் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAswnBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு category ஆண்டின் நாட்கள்)\n18:55, 7 ஏப்ரல் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAswnBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: AFTv5Test இல் இருந்து நீக்குகின்றது)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%80%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-15T08:53:46Z", "digest": "sha1:HDQ3A3SVRTMEYQEQJBRW53OINKFV6DLM", "length": 6210, "nlines": 47, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மனோன்மணீயம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமனோன்மணீயம் என்பது ஒரு நாடக நூல் ஆகும். தமிழில் தோன்றிய நாடக இலக்கியங்களில் முதன்மையாக இது போற்றப்படுகிறது. முழுவதும் செய்யுள் நடையிலேயே அமைந்துள்ள இந்நூல் பேராசிரியர் பெ. சுந்தரம் பிள்ளையால் எழுதி 1891 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.\nலிட்டன் பிரபு என்னும் ஆங்கிலேயர் எழுதிய ”இரகசிய வழி” (The se​cret way) எனும் நூலைத் தழுவி மனோன்மணீயத்தை ஓர் இன்பியல் (comedy) நாடகமாக இதனை எழுதியுள்ளார் சுந்தரம்பிள்ளை[1]. வரலாற்றுத் தொடர்புடையது போன்றும் தமிழ்நாட்டில் நிகழ்ந்தது போன்றும் எழுதப்பட்டுள்ள ஒரு கற்பனைப் புதினம் ஆகும்.\nசுந்தரனார் 1877-78 இல் நெல்லையில் கோடகநல்லூர் சுந்தரசுவாமிகளிடம் பிரம்ம கீதை, சூதசம்ஹிதை, பெருந்திரட்டு ஆகியவை காட்டும் அத்வைத சிந்தனைகளைக் கற்றறிந்தார். அதனால் \"பரமாத்துவித\" என்ற வேதாந்த ஞானத்தை உணர்ந்தார். தத்துவராயர் முறைப்படுத்திய பரமாத்துவித வேதாந்தத்தையே உட்பொருளாக வைத்து மனோன்மணீயம் நாடகத்தை எழுதினார். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இதனை எழுதினார். உ.வே.சாமிநாதய்யரிடம் கொடுத்து திருத்தங்கள் செய்து கொண்டார்[2].\nஇந்த நாடகம், பல்கலைக் கழகப் பாடநூலாகவும் கற்பிக்கப்பட்டது. அத்தோடு இந்த நூலில் இடம் பெற்றுள்ள \"நீராருங் கடலுடுத்த நிலமடந்தை\" என்ற பாடல் தமிழ்த்தாய் வாழ்த்தாக தமிழகம், மற்றும் அனைத்து தமிழர் வாழும் இடங்களில் ஒலிக்கிறது.\nபேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளை அவர்கள் 1922 ஆம் ஆண்டில் இதனை மீள்பதிப்பித்தார்[3].\n↑ மனம் கவரும் மனோன்மணீயம், கவிஞர் மா. உலகநாதன், தினமணி, ஏப்ரல் 11, 2010\n↑ *\"மனோன்மணீயம்\" சுந்தரனார், முனைவர் கி. முப்பால்மணி, தினமணி\n↑ மதுரைத்தி���்டத்தில் எஸ். வையாபுரிப்பிள்ளையின் “இலக்கிய தீபம்”\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 சூன் 2018, 08:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthought.wordpress.com/2018/10/29/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2020-07-15T08:02:47Z", "digest": "sha1:4FF2DGOOPR3YA44WOZ4IAELNKMDP7TYP", "length": 23669, "nlines": 149, "source_domain": "tamilthought.wordpress.com", "title": "தீபாவளி என்றால் என்ன? – தமிழ் சிந்தனை", "raw_content": "\nநீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது\nகோஹினூர் வைரம், இங்கிலாந்து ராணியிடம் சென்றது எப்படி\nஆன்மீகம் - spiritual, இந்தியா - India, கட்டுரைகள், கதை - Story, புராணம், பொது\n‘தீபம்’ என்றால் ஒளி, விளக்கு. ‘ஆவளி’ என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளி தரும் பண்டிகையே தீபாவளி ஆகும். தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருவதாய் ஐதீகம். ஒவ்வொருத்தர் மனதிலும் இருட்டு உள்ளது. அகங்காரம், பொறாமை, தலைக்கனம் போன்றவற்றை அகற்ற வேண்டும். ஒரு தீய குணத்தை எரித்துவிட வேண்டும்.\nதீபாவளி கொண்டாடுவதற்கு பல காரணங்களை, புராணக் கதைகளின் வழியாகக் கூறுகின்றனர்.\nஇராமன் பதினான்கு வருடங்கள் வனவாசம் முடித்து, நாடு திரும்பும் போது மக்கள் விளக்கேற்றி வரவேற்றனர். புராணக் கதைகளின் படி, கிருசுணனின் இரு மனைவியருள் ஒருவளான நிலமகளுக்கு பிறந்த மகன் ஒரு அசுரன் . அப்போது கிருசுணன் வராக(பன்றி) அவதாரம் எடுத்திருந்தார். பிறந்த அசுரனின் பெயர் நரகன். அந்நரகன், தன் அன்னையால் மட்டுமே தனக்கு இறப்பு ஏற்பட வேண்டும் என்று வரம் வாங்கியிருந்தான். அவனின் அநீதிகளை நிறுத்த வேண்டி, கிருசுணன் தனது திறமையால் அந்த நரகாசுரனை இறக்க வைக்கிறான்.\nகிருஷ்ணர், நரகாசுரன் என்ற அசுரனைக் கொன்ற போது, அவன் தான் இறக்கும் தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்று கேட்ட வரத்திற்கிணங்க தீபாவளி மகிழ்ச்சியாகக் கொண்டாடப்படுகின்றது.\nஇராமாயண இதிகாசத்தில், இராமர், இராவணனை அழித்து விட்டு, தனது வனவாசத்தையும் முடித்து விட்டு, மனைவி ���ீதையுடனும் சகோதரன் இலட்சுமணனுடனும் அயோத்தி திரும்பிய நாளை, அயோத்தி மக்கள் ஊரெங்கும் விளக்கேற்றிக் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நாளே தீபாவளியாக கொண்டாடப் படுவதாக கருதப் படுகிறது.\nஸ்கந்த புராணத்தின் படி, சக்தியின் 21 நாள் கேதாரகௌரி விரதம் முடிவுற்றது இத்தினத்தில் தான். விரதம் முடிவடைந்த பின்னர் சிவன், சக்தியை தன்னில் ஒரு பாதியாக ஏற்று ‘அர்த்தநாரீஸ்வரர்’ உருவமெடுத்தார்.\nநமக்குள் இருக்கும் இறைவன் ஜோதிவடிவாக நம்முள் இருக்கிறான். இந்த ஜோதிவடிவான இறைவனை வழிபடுவதற்கான சிறப்பு நாளே தீபாவளியாகும். தீபம் வழிபாடு ஸ்ரீ தீபாவளி என நாம் கொள்ளலாம். நரகாசுரன் என்ற அரக்கனை வதம் செய்த நாளை அவன் விருப்பப்படி கொண்டாடும் நாள் என்று ஒரு கதையும் இருக்கிறது.\nஒரு காலத்தில் ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போய் கடலுக்குள் ஒளிந்து கொண்டான்.\nதேவர்களின் முறையீட்டின்மீது மகாவிஷ்ணு பன்றி அவதாரம் (உரு) எடுத்து கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு வந்து விரித்தார். விரித்த உலகம் (பூமி) அப்பன்றியுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது. ஆசைக்கு இணங்கிய பன்றி (விஷ்ணு) பூமியுடன் கலவி செய்தது. அதன் பயனாய் பூமிகர்ப்பமுற்று நரகாசூரன் என்ற பிள்ளையைப் பெற்றது. அந்தப் பிள்ளை தேவர்களை வருத்தினான். தேவர்களுக்காக விஷ்ணு நரகாசூரனுடன் போர் துவங்கினார். விஷ்ணுவால் அவனை வெல்ல முடியவில்லை. காரணம் நரகாசூரன் தனது தாயின் கையால் அல்லாது வேறுயாராலும் கொல்ல முடியாதபடி ஏற்கனவே பிரமாவிடம் வரம் வாங்கி விட்டான்.\nஉடனே காத்தல் கடவுளான விஷ்ணு பெரிய சதித் திட்டம் தீட்டினார். தனது தேர்ச்சாரதியாக இரண்டாவது மனைவியான சத்தியபாமாவை (பூமாதேவியின் மறுஅவதாரம்) அமர்த்துகிறார். நரகாசூரனோடு நடக்கும் சண்டையின் நடுவில் அம்பு ஒன்று அவரைத் துளைக்கிறது. உடனே விட்டுணு மூர்ச்சை போட்டு விழுந்து விடுகிறார்.\nஉண்மையில் அவர் மூர்ச்சைபோட்டு விழவில்லை. அப்படி நடித்தார். இதனை விளங்கிக் கொள்ளாத சத்தியபாமா தனது கணவன் உண்மையிலேயே மூர்ச்சையாகி இறந்து விட்டார் என நினைத்து விட்டுணுவின் வில்லை எடுத்து நரகாசுரன் மீது அம்பு எய்தி அவனைக் கொன்று விடுகிறாள். இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.\nஉயிர் போகும் தருவாயில் நரகாசூனிடம் உ���து கடைசி ஆசை என்ன என்று சத்தியபாமா கேட்கிறாள். ‘எனது மறைந்த நாளை மக்கள் எல்லோரும் கொண்டாட வேண்டும்” என்கிறான் நரகாசூரன்.\nதனது எதிரியைக் கொல்வதற்கு குறுக்கு வழியில் சூழ்ச்சி செய்கின்ற ஒருவரை கடவுள் என்று அழைக்க முடியுமா ஆனால் புராணிகர்கள் அப்படித்தான் ‘பரம்பொருளை’ சித்தரித்திருக்கிறார்கள்.\nஎந்தப் புராணத்தை எடுத்துப் பார்த்தாலும் இந்த அசுரர்கள் தேவர்களைக் கொடுமை செய்ததாகவும்;, தேவர்களை மீட்கக் கடவுள் அவதாரம் செய்ததாகவும் சொல்கின்றன.\n‘தீபாவளிப் பண்டிகை தமிழர்க்கு உரியது அன்று, தீபாவளிப் பண்டிகை புராண மதத்தைச் சார்ந்தது. அசுரர் கொலைக்காக தமிழர் மகிழ்ச்சி அடைதல் நன்று அன்று” என்று தமிழ்ப் பெரும் புலவர், பேராசிரியர் சைவப் பெரியார் கா.சுப்பிரமணிய(ன்) பிள்ளை தாமெழுதிய ‘தமிழர் சமயம்’ என்ற நூலில் குறிப்பிடுகிறார்.\n‘தீபாவளி என்பது வடநாட்டு மார்வாரிகளும், குஜராத்திகளும் கொண்டாடும் புதுக்கணக்கு புத்தாண்டுப் பிறப்பு விழா. தீபாவளிக்கும் தமிழர்க்கும், தீபாவளிக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் யாதொரு தொடர்பும் இல்லை’” எனப் பேராசிரியர் சைவப்பெரியார் அ.கி. பரந்தாமனார் தாம் எழுதிய “” மதுரை நாயக்கமன்னர் கால வரலாறு”” என்னும் நூலில் மிகத் தெளிவாக விளக்கியிருக்கிறார்.\n‘தீபாவளி சமண சமயப் பண்டிகை. பாவாபுரி நகரிலே அறிவுரை வழங்கிக் கொண்டிருந்த வர்த்தமான மகாவீரர் இறந்த விடியற்கால நாளே தீபாவளியாகும். தீபாவளி பற்றிய வரலாற்றுக்கும் நரகாசுரன் புராணக் கதைக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. தீபாவளி என்பதன் பொருள் விளக்கு வரிசை’ (தீபம் – விளக்கு, ஆவலி – வரிசை) என்று அறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி எழுதிய “சமணமும் தமிழும்”என்ற நூலில் சொல்லியிருக்கிறார்\nTagged உலகம், சத்தியபாமா, தீபாவளி, நரகாசூரன், புராணங்கள், புராணம், பூமி, விஷ்ணு\nPublished by தமிழ் சிந்தனை\nPrevious postமகாபாரதம் கதாபாத்திரங்களும் உறவு முறையும்\nமகாபாரதம் கதாபாத்திரங்களும் உறவு முறையும்\nமூச்சுப்பயிற்சி (பிராணாயாமம்) செய்வது எப்படி\nசர்க்கரை நோய் குறைய என்ன மருந்து சாப்பிடுவது\nகாமராஜரைப் பற்றிய அரிய தகவல்கள்\nகுறட்டையை விரட்ட சில எளிய வழிகள்\nஅஜீரண கோளாறு- அறிகுறிகள் தீர்வுகள்\nஉருளைக்கிழங்கு நன்மைகள், தீமைகள் மற்றும் அழகு குறிப்பு\nகல்லீரல�� பாதிப்பைக் காட்டும் அறிகுறிகள்\nஅட்சய திருதியான இன்று என்ன செய்ய வேண்டும்\nபசி வந்தால் எந்த நோயும் குணமாகும் என்பது இயற்கையின் விதி\nஎதற்காகக் கலங்கினார் கிருஷ்ண பரமாத்மா\nதிரெளபதிக்கு மட்டும் ஐந்து கணவன்மார் வாய்த்த மர்மம் என்ன\nஉங்கள் முகம் சிகப்பாகவும் – செவ்வாழை நிறம் பெறவும் – எளிய குறிப்பு 25/12/2018\nஅரிசி பிரியாணி செய்வது எப்படி\nபேலியோ டயட் நன்மைகள்- Paleo Diet 05/12/2018\nமெசபோடமியா, மொகஞ்சதரோ, எகிப்து, நாகரீகம்: தமிழனின் வரலாறு 30/11/2018\nஅஜீரண கோளாறு- அறிகுறிகள் தீர்வுகள் 26/11/2018\nமுல்லா நஸ்ருதீன் கதை 16/11/2018\nகிரகப்பிரவேசம் செய்யும் கிழமைகளும் ஏற்படும் நன்மை, தீமைகளும் 15/11/2018\nசாமந்திப்பூ மருத்துவக் குணம் 12/11/2018\nதிரௌபதி – மகாபாரதம் 11/11/2018\nஉருளைக்கிழங்கு நன்மைகள், தீமைகள் மற்றும் அழகு குறிப்பு 11/11/2018\nவெண்ணையில் நன்மை தீமைகளை காண்போம் – மற்றும் அழகு குறிப்பு 10/11/2018\nவெண்டைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் – மற்றும் அழகு குறிப்பு 02/11/2018\nடெங்கு காய்ச்சல் – செய்ய வேண்டியவை என்ன\nமகாபாரதம் கதாபாத்திரங்களும் உறவு முறையும் 28/10/2018\nஅரவான் கதை – மகாபாரதம் 27/10/2018\nகல்லீரல் பாதிப்பைக் காட்டும் அறிகுறிகள் 26/10/2018\nமூச்சுப்பயிற்சி (பிராணாயாமம்) செய்வது எப்படி\nகோஹினூர் வைரம், இங்கிலாந்து ராணியிடம் சென்றது எப்படி\nஉணவுப் பொருட்கள் பிரிட்ஜில் எவ்வளவு நாட்கள் பிரஷ்ஷாக இருக்கும்\nபேஸ்புக் நிறுவனர் மார்க் சூகர்பெர்க் சேர்மன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 19/10/2018\nகடவுள் – மனிதன் 17/10/2018\nகுடும்ப வாழ்க்கையை வெற்றிகரமாக்குதல் 17/10/2018\nஉலக வறுமை ஒழிப்பு தினம் இன்று 17/10/2018\nநவராத்திரி வழிபாட்டு முறை – Ayudha Pooja 15/10/2018\nஎளிய முக அழகு குறிப்புகள் 13/10/2018\nமதமாற்றம் சிறந்த வியாபாரம் 12/10/2018\nஆண்களுக்கான அழகுக் குறிப்புகள் 12/10/2018\nதீவிரவாதம் – கிறிஸ்தவம், யூத, முஸ்லிம், மற்றும் இந்து மதம் 11/10/2018\nஒரு வாரத்தில் எடை இழப்பு 11/10/2018\nபடித்து வியந்த ஒரு நிகழ்ச்சி 10/10/2018\nபுரட்டாசி சனி பெருமாளுக்கு விரதம்\nகுரு பகவான் எந்த இடத்தில் இருந்தால் என்ன பலன்\nமனித இதயம் துடிப்பு அளவை கணக்கிடுவதற்கான படிமுறை 07/10/2018\nகறிவேப்பிலை சட்னி, பொடி, குழம்பு செய்முறை 07/10/2018\nஅட்சய திருதியான இன்று என்ன செய்ய வேண்டும்\nபசி வந்தால் எந்த நோயும் குணமாகும் என்பது இயற்கையின் வித��\nஎதற்காகக் கலங்கினார் கிருஷ்ண பரமாத்மா\nAnti Oxidant Blaise Pascal Facebook facts. god Google Instant Google Search Internet LTTE money Prabhakaran Srilanka Tamilnadu War அகத்தின் அட்சய திருதி அரவான் அர்ஜுனன் அறிவியல் துறைகள் அறிவு அலப்ய யோகம் அஷ்டமி ஆண் ஆன்ட்டிசெப்டிக் ஆப்பிள் இந்திய மருத்துவமும் இந்து இயற்கையின் விதி இறைச்சி உணவு ஊட்டச்சத்து கணவன் கதை கர்க்யூமின் கல்லீரல் காய்கறி கிருஷ்ணர் குந்தி கூத்தாண்டவர் கௌரவர்கள் சமணர்களின் புனித நாள் சருமம் மிருதுவாக சர்க்கரை நோய் சித்த மருத்துவ சித்தர்கள் சுப்பிரமணியன் சுவாமி ஜீரண நேரம் தமிழ் தருமன் திராவிட மொழி திருநங்கை திரௌபதி துரியோதனன் தேன் நோய் பசி பசு பழமொழி பழம் பிரபாகரன் புரியாத நோய்கள் பெண் பொட்டு அம்மான் மகாபாரதம் மகாலட்சுமி மஞ்சள் மதமாற்றம் மதம் மன அழுத்தம் மனிதன் மனைவி மரணம் வாழ்க்கை விரதம் ஹிந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/02/21142637/One-teaser-Mammootty-aces-as-a-visionary-Chief-Minister.vpf", "date_download": "2020-07-15T07:14:12Z", "digest": "sha1:TEGYPNE2ONRILPQOQDBJNOIKSKU3UJZV", "length": 9487, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "'One' teaser: Mammootty aces as a visionary Chief Minister || மம்முட்டி நடிக்கும் \"ஒன்\" திரைப்படத்தின் டீசர் வெளியீடு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமம்முட்டி நடிக்கும் \"ஒன்\" திரைப்படத்தின் டீசர் வெளியீடு\nகேரள முதல்-மந்திரியாக மம்முட்டி நடிக்கும் \"ஒன்\" திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.\nபிரபல மலையாள நடிகர் மம்முட்டி தமிழில் அழகன், தளபதி, மறுமலர்ச்சி, ஆனந்தம் மற்றும் சமீபத்தில் திரைக்கு வந்து வரவேற்பை பெற்ற பேரன்பு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் வெளியான யாத்ரா படத்தில் முன்னாள் ஆந்திர முதல்-மந்திரி ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி வேடத்தில் நடித்தார். இதன் மூலம் ஆந்திர ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார்.\nஇதுவரை 400-க்கும் மேற்பட்ட படங்களில் மம்முட்டி நடித்து இருக்கிறார். கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் வாழ்க்கையை ஒன் என்ற பெயரில் மலையாளத்தில் திரைப்படமாக எடுக்கின்றனர்.\nஇந்த படத்திலும் பினராயி விஜயன் வேடத்தில் மம்முட்டி நடிக்கிறார். சந்தோஷ் விஸ்வநாத் இயக்குகிறார்.\nஇதில் ஸ்ரீனிவாசன், ஜோஜூ ஜார்ஜ், உன்னி கிருஷ்ணன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். இந���த படம் ரூ.50 கோடி பட்ஜெட்டில் தயாராவதாக கூறப்படுகிறது.\nபடப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், \"ஒன்\" திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. சந்தோஷ் விஸ்வநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு, கோபி சுந்தர் இசையமைத்துள்ளார்.\nஏற்கனவே டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு படத்திலும் மம்முட்டி நடித்து இருந்தார். இந்த படத்தில் அவருக்கு தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.\n1. சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 5 பேரிடம் விசாரணையை தொடங்கியது சிபிஐ\n2. சிபிஎஸ்இ 12-வது வகுப்பு தேர்வில் ஒரே மாதிரியான மதிப்பெண்கள் எடுத்து ஆச்சரியப்படுத்தும் இரட்டை சகோதரிகள்\n3. சத்தியத்தை தொந்தரவு செய்யலாம் ஆனால் தோற்கடிக்க முடியாது; சச்சின் பைலட் டுவிட்\n4. இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 9 லட்சத்தை கடந்தது\n5. ராஜஸ்தான் காங். தலைவர் பொறுப்பில் இருந்து சச்சின் பைலட் நீக்கம், துணை முதல் மந்திரி பதவியும் பறிப்பு\n1. துப்பாக்கி படத்தில் நடித்ததற்காக வருத்தப்பட்டேன் - பிரபல நடிகை\n2. அனுஷ்கா சினிமாவை விட்டு விலக முடிவு\n3. விஜய்யின் ‘சச்சின்’ 2-ம் பாகம்\n4. அஜித் பட நடிகைக்கு கொரோனா\n5. சினிமா கதை நிஜத்தில் நடக்கிறது; ஆட்சியாளர்களை சாடிய நடிகை டாப்சி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+035795+de.php", "date_download": "2020-07-15T07:16:06Z", "digest": "sha1:7DYS44U4E6DZVFAYZ72TBICQYAV5OLJL", "length": 4551, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 035795 / +4935795 / 004935795 / 0114935795, ஜெர்மனி", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுன்னொட்டு 035795 என்பது Königsbrückக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Königsbrück என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Königsbrück உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 35795 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Königsbrück உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 35795-க்கு மாற்றாக, நீங்கள் 0049 35795-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/politics-society/life-history-of-ex-tamilnadu-cm-aringar-anna/", "date_download": "2020-07-15T08:13:32Z", "digest": "sha1:K3KQHNDL53PBOO7M5IHF3XIJQUXCZZYQ", "length": 23680, "nlines": 176, "source_domain": "www.neotamil.com", "title": "அரசியல் களம் நோக்கி பெரும் திரளான மாணவர்களை இழுத்து வந்த பேரறிஞர் அண்ணாவின் வாழ்க்கை வரலாற்று கதை! அரசியல் களம் நோக்கி பெரும் திரளான மாணவர்களை இழுத்து வந்த பேரறிஞர் அண்ணாவின் வாழ்க்கை வரலாற்று கதை!", "raw_content": "\nபூமியை நெருங்கும் NEOWISE வால்நட்சத்திரம்: எங்கே, எப்படி பார்ப்பது\n[Video]: 10 ஆண்டு சூரியனின் வரலாறு வெறும் சில நிமிடங்களில்\nஉங்களுக்கு இதுவரை தெரியாத 5 வகை தடுப்பூசிகளும், அவை கொடுக்கப்படும் முறைகளும்\nஅரிதாக நிகழும் நெருப்பு வளைய சூரிய கிரகணம்\nபூமியை நெருங்கும் NEOWISE வால்நட்சத்திரம்: எங்கே, எப்படி பார்ப்பது\n[Video]: 10 ஆண்டு சூரியனின் வரலாறு வெறும் சில நிமிடங்களில்\nஅரிதாக நிகழும் நெருப்பு வளைய சூரிய கிரகணம்\nவிண்வெளியில் சுழலும் காற்று, துகள்கள் கொண்டு புதிய கோள் உருவாகும் புகைப்படத்தை முதன்முறையாக வெளியிட்ட…\nவீடுகள் முதல் விண்வெளி வரை பயன்படும் சோலார் பேனல்கள்: சூரியனில் இருந்து எப்படி மின்சாரம்…\nCamScanner App தடை: ஆவணங்களை, புகைப்படங்களை ஸ்கேன் செய்யக்கூடிய 5 Mobile Apps\nடிக்டாக், ஹலோ உள்பட 59 சீன மொபைல் செயலிகளுக்கு தடை\nவீடுகள் முதல் விண்வெளி வரை பயன்படும் சோலார் பேனல்கள்: சூரியனில் இருந்து எப்படி மின்சாரம்…\n[Video]: 10 ஆண்டு சூரியனின் வரலாறு வெறும் சில நிமிடங்களில்\n50 ஆண்டுகளில் 5 வைரஸ்கள்… வௌவால் பற்றி உங்களுக்கு தெரியாத 10 உண்மைகள்\nஉலகம் முழுவதும் மக்கள் பார்க்க தடை செய்யப்பட்ட 13 மர்மமான இடங்கள்\nதிடீரென இரத்த சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் அண்டார்டிகா பனிப்பாறைகள் – காரணம் இதுதான்\nஒட்டுமொத்த இந்தியாவையும் நடுநடுங்கச் செய்த “கால் ஒடிந்த அரசனைத்” தெரியுமா\nHome அரசியல் & சமூகம் அரசியல் களம் நோக்கி பெரும் திரளான மாணவர்களை இழுத்து வந்த பேரறிஞர் அண்ணாவின் வாழ்க்கை வரலாற்று...\nஅரசியல் & சமூகம்இந்த வார ஆளுமைவரலாறு\nஅரசியல் களம் நோக்கி பெரும் திரளான மாணவர்களை இழுத்து வந்த பேரறிஞர் அண்ணாவின் வாழ்க்கை வரலாற்று கதை\nதமிழ் நாடு கடந்த அரை நூற்றாண்டுகளுக்கு மேல், “அறிஞர் அண்ணா” என்று அன்புடன் அழைக்கும், காஞ்சிபுரம் நடராஜன் அண்ணாதுரை (சி.என்.அண்ணாதுரை), போற்றத்தக்க அரசியலாளராக இருந்த அதே வேளையில், அடிப்படையில் சிறந்த தமிழ் அறிஞராக விளங்கினார்.\nதிராவிடக்கொள்கையுடன் தனித்தலைவராகவும் இருந்து தமிழருக்குச் சரியான இலக்கையும் வழித்தடத்தையும் காட்டியவர் அண்ணா.\nஅறிஞர் அண்ணா 15.09.1909 – ஆம் நாளன்று காஞ்சிபுரம் நகரில் நடராசன் – பங்காரு அம்மாள் என்னும் இணையருக்கு மகனாகப் பிறந்தார். கற்பதில் பெரும் ஆர்வம் கொண்ட அண்ணா அரசியல், பொருளியல் என இரு துறைகளில் முதுகலைப் பட்டம் பெற்றவர். பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலத்திலேயே தம்முடைய தமிழ் அறிவினாலும், பேச்சு ஆற்றலினாலும் இளைஞர்களைக் கட்டிப் போட்டவர். ஆங்கிலத்திலும் அண்ணா பெரும் புலமை பெற்று விளங்கினார்.\nநடுத்தரவர்க்க நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவரான அண்ணாதுரை, தன் ஆரம்பகால வாழ்க்கையை பள்ளி ஆசிரியராகத் துவங்கியவர், சென்னை இராசதானியில் (மெட்ராஸ் பிரசிடென்சி) தன் அரசியல் ஈடுபாட்டினை முதன்முதலில் பத்திரிகையாளராக, பத்திரிகையாசிரியராக வெளிப்படுத்தினார்.\n1967 – இல் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றுத் தமிழ் நாட்டின் ஆறாவது முதல்வராக அரியணையில் அமர்ந்தார் ���ண்ணா. தம்முடைய நேர்மைத் திறத்தாலும், கொள்கை உரத்தாலும் ‘தென்னாட்டுக் காந்தி’ என்ற பெரும் சிறப்பினையும் பெற்றார். குறுகிய காலமே ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருந்தாலும் தமிழ்நாட்டின் அரசியல் போக்கையே புரட்டிப் போட்டார். அரசியல் மேடைகளைத் தமிழ் வளர்க்கும் அரங்கமாக மாற்றிக் காட்டினார். தமிழ் உள்ளத்தோடும் உணர்வோடும் ஆட்சிக்கு வந்ததால் தம் ஆட்சிக் காலத்தில் என்றுமில்லாத அளவுக்குத் தமிழை முன்படுத்திய ஆட்சியை வழங்கினார்.\nதமிழிலும், ஆங்கிலத்திலும் மிகச்சிறந்த பேச்சாளரும், எழுத்தாளருமான இவர் பல முற்போக்கு, சீர்திருத்த நாடகங்களையும் எழுதி இயக்கி அதில் ஒரு பாத்திரமாக நடித்தவரும் ஆவார். தமிழ் திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதிய அண்ணா தன்னுடைய திராவிட சீர்திருத்தக் கருத்துக்களை அதன் மூலமே முதன்முதலாகப் பரப்பினார்.\nஒரு தடவை சில இங்கிலாந்து மாணவர்கள் அண்ணாவைப் பரிகசிப்பதற்காக அவரிடம், ஏனென்றால் (Because) என்ற வார்த்தை மூன்று தடவை தொடர்ந்து வருகிற மாதிரி வாக்கியம் கூற முடியுமா என்று கேட்டனர். அதற்கு அவர்,\n” எந்த வாக்கியமும் ஒரு வார்த்தையைக் கொண்டு துவங்காது. அவ்வார்த்தை ஏனென்றால். ஏனென்றால், ஏனென்றால் என்பது ஒர் இணைப்புச் சொல்.” என்று உடனே பதிலளித்தார்.\nதமிழ்நாடு – பெயர் மாற்றம்\n1967 – இல் நடைபெற்ற தேர்தலில் பங்கு பெற்ற தி.மு.கழகம் வெற்றி பெற்று முதன் முறையாக திராவிட ஆட்சியைத் தமிழகத்தில் அமைத்தது. அவரது தலைமையில் அமைந்த அமைச்சரவை இளைஞர்களை கொண்ட அமைச்சரவையாக விளங்கியது.\nஆட்சிப் பொறுப்பை ஏற்றதும் சுயமரியாதைத் திருமணங்களை சட்டபூர்வமாக்கி தனது திராவிடப் பற்றை உறுதிப்படுத்தினார். இரு மொழிச் சட்டத்தினை (தமிழ் மற்றும் ஆங்கிலம்) உருவாக்கி முந்தைய அரசின் மும்மொழித்திட்டத்தினை (தமிழ், இந்தி, ஆங்கிலம்) முடக்கினார். மேலும், மதராஸ் மாநிலம் என்றிருந்த சென்னை மாகாணத்தைத் தமிழ்நாடு என்று பெயர் மாற்றி தமிழக வரலாற்றில் நீங்கா இடம் பெற்றார்.\nதமிழக முதலமைச்சராக அண்ணா பொறுப்பேற்ற காலக் கட்டத்தில், அரிசியை வெளி மாநிலங்களுக்குக் கொண்டு செல்லக் கூடாது என்ற கட்டுப்பாடு இருந்தது. ஒரு நாள் அண்ணா விருத்தாசலம் கூட்டத்தை முடித்து விட்டு திரும்பிக் கொண்டிருந்தார்.\nவழியில் சோதனைச்சாவடியில் அவரது கார் நிறுத்தப்பட்டது. அங்கிருந்த வருவாய் அலுவலர் ஓட்டுனரிடம் கார் டிக்கியைத் திறந்து காட்டு என்றார். அவரும் கார் டிக்கியைத் திறந்து காட்டினார். டிக்கி முழுவதும் மாலைகள், கைத்தறி ஆடைகள், வாழ்த்து மடல்கள் இருந்தன. அவற்றைப் பார்த்த பிறகு தான் அந்த அலுவலருக்கு வண்டியில் வந்தது யார் என்பது புரிந்தது. உடனே அவர் அண்ணாவின் அருகில் சென்று, ” தெரியாமல் நடந்து விட்டது மன்னித்துக் கொள்ளுங்கள் ” என்றார் .\nஆனால், அண்ணா அவர் உதவியாளரிடம் ” இந்த அலுவலரின் பெயரைக் குறித்துக் கொள்ளுங்கள் “என்றார். அந்த அலுவலர் தனக்கு ஏதோ நடந்து விடப் போகிறது என பயந்து அழாத குறையாகக் கெஞ்சினார். உடனே,அண்ணா நாங்கள் போடும் சட்டங்களைச் சரியான முறையில் நிறைவேற்றும் பொறுப்பு உங்களைப் போன்ற அதிகாரியின் கையில் தான் இருக்கிறது. இன்று நேரில் உங்கள் செயலைப் பார்த்தேன். உங்களைப் போன்றவர்கள் தான் உயர் பதவிக்கு வரவேண்டும். அதற்காகத் தான் உங்கள் பெயரைக் கேட்டேன் என்றார். அவருக்கு பதவி உயர்வும் கிடைத்தது…\nஇப்போது உள்ள காலமாய் இருந்தால் என்ன நடக்கும்…\nஅறிஞர் அண்ணா வாழ்ந்தது அறுபது ஆண்டுகள் தாம் என்றாலும், உலகத் தமிழர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட தலைவராக விளங்கினார். 03.02.1969 – ஆம் நாளன்று அண்ணா இவ்வுலகை விட்டு மறைந்தார். தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு ஈடு செய்யவியலாத மாபெரும் இழப்பாகும். அவரின் இழப்பை எண்ணி தமிழகமே அழுதது. இன்றும் கூட சிறந்த முதல்வருக்கு, சிறந்த அரசியல்வாதிக்கு எடுத்துக்காட்டாக அறிஞர் அண்ணா தான் இருக்கிறார்.\nமாபெரும் மேதை, பேரறிஞர் அண்ணாவை இந்த வார ஆளுமையாகக் கொண்டாடி மகிழ்கிறது எழுத்தாணி.\nஅறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள். உங்கள் நண்பர்களுக்கும் தவறாமல் ஷேர் செய்யுங்கள்.\nPrevious articleபிரபலமாகும் வீகன் உணவுமுறை – உண்மையிலேயே ஆரோக்கியத்திற்கு நல்லதா\nNext article9/11 – அமெரிக்காவை உலுக்கிய தீவிரவாதத் தாக்குதல்\nசாக்லேட் உலகிற்கு வந்தது எப்படி\nசாக்லேட், மனித குலத்தின் மிகச்சிறந்த படைப்பு. சாக்லேட்டுகளை பார்த்தாலே சிலருக்கு நாக்கில் எச்சில் ஊறும். சாக்லேட்கள் சில ஆச்சரியமான ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள��ளன. சாக்லெட் உடலில் மகிழ்ச்சி ஏற்படுத்தக்கூடிய செரோடோனின் (Serotonin) என்ற வேதிப்பொருளை...\n[புகைப்படத் தொகுப்பு]: நிறவெறிக்கு எதிராக உலகம் முழுக்க நடக்கும் ‘Black Lives Matter’ போராட்டங்கள்\nஉலகம் முழுவதும் ஏதாவது ஒரு விதத்தில் பாகுபாடுகள் காட்டப்பட்டுக்கொண்டேதான் இருக்கிறது. இதில் மிகவும் பழமையான பாகுபாடு நிறவெறி. மனிதனின் நிறத்தின் காரணமாக ஒதுக்கப்படுவதும், பாகுபாடு காட்டப்படுவதும் பல 100 ஆண்டுகளாக...\nஇந்தியாவிற்கு 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் தேவைதானா\n100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தினால் இந்தியா அடைந்த நன்மைகள் என்ன\nபூமியை நெருங்கும் NEOWISE வால்நட்சத்திரம்: எங்கே, எப்படி பார்ப்பது\n2020 ஆம் ஆண்டில் முதல் முறையாக விண்வெளி ஆர்வலர்கள் பலரும், ஒரு வால்மீன் / வால்நட்சத்திரம் வானில் தெரிவதால் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர். இந்த வால்நட்சத்திரம் பல மேற்கத்திய நாடுகளில்...\n[Video]: 10 ஆண்டு சூரியனின் வரலாறு வெறும் சில நிமிடங்களில்\nஎளிமையான முறையில் வீட்டிலேயே வளர்க்கக்கூடிய 6 காய்கறி & மூலிகைச் செடிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/rupa-n-srinivasans-daughter-set-to-become-new-chief-of-tnca/", "date_download": "2020-07-15T09:46:26Z", "digest": "sha1:XSTRWM5HKT2YMXRC7OE34SLA7HCFTDOC", "length": 13789, "nlines": 162, "source_domain": "www.patrikai.com", "title": "தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கு புதிய தலைவராக என்.சீனிவாசன் மகள் ரூபா தேர்வாக வாய்ப்பு! | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கு புதிய தலைவராக என்.சீனிவாசன் மகள் ரூபா தேர்வாக வாய்ப்பு\nதமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கு புதிய தலைவராக முன்னாள் தலைவர் என்.சீனிவாசன் மகள் ரூபா தேர்வாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.\nஉச்சநீதி மன்றம் தமிழ்நாடு கிரிக்கெட்சங்கத்துக்கு தேர்தல் நடத்தலாம் என்று அனுமதி வழங்கிய நிலையில், தேர்தல் தொடர்பான வேலைகள் சுறுசுறுப்படைந்துள்ளனர்.\nஏற்கனவே இருந்த தலைவர் என்.சீனிவாசன் மீது, சூதாட்ட புகார் கூறப்பட்ட நிலையில், அவர் தலைவர் பதவியில் போட்டியிடுவதை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், அவர் பதவி விலக உச்சநீதி மன்றம் பணித்தது.\nதற்போது தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தேர்தல் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், என்.சீனிவாசனின் இடத்தைப் பிடிக்க அவரது வாரிசு ரூபா குருநாத் களமிறக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.\nஇதற்கு பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், ரூபா தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற நம்பிக்கை எழுந்துள்ளதாகவும், இதன் காரணமாக, பி.சி.சி.ஐ.யின் மாநில சங்கத்தின் முதல் பெண் தலைவர் என்ற பெயரை ரூபா பெறுவார் என்றும் கூறப்படுகிறது.\nரூபா ஏற்கனவே, சீனிவாசனுடன் சிமென்ட் வணிகத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், முதன் முறையாக கிரிக்கெட்டுக்குள் காலடி எடுத்து வைக்க உள்ளார். இதுகுறித்த அறிவிப்பு வரும் திங்கட் கிழமை வெளியாக வாய்ப்பு உள்ளதாகவும் நம்பப்படுகிறது.\nதமிழக கிரிக்கெட் சங்க தலைவராகும் ரூபா குருநாத்: போட்டியின்றி நாளை தேர்வு இந்தியாவைப் புகழ்ந்த சாகித் அப்ரிடிக்கு பாகிஸ்தானில் கண்டனம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர் – இந்திய அணி அறிவிப்பு\nPrevious உலக குத்துச் சண்டை போட்டியில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் அமித் பங்கல்\nNext கடைசி டி-20 போட்டியை வெல்லும் முனைப்பில் இந்தியா – ரிஷப் பன்ட் பங்களிப்பு\n15/07/2020: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலவாரி பட்டியல்…\nசென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலவாரி பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா மொத்த பாதிக்கப்பட்டோர்…\nகொரோனா நோயாளிகளுக்கு பிசிஜி தடுப்பு மருந்து… அமைச்சர் விஜயபாஸ்கர்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலில் தீவிர தன்மையை குறைக்க சோதனை அடிப்படையில் முதியவர்களுக்கு பி.சி.ஜி தடுப்பு மருந்து சோதனைகள்…\nபீகார் கவர்னர் மாளிகை ஊழியர்கள் 20 பேருக்கு கொரோனா உறுதி…\nபாட்னா: பீகார் கவர்னர் மாளிகை இல்லத்தில் சுமார் 20 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. பீகார் மாநிலத்தில் கொரோனா…\nஇந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் 63.3%, உயிரிழப்பு 2.6%… மத்திய சுகாதாரத்துறை\nடெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக நோய்தொற்றில் இருந்து குணம��ைவோர் எண்ணிக்கை…\nசென்னையில் இன்று 15 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு…\nசென்னை: சென்னையில் இன்று 15 பேர் கொரேனாவால் பலியாகி உள்ளனர். கடந்த 16 மணி நேரத்தில் இந்த உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது….\n3 நாள் பயணமாக இன்று கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு பயணமாகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி…\nசென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இன்று கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங் களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். மாவட்டங்களில்…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2018/12/sms.html", "date_download": "2020-07-15T07:24:03Z", "digest": "sha1:RYI67TMNBX5SYUYH6PHDVJU33ZW6OCJB", "length": 25209, "nlines": 245, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: ஷார்ஜாவில் SMS வழியாக நீண்டநேரதிற்கு வாகன நிறுத்த கட்டணம் செலுத்து வசதி அறிமுகம்!", "raw_content": "\nபொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்\nகுழந்தைகள் பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம்\n10 ஆயிரம் கி.மீ. தூரம் கடந்து சாதனை நிகழ்த்திய இளை...\nமல்லிப்பட்டினத்தில் முறையாக நிவாரணம் வழங்கக்கோரி ம...\nஷார்ஜாவில் நாளை (ஜன.1) குறிப்பிட்ட சில இடங்களில் இ...\nதுபையில் உலகின் மிகப்பெரும் சூரியஒளி மின் திட்டம்\n5 கி.மீ. நடைப்போட்டியில் அதிரை வழக்குரைஞர் 2-வது த...\n65 வயதில் குழந்தை பெற்று காஷ்மீர் பெண் உலக சாதனை\nதுபையிலிருந்து லக்னோ சென்ற விமானத்தில் நிர்வாணமாக ...\nகுவைத்தில் தனியார்துறை ஊழியர்களுக்கும் அரசுத்துறை ...\nராஜஸ்தானில் போட்டித்தேர்வுக்கான சிறப்பு பயிற்சி மு...\nஅமீரகத்தில் பேங்க் லோன் பிரச்சனையால் மயங்கி விழுந்...\nதுபை, அபுதாபி வாழ் இந்தியர்கள் மத்தியில் ஜன.11,12 ...\nஅமீரகத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் 4 பேர் பலி (வீடியோ)\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஆமீனா அம்மாள் (வயது 66)\nபாரபட்சமின்றி நிவாரணம் வழங்கக் கோரி பிலால் நகர் பொ...\nபுயலால் பாதிக்கப்பட்ட மக்களிடம் கடனை திரும்பச் செல...\nமரண அறிவிப்பு ~ ஜொஹ்ரா அம்மாள் (வயது 75)\nஅமீரகத்திலிருந்து தென் இந்தியாவுக்கான நேரடி ஜெட் ஏ...\nமரண அறிவிப்பு ~ ரஹ்மத் பீவி (வயது 56)\nவிடுபட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி ஆர்ப்பாட...\nஅமீரகத்தில��� ஜனவரி மாத சில்லறை பெட்ரோல் விலை குறைவு\nஅதிரை அருகே மூதாட்டியின் இறுதிச்சடங்கை நடத்திய CBD...\nஅதிராம்பட்டினம் ரயில் நிலையப் பணிகள் விறு விறு ~ ஜ...\nமுத்துப்பேட்டையில் பைக்கில் இருந்து கீழே விழுந்த ப...\nசைக்கிளில் 10 ஆயிரம் கி.மீ. தூரம் கடந்து சாதனை நிக...\nநிவாரணம் வழங்கக்கோரி கரையூர்தெரு கிராம மக்கள் சாலை...\nPFI சார்பில் முதல் கட்டமாக 100 வீடுகள் புனரமைக்கும...\nதுபையில் ஜன.1 விடுமுறையையொட்டி இலவச பார்க்கிங் மற்...\nஅமீரகத்தில் கார் விபத்தில் மனைவி இறந்த வழக்கில் கண...\nவட்டாட்சியர் அலுவலகம் முன்பு விஏஓக்கள் கவன ஈர்ப்பு...\nதஞ்சை மாவட்டத்தில் 131.87 கோடி நிவாரணத் தொகை வழங்கல்\nசவுதியில் வெளிநாட்டு ஊழியர்கள் மீது விதிக்கப்பட்ட ...\nதுபையில் 24-வது ஷாப்பிங் திருவிழா தொடக்கம்\nசவுதியில் 2 நாட்களில் கான்கிரீட் வீடுகள் கட்டி முட...\nதுபைவாழ் வெளிநாட்டினருக்கு இன்ஷூரன்ஸ் மூலம் கேன்சர...\nகுவைத்தில் உலகின் மிக நீளமான கடல் பாலம் (படங்கள்)\nஅதிராம்பட்டினத்தில் முஸ்லீம் லீக் கட்சி ஆலோசனைக் க...\nஇத்தாலியில் கி.பி 79 ம் ஆண்டு குதிரை தோண்டி எடுப்பு \nபுயலில் பாதிக்கப்பட்ட தென்னை மரங்கள் கணக்கெடுக்கும...\nதுபையில் தங்கம் விலை ஏற்றம்\nஓமனில் புனித அல்குர்ஆன் போட்டி வெற்றியாளர்களுக்கு ...\nஓமனில் சட்ட விரோத குடியேறிகள் 273 பேர் கைது\n49 ஆண்டுகளில் ஒருமுறை கூட போக்குவரத்து விதிமீறலில்...\nராஸ் அல் கைமாவில் நடந்த இலவச மருத்துவ முகாமில் 3,8...\nஅதிராம்பட்டினத்தில் தமாகா பேரூர் செயல்வீரர்கள் கூட...\n500 திர்ஹம் செலவில் எளிமையாக திருமணம் முடித்த மணமக...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் இளம் அறிவியல் விஞ்ஞானி...\nஅதிராம்பட்டினம் பேரூராட்சி வார்டு மறுவரையறை விவரங்...\nசிங்கப்பூரை அசத்தும் 'ப்ரீகேன்ஸ்' பேஸ்புக் தன்னார்...\nசவுதி மன்னரின் விருந்தினர்களாக 203 பேர் உம்ரா நிறை...\nஅபுதாபியில் ஆன்லைன் வழியாக முனிஸிபாலிட்டி அபராதங்க...\nஅமீரகப் பலைவனத்தில் வாகன விபத்தில் சிக்கிய 3 பேர் ...\n5 வயது குழந்தைக்காக எமிரேட்ஸ் விமானம் மிக அவசரமாக ...\n1.48 கிராம் எடையில் உலகின் மிகக்குட்டியான 'சிலந்தி...\nபட்டுக்கோட்டையில் கஜா புயல் மறுசீரமைப்பு மற்றும் ந...\nபழைய துணிகளில் பில்டிங் கட்டுமானப் பொருட்கள் தயாரி...\nஉரிய நிவாரணம் கேட்டு நீதிமன்றத்தை நாட தென்னை விவசா...\nஇந்தோனேஷியாவில் ��ுனாமி: பலி 168 ஆக அதிகரிப்பு\nதஞ்சை மாவட்டத்தில் +1,+2 மாணவர்கள் 40,654 பேருக்கு...\nபாரபட்சமின்றி நிவாரணம் வழங்கக் கோரி பொதுமக்கள் சால...\nதுபையில் சட்டவிரோத டேக்ஸி ஓட்டுனர்களுக்கு அபராதம்,...\nஅபுதாபியில் 16 மணி நேரம் பயணிகளை தவிக்கவிட்ட ஏர் இ...\nசைக்கிளில் 10 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் கடந்து சாத...\nஅதிரை அருகே புயலில் சாய்ந்த தென்னை மரங்களுக்கு மறு...\nகாஷ்மீரில் பள்ளி மாணவர்கள் கலாச்சார உடை அணிந்து வர...\nதுபை பாம் தேரா மெட்ரோ ஸ்டேஷனின் தற்காலிக மாற்றுப்ப...\nமலேசியாவில் அதிரை சகோதரர் க.மு ஜெய்னுல் ஆபிதீன் (7...\nமரண அறிவிப்பு ~ 'ஆலிமா' ரபீஸ் மரியம் (வயது 45)\nசைக்கிள் பந்தயத்தில் தேசிய சாம்பியனாவது எனது லட்சி...\nஅதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் சிக்னல் கோபுரம் ...\nகுப்பைகள் கொட்டுவதை தடுக்க செருப்பு, துடைப்பான், ப...\n 'UAE சென்ட்ரல் பேங்க்' என்ற பெயரில் வர...\nமரண அறிவிப்பு ~ மேஸ்திரி நானா அப்பா என்கிற அப்துல்...\nஅமீரகத்தின் 2019 ம் ஆண்டு பொது விடுமுறை நாட்கள் அற...\nதுபையில் 01-01-2020 க்குள் அனைத்து வாகனங்களுக்கும்...\nகுவைத்தில் நடைபெற்ற வாலிபால் போட்டி மற்றும் பரிசளி...\nபுஜைரா, திப்பா கடற்கரைக்கு நீல வண்ண மூட்டிய கடல்வா...\nஅமீரகத்தின் நம்பர் 1 இந்திய ஊழியரின் மரணமும், நினை...\nசவுதியில் உடனுக்குடன் வழங்கும் ஆன்லைன் விசா அறிமுகம்\nமரண அறிவிப்பு ~ கதிஜா அம்மாள் (வயது 48)\nதுபையில் 1000 க்கும் மேற்பட்ட போலி பாஸ்போர்ட் பறிம...\nஆங் சாங் சூகீக்கு தென் கொரியா வழங்கிய விருது பறிப்பு\nஅமெரிக்காவில் தலைமுடி உருளைக்குள் 70 சிட்டுக்குருவ...\nபட்டுக்கோட்டையில் மண் சட்டி ஏந்தி தமிழ் மாநில காங்...\nகஜா புயல் நிவாரணம் வழங்காததைக் கண்டித்து அதிரையில்...\nஅமெரிக்காவில் 84 வயதில் இளங்கலை பட்டம் வென்ற பேரிள...\nஹாங்காங்கில் பணமழை பெய்வித்த பிட்காயின் கோடீஸ்வர இ...\nதுபையில் அட்னாக் நிறுவன முதலாவது பெட்ரோல் நிலையம் ...\nமரண அறிவிப்பு ~ முகமது ராவூத்தர் அவர்கள்\nமறைந்த அமீரக ஜனாதிபதி ஷேக் ஜாயித் போல் தோற்றமளிக்க...\nமரண அறிவிப்பு ~ மு.அ அபுல் ஹசன் (வயது 87)\nதுபை வங்கியில் பார்வை குறைபாடுடையவர்களுக்கு உதவும்...\nவிடுமுறை கேட்டு ஆம்புலன்ஸில் வந்த தமிழக அரசு ஊழியர்\nதென்னை விவசாயிகள் மறுசீரமைப்பு ஆலோசனைக் கூட்டம்\nகாதிர் முகைதீன் கல்லூரியில் மாணவர் விஞ்ஞானிகள் திட...\nமக்கா, மத��னா புனிதப்பள்ளிகளில் பார்வையற்றவர்கள் ஓத...\nஇந்தியர்களுக்கான ஹஜ் கோட்டாவை அதிகரிக்க மத்திய அமை...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nசவுதியில் அதிராம்பட்டினம் வாலிபர் புரோஸ்கான் (32) வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது யூசுப் (வயது 36)\nமரண அறிவிப்பு ~ ஃபாஹிம் (வயது 19)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nமரண அறிவிப்பு ~ எஸ். சாதிக் அலி (வயது 31)\nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nஷார்ஜாவில் SMS வழியாக நீண்டநேரதிற்கு வாகன நிறுத்த கட்டணம் செலுத்து வசதி அறிமுகம்\nஷார்ஜாவில் குறுஞ்செய்தி வழியாக நீண்டநேரத்திற்கு வாகன நிறுத்த கட்டணம் செலுத்து வசதி அறிமுகம்\nஷார்ஜாவில் தற்போது எதிஸலாத் (Etisalat) அல்லது டூ (Du) தொலைத்தொடர்புகளுடன் உள்ள மொபைல் போன்கள் வழியாக குறுஞ்செய்தி (SMS) அனுப்பி 1 மணிநேரத்திற்கு மட்டுமே பார்க்கிங் கட்டணம் செலுத்தும் வசதி நடைமுறையில் உள்ளது ஆனால் மிக விரைவில் 1 மணிநேரத்திற்கு மேலும் பார்க்கிங் ஸ்லாட்டுகளை குறுஞ்செய்திகள் மூலம் கட்டணம் செலுத்தி தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ளும் வசதி அறிமுகமாகவுள்ளது.\nஅமீரக தொலைத்தொடர்பு நிறுவனங்களான எதிஸலாத் அல்லது டூ சேவைகளை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் தங்களுக்குச் சொந்தமான அமீரக பதிவு எண் (vehicles with private registration no.) கொண்ட வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணம் செலுத்திட 5566 என்ற எண்ணுக்கு SMS செய்தால் போதுமானது, இதற்காக தனியாக முன்பதிவு ஏதும் செய்திட வேண்டியதில்லை. போஸ்ட் பெய்டு (Post Paid) சேவையுடையவர்களின் மாதாந்திர பில்லுடன் இந்த பார்க்கிங் கட்டணம் சேர்த்து வசூலிக்கப்படும், ப்ரீ பெய்டு (Pre Paid) சேவைதாரர்களின் மொபைல் பேலன்ஸிலிருந்து பார்க்கிங் கட்டணம் கழிக்கப்படும்.\nகம்பெனி, ரென்ட் ஏ கார் போன்ற நமக்கு சொந்தமில்லாத, வாடகை வாகனங்கள் மற்றும் பிற வளைகுடா நாடுகள், வெளிநாட்டு நம்பர் பிளேட்டுகளையுடைய வாகன ஓட்டிகள் smsParking service என்ற ஆன்லைன் தளத்திற்குள் சென்று விபரங்களை பதிவு செய்து கொ���்டால் அவர்களும் இந்த குறுஞ்செய்தி மூலம் பார்க்கிங் கட்டணம் செலுத்தும் வசதியை பெறலாம். வாகன ஓட்டிகள் தங்களுடைய மொபைல் போனிலிருந்து எத்தனை வாகனங்களுக்கு வேண்டுமானாலும் முன்பதிவு செய்து கொண்டு கட்டணம் செலுத்தலாம்.\nவாகன ஓட்டிகள் குறுஞ்செய்திகள் மூலம் பார்க்கிங் சேவைகளை பெறும் போது அதற்கான அனுமதியையும் குறுஞ்செய்தி மூலமாகவே அனுப்பப்படும்(Motorists will receive a virtual permit via SMS), மேலும் பார்க்கிங் பதிவு செய்யப்பட்ட நேரம் முடிவதற்கு 10 நிமிடம் முன்னதாக ஞாபகமூட்டல் குறுஞ்செய்தி ஒன்று மொபைல் போன்களுக்கு வரும் (Reminder message 10 minutes before the permit expires), வாடிக்கையாளர்கள் தேவைப்பட்டால் நேரத்தை நீட்டித்துக் கொள்ளலாம். வாடிக்கையாளர்கள் 5566 என்ற எண்ணுக்கு அனுப்பும் ஒவ்வொரு குறுஞ்செய்திக்கும் 0.38 பில்ஸ் கட்டணம் வசூலிக்கப்படும்.\nLabels: நம்ம ஊரான், வளைகுடா செய்திகள்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2018/11/28/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-4/", "date_download": "2020-07-15T07:13:54Z", "digest": "sha1:HRX7I4SU7IEMNSZGE33T3PPHUPZCZ3HS", "length": 4238, "nlines": 69, "source_domain": "lankasee.com", "title": "பிரித்திகா மூவிஸ் வழங்கும் – 2.0 | LankaSee", "raw_content": "\nநள்ளிரவு 12 மணிக்கு நடிகை ராதிகா கொடுத்த சர்ப்ரைஸ்… இன்ப ���திர்ச்சியில் சரத்குமார்\nபிரான்ஸில் அடுத்த சில வாரங்களில் இது கட்டாயமாக்கப்படும் பிரதமர் மேக்ரான் முக்கிய தகவல்\nஇராவணன் எகிப்து மன்னனின் பெயர்; இராமனும் முஸ்லிம்; கோணேஸ்வரம் முஸ்லிம்களுடையது\n45 வயது நபருக்கு 12 வயது சிறுமியை 4-வது மனைவியாக கட்டிக் கொடுத்த வளர்ப்பு தாய்\nமுகத்தை கூட காட்ட முடியவில்லை அது போன்ற காரியத்தை செய்திருக்கிறேன்… தற்கொலை செய்து கொண்ட பெண்\nதமிழர்களின் தேசிய விடுதலை போராட்டத்தை சிதைக்கும் வகையிலேதான் இந்த அரசு செயற்படுகிறது\nஇதுவரை ஊரடங்கு சட்டம் விதிக்கும் எண்ணமில்லை: அரசு\nதமிழரின் நலன்களுக்காக அதிகமான சேவைகளை செய்வோம்\nகொழும்பில் கொரோனா இல்லை – சுகாதார சேவைகள் பணிப்பாளர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Strike", "date_download": "2020-07-15T08:48:08Z", "digest": "sha1:PYSRHMXB4A6NNGFVWXWG6WCAH6I7JJLK", "length": 5982, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Strike | Dinakaran\"", "raw_content": "\nகும்பகோணத்தில் தூய்மை பணியாளர்கள் வேலைநிறுத்தம்: ஆட்சியர் அறிவித்தபடி ஊதிய உயர்வு வழங்கவில்லை என புகார்\nபாக்.கில் நடத்தியது சர்ஜிக்கல் ஸ்டிரைக் சீனா மீது நடத்தியது ‘டிஜிட்டல் ஸ்டிரைக்’... புதிய பெயர் சூட்டியது மத்திய அரசு\nமேலூர் பகுதியில் நாளை முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும்: நகராட்சி ஆணையர்\nமதுரையில் முழு பொதுமுடக்கம் இன்று முடிவடையவுள்ள நிலையில், மேலும் சில நாட்கள் நீட்டிக்க தமிழக அரசுக்கு அமைச்சர் பரிந்துரை\nதனியார் செல்போன் கம்பெனியில் முன் அறிவிப்பு இல்லாமல் 300 தொழிலாளர்கள் பணி நீக்கம்: ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்\nவேலூர் மத்திய சிறையில் 17-வது நாளாக முருகன் தொடர் உண்ணாவிரத போராட்டம்\nவாடகைக் கட்டணத்தை உயர்த்தக் கோரி கால் டாக்ஸி ஓட்டுனர்கள் வேலை நிறுத்தம் தொடங்கியது\nகையேந்தி பவன் முதல் பெரிய ஓட்டல் வரை பாதிப்பு பசி போக்கும் தொழிலை பட்டினி போட்ட ஊரடங்கு\nநாகர்கோவிலில் போக்குவரத்து பணிமனை முன் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்\nபீகாரில் இன்று ஒரே நாளில் மின்னல் தாக்கி 22 பேர் பலி..: உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் அறிவிப்பு\nநாட்டு மக்களின் பாதுகாப்பிற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை; 59 சீன ஆப்களுக்கு தடை விதிக்கப்பட்டது டிஜிட்டல் ஸ்டிரைக்...மத்தியமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கருத்து..\nபுதுகை மீனவர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்: ஒரே நாளில் ரூ.1 கோடி வர்த்தகம் பாதிப்பு\nமத்திய, மாநில அரசுகளை கண்டித்து விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்: 16 பேர் கைது\nவேலூர் மத்திய சிறையில் 16-வது நாளாக முருகன் தொடர் உண்ணாவிரத போராட்டம்\nஇடி, மின்னலுடன் மழை: கீழடி அகழாய்வு பணி நிறுத்தம்\n3 கி.மீட்டருக்கு 100 ரூபாய் நிர்ணயம் செய்க; இன்று காலை முதல் ola, uber உள்ளிட்ட கால் டாக்சி ஓட்டுநர்கள் வேலை நிறுத்த போராட்டம்...\nமாநிலம் முழுவதும் ஊராட்சி ஒன்றியங்களில் கணினி உதவியாளர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்: 100 நாள் வேலை பணியாளருக்கு ஊதியம் வழங்குவதில் சிக்கல்\nசேலத்தில் பொதுமுடக்கம் பற்றி சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை: காவல்துறை\nவழக்கை விரைந்து முடிக்க மத்திய அரசு கோரிய விவகாரத்தால் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் சேலம் 8 வழிச்சாலை திட்டம்: கருப்பு கொடி ஏந்தி விவசாயிகள் போராட்டம்\nஇந்தியளவில் பாதிப்பில் தொடர்ந்து முதலிடம்: மகாராஷ்டிரா மாநிலத்தில் ஊரடங்கு மே 31-ம் தேதி வரை நீட்டிப்பு...முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D.pdf/84", "date_download": "2020-07-15T09:29:26Z", "digest": "sha1:MMO3RLJINGTASENIBHJWO6FALKJ6PZXN", "length": 4950, "nlines": 64, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:நிமிர்ந்து நில் துணிந்து செல்.pdf/84\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:நிமிர்ந்து நில் துணிந்து செல்.pdf/84\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பக்கம்:நிமிர்ந்து நில் துணிந்து செல்.pdf/84\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகள��� மறை\nபக்கம்:நிமிர்ந்து நில் துணிந்து செல்.pdf/84 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:நிமிர்ந்து நில் துணிந்து செல்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/thambidurai/", "date_download": "2020-07-15T09:48:15Z", "digest": "sha1:6375T27I5NMIPFBOOW7BZ2JLWWK7ELZ2", "length": 7912, "nlines": 63, "source_domain": "tamil.indianexpress.com", "title": "thambidurai - Indian Express Tamil", "raw_content": "\n‘லட்டு’ சாப்பிடும் சீனியர் தலைகள்; அதிமுக எம்.பி வேட்பாளர்கள் பின்னணி\nஅதிமுக தலைமை சார்பில் கே.பி.முனுசாமி, தம்பிதுரை, தமாக தலைவர் ஜி.கே.வாசன் ராஜ்ய சபா எம்.பி வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் ஜி.கே.வாசன் பெயர் அறிவிக்கப்பட்டிருப்பது குறித்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.\nஓகி சேதம் மதிப்பிட கன்னியாகுமரிக்கு மத்திய குழு : தம்பிதுரை தகவல்\nஓகி புயல் சேத மதிப்புகளை கணக்கிட கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மத்திய குழு வர இருப்பதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறினார்.\nநீட் விவகாரத்தில் முதல்வர் துரோகம்: மன்னிப்பு கேட்க ஸ்டாலின் வலியுறுத்தல்\nநீட் விவகாரத்தில் தமிழக மக்களிடம் முதல்வர் பகிரங்கமாக மன்னிப்புக் கோர வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nதுணை ஜனாதிபதி தேர்தல் : சசிகலா ஒப்புதல் கேட்பாரா தம்பிதுரை\nமழுப்பலாக பதில் கூறிவிட்டு சென்றார் தம்பிதுரை. எனவே மீண்டும் பெங்களூரு சென்று சசிகலாவை சந்தித்து ஒப்புதல் பெறுவதற்கான வாய்ப்பு குறைவு\nஇரு அணிகளும் ஒரு அணி தான்… தலைமைக் கழகத்தில் சசிகலா இருக்கிறார்: தம்பித்துரை\nடிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆதரவு அளிப்பார்களா\nஆட்சியை கலைப்பது தான் திமுக-வின் வேலை… தமிழகத்தில் ஆட்சி கலையாது, கவிழாது: தம்பித்துரை\nமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை ஏன் கலைக்க வேண்டும்\nசென்னை ஐஐடி மாணவர் மீதான தாக்குதல் சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: தம்பித்துரை\nமத்திய அரசின் புதிய ஆணையின் மீது தமிழக அரசுக்கு உடன்பாடு இல்லை\nவெளியுறவு நிர்வாகம்: இந்தியா சீனாவிடமிருந்து என்ன கற்றுக்கொள்ள ���ுடியும்\nஹைட்ராக்ஸி குளோரோகுயின் பலன் கொடுக்கிறதா\nதேர்வு எழுதாதவர்களுக்கு சிபிஎஸ்இ எவ்வாறு தரவரிசையை நிர்ணயிக்கிறது\nபொதுமுடக்க தளர்வுக்கு பிறகும் இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சியை மீட்டெடுக்க திணறுவது ஏன்\nவிண்வெளி துறையில் தனியார் நிறுவனம்.. சீனாவின் குய்சோ -11 ராக்கெட் தோல்வி\nகொரோனா தொற்று பரவல் விகிதம் அதிகரிப்பு, இறப்பு விகிதம் குறைவு\nநடிகை பொய் சொல்ல மாட்டாங்க... முக அழகுக்கு காஃபி யூஸ் பண்றாங்களாம்\nகண்ணிமைக்கும் நேரத்தில் முகத்தை தாக்கிய பாம்பு - 3.5 லட்சம் 'லைக்ஸ்' பெற்ற வீடியோ\nOnePlus Nord அறிமுகம்: இவ்ளோ விலைக்கு இந்த வசதிகள் போதுமா\nஇதைத்தானய்யா எதிர்பார்த்தோம்... அமேசான் பிரைம் வீடியோ லேட்டஸ்ட் அப்டேட் என்ன தெரியுமா\nவாட்ஸ் அப்: புதிய போனில் நீங்கள் எதிர்கொள்ளும் சிக்கலுக்கு சுலபத் தீர்வு\nதமிழகத்தில் புதிதாக 4,328 பேருக்கு கொரோனா தொற்று - உயிரிழப்பு 2 ஆயிரத்தை கடந்தது\nஆப்கன் கிரிக்கெட்டில் ஒரு 'புரட்சித் தளபதி' - வேர்ல்டு கப் வாங்கிய பிறகே கல்யாணமாம்\nதேர்வு எழுதாதவர்களுக்கு சிபிஎஸ்இ எவ்வாறு தரவரிசையை நிர்ணயிக்கிறது\nஅஜித்தின் ட்ரோன் செஷன்: வைரலாகும் வீடியோ\nலட்சங்களில் லாபம்.. 6 மாதத்துக்கு ஒருமுறை வட்டி தங்க பத்திர முதலீடு பற்றி தெரியுமா\nTamil News Today Live : மதுரையில் இன்று முதல் தளர்வுகளுடன் பொதுமுடக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news2.in/2017/08/ajith-25.html", "date_download": "2020-07-15T07:27:49Z", "digest": "sha1:YDDAY35SBYZJLRTIJOFTYCH4VDVTP7YL", "length": 6435, "nlines": 70, "source_domain": "www.news2.in", "title": "அஜித் திரையுலகுக்கு வந்து 25-வது ஆண்டு நிறைவடைவதை முன்னிட்டு சிலை வைக்கப்பட்டது - News2.in", "raw_content": "\nHome / அஜித் / சிலை / சினிமா / தமிழகம் / ரசிகர்கள் / அஜித் திரையுலகுக்கு வந்து 25-வது ஆண்டு நிறைவடைவதை முன்னிட்டு சிலை வைக்கப்பட்டது\nஅஜித் திரையுலகுக்கு வந்து 25-வது ஆண்டு நிறைவடைவதை முன்னிட்டு சிலை வைக்கப்பட்டது\nThursday, August 03, 2017 அஜித் , சிலை , சினிமா , தமிழகம் , ரசிகர்கள்\nகும்பகோணத்தில் இன்று திறக்கப்பட உள்ள நடிகர் அஜித்குமாரின் ஃபைபர் கிளாஸ் சிலைக்கு இறுதிவடிவம் கொடுக்கிறார் திம்மக்குடி சிற்பசாலையின் ஹரிபாபு.\nதிரைப்பட நடிகர் அஜித் திரையுலகுக்கு வந்து 25-வது ஆண்டு நிறைவடைவதை முன்னிட்டு அவருக்கு கும்பகோணத்தில் சிலையொன்று வடிவமைக்கப் பட்டுள்��து.\nதஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த திம்மக்குடியில் ரூ.1 லட்சம் செலவில் அஜித் சிலை வடிவமைக்கப்பட்டு இன்று திறக்கப்படவுள்ளது. கும்பகோணத்தில் உள்ள அஜித் ரசிகர்கள் சுமார் 30-க்கும் மேற்பட்டோரின் ஏற்பாட்டில், அவர் திரையுலகுக்கு வந்து 25 ஆண்டு நிறைவு அடைந்ததை முன்னிட்டு சுமார் 4 அடி உயரம், 20 கிலோ எடையில் இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது.\nகடந்த 20 நாட்களாக இரவு பகலாக வடிவமைக்கப்பட்ட இந்தச் சிலை, கும்பகோணம் காந்தியடிகள் சாலையில் இன்று திறக்கப்படவுள்ளது. அஜித் நடித்து விரைவில் வெளிவரவுள்ள ’விவேகம்’ திரைப்படத்தின் வரும் கதாபாத்திரத்தைப்போல இந்த சிலையை திம்மக்குடியில் உள்ள சிற்ப சாலையைச் சேர்ந்த ஹரிபாபு என்பவர் வடிவமைத்துள்ளார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\nவைரலாகும் ஆபாச வீடியோ: ஒத்துக்கொண்ட ஸ்ரீதிவ்யா\nகட்டுமான பணிகளை சுலபமாக்கும் அதிசய தொழில்நுட்பம்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nதங்க நகைக் கடன்... லாபமா, நஷ்டமா\nஇரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு களம் இறங்கினார் கவுதம் கம்பீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/tag/union-budget-2019/", "date_download": "2020-07-15T08:20:36Z", "digest": "sha1:BDQC6VSL3QL3XK7X6OUJGQ2RINYRXES7", "length": 6818, "nlines": 72, "source_domain": "www.tamilminutes.com", "title": "union budget 2019 Archives | Tamil Minutes", "raw_content": "\nபட்ஜெட் தாக்கலுக்குப் பின் பங்குசந்தைகள் சரிவு\nபாஜக தொடர்ந்து இரண்டாவது முறையாக பொதுத்தேர்தலில் அறுதிப் பொரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய...\nசுய உதவிக் குழுவில் இனி ரூ. 1 லட்சம் வரை கடன்- பட்ஜெட்டில் அறிவிப்பு\n2019-20ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று புதிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனால் தாக்கல் செய்யப்பட்டது, இந்த பட்ஜெட் மக்களுக்கு சாதக��ான...\nஎலக்ட்ரிக் வாகனங்களுக்கு ரூ.10,000 கோடி நிதி ஒதுக்கிய மத்திய அரசு\n2019-20ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று புதிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனால் தாக்கல் செய்யப்பட்டது, இந்த பட்ஜெட் மக்களுக்கு சாதகமான...\n20 ரூபாய் நாணயம் விரைவில் வெளியாகும் – மத்திய அரசு அறிவிப்பு\nநாடாளுமன்றத்தில் 2019-20ஆம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் இன்று ஜூலை 5 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. மோடி தலைமையில் புதிய நிதியமைச்சர்...\nபட்ஜெட் அறிவிப்பால் பொருட்களின் விலை உயர்வு- அதிர்ச்சியில் மக்கள்\n2019-20ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று புதிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனால் தாக்கல் செய்யப்பட்டது, இந்த பட்ஜெட் மக்களுக்கு சாதகமான...\n2019-20 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த இன்றைய பட்ஜெட்டில்...\nசொந்த வீடு வாங்குபவர்களுக்கு சிறப்பு சலுகை\nபிரதமர் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று 2019-20 நிதியாண்டிற்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல் 11...\nபெட்ரோல், டீசல் வரி உயர்வு- வேதனையில் வாகன ஓட்டிகள்\nபிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு தொடா்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்த பிறகு தாக்கல் செய்யப்படும் முதல்...\n2019-20 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில், தங்கம் இறக்குமதிக்கான வரியை 2.5%...\n1.9 கோடி குடும்பத்தினருக்கு சொந்த வீடு வழங்கும் திட்டம்\nபாஜக தொடர்ந்து இரண்டாவது முறையாக பொதுத்தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. தேர்தலுக்கு முன்பே பாஜக அரசு இடைக்கால பட்ஜெட்டை பிப்ரவரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/02/04/latest-research-on-obesity/", "date_download": "2020-07-15T09:26:23Z", "digest": "sha1:4MM4IG5NRX3ZR4VW2OMHL7EIUKCCAWYQ", "length": 44308, "nlines": 242, "source_domain": "www.vinavu.com", "title": "உடற்பருமன் ஏன் ? புதிய ஆய்வுகளும் கேள்விகளும் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nபயணிகள் இரயில்களை ஒழித்துக் கட்டும் மோடி அரசு \nபொறுமையில்லாமல் நடந��து செல்கிறார்கள் : புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து அமித் ஷா \nஅமெரிக்க வல்லரசில் உச்சம் தொடும் வேலையில்லா திண்டாட்டம் \nகொரோனா பீதியை வைத்து இசுலாமியர்கள் தாக்கப்படுவதற்கு சில சான்றுகள் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஉயர்சிறப்பு கல்வி நிறுவனம் : உலகத்தரம் என்ற கனவும் தீவிர தனியார்மயமாக்கலுக்கான திட்டமும் \nநிலக்கரி வயல்களை கார்ப்பரேட் கொள்ளைக்கு வாரிக் கொடுக்கும் மோடி அரசு \nதோழர் வரவர ராவை சிறையிலேயே கொல்லத் துடிக்கும் மோடி அரசு \nகருப்பின மக்களின் வாழ்வும், அமெரிக்கா எனும் ஜனநாயக சோதனையும் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகொரோனா தடுப்பில் அறிவியலற்ற அணுகுமுறைகள் | டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்\nசென்னை தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணம் – உண்மை நிலவரம்\nபதஞ்சலியும் கொரோனா மருந்தும் : தரங்கெட்டுப் போன தமிழ் இந்து நாளிதழ் \nதமிழக ஊர்ப் பெயர் மாற்றம் தொடர்பான அரசாணையும் அதன் பின்வாங்கலும் ஏன் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகொரோனாவால் சரிவேற்படாத ஒன்று சாதிய படுகொலைகள் மட்டுமே \nகாயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா \nவிழுப்புரம் சிறுமி எரிப்பு : இன்னும் எத்தனை நாள் பொறுப்பது \nகொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம்\n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : கேட்டது விலக்கு – விளக்கம் அல்ல \nநீடிக்கப்படும் ஊரடங்கு நடக்க வேண்டியது என்ன \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் ம���ுதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகொரோனா – வேலை, வாழ்வாதாரம், பொது சுகாதாரத்திற்காக போராடு \nமக்கள் கவிஞர் தோழர் வரவர ராவை சிறையிலிட்டு வதைக்காதே \nமதுரை நாகமலை கோவிலுக்கு அர்ச்சகராக முடியுமென்றால் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு முடியாதா \n ஸ்மார்ட் சிட்டியாம்… திருச்சி மாநகராட்சி ஆணையரிடம் மனு \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவிமான நிலையம் தனியார்மயம் : இலாபம் வந்தால் அதானிக்கு \nபுதிய ஜனநாயகம் மே 2020 மின்னிதழ் டவுண்லோட் \nஷாஹீன் பாக் போராட்டம் : அக்கினிக் குஞ்சு \nதொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nதோழர் வரவரராவை விடுதலை செய் \nகொரோனா காலத்திலும் தொடரும் விலையேற்றம் \n108 முறை சொல்லுங்கோ கொரோனா ஓடிடும் \nயோகா செய்தால் கொரோனா எப்படி ஸ்வாகா ஆகும் \nமுகப்பு மறுகாலனியாக்கம் மக்கள்நலன் – மருத்துவம் உடற்பருமன் ஏன் \n2004-ம் ஆண்டு பிறந்த பத்து குழந்தைகளின் தொப்புள் கொடிகளை ஆராய்ச்சி செய்து பார்த்த போது அதில் சுமார் 287 வகையான தொழிற்சாலை இரசாயனக் கழிவுகள் இருப்பது தெரியவந்தது. இதற்கும் உடற் பருமனுக்கும் என்ன சம்பந்தம்\nபானை வயிறுகள் இப்போது சாதாரணமாக காணக் கூடியவைகளாகியுள்ளன. காலை நடைப் பயிற்சியின் போது எதிர்வரும் பத்தில் ஒன்பது பேர் அதிக பருமன் பிரிவில் இருக்கின்றனர். எதிர்வரும் நாட்களில் உடல் நலம் – அதிலும் குறிப்பாக உடல் எடைக் குறைப்பு – மிகப் பெரிய வணிகச் சந்தையாக இருக்கும் என பலரும் சொல்கின்றனர்.\nமுன்பெல்லாம் பணக்காரர்களின் பிரச்சினை என்று கருதப்பட்ட அதிக உடல் எடை மற்றும் அதீத உடற்பருமன் நோய் இன்று பரவலாகியிருப்பதற்கு என்ன காரணம் எல்லோரும் பணக்காரர்கள் ஆகிவிட்டார்களா இல்லை. உடல் உழைப்பு செலுத்தும் பிரிவினரான நடுத்தர வர்க்க, கீழ் நடுத்தர வர்க்கங்களைச் சேர்ந்தவர்களும் கூட தொப்பையும் தொந்தியுமாக மாறி வருவதை சாதாரணமாக பார்க்க மு��ிகிறது. உடல் உழைப்பு இன்மை, உடற்பயிற்சி இன்மை, சோம்பேறித்தனம், அளவுக்கதிகமாக தின்பது, சரிவிகித உணவு உட்கொள்ளாதது என இதுவரை உடற் பருமன் பிரச்சினைக்கு தனிநபர்களின் வாழ்க்கைத் தெரிவுகளே காரணமாக சுட்டிக்காட்டப்பட்டு வந்தன. எனினும், புதிய ஆராய்ச்சி முடிவுகள் உடற் பருமன் பிரச்சினைக்கு வேறு சில காரணங்களும் இருக்கக்கூடும் என முன்வைக்கின்றன.\nஅமெரிக்காவைச் சேர்ந்த உடற்புள்ளியியல் நிபுணர் (biostatistician) டேவிட் பி அலிசன் உள்ளிட்டோர் 2010-ம் ஆண்டில் அலபாமா பல்கலைக்கழத்தில் முன்வைத்த ஒரு ஆய்வறிக்கையின் படி கடந்த இருபது ஆண்டுகளில் சராசரி அமெரிக்கர்களின் உடல் எடை வேகமாக அதிகரித்துள்ளது. மேலும், மேற்கண்ட காலகட்டத்தில் வீட்டில் வளர்க்கப்படும் பூனை, நாய் மற்றும் வீட்டு எலிகளின் சராசரி உடல் எடையும் அதிகரித்துள்ளது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால், பரிசோதனைக் கூடங்களில் வளர்க்கப்பட்டு வந்த மர்மோசெட் என்கிற ஒரு வகைக் குரங்குகளும் சிம்பன்சி மற்றும் மக்காவ் இனக் குரங்குகளும் உடல் எடை கூடியுள்ளது. பரிசோதனைக் கூடத்தில் வளர்க்கப்படுபவை என்பதால் இம்மிருகங்களுக்கு மிக நுணுக்கமாக கண்காணிக்கப்பட்டு தேவைக்கு அதிகமாகவோ, குறைவாகவோ அல்லாமல் சரியான அளவு உணவு மட்டுமே அளித்துள்ளனர்.\nபல்வேறு நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் உடற்பருமன் பிரச்சினை குறைந்த வருமானம் கொண்ட பிரிவினரிடையேயும் மிக அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது. அதிக உணவை உட்கொள்வது மற்றும் குறைந்த உடல் உழைப்பு மட்டுமே உடல் எடை அதிகரிக்க காரணம் என்கிற கண்ணோட்டத்தையும் புதிய ஆய்வு முடிவுகள் மறுப்பதாக அமைந்துள்ளன. ஒரே வகை உணவை ஒரே அளவில் எடுத்துக் கொள்ளும் வெவ்வேறு நபர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வுகளில் ஒவ்வொருவரின் உடலும் அந்த உணவைக் கொழுப்பாக மாற்றும் தன்மையில் வேறுபடுவது தெரியவந்துள்ளது.\nஅதே போல் வெவ்வேறு உணவுகளின் மூலம் நமது உடலுக்கு கிடைக்கும் ஆற்றல் (கலோரி) ஒரே தன்மையிலானது அல்ல என்கின்றது சமீபத்திய ஆய்வுகள். லண்டன் பல்கலைக்கழகத்தின் குழந்தைகள் ஊட்டச்சத்து நிபுணர் பேராசிரியர் ஜொனாதன் வெல்ஸ் சுமார் 68 நாடுகளைச் சேர்ந்த தனிநபர்களிடம் நடத்திய ஆய்வின் முடிவு, ஆண்களை விட பெண்கள் மத்தியில் உடற்பருமன் பிரச்சினை இருமடங்காக இர���ப்பதாக தெரிவிக்கிறது. மேலும் “எல்லா கலோரிகளும், சமமானவை அல்ல” என்று குறிப்பிடுகிறார் ஜொனாதன் வெல்ஸ். அதாவது இறைச்சி, கொழுப்பு, சர்க்கரை போன்ற உணவுப் பொருட்களின் மூலம் கிடைக்கும் ஆற்றல் அளவு என்கிற முறையில் ஒன்றாக இருந்தாலும், அது உடலுக்குள் ஆற்றும் வினை என்கிற அளவில் மாறுபட்டு உள்ளது தெரிய வந்துள்ளது.\nஅதீத கொழுப்போ சர்க்கரையோ அவற்றில் உள்ள அதிக கலோரிகளால் மட்டும் சிக்கலை தோற்றுவிப்பதில்லை. மாறாக, அவை கொழுப்பு சக்தியை நமது உடல் சேமித்து செலவழிக்கும் முறையை மாற்றியமைக்கிறது; கொழுப்பு செலவழிக்கப்படுவதற்கு பதில் அதிகம் சேமிக்கப்படுகின்றது. மாறுபக்க கொழுப்பு (trans-fats), சர்க்கரை மற்றும் ஆல்கஹால் உள்ளிட்டவை நமது உடலில் நுழைந்த பின் ஒருவகையான இன்சுலின் சமிக்ஞையை எழுப்புவதாகச் சொல்கிறார் ஜொனாதன் வெல்ஸ். இதன் விளைவாக மாவுச்சத்துக்களை (carbohydrates) உடல் கையாளும் முறை மாற்றத்துக்குள்ளாகிறது. இப்புதிய ஆய்வுகள் நாம் உண்ணும் உணவின் அளவை விட எந்த உணவை உண்கிறோம் என்பதே உடற்பருமன் பிரச்சினையும் நெருக்கமாக தொடர்பு கொண்டிருப்பதை வெளிப்படுத்தியுள்ளது.\nநமது உடல் கொழுப்பு மற்றும் மாவுச்சத்துக்களை கையாளும் விதம் உணவுப் பழக்கத்தால் மட்டும் மாற்றமடையவில்லை. இதற்கு வேறு பல சூழலியல் காரணங்களும் உள்ளதாக தெரிய வந்துள்ளது. குறிப்பாக மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை நமது உடலில் சுரக்கும் லெப்டின் என்கிற ஹார்மோனின் அளவை பாதிக்கின்றது. லெப்டின் ஹார்மோன் தான் நாம் போதுமான உணவை உட்கொண்டிருக்கிறோம் என்கிற முடிவை மூளை எடுப்பதற்கு தூண்டுகின்றது. இது பாதிப்புக்கு உள்ளாகும் போது ஒருவர் தேவையின்றி அதிக உணவை உட்கொள்ளத் துவங்குகின்றார்.\nசூழலியல் பாதிப்புகள் இத்தோடு நிற்கவில்லை. சிலவகை வைரஸ்கள், பாக்டீரியாக்கள், தொழிற்சாலை இரசாயனங்கள் உள்ளிட்டவைகளும் நமது உடலின் அணுக்கள் ஆற்றலைக் கையாளும் (சேமித்தல் – செலவழித்தல்) முறைகள் மாற்றமடைந்ததற்கு காரணங்களாக இருக்கக் கூடுமென சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\n♦ சர்க்கரை நோய் – உடல்பருமனை கட்டுப்படுத்துவது சரிவிகித உணவா – பேலியோ உணவா \n♦ தொப்பை வயிறு, சப்பை மூளை, குப்பை உணவு\nமிசௌரி பல்கலைக்கழகத்தின் உயிரியல் விஞ்ஞானத் துறையைச் சேர்ந்த பேராசிரியர் ஃப்ரெட்ர��க் வோம் சால் நடத்திய ஆராய்ச்சிகளின் படி, நாம் வீடுகளில் பயன்படுத்தும் நெகிழிப் பொருட்களில் காணப்படும் பிஸ்ஃபெனோல்-A (bisphenol-A or BPA) என்கிற மூலக்கூறானது உயிரணுக்கள் கொழுப்பைக் கையாளும் விதத்தை பாதிப்பது தெரிய வந்துள்ளது. பேராசிரியர் ஃப்ரெட்ரிக் வோம் சால் தனது சோதனைகளை பரிசோதனைக் கூட எலிகளின் மேல் நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளார். அதையடுத்து நியூயார்க் பல்கலைக்கழகத்தின் மருத்துவத்துறையைச் சேர்ந்த லியனோர்டோ ட்ரான்சாண்டே, 2838 அமெரிக்க குழந்தைகளின் சிறுநீரைப் பரிசோதித்ததில் உடற்பருமன் இருப்பவர்களிடம் அதிக அளவு பிஸ்ஃபெனோல்-A இருப்பது தெரியவந்தது.\nவளர்ந்த நாடுகளைச் சேர்ந்த மக்களிடம் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனைகளில் அவர்களின் சிறுநீரில் பிஸ்ஃபெனோல் இருப்பது தெரியவந்துள்ளது. என்றாலும், உடற்பருமனுக்கு பிஸ்ஃபெனோல் மட்டுமே ஒரே வில்லன் என்கிற முடிவுக்கு வருவதும் சரியாக இருக்காது. ஏனெனில், 2004-ம் ஆண்டு பிறந்த பத்து குழந்தைகளின் தொப்புள் கொடிகளை ஆராய்ச்சி செய்து பார்த்த போது அதில் சு மார் 287 வகையான தொழிற்சாலை இரசாயனக் கழிவுகள் இருப்பது தெரியவந்தது. அவை அனைத்தும் பிரசவகாலத்தில் தாய்மார்கள் உட்கொண்ட உணவின் மூலம் குழந்தைகளுக்கு கடத்தப்பட்டுள்ளது. கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியை பியேட்ரிஸ் கோலோம்ப் உடலின் ஆற்றல் செலவழிக்கும் முறையை பாதிப்புக்குள்ளாக்கும் இரசாயனங்கள் என ஒரு நீண்ட பட்டியலை வெளியிட்டுள்ளார். இந்த இரசாயனங்கள் அனைத்தும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் அழகு சாதனப் பொருட்கள், குளியல் சோப்பு போன்ற பொருட்களில் கலந்துள்ளன.\nகுழந்தைகள் கருவில் இருக்கும் போது மட்டுமல்ல, கருவுறும் போதே கூட ஆபத்தான இரசாயனங்களின் தாக்கங்களுக்கும் இன்னபிற சுற்றுச்சூழல் மற்றும் புறநிலைக் காரணிகளால் பாதிப்புக்கு உள்ளாக கூடும் என்பதை புரூஸ் புளூம்பெர்க், டேவிட் ஜே.பி பார்க்கர் உள்ளிட்ட பேராசிரியர்கள் நடத்திய தனித்தனி ஆய்வுகளின் முடிவுகள் காட்டுகின்றன. புறநிலை பாதிப்புகள் என்பவை தாய் உட்கொள்ளும் உணவின் மூலமாகவோ அல்லது அவளது மனநிலை பாதிப்புகளின் விளைவாகவோ கூட ஏற்பட முடியு என்பதை இந்த ஆய்வு முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. இவ்வாறான பாதிப்புகள் பின்னர் அந்தக் குழந்தை வளரும் போது அதனுடைய உடலின் உயிரணுக்கள் கொழுப்பை செலவழிக்கும் முறைகளை மாற்றியமைக்கின்றன.\nஇவை தவிர சில வகை வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களும் உடற்பருமனுக்கு காரணம் என்கின்றன வேறு சில ஆய்வுகள். கண்களில் பாதிப்பு ஏற்படுத்தும் ஏடி-36 (Ad-36) என்கிற ஒரு வைரஸ், பரிசோதனைக் கூடங்களில் குரங்குகள் மற்றும் எலிகளின் மேல் சோதிக்கப்பட்ட போது அவைகளின் உடல் எடை அதிகரித்துள்ளது. அதே போல் அதீத உடற்பருமன் நோய் கொண்டவர்களின் இரத்தத்தை சோதித்த போதும் அதில் இதே வைரஸ் இருப்பது தெரியவந்துள்ளது. எனினும் இந்த வைரஸ் என்ன மாதிரியான பாதிப்பை ஏற்படுத்துவதன் மூலம் உடல் எடை கூடுகின்றது என்பது இன்னும் திட்டவட்டமாக கண்டறியப்படவில்லை. இன்னும், அதீத செயற்கை ஒளி, அதிகளவில் குளிரூட்டும் சாதனங்கள் பயன்படுத்துவது போன்றவைகளுக்கும் உடல் எடை அதிகரிப்பதற்குமான தொடர்புகள் குறித்தும் ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.\nஉடல் எடை அதிகரிப்பிற்கு தனிப்பட்ட பழக்கவழக்கங்கள் மட்டுமின்றி ஏராளமான சமூக காரணங்களும் இருப்பதை மேலே உள்ள விவரங்களின் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது. இதுவரை உடல் எடை, ஆரோக்கியம் போன்றவை குறிப்பிட்ட தனிநபர்களின் வாழ்க்கைத் தெரிவுகளின் நேரடி விளைவு என்கிற கண்ணோட்டத்தை இந்த ஆராய்ச்சி முடிவுகள் பெருமளவிற்கு கேள்விக்கு உள்ளாக்குகின்றன.\nமருத்துவ விஞ்ஞானம் உடற்பருமன் பிரச்சினைக்கு இன்னது மட்டுமே காரணம் என முடிந்த முடிவாக ஒரு பட்டியலை உறுதியாக ஒரே குரலில் ஏற்கவில்லை. அகநிலை மற்றும் புறநிலைக் காரணங்கள் இணைந்து ஒருவரின் உடல் எடையின் மேல் தாக்கம் செலுத்துகின்றன என்கிற அளவுக்கு இந்த ஆராய்ச்சி முடிவுகளை நாம் புரிந்து கொள்ளலாம். அகநிலையான காரணங்களை நமது பழக்க வழக்கங்களை மாற்றியமைத்துக் கொள்வதன் மூலம் சரி செய்யலாம். உடற்பயிற்சி அல்லது உடல் உழைப்பு, சரிவிகித சத்தான உணவு, சரியான ஓய்வு என்பவை ஒருவரின் தனிப்பட்ட தெரிவாக இருந்தாலும் இவற்றை சாத்தியப்படுத்தும் சமூகப் பொருளாதார சூழலை அடைவதற்கு புறநிலையோடு போராடித்தான் ஆக வேண்டும்.\nமுறைப்படுத்தப்பட்ட தொழில்கள் அனைத்தும் நெருக்கடியில் இருக்கும் நிலையில் அவற்றில் பணிபுரியும் ஊழியர்கள் ஒருபக்கம் மனரீதியான அழுத்தங்களுக்கு முகம் கொடுக்கின்றனர். ���ன்னொருபுறம் வேலையைக் காப்பாற்றிக் கொள்ள ஆரோக்கியத்தைப் பணயம் வைத்து உழைக்க வேண்டியுள்ளது. எனில், உடற்பருமன் பிரச்சினைக்கு அகநிலையான தீர்வுகளை அமல்படுத்த வேண்டும் என்றாலே புறநிலையோடு மோதுவதைத் தவிர்த்து வேறு வழியில்லை.\nஅதே போல் உடற்பருமனுக்கு கராணம் என புதிதாக பட்டியலிடப்பட்டுள்ள புறநிலையானவைகள் அனைத்துமே நவீன தொழில்நுட்பம் மற்றும் அறிவியலின் துணை விளைவுகள். எனில், இவையனைத்தையும் துறந்து விட்டு காடுகளுக்கு ஓடி விடலாமா அல்லது நம்மாழ்வார் போன்ற “வில்லேஜ் விஞ்ஞானிகள்” சொல்வது போல் உடல் முழுவதும் சாணியை அப்பிக் கொண்டு “காஸ்மிக் கதிர்களின் பாதிப்பை” எதிர்க்க முனையலாமா\nமுதலில், இந்த முறையில் சிந்திப்பதே அடி முட்டாள்தனம். புதிய புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளும், தொடர்ந்து வந்த தொழிற்புரட்சிகளும், அதன் விளைவாக சமூகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும் மனித சமூகத்திற்கு வழங்கியுள்ள கொடைகள் ஏராளம். உடற் பருமன் பிரச்சினை மட்டுமின்றி இன்னும் ஏராளமான புதிய நோய்கள் உருவான அதே காலகட்டத்தில்தான் அதற்கான தீர்வுகளும் கண்டுபிடிக்கப்பட்டு மக்களின் வாழ்நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது. வரலாற்றுச் சக்கரம் முன்னோக்கிச் சுழலுமே தவிர மீண்டும் ராம ராஜ்ஜியம் சாத்தியமில்லை. எனவே மாறிய சூழல் உருவாக்கியுள்ள சிக்கல்களை நவீன விஞ்ஞானத்தின் துணை கொண்டு எதிர்ப்பதும், மறுபுறம் சூழலியல் பாதிப்புகளைத் தவிர்த்த முன்னேற்றத்தை விஞ்ஞானப்பூர்வமாக சாதிப்பதுமே தீர்வு.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஅரைச்சீனி … கால் சீனி … முக்கால் சீனி … நீரழிவை கட்டுப்படுத்துமா \nஇந்தியாவில் உடல் பருமனும் ஊட்டச் சத்துக் குறைபாடும் \nமாரடைப்பு பற்றிய கேள்வி பதில்கள் – பாகம் 2 | மருத்துவர் BRJ கண்ணன்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nமோடி அரசில் ஏழைகளுக்கு இடமில்லை \nகொரோனா – வேலை, வாழ்வாதாரம், பொது சுகாதாரத்திற்காக போராடு \nஉயர்சிறப்பு கல்வி நிறுவனம் : உலகத்தரம் என்ற கனவும் தீவிர தனியார்மயமாக்கலுக்கான திட்டமும் \nமக்கள் கவிஞர் தோழர் வரவர ராவை சிறையிலிட்டு வதைக்காதே \nமதுரை நாகமலை கோவிலுக்கு அர்ச்சகராக முடியுமென்றால் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு முடியாதா \nநிலக்கரி வயல்களை கார்ப்பரேட் கொள்ளைக்கு வாரிக் கொடுக்கும் மோடி அரசு \nதோழர் வரவர ராவை சிறையிலேயே கொல்லத் துடிக்கும் மோடி அரசு \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-07-15T09:51:19Z", "digest": "sha1:S2JHXQYA2LKFOXP3RVVBGJR3Y44SVPSP", "length": 10735, "nlines": 84, "source_domain": "tamilthamarai.com", "title": "எங்கே அத்துமீறல் வந்தது? |", "raw_content": "\nமுருகப் பெருமானை கொச்சைப்படுத்திய கபடதாரிகளை கண்டித்து அறவழி போராட்டம்\nஇந்தியா டிஜிட்டல் மயமாக்க ரூ.75,000 கோடி முதலீடு; கூகுள்\nகருப்பர் கூட்டம் youtube சேனலை தடைசெய்யக்கோரி பாஜக புகார்\nஆளுனரின் அதிகாரம்பற்றி மீண்டும் விவாதம். ஆளுனர் அரசு அதிகாரிகளைச் சந்திப்பதற்கு எந்த அதிகாரமும் இல்லை என்பது திமுக மற்றும் எதிர்கட்சிகளின் வாதம். அரசியல் அமைப்பு கொடுக்காத அதிகாரத்தை ஆளுனர் எடுத்து கொள்வதாக புகார் கூறுகின்றன. என்னுடைய விளக்கம் இதுதான்….\nஆளுனர் நிச்சயமாக அமைச்சரவையின் ஆலோசனைப் படி செயல்பட வேண்டிய நிலையில் உள்ளவர் தான். ஆளுனர் ஒரு executive நபர் கிடையாது என்பதும் உண்மைதான். ஆளுனர் ஒரு observer மட்டுமே என்பதும் உண்மை தான். ஆனால் Observer என்றால் அவர் observe மட்டும் பண்ணிவிட்டு சும்மா இருப்பது அவரின் வேலை யில்லை. அப்படி இருப்பதுதான் அவர் வேலை என்றால் அவர் observe பண்ணவேண்டிய அவசியமே யில்லையே Observe செய்த விஷயங்களை periodical report ஆக மையஅரசிற்கு அனுப்பவேண்டியது அவரின் கடமை. அதை எல்லா கவர்னர்களும் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். இதை ஒருகவர்னர் எவ்வாறு செய்கிறார் Observe செய்த விஷயங்களை periodical report ஆக மையஅரசிற்கு அனுப்பவேண்டியது அவரின் கடமை. அதை எல்லா கவர்னர்களும் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். இதை ஒருகவர்னர் எவ்வாறு செய்கிறார் மாநில அரசின் உயர் அதிகாரிகளிடம் இருந்து(தலைமை செயலாளர் உட்பட) report பெற்று அதை ஆய்ந்துசெய்து அதை அடிப்படையாக கொண்டு ஆளுனர் report தயாரித்து அதை மைய அரசிற்கு அனுப்புகிறார்.\nஅவசியம் ஏற்பட்டால் உயர் அதிகாரிகளை (தலைமை செயலாளர் உட்பட) அழைத்து கவர்னர் விளக்கம்கேட்பது உண்டு. பல கவர்னர்களும் இதுபோல் உயர் அதிகாரிகளை அழைத்துப் பேசியது பல முறை நடந்திருக்கிறது. சரி விஷயத்திற்கு வருகிறேன். மொத்தத்தில் observation என்பது ஆளுனரின் கடமை. இந்த observation ஐ அவர் நேரடியாக களத்தில்சென்று செய்வதற்கு அரசியல் அமைப்பில் எந்தத் தடையும் இல்லை. களத்திற்குச் சென்று தன் observation ஐ மேற்கொள்வது என்பது நமக்குப் புதியது தான். ஆனால் தவறேதும் கிடையாது. Observation ஐ சிறப்பாகச் செய்கிறார் என்பதே உண்மை. மாநில அரசுகொடுக்கும் செய்திகளின் அடிப்படையில்தான் கவர்னர் periodical report அனுப்ப வேண்டும் என்பது அவசியம் இல்லை. நேரடியாகச் சென்று கள நிலவரத்தை அறிய அவருக்கு முழு உறிமை உண்டு. மேம்பட்ட சரியான, சரிபார்க்கப்பட்ட periodical report ஐ தயாரிக்கவே இந்த ஆய்வை அவர் பயன்படுத்துகிறார். அவரின் கடமையை சரியாக, மேம்பட்ட வகையில் தமிழக ஆளுனர்செய்கிறார் என்பதே உண்மை. ஆளுனர் அதிகாரிகளுக்கு எந்த உத்தரவும் இடவில்லை என்பதை எல்லோரும் ஒப்புக் கொள்கிறார்கள். பிறகு எங்கே அத்துமீறல் வந்தது\nஆளுனரின் புதியசெயலாளராக ராஜகோபால் ஐ.ஏ.எஸ் நியமனம்\nயாரையும் பின்னால் இருந்து இயக்க வேண்டிய அவசியம்…\nமாரிதாஸ் மீது திமுக வழக்கு தொடர்ந்த நிலையில் மற்றொரு…\nஏன் இந்த இரகசியப் பயணம்..\nஆளுநரின் நடவடிக்கையை மக்கள் வரவேற்கிறார்கள்,…\nவிரைவில், உயர் கல்வித்துறை மீதான, அனைத்து…\nபாகிஸ்தான் பஞ்சாப் மகாண ஆளுனர் சல்மான� ...\nமுருகப் பெருமானை கொச்சைப்படுத்திய கப� ...\nஇந்து மதத்தையும், இந்துக் கடவுள்களையும், கடவுளை போற்றும் பக்திப் பாடல்களையும், பல்லாயிரம் ஆண்டுகளாக மக்கள் போற்றி பின்பற்றும் இந்து மத சடங்குகளையும் கேலி, கிண்டல் செய்தல், தரக்குறைவாக ...\nமுருகப் பெருமானை கொச்சைப்படுத்திய கப� ...\nஇந்தியா டிஜிட்டல் மயமாக்க ரூ.75,000 கோடி மு ...\nகருப்பர் கூட்டம் youtube சேனலை தடைசெய்யக்க� ...\nகேரளா அரசு திறமையற்ற, ஊழல் அரசு\nபாஜக நிா்வாகிகளுக்குப் பாதுகாப்பு அளி ...\nமேற்கு வங்காளத்தி��் பாஜக எம்எல்ஏ கொலை\nநீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள:\nநீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் ...\nசாதனா என்றால் அப்பியாசா\" அல்லது 'நீடித்த பயிற்சி\" என்று பொருள். ...\nஉணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/2-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-07-15T07:46:41Z", "digest": "sha1:WZNEY6Z7SPCJCH4BXQSCWTJBOLJE23WQ", "length": 16631, "nlines": 109, "source_domain": "www.trttamilolli.com", "title": "2-வது அரை இறுதி ஆட்டம்: ஆஸ்திரேலியா-இங்கிலாந்து நாளை பலப்பரீட்சை – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\n2-வது அரை இறுதி ஆட்டம்: ஆஸ்திரேலியா-இங்கிலாந்து நாளை பலப்பரீட்சை\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2-வது அரை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2-வது அரை இறுதி ஆட்டம் பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் நாளை (வியாழக்கிழமை) மாலை 3 மணிக்கு நடக்கிறது.\nஇதில் ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்தி ரேலியா-மார்கன் தலைமையிலான இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.\nஇறுதிப் போட்டிக்கு முன்னேறப்போவது ஆஸ்திரேலியாவா இங்கிலாந்தா\nபேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சமபலத்தடன் திகழும் ஆஸ்திரேலிய அணி ‘லீக்‘ ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இருந்தது. இதனால் அந்த அணி மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறது. ஆஸ்திரேலியா 8-வது முறையாக இறுதிப் போட்டிக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது.\nஅந்த அணி இதற்கு முன்பு 1975, 1987, 1996, 1999, 2003, 2007, 2015 ஆகிய ஆண்டுகளில் தகுதி பெற்று இருந்தது.\nஆஸ்திரேலிய அணி ‘லீக்‘ ஆட்டங்களில் 7 வெற்றி, 2 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தை பிடித்து இருந்தது.\nஅந்த அணியின் பேட்டிங்கில் தொடக்க வீரர் வார்னர் மிகவும் வலுவான நிலையில் உள்ளார். அவர் 3 சதம், 3 அரை சதத்துடன் 638 ரன் குவித்து உள்ளார். சராசரி 79.75 ஆகும். அதிகபட்சமாக 166 ரன் குவித்துள்ளார். மற்றொரு தொடக்க வீரரும், கேப்டனுமான ஆரோன் ப��ஞ்ச் 3 சதம், 3 அரை சதத்துடன் 507 ரன் குவித்து சிறப்பான நிலையில் உள்ளார். தொடக்க ஜோடி ஆஸ்திரேலியாவுக்கு மிகப் பெரிய பலமாகும்.\nஇது தவிர அலெக்ஸ் கேரி (329 ரன்), ஸ்டீவ்சுமித் (294 ரன்), மேக்ஸ்வெல் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும் உள்ளனர். உஸ்மான் கவாஜா காயத்தால் விலகியது பாதிப்பே. அவருக்கு பதில் பீட்டர் ஹேண்ட்ஸ் ஹோம் இடம் பெறுவார்.\nபந்து வீச்சில் வேகப்பந்து வீரர் மிச்சேல் ஸ்டார்க் முதுகெலும்பாக இருக்கிறார். அவர் 26 விக்கெட் வீழ்த்தி இந்த தொடரில் முதல் இடத்தில் உள்ளார். இது தவிர கம்மின்ஸ் (13 விக்கெட்), பெகரன்டார்ப் (9) போன்ற சிறந்த பந்து வீச்சாளர்களும் உள்ளனர்.\nஇங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுத்து 4-வது முறையாக இறுதிப் போட்டிக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணி 1979, 1987, 1992 ஆகிய ஆண்டுகளில் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்தது.\nஇங்கிலாந்து அணி லீக் ஆட்டங்களில் 6 வெற்றி, 3 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தை பிடித்தது.\nஆஸ்திரேலியாவை விட பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் கூடுதல் பலத்துடன் இங்கிலாந்து திகழ்கிறது.\nஜோரூட் தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் 2 சதம், 3 அரை சதத்துடன் 500 ரன் குவித்துள்ளார். இதே போல தொடக்க ஜோடியும் இங்கிலாந்தின் பலமாகும். பேர்ஸ்டோவ் 2 சதம், 2 அரை சதத்துடன் 462 ரன்னும், ஜேசன்ராய் ஒரு சதம், 3 அரை சதத்துடன் 341 ரன்னும் குவித்துள்ளனர்.\nஇது தவிர கேப்டன் மார்கன் (317 ரன்), பட்லர் (253) போன்ற சிறப்பு பேட்ஸ்மேன்களும் உள்ளனர்.\nபென்ஸ்டோகஸ் ஆல் ரவுண்டர் வரிசையில் ஜொலிக்க கூடியவர். அவர் 381 ரன் குவித்துள்ளார். 7 விக்கெட் சாய்த்துள்ளார்.\nபந்து வீச்சில் ஆர்ச்சர் (17 விக்கெட்), கிறிஸ்வோக்ஸ் (10 விக்கெட்), மார்க்வுட் (16 விக்கெட்), பு‌ஷன்கெட் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.\nகிரிக்கெட்டில் இந்தியா- பாகிஸ்தானை போல ஆஸ்திரேலியா- இங்கிலாந்து பரம்பரை எதிரிகள் ஆகும்.\nஇதனால் இரு அணிகளும் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு நுழைய கடுமையாக போராடுவார்கள். இதனால் 2-வது அரை இறுதி ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nவிளையாட்டு Comments Off on 2-வது அரை இறுதி ஆட்டம்: ஆஸ்திரேலியா-இங்கிலாந்து நாளை பலப்பரீட்சை Print this News\nபூமியைக் குளிர்விக்க 10 லட்சம் கோடி மரங்கள் நடவேண்டும் : புதிய ஆ���்வில் தகவல்\nமேலும் படிக்க தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்க குமாரசாமி ஒப்புதல்\nமீண்டும் களமிறங்க உள்ளதாக அறிவித்தார் உசைன் போல்ட்\nஉலகின் அதிவேக ஓட்ட வீரரான உசைன் போல்ட், மீண்டும் மெய்வல்லுனர் அரங்கில் களமிறங்கவுள்ளதாக அறிவித்துள்ளார். உலகின் அதிவே ஓட்ட வேகமேலும் படிக்க…\nமீண்டும் புத்துயிர் பெற்றது சர்வதேச கிரிக்கெட் தொடர்: முதல் போட்டி ஆரம்பமானது\nகொரோனா நெருக்கடிக்கு மத்தியில் நீண்ட நாட்களின் பின்னர் சர்வதேச கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகியுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட்மேலும் படிக்க…\nசீன பேட்மிண்டன் ஜாம்பவான் லின் டேன் ஓய்வு\nசிறந்த இருபதுக்கு இருபது வீரராக பெயரிடப்பட்டார் மாலிங்க\nமெர்லிபோர்ன் கிரிக்கெட் கழகத்தின் முதல் பெண் தலைவராக கிளேர் கானர் நியமனம்\nமுதல்முறையாக சம்பியன் பட்டம் வென்ற மகிழ்ச்சியில் ஆயிரக் கணக்கான லிவர்பூல் இரசிகர்கள் கொண்டாட்டம்\nபரிஸ் செயின்ட் ஜெர்மைன் கால்பந்து அணியிலிருந்து இரு முக்கிய வீரர்கள் விலகல்\nஆசிய கிண்ண ரி-20 கிரிக்கெட் தொடர் இலங்கையில்\nஐ.பி.எல். தொடரை நடத்த தயாராக உள்ளோம்: ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு\nயு.எஃப்.சி. சம்பியன் கோனார் மெக்ரிகோர் மூன்றாவது முறையாக ஓய்வு பெறுவதாக அறிவிப்பு\nபுண்டர்ஸ்லிகா: சான்சோவின் ஹெட்ரிக் கோல்கள் துணையுடன் டோர்ட்மண்ட் அணி அபார வெற்றி\nபயிற்சிகளை இன்று முதல் ஆரம்பிக்கும் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள்\nஉலகின் அதிக வருவாய் ஈட்டும் விளையாட்டு வீராங்கனையாக நவோமி ஒசாகா சாதனை\n2021 இல் நடக்கவில்லை என்றால், ஒலிம்பிக் ரத்து செய்யப்படும்\nஒலிம்பிக் போட்டிகளை மீண்டும் நடத்துவதற்கு 800 மில்லியன் டொலர்கள் செலவாகும்\nபயிற்சிகளை தொடங்கவுள்ள இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள்\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு\nடோக்கியோ ஒலிம்பிக் நடைபெறும் என உறுதியாக கூற முடியாது\nஒலிம்பிக் கால்பந்தாட்ட வயதெல்லை 24 ஆக அதிகரிக்கப்படலாம்\nபிடித்த நினைவுச்சின்னம் பொண்டிங் பெருமிதம்\nதுயர் பகிர்வோம் – திருமதி.நாகம்மா குமாரசாமி\nதுயர் பகிர்வோம் – திரு. செகநாயகம்பிள்ளை மகேந்திரன்\nTRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க..\nதுயர் பகிர்வோம் – திருமதி. பாலமகேஸ்வரி சிவலிங்கம்\n��்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 66 15 26 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2019/10/16/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-07-15T08:19:52Z", "digest": "sha1:EUYALUMIFRS5WNKIVAOB24U6IP737U74", "length": 11458, "nlines": 104, "source_domain": "lankasee.com", "title": "அனைத்திற்கும் அந்த அரசியல்வாதி தான் காரணம்? உடல் ரீதியாக தொடர்பு வைத்திருந்த நபரின் பெயரை வெளியிடும் நடிகை ஆண்ட்ரியா!! | LankaSee", "raw_content": "\nஇலங்கையில் மூடப்பட்டது மற்றுமோர் திணைக்களம்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதன் கொள்கை விலகாமல் இருந்திருந்தால் நான் வீட்டுக்கு சென்றிருப்பேன் \nகாலியில் 34 பேர் தனிமைப்படுதலில்\nஇலங்கை கடற்படைக்கு புதிய தளபதி நியமனம்\nயாழில் காப்புறுதி நிறுவனம் ஒன்றில் தீ விபத்து\nதமிழ் தேசிய கூட்டமைப்பை சிதைக்கும் சிங்கள ஏஜெண்ட் சுமந்திரன்\nநாட்டில் கொரோனா அச்சுறுத்தல்- 16 மாவட்டங்களில் 3000 பேர் தனிமைப்படுத்தலில்\nயாழ்ப்பாணத்தில் போதைப்பொருட்கள் எரித்து அழிப்பு\nநள்ளிரவு 12 மணிக்கு நடிகை ராதிகா கொடுத்த சர்ப்ரைஸ்… இன்ப அதிர்ச்சியில் சரத்குமார்\nபிரான்ஸில் அடுத்த சில வாரங்களில் இது கட்டாயமாக்கப்படும் பிரதமர் மேக்ரான் முக்கிய தகவல்\nஅனைத்திற்கும் அந்த அரசியல்வாதி தான் காரணம் உடல் ரீதியாக தொடர்பு வைத்திருந்த நபரின் பெயரை வெளியிடும் நடிகை ஆண்ட்ரியா\non: ஒக்டோபர் 16, 2019\nஆயிரத்தில் ஒருவன், பச்சைக்கிளி முத்துச்சரம், விஸ்வரூபம் மற்றும் தரமணி உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்தவர் ஆண்ட்ரியா. மேலும், இவர் சிறந்த பாடகி என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக ஆண்ட்ரியா விஸ்வரூபம் இரண்டு மற்றும் வட சென்னை ஆகிய படங்களில் நடித்துள்ளார்.\nஅதற்கு பின் ஆண்ட்ரியா எந்த படத்திலும் கமிட் ஆகாமல் இருந்தார். ஆயுர்வேத சிகிச்சை கடந்த சில மாதங்களாக எடுத்து வருகிறார். இதன் காரணமாக சில மாதங்களாக நடிப்பில் இருந்து விலகி இருக்கின்றார். ஆனால் மாதக்கணக்காக ஆண்ட்ர���யா ஆயுர்வேத சிகிச்சை எடுக்கின்ற அளவு அவருக்கு என்ன தான் சோகம் என அவருடைய ரசிகர்கள் சோகத்தில் இருக்கின்றனர்.\nபெங்களூரில் நடைபெற்ற கவிதைப் போட்டி ஒன்றில் நடிகை ஆண்ட்ரியா கலந்து கொண்டுள்ளார். அப்போது, அவர் முறிந்த சிறகுகள் என்ற தலைப்பில் சில சோகமான கவிதைகளை வாசித்து இருக்கின்றார். இந்த கவிதைகள் சோகத்தை வெளிப்படுத்தும் விதமாய் பார்வையாளர்களுக்கு தோன்றியுள்ளது.\nஇதனால் ரசிகர்கள் அவரது சோகத்தினை கண்டு அதிர்ச்சியடைந்து இருக்கின்றனர். இதுக்குறித்து ரசிகர்கள் அவரிடம் கேள்வி எழுப்பவே, ” நான் திருமணம் ஆன ஒருவருடன் உடல் ரீதியாக தொடர்பில் இருந்தேன். என்னை அவர் மனதளவில் காயப்படுத்தியுள்ளார்.\nஅந்த துன்பத்தில் இருந்து மீள முடியாமல் நான் திணறி கொண்டு இருந்த போதுதான் இந்த கவிதையை எழுதினேன். ஆயுர்வேத சிகிச்சைக்கும் இது தான் காரணம் என்று ஆண்ட்ரியா தெரிவித்தார். அந்த நபர் யார் என்று ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வந்தனர். அதுகுறித்த முழுமையான தகவலை தான் “broken wings” புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பதாகவும், தங்களுக்குள் நடந்த அனைத்தும் தகவல்களும் அதில் இடம்பெறும் என்று குறிப்பிட்டிருந்தார்.\nஇந்த நிலையில் தற்போது ஆண்ட்ரியா தனது ‘broken wings’ புத்தகத்தை வருகிற 17ஆம் தேதியன்று சமூக வலைதளத்தில் வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அந்த நபர் நடிகராக இருந்து அரசியல்வாதியானவர் என்ற தகவல் தற்போது சினிமா வட்டாரங்களை அதிர வைத்துள்ளது. தற்போது இருந்தே அந்த நபர் யார் என்று சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.\nமுந்திரி பருப்பு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஉலகின் இரண்டாவது மிகப்பெரிய சரக்கு விமானம் மத்தளையில் தரையிறங்கியது..\nநள்ளிரவு 12 மணிக்கு நடிகை ராதிகா கொடுத்த சர்ப்ரைஸ்… இன்ப அதிர்ச்சியில் சரத்குமார்\nகொரோனவால் திடீரென்று தொழிலை மாற்றிய பிரபல அழகிய நடிகை\nஇலங்கையில் மூடப்பட்டது மற்றுமோர் திணைக்களம்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதன் கொள்கை விலகாமல் இருந்திருந்தால் நான் வீட்டுக்கு சென்றிருப்பேன் \nகாலியில் 34 பேர் தனிமைப்படுதலில்\nஇலங்கை கடற்படைக்கு புதிய தளபதி நியமனம்\nயாழில் காப்புறுதி நிறுவனம் ஒன்றில் தீ விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_5", "date_download": "2020-07-15T09:43:07Z", "digest": "sha1:AGGLVQG3SPDRA2XBFY6BR4PGJR2BWWBB", "length": 4259, "nlines": 58, "source_domain": "ta.wikinews.org", "title": "\"பகுப்பு:அக்டோபர் 5\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\n\"பகுப்பு:அக்டோபர் 5\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:அக்டோபர் 5 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:அக்டோபர் 4 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:அக்டோபர் 6 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2348933", "date_download": "2020-07-15T08:04:25Z", "digest": "sha1:X62JCQ5RSGUE4Q5OHNMYORKBUWJNDX4Y", "length": 20418, "nlines": 274, "source_domain": "www.dinamalar.com", "title": "ஒடிசா, கர்நாடகா, ஹிமாச்சலுக்கு ரூ.4,432 கோடி ஒதுக்கீடு| Dinamalar", "raw_content": "\nசிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்; 2வது ...\nமுதியவர்களுக்கு பிசிஜி தடுப்பு மருந்து\n'சிறந்த ஆட்சியை கொடுத்துள்ளதால் மீண்டும் வெற்றி ... 1\nகந்தசஷ்டி கவசம் பற்றி அவதூறு : திரைப்பிரபலங்கள் ... 4\nமும்பையில் கொரோனாவை வென்று சாதித்த 101 வயது முதியவர் 1\nகோவை மாவட்ட கலெக்டருக்கு கொரோனா தொற்று உறுதி\nவேலைவாய்ப்புக்கு ஏற்ப திறமை: இளைஞர்களுக்கு பிரதமர் ... 4\n30 நொடியில் 10 லட்சம் லபக்கிய 10 வயது சிறுவன் 5\nபாஜ.,வில் இணையப்போவதில்லை: சச்சின் பைலட் 12\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 9.36 லட்சமாக உயர்வு; ஒரே ... 3\nஒடிசா, கர்நாடகா, ஹிமாச்சலுக்கு ரூ.4,432 கோடி ஒதுக்கீடு\nபுதுடில்லி : கடந்த, 2018 - 19 நிதியாண்டில், இயற்கை சீற்றங்களால் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக, ஒடிசா, கர்நாடகா மற்றும் ஹிமாச்சலப் பிரதேசமாநிலங்களுக்கு, கூடுதலாக, 4,432 கோடிரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.\nகடந்த, 2018 - 19 நிதி��ாண்டில், இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு நிதி உதவி அளிப்பது தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர், அமித் ஷா தலைமையிலான, உயர்நிலை கூட்டம் நேற்று நடந்தது.மத்திய நிதி அமைச்சர், நிர்மலா சீதாராமன், வேளாண் அமைச்சர், நரேந்திர சிங் தோமர், உள்துறை, நிதி, வேளாண் துறை மற்றும் அரசுக்கு ஆலோசனை வழங்கும் 'நிடி ஆயோக்' அமைப்பின் உயரதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.\nகூட்டத்திற்கு பிறகு, உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:கடந்த நிதியாண்டில், ஒடிசாவில், போனிபுயலால் கடும் பாதிப்புஏற்பட்டது. கர்நாடகாவில், கடும் வறட்சி ஏற்பட்டது. ஹிமாச்சலப் பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு, பனிச்சரிவு மற்றும் பனிப் புயல் பாதிப்பு ஏற்பட்டது.இதனால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இழப்பீடாக, ஒடிசாவுக்கு, 3,338 கோடி ரூபாய், கர்நாடகாவுக்கு, 1,029 கோடி ரூபாய், ஹிமாச்சலப்பிரதேசத்துக்கு, 64 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது.\nமாநில பேரிடர் மீட்பு நிதிக்கு ஒதுக்கப்பட்ட தொகையைத் தவிர,இந்த நிதி, தேசிய பேரிடர் மீட்பு நிதியில்இருந்து கூடுதலாக ஒதுக்கப்படும்.கடந்த, நிதியாண்டில், அனைத்து மாநிலங்களுக்கும், 9,658 கோடி ரூபாய், மாநில பேரிடர் மீட்பு நிதிக்கு ஒதுக்கப்பட்டது. இந்தாண்டில் இதுவரை, 6,104 கோடி ரூபாய்ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags இயற்கை சீற்றங்களால் நிதி நிடி ஆயோக்\nமோடியிடம் வருத்தம் தெரிவித்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்(21)\n'ஏமாற்றி திருமணம், மதமாற்றம், முத்தலாக்'; ராஞ்சி பெண் புகார்(33)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதமிழ்நாட்டிற்கு காஜா புயல் ஒக்கி புயல் நிவாரணம் வந்து விட்டதா\nஆரூர் ரங் - சென்னை ,இந்தியா\nபெரும்பாலான இயற்கைசீற்ற சேதங்கள் மாநில அரசின் பொறுப்பற்ற செயல்கள் ஆக்கிரமிப்புகள் , திட்டமிடப்படாத வளர்ச்சி போன்றவற்றின் விளைவே.பொறுப்பற்று செயல்படும் மாநிலங்களுக்கு நிவாரண நிதியளித்தாலும் பொறுப்பற்றே செலவழிப்பர்.வெள்ளபாதிப்பின் காரணிகளை சரிப்படுத்தாவிட்டால் அடுத்து எதற்குமே நிவாரணம் கொடுக்கமாட்டோம் என மத்திய அரசு உறுதியான கொள்கைமுடிவை அறிவிக்கவேண்��ும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமோடியிடம் வருத்தம் தெரிவித்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்\n'ஏமாற்றி திருமணம், மதமாற்றம், முத்தலாக்'; ராஞ்சி பெண் புகார்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2384735", "date_download": "2020-07-15T09:09:54Z", "digest": "sha1:7IKZKEOGHXNALQ6X2QVNLJOJXV2IKGVW", "length": 25921, "nlines": 300, "source_domain": "www.dinamalar.com", "title": "ரபேல் போர் விமானம் ஒப்படைப்பு| Dinamalar", "raw_content": "\nகொரோனா தடுப்பூசி: அமெரிக்காவிற்கு முதல் வெற்றி 4\nமதுக்கரை காவல் நிலையத்தில் 7 போலீசாருக்கு கொரோனா\nசிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்; 2வது ...\nமுதியவர்களுக்கு பிசிஜி தடுப்பு மருந்து\n'சிறந்த ஆட்சியை கொடுத்துள்ளதால் மீண்டும் வெற்றி ... 3\nகந்தசஷ்டி கவசம் பற்றி அவதூறு : திரைப்பிரபலங்கள் ... 24\nமும்பையில் கொரோனாவை வென்று சாதித்த 101 வயது முதியவர் 1\nகோவை மாவட்ட கலெக்டருக்கு கொரோனா தொற்று உறுதி 4\nவேலைவாய்ப்புக்கு ஏற்ப திறமை: இளைஞர்களுக்கு பிரதமர் ... 7\n30 நொடியில் 10 லட்சம் லபக்கிய 10 வயது சிறுவன் 7\n'ரபேல்' போர் விமானம் ஒப்படைப்பு\nஆசை காட்டி மோசம் செய்த ஐ.டி., நிறுவனங்கள்: ... 49\nரவுடி விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை 115\n‛இந்தியாவிடம் உலகம் கற்றுகொள்ள வேண்டும்': இளவரசர் ... 25\nபினராயி விஜயனின் பதவி பறிபோகும் அபாயம் 59\nசீனாவின் அதிநவீன ராக்கெட் வானில் வெடித்து சிதறியது 25\nமெரிக்நாக்: ஐரோப்பிய நாடான பிரான்சுடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின்படி முதல் 'ரபேல்' போர் விமானம் நேற்று முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. அதைப் பெற்றுக் கொண்ட பா.ஜ. மூத்த தலைவர்களில் ஒருவரான ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆயுத பூஜை செய்தார். பின்னர் அதில் அவர் பயணம் செய்தார்.\n36 ரபேல் போர் விமானங்களை வாங்க பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் நிறுவனத்துடன் 59,000 கோடி ரூபாய்க்கு இந்தியா ஒப்பந்தம் செய்தது. முதல் ரபேல் விமானத்தை பெற்றுக் கொள்ள ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரான்ஸ் சென்றார். அதிபர் இம்மானுவேல் மேக்ரோனுடன் பேச்சு நடத்தியபிறகு, டஸால்ட் நிறுவன உற்பத்தி ஆலைக்கு சென்றார். அங்கு நடந்த விழாவில், முதல் ரபேல் விமானத்தை ராஜ்நாத் சிங் முறைப்படி ப��ற்றுக்கொண்டார். அப்போது பேசிய அவர் இந்திய விமானப்படைக்கு ரபேல் மேலும் வலுசேர்க்கும் என்றார்.\nஇந்திய விமானப் படைக்கு 36 போர் விமானங்கள் வாங்குவதற்கு பிரான்ஸ் நாட்டுடன் 59 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தம் 2016ல் கையெழுத்தானது. அதன்படி பிரான்ஸ் நாட்டின் 'டசால்ட் ஏவியேஷன்' நிறுவனம் இந்த போர் விமானங்களை தயாரித்து வருகிறது. அதில் முதல் போர் விமானம் பிரான்சின் மெரிக்நாக் பகுதியில் உள்ள டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்தின் ஆலையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பிரான்ஸ் ராணுவத் துறை பெண் அமைச்சர் புளோரன்ஸ் பார்லே இந்திய விமானப் படை உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nவிஜயதசமி தினத்தின்போது ஆயுத பூஜை செய்வதை ராஜ்நாத் சிங் வழக்கமாக வைத்துள்ளார். விஜயதசமி தினமான நேற்று தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட போர் விமானத்துக்கு அவர் ஆயுத பூஜை செய்தார். குங்குமத்தில் 'ஓம்' என்று விமானத்தில் அவர் எழுதினார். மலர்கள் தூவியும் தேங்காய் உடைத்தும் வழிபட்டார். பின்னர் எலுமிச்சை பழங்கள் வைக்கப்பட்டு அதன் மீது போர் விமானம் ஏற்றப்பட்டது.\nபோர் விமானத்தைப் பெற்றுக் கொண்ட ராஜ்நாத் சிங் கூறியதாவது: நமது விமானப் படை உலகின் நான்காவது மிகப் பெரிய விமானப் படையாக உள்ளது. தற்போது 'ரபேல்' போர் விமானங்கள் இணைவதால் அது மேலும் வலு பெறுகிறது. விஜயதசமி தினத்தில் போர் விமானத்தை பெற்றது சிறப்பு. அதைவிட இந்திய விமானப் படை தினத்தில் இதைப் பெற்றுள்ளது மிகவும் சிறப்பானதாக அமைந்துள்ளது. இந்த நாள் விமானப் படையின் வரலாற்றில் மிகச் சிறப்பான நாளாகும். இந்தியா பிரான்ஸ் இடையேயான ராணுவ நட்புறவில் இந்த நாள் ஒரு மைல்கல்லாகும். இவ்வாறு அவர் கூறினார்.\nமுதல் 'ரபேல்' போர் விமானம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் மொத்தம் வாங்க உள்ள 36 விமானங்களில் நான்கு விமானங்கள் அடுத்த ஆண்டு மே மாதம் இந்தியாவுக்கு வர உள்ளன. அனைத்து விமானங்களும் 2022 செப்.க்குள் ஒப்படைக்கப்பட உள்ளன. பூஜைகள் செய்த பிறகு ரபேல் போர் விமானத்தில் சிறிது தூரத்துக்கு ராஜ்நாத் சிங் பயணம் செய்தார்.\nபிரான்ஸ் சென்றுள்ள ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பாரிசில் அந் நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரோனை நேற்று சந்த���த்து பேசினார். அப்போது இரு தரப்பு உறவுகள் குறித்தும் குறிப்பாக ராணுவ உறவுகள் குறித்தும் இருவரும் விவாதித்தனர்.\nநேற்று ஒப்படைக்கப்பட்டுள்ள போர் விமானத்தின் வால் பகுதியில் 'ஆர்.பி. 001' என்று எழுதப்பட்டுள்ளது. தற்போது விமானப் படையின் தளபதியாக உள்ள ராகேஷ் பதூரியா படையின் துணைத் தளபதியாக இருந்தபோது ரபேல் போர் விமான ஒப்பந்தம் கையெழுத்தானது. சிறப்பான முறையில் பேச்சு மற்றும் பேரம் நடத்திய அவரை கவரவிக்கும் வகையில் முதல் விமானத்தில் அவருடைய பெயரை குறிக்கும் வகையில் ஆர்.பி. - 001 என எழுதப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகாஷ்மீர் விவகாரத்தில் சீனாவுக்கு மாறியது நெஞ்சம் 'பாக்., - இந்தியா தீர்த்துக் கொள்ளும்' என அறிவிப்பு(32)\nவருமான வரி கணக்கு: தமிழகத்தில் குறைவு(11)\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா\n2016 இல் காங்கிரஸ் ஒப்பந்தம் போடும்போதே, அப்போதும் றபாலின் குறைகள் பற்றி நான் எழுதியதாக ஞாபகம்.\nதமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா\nநல்லவனுடைய மடத்தனமான செருகல் // இந்தியா பாதுகாப்பில்லாமே இருக்கணும் -ன்னு வஞ்சகமா நினைக்காத ஆளு ......... //\nதமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா\n// எந்த ஒரு நாடும் வாங்கினது கெடயாதுன்னா, எதுக்கு காண் கிராஸ் வாங்க ஒப்பந்தம் போட்டது பாசு // அதனால்தான் காங்கிரஸ் ஒப்பந்தம் போட்டும் வாங்கவில்லை.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வ���ண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகாஷ்மீர் விவகாரத்தில் சீனாவுக்கு மாறியது நெஞ்சம் 'பாக்., - இந்தியா தீர்த்துக் கொள்ளும்' என அறிவிப்பு\nவருமான வரி கணக்கு: தமிழகத்தில் குறைவு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=142436&name=Velu%20Karuppiah", "date_download": "2020-07-15T09:03:13Z", "digest": "sha1:B4IJ4LAQTOKUVCMXDCXADQNCYIP6WGXO", "length": 23024, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: Velu Karuppiah", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Velu Karuppiah அவரது கருத்துக்கள்\nசிறப்பு கட்டுரைகள் என்று தணியும் இந்த பிராமண துவேஷம்\nநேற்று நான் இன்றைய சூழ்நிலையின் நிலவரத்தை விலக்கியதற்கு பலர் மாற்று கருத்தை பகிர்ந��தார்கள். நான் உங்களிடம் மட்டும் குறை காண்பவன் அல்ல. மாற்று சமுதாயத்தினரும் பல தவறுகளை செய்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது. பல ஆண்டுகாலம் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த சட்ட ரீதியாக பல தலைவர்கள் போராடி பெற்று தந்த ஒதுக்கீடு சலுகையை பயன் படுத்தி வேலை வாய்ப்பை பெற்றவர்கள் நீதி நேர்மையுடன் இருக்கிறார்களா என்றால் இல்லை என்று தான் சத்தியம் செய்ய முடியும். காரணம் இவர்கள் அடைந்த பதவியை பயன் படுத்தி லஞ்ச லாவணியங்களில் திளைத்தும் மிக ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து கொண்டும் சமூகத்தை மாசுபடுத்தி கொணடு தான் இருக்கிறார்கள். சாராய வியாபாரிகள் அத்தனைபேரும் தொழில் அதிபர்களாவும் கல்வி தந்தை என்று தன்னை தானே போற்றிக் கொண்டும் கொள்ளை அடித்து கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த காலத்தில் அவர்கள் பதவியில் இருந்த போது அதிக பட்சமாக அவர்கள் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடந்தால் ஒரு வாழை தாரோ அல்லது ஒரு மூட்டை அரிசியோ தான் இனமாக கேட்ப்பார்கள் அனால் இன்றோ லட்சங்களிலும் கோடிகளில் தான் லஞ்சமாக கேட்கிறார்கள். இவர்கள் யாரும் ஐயரோ அல்லது ஐயங்கார்ரோ அல்ல. மாற்று சமூகத்தினர்தான் என்பதை மறந்து விட கூடாது. மாற்று சமூகத்தினருக்கு அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கிறது. முதலில் அடி தடி கட்டை பஞ்சாயத்து செய்யாதிருத்தல், சமூக ஒற்றுமை, பெற்றோர்களை காத்தல், வருங்காலத்துக்கு சேமித்து வைத்தல், குழந்தைகளுக்கு சிறந்த கல்வியை கொடுத்தல், இவற்றை கற்றக தவற விட்டு விட்டு அவர்களை தூற்றுவது மட்டும் தர்மம் ஆகாது. 29-ஜூன்-2020 09:22:19 IST\nசிறப்பு கட்டுரைகள் என்று தணியும் இந்த பிராமண துவேஷம்\nஇங்கே யாரும் பிராமணர்களை தூஷிக்கவில்லை ப்ரமணியத்தைத்தான் தூஷிக்கிறார்கள். பிராமணன், க்ஷத்திரியன் வைசியன் சூத்திரன் என்ற வர்க்க பேதம் எல்லாம் ஒழிந்து நூறு ஆண்டுகளைக் கடந்து விட்டன. அனால் இன்னும் நீங்கள் ஐயர் ஐயங்கார் என்று சொல்லுவதை விட பிராமணர்கள் என்று சொல்லுவதிலே தான் பெருமை என்று நெனைக்கிறீர்கள் . எனக்கும் ஒதுக்கீடு முறையில் சில முரண்பட்ட கருத்துகள் உண்டு. அதற்க்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும். இவ்வளவு ஒதுக்கீடு முறையை அமுல் செய்தாலும் வங்கிகள் இன்சூரன்ஸ் கம்பனிகள் தனியார் துறைகளில் உங்கள் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே வேலை கிடைக்கிறது என்றால் அதன் பின்னணி என்ன என்று விளங்க வில்லை. மற்ற சமூகத்தில் தனித்துவம் பெற்றவர்கள் இல்லையா. மேலும் உடல் உழைப்பு சம்பந்தபட்ட தொழில்களுக்கு ஏன் போட்டி போடுவதில்லை. சமையல்காரனாக ஊழியம் செய்தாலும் செய்வேனேயே தவிர மற்ற தொழிலுக்கு ஏன் போட்டி போடுவதில்லை. மற்ற சமூகத்தில் எத்தனை திறமைசாலிகள் இருந்தாலும் அவர்களை உயர்த்தி பிடிப்பதில்லை. உதாரணம் மார்கழி திருவிழாக்களை பார்த்தால் தெரியும், ஐயர் ஐயங்கார் சமூகத்தால் நடத்தப்படும் எந்த நிறுவனங்களிலும் மேல் பதவிகளை மற்ற பிரிவனருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதில்லை. அந்த பதவிகளுக்கு தங்கள் இனத்தில் தான் பதவி வழங்கப்படும், அரக்கோணம் தாண்டி விட்டால் ஆம்லெட் சாப்பிடும் நீங்கள் அக்கிரகாரத்தில் வேற்று மனிதர்களை சேர்ப்பீர்களா. முக்கியமாக உங்கள சமூகத்தை காயப்படுத்துவது ஏன் என்றால் உங்கள் சமூகத்தை சேர்ந்தவர்கள் தங்கள் அடையாள சின்னமாக பூணலை பொது வெளியில் வெளியே காட்டி பெருமை காட்டும்போது தான் கோபம் வருகிறது. 28-ஜூன்-2020 08:54:55 IST\nஅரசியல் ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகள்அமைச்சரவை ஒப்புதல்\nஉசார் உசார் 4.84 லக்ஷம் கோவிந்தா கோவிந்தா 25-ஜூன்-2020 07:15:30 IST\nஅரசியல் கொரோனாவை விரட்ட அதிரடி\nகுரோனவை படி படியாகத்தான் ஒழிக்க முடியமே தவிர ஒட்டு மொத்தமாக ஒழிக்க முடியாது. படி படியாக என்றால் முதலில் மே 3 முதல் மே 10 வரை தமிழகத்தில் உள்ள எல்லா கிராம பஞ்சாயத்துகளுக்கு ( all village panchayath) ஊரடங்கை தளர்த்த வேண்டும். பிறகு மே பத்து முதல் மே பதினேழு வரை சிறு மற்றும் மத்திய நகரங்களுக்கு (small and medium town) தளர்த்த வேண்டும் பிறகு மே பதினெட்டு முதல் மே இருப்பது வரை சிறு நகரங்களுக்கு (smaller city) அடுத்து மே இருப்பது முதல் மே முப்பது வரை பெரு நகரங்களுக்கு (மேஜர் சிட்டி )தளர்த்த வேண்டும். இந்த நடை முறையை கடை பிட்டித்தால் மட்டுமே கொரனவை கட்டுக்குள் கொண்டுவர முடியும். மேலும் எல்லா பெரு நகரங்களின் வெளி வட்டத்தில் தற்காலிக மருத்துவ மனைகளை நிறுவி எந்த நபர்களுக்கெல்லாம் இந்த தொற்று உள்ளவர்களை கண்டறிந்து அந்த மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க வசதி செய்யவேண்டும். 24-ஏப்-2020 10:39:21 IST\nஎக்ஸ்குளுசிவ் பத்திரப்பதிவுக்கு முன் மனை உட்பிரிவு கட்டாயம் நடைமுற���களை வெளியிட்டது அரசு\nநீங்கள் செய்வதெல்லாம் சரிதான் ஆனால் இந்த உட்ப்பிரிவு ஒப்புதலுக்கு அவன் அவனுக்கு எவ்வளவு லஞ்சம் கொடுத்து அதை பெறுவது. ஓர் அவசரத்துக்கு ஒருவன் தன்னோட நிலத்தை விற்க கண்டவனுக்கெல்லாம் லஞ்சம் கொடுக்கும் நிலைமையை அரசே ஏற்படுத்துவது மிகவும் கண்டிக்கத்தக்கது. அவனுக்கு உட்ப்பிரிவு ஒப்புதல் தேவை பட்டால் பத்திர பதிவு செய்தவுடன் பின்பு பெற்றுக்கொண்டால் என்ன குடியா மூழ்கிவிடும். உட்ப்பிரிவு பெற்ற பின் தான் பதிவு செய்யப்பட வேண்டும் என்றால் மூன்று அல்லது நான்கு நாட்களுக்குள் அனுமதி அளிக்க உத்தரவு அளிக்க வேண்டும் அப்படி அளிக்காத அலுவலர்களுக்கு அரசு எந்த சலுகைகளையும் அளிக்காமல் தண்டிக்க வேண்டும். 01-மார்ச்-2020 07:22:11 IST\nஅரசியல் சமஸ்கிருதம் நாடு தழுவிய மொழி தமிழர்கள் மட்டுமே தமிழ் பேசுகின்றனர் இல.கணேசன்\nசட்டியில் உள்ளதை எல்லா குழந்தைக்கும் சமமாக பிரித்து கொடுத்து வளர்ப்பது தான் ஒரு சிறந்த தாயின் கடமை. அப்படி ஒரு செயலை இந்த அரசு செய்து இருந்தால் யாரும் எதர்காகவும் குரல் கொடுக்க வேண்டிய தேவை ஏற்படாது. 20-பிப்-2020 07:00:13 IST\nகோர்ட் வீடு வாங்க கட்டுப்பாடு ஐகோர்ட் யோசனை\nஇவர் ஒரு வீடு வாங்கிய பின் சம்பாதித்த மீதியை என்ன செய்வார் ஏழைகளுக்கு பிரித்து கொடுத்து விட்டு யோசனை சொல்லட்டும் 05-பிப்-2020 07:17:52 IST\nஅரசியல் கூட்டணி வைத்தால் பாஜவை ஏற்பதாக அர்த்தமா ரஜினி பற்றி தமிழருவிமணியன்\nஇவர் தி மு க மற்றும் அதிமுக வை எதிர்க்கிறார் என்றால் அன்று கலைஞர் தந்த நிதி குழு உறுப்பினர் பதவியை ஏன் ஏற்றார். புரவாளர்களை நம்பி வாழ்க்கையை ஓட்டும் இவர் இப்போது ரஜினியின் உதவியால் வாழ்க்கை நடத்துகிறார் என்றே நினைக்கிறன் 28-ஜன-2020 07:05:57 IST\nபொது தமிழகத்தை சேர்ந்த ராமகிருஷ்ணனுக்கு பத்மஸ்ரீ விருது\nமுன் ஜாமின் கேட்டாரே கிடைத்ததா 26-ஜன-2020 07:47:44 IST\nகோர்ட் இக்கட்டான சூழலில் உள்ளது நாடு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி வேதனை\nஎவன் சங்கு ஊதினா எங்களுக்கு என்ன என்று ஒரு கூட்டம் இருக்கும்போது யாரும் ஒன்றும் நான்கு ஆண்டுக்கு ஒன்றும் செய்ய முடியாது. 10-ஜன-2020 07:04:35 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.makeittasmania.com.au/ta/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95/%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B5%E0%AF%8D-mcquillen-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-CSO-%E0%AE%86%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D-sufferlandria/", "date_download": "2020-07-15T09:49:57Z", "digest": "sha1:7ZXSXLCH6JPTRY7CGOLVKRGQBW2HVVQF", "length": 36925, "nlines": 154, "source_domain": "www.makeittasmania.com.au", "title": "டேவிட் மெக்குவிலன்: சுவிஸ் வங்கியிலிருந்து எஸ்.எஸ்.ஓ ஆஃப் சுபர்லேண்ட்ரியா | தஸ்மேனியாவை உருவாக்குங்கள்", "raw_content": "\nலான்செஸ்டன் மற்றும் வடகிழக்கு டாஸ்மேனியா\nFacebook இல் எங்களை பின்பற்றவும்\nஎங்கள் ட்விட்டர் குழுவில் சேரவும்\n8 ° சி\tஹோபார்ட், டிசம்பர் 9\n7 ° சி\tலான்ஸ்டன், ஜேன்ஸ்டன்\n6 ° சி\tபர்னி, செவ்வாய்: 9 மணி\n9 ° சி\tசெயின்ட் ஹெலன்ஸ், ஜேன்: செவ்வாய்\n8 ° சி\tபிச்செனோ, செவ்வாய்: 9 செவ்வாய்க்கிழமை\n5 ° சி\tரோஸ், ஜேன்: செவ்வாய்\n7 ° சி\tஇன்வெர்மே, செவ்வாய்: 9 மணி\n5 ° சி\tஜார்ஜ் டவுன், 07: 49pm\n9 ° சி\tசெயின்ட் ஹெலன்ஸ், ஜேன்: செவ்வாய்\n8 ° சி\tபீக்கன்ஸ்ஃபீல்ட், 07: 49pm\n7 ° சி\tஆஸ்டின்ஸ் ஃபெர்ரி, 07: 49pm\n8 ° சி\tபெல்லரைவ், 07: 49pm\n8 ° சி\tபிளாக்மேன்ஸ் பே, 07: 49pm\n7 ° சி\tஹூன்வில்லே, 07: 49pm\n7 ° சி\tஆர்போர்ட், 07: 49pm\n7 ° சி\tடெலோரெய்ன், 07: 49pm\n5 ° சி\tஜார்ஜ் டவுன், 07: 49pm\nஹோபார்ட், டிசம்பர் 9 8 ° சி\nலான்ஸ்டன், ஜேன்ஸ்டன் 7 ° சி\nபர்னி, செவ்வாய்: 9 மணி 6 ° சி\nசெயின்ட் ஹெலன்ஸ், ஜேன்: செவ்வாய் 9 ° சி\nபிச்செனோ, செவ்வாய்: 9 செவ்வாய்க்கிழமை 8 ° சி\nரோஸ், ஜேன்: செவ்வாய் 5 ° சி\nஇன்வெர்மே, செவ்வாய்: 9 மணி 7 ° சி\nஜார்ஜ் டவுன், 07: 49pm 5 ° சி\nசெயின்ட் ஹெலன்ஸ், ஜேன்: செவ்வாய் 9 ° சி\nபீக்கன்ஸ்ஃபீல்ட், 07: 49pm 8 ° சி\nஆஸ்டின்ஸ் ஃபெர்ரி, 07: 49pm 7 ° சி\nபெல்லரைவ், 07: 49pm 8 ° சி\nபிளாக்மேன்ஸ் பே, 07: 49pm 8 ° சி\nஹூன்வில்லே, 07: 49pm 7 ° சி\nஆர்போர்ட், 07: 49pm 7 ° சி\nடெலோரெய்ன், 07: 49pm 7 ° சி\nஜார்ஜ் டவுன், 07: 49pm 5 ° சி\nடேவிட் மெக்குவிலேன்: சுவிஸ் வங்கியிலிருந்து Sufferlandria இன் சிஎஸ்ஓ\nடேவிட் மெக்குவிலென். புகைப்படம் வழங்கப்பட்டது\nவெளியிடப்பட்டது ஜூன் 25. கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 9 ஜூலை 13\nஒரு உயர் வங்கியாளர் தனது வேலையை விட்டுவிட்டு எப்படி தனது ஹொபர்ட் வீட்டிலிருந்து பல மில்லியனுக்கும் அதிகமான டாலர்களை வர்த்தகம் செய்கிறார்\nநீங்கள் ஒரு CSO என்ன அல்லது Sufferlandria எங்கே என்று எனக்கு தெரியாது என்றால் கவலைப்பட வேண்டாம். சிஎஸ்ஓ தலைமை பொறுப்பாளராக நிற்கிறது மற்றும் டேவிட் மெக்குவிலேன் தான் - சஃபர்லேரியாவின் தலைவர் - தனது நி��ுவனம், சஃபர்ஃபெஸ்ட்டின் ஒரு பைக் மரியாதைக்கு இடமில்லாத நாட்டுக்கு ஏதுவானதை விரும்புபவர்.\nSufferfest ஒரு உலக முன்னணி சைக்கிள் மற்றும் பொறையுடைமை தடகள பயிற்சி பயன்பாட்டை உள்ளது. அறிவியல் சார்ந்த பயிற்சித் திட்டங்களின் மூலம் சைக்கலிஸ்டுகள் விரைவாகவும் வலுவாகவும் உதவக்கூடிய டர்போ பயிற்சியாளர்கள், உருளைகள் மற்றும் ஸ்பின் பைக்களுடன் இது பயன்படுத்தப்படுகிறது. இது ஒலிம்பிக்-நிலை பயிற்சி மூலம் நகைச்சுவை கலப்புடன் வெற்றி பெறுகிறது. 'சமுதாயத்தில்' சேரத் தேர்ந்தெடுக்கும் நபர்கள் சஃபர்லேரியர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.\nதகவல் தொழில்நுட்பத்தில் (IT) மூலோபாயத்தில் ஒரு வணிக மேலாண்மையைப் பின்தொடர்ந்து லண்டன் செல்லுவதற்கு முன்னர் அதன் நிறுவனர் மெக்குவிலேன் அமெரிக்காவில் வளர்ந்தார், பின்னர் ஒரு சர்வதேச வங்கித் தொழிலை ஆரம்பிக்கிறார். சூரிச்சில் ஒரு வங்கியாளராக பணியாற்றும் போது, ​​அவரது எதிர்கால மனைவியான கிளாரி, ஒரு டாஸ்மேனியன் சந்தித்தார். \"தாஸ்மேனியா எங்கே என்று எனக்குத் தெரியவில்லை என்றாலும், நான் அவளைப் பிடித்திருந்தேன் என்று உறுதியாக இருந்தேன்\nகுளிர்காலத்தின் சூரிச் நகரில் சைக்கிள் ஓட்டுதல் நிகழ்வுகளுக்கு பயிற்சியளிப்பதில் மக்கிவ்லெனென் கடினமாக உழைத்தார். எனவே அவர் பைக்கில் இருந்த சமயத்தில் தன்னை மகிழ்விப்பதற்காக குறுகிய வீடியோக்களை செய்தார், மேலும் இந்த நகைச்சுவையான பக்க வட்டி, தி சஃபர்ஃபெஸ்ட் என்று பெயரிட்டார். நண்பர்களிடமும் அவரது சப்போர்ட்ஃபெஸ்ட் வீடியோக்களில் அதிகமான கேள்விகளை கேட்க ஆரம்பித்தபோது, ​​அவர் தனது பக்கத்து மனநிலையில் உண்மையான ஆர்வத்தை உணர்ந்தார்.\nஇரண்டு குழந்தைகளுக்குப் பிறகு, மெக்குவில்லென் மற்றொரு வங்கியால் தலைமறைவாகி, குடும்பம் சிங்கப்பூரில் மூன்று ஆண்டுகள் கழிந்தது. அந்த நேரத்தில், அவர்கள் ஒரு மூன்றாவது குழந்தை இருந்தது, ஆனால் McQuillen அவர் தனது குடும்பத்தை பார்க்க கிடைத்தது இல்லை உணர்ந்தேன். வங்கி மிகவும் இலாபகரமான தொழில், ஆனால் தனிப்பட்ட செலவு மிக அதிகமாக இருந்தது, முடிவில்லாத நீண்ட நேரம் மற்றும் வார இறுதி வேலை தாவீதின் குடும்ப வாழ்க்கையை பாதித்தது.\n\"நான் வங்கியிலிருந்து விலகினேன், நான் ஏதாவது பெரிய விஷயத்தில் வளர முடியுமா என்பதைப் பார்க்க ஆஸ்திரேலியாவிற்குத் திரும்புகிறேன். எனக்கு உதவுவதற்காக ஒரு சிறிய குழுவை நான் வாடகைக்கு அமர்த்தினேன், இரண்டு வருடங்களுக்குப் பிறகு எங்கள் குடும்பம் ஹோபர்ட்டுக்கு கிளாரி பிறந்த இடமாக மாறியது. இங்கே விஷயங்களை செய்ய இது மிகவும் எளிது. குடும்பம் சந்தோஷமாக இருக்கிறது, வேலைக்கு செலவிடும் நேரம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். என் பைக்கை சவாரி செய்வதில் மகிழ்ச்சியடைகிறேன். எங்கள் வீட்டு வாசலில் உலகளாவிய மலை மற்றும் சாலை பைக்கிங் உள்ளது. \"என்கிறார் மெக்லீலின்.\nடேவிட் மெக்குவிலென். புகைப்படம் வழங்கப்பட்டது\nதாஸ்மேனியாவுக்குச் செல்வதால், சஃபர்ஃபெஸ்ட் வேகமாக வளர்ந்துள்ளது. வருடாந்திர வருவாய் ஏழு புள்ளிவிவரங்களை தாக்கியுள்ளது. வாடிக்கையாளர்கள் நாடுகளிலும் அதிகமான எண்ணிக்கையில் உள்ளனர். பேஸ்புக் மற்றும் 110 சைக்கிள் ஓட்டுதல் ஸ்டூடியோக்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள XFSX XXX + பின்தொடர்பவர்கள் உலகெங்கிலும் உள்ள உரிம வீடியோக்களை Sufferfest திட்டங்களை இயக்க வேண்டும். Sufferlandrian பச்சை கொண்ட ஐந்து Sufferlandrians கூட உள்ளன\nஇன்று, வணிகத்தின் மொத்த மூலோபாயத்தை, பெருநிறுவன கூட்டுப்பணியாளர்களுக்காகவும், ஒவ்வொரு வீடியோவுக்கான படைப்பாற்றல் செயல்களுக்காகவும், மெக்குவிளேனுக்கு பொறுப்பு. ப்ரோ சைக்கிள் ஓட்டுதல் பயிற்சியாளர், நீல் ஹென்டர்சன், ஒவ்வொரு திட்டத்தையும் வடிவமைத்துள்ளார். அவர்கள் பெயர்களைக் கொண்டு வருகிறார்கள் ரிவால்வர், பிளெண்டர் மற்றும் இது ஒரு நல்ல யோசனை போல் தோன்றியது. மெக்குவில்லென் இது அவரது வாழ்க்கை அறையிலிருந்தோ அல்லது அவர்களது புதிய இணை-பணியிடங்களிலிருந்தும் செய்கிறார் பாராளுமன்ற ஹோபர்ட் நதிக்கரையில்.\n\"நாங்கள் இரண்டு மையப்பகுதிகள் உள்ளன: நெவடா, அமெரிக்காவின் எங்களது நிரலாக்கத்திற்காகவும் ஹோபர்ட்டில் எங்கள் படைப்பாற்றல் தலைமையகங்களுடனும் ஒன்று. உள்ளூர் ஹொபர்ட் திறமைக் குழுவில் குழு வரைபடத்தில் அதிக படைப்பாளிகளைக் கொண்டு பார்க்கிறோம். மார்க்கெட்டிங் தலைவரும் டாஸ்மேனியாவுடன் காதலில் விழுந்தார். கடைசி மாநாட்டிற்காக இங்கு நாங்கள் எங்கள் அணிக்கு 14 அணிவகுத்து வந்த பிறகு, ஓரிகான், அமெரிக்கா விரைவில் ஹொபர்ட்டில் இடம் மாற்றுவோம். \"\nமெக்க்வில்லென் புதிய கண்டுபிடிப்பைத் தொடர்க���றார். Sufferfest இன் பிரசாதம் இப்போது சைக்கலிஸ்டுகள் மற்றும் மன toughness திட்டங்கள் யோகா அடங்கும், மற்றும் வலிமை பயிற்சி ஆகஸ்ட் மாதம் சேர்க்கப்படும்.\nஒவ்வொரு வருடமும் சுவிட்சர்லாந்தில் யூனிட் சைக்லிஸ்ட் இன்டர்நேஷனல் தலைமையகத்தில் ஒரு பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது, இது சஃபர்லேரியர்கள் ஒருவருக்கொருவர் சந்திக்க ஒரு வாய்ப்பு.\nதங்களைப் பற்றி மக்கள் நன்றாக உணர செய்வதில் தாவீது மிகவும் பெருமிதம் கொள்கிறார். அவர் தனது தொழிலில் சுய நிதியுதவி மற்றும் அவரது குழு வேலை வாழ்க்கை இருப்பு உள்ளது பெருமை தான். கடந்த சில ஆண்டுகளில், அவர்கள் பார்கின்சன் நோய்க்கான டேவிஸ் ஃபின்னி அறக்கட்டளைக்கு $ 650 XXX டாலர் அதிகமாக உயர்த்தியுள்ளனர் - ஃபின்னே மெக்க்வில்லென் சைக்கிள் ஓட்டுதல் ஹீரோவாக வளர்ந்து கொண்டிருந்தார். அவர்கள் ஆபிரிக்க சைக்கலிஸ்ட்டை ஸ்பான்சர் செய்கிறார்கள், இதன் விளைவாக சமீபத்தில் காமன்வெல்த் போட்டிகளில் போட்டியிடும் ரியோ ஒலிம்பிக்ஸ் மற்றும் நான்கு பேர் போட்டியிடுகின்றனர்.\nமக்குழந்தைகள் மக்களுக்கு துன்பம் தருகின்ற புதிய முறைகளை கண்டுபிடிப்பதில் இல்லை என்றால், ஹொபோர்ட்டில் சஃபர்ஃபெஸ்ட் வகுப்புகள் இயங்கிக் கொண்டிருக்கிறார், அவரது பைக்கில் அல்லது குடும்பத்துடன் நேரம் செலவிடுகிறார். \"இது தாஸ்மேனியாவை விட சிறப்பாக இல்லை. கைவினை பீர், உணவு, மது, வெளியில் ... அது சிறந்தது. \"\nபற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள் தி சஃபர்ஃபெஸ்ட்.\nதாஸ்மேனியாவில் ஒரு தொழிலை ஆரம்பிப்பது பற்றிய தகவல்களுக்கு எங்கள் கதைகள் அல்லது வருகை மூலம் பார்க்கவும் வணிக டஸ்மேனியா.\nடேவிட் மெக்குவிலேன்: சுவிஸ் வங்கியிலிருந்து Sufferlandria இன் சிஎஸ்ஓ\nடேவிட் மெக்குவிலென். புகைப்படம் வழங்கப்பட்டது\nவெளியிடப்பட்டது ஜூன் 25. கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 9 ஜூலை 13\nஒரு உயர் வங்கியாளர் தனது வேலையை விட்டுவிட்டு எப்படி தனது ஹொபர்ட் வீட்டிலிருந்து பல மில்லியனுக்கும் அதிகமான டாலர்களை வர்த்தகம் செய்கிறார்\nநீங்கள் ஒரு CSO என்ன அல்லது Sufferlandria எங்கே என்று எனக்கு தெரியாது என்றால் கவலைப்பட வேண்டாம். சிஎஸ்ஓ தலைமை பொறுப்பாளராக நிற்கிறது மற்றும் டேவிட் மெக்குவிலேன் தான் - சஃபர்லேரியாவின் தலைவர் - தனது நிறுவனம், சஃபர்ஃபெஸ்ட்டின் ஒரு பைக் மரியாதைக்கு இடமி���்லாத நாட்டுக்கு ஏதுவானதை விரும்புபவர்.\nSufferfest ஒரு உலக முன்னணி சைக்கிள் மற்றும் பொறையுடைமை தடகள பயிற்சி பயன்பாட்டை உள்ளது. அறிவியல் சார்ந்த பயிற்சித் திட்டங்களின் மூலம் சைக்கலிஸ்டுகள் விரைவாகவும் வலுவாகவும் உதவக்கூடிய டர்போ பயிற்சியாளர்கள், உருளைகள் மற்றும் ஸ்பின் பைக்களுடன் இது பயன்படுத்தப்படுகிறது. இது ஒலிம்பிக்-நிலை பயிற்சி மூலம் நகைச்சுவை கலப்புடன் வெற்றி பெறுகிறது. 'சமுதாயத்தில்' சேரத் தேர்ந்தெடுக்கும் நபர்கள் சஃபர்லேரியர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.\nதகவல் தொழில்நுட்பத்தில் (IT) மூலோபாயத்தில் ஒரு வணிக மேலாண்மையைப் பின்தொடர்ந்து லண்டன் செல்லுவதற்கு முன்னர் அதன் நிறுவனர் மெக்குவிலேன் அமெரிக்காவில் வளர்ந்தார், பின்னர் ஒரு சர்வதேச வங்கித் தொழிலை ஆரம்பிக்கிறார். சூரிச்சில் ஒரு வங்கியாளராக பணியாற்றும் போது, ​​அவரது எதிர்கால மனைவியான கிளாரி, ஒரு டாஸ்மேனியன் சந்தித்தார். \"தாஸ்மேனியா எங்கே என்று எனக்குத் தெரியவில்லை என்றாலும், நான் அவளைப் பிடித்திருந்தேன் என்று உறுதியாக இருந்தேன்\nகுளிர்காலத்தின் சூரிச் நகரில் சைக்கிள் ஓட்டுதல் நிகழ்வுகளுக்கு பயிற்சியளிப்பதில் மக்கிவ்லெனென் கடினமாக உழைத்தார். எனவே அவர் பைக்கில் இருந்த சமயத்தில் தன்னை மகிழ்விப்பதற்காக குறுகிய வீடியோக்களை செய்தார், மேலும் இந்த நகைச்சுவையான பக்க வட்டி, தி சஃபர்ஃபெஸ்ட் என்று பெயரிட்டார். நண்பர்களிடமும் அவரது சப்போர்ட்ஃபெஸ்ட் வீடியோக்களில் அதிகமான கேள்விகளை கேட்க ஆரம்பித்தபோது, ​​அவர் தனது பக்கத்து மனநிலையில் உண்மையான ஆர்வத்தை உணர்ந்தார்.\nஇரண்டு குழந்தைகளுக்குப் பிறகு, மெக்குவில்லென் மற்றொரு வங்கியால் தலைமறைவாகி, குடும்பம் சிங்கப்பூரில் மூன்று ஆண்டுகள் கழிந்தது. அந்த நேரத்தில், அவர்கள் ஒரு மூன்றாவது குழந்தை இருந்தது, ஆனால் McQuillen அவர் தனது குடும்பத்தை பார்க்க கிடைத்தது இல்லை உணர்ந்தேன். வங்கி மிகவும் இலாபகரமான தொழில், ஆனால் தனிப்பட்ட செலவு மிக அதிகமாக இருந்தது, முடிவில்லாத நீண்ட நேரம் மற்றும் வார இறுதி வேலை தாவீதின் குடும்ப வாழ்க்கையை பாதித்தது.\n\"நான் வங்கியிலிருந்து விலகினேன், நான் ஏதாவது பெரிய விஷயத்தில் வளர முடியுமா என்பதைப் பார்க்க ஆஸ்திரேலியாவிற்குத் திரும்புகிறேன். எனக்க��� உதவுவதற்காக ஒரு சிறிய குழுவை நான் வாடகைக்கு அமர்த்தினேன், இரண்டு வருடங்களுக்குப் பிறகு எங்கள் குடும்பம் ஹோபர்ட்டுக்கு கிளாரி பிறந்த இடமாக மாறியது. இங்கே விஷயங்களை செய்ய இது மிகவும் எளிது. குடும்பம் சந்தோஷமாக இருக்கிறது, வேலைக்கு செலவிடும் நேரம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். என் பைக்கை சவாரி செய்வதில் மகிழ்ச்சியடைகிறேன். எங்கள் வீட்டு வாசலில் உலகளாவிய மலை மற்றும் சாலை பைக்கிங் உள்ளது. \"என்கிறார் மெக்லீலின்.\nடேவிட் மெக்குவிலென். புகைப்படம் வழங்கப்பட்டது\nதாஸ்மேனியாவுக்குச் செல்வதால், சஃபர்ஃபெஸ்ட் வேகமாக வளர்ந்துள்ளது. வருடாந்திர வருவாய் ஏழு புள்ளிவிவரங்களை தாக்கியுள்ளது. வாடிக்கையாளர்கள் நாடுகளிலும் அதிகமான எண்ணிக்கையில் உள்ளனர். பேஸ்புக் மற்றும் 110 சைக்கிள் ஓட்டுதல் ஸ்டூடியோக்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள XFSX XXX + பின்தொடர்பவர்கள் உலகெங்கிலும் உள்ள உரிம வீடியோக்களை Sufferfest திட்டங்களை இயக்க வேண்டும். Sufferlandrian பச்சை கொண்ட ஐந்து Sufferlandrians கூட உள்ளன\nஇன்று, வணிகத்தின் மொத்த மூலோபாயத்தை, பெருநிறுவன கூட்டுப்பணியாளர்களுக்காகவும், ஒவ்வொரு வீடியோவுக்கான படைப்பாற்றல் செயல்களுக்காகவும், மெக்குவிளேனுக்கு பொறுப்பு. ப்ரோ சைக்கிள் ஓட்டுதல் பயிற்சியாளர், நீல் ஹென்டர்சன், ஒவ்வொரு திட்டத்தையும் வடிவமைத்துள்ளார். அவர்கள் பெயர்களைக் கொண்டு வருகிறார்கள் ரிவால்வர், பிளெண்டர் மற்றும் இது ஒரு நல்ல யோசனை போல் தோன்றியது. மெக்குவில்லென் இது அவரது வாழ்க்கை அறையிலிருந்தோ அல்லது அவர்களது புதிய இணை-பணியிடங்களிலிருந்தும் செய்கிறார் பாராளுமன்ற ஹோபர்ட் நதிக்கரையில்.\n\"நாங்கள் இரண்டு மையப்பகுதிகள் உள்ளன: நெவடா, அமெரிக்காவின் எங்களது நிரலாக்கத்திற்காகவும் ஹோபர்ட்டில் எங்கள் படைப்பாற்றல் தலைமையகங்களுடனும் ஒன்று. உள்ளூர் ஹொபர்ட் திறமைக் குழுவில் குழு வரைபடத்தில் அதிக படைப்பாளிகளைக் கொண்டு பார்க்கிறோம். மார்க்கெட்டிங் தலைவரும் டாஸ்மேனியாவுடன் காதலில் விழுந்தார். கடைசி மாநாட்டிற்காக இங்கு நாங்கள் எங்கள் அணிக்கு 14 அணிவகுத்து வந்த பிறகு, ஓரிகான், அமெரிக்கா விரைவில் ஹொபர்ட்டில் இடம் மாற்றுவோம். \"\nமெக்க்வில்லென் புதிய கண்டுபிடிப்பைத் தொடர்கிறார். Sufferfest இன் பிரசாதம் இப்போது சைக்கலிஸ்டுகள் மற்���ும் மன toughness திட்டங்கள் யோகா அடங்கும், மற்றும் வலிமை பயிற்சி ஆகஸ்ட் மாதம் சேர்க்கப்படும்.\nஒவ்வொரு வருடமும் சுவிட்சர்லாந்தில் யூனிட் சைக்லிஸ்ட் இன்டர்நேஷனல் தலைமையகத்தில் ஒரு பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது, இது சஃபர்லேரியர்கள் ஒருவருக்கொருவர் சந்திக்க ஒரு வாய்ப்பு.\nதங்களைப் பற்றி மக்கள் நன்றாக உணர செய்வதில் தாவீது மிகவும் பெருமிதம் கொள்கிறார். அவர் தனது தொழிலில் சுய நிதியுதவி மற்றும் அவரது குழு வேலை வாழ்க்கை இருப்பு உள்ளது பெருமை தான். கடந்த சில ஆண்டுகளில், அவர்கள் பார்கின்சன் நோய்க்கான டேவிஸ் ஃபின்னி அறக்கட்டளைக்கு $ 650 XXX டாலர் அதிகமாக உயர்த்தியுள்ளனர் - ஃபின்னே மெக்க்வில்லென் சைக்கிள் ஓட்டுதல் ஹீரோவாக வளர்ந்து கொண்டிருந்தார். அவர்கள் ஆபிரிக்க சைக்கலிஸ்ட்டை ஸ்பான்சர் செய்கிறார்கள், இதன் விளைவாக சமீபத்தில் காமன்வெல்த் போட்டிகளில் போட்டியிடும் ரியோ ஒலிம்பிக்ஸ் மற்றும் நான்கு பேர் போட்டியிடுகின்றனர்.\nமக்குழந்தைகள் மக்களுக்கு துன்பம் தருகின்ற புதிய முறைகளை கண்டுபிடிப்பதில் இல்லை என்றால், ஹொபோர்ட்டில் சஃபர்ஃபெஸ்ட் வகுப்புகள் இயங்கிக் கொண்டிருக்கிறார், அவரது பைக்கில் அல்லது குடும்பத்துடன் நேரம் செலவிடுகிறார். \"இது தாஸ்மேனியாவை விட சிறப்பாக இல்லை. கைவினை பீர், உணவு, மது, வெளியில் ... அது சிறந்தது. \"\nபற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள் தி சஃபர்ஃபெஸ்ட்.\nதாஸ்மேனியாவில் ஒரு தொழிலை ஆரம்பிப்பது பற்றிய தகவல்களுக்கு எங்கள் கதைகள் அல்லது வருகை மூலம் பார்க்கவும் வணிக டஸ்மேனியா.\nமால் மியர்ஸ் மற்றும் கேட் கிறிஸ்டென்சன்: உணவு + மது பாப் அப்\nஎங்களைச் சேருங்கள், உங்களிடமிருந்து நாங்கள் கேட்க விரும்புகிறோம்.\nஇந்த புலம் செல்லுபடியாக்க நோக்கத்திற்காக உள்ளது மற்றும் மாறாமல் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF_2008.03", "date_download": "2020-07-15T09:44:29Z", "digest": "sha1:RQDGY5MQBUABFR4W5BNLI5L4TMCLGNY6", "length": 5208, "nlines": 61, "source_domain": "noolaham.org", "title": "அருள் ஒளி 2008.03 - நூலகம்", "raw_content": "\nஅருள் ஒளி 2008.03 (31.1 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nஅருள் ஒளி 2008.03 (எழுத்துணரியாக்கம்)\nசிவத்தமிழ்ச்செல்வி அன்னை நலம்பெற அகிலமும் செய்த பிரார்த்தனை - ஆசிரியர்\nசிவனே முழு���ுதற் கடவுள் - வ.யோகானந்தசிவம்\nசைவத்தின் அருமையையும் பெருமையையும் அறிந்து வாழ்வோம் - கலாநிதி குமாரசாமி சோமசுந்தரம் அவர்கள்\nசிறுவர் விருந்து: மானிடம் வென்றது - அருட்சகோதரி ஜதீஸ்வரி அவர்கள்\nசிவன் அருட் கதைகள் (தொடர்-22) - மாதாஜி அவர்கள்\nதிருக்கேதீச்சர ஆலயத்திருப்பணி - சைவப்பெரியார் சு.சிவபாதசுந்தரம் அவர்கள்\nபங்குனியில் பாடும்கீதம் செல்லப்பன் புகழே - சு.குகதேவன்\nபரை பரந்தாமனைப் பணியாகப் பகர்ந்தாள் - சிவ.சண்முகவடிவேல் அவர்கள்\nசைவ நற்சிந்தனை - சிவநெறிக் கலாநிதி இராசையா ஸ்ரீதரன் அவர்கள்\nசிவனுக்குகந்த சிவராத்திரி விரதம் - செல்வநாயகம் ரவிசாந்\nஈரம் உடையவர் காண்பர் இணையடி - பேரறிஞர் முருகவேபரமநாதன் அவர்கள்\nஅத்வைத சிந்தனையில் ஓர் சிந்தனை - பண்டிதமணி.சி.கணபதிப்பிள்ளை அவர்கள்\n07-01-2004 புதன்கிழமை 'வலம்புரி' ஆசிரியர் தலையங்கத்திலிருந்து.... அன்னை காட்டிய அறப்பணி\nநூல்கள் [10,186] இதழ்கள் [11,871] பத்திரிகைகள் [47,767] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,301] சிறப்பு மலர்கள் [4,742] எழுத்தாளர்கள் [4,129] பதிப்பாளர்கள் [3,381] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [2,973]\n2008 இல் வெளியான இதழ்கள்\nஇப்பக்கம் கடைசியாக 20 நவம்பர் 2017, 08:46 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2013-magazine/65-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-01-15/1302-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2020-07-15T09:01:21Z", "digest": "sha1:TU243KQDKYAIFYQFJKACUP7IFEGFY6FB", "length": 6245, "nlines": 58, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - பிரபல பிரமிட் சாமியாரின் லீலைகள் டிவியில் அம்பலம்", "raw_content": "\nHome -> 2013 இதழ்கள் -> பிப்ரவரி 01-15 -> பிரபல பிரமிட் சாமியாரின் லீலைகள் டிவியில் அம்பலம்\nபிரபல பிரமிட் சாமியாரின் லீலைகள் டிவியில் அம்பலம்\nபிரமிட்டின் உள்ளே அமர்ந்து தியானம் செய்தால், மன அமைதி கிடைக்கும், தீர்க்க தரிசனம் பெறலாம் என்று, கூறி வருகிறார், சுபாஷ் பத்ரி.(இந்த சமியாரும் பல சாட்டிலைட் டீவியில் காலையில் பெண்ளை மட்டும் மாடலாக வைத்து\nகடந்த டிசம்பர் 21 முதல், 31ம் தேதி வரை, சர்வதேச தியான மாநாட்டை, பிரமிட்டில் கூட்டியிருந்தார் ச��பாஷ் பத்ரி. அதில், உலகின் பல நாடுகளில் இருந்து, ஏராளமானோர் பங்கேற்றனர். ஆந்திரா மட்டுமின்றி அண்டைமாநிலங்களில் இருந்தும் வி.ஐ.பி.,கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.\nஇந்த மாநாட்டில், பெண்களை கட்டி பிடித்து முத்தம் கொடுப்பதும், அவர்களுடன்,சில்மிஷம் செய்வதுமாக, சாமியார் பத்ரி, காம செயல்களில் ஈடுபட்டுள்ளார். இதை ரகசியமாக படம் பிடித்த ஒருவர், தெலுங்கு, டிவி சேனல்களுக்கு அந்த காட்சிகளை கொடுத்து ஒளிபரப்ப செய்து விட்டார். அந்தகாட்சிகள், தெலுங்கு சேனல்கள் பலவற்றிலும் ஒளிபரப்பானது. இதனால் அதிர்ச்சி அடைந்த, மகபூப்நகர் மாவட்ட கலெக்டர்,\nகிரிஜா சங்கர், சாமியாரின் செயல் பாடுகள் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஆசிரியர் பதில்கள் : உச்ச கட்ட அடாவடித்தனம் இது\nஇயக்க வரலாறான தன் வரலாறு : பெரியாரின் கொள்கைகள் இந்தியா எங்கும் பரவ வேண்டும் சரத் யாதவ் முழக்கம்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (61) : இனப் பகை வேறு இனத்திற்குள் உள்ள உரிமை சிக்கல் வேறு\nகரோனா நிவாரணப்பணிகளில் திராவிடர் கழகத்தினர்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : வைக்கம் போராட்டம்\nதலையங்கம் : கொரானா பாடம் கற்றுக்கொண்டோமா\nநாடகம் : புது விசாரணை (7)\nநிகழ்வுகள் : கரோனா பொது முடக்கத்திலும் முடங்காத கழகப்பணி\nபெண்ணால் முடியும் : நூறு வயது கடந்தும் ஓடிச் சாதிக்கும் பெண்\nபெரியார் பேசுகிறார் :மே தினம்\nமருத்துவம் : 'நீட்' தேர்வு எழுதாமல் மருத்துவரான தமிழர்கள் தான் கரோனா தடுப்பில் சாதிக்கிறார்கள்\nமுகப்புக் கட்டுரை : பெரியார் எரிமலையில் பீறிட்ட பெரும் நெருப்பு புரட்சிக் கவிஞர் \nமே 11 அன்னை நாகம்மையாரின் நினைவு நாள்\nவாசகர் மடல் : “தமிழர் தலைவரின் அறிவுறுத்தலின்படி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1397990.html", "date_download": "2020-07-15T09:13:57Z", "digest": "sha1:OYAVWCM4X64MHPS6CILDX7D2I2YVRFN7", "length": 11023, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "உலக நாடுகளோடு ஒப்பிடுகையில் கொரோனா பாதிப்பு, இறப்பு குறைவுதான் – பிரதமர் மோடி..!! – Athirady News ;", "raw_content": "\nஉலக நாடுகளோடு ஒப்பிடுகையில் கொரோனா பாதிப்பு, இறப்பு குறைவுதான் – பிரதமர் மோடி..\nஉலக நாடுகளோடு ஒப்பிடுகையில் கொரோனா பாதிப்பு, இறப்பு குறைவுதான் – பிரதமர் மோடி..\nடாக்டர் ஜோசப் மார் ���ோமாவின் 90-வது பிறந்தநாள் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:\nஉலகிலேயே மிகச்சிறந்த மருத்துவ திட்டமான ஆயுஷ்மான் பாரத் நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.\nஉலக நாடுகளோடு ஒப்பிடும்போது, கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு விகிதம் இந்தியாவில் குறைவு. பொது முடக்கம், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ளது.\nமேலும், தொற்று பாதிப்பில் இருந்து குணமடைபவர்களின் விழுக்காடு இந்தியாவில் அதிகரித்து வருகிறது என தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவுக்கு ஆதரவாக படைகளை பெருக்க அமெரிக்கா பரிசீலனை – மைக் பாம்பியோ தகவல்..\nமேலும் 2 கடற்படையினர் பூரண குணம்\nஊரடங்கு கட்டுப்பாட்டை மீறியதால் வந்த வினை..\nஜப்பான், கனடாவில் தொழில் பெற்றுத்தருவதாக கூறி பண மோசடி\nசட்டவிரோதமாக இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட பீடி கட்டுக்கள்\nஉத்தரகாண்டில் கட்டிடம் இடிந்து விழுந்தது- 3 பேரின் உடல்கள் மீட்பு..\n18+: மஸ்த்ராம் ஹாட் சீரிஸ்.. வீடியோவை பார்த்து உருகும் யூத்ஸ்\nஅமெரிக்க போர்க்கப்பலில் பயங்கர தீ விபத்து – 17 மாலுமிகள் படுகாயம்..\nவவுனியாவில் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 12 பேர் கைது\nகேரள தங்க கடத்தல் வழக்கில் மேலும் 3 பேரை கைது செய்தது சுங்கத்துறை..\nபிரான்ஸ்: பனிப்பாறைக்கிடையில் 1966-ம் ஆண்டின் இந்திய செய்தித்தாள்கள் கண்டெடுப்பு..\nஇலங்கை கடற்படைக்கு புதிய தளபதி நியமனம்\nஊரடங்கு கட்டுப்பாட்டை மீறியதால் வந்த வினை..\nஜப்பான், கனடாவில் தொழில் பெற்றுத்தருவதாக கூறி பண மோசடி\nசட்டவிரோதமாக இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட பீடி கட்டுக்கள்\nஉத்தரகாண்டில் கட்டிடம் இடிந்து விழுந்தது- 3 பேரின் உடல்கள்…\n18+: மஸ்த்ராம் ஹாட் சீரிஸ்.. வீடியோவை பார்த்து உருகும் யூத்ஸ்\nஅமெரிக்க போர்க்கப்பலில் பயங்கர தீ விபத்து – 17 மாலுமிகள்…\nவவுனியாவில் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 12 பேர்…\nகேரள தங்க கடத்தல் வழக்கில் மேலும் 3 பேரை கைது செய்தது…\nபிரான்ஸ்: பனிப்பாறைக்கிடையில் 1966-ம் ஆண்டின் இந்திய…\nஇலங்கை கடற்படைக்கு புதிய தளபதி நியமனம்\nஆற்றல்மிக்க இளம் தலைவரை காங்கிரஸ் இழந்துள்ளது: முன்னாள் எம்.பி.…\nஅமெரிக்காவில் 17 ஆண்டுகளுக்கு பின் கொலை குற்றவாளிக்கு மரண…\nஉலக இளைஞர் திறன் தினம் – நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார்…\nரஷியாவில் கொரோனா தடுப்பூசி 2-ம் கட்ட பரிசோதனை..\nசிறுபோக நெல் கொள்வனவிற்கு திறைசேரி நிதி விடுவிப்பு\nஊரடங்கு கட்டுப்பாட்டை மீறியதால் வந்த வினை..\nஜப்பான், கனடாவில் தொழில் பெற்றுத்தருவதாக கூறி பண மோசடி\nசட்டவிரோதமாக இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட பீடி கட்டுக்கள்\nஉத்தரகாண்டில் கட்டிடம் இடிந்து விழுந்தது- 3 பேரின் உடல்கள் மீட்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/dhanush-kv-anand-to-rock-from-sep-2-2/", "date_download": "2020-07-15T09:08:34Z", "digest": "sha1:77AG6GDD6MLFFQSARL2HCGBTGOKLHT2L", "length": 5361, "nlines": 60, "source_domain": "www.behindframes.com", "title": "கே.வி.ஆனந்த் டைரக்‌ஷனில் தனுஷ் - Behind Frames", "raw_content": "\n11:36 AM “ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nமூன்று படங்கள் தான் இயக்கியுள்ளார். ஆனால் பத்து படங்களில் கிடைக்கவேண்டிய வரவேற்பு இவருக்கு மட்டும் தான் கிடைத்துள்ளது. அவர் தான் ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான கே.வி.ஆனந்த். மாற்றான் படத்தை தொடர்ந்து ரஜினிக்கு கதை சொல்லியிருக்கிறார், விக்ரம் படத்தை இயக்கபோகிறார் என பல செய்திகள் அவரது படத்தை பற்றி வெளிவந்தன.\nஆனால் கதை யாரை ஹீரோவாக கேட்கிறதோ அவரை மட்டுமே தேடிப்போகும் கே.வி.ஆனந்த், தனது அடுத்த படத்திற்கு ஹீரோவாக ஒப்பந்தம் செய்திருப்பது நடிகர் தனுஷைத்தான். இந்தப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கிறது. நடிகர் கார்த்திக் இந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் 2ஆம் தேதி துவங்குகிறது.\n“ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nபிரபல காமெடி மற்றும் குணச்சித்திர நடிகரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளருமான தாடி பாலாஜி நடிப்பது மட்டும் இல்லாது, அவ்வப்போது...\nஒகே கண்மணி பட பாடல் வரியையே துல்கர் படத்திற்கு டைட்டிலாக்கிய பிருந்தா\nகடந்த 25 வருடங்களுக்கும் மேலாக நூற்றுக்கணக்கான படங்களுக்கு மேல் நடன இயக்குனராக பணியாற்றி வரும் பிருந்தா தமிழ் தவிர மலையாளம் தெலுங்கு...\nஆன்லைன் மோசடிகளை அம்பலப்படுத்த வரும் விஷாலின் ‘சக்ரா’\nமத்திய அரசின் அதிரடி நடவடிக்கைகளுக்கு பிறகு ஆன்லைன் மூலம் வியாபாரம் செய்வது, பொருட்களை வாங்குவது அத���கரித்திருக்கிறது. இதனால் பணத்தை வெளியே எடுத்து...\n“ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nஒகே கண்மணி பட பாடல் வரியையே துல்கர் படத்திற்கு டைட்டிலாக்கிய பிருந்தா\n“ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/prime-minister-president-condolences-ananthkumar/", "date_download": "2020-07-15T09:44:47Z", "digest": "sha1:RYMEFZXCO6IYFYUAUFCQGXZJ3CNVXPML", "length": 9559, "nlines": 94, "source_domain": "chennaionline.com", "title": "மத்திய அமைச்சர் அனந்தகுமார் இறப்பு பிரதமர், குடியரசு தலைவர் இரங்கல் – Chennaionline", "raw_content": "\nகங்குலியை விட டோனி தான் சிறந்த கேப்டன் – கவுதம் கம்பிர்\nமத்திய அமைச்சர் அனந்தகுமார் இறப்பு பிரதமர், குடியரசு தலைவர் இரங்கல்\nபுற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த மத்திய மந்திரி அனந்த குமார் (வயது 59) காலமானார். பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று அதிகாலை 2 மணியளவில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். அனந்தகுமாரின் உடல், குடும்பத்தினர் அஞ்சலிக்காக லால்பக் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது. மத்திய மந்திரி அனந்த குமார் மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டுவிட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “அனந்தகுமார் மறைவு வருத்தமளிக்கிறது. அனந்தகுமாரின் மறைவு கர்நாடக மக்களுக்கு பேரிழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.\nபிரதமர் மோடி டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். “எனது முக்கிய சகாவும், நண்பருமான அனந்த குமார் மறைந்ததால் மிகவும் துயருற்றேன். மிகச்சிறந்த தலைவர் அவர். இளம் வயதில் அரசியலுக்குள் வந்து, சமூகத்திற்காக விடா முயற்சியுடனும் தயவுடனும் பணியாற்றியவர். தனது நல்ல செயல்களுக்காக அனந்தகுமார் எப்போது நினைவு கூறப்படுவார்.\nஅனந்தகுமார் மிகச்சிறந்த நிர்வாகி, அமைச்சரவையில் பல்வேறு துறைகளை சிறப்பாக கையாண்டுள்ள அவர், பாஜகவின் மிகப்பெரிய சொத்தாக விளங்கினார். கர்நாடகாவில் குறிப்பாக பெங்களூரு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பாஜகவை வலுப்படுத்துவதற்காக அயராது பாடுபட்டவர் அனந்தகுமார். தனது தொகுதியினர் எப்போது அணுக கூடியவராக அனந்தகுமார் இருந்து வந்தார்” இவ்வாறு தெரிவித்துள்ளார். அனந்தகுமார் மனைவியிடம் தொலைபேசியில் பேசி, அனந்தகுமார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்ததாகவும், அவரது ஆன்மா சாந்தியடையட்டும்” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nமத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “மூத்த சகாவும், எனது நண்பருமான அனந்தகுமார் மறைவு செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.\nமத்திய மந்திரி சதனாந்த கவுடா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “எனது நண்பர் அனந்த குமார் மறைவு அதிர்ச்சியளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.\nஇதேபோல் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மத்திய மந்திரிகள் பிரகாஷ் ஜவடேகர், நிர்மலா சீதாராமன், கர்நாடக முதல்வர் குமாரசாமி உள்பட பலர் அனந்தகுமார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nபாஜகவின் தேசியச் செயலாளர் உட்பட பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தவர் அனந்தகுமார் ஆவார். 2014 பாராளுமன்ற தேர்தலில், பெங்களூரு தெற்கு தொகுதியில் போட்டியிட்டு எம்.பியாக தேர்வு செய்யப்பட்டார். 1996 முதல் 2014 வரை பெங்களூரு தெற்கு தொகுதியில் 6 முறை எம்.பியாக அனந்தகுமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கர்நாடக மாநில பாஜக தலைவராகவும் 2003 ஆம் ஆண்டு அனந்தகுமார் பொறுப்பு வகித்துள்ளார்.\n← மத்திய அமைச்சர் அனந்தகுமார் மரணம் – கர்நாடகாவில் 3 நாள் துக்கம் அனுசரிப்பு\nவங்க கடலில் உருவான கஜா புயல் – 4,400 பகுதிகளுக்கு வெள்ள அபாயம் →\nகேரளாவில் வடகிழக்கு பருவமழை இம்மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mailerindia.org/2019/11/21/saraswathi-andhathi-kambar/", "date_download": "2020-07-15T07:40:43Z", "digest": "sha1:RLB6GRAXFFVDL2CNOGHHIGGBHJUUCQ2U", "length": 18131, "nlines": 231, "source_domain": "mailerindia.org", "title": "Saraswathi Andhathi (Kambar) | mailerindia.org", "raw_content": "\nகம்பர் இயற்றிய சரசுவதி அந்தாதி\nஆய கலைக ளறுபத்து நான்கினையும்\nஏய வுணர்விக்கு மென்னம்மை – தூய\nவுருப்பளிங்கு போல்வாளென் னுள்ளத்தி னுள்ளே\nபடிக நிறமும் பவளச்செவ் வாயும்\nகடிகமழ்பூந் தாமரைபோற் கையுந் – துடியிடையும்\nஅல்லும் பகலும் அனவரத முந்துதித்தால்\nசீர்தந்த வெ���்ளிதழ்ப் பூங்கமலா சனத்தேவி செஞ்சொற்\nறார்தந்த வென்மனத் தாமரையாட்டி சரோருக மேற்\nபார்தந்த நாத னிசைதந்த வாரணப் பங்கயத்தாள்\nவார்தந்த சோதி யம்போருகத் தாளை வணங்குதுமே. .. 1\nவணங்குஞ் சிலைநுதலுங் கழைத்தோளும் வனமுலை மேற்\nசுணங்கும் புதிய நிலவெழு மேனியுந் தோட்டுடனே\nபிணங்குங் கருந்தடங் கண்களு நோக்கிப் பிரமனன்பால்\nஉணங்குந் திருமுன் றிலாய் மறைநான்கு முரைப்பவளே. .. 2\nஉரைப்பா ருரைக்குங் கலைகளெல்லா மெண்ணி லுன்னையன்றித்\nதரைப்பா லொருவர் தரவல்ல ரோதண் டரளமுலை\nவரைப்பா லமுதுதந் திங்கெனை வாழ்வித்த மாமயிலே\nவிரைப்பா சடைமலர் வெண்டா மரைப்பதி மெல்லியலே. .. 3\nஇயலா னதுகொண்டு நின்றிரு நாமங்க ளேத்துதற்கு\nமுயலா மையாற்றடு மாறுகின்றே னிந்த மூவுலகும்\nசெயலா லமைத்த கலைமகளே நின்றிரு வருளுக்கு\nஅயலா விடாம லடியேனையு முவந் தாண்டருளே. .. 4\nஅருக்கோ தயத்தினும் சந்திரோ தயமொத் தழகெறிக்கும்\nதிருக்கோல நாயகி செந்தமிழ்ப் பாவை திசைமுகத்தான்\nஇருக்கோ துநாதனுந் தானுமெப் போதுமினி திருக்கு\nமருக்கோல நாண்மல ராளென்னை யாளு மடமயிலே. .. 5\nமயிலே மடப்பிடியே கொடியே யிளமான் பிணையே\nகுயிலே பசுங்கிளியே யன்னமே மனக்கூ ரிருட்கோர்\nவெயிலே நிலவெழு மேனிமின் னேயினி வேறுதவம்\nபயிலேன் மகிழ்ந்து பணிவே னுனதுபொற் பாதங்களே. .. 6\nபாதாம் புயத்திற் பணிவார் தமக்குப் பலகலையும்\nவேதாந்த முத்தியுந் தந்தருள் பாரதிவெள் ளிதழ்ப்பூஞ்\nசீதாம் புயத்தி லிருப்பா ளிருப்பவென் சிந்தையுள்ளே\nஏதாம் புவியிற் பெறலரி தாவதெனக் கினியே. .. 7\nஇனிநா னுணர்வ தெண்ணெண் கலையாளை இலகுதொண்டைக்\nகனிநாணுஞ் செவ்விதழ் வெண்ணிறத் தாளைக் கமலவயன்\nறனிநாயகியை யகிலாண்ட மும்பெற்ற தாயைமணப்\nபனிநாண் மலருறை பூவையை யாரணப் பாவையையே. .. 8\nபாவுந் தொடையும் பதங்களும் சீரும் பலவிதமா\nமேவுங் கலைகள் விதிப்பா ளிடம்விதியின் முதிய\nநாவும் பகர்ந்ததொல் வேதங்க ணான்கு நறுங்கமலப்\nபூவுந் திருப்பதம் பூவா லணிபவர் புந்தியுமே. .. 9\nபுந்தியிற் கூரிரு ணீக்கும்புதிய மதிய மென்கோ\nவந்தியிற் றோன்றிய தீபமென்கோ நல்லரு மறையோர்\nசந்தியிற் றோன்றுந் தபனனென் கோமணித்தா மமென்கோ\nஉந்தியிற் றோன்றும் பிரான்புயந் தோயு மொருத்தியையே. .. 10\nஒருத்தியை யன்றுமி லாவென் மனத்தினு வந்துதன்னை\nஇருத்தியை வெண்கமலத் திப்பாளை யெண்ணெண் கலைதோய்\nகருத்தியை யைம்புலனுங் கலங்காமற் கருத்தை யெல்லாம்\nதிருத்தியை யான்மற வேன்றிசை நான்முகன் தேவியையே. .. 11\nதேவருந் தெய்வப் பெருமானு நான்மறை செப்புகின்ற\nமூவருந் தானவரா கியுள் ளோருமுனி வரரும்\nயாவரு மேனையவெல் லாவுயிரு மிதழ் வெளுத்த\nபூவரு மாதினருள் கொண்டுஞா னம்புரி கின்றதே. .. 12\nபுரிகின்ற சிந்தையி னூடே புகுந்துபுகுந் திருளை\nஅரிகின்ற தாய்கின்ற வெல்லா வறிவினரும் பொருளைத்\nதெரிகின்ற வின்பங் கனிந்தூறி நெஞ்சந்தெ ளிந்துமுற்ற\nவிரிகின்ற தெண்ணெண் கலைமா னுணர்த்திய வேதமுமே. .. 13\nவேதமும் வேதத்தி னந்தமு மந்தத்தின் மெய்ப்பொருளாம்\nபேதமும் பேதத்தின் மார்க்கமு மார்க்கப் பிணக்கறுக்கும்\nபோதமும் போதவுரு வாகியெங் கும்பொதிந் தவிந்து\nநாதமு நாதவண் டார்க்கும்வெண் டாமரை நாயகியே. .. 14\nநாயக மான மலரக மாவதுஞான வின்பச்\nசேயக மான மலரக மாவதுந் தீவினையா\nலேயக மாறி விடுமக மாவது மெவ்வுயிர்க்குந்\nதாயக மாவதுந் தாதார்சு வேதச ரோருகமே. .. 15\nசரோருக மேதிருக் கோயிலுங் கைகளுந் தாளிணையும்\nஉரோரு கமுந்திரு வல்குலு நாபியுமோங் கிருள்போற்\nசிரோருகஞ் சூழ்ந்த வதனமு நாட்டமுஞ் சேயிதழும்\nஒரோருக மீரரை மாத்திரை யானவுரை மகட்கே. .. 16\nகருந்தா மரைமலர் கட்டாமரை மலர்கா மருதாள்\nஅருந்தா மரைமலர் செந்தாமரை மலரா லயமாத்\nதருந்தா மரைமலர் வெண்டாமரை மலர்தாவி லெழிற்\nபெருந்தா மரைமணக்குங் கலைக்கூட்டப் பிணைதனக்கே. .. 17\nதனக்கே துணிபொரு ளென்னுந் தொல்வேதஞ் சதுர்முகத்தோன்\nஎனக்கே சமைந்த வபிடேக மென்னு மிமையவர்தா\nமனக்கேத மாற்றுமருந் தென்ப சூடுமலரென் பன்யான்\nகனக்கேச பந்திக் கலைமங்கை பாத கமலங்களே. .. 18\nகமலந்தனி லிருப்பாள் விருப்போ டங்கரங் குவித்துக்\nகமலங்கடவுளர் போற்றுமென் பூவை கண்ணிற் கருணைக்\nகமலந்தனைக் கொண்டுகண் டொருகாற் றங்கருத்துள் வைப்பார்\nகமலங் கழிக்குங் கலைமங்கை யாரணி காரணியே. .. 19\nகாரணன் பாகமுஞ் சென்னியுஞ் சேர்தரு கன்னியரும்\nநாரண னாக மகலாத் திருவுமொர் நான்மருப்பு\nவாரணன் தேவியு மற்றுள்ள தெய்வ மடந்தையரும்\nஆரணப் பாவை பணித்தகுற் றேவ லடியவரே. .. 20\nஅடிவேத நாறுஞ் சிறப்பார்ந்த வேத மனைத்தினுக்கு\nமுடிவே தவளமுளரி மின்னே முடியா விரத்தின\nவடிவே மகிழ்ந்து பணிவார் தமது மயலிரவின்\nவிடிவே யறிந்தென்னை யாள்வார் தலந்தனில் வேறிலையே. .. 21\nவேறிலை யென்று னடியாரிற் கூடி விளங்குநின்பேர்\nகூறிலை யானுங் குறித்துநின்றே னைம்புலக் குறும்பர்\nமாறிலை கள்வர் மயக்காம னின்மலர்த்தா ணெறியிற்\nசேறிலை யீந்தருள் வெண்டா மரைமலர்ச் சேயிழையே. .. 22\nசேதிக்க லாந்தர்க்க மார்க்கங்க ளெவ்வெவர் சிந்தனையும்\nசோதிக்க லாமுறப் போதிக்க லாம்சொன்ன தேதுணிந்து\nசாதிக்க லாமிகப் பேதிக்க லாமுத்திதா னெய்தலா\nமாதிக்க லாமயில் வல்லிபொற் றாளை யடைந்தவரே. .. 23\nஅடையாள நாண்மல ரங்கையி லேடு மணிவடமும்\nஉடையாளை நுண்ணிடை யன்று மிலாளை யுபநிடதப்\nபடையாளை யெவ்வுயிரும் படைப்பாளைப் பதுமநறும்\nதொடையாளை யல்லது மற்றினி யாரைத் தொழுவதுவே. .. 24\nதொழுவார் வலம்வருவார் துதிப்பார் தந்தொழின் மறந்து\nவிழுவா ரருமறைமெய் தெரிவா ரின்பமெய் புளகித்\nதழுவா ரினுங்கண்ணீர் மல்குவா ரென்கணாவ தென்னை\nவழுவாத செஞ்சொற் கலைமங்கை பாலன்பு வத்தவரே. .. 25\nவைக்கும் பொருளு மில்வாழ்க்கைப் பொருளுமற் றெப்பொருளும்\nபொய்க்கும் பொருளன்றி நீடும் பொருளல்ல பூதலத்தின்\nமெய்க்கும் பொருளு மழியாப் பொருளும் விழுப்பொருளும்\nஉய்க்கும் பொருளுங் கலைமா னுணர்த்து முரைப்பொருளே. .. 26\nபொருளா லிரண்டும் பெறலாகு மென்றபொருள் பொருளோ\nமருளாத சொற்கலை வான்பொருளோ பொருள் வந்துவந்தித்\nதருளாய் விளங்கு மவர்க் கொளியா யறியாதவருக்\nகிருளாய் விளங்கு நலங்கிளர் மேனியிலங் கிழையே. .. 27\nஇலங்குந் திருமுக மெய்யிற் புளகமெழுங் கண்கணீர்\nமலங்கும் பழுதற்ற வாக்கும் பலிக்கு மனமிகவே\nதுலங்கு முறுவல் செயக் களிகூருஞ் சுழல்புனல்போல்\nகலங்கும் பொழுது தெளியுஞ் சொன்மானைக் கருதினர்க்கே. .. 28\nகரியா ரளகமுங் கண்ணுங் கதிர்முலைக் கண்ணுஞ்செய்ய\nசரியார் கரமும் பதமு மிதழுந்தவள நறும்\nபுரியார்ந்த தாமரையுந் திருமேனி யும்பூண் பனவும்\nபிரியா தென்னெஞ்சினு நாவினு நிற்கும் பெருந்திருவே. .. 29\nபெருந்திருவுஞ் சயமங் கையுமாகி யென்பேதை நெஞ்சில்\nஇருந்தருளுஞ் செஞ்சொல் வஞ்சியைப் போற்றிலெல்லாவுயிர்க்கும்\nபொருந்திய ஞானந்தரு மின்பவேதப் பொருளுந் தருந்\nதிருந்திய செல்வந்தரு மழியாப் பெருஞ் சீர்தருமே. .. 30\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://morning.lk/category/tamil/", "date_download": "2020-07-15T08:59:46Z", "digest": "sha1:6SX2QBH7A2XO2EWN3M6ESFU2JVVR3DGR", "length": 4585, "nlines": 52, "source_domain": "morning.lk", "title": "Tamil", "raw_content": "\nMahindra Tractors உடன் இணைந்து “வகா சௌபாக்க��ய” மற்றும் இளைஞர்கள் முன்னெடுக்கும் தரிசு நிலங்களை மீண்டும் பயிரிடும் திட்டத்துக்கு ஆதரவளிக்கும் DIMO விவசாய இயந்திர பிரிவு\nபிரம்மாண்ட ஒன்லைன் அறிமுக நிகழ்வில் பல ஸ்மார்ட் சாதங்களை அறிமுகப்படுத்திய Huawei\nஇலங்கையில் தொழில்நுட்ப திறன்மிக்க சமூகத்தை வலுவூட்டும் பயணத்துக்கு தலைமை தாங்கும் STEMUp\nHutch cliQதற்போது 4G இல்\nமுதன்முறையாக இடம்பெற்ை சிறுவர்களுக்கான ஸ்லஸ்க்ககாம் படக் கிட் நிகழ்நிறல குறியீடு கொட்டியில் சிறுவர்கள் அவர்களது ஆக்கபூர்வமான குறியீடு உருவாக்கும் திைறமகறள பவளிப்ெடுத்தினர்\nஇலங்கையில் 40 ஆண்டுகால முன்னோடி பன்மொழிக் கல்வியைக் கொண்டாடும் EFIC\nதடைகளற்ற சேவைகளை வழங்க ஒன்லைன் தளத்திற்கு விரைவாக மாறியதன் மூலம் இலங்கையின் உயர் கல்வித் துறை மற்றும் பொருளாதாரத்திற்கான தனது அர்ப்பணிப்பினை நிரூபித்த IIT\nHuawei Media Pad T5 மற்றும் Free Buds 3 வீட்டிலிருந்து பணியாற்றுவதை எளிதாக்குவதுடன், எல்லையற்ற பொழுதுபோக்கினையும் வழங்குகின்றது\nகலா பொல 2020: இலங்கை கலை மற்றும் கலைஞர்களுக்கான கொண்டாட்டம்\n‘’Together 2020 Warm Action’’ ஊடாக இறுதி பயனர்களுக்கு உதவும் Huawei\nMahindra Tractors உடன் இணைந்து “வகா சௌபாக்கிய” மற்றும் இளைஞர்கள் முன்னெடுக்கும் தரிசு நிலங்களை மீண்டும் பயிரிடும் திட்டத்துக்கு ஆதரவளிக்கும் DIMO விவசாய இயந்திர பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.seithisolai.com/tag/cuddalore", "date_download": "2020-07-15T08:05:32Z", "digest": "sha1:HFKAM46L5TUFHEZMO3PL64QO363MC5S4", "length": 30775, "nlines": 395, "source_domain": "www.seithisolai.com", "title": "Cuddalore Archives • Seithi Solai", "raw_content": "\nஉள்ளூர் முதல் உலகம் வரை\nசிறுமியை கர்ப்பமாக்கிய கூலித் தொழிலாளி போக்சோவில் கைது..\nசிறுமியை கர்ப்பமாக்கிய கூலித் தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகேயுள்ள தீர்த்தாம்பாளையம் கிராமத்தைச்…\nதேசிய செய்திகள் மாநில செய்திகள்\nகடலூரில் இருந்து புதுச்சேரி செல்லும் வாகனங்களில் தீவிர சோதனை – பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு\nகடலூரில் இருந்து புதுச்சேரி செல்லும் வாகனங்களில் தீவிர சோதனை செய்யப்படுகிறது. இதனால் வாகனங்கள் நீண்ட வரிசையில் காட்டிருக்கின்றனர். கடலூரில் இருந்து புதுச்சேரி…\nகடலூர் மாவட்டத்தில் இன்று கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடைய 146 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்\nகடல��ர் மாவட்டத்தில் 146 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்புகின்றனர். கடலூர் மாவட்டத்தில் நேற்று வரை 413 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.…\nகடலூர் தமிழகத்தில் கொரோனா மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்\nகடலூரில் 14 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி… சுயதனிமையில் 124 பெண் காவலர்கள்\nகடலூர் காவலர் பயிற்சிப் பள்ளியில் பயிற்சிக்கு வந்த 14 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 10 பெண் காவலர்கள் உட்பட…\nகடலூர் மாவட்டத்தில் நாளை முழு ஊரடங்கு கிடையாது – ஆட்சியர் அன்புச்செல்வன் அறிவிப்பு\nகடலூர் மாவட்டத்தில் நாளை முழு ஊரடங்கு கிடையாது என ஆட்சியர் அன்புச்செல்வன் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும்…\nகடலூர் மக்களே நாளைக்கு வீட்டை விட்டு வெளியே வராதீங்க: முழுஉரடங்கு.. கிருமிநாசினி தெளிக்க முடிவு\nகடலூர் மாவட்டத்தில் நாளை ஒருநாள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் அறிவித்துள்ளார். நகரம், கிராமம் என…\nதிருமணமான பெண்… ஒருதலைக்காதலால் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கொடூரம்..\nதிருமணமான இளம்பெண் ஒருவர் மீது ஒருதலை காதலால் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம்…\nபெண்களின் புகைப்படத்தை மார்ஃபிங் செய்து மிரட்டிய நபர் கைது\nசமூக வலைதளத்தில் பெண்களின் புகைப்படத்தை மார்ஃபிங் செய்து வெளியிடப்போவதாக மிரட்டிய நபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். ஃபேஸ்புக்கில் பிரபல அரசியல்…\nபொய் சொல்றாங்க… பாதிரியார் மீது பாலியல் புகார்… ஆசிரியர்களை சிறைபிடித்த பெற்றோர்..\nஅறந்தாங்கியில் உயர்நிலைப்பள்ளி பாதிரியார் மீது இரு ஆசிரியர்கள் பாலியல் புகார் அளித்ததால் அவர்கள் சிறைபிடிக்கபட்டனர். கடலூர் மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள புனித…\nஇளைஞர்கள் நினைத்தால் எதுவும் சாத்தியமே – குமுளி மக்கள் பாராட்டு\nகுமுளி மலைப்பாதையில் சாலையின் இரு பக்கமும் குவிந்து கிடந்த 4.5 டன் பிளாஸ்டிக் கழிவுகளை இளைஞர்கள் நல அறக்கட்டளையினர் அகற்றியதால் பொதுமக்கள்…\nமாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை\nதமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை – சென்னை வானிலை ஆய்வு மையம்..\nவங்கி செல்லும் மக்களே….. இனி இதற்கு அனுமதியில்லை…. வெளியான விதிமுறை பட்டியல்…\nஇதை கவனிக்கல….. “கொரோனாவால் இடையூறு” மரணங்கள் அதிகரிக்கும்…. ஆய்வில் அதிர்ச்சி தகவல்….\nதேசிய செய்திகள் பீகார் கொரோனா\nநாளை முதல் ஜூலை 31 வரை….. “முழு ஊரடங்கு” துணை முதல்வர் அறிவிப்பு…\nநாடு முழுவதும் இன்று முக்க்கிய அறிவிப்பு … எதிர்பார்ப்பில் பெற்றோர்கள் ..\nநாடு முழுவதும் மார்ச் மாதம் முதல் பொதுமுடக்கம் அமுல்படுத்தப்பட்டது. மாணவர்கள் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் நிலையில் பள்ளி கல்லூரிகள் அடைக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் தேர்வு முடிவுக்காக காத்திருகின்றனர். அந்த நிலையில் நேற்று முன்தினம் பனிரெண்டாம் வகுப்பு சிபிஎஸ்சி தேர்வு… The post நாடு முழுவதும் இன்று முக்க்கிய அறிவிப்பு … எதிர்பார்ப்பில் பெற்றோர்கள் ..\nதமிழக மக்களுக்கு இன்று – அரசு முக்கிய அறிவிப்பு …\nகொரோனா பரவலால் பொதுமுடக்கம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. பலர் வேலையிழந்து வீட்டிற்குள் முடங்கி இருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசும் இதற்கான பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. தமிழக முதல்வர் பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு… The post தமிழக மக்களுக்கு இன்று – அரசு முக்கிய அறிவிப்பு …\nஇன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு – முக்கிய அறிவிப்பு …\nதமிழகத்தில் சென்னை தவிர பிற மாவட்டங்களில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா பரவலை தடுப்பதற்கு தனிநபர் இடைவெளி அவசியம் என்பதை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகமும் பல்வேறு விதமான நடவடிக்கைகளை… The post இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு – முக்கிய அறிவிப்பு …\nநாளை முதல் 4 நாட்கள் முழு ஊரடங்கு – அறிவிப்பு …\nகொரோனாவின் மையமாக விளங்கிய தலைநகர் சென்னை தற்போது அதன் பாதிப்பில் இருந்து மீண்டு வருகிறது. தமிழக அரசின் உறுதியான நடவடிக்கையை இதற்கு காரணம் என்றெல்லாம் சொல்லப்பட்டு வந்தன. குறிப்பாக சென்னையில் முழுவதுமாக முழு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தற்போது கொரோனா தாக்கம் குறைந்து… The post நாளை முதல் 4 நாட்கள் முழு ஊரடங்கு – அறிவிப்பு …\nஉலகளவில் கொரோனாவால் பாதித்த 10 நாடுகள் …\nசீனாவில் தொடங்கி உ��கையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 13,454,490 பேர் பாதித்துள்ளனர். 7,846,493 பேர் குணமடைந்த நிலையில். 581,118 பேர் உயிரிழந்துள்ளனர். 5,026,879 பேர் சிகிக்சை… The post உலகளவில் கொரோனாவால் பாதித்த 10 நாடுகள் …\nகட்டப்பாவாக முதலில் நடிக்க இருந்தது இவர் தான் …\nநடிகர் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா நடித்து தமிழில் வசூலை வாரி குவித்த படம் பாகுபலி. அடுத்தடுத்து இரண்டு பாகங்களாக வெளிவந்த இந்த படத்தில் பேசப்பட்ட கதாபாத்திரம்தான் கட்டப்பா. நடிகர் சத்யராஜ் நடித்த இந்த கதாபாத்திரம் இப்படத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்நிலையில்… The post கட்டப்பாவாக முதலில் நடிக்க இருந்தது இவர் தான் …\nஇப்படியா டெஸ்ட் பண்ணுவீங்க… பரிசோதனையின் போது உடைந்த குச்சி… பறிபோன குழந்தையின் உயிர்… நெஞ்சை நொறுக்கும் போட்டோ..\nசவுதியில் குழந்தைக்கு கொரோனா பரிசோதனை செய்யும் போது பரிதாபமாக பலியான சம்பவத்தின் போட்டோ வெளியாகி காண்போரை கண்கலங்க வைக்கிறது. சவுதி அரேபியாவில் அதிக உடல் வெப்பநிலையின் காரணமாக ஒரு தம்பதியர் தங்களது குழந்தையை அங்குள்ள ஷாக்ரா (Shaqra) பொது ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றுள்ளனர்.. அப்போது… The post இப்படியா டெஸ்ட் பண்ணுவீங்க… பரிசோதனையின் போது உடைந்த குச்சி… பறிபோன குழந்தையின் உயிர்… நெஞ்சை நொறுக்கும் போட்டோ..\n1 இல்ல 2 தடுப்பு மருந்துகள்… உலக அரக்கில் சாதித்த இந்தியா…. கொரோனாவுக்கு முடிவுரை … உலக அரக்கில் சாதித்த இந்தியா…. கொரோனாவுக்கு முடிவுரை …\nஉலகையே உலுக்கி வரும் கொரோனாவுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்க முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. அண்மையில் ரஷ்யா இதற்கான தடுப்பூசி கண்டுபிடித்து விட்டதாகவும், இது வெற்றி அடைந்து விட்டதாகவும் தெரிவித்தது. இது உலக அரங்கில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மூன்று… The post 1 இல்ல 2 தடுப்பு மருந்துகள்… உலக அரக்கில் சாதித்த இந்தியா…. கொரோனாவுக்கு முடிவுரை … உலக அரக்கில் சாதித்த இந்தியா…. கொரோனாவுக்கு முடிவுரை …\n“U” என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பமாகிறதா உங்களைப்பற்றிய 10 உண்மைகள் … உங்களைப்பற்றிய 10 உண்மைகள் …\nஉங்கள் பெயரின் முதல் எழுத்து “U”என்ற எழுத்தில் ஆரமித்தால் உங்களாய் பற்றிய 10 உண்மைகளை இந்த பகுதியி��் பார்க்கலாம். 1. U என்ற எழுத்தை பெயரின் முதல் எழுத்தாகக் கொண்டவர்கள் மிகவும் நம்பகத்தன்மை உடையவராக காணப்படுவார்கள். தம்மிடம் இருப்பதை பிறருக்கு பகிர்ந்து… The post “U” என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பமாகிறதா உங்களைப்பற்றிய 10 உண்மைகள் … உங்களைப்பற்றிய 10 உண்மைகள் …\n39 நாட்களாக … எகிறும் பெட்ரோல் விலை … பொதுமக்கள் கவலை … \nசென்னையில் ஜூன் 29ம் தேதியில் இருந்து பெட்ரோல், டீசல் விலையில் எந்தவொரு மாற்றமும் ஏற்படவில்லை 17வது நாளாக இன்றும் மாற்றமின்றி அதே விலையில் விற்பனை … பொதுமக்கள் கவலை : சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல்… The post 39 நாட்களாக … எகிறும் பெட்ரோல் விலை … பொதுமக்கள் கவலை … \npt உஷா பிறந்தநாள் (3)\nகுழந்தைத்தொழிலாளர் எதிர்ப்பு தினம் (5)\nபோதை எதிர்ப்பு நாள் (4)\nமைக்கல் ஜாக்சன் நினைவுநாள் (4)\nராகுல் காந்தி பிறந்தநாள் (3)\nமாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை\nதமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை – சென்னை வானிலை ஆய்வு மையம்..\nவங்கி செல்லும் மக்களே….. இனி இதற்கு அனுமதியில்லை…. வெளியான விதிமுறை பட்டியல்…\nஇதை கவனிக்கல….. “கொரோனாவால் இடையூறு” மரணங்கள் அதிகரிக்கும்…. ஆய்வில் அதிர்ச்சி தகவல்….\nதேசிய செய்திகள் பீகார் கொரோனா\nநாளை முதல் ஜூலை 31 வரை….. “முழு ஊரடங்கு” துணை முதல்வர் அறிவிப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/12/03135742/1060119/CPM-Balakrishnan-on-Mettupalayam-issue.vpf", "date_download": "2020-07-15T08:12:09Z", "digest": "sha1:LKJTTLSVMV4KBYXOPXRMPUSF6IVYLALT", "length": 10455, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "\"பாதிக்கப்பட்டவர்களுக்கு 25 லட்சம் நிவாரணம் கொடுக்க வேண்டும்\" - பாலகிருஷ்ணன்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"பாதிக்கப்பட்டவர்களுக்கு 25 லட்சம் நிவாரணம் கொடுக்க வேண்டும்\" - பாலகிருஷ்ணன்\nகோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சுவர் இடிந்து 17 பேர் உயிரிழந்த இடத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டார்.\nகோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சுவர் இடிந்து 17 பேர் உயிரிழந்த இடத்தை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நேர���ல் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் பாதிக்கப் பட்டவர்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அந்த பகுதியில் வசிப்பவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டுத்தர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.\n(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...\nசிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக\nநடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை\nசென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n\"பாலசந்தருடனான உறவு தந்தை-மகன் போன்றது\" - நடிகர் கமலஹாசன்\nஇயக்குநர் பாலசந்தரின் 90வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் அவர் குறித்து நடிகர் கமலஹாசன் வீடியோ வெளியிட்டுள்ளார்.\nஐபிஎல் போட்டி இங்கிலாந்து வீரர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் - ஜாஸ் பட்லர்\nஐபிஎல் போட்டி இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஜாஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.\nஸ்வப்னா, சந்தீப் நாயருக்கு 8 நாள் என்ஐஏ காவல் - சிறப்பு நீதிமன்றம் அனுமதி\nகேரள தங்கக் கடத்தல் விவகாரத்தில் ஸ்வப்னா மற்றும் சந்தீப் நாயரை 8 நாட்கள் என்ஐஏ காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.\nலாரியில் சிக்கி ஆட்டோ ஓட்டுநர் பலி - தற்கொலை செய்தது அம்பலம்\nசென்னை குன்றத்தூரில் லாரி மோதி ஆட்டோ ஓட்டுநர் பலியான சம்பவத்தில் திடீர் திருப்பமாக ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.\nதேர்தல் நடத்தும் விதியில் திருத்தம் தவறானது - ஸ்டாலின் கடிதம்\nதேர்தல் நடத்தும் விதிமுறையில் திருத்தங்கள் 2019 மற்றும் 2020 ஆகிய இரண்டையும் ரத்து செய்யுமாறு தேர்தல் ஆணையத்துக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை - மக்கள் மகிழ்ச்சி\nதஞ்சாவூர், திருவையாறு, ஒரத்தநாடு, நாஞ்சிக்கோட்டை, வல்லம் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் நல்ல மழை பெய்தது.\n\"சாத்தான்குளம் வழக்கில் கைதான 5 காவலர்களுக்கும் மூன்று நாள் சிபிஐ கா���ல்\" - மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு\nசாத்தான்குளம் வழக்கில் கைதான ஐந்து காவலர்களும் சிபிஐ காவலில் விசாரிப்பதற்காக அழைத்துச் செல்லப்பட்டனர்\nமுதலமைச்சர் இன்று கிருஷ்ணகிரி பயணம் - கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை\nகிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு இன்று முதல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் செல்கிறார்.\nசென்னையில் குறையும் கொரோனாவின் தாக்கம்\nசென்னையில் நேற்று மேலும் ஆயிரத்து 78 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/VArticalinnerdetail.aspx?id=9794&id1=40&issue=20191115", "date_download": "2020-07-15T09:35:45Z", "digest": "sha1:ASJIAMACIKJSQD4X3P2WTJZJBLN6LPZ2", "length": 15056, "nlines": 52, "source_domain": "kungumam.co.in", "title": "யாமிருக்க பயம் ஆதவ் கண்ணதாசன் - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nயாமிருக்க பயம் ஆதவ் கண்ணதாசன்\nஇந்த உலகத்தில் பயம் இல்லாதவர்கள் இல்லை. ஆனால் பயந்தால் வேலை நடக்காது. நான் சினிமாவுக்கு வந்தபோது கண்ணதாசன் குடும்பம் என்ற அடையாளத்தோடு வந்தேன். ஆனால் நான் நினைத்த மாதிரி வரவேற்பு இல்லை.\nஎன்னை சந்தித்தவர்கள் அல்லது நான் சந்தித்த மனிதர்கள் ‘உங்க தாத்தாவின் பாடல்கள் பிடிக்கும்’ என்ற அளவில் மட்டுமே இருந்ததே தவிர ‘நீங்க என்ன பண்றீங்க’ என்று கேட்டதில்லை. சினிமாவில் மட்டுமல்ல, எந்தத் துறையாக இருந்தாலும் உங்களுக்கான முகவரியை நீங்கள்தான் எழுத வேண்டும்.\nநான் சினிமாவில் நடிப்பதற்கு தாத்தாவின் முகவரி தீர்வாக இருக்காது. நான் என்னுடைய திறமையை வெளிப்படுத்தி ஹிட் கொடுக்க வேண்டும். அப்போதுதான் புதிய படங்கள் என்னைத் தேடி வரும். தாத்தா குடும்பத்தில் பிறந்தது பெருமைப்பட வேண்டிய விஷயம். அதனால் மட்டுமே பட வாய���ப்பு கிடைக்காது.\nஎன்னுடைய தொடக்கம் நல்லபடியாக ஆரம்பமாகியது. ஆனால் அந்தக் கட்டத்தில் ஆரம்பித்த மூன்று படங்கள் டேக் ஆஃப் ஆகவில்லை. அப்போது என்னுடைய ஃப்யூச்சரை நினைத்து பயந்தேன். ஆனால் அந்த பயம் நியாயமான பயமாக இருந்தது.\nஅடுத்த ஸ்டேஜ் போவோமா, போகமாட்டோமா என்ற அளவில் இருந்தது. ஆனால் சினிமாதான் என்னுடைய எதிர்காலம் என்று தெரிவுசெய்துவிட்டதால் எதிர்நீச்சல் போட்டு போராடி வருகிறேன்.\nஇன்றைய சூழலில் போட்டி அதிகமாகிவிட்டது. விக்ரம் மகன் துருவ் வர்றார். தனியார் டி.வி. நிகழ்ச்சி மூலம் ஆண்டுக்கு நான்கைந்து புதியவர்கள் அடையாளம் காட்டப்படுகிறார்கள். அந்த வகையில் போட்டி அதிகமாகியுள்ளது. இவ்வளவுக்கும் மத்தியில் என்னை பயம் இல்லாமல் வழி நடத்துவது எது என்றால் நான் தேர்வு செய்யும் படம்.\nநான் சினிமா துறைக்கு வந்து பத்து வருடங்கள் கடந்து விட்டது. உதவி இயக்குநராக இரண்டு வருடம் வேலை செய்திருக்கிறேன். நான், விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் எல்லாரும் ஒரே காலகட்டத்தில் வந்தோம். இப்போது அவர்கள் மார்க்கெட் வேற லெவல். நேரம் அவர்களுக்கு கைகொடுத்தது. அதுக்காக என்னுடைய வளர்ச்சியை நினைத்து நான் பயந்ததில்லை. எனக்கு ஒரு காலம் வரும் என்று காத்திருந்தேன். அதன்படி இப்போது பிஸியாக படங்களில் நடித்து வருகிறேன். எழில் இயக்கும் ‘பகல்’, ‘காளிதாஸ்’, ஆண்ட்ரியாவுடன் ஒரு படம், வாணி போஜனுடன் ஒரு படம் என்று கைவசம் நிறைய படங்கள் உள்ளது.\nஓரளவுக்கு நான் பயப்படாமல் இண்டஸ்ட்ரியில் டிராவல் பண்ணுகிறேன் என்றால் அதற்கு அருண் விஜய் ஒரு காரணம். அவர்தான் என்னுடைய இன்ஸ்பிரேஷன். சினிமாவில் அவருடைய போராட்டம் பெரிது. தோல்வியைக் கண்டு அவர் துவண்டுபோய்விடவில்லை. இண்டஸ்ட்ரியைவிட்டு விலகி வேறு துறைக்குப் போகவில்லை. ‘என்னை அறிந்தால்’ என்ற ஒரே படம் அவருடைய வாழ்க்கையை மாற்றி அமைத்தது. அந்தப் படத்துக்குப் பிறகு அவருக்கு ஏறுமுகம்தான். ‘குற்றம் 23’, ‘தவம்’ என்று சோலோ ஹிட் கொடுத்தார். இப்போது பெரிய படங்கள் பண்றார்.\nஎன்னுடைய முதல் படமான ‘பொன்மாலைப் பொழுது’ படத்துக்கு குடும்பத்தின் சப்போர்ட் கிடைத்தது. அந்தப் படம் தோல்வியடைந்தபிறகு எதாவது ஒரு படத்தை கமிட் பண்ணவேண்டும் என்ற நிர்ப்பந்தம் எனக்கு இருந்தது. என்னைப் பொறுத்தவரை ஏதோ ஒரு படத்தைப் பண்ணுவதற்கு பதில் சும்மா இருக்கலாம். தோல்வி அடையும்போது நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கு நம்முடைய உணர்வு புரியாது. அந்தசமயத்தில் உடனிருப்பவர்கள் பேசாமல் இருந்தாலே ஜெயிக்கணும் என்ற வெறி அதிகமாகும்.\nநான் நடிகனாவதற்கு வீட்டில் ஃபுல் சப்போர்ட் கிடைத்தது. இப்போது வீட்டில் சப்போர்ட் கிடைக்கவில்லை என்றாலும் நான் பயப்படவில்லை. எல்லோரையும்போல்தான் கம்பெனி கம்பெனியாக வாய்ப்பு தேடி அலைகிறேன். பெரிய ஹீரோ படங்களில் கேரக்டர் ரோல் கிடைத்தாலும் நடிக்க தயாராக இருக்கிறேன். எனக்கு தேவை ஒரே ஒரு வெற்றி. அதை நான் பார்த்தாலும் சரி, ரசிகர்கள் பார்த்தாலும் சரி, என்னுடைய ரூட் க்ளியராகிவிடும்.\nஇப்போது சினிமா அடுத்த தளத்தில் பயணத்தை ஆரம்பித்துள்ளது. ஹீரோக்கள் கதையைத் தேர்வு செய்த காலம் முடிந்துவிட்டது.\nஇப்போது கதைகள்தான் ஹீரோவை முடிவு செய்கிறது. ‘8 தோட்டாக்கள்’ போன்ற படம் வெற்றியடைகிறது. ஹரீஷ் கல்யாண் படம் கவனம் பெறுகிறது. தினம் தினம் ஹீரோக்கள் வருகிறார்கள். பணம் இருக்கிறவர்கள் ஹீரோவாகலாம் என்ற நிலை வந்துவிட்டது. அதனால் மார்க்கெட்டில் நிற்கணும்னா நல்ல கதையைத் தேர்வு செய்வது முக்கியம்.\nசினிமாவில் ஒரு இயக்குநராக வரவேண்டும் என்றுதான் என்னுடைய பயணத்தை ஆரம்பித்தேன். ஆனால் நடிகனாகிவிட்டேன். அதற்காக டைரக்‌ஷன் பண்ண பயமா என்று நினைக்கவேண்டாம். தெலுங்கில் நடிகர்கள் டைரக்‌ஷன் பண்ணுகிறார்கள். தனுஷ் டைரக்‌ஷன் பண்ணுகிறார்.\nநான் டைரக்‌ஷன் பண்ணணும்னா எனக்கு ஷோ ரீல் தேவைப்படுகிறது. என் மீது நம்பிக்கை வந்தால் மட்டுமே கதை கேட்கவே தயாராக இருப்பார்கள். அப்படி அதிலும் என்னுடைய திறமையை வளர்த்துக்கொண்டு டைரக்‌ஷன் பண்ணுவேன்.\nசினிமாவைப் பொறுத்தவரை ஓடுகிற படத்தில் இருக்கணும். இல்லையெனில் ஓடுகிற படம் நம்முடையதாக இருக்கணும். இப்போது நடிப்பில் பிஸியாக இருப்பதால் அதை ஒழுங்காகப் பண்ண நினைக்கிறேன்.\nநான் வந்தபோது ‘பீட்சா’ வந்தது. தொடர்ந்து பேய்ப் படங்கள் வந்தது. இப்போது பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் விதத்தில் ‘மூக்குத்தி அம்மன்’ படம் எடுக்கப்படுகிறது. அந்தவகையில் தொடர்ந்து சினிமாவை கவனித்து வந்தாலே நமக்கான காலம் கனியும் என்ற நம்பிக்கையில் இருக்கலாம். சிலர் அவசரப்படுகிறார்கள். அது தேவ���யில்லை.\nநான் பத்து வருடம் வெயிட்டிங் மோடில் இருந்துவிட்டுதான் இப்போது ஆக்டிவ் மோடுக்கு மாறியிருக்கிறேன். நான் சந்திக்கும் இயக்குநர்கள் ‘உன்னிடம் திறமை இருக்கிறது’ என்று சொல்லியிருக்கிறார்கள். நல்லதே நடக்கும் என்று நம்பிக்கை இருக்கிறது.\nயாமிருக்க பயம் ஆதவ் கண்ணதாசன்\nமனைவி ஊக்குவித்ததால் இயக்குநரான தயாரிப்பாளர்\n28 ஆண்டுகளுக்குப் பிறகு இணைகிறார்கள் ராஜ்கிரண் - மீனா\nநிரோஷா நடிக்கும் அக்னி நட்சத்திரம்\nநிரோஷா நடிக்கும் அக்னி நட்சத்திரம்\nயாமிருக்க பயம் ஆதவ் கண்ணதாசன்15 Nov 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-15T09:09:41Z", "digest": "sha1:3FZTAJ5AIFWAJWDDMHZZ4XF43QJIV24P", "length": 3146, "nlines": 49, "source_domain": "noolaham.org", "title": "வன்னியர் திலகம் - நூலகம்", "raw_content": "\nநூல் வகை தமிழ் நாவல்கள்\nவெளியீட்டாளர் வவுனியா முத்தமிழ்க் கலாமன்றம்\nவன்னியர் திலகம் (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,186] இதழ்கள் [11,871] பத்திரிகைகள் [47,767] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,301] சிறப்பு மலர்கள் [4,742] எழுத்தாளர்கள் [4,129] பதிப்பாளர்கள் [3,381] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [2,973]\n1998 இல் வெளியான நூல்கள்\nஇப்பக்கம் கடைசியாக 1 சூலை 2019, 01:04 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2015-10-31-05-39-28/2015-11-20-03-40-16", "date_download": "2020-07-15T09:49:18Z", "digest": "sha1:4FNWAKHJFT7QRI7WV4XP7EA6RDZ2ADI6", "length": 8567, "nlines": 221, "source_domain": "www.keetru.com", "title": "அண்ணாதுரை", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nபார்ப்பன ஆபாச கந்தனும் தமிழர் வழிபட்ட முருகனும் வேறு வேறு\nகலப்புத் திருமணங்களை ஊக்கப்படுத்த வேண்டும்\nநாடும் சமூகமும் நன்மை பெறும் வழிகள்\nதென்தமிழ்நாட்டில் சாதிய வன்முறை பெருகி வருவதன் காரணம்\n‘திராவிட கூட்டாட்சி’ : அண்ணா கூறியதையே அம்பேத்கரும் கூறினார்\n‘புனிதங்’களை பகடிகளால் தகர்த்த திராவிட இலக்கியங்கள்\n“தீ பரவட்டும்”- அறிஞர் அண்ணா\nஅடித்தட்டு மக்களை அரசியல்படுத்திய “பெரியார் - அண்ணா”\nஅண்ணா - கலைஞர் - தி.மு.க: பெரியாரின் இறுதிக் கால கருத்துக்கள்\nஅதற்குத் திராவ��ட முத்திரை எதற்கு\nஅரசியல்வாதிகள் படிக்க வேண்டிய அண்ணா பாடம்\nஅறிஞர் அண்ணா - சில நினைவுகள்\nஅறிஞர் அண்ணா உரை: மக்கள் கவிஞன் (PEOPLE’S POET)\nஅஸ்திவாரக் குழிக்குள் புகையும் கருமருந்து\nபக்கம் 1 / 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-15T07:14:20Z", "digest": "sha1:MYLIHYG5FDHIQV2L7NNRZEIM4J4COOUL", "length": 24590, "nlines": 164, "source_domain": "www.tamilhindu.com", "title": "கிறிஸ்தவம் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nபாரதியாரின் ‘இயேசு கிறிஸ்து’ கவிதை\nஅக்கவிதையில் பாரதி சொல்லும் \"உயிர்த்தெழுதல்\" சமாசாரத்திற்கும் கிறிஸ்துவ மதக்கோட்பாட்டிற்கும் கிஞ்சித்தும் சம்பந்தமில்லை. உண்மையில் அந்தக் கவிதையில் இயேசு சிலுவையில் அறையப்பட்டு *மாண்டு போவதையும்* பின்பு *உயிர்த்தெழுவதையும்* முற்றிலும் இந்து தத்துவ சிந்தனைப் போக்கின் அடிப்படையில் குறியீட்டு ரீதியாக பாரதி re-interpret செய்கிறார். இயேசு பாவங்களை ரத்தத்தால் கழுவியதாக எல்லாம் பாரதி கருதவில்லை. சிலுவையில் அறைவது என்பது அகந்தையைக் கொல்லுதல் என்ற அளவிலேயே சித்தரிக்கிறார்... கிறிஸ்தவத்தின் கோர முகத்திலிருந்து இயேசு கிறிஸ்து என்ற ஆன்மீக ஞானியை மட்டும் தனியாகப் பிரித்தெடுக்கும் சாத்தியம் இருக்கிறது என்ற எண்ணம் கொண்டவர்களாக 19-20ம் நூற்றாண்டுகளின் பல இந்திய சிந்தனையாளர்களும், ஞானிகளும், ஆன்மீகவாதிகளும்... [மேலும்..»]\nகிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 12\n<< இத்தொடரின் மற்ற பகுதிகளை இங்கே வாசிக்கலாம் >> ஸ்ரீலஸ்ரீ சட்டம்பி சுவாமிகள் அருளிய கிறிஸ்துமதச்சேதனம் தமிழில்: சிவஸ்ரீ. விபூதிபூஷண் பகுதி 1 பதிஇயல் மெய்யன்பர்களே பல்வேறு அலுவல்கள் காரணமாக எமது மொழிபெயர்ப்புப் பணியைத் தொடர்வதில் தடை ஏற்பட்டது. அதற்காக வருந்துகின்றேன். இறையருளும் குருவருளும் நண்பர்களுடைய ஆர்வமும், ஆசிரியர் குழுவினரின் ஊக்கமும் இந்த நூலின் முதல் பிரகரணமாகிய பதியியலின் நிறைவுப்பகுதியினை மொழிபெயர்ப்பதற்கு துணை செய்திருக்கின்றன. அனைவருக்கும் எமது நன்றிகளும் வணக்கங்களும் உரித்தாகட்டும் பல்வேறு அலுவல்கள் காரணமாக எமது மொழிபெயர்ப்புப் பணியைத் தொடர்வதில் தடை ஏற்பட்டது. அதற்காக வருந்துகின்றேன். இறையருளும் குருவருளும் நண்பர்களுடைய ஆர்வமும், ஆசிரியர் குழுவினரின் ஊக்கமும் இந்த நூலின் முதல் பிரகரணமாகிய பதியியலின் நிறைவுப்பகுதியினை மொழிபெயர்ப்பதற்கு துணை செய்திருக்கின்றன. அனைவருக்கும் எமது நன்றிகளும் வணக்கங்களும் உரித்தாகட்டும் இந்தப்பகுதியில் பதியியலின் கடைசி இரு அத்தியாயங்கள் இடம்பெறுகின்றன. பரிசுத்த ஆவியின் கதை ஒன்பதாவது அத்தியாயமாகவும் திரித்துவம் பத்தாவது அத்தியாயமாக அமைந்திருக்கின்றன. ஸ்ரீலஸ்ரீ சட்டம்பி சுவாமிகள்... [மேலும்..»]\nஇளையராஜாவின் இரமண அனுபவங்களும் இரு மரணஅனுபவங்களும்\nஇரண்டுமே பொய் என்றால், முதலில் சொன்னது போல இரமணரின் வழிக்கு சேதமில்லை, ஆனால் கிறித்துவம் குப்பையில் சேரும். இரண்டுமே உண்மை என்றால், இந்த அற்புதம் கிறித்துவத்துக்கு மட்டுமே உரித்தது அல்ல, ஆக கிறித்துவின் வழி மட்டுமே வீடு பெற வழி என்னும் கிறித்துவ வாதம் பெரும் பொய் என்று ஆகும்... கிறித்துவத்திற்கு என்று சொந்தமாக எந்த தத்துவமோ, கிரியை, சரியை, யோகம் சார்ந்த கலைகள் என்றோ எதுவும் கிடையாது. எல்லாமே பிறரிடம் சுரண்டிய சரக்கு தான். ஏன் கிறிஸ்துமஸ் கூட திருடிய கொண்டாட்டம் தான். 'பாவிகளே' என்று எல்லோரையும் கூறுவது மட்டுமே சொந்த சரக்கு. ஆக,... [மேலும்..»]\nகிறித்துவ வரலாற்றில் மறைக்கப்பட்டனவும் மாற்றப்பட்டனவும்: புத்தக அறிமுகம்\nஏசுவின் உபதேசங்களை அடிப்படையாகக் கொண்ட கிறிஸ்தவ மதம் சென்ற இடமெல்லாம், ஏசு போதித்ததாகச் சொல்லப் பட்டும் அன்பை மட்டும் விதைக்கவில்லை. உலக வரலாற்றைப் படிக்கும் எவரும் கிறிஸ்தவ மதப் பரப்பலுக்காக சிந்தப்பட்ட ரத்தம் உலகத்தின் பாவங்களைக் கழுவுவதற்காக ஏசு சிந்தியதாகச் சொல்லப் படும் ரத்தத்தைவிடப் பல்லாயிரம் மடங்கு அதிகமானது என்பதை அறியக் கூடும். மறுக்கமுடியாத ஆதாரங்களின் அடிப்படையில் கிறிஸ்தவத்தை கறாரான விமர்சனத்துக்கு உட்படுத்தும் பல நூல்கள் ஏற்கெனவே மேற்கத்திய நாடுகளில் வெளிவந்திருக்கின்றன. தமிழில் அதைப் போன்ற விரிவான தொகுப்பு நூல் ஒன்றும் இல்லாதிருந்தது. உமரி காசிவேலு எழுதியுள்ள இந்த நூல் அக்குறையை... [மேலும்..»]\nஹிந்துப் பண்பாடு: நேற்று, இன்று, நாளை…\nஎந்த விளக்கமும் அளிக்காவிட்டாலும் சூரியன் தான் உலகின் மைய இயக்கு விசை. அதுபோலவே, விளக்கங்கள் அளிக்கப்படாவிட்டாலும் ஹிந்துப் பண்பாடு மேன்மையானதே. ஆயினும், தொலைக்காட்சியில் தோன்றி முட்டாள்தனமாக வா���ிடும் ஹிந்து விரோத அறிவிலிகளுக்காக சில விளக்கங்களை அளிப்பது நமது கடமையாகிறது. அவர்களுக்குப் புரியும் வகையில், ஹிந்துப் பண்பாடு நேற்று எப்படி இருந்தது இன்று எப்படி இருக்கிறது நாளை எப்படி இருக்கும் என்று சுருக்கமாகவும், பொட்டில் அடித்தாற்போலவும் சொல்ல வேண்டியிருக்கிறது. இந்தக் கட்டுரையின் நோக்கமும் அதுவே. [மேலும்..»]\nகிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் — 6\nBy நீர்வை. தி.மயூரகிரி சர்மா\nநாவலரும் அவர் வழி வந்த நல்லறிஞரும் திருத்தி வளர்த்த நம் தமிழ்மொழி இப்போது சிதைக்கப்பட்டு வருவது கொடுமையானது. பத்திரிகைகள் முதலிய ஊடகங்களிலேயே பல எழுத்துப்பிழைகளும் சொற்பிழைகளும் மிக அதிகளவில் காணப்படுகின்றன. சிலரது எழுத்துக்களில் ஆங்கிலத்தில் வேற்றுமையுருபுகளை பெயருடன் சேர்க்காமற் பிரித்தெழுதுவது போல, தமிழில் எழுத முயல்வது தெரிகின்றது. புதிது புதிதாக பல மரபுகள் உருவாகின்றனவா என்று ஐயமுண்டாக்குவதுபோல பலரது எழுத்துநடை உள்ளது. [மேலும்..»]\nகிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 5\nஉங்கள் பரிசுத்தவேதாகமத்தின் பழைய ஏற்பாட்டின் பல புத்தகங்களிலிருந்து போதுமான ஆதாரங்களோடு உங்கள் ஆண்டவராகிய ஜெஹோவாவின் தீயகுணங்களை ஒவ்வொன்றாக நிருபித்துள்ளோம். சொல்லாலும், செயலாலும், உணர்வாலும் அவர் தீமையின் உறைவிடமாக விளங்குகிறார் என்பதை இங்கே தெள்ளத்தெளிவாகக் கண்டோம். இன்னும் பைபிளில் காணப்படும் ஆதாரங்களை அடுக்கினால் எமது நூல் மிகவும் விரிவாக நீளும், ஆகவே இதுவே போதும். [மேலும்..»]\nகிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 4\nஆதி மனிதர்கள் ஜெஹோவால் விலக்கப்பட்ட பழத்தினை சாப்பிட்டதால் அவர்களுக்கு நல்லது எது, தீயது எது என்பவற்றை உணரும் பகுத்தறிவு வந்தது என்று உங்கள் பரிசுத்த வேதாகமம் கூறுகிறதே அப்படியானால் மனிதர்கள் பகுத்தறிவோடு இருக்கக்கூடாது என்று தடைசெய்த உங்கள் கர்த்தரின் செயல் சரிதானா அப்படியானால் மனிதர்கள் பகுத்தறிவோடு இருக்கக்கூடாது என்று தடைசெய்த உங்கள் கர்த்தரின் செயல் சரிதானா தனது பிள்ளைகள் பகுத்தறிவைப் பெறக்கூடாது என்று நினைத்த அவரது நோக்கம் நேர்மையானதா தனது பிள்ளைகள் பகுத்தறிவைப் பெறக்கூடாது என்று நினைத்த அவரது நோக்கம் நேர்மையானதா... தன்னிச்சைப்படி தன்னைப்போலவே படைக்கப்பட்ட மனிதரின் செயலைக்கண்டு ஜெஹோவா ஏன் வருத்தப்படவேண்டும்... தன்னிச்சைப்படி தன்னைப்போலவே படைக்கப்பட்ட மனிதரின் செயலைக்கண்டு ஜெஹோவா ஏன் வருத்தப்படவேண்டும் தூய உயிர்களாக இருந்த மனிதர்கள் பாவிகளானதற்காக அவர் வருத்தப்பட்டது புரிகிறது. அவர்கள் பாவிகளாதைத் தவிர எந்தத் தீங்கையும் இழைக்கவில்லையே தூய உயிர்களாக இருந்த மனிதர்கள் பாவிகளானதற்காக அவர் வருத்தப்பட்டது புரிகிறது. அவர்கள் பாவிகளாதைத் தவிர எந்தத் தீங்கையும் இழைக்கவில்லையே\nகிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 3\nதமது புனித நூல்கள் கடவுளால் நேரடியாக அருளப்பட்ட வாக்குகள் என்றே எல்லா மதத்தவரும் எண்ணுவது இயல்பே. ஆனால் யாராவது உங்கள் கிறிஸ்தவமதத்தின் புனிதநூல்களைக் கற்று, ஆராய்ந்து, அதில் உள்ள குற்றம் குறைகளைச் சுட்டிக்காட்டி, அது அறிவுக்கு ஒவ்வாதது என்று நிராகரித்தால், நீங்கள் அதனை ஏற்றுக்கொள்ளுவதில்லை. உங்கள் புனிதநூல் கடவுளால் அருளப்பட்டது, அது மனித அறிவிற்கு அப்பாற்பட்டது, அவருடைய ஞானம் எல்லையில்லாதது, அவர் தன்னிச்சைப்படி செய்ய வல்லமை உள்ளவர் என்று சொல்கின்றீர்கள். அப்படியானால் எல்லாமதங்களும் சமமானவை என்றுதானே நீங்கள் கருதவேண்டும். உங்கள் மதம் மட்டுமே மெய்யானது என்று நீங்கள் சொல்வது எப்படி சரியாக இருக்கமுடியும்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (250)\nஇந்த வாரம் இந்து உலகம் (டிசம்பர்-2, 2011)\nகொலைகாரக் கிறிஸ்தவம் — 23\nஇலங்கைத் தமிழரும் மாணவர் போராட்டங்களும்\nதமிழகத்தில் மாற்றுக் கல்வி: புத்தக அறிமுகம்\nநாட்டுப் பசுக்களுக்காக மத்திய அரசின் திட்டம்: ஒரு பார்வை\nஅக்பர் என்னும் கயவன் – 14\nகூடங்குளம் அணு மின் நிலையம்: சர்ச்சைகளும், தீர்வுகளும் – 2\nஇன்றைய தமிழ் நாடகச் சூழலில் சே. ராமானுஜம் – 3\nஅயோத்தி வழக்கில் தீர்ப்பு எப்போது வெளிவரும்\nசாதியம் குறித்து சுவாமி தயானந்த சரஸ்வதியின் அறிக்கை\nஒரு காதல் காவியம் [சிறுகதை]\nஇரு துருவங்கள்: காந்திஜியும் நேதாஜியும்\nதேசிய குடிமக்கள் பதிவேடும் குடியுரிமை திருத்தச் சட்டமும்\nகுடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு\nதொல்லியலாளர் கே.கே. முகம்மது அவர்களுடன் ஒரு ந���ர்காணல்\nசு பாலச்சந்திரன்: படித்து மகிழ்ந்தோம். மிக இனிமையான பதிவு நன்றி.…\nசு பாலச்சந்திரன்: படித்து மகிழ்ந்தோம். மிக இனிமையான பதிவு நன்றி.…\nசு பாலச்சந்திரன்: படித்து மகிழ்ந்தோம். மிக இனிமையான பதிவு நன்றி.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/07/12/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/37101/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-07-15T08:56:04Z", "digest": "sha1:V2FA3YIBH2FBH5JVNKVYVH3ZIOLL2EWV", "length": 18179, "nlines": 154, "source_domain": "www.thinakaran.lk", "title": "மனச்சாட்சிக்கு விரோதமாகவே எதிர்த்து வாக்களிக்கிறேன் | தினகரன்", "raw_content": "\nHome மனச்சாட்சிக்கு விரோதமாகவே எதிர்த்து வாக்களிக்கிறேன்\nமனச்சாட்சிக்கு விரோதமாகவே எதிர்த்து வாக்களிக்கிறேன்\nஎன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் விலகுவேன்\nஎனக்கு எதிரான 10 குற்றச்சாட்டுகளையும் நிரூபித்தால் எனது அரசியல் வாழ்விலிருந்துவிடைபெற தயாராக இருக்கிறேன். அரசியலுக்காக 21 தாக்குதலை பயன்படுத்தாதீர்கள் என எதிரணியை கோருவதாக முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்தார்.ஏப்ரல் 21 தாக்குதலுக்கு தான் உட்பட ஜனாதிபதி, பிரதமர் அமைச்சர்கள் அனைவரும் பொறுப்பு கூற வேண்டும் என்று கூறிய அவர், மனச்சாட்சிக்கு விரோதமாகவே நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களிப்பதாகவும் குறிப்பிட்டார். அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைமீதான விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,எனக்கு எதிரான 10 குற்றச்சாட்டுகளையும் நிரூபித்தால் எனது அரசியல் வாழ்விலிருந்துவிடைபெற தயாராக இருக்கிறேன். அரசியலுக்காக 21 தாக்குதலை பயன்படுத்தாதீர்கள். ஜே.வி.பி சமர்ப்பித்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் அடங்கியுள்ள விடயங்கள் உண்மையானவை.\nஇதற்கு ஆதரவாக வாக்களிக்குமாறே எனது மனம் கூறுகிறது.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் எம்மீதும் எமது மக்கள் மீதும் பல குற்றச்சாட்டுகள்முன்வைக்கப்பட்டன.எனக்கு எதிராக 10 குற்றச்சாட்டுகள் முன்வைத்து நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்பட்டது.எனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில் முறையிடுமாறு பொலிஸார் கோரியிருந்தனர்.\nஇதற்கு காலக் கெடுவும் வழங்கப்பட்டது. என் மீது குற்றச்சாட்டு முன்வைத்த எத்தனை பேர் பொலிஸில் முறையிட்டார்கள்.அவர்களுக்கு எனக்கு மரண தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுத்திருக்கலாம்.ஆனால் எனக்கு எதிரான பயங்கரவாத குற்றச்சாட்டுகள் தவறு என பொலிஸ் மா அதிபர் அறிவித்திருந்தார். எனக்கு எதிரான 10 குற்றச்சாட்டுகளையும் நிரூபித்தால் எனது அரசியல் வாழ்விலிருந்து விடைபெற தயாராக இருக்கிறேன். அரசியலுக்காக 21 தாக்குதலை பயன்படுத்தாதீர்கள்.\nஸஹ்ரானுடன் தொடர்புள்ள அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.21 தாக்குதல் தொடர்பில் நான் உட்பட ஜனாதிபதி,பிரதமர் என அனைவருக்கும் இறைவனிடம் பதில் கூற வேண்டியிருக்கும்.ஸஹ்ரான் பற்றிய சகல தகவல்களையும் வழங்கியும் அதனை தடுக்க வக்கில்லாதவர்களாக இருக்கிறோம்.ஆனால் இதனை எம் மீதும் எமது சமூகத்தின் மீதும் திணிக்க முயற்சிக்கிறார்கள்.\nஇஸ்லாத்தில் பயங்கரவாதத்திற்கு இடமில்லை. ஐ.எஸ் அமைப்பு முஸ்லிம் நாடுகளை அழிக்க உருவாக்கப்பட்டதாகும். காடையர்கள் குழு முஸ்லிங்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தினார்கள்.\nஅண்மையில் பாடசாலைக்குள் செல்ல முற்பட்ட தந்தையொருவர் இராணுவத்தினால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆனால் குருணாகலில் 300-_ 400 காடையர்கள் 30 கடைகளை எரித்தும் 900 வீடுகளை உடைத்தும் 29 பள்ளிகளை தாக்கியும் ஒருவரை கொலை செய்தும் நாசம் செய்த போது இராணுவமும் பொலிஸும் எதுவும் செய்யவில்லை.அவர்களின் துப்பாக்கிகள் வெடிக்கவில்லை. 300 மேற்பட்டவர்கள் கைதான போதும் ஒருவாரத்தில் அவர்கள் விடுவிக்கப்பட்டார்கள்.\nஅரசியலுக்காக இவர்கள் விடுவிக்கப்பட்டிருந்தால் நிச்சயம் இறைவன் உரிய தண்டனை கொடுப்பான். எனக்கு சு.கவுடனோ ஐ.தே.கவுடனோ இணைந்து போட்டியிடால் அதிக எம்.பிகளை பாராளுமன்றத்திற்கு கொண்டுவர முடியும்.வாக்கிற்காக ரதன தேரர் இனவாதத்தை கக்கி வருகிறார்.கல்முனை ,யாழ்ப்பாணம் என பல இடங்களுக்கு சென்று இனவாதம் பேசுகிறார்.ஆனால் அவர் சொல்வதை நம்புமளவு தமிழ் சமூகம் மடத்தனமானவர்களல்ல.எமக்கிடையிலான பிரச்சினைகளை பேசித்தீர்க்கமுடியும்.\nஎனக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்பட்ட போது சம்பந்தன் ஐயாவை சந்தித்தேன். உங்கள் சமூகம் கஷ்டத்தில் இருக்கிறது.22 இலட்சம் முஸ்லிங்களோ முஸ்லிம் எம்.பிகளோ பயங்கரவாதத���துடன் தொடர்புடையவர்களல்லர் என்று அவர் கூறினார்.உன் குரலை நசுக்கப் பார்க்கிறார்கள்.உனது பாதுகாப்பு குறித்து கவனமாக இரு.உன்னை விழ விட மாட்டேன் என்று தைரியப்படுத்தினார்.அவருக்கும் எனக்கும் அரசியல் ரீதியான கருத்து ​வேறுபாடு இருக்கிறது. ஆனால் என்மீது அபாண்டமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில் அவர் எனக்கு சார்பாக இருந்தார்.\nஎனக்கு பல ஏக்கர் காணி இருப்பதாக தெரிவிக்கும் குற்றச்சாட்டை நிரூபிக்குமாறு கோருகிறேன்.முஸ்லிம்களின் கடைகளில் வாங்க வேண்டாம் என பிரசாரம் முன்னெடுக்கப்படுகிறது.டொக்டர் சாபி விடயத்தில் தான் விரும்பும் தீர்ப்பு கிடைக்க வேண்டும் என ஒரு தேரர் விரும்புகிறார்.அவரின் மடமையையே இது காட்டுகிறது.\nவகாபிசத்திற்கு எதிராக அரசியல் வங்குரோத்து அடைந்த ஒரு தலைவர் போராட்டம் நடத்தி வருகிறார்.அவர் கூறும் மாவட்டத்தில் நான் போட்டியிட தயாராக இருக்கிறேன். அவர் தனது கட்சியில் போட்டியிட முன்வருவாரா என சவால் விடுகிறேன்.\nஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇதுவரை 899 கடற்படையினர் குணமடைவு\n- மேலும் 07 கடற்படையினர் மாத்திரம் சிகிச்சையில்கொவிட்-19 தொற்றினால்...\nமாத்தறையின் சில பிரதேசங்களில் 9 மணி நேர நீர் வெட்டு\nமாத்தறை மாவட்டத்திற்கு உட்பட்ட பல பகுதிகளில் எதிர்வரும் 19ஆம் திகதி...\n24ஆவது கடற்படைத் தளபதியாக நிஷாந்த உலுகேதென்ன நியமனம்\nஇலங்கை கடற்படையின் 24ஆவது தளபதியாக வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை...\nவெளிநாட்டில் வேலைவாய்ப்பு தருவதாக மோசடி செய்தவர் கைது\n- பல்வேறு நபர்களிடமிருந்து ரூபா 53 இலட்சம் பணம் பறிப்புவெளிநாடுகளில்...\n2021 - 2030 காலத்தை திறன் அபிவிருத்தி தசாப்தமாக ஜனாதிபதி அறிவிப்பு\nஅனைத்து பிள்ளைகளுக்கும் உயர்கல்வி; பயிற்சியற்ற மனித வளத்தை 10% ...\nவெளிநாட்டு கப்பல் பணியாளர்கள் 47 பேர் வருகை\n- இலங்கையிலிருந்து 17 கப்பல் பணியாளர்கள் இந்தியாவுக்கு...\nமண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் பலி\nமெணிக்ஹின்ன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜினதாச மாவத்தையில் மண்மேடு சரிந்து...\nசிறைச்சாலைக்குள் பொதிகளை வீசிய குற்றம்; 15 பேர் கைது\nகளுத்துறை சிறைச்சாலையில் ஹெரோயின் உள்ளிட்ட பொருட்கள் கொண்ட இரு பொதிகளை...\nநமது சம காலத்தில் கலாநிதி அல்ஹாஜ் பதியுதீன் , பேருவளை நழீம் ஹாஜியார், சேர் ராசிக் பரீத் ஆகியோரின் கல்விச் சேவைகள் மறக்க முடியாதவை. அல்லாஹ் இவர்களைப் பொருந்திக் கொள்வானாக. சொர்க்கத்தைச் சொந்தம்...\nஅரசாங்க ஊழியர்களின் தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் நிராகரிப\n47,430 அரசாங்க ஊழியர்களுக்குத் தபால் மூலமாக வாக்களிக்க விண்ணப்பிக்கத் தெரியாது என்றால் எங்கோ பிழை இருக்கின்றது.\nஇந்த சிறுவனுக்கு அநியாயம் நிகழந்துள்ளது\nவளம் குறைந்த அப்பாவியான ஒரு சிறுவனைப் பொலிஸார் மூர்க்கத்தனமாகத் தாக்கியது மிகவும் வேதனையாக இருக்கின்றது. நன்கு படித்த JMO டாக்டர் ஒருவர் நடந்துகொண்ட விதம் அதைவிட வேதனையாக இருக்கின்றது. முறைகேடாக...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/megna-raj-the-last-video/c76339-w2906-cid692509-s11039.htm", "date_download": "2020-07-15T08:56:10Z", "digest": "sha1:VUKOKOKBFLJRQAIF4YRBVTRSDW7HQNF2", "length": 5389, "nlines": 60, "source_domain": "cinereporters.com", "title": "கடைசி முத்தமிட்டு கணவரை வழியனுப்பிய மேக்னா ராஜ் - உருக்கமான வீடியோ!", "raw_content": "\nகடைசி முத்தமிட்டு கணவரை வழியனுப்பிய மேக்னா ராஜ் - உருக்கமான வீடியோ\nகன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா கடந்த 2018ம் ஆண்டு தமிழ் நடிகை மேக்னா ராஜ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். மேக்னா ராஜ் தமிழில் காதல் சொல்ல வந்தேன் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பேமஸ் ஆனவர்.\nநடிகர் அர்ஜுனின் உறவினரான நடிகர் சிரஞ்சீவி சார்ஜா (39) நேற்று முன்தினம் மதியம் தனது குடும்பத்தினருடன் மதிய உணவு அருந்திக் கொண்டிருந்த பொழுது திடீரென்று மூச்சுத் திணறல் காரணமாக போராடியுள்ளார். உடனடியாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சுய நினைவு இல்லாத நிலையில் அனுமதிக்கப்பட்டார்.\nதீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு ஏற்கெனவே இறந்துவிட்டதாகவும் தெரிவித்தனர். இந்த செய்தி கன்னட திரையுலகினரை பெரும் பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது. வளர்ந்து வந்த இளம் ஹீரோவின் மரணத்தை தற்போதுவரை அவரது நெருங்கிய நண்பர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. பலரும் அவருக்கு ஆழந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.\nஅவரது மனைவியம், நடிகையுமான மேக்னா ராஜ் தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். சிரஞ்��ீவி சார்ஜா குழந்தையை பார்ப்பதற்கு முன்னரே மரணித்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று காலை 11 மணியளவில் அவரது பண்ணை வீட்டு தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அப்போது மனைவி மேக்னா கடைசியாக கணவரை கட்டிப்பிடித்து கதறி அழுது முத்தமிட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%AA/", "date_download": "2020-07-15T08:17:25Z", "digest": "sha1:LQWF3Y6GQ66VBBRL3YUSXPBPOIG5RBWV", "length": 14037, "nlines": 222, "source_domain": "news.tamilmurasam.com", "title": "மீண்டும் தோற்றுப்போன அறப்போராட்டம்! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nதுருக்கியைச் சேர்ந்த இசைக்கலைஞர் ஹெலின் போலக் துருக்கி அரசுக்கு எதிராக மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டத்தில் நேற்று மரணமடைந்தார்.\n28 வயதேயான இந்த இளம் இசைக்கலைஞர் கடந்த 288 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்துள்ளார்.\nஅவர் ஒன்றும் நிறைவேற்ற முடியாத கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதம் இருக்கவில்லை.\nஅவர் கேட்டதெல்லாம் தனது இசைக்குழுவிற்கு விதிக்கப்பட்ட தடையினை நீக்கக்கோரியும் சிறைப்பிடிக்கப்பட்ட தனது சக கலைஞர்கள் ஏழு பேரை விடுவிக்குமாறும் மட்டுமே.\nஆனால் துருக்கி சர்வாதிகார அரசு அவர் கோரிக்கையை நிறைவேற்றவும் இல்லை. அவர் உயிரையும் காப்பாற்றவில்லை.\nகாந்தியின் தேசம் என்று அழைக்கப்படும் இந்தியாவே அகிம்சைப் போராட்டத்திற்கு மதிப்பு அளிக்கவில்லை என்பதை ஈழத்தில் திலீபன், அன்னைபூபதி உண்ணாவிரதங்களின்போத��� கண்டோம்.\nஇந்தியா மட்டுமல்ல துருக்கியும் அகிம்சைப் போராட்டத்தை மதிக்காது என்பதை இன்று காண்கிறோம்.\nஹெலின் மரணம் அவர் கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்பது உண்மையே. ஆனால் அகிம்சை வழிப் போராட்டம் பயன்தாராது என்பதை மீண்டும் ஒரு தடவை அது உலகிற்கு நிரூபித்துள்ளது.\nகுறிப்பு – பட்டினிப்போரின் முன்னும் பின்னும் அவர் எவ்வாறிருந்தாரென்பதைக்காட்டும் படம் கீழே தரப்பட்டுள்ளது.\nமூளையை பாதிக்கும் “கொரோனா” வைரசுக்கள் அமெரிக்க வைத்தியர்கள் புதிய தகவல்\n2000 நோயாளர்களை உள்வாங்கக்கூடிய மிதக்கும் வைத்தியசாலைகளில் 35 நோயாளர்கள் மட்டும் உள்வாங்கப்பட்டனர்\nஅனைவருக்கும் தமிழ் முரசத்தின் தமிழ்ப்புத்தாண்டு நல் வாழ்த்துகள்\nஸ்வீடனில் கொரோனா ; கடந்த 24 மணி நேரத்தில் 90 மரணங்கள் \nகொரோனா ஸ்வீடன் : ஸ்வீடனில் குவியும் ஆடம்பர சுற்றுலாப் பயணிகள்\nகொரோனா இழப்பீடுகள் : சீனாவிடம் 162 பில்லியன் டாலர் இழப்பீடு கேட்கும் ஜெர்மன்\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nநெருங்கிய குடும்ப உறவுகளு... 547 views\nபிரான்ஸ் நாட்டின் துணை மு... 539 views\nநோர்வேயில் நடைபெற்ற சிறுவ... 534 views\nஓஸ்லோவிலுள்ள மழலையர் பள்ள... 382 views\nலண்டனில் தமிழ்த் தாய் தனத... 357 views\nநோர்வேயில் 3பேருக்கு கத்திக்குத்து ஒருவர் பலி ஒருவர் படுகாயம்\nகிளிநொச்சி பொறியியல் பீட மாணவிக்கு தொற்றில்லை\nயாழில் வணிக நடவடிக்கை பல இலட்சம் நட்டம்-தற்கொலை\nமன்னாருக்கு வருவதற்கு யாருக்கும் அனுமதி வழங்க கூடாது\nயாழில் கஞ்சாவடன் இருவர் கைது.\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகச் செய்திகள் உலகம் ஐரோப்பா கட்டுரைகள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு துடுப்பாட்டம் துயர் பகிர்வு தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே நோர்வே செய்திகள் பிரான்சு பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிர��வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2015/04/06/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE/", "date_download": "2020-07-15T07:23:31Z", "digest": "sha1:36OUQVP5YVMKB4KCFCCWAGYY7C2GJ4MG", "length": 19204, "nlines": 223, "source_domain": "sathyanandhan.com", "title": "தமிழ் ஹிந்துவில் எஸ்.ராமகிருஷ்ணன் பேட்டி | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← நூல் மதிப்புரை – சாந்தாதத் அவர்களின் “வாழ்க்கைக் காடு”\nதீராநதியில் நடிகர் சார்லியின் பேட்டி →\nதமிழ் ஹிந்துவில் எஸ்.ராமகிருஷ்ணன் பேட்டி\nPosted on April 6, 2015\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nதமிழ் ஹிந்துவில் எஸ்.ராமகிருஷ்ணன் பேட்டி\nஎஸ்.ராமகிருஷ்ணன், சாருநிவேதிதா, ஜெயமோகன் மூவரும் தமிழின் சமக்காலத்தில் தீவிரமாக இயங்கும் மூன்று முக்கியமான இலக்கிய ஆளுமைகள். எஸ்.ரா மூவரில் அவரது ஆரவாரமற்று இயங்குதலுக்காகவும் எளிய தொனிக்காகவும் நம்மால் நேசிக்கப்படுபவர். எழுத்தாளனுக்கான பீடத்தை அவர் எடுத்துக் கொள்ளவில்லை. உலக இலக்கியம் மற்றும் தமிழ் இலக்கிய வாசிப்பில் அவர் கடுமையான உழைப்பையும் அளப்பரிய ஈடுபாட்டையும் வைத்தவர்.\n”நெடுங் குருதி” என்னும் அவரது நாவலே அவரது படைப்புக்களீல் நான் வாசித்ததாகும். அவர் எந்த இனக்குழுவைப் பற்றி அந்த நாவலைப் பின்னியிருந்தாரோ அவர்களின் வாழ்க்கைமுறை பற்றிய இன்னும் ஆழ்ந்த சித்திரம் கிடைத்திருக்க வேண்டும் என்னும் விமர்சனத்தோடுதான் என் வாசிப்பு இருந்தது. அவரது சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளைத் தொடர்ந்து வாசிப்பவன்.\nஹிந்து நாளிதழில் தமிழ் இலக்கியம் பற்றி அவர் தெரிவித்த சில ஆழ்ந்த கருத்துக்கள் நம் சிந்தனைக்குரியவை.\nபேரிலக்கியங்கள் எப்போதும் ஒரு காலகட்டத்தில், சமூகச் சூழலில் உருவாகுபவை. மனிதத் துயரங்கள் பெரிதாக நிகழும் காலகட்டமாக இருக்க லாம். மனித மனம் அதிகபட்சமாகச் சஞ்சலங்களையும், திகைப்பையும் அனுபவிக்கும் நிலைமைகளில் பேரிலக்கியங்கள் படைக்கப்படும். 19-ம் நூற்றாண்டு அதற்குச் சாட்சியாக இருக்கிறது.\n20-ம் நூற்றாண்டு உரைநடையில் நவீனத் தமிழ் இலக்கிய கிளாசிக்குகள் என்று எந்தப் படைப்புகளைச் சொல்வீர்கள்\nகி.ராஜநாராயணனின் கோபல்ல கிராமம், ப.சிங்காரத்தின் ப���யலிலே ஒரு தோணி, சுந்தர ராமசாமியின் ஒரு புளிய மரத்தின் கதை, ஜெயகாந்தனின் ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம், தி. ஜானகிராமனின் அம்மா வந்தாள், மோகமுள், சா. கந்தசாமியின் சாயாவனம், ஹெப்சிபா ஜேசுதாசனின் புத்தம் வீடு போன்றவற்றைச் சொல்வேன்.\nதமிழ் நாவல்களுக்குள் செவ்வியல் கூறுகள் இருக்கின்றன. ஆனால் முழு செவ்வியல் பிரதியாக ஒரு படைப்பு உருவாகவே இல்லை. ஏனெனில் 20-ம் நூற்றாண்டு வாழ்க்கை முழுமைத்தன்மை உடையதாக இல்லை. சிதறடிக்கப்பட்ட வாழ்க்கையைச் சிதறடிக்கப்பட்ட நிலையில்தான் கலைஞன் சொல்ல முடியும்.\nஇந்த நூற்றாண்டின் தனித்துவமான நெருக்கடி எது\nஇந்த நூற்றாண்டில்தான் ஒரு மனிதனின் இருப்பைக் கிட்டத்தட்ட இயந்திரங்கள் இடம்பெயர்த்துள்ளன. ஒரு மனிதனிடம் பேசுவதற்கு நமக்குத் தொலைபேசி போதும். தொலைவு என்ற ஒன்றையே இது இல்லாமல் ஆக்கிவிட்டது. ஆனால் மனிதர்களுக்கு இடையிலான தொலைவை அறிவியல் இல்லாமல் ஆக்கிவிட்டாலும், பிரிவு என்பதும் தனிமை என்ற உணர்வும் தொடர்ந்து இருக்கவே செய்கிறது.\n1947, 48ல் வட இந்தியாவில் குறிப்பாக டெல்லி, ஜம்மு, காஷ்மீர், பஞ்சாப் பகுர்ஹிகலில் மற்றும் கிழக்கே வங்காளத்தில் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போது ஆயிரக்கணக்கில் மக்கள் கொல்லப் பட்டனர் பெண்கள் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப் பட்டனர்., லட்சக் கணக்கானோர் வீடிழந்தனர்- நாடிழந்தனர்.\nபீஷம் சஹானியின் ஹிந்தி நாவலான தமஸ் ஒரு உதாரணம். தமிழ் நாட்டில் கடந்த நூறு வருடங்களில் தேசப் பிரிவினைக்கு நிகரான ஒரு சரித்திர நிகழ்வு இல்லை. இதையே எஸ்.ரா குறிப்பிடுகிறார். தென்னாட்டில் பேரிலக்கியத்துக்கு மூலமாகும் துயரங்கள் தெலுங்கானாப் போராட்டத்தில் காணக் கிடைக்கின்றன. பிரிவு மற்றும் தனிமை பற்றிக் குறிப்பிடுகிறார்.\nமுக நூல் உட்பட்ட சமூக வலைத்தளங்கள் மற்றும் கைபேசியில் உள்ள செயலிகள் தனிமையின் வெற்றிடத்தை நிரப்ப இயலாத தொழில் நுட்ப உருவாக்கங்கள். பயனின் அடிப்படையில் அதாவது சார்பின் அடிப்படையில் ஒரு நல்ல மனித உறவு உருவாக வாய்ப்பே இல்லை. உணர்வு பூர்வமான புரிதல் மட்டும் அதன் விளைவான கழிவிரக்கமும் பரிவும் மட்டுமே நீண்ட நாளுக்கான பலன் எதிர்பாராத மனித உறவைக் கட்டமைக்கும்.\nஎஸ்.ரா.வுக்கு இலக்கியம் பற்றி உள்ள புரிதல் அனேகமாக சமகாலத்தில் யாருக்குமே இல்லை. ��ஸ்.ராவின் இந்தக் கருத்தை புரிந்து கொள்ள முயலுவோம்:\n“20ம் நூற்றாண்டு வாழ்க்கை முழுமைத் தன்மை உடையதாக இல்லை. சிதறடிக்கப் பட்ட வாழ்க்கையைச் சிதறடிக்கப் பட்ட நிலையில்தான் கலைஞன் சொல்ல முடியும்'”\nஅப்படி என்றால் அவர் சமகால வரலாறை அல்லது வாழ்க்கையைப் பதிவு செய்யும் இலக்கியங்களை மட்டும் குறிப்பிடுகிறாரா கண்டிப்பாக இல்லை.இதிகாசங்களை மையப்படுத்தி எழுதுவதில் அவரது படைப்பான உபபாண்டவம் மிக முக்கியமானது. முன்னோடியானது. அவர் இங்கே குறிப்பிடுவது சமகால வாழ்க்கை எழுத்தின் மீது அதாவது இலக்கியத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கம். இந்தப் புரிதலும் முதிர்ச்சியும் எழுத்தாளர்கள் எல்லோருக்குமே ஒரு செய்தியைத் தருவது. புராண காலம் செவ்விலக்கிய காலம் அல்லது காவியச் சுவை என்னும் குறியீடுகளில் இலக்கியத்தின் உயிர் நாடி இல்லை. இலக்கியத்தின் ஆதார சுருதியின் மீது அது படைக்கப்படும் காலகட்டத்து வாழ்க்கை முறை ஏற்படுத்தும் தாக்கம் அதன் உருவ உள்ளடக்கங்களில் பிரதிபலிக்கப்படுகிறது. அப்படி பிரதிபலிக்கப் படாவிட்டால் அது அசல் அல்ல நகல். ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்ட சாபவிமோசனம் சிறுகதையில் புதுமைப்பித்தனின் காலத்தில் நீறுபூத்த நெருப்பாய் பெண்ணுரிமைக் கனல் கக்கத் துவங்கியது. எனவே அது அசல் படைப்பானது. ராமாயணத்துக்கு மறு வடிவத்தை இதிகாச காலத்தின் வாழ்க்கைமுறையை ஒட்டிப் புதுமைப்பித்தன் முயற்சித்திருந்தால் இன்று அவருக்கு நவீனத்துவத்தின் முன்னோடி என்னும் இடம் கிடைத்திருக்காது. எஸ்,ரா, சமகாலத்தின் ஆகச் சிறந்த இலக்கியவாதி.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\nThis entry was posted in Uncategorized and tagged எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணனின் கோபல்ல கிராமம், சா. கந்தசாமியின் சாயாவனம், சாபவிமோசனம் சிறுகதை, சுந்தர ராமசாமியின் ஒரு புளிய மரத்தின் கதை, ஜெயகாந்தனின் ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம், தி. ஜானகிராமனின் அம்மா வந்தாள், நெடுங் குருதி, ப.சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணி, புதுமைப்பித்தன், பெண்ணுரிமை, மோகமுள், ஹெப்சிபா ஜேசுதாசனின் புத்தம் வீடு. Bookmark the permalink.\n← நூல் மதிப்புரை – சாந்தாதத் அவர்களின் “வாழ்க்கைக் காடு”\nதீராநதியில் நடிகர் சார்லியின் பேட்டி →\nராமாயணம் அச்சு நூல் வடிவம் வெளியானது\nKindle Amazon ராம���யணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி\nஎன் ராமாயண ஆய்வு நூல் விரைவில்\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/cinema/cinema-news/suryas-next-three-films-release-dates-announced/", "date_download": "2020-07-15T07:57:45Z", "digest": "sha1:GXKO7WD5MY7WPTTWOJIETACAAEMTNZS3", "length": 21910, "nlines": 265, "source_domain": "seithichurul.com", "title": "சூர்யாவின் அடுத்த மூன்று படங்கள் ரிலீஸ் தேதிகள் அறிவிப்பு! – Seithichurul", "raw_content": "\n👑 தங்கம் / வெள்ளி\nசூர்யாவின் அடுத்த மூன்று படங்கள் ரிலீஸ் தேதிகள் அறிவிப்பு\n👑 தங்கம் / வெள்ளி\nசூர்யாவின் அடுத்த மூன்று படங்கள் ரிலீஸ் தேதிகள் அறிவிப்பு\nசிங்கம் 3 படத்தை தொடர்ந்து தானா சேர்ந்த கூட்டம், என்.ஜி.கே என கடந்த 2 ஆண்டுகளாக சூர்யா படங்கள் தொடர்ந்து படு தோல்வியை சந்தித்து வருகின்றன.\nஇந்நிலையில், அடுத்த மாதம் செப்டம்பர் 20ம் தேதி வெளியாகும் காப்பான் படத்தை பெரிதும் நம்பியிருக்கிறார் நடிகர் சூர்யா.\nஏற்கனவே அயன், மாற்றான் என நல்ல படங்களை தனக்கு கொடுத்த கே.வி. ஆனந்த் இந்த முறையும் ஒரு பிளாக்பஸ்டர் கொடுப்பார் என எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்.\nஇந்நிலையில், சூர்யா நடிப்பில் அடுத்து ரிலீசாகவுள்ள இரண்டு படங்களில் ரிலீஸ் தேதியும் கசிந்துள்ளன.\nஇந்த ஆண்டு இறுதியில் கிறிஸ்துமஸ் தின கொண்டாட்டத்தில் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் சூரரை போற்று படம் ரிலீசாகவுள்ளதாம்.\nமேலும், சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா கமீட் ஆகியுள்ள புதிய படம் அடுத்த ஆண்டு தமிழ் புத்தாண்டுக்கு ரிலீஸ் ஆகும் என தகவல் கிடைத்துள்ளது.\nஇந்த செய்தி அறிந்த சூர்யா ரசிகர்கள் அடுத்து மூன்று பிளாக் பஸ்டர்கள் வெயிட்டிங் என்ற உற்சாகத்தில் உள்ளனர்.\n100 கோடி பாக்ஸ் ஆபிஸில் நேர்கொண்ட பார்வை\nஒரே நேரத்தில் ராஜமவுலி, ஷங்கர் படங்களில் நடிக்கும் சமுத்திரகனி\nசூர்யா, ஜோதிகாவுக்கு ஒரே வார்த்தையில் டிவிட் போட்டு ஆதரவு அளித்த விஜய் சேதுபதி\nஜோதிகாவின் கருத்தில் உறுதியாகவே இருக்கிறோம்.. சூர்யா அறிக்கை\nசூர்யா இந்த படத்துக்கு பிறகு சினிமாவை விட்டு ஓடிவிடுவார் என நினைத்தேன்: பிரபல இயக்குநரின் அதிர்ச்சி பேச்சு\nபுதிய கட்டுப்பாடுகளுக்கு பிறகும், கேரளாவில் 155+ திரையரங்குகளில் வெளியாகும் காப்பான்\nதிரைக்குமுன் இணையத்தில் போட்டி போடும் தமிழ்த் திரைப்படங்கள்…\nகாப்பான் கதை திருட்டு வழக்கைத் தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்\nகொரோனா எதிரொலி.. அமிதாப்பச்சன் குடும்பத்தின் 4 பங்களாக்களுக்குச் சீல்\nஅமிதாப்பச்சனின் குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.\nஎனவே அமிதாப்பச்சன் குடும்பத்துக்குச் சொந்தமாக உள்ள ஜல்சா, பிராதிக்‌ஷா, ஜானக் மற்றும் வஸ்தா என்ற 4 பங்களாக்களுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஅபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராதயா உள்ளிட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது மட்டுமல்லாமல், அவரது பங்களாக்களில் வேலை பார்த்து வந்த 30 தொழிலாளர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகொரோனா வைரஸ் தொடக்கத்தில், முதல் பொது முடக்கத்தை கடைப்பிடிக்கும் போது வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்கள் வேலைக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருந்தது.\nஆனால் பொது முடக்கத் தளர்வுகள் வழங்கப்பட்ட பிறகு, பொருளாதாரம் இழந்த வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்கள், பணிக்குச் சென்றனர். தற்போது இது போன்று பங்களாக்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்களை கொரோனா தொற்று அதிகளவில் பாதிப்பது கவனிக்க வேண்டிய ஒன்றாக உள்ளது.\nரூ.20-க்கு புத்தம் புதிய தமிழ் திரைப்படங்கள்.. அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ் அதிர்ச்சி\nஅட்டகத்தி, பீட்சா, சூது கவ்வும் போன்ற சூப்பர் ஹிட் திரைப்படங்களைத் தயாரித்த சிவி குமார், அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ் போட்டியாக 20 ரூபாய்க்கு புத்தம் புது தமிழ் திரைப்படங்களுக்கான ஓடிடி நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார்.\n‘ரீகல் டாக்கீஸ்’ (Regal Talkies) என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய ஓடிடி தளத்தை ஜூலை 8-ம் தேதி முதல் சேவைக்கு வரும் என்று சிவி குமார் தெரிவித்துள்ளார். இது முழுக்க முழுக்க தமிழ் படங்களுக்கான ஓடிடி தளம் என்றும் கூறப்படுகிறது.\nஅமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ் போன்ற இணையதளங்கள் மாத சந்தா, ஆண்டு சந்தா போன்றவற்றை வசூலித்து படம் பார்க்கும் அனுமதியை வழங்குகிறது. ஆனால் ரீகல் டாக்கீஸ்-ல் நாம் பார்க்க விர��ம்பும் படத்திற்கு மட்டும் 20 ரூபாய் செலுத்தினால் போதும் என்பதால் மக்களிடையில் பெரும் அளவில் வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் சிவி குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவத்தின் கீழ் விஷ்ணு விஷால் நடிப்பில் இன்று நேற்று நாளை 2, கலையரசன் நடிப்பில் டைட்டானிக், மிர்னாலினி ரவி நடிக்கும் ஜாங்கோ உள்ளிட்ட படங்களும் தயாரிப்பில் உள்ளது.\nமீண்டும் சுந்தர்.சி உடன் கூட்டணி அமைக்கும் வடிவேலு\nவின்னர், தலைநகரம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நகச்சுவை வெற்றிக் கூட்டணி அமைத்த வடிவேலு, சுந்தர் சி இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைய உள்ளதாகத் தகல்கள் வெளியாகியுள்ளன.\nவடிவேலு, சுந்தர்.சி இணையும் படத்தைச் சிம்பு நடிப்பில் தொட்டி ஜெயா, பரத் நடிப்பில் நேபாளி ஆகிய படங்களை இயக்கிய வி.ஜீ.துரை இயக்க உள்ளார். தான் இயக்கிய ஒவ்வொரு படத்தில் ஒரு தனித்துவமான கதைக் களத்துடன் கொடுத்த வி.ஜீ.துரை இந்த படத்தையும் வித்தியாசமாக இயக்குவார் என்று கூறப்படுகிறது.\nசுந்தர்.சி இயக்கத்தில் வின்னர் படத்தில் வடிவேலு எற்ற கைப்புள்ள மற்றும் சுந்த.சி நாயகனாக நடித்த தலைநகரம் படத்தில் வடிவேலு ஏற்ற நாய் சேகர் ஆகிய கேரக்ட்டர்கள் அவர்கள் இருவரின் திரைத்துறை வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்றாகும்.\nஇந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி.. எய்ம்ஸ் மருத்துவமனையில் மனிதர்கள் மீது சோதனை\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (15/07/2020)\nதமிழ் பஞ்சாங்கம்13 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (15/07/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (14/07/2020)\nதமிழ் பஞ்சாங்கம்2 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (14/07/2020)\nஉங்களுக்கான இந்த வார ராசிபலன்கள் (ஜூலை 13 முதல் 19 வரை)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (13/07/2020)\nதமிழ் பஞ்சாங்கம்2 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (13/07/2020)\nசன் டிவியின் பிரபல சீரியல்கள் நிறுத்தம்; ரசிகர்கள் ஷாக்\nசினிமா செய்திகள்3 days ago\nகொரோனா எதிரொலி.. அமிதாப்பச்சன் குடும்பத்தின் 4 பங்களாக்களுக்குச் சீல்\nவேலை வாய்ப்பு8 months ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nவேலை வாய்ப்பு11 months ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு11 months ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nபெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்\nசினிமா செய்திகள்2 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nவீடியோ செய்திகள்4 months ago\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு\nவீடியோ செய்திகள்4 months ago\nசாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்4 months ago\nகொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்\nவீடியோ செய்திகள்4 months ago\nகோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi\nவீடியோ செய்திகள்4 months ago\nலாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்4 months ago\nநானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி\nவீடியோ செய்திகள்4 months ago\nரஜினி குறித்து பேச ரூ 5 லட்சம் தரவேண்டும் – சரத்குமார்\nவீடியோ செய்திகள்4 months ago\nகொரானா வைரசை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக சீனா அறிவிப்பு\nவீடியோ செய்திகள்4 months ago\nஎண்ணெய் கிணற்றில் விழுந்த நாய்க்குட்டி..தலைகீழாக தொங்கி நாய்க்குட்டியை காப்பாற்றிய சிறுவன்.\nவீடியோ செய்திகள்4 months ago\nதமிழ் பஞ்சாங்கம்2 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (14/07/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (14/07/2020)\nதமிழ் பஞ்சாங்கம்13 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (15/07/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (15/07/2020)\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/05/16100857/Jodhika-Keerthi-Suresh-Pictures-Release-Date.vpf", "date_download": "2020-07-15T09:21:03Z", "digest": "sha1:U34GYMZX6JY2XZGCB2EIUGDADXYWWXUP", "length": 11173, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Jodhika, Keerthi Suresh Pictures Release Date || எதிர்ப்பை மீறி இணையத்தில் வருகிறது ஜோதிகா, கீர்த்தி சுரேஷ் படங்கள் ரிலீஸ் தேதி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஎதிர்ப்பை மீறி இணையத்தில் வருகிறது ஜோதிகா, கீர்த்தி சுரேஷ் படங���கள் ரிலீஸ் தேதி + \"||\" + Jodhika, Keerthi Suresh Pictures Release Date\nஎதிர்ப்பை மீறி இணையத்தில் வருகிறது ஜோதிகா, கீர்த்தி சுரேஷ் படங்கள் ரிலீஸ் தேதி\nஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’, கீர்த்தி சுரேசின் ‘பெண்குயின்’ ஆகிய படங்களை தியேட்டர்களுக்கு பதிலாக இணையதளங்களில் நேரடியாக ரிலீஸ் செய்கின்றனர்.\nகொரோனா ஊரடங்கினால் திரையுலகம் முடங்கி உள்ளது. இந்த அச்சுறுத்தல் ஓய்ந்து தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த நிலையில் ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’, கீர்த்தி சுரேசின் ‘பெண்குயின்’ ஆகிய படங்களை தியேட்டர்களுக்கு பதிலாக இணையதளங்களில் நேரடியாக ரிலீஸ் செய்கின்றனர்.\nஇரு படங்களின் ரிலீஸ் தேதிகள் தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளன. பொன்மகள் வந்தாள் படம் வருகிற 29-ந்தேதியும், பெண்குயின் படம் அடுத்த மாதம் 19-ந்தேதியும் இணையதளத்தில் வெளியாகிறது. திரைப்படங்களை டிஜிட்டல் தளத்தில் வெளியிட தியேட்டர் அதிபர்கள் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்தனர். அதையும் மீறி இந்த இரண்டு படங்களையும் டிஜிட்டல் தளத்துக்கு விற்றுள்ளனர். 2 பெரிய நடிகைகளின் படங்கள் தியேட்டர்களில் திரையிடப்படாமல் நேரடியாக இணையதளத்தில் ரிலீசாவதால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.\nஇந்த படங்களுக்கு வரவேற்பு இருந்தால் மேலும் பல படங்கள் இணையதளத்துக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொன்மகள் வந்தாள் படத்தில் ஜோதிகா வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், பிரதாப் போத்தன், தியாகராஜன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜே.ஜே. பிரடரிக் இயக்கி உள்ளார்.\nபெண்குயின் படத்தில் கீர்த்தி சுரேஷ் கர்ப்பிணியாக நடித்துள்ளார். பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரித்துள்ளார். ஈஸ்வர் கார்த்திக் இயக்கி உள்ளார்.\nதிரிஷாவின் பரமபதம் விளையாட்டு, சந்தானத்தின் சர்வர் சுந்தரம் படங்களையும் டிஜிட்டலில் வெளியிட பேச்சுவார்த்தைகள் நடப்பதாக கூறப்படுகிறது.\n1990-ம் ஆண்டில் திரைக்கு வந்த ‘வாலி’ படத்தில்தான் ஜோதிகா முதன்முதலாக நடித்தார். அதன் பிறகுதான் அவர் பெரிய கதாநாயகர்களுடன் ஜோடியாக நடித்து பிரபலமானார்.\n1. சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ப�� 5 பேரிடம் விசாரணையை தொடங்கியது சிபிஐ\n2. சிபிஎஸ்இ 12-வது வகுப்பு தேர்வில் ஒரே மாதிரியான மதிப்பெண்கள் எடுத்து ஆச்சரியப்படுத்தும் இரட்டை சகோதரிகள்\n3. சத்தியத்தை தொந்தரவு செய்யலாம் ஆனால் தோற்கடிக்க முடியாது; சச்சின் பைலட் டுவிட்\n4. இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 9 லட்சத்தை கடந்தது\n5. ராஜஸ்தான் காங். தலைவர் பொறுப்பில் இருந்து சச்சின் பைலட் நீக்கம், துணை முதல் மந்திரி பதவியும் பறிப்பு\n1. அனுஷ்கா சினிமாவை விட்டு விலக முடிவு\n2. விஜய்யின் ‘சச்சின்’ 2-ம் பாகம்\n3. அஜித் பட நடிகைக்கு கொரோனா\n4. சினிமா கதை நிஜத்தில் நடக்கிறது; ஆட்சியாளர்களை சாடிய நடிகை டாப்சி\n5. நாங்கள் நலம்பெற வேண்டி “பிரார்த்தனை செய்தவர்களை வணங்குகிறேன்” நடிகர் அமிதாப்பச்சன்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/community/04/227278?ref=fb", "date_download": "2020-07-15T07:12:42Z", "digest": "sha1:CDWC65WE6UWIVZDJDGSEUTO4GU2HW4A2", "length": 15235, "nlines": 308, "source_domain": "www.jvpnews.com", "title": "வவுனியாவில் குற்றுயிராய் கிடந்த கணவன் - மனைவி - JVP News", "raw_content": "\nயாழில் கூட்டமைப்பின் பிரசாரத்தில் ஏற்பட்ட பெரும் சோகம் தமிழ் அரசு கட்சியின் முக்கியஸ்தர் திடீர் மரணம்\nபாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்து கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு\nஊரடங்கு, அரச விடுமுறை குறித்து அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்\nகொரோனா தொற்றின் புதிய அறிகுறிகள்\nகிளிநொச்சி மக்களிற்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவுறுத்தல்\nஅந்த பெண் இந்த தொழில் தான் செய்யுரா.. சூர்யா தேவி என்ற பெண்ணின் அடுத்த பகீர் தகவலை கூறிய வனிதா\nஎன்னாது இது நடிகர் விஜயகாந்த்தா புகைப்படத்தை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்..இதுவரை யாரும் பார்த்திடாத போட்டோ..\nகடும் உக்கிரமாக கடக ராசிக்கு வரும் சூரியன் இந்த 5 ராசிக்கும் காத்திருக்கும் பேரழிவு இந்த 5 ராசிக்கும் காத்திருக்கும் பேரழிவு தனுசு ராசி மிகவும் அவதானம்....\nஎன்ன பற்றி பேசினால் செருப்பு பிஞ்சிடும், வெளுத்து வாங்கிய வனிதா... Exclusive பேட்டி....\nதளபதி 65 படத்தை கைவிட்ட விஜய் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் இருந்து கைமாறிய படம்..\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ்ப்பாணம், யாழ் கரம்பன், கொழும��பு வெள்ளவத்தை, கொழும்பு சொய்சாபுரம்\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nவவுனியாவில் குற்றுயிராய் கிடந்த கணவன் - மனைவி\nவவுனியா பொதுமண்டப வீதியில் உள்ள வீடொன்றில் எாிகாயங்களுடன் கணவன், மனைவி மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.\nவவுனியா பொதுமண்டப வீதி 1ம் ஒழுங்கையில் அமைந்துள்ள வீடு ஒன்றிலிருந்தே இவ்வாறு இருவரும் மீட்கப்பட்டனர்.\nவீட்டில் கதறல் சத்தம் கேட்டதையடுத்து, அயலவர்கள் வீட்டுக்குள் சென்ற போது, வீடு முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றப்பட்டிருந்த நிலையில், இருவரும் தீப்பற்றிய நிலையில் காணப்பட்டதாக அயலவர்கள் கூறியுள்ளனர்.\nஎனினும் சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.\nஇன்றே இலவசமாக பதிவு செய்து வீட்டிலிருந்த படியே உங்கள் வாழ்க்கை துணையை தேடுங்கள். இலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வுபதிவு இலவசம்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUwMDY2Mg==/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-75,000-%E0%AE%90-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81:-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-2-16-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81;-6075-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2020-07-15T08:34:44Z", "digest": "sha1:CGGUYT77TFOPTVLM4BHZ5QSPCJSV7FSU", "length": 13328, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "மகாராஷ்டிராவில் பாதிப்பு 75,000-ஐ நெருங்கியது: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.16 லட்சமாக உயர்வு; 6075 பேர் பலி", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினகரன்\nமகாராஷ்டிராவில் பாதிப்பு 75,000-ஐ நெருங்கியது: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.16 லட்சமாக உயர்வு; 6075 பேர் பலி\nடெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 16 ஆயிரத்தை தாண்டியது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருக���றது. ஆட்கொல்லி கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,16,919 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 9304 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 260 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனாவால் இதுவரை 6075 பேர் உயிரிழந்த நிலையில், 1,04,107 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 74,860 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 2587 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 32,329 பேர் குணமடைந்துள்ளனர். இந்த வரிசையில் தமிழகம் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 25,872 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 208 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 14,316 பேர் குணமடைந்துள்ளனர். டெல்லி 3-வது இடத்தில் உள்ளது. டெல்லியில் 23,645 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு, 606 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 9542 பேர் குணமடைந்துள்ளனர். உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 7-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.மாநில வாரியாக விவரம்:அசாமில் 1672 பேருக்கு பாதிப்பு; 4 பேர் பலி; 413 பேர் குணமடைந்தது.பீகாரில் 4390 பேருக்கு பாதிப்பு; 25 பேர் பலி; 2077 பேர் குணமடைந்தது.சண்டிகரில் 301 பேருக்கு பாதிப்பு; 5 பேர் பலி; 214 பேர் குணமடைந்தது.சத்தீஸ்கரில் 668 பேருக்கு பாதிப்பு; 2 பேர் பலி; 188 பேர் குணமடைந்தது.கோவாவில் 79 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 57 பேர் குணமடைந்தது.குஜராத்தில் 18,100 பேருக்கு பாதிப்பு; 1122 பேர் பலி; 12,212 பேர் குணமடைந்தது.அரியானாவில் 2954 பேருக்கு பாதிப்பு; 23 பேர் பலி; 1089 பேர் குணமடைந்தது.திரிபுராவில் 468 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 173 பேர் குணமடைந்தது.கேரளாவில் 1494 பேருக்கு பாதிப்பு; 11 பேர் பலி; 651 பேர் குணமடைந்தது.ராஜஸ்தானில் 9652 பேருக்கு பாதிப்பு; 209 பேர் பலி; 6744 பேர் குணமடைந்தது.ஜார்கண்டில் 752 பேருக்கு பாதிப்பு; 5 பேர் பலி; 321 பேர் குணமடைந்தது.லடாக்கில் 90 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 48 பேர் குணமடைந்தது.மணிப்பூரில் 118 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 38 பேர் குணமடைந்தது.மேகலாயாவில் 33 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 13 பேர் குணமடைந்தது.மிஸ்ரோமில் 14 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 1 பேர் குணமடைந்தது.ஒடிசாவில் 2388 பேருக்கு பாதிப்பு; 7 பேர் பலி; 1416 பேர�� குணமடைந்தது.பாணடிச்சேரி 82 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 25 பேர் குணமடைந்தது.பாஞ்சாப்பில் 2376 பேருக்கு பாதிப்பு; 47 பேர் பலி; 2029 பேர் குணமடைந்தது.உத்தரகாண்ட்டில் 1085 பேருக்கு பாதிப்பு; 8 பேர் பலி; 282 பேர் குணமடைந்தது.கர்நாடகாவில் 4063 பேருக்கு பாதிப்பு; 53 பேர் பலி; 1514 பேர் குணமடைந்தது.ஜம்மு காஷ்மீரில் 2857 பேருக்கு பாதிப்பு; 34 பேர் பலி; 1007 பேர் குணமடைந்தது.தெலுங்கானாவில் 3020 பேருக்கு பாதிப்பு; 99 பேர் பலி; 1556 பேர் குணமடைந்தது.மேற்கு வங்கத்தில் 6508 பேருக்கு பாதிப்பு; 345 பேர் பலி; 2580 பேர் குணமடைந்தது.உத்தரப்பிரதேசத்தில் 8729 பேருக்கு பாதிப்பு; 229 பேர் பலி; 5176 பேர் குணமடைந்தது.ஆந்திரப்பிரதேசத்தில் 4080 பேருக்கு பாதிப்பு; 68 பேர் பலி; 2466 பேர் குணமடைந்தது.அருணாச்சலப்பிரதேசத்தில் 38 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 1 பேர் குணமடைந்தது.மத்தியப்பிரதேசத்தில் 8588 பேருக்கு பாதிப்பு; 371 பேர் பலி; 5445 பேர் குணமடைந்தது.இமாச்சலப்பிரதேசத்தில் 359 பேருக்கு பாதிப்பு; 5 பேர் பலி; 150 பேர் குணமடைந்தது.அந்தமானில் நிக்கோபார் தீவுகளில் 33 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 33 பேர் குணமடைந்தது.தாதர் நகர் ஹவேலியில் 8 பேருக்கு பாதிப்பு; 7 குணமடைந்துள்ளார். யாரும் உயிரிழக்கவில்லை.சிக்கிமில் 1 பேருக்கு பாதிப்பு; யாரும் குணமடையவில்லை; உயிரிழக்கவில்லை.\nஇந்தியா, அமெரிக்காவை தொடர்ந்து சீனாவின் ஹூவாய் நிறுவனத்துக்கு பிரிட்டன் அரசும் தடை \n'சிறந்த ஆட்சியை கொடுத்துள்ளதால் மீண்டும் வெற்றி பெறுவேன்': டிரம்ப் நம்பிக்கை\nவெளிநாட்டு மாணவர் வெளியேற்றம் எதிர்த்து அமெரிக்க மாகாணங்கள் வழக்கு\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டடோர் எண்ணிக்கை 1.34 கோடியை தாண்டியது; பலி 5.81 லட்சமாக உயர்வு...59,5747 பேர் கவலைக்கிடம்...\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,34,54,727 ஆக உயர்வு\nகல்வி எது என்று அறியாமல் புத்தகத்திற்குள்ளும், கணினிக்குள்ளும் மாணவர்களை அமிழ்த்திக் கொண்டிருக்கிறோம் : கமல்ஹாசன்\nசிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவில் 98.95% தேர்ச்சியுடன் சென்னை 2ம் இடம்\nசிறுகுறு, நடுத்தர தொழில்கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதலமைச்சர் ஆலோசனை\nதமிழகத்தில் ஈரோடு, தர்மபுரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : கோ��ில்பட்டி சிறைக்கைதி,சிறை கண்காணிப்பாளர்,மருத்துவர் வினிலாவுக்கு சிபிஐ சம்மன்\nகிரிக்கெட் வாரியத்தின் தற்காலிக செயலதிகாரியாக ஹேமங் அமீன் நியமனம்\nபிரபல கால்பந்து வீரரின் சகோதரர் சுட்டுக்கொலை\nநியூசிலாந்து வீரர்களுக்கு 6 இடங்களில் பயிற்சி முகாம்\nசென்னை அணிக்கு தேர்வானது எப்படி: பியுஸ் சாவ்லா விளக்கம் | ஜூலை 14, 2020\nஎழுச்சி பெறுவாரா ரிஷாப்: முகமது கைப் நம்பிக்கை | ஜூலை 14, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/World/2019/12/31092115/1063472/Nepal-Elephant-exhibition.vpf", "date_download": "2020-07-15T08:50:14Z", "digest": "sha1:TD2KCMQUXPYVT7FEGNY5DUCEAXWR74WL", "length": 9898, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "நேபாளம்: நகங்களில் நெயில் பாலிஷுடன் வலம் வந்த யானைகள்...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநேபாளம்: நகங்களில் நெயில் பாலிஷுடன் வலம் வந்த யானைகள்...\nமாற்றம் : டிசம்பர் 31, 2019, 09:22 AM\nநேபாளத்தில் யானைகளுக்கான அழகுப் போட்டி நடத்தப்பட்டது. உடல்களில் வண்ணமையமான ஓவியங்களுடன், நகங்களில் நெயில் பாலிஷுடன் வலம் வந்த யானைகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.\nநேபாளத்தில் யானைகளுக்கான அழகுப் போட்டி நடத்தப்பட்டது. உடல்களில் வண்ணமையமான ஓவியங்களுடன், நகங்களில் நெயில் பாலிஷுடன் வலம் வந்த யானைகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. யானைகளின் ஆரோக்கியத்தை பேணுவது தொடர்பாக இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\n(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...\nசிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக\nநடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை\nசென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n\"பாலசந்தருடனான உறவு தந்தை-மகன் போன்றது\" - நடிகர் கமலஹாசன்\nஇயக்குநர் பாலசந்தரின் 90வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் அவர் குறித்து நடிகர் கமலஹாசன் வீடியோ வெளியிட்டுள்ளார்.\nஸ்வப்னா, சந்தீப் நாயருக்கு 8 நாள் என்ஐஏ காவல் - சிறப்பு நீதிமன்றம் அனுமதி\nகேரள தங்கக் கடத்தல் விவகாரத்தில் ஸ்வப்னா மற்றும் சந்தீப் நாயரை 8 நாட்கள் என்ஐஏ காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.\nஅரசு அலுவலகங்களில் கிளார்க் வேலைக்கு ரோபோ\nரஷ்ய நாட்டின் சைபீரியாவில் உள்ள அரசு அலுவலகங்களில் கிளார்க் வேலைக்கு ரோபோக்கள் பயன்படுத்தப்படுகிறது.\n\"தென் சீனக் கடலை தன் கடல் சாம்ராஜ்யமாக கருத சீனாவை உலக நாடுகள் அனுமதிக்காது\" - அமெரிக்கா\nதென் சீனக் கடலை தன் கடல் சாம்ராஜ்யமாக கருத பெய்ஜிங்கை உலகம் அனுமதிக்காது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.\nவிரைவில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் - உலக சுகாதார அமைப்பு தகவல்\nகொரோனா தடுப்பூசி இன்னும் சில மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும் என உலக சுகாதார அமைப்பின் அவசர கால திட்ட தலைவர் மைக்கெல் ரயான் தெரிவித்துள்ளார்.\n\"வைரசை கட்டுப்படுத்த முடியாததற்கு வெட்கப்பட வேண்டும்\" - ஆளுநரை பார்த்து நேருக்கு நேர் கேள்வி கேட்ட நபரால் பரபரப்பு\nஅமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாண ஆளுநர் ரான் டிசான்டிஸ், பரவி வரும் கொரோனா தொற்று குறித்து, விளக்கம் அளித்து கொண்டிருந்தார்.\nகொரோனா - மோசமான கட்டத்தை எட்டியுள்ளது - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை\nஉலக அளவில், கொரோனா தொற்று மோசமான கட்டத்தை அடைந்துள்ளதாக, உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.\nஇந்தியாவில் ரூ. 75,000 கோடி முதலீடு செய்யும் கூகுள் நிறுவனம்...\nஇந்தியாவில் அடுத்த ஐந்து முதல் ஏழு ஆண்டிற்குள் சுமார் 75 ஆயிரம் கோடி ரூபாயை கூகுள் நிறுவனம் முதலீடு செய்ய உள்ளதாக அதன் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள���ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2016/12/", "date_download": "2020-07-15T08:01:40Z", "digest": "sha1:WFGMOB2WS2R2U6UMGXUACRLCERKSOVJB", "length": 33829, "nlines": 293, "source_domain": "www.ttamil.com", "title": "December 2016 ~ Theebam.com", "raw_content": "\nபுதிய ஆண்டே வருக வருக ..2017\nகிறிஸ்தவ வேதமும் யெகோவாவின் சாட்சிகளும்\nயெகோவாவின் சாட்சிகளைப்பற்றி முதலில் விளக்கமாகப் பார்ப்போம். இவர்கள் பொதுவாக வாட்ச் டவர் வேத, துண்டுப்பிரசுர நிறுவனம் (Watch Tower Bible and Tract Society) என்ற பெயரில் உலவுகிறார்கள். சார்ள்ஸ் டேஸ் ரசல் (Charles Taze Russell) என்ற மனிதனின் போதனைகளையே இக்கூட்டம் சத்தியமாகப் பின்பற்றுகிறது. 1852 இல் பிறந்த ரசல் 1870 இல் தனது பதினெட்டாம் வயதில் ஒரு கூட்டத்தின் போதகராக அமைந்து சயனின் வாட்ச் டவர் (Zion’s Watch Tower) என்ற பத்திரிகையை ஆரம்பித்து அப்பத்திரிகை மூலம் தனது போதனைகளைப் பரப்பினார். இப்பத்திரிகையில் வேதத்திற்கு தன்னுடைய சொந்தக் கருத்துக்களை அளித்து வந்தார் ரசல். 1916 இல் இறந்த ரசலின் வாழ்க்கை ஒழுங்காக அமைந்திருக்கவில்லை. அவரது மனைவி, ரசல் ஆணவம் பி‍டித்த மனிதன் என்றும் எந்தவொரு பெண்ணோடும் வாழ்க்கை நடத்தத் தகுதியில்லாதவரென்றும் குற்றம் சாட்டி அவரை விவாகரத்து செய்தார். தன்னுடைய சபையில் நோயுற்றிருந்தவர்கள் தங்கள் சொத்துக்களை தனக்குக் கொடுத்து விடவேண்டுமென்று ரசல் சொன்னார். மற்றவர்களின் பணவிஷயத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக ரசல் நீதி மன்றம் முன்பும் கொண்டுவரப்பட்டார். ரசல் இறந்த பின் ஜோசப் பிராங்ளின் ரதர்பர்ட் (Joseph Franklin Rutherford) இந்நிறுவனத்தின் தலைவராக வந்தார். அவரது இறப்பிற்குப்பின் நேதன் ‍ஹோமர் நோர் (Nathan Homer Knorr) என்பவர் இதன் பிரசிடன்ட் ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ரதர்பர்டின் காலத்திலேயே இந்நிறுவனத்திற்கு “யெகோவாவின் சாட்சிகள்” என்ற பெயர் கொடுக்கப்பட்டது. நோரின் காலத்தில் 1961 இல் வேதத்தின் “புதிய உலக மொழி பெயர்ப்பு” வெளியிடப்பட்டது. இன்று யெகோவாவின் சாட்சிகள் வாட்ச் டவர் பத்திரிகை மூலம் தனது போதனைகளைத் தொடர்ந்து பரப்பி வருகின்றது.\nயெகோவாவின் சாட்சிகளின் போதனைகளின் முக்கிய அம்சங்களை நாம் கிறிஸ்தவ வேதத்துடன் இனி ஒப்பிட்டுப் பார்ப்போம்.\n1. காலங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவரான கடவுள் கண்ணால் காண முடிந்தவைகளையும், கண்ணால் காண முடியாதவற்றையும் உருவாக்கினார் என்று ப���திக்கும் இக்கூட்டம் வேதம் போதிக்கும் திரித்துவப் போதனையை முற்றாக நிராகரிக்கிறது. திரித்துவப் ‍போதனை கிறிஸ்தவத்தின் அடிப்படைப் போதனை.\n2. கிறிஸ்து கடவுளால் ஆரம்பத்தில் படைக்கப்பட்டவர். இயேசு கிறிஸ்து நித்தியத்திலிருந்து கடவுளின் குமாரன் அல்ல என்று இக்கூட்டம் விசுவாசிக்கின்றது. கிறிஸ்து வார்த்தையாகப் படைக்கப்பட்டு கடவுளின் சிருஷ்டியில் பங்கு கொண்டிருந்தார் என்றும், அவரே மைக்கல் என்ற தலைமைத் தேவதூதனாகவும் இருந்தார் என்றும் இவர்கள் போதிக்கிறார்கள். கிறிஸ்து தேவ குமாரனே‍யொழிய கடவுள் இல்லை. கிறிஸ்து மனிதனாக உலகில் தோன்றியபோது அவரில் எந்தத் தெய்வீகத் தன்மையும் இருக்கவில்லை என்றும் ஆனால் முழு மனிதனாக மட்டும் இருந்தார் என்றும் இவர்கள் கூறுகிறார்கள். கிறிஸ்து மனிதனின் பாவ நிவாரணத்திற்காக கொடூரமான மரணத்தை சந்தித்தார் என்றும் இவர்கள் கூறுகிறார்கள்.\nஇதிலிருந்து யெகோவாவின் சாட்சிகளுக்கும் வேதம் போதிக்கும் கர்த்தருக்கும் எத்தனை வேறுபாடு இருக்கின்றது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். கிறிஸ்து, கடவுள் என்பதை மறுக்கும் எவரும் வேதத்தை நம்புவதில்லை. கிறிஸ்து கடவுளால் படைக்கப்படவில்லை. அவர் ஆதியாகமம் முதல் அதிகாரம் கூறுவதுபோல் திரித்துவத் தேவனாய் பிதா, ஆவியோடு இருந்து படைக்கும் செயலில் ஈடுபட்டிருந்தார். கிறிஸ்து நித்தியத்திலிருந்து தேவகுமாரனாக இருக்கிறார் (Christ was eternally the Son of God) என்று வேதம் தெளிவாகப் ‍போதிக்கின்றது. கிறிஸ்து இவ்வுலகில் பிறந்தபோது முழு மனிதனாக இருந்ததோடு தனது ‍தெய்வீகத் தன்மையில் எதையும் இழக்கவில்லை. யெகோவாவின் சாட்சிகளின் கூற்றுப்படி கிறிஸ்து கடவுளல்ல.\n3. பரிசுத்த ஆவியானவர் கடவுள் பயன்படுத்தும் வெறும் வல்லமையே தவிர அவர் கடவுளல்ல. அவர் ஒரு நபருமல்ல என்று யெகோவாவின் சாட்சிகள் போதிக்கின்றது. தனது ஊழியர்கள் தன்னுடைய சித்தத்தைச் செய்ய வைப்பதற்காக யெகோவா பயன்படுத்தும் கண்ணுக்குத் தெரியாத ஒரு வல்ல‍மையே பரிசுத்த ஆவி என்று இவர்கள் கூறுகிறார்கள். பரிசுத்த ஆவி இவர்களைப் பொறுத்தவரையில் தெய்வீகத் தன்மை பொருந்தியவரோ அல்லது திரித்துவத்தின் ஓர் அங்கத்தவரோ இல்லை.\nஇது வேதத்திற்கு முரணான போதனை. பரிசுத்த ஆவியானவர் திரித்துவத்தின் மூன்றாம் அங்கத்தவராக, ஓர் ���பராக இருக்கிறார் என்றும் அவர் கடவுள் என்றும் வேதம் போதிக்கின்றது.\n4.மனிதனுக்கு அழிவற்ற நித்திய ஆத்துமா (Immortal soul) இல்லை. ஆகவே அவன் இறந்தபின் காற்றோடு கலந்து இல்லாமல் போகிறான் என்று யெகோவாவின் சாட்சிகள் போதிக்கின்றது. ஆனால் மனிதன் அழிவற்ற நித்திய ஆத்துமாவைக் கொண்டுள்ளான் என்று வேதம் போதிக்கின்றது.\n5. நித்திய நரகம் என்று ஒன்றில்லை என்றும், நித்திய தண்டனை (Eternal Punishment) என்பதும் இல்லை என்றும் இவர்கள் போதிக்கிறார்கள். இறந்தபின் மனிதன் நித்திய தண்டனை அடையாமல் ஒன்றுமே இல்லாமல் போகிறான் என்பது இவர்களுடைய போதனை. வேதமோ இதற்கு மாறாக பாவியான மனிதன் இறந்தபின் நித்திய தண்டனையை நரகத்தில் நித்தியத்திற்கும் அனுபவிக்கிறான் என்று தெளிவாகப் போதிக்கின்றது.\n6. கிறிஸ்துவின் மரணத்தின்போது அவரது சரீரம் அழிக்கப்பட்டதால் அது மீண்டும் உயிர்த்தெழ முடியாதென்றும், கிறிஸ்து ஆவியாக மட்டுமே உயிர்த்தெழுந்தார் என்றும் இக்கூட்டம் போதிக்கின்றது. இதுவும் கிறிஸ்துவின் உயிர்தெழுதல் பற்றிய வேத போதனைகளுக்கு முரணானது.\n7. மனிதனுடைய நற்கிரியைகளின் மூலமே இரட்சிப்பு என்று இக்கூட்டம் நம்புகிறது. யெகோவாவிற்கு விசுவாசமாக இருந்து கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்கள் யெகோவாவின் இராஜ்யத்தை அடைவார்கள் என்று இவர்கள் போதிக்கிறார்கள். மனந்திரும்புதல், பாவ மன்னிப்பு என்பதெல்லாம் இவர்களுடைய அகராதியில் கிடையாது.\nகிறிஸ்தவ வேதத்திற்கும் யெகோவாவின் சாட்சிகளுக்கும் எந்தத்தொடர்பும் இல்லை என்பதை மேலே நாம் பார்த்த யெகோவாவின் சாட்சிகளின் போதனைகளின் முக்கிய அம்சங்களில் இருந்து புரிந்து கொள்ளலாம்.. இதன் போதனைகள் வேதத்திற்கு முரணானது மட்டுமல்லாது இக்கூட்டத்தாரின் வழிமுறைகளும் மனித சுதந்திரத்திற்கு முரணானது. தமது கூட்டத்தைச் சேர்ந்தவர்களை அடிமைப்படுத்தும் வழிமுறைகளையும் இவர்கள் கடைப்பிடிக்கிறார்கள்.\nதமது கூட்டத்தில் சேரும் தனி மனிதர்களும், குடும்பங்களும் அநேக விதிகளைக் கடைப்பிடிக்கும்படி வற்புறுத்திக் குடும்பங்களில் இருக்கும் சமாதானத்தைக் குலைத்து பிரிவினையை ஏற்படுத்துகிறார்கள். கணவனுக்கும் மனைவிக்கும் இடையிலும் குழப்பத்தை உருவாக்குகிறார்கள். இக்கூட்டத்தில் சேர்ந்து இதன் அடிமைத்தனத்திற்கு தம்மைப் பலி கொடு��்தவர்கள் அதிலிருந்து விடுபடுவதற்கு பெரும் பாடுபட வேண்டியிருக்கிறது. இதில் சேர்ந்து தமது வாழ்வைப் பலி கொடுத்தவர்கள் அநேகர்.\nதமது கூட்டத்துடன் சேர்ந்து விடுபவர்களுக்கு வேத போதனை என்ற பெயரில் மனதைக் குழப்பும் வேதத்திற்கு முரணான போதனைகளைக் கொடுத்து தமது கூட்டத்திலிருந்து போக முடியாத ஒரு மனநிலையை இவர்கள் உருவாக்கிவிடுகிறார்கள். யெகோவாவின் சாட்சிகளுடன் இணைந்தவர்களால் சுயமாக சிந்திக்க முடியாமல் போய்விடுகிறது. அவர்கள் தமது இயக்கத்திற்கு மாறாக எந்தக் கேள்வியும் கேட்கக் கூடாது, அதன் போதனைக்கு எதிராக சிந்திக்கக் கூடாது, செயல்படக்கூடாது என்ற மனநிலையை உருவாக்கிக் கொள்கிறார்கள். இதற்கான Brain washing பணியை இக்கூட்டம் நடத்துகின்றது.\nவேத ஞானமில்லாதவர்கள் யெகோவாவின் சாட்சிகள் வீட்டிற்கு வரும்போது அவர்களை வெளியிலேயே வைத்து திருப்பி அனுப்பிவிடுவது நல்லது. அவர்களோடு பேச்சுக் கொடுத்து அவர்கள் போதனைக்கு இரையாகாமல் இருக்க இது உதவும். இவர்கள் நம் வீட்டிற்கு வரும்போது நேரடியாக விஷயத்திற்கு வராமல் உலக நடப்புகளைப் பற்றிப் பேசி நமது அபிப்பிராயத்தை அறிய முற்படுவது போல் நடித்து தமது போதனைகளை நம்மில் திணிக்கப் பார்ப்பார்கள். ஆகவே இவர்களுடன் பேசுவதைத் தவிர்த்துக்கொள்வது நல்லது.\nஉன்னை காட்டி கொடுத்தான் ஒருவன்\nஅன்னை பூமியில் ஒன்றாய் உண்டவன்\nஅன்று முளைத்த இந்த வஞ்சகன்\nஇன்று எம் மத்தியிலும் வாழ்கிறான்\nஉன்னை நேசித்த உன் தொண்டர்கள்\nஅன்னை பூமி முழுவதும் உன்\nஅன்று கண்ட மனித நேயம்\nஇன்று நாம் உரிமையாய் வாழ\nஉன்னை கண்டதால் தியாகம் அறிந்தோம்\nஅன்னை வாள் தந்து அனுப்பும்\nஅன்று நம்பி மோசம் போனதால்\nஇன்று படும் துயரம் போக்க\nரஜினியின் 2.0 படத்தில் வடிவேலு\nமுன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான வடிவேலு ஐந்து வருட இடைவெளிக்குப் பின் விஷாலின் 'கத்தி சண்டை' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் மருத்துவராக வரும் வடிவேலுவின் நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.\nஇந்நிலையில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் '2.0' படத்தில் வடிவேலு காமெடி நடிகராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதுதவிர 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி-2', 'சிவலிங்கா', 'விஜய் 61' ஆகிய படங்களிலும் வடிவேலு ��ுக்கிய வேடங்களில் நடிக்கவிருக்கிறார்.\nகடைசியாக 'குசேலன்' படத்தில் ரஜினியுடனும், 'முதல்வன்' படத்தில் ஷங்கருடனும் வடிவேலு இணைந்து பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nபுதிய ஆண்டே வருக வருக ..2017\nரஜினியின் 2.0 படத்தில் வடிவேலு\nநெஞ்சை பறித்தவள் என்னை சந்தித்தாள்\nஇயந்திர வாழ்வில் இப்படியுமா பெற்றோர்\n\"மனைவியை காதலியாக்கக் கனிவு தேவை\nஒளிர்வு:73- - தமிழ் இணைய சஞ்சிகை -[கார்த்திகை,2016]\nஎம் உறவுகள் மத்தியில் [கனடாவிலிருந்து.........ஒரு ...\nஅழகு இழந்த காம்பு போல ஆனோன் .\nமற்றுமொரு வசதியினை அறிமுகம் செய்தது யூ-டியூப் \nபண்டைய தமிழ் பாடல்களில் \"விஞ்ஞானம்\"[பகுதி:02.OF.06]\nஎனது பிறந்த நாளில் ஒரு நினைவுகூரல்\nபண்டைய தமிழ் பாடல்களில் \"விஞ்ஞானம்\"{பகுதி:03 of 06}\nபண்டைய தமிழ் பாடல்களில் \"விஞ்ஞானம்\"[பகுதி:06OF06]\nபண்டைய தமிழ் பாடல்களில் \"விஞ்ஞானம் [பகுதி 01/06]\n\"ராமன் எத்தனை எத்தனை வஞ்சகனடி\nஅமெரிக்காவை கண்டுபிடிக்கும்முன் கொலம்பசுக்கு திரும...\nஉலர்ந்து போன என் காதல் ..\nமண்ணைவிட்டு மறைகிறார் ஒரு இரும்புப்பெண்\nஉண்மை சம்பவமே ‘சி–3’ படத்தின் கதை-நடிகர் சூர்யா.\nஇந்துக் கோயில்களில் பாலியல் சிற்பங்கள்:\n🗺→ இன்றைய செய்திகள்- இலங்கை,இந்தியா, உலகம்\n🔻🔻🔻🔻🔻🔻 [மேலும் இலங்கை,இந்திய, உலக செய்திகளுக்கான வீரகேசரி, வெப்துனியா, தினகரன், மாலைமலர் links இற...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nநடிகர் பிரஷாந்த் திரையில் காணாமல் போனதற்கு காரணம் என்ன\nநடிகர் பிரஷாந்த் தன் சக கால நடிகர்களான விஜய் , அஜித்தை விட தனி திறமைகள் அதிகம் கொண்டிருந்தும் , வேறு யாருக்கும் வாய்க்காத மி...\nதுவரம் பருப்புகளை சாப்பி��ுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\nவளரும் விரிசல்கள் [கனடாவிலிருந்து ஒரு கடிதம்]\n[ தொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] எமது மூதாதையர் குமரி கண்டம் கோட்பாடை ஆதரிக்கும் அறிஞர்கள் , முதல் பரி...\nகந்தசாமி ஒரு நல்ல சிறுவன், ஆனால்..\nகந்தசாமி (டொக்டர்) ஐயாவுக்கு இப்போது 98 வயசு. மிகவும் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறார் ; ஆனால் அவருக்கு மனத்தில் ஒரு ஆறாத ஏக்கம் , ...\nபண்டைய தமிழரின் சமயம்-பகுதி 07:\n[ ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] மாணிக்கவாசகரின் \"சிவ புராணம்\" ஒரு பக்தி பாடல்கள் . அத்துடன் தமிழ் சைவ சித்தாந...\nகண்ணதாசன்-ஒரு கவிப்பேரரசு வரலாறு [இன்று நினைவுதினம்]\nகண்ணதாசன் ( ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981 ) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார் . நான்காயிர...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி/Part-04\"A\":\nதொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.Compiled by: Kandiah Thillaivinayagalingam] பகுதி/Part-04\"A\":கிரகணம் கிரகணம்(Ecli...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2020-07-15T07:31:39Z", "digest": "sha1:YB4MECMP75SZ3733A3GCNXP5YPHLTYFC", "length": 7182, "nlines": 171, "source_domain": "ithutamil.com", "title": "ஓவியா | இது தமிழ் ஓவியா – இது தமிழ்", "raw_content": "\nTag: Done Media, Kalavani 2, RJ விக்னேஷ் காந்த், இயக்குநர் சற்குணம், இளவரசு, ஓவியா, களவாணி 2, சரண்யா பொன்வண்ணன், துரை சுதாகர், மயில்சாமி, விமல்\nமருத நிலத்தின் அழகை, 2010 இல் வந்த களவாணி போல் வேறெந்தப் படமும்...\n“ஓவியான்னு சற்குணம் தான் பேர் வச்சுச்சு\nஓவியாவ விட்டா யாரு விமர்சனம்\nசுயதொழிலில் ஈடுபட நினைக்கும் பட்டதாரி இளைஞன் சீனி தன்...\nகாஞ்சனா – 3 விமர்சனம்\nகாஞ்சனாவில் லட்சுமி ராய் என்ற ஒரே ஒரு கதாநாயகி; காஞ்சனா-2 இல்,...\nதமிழில் வந்துள்ள மிக முக்கியமான படம். இப்படியொரு படம் வருவது...\n90 ML: சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் ஆன் ஓவியா ஆர்மி\nநம்ம கூடவே ஒரு ஃப்ரெண்ட் இருப்பான். நாம உருப்படக்கூடாதுன்னே...\nஒரு ஜாலியான படம், அதைத் தொடர்ந்து ஒரு சீரியசான படமென்று...\nகொள்ளியூர் கிராமத்தில் இருக்கும் கழுகு எஸ்டேட்டைப்...\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nபிளான் பண்ணி பண்ணனும் – ஸ்டில்ஸ்\n“கந்���ர் சஷ்டி கவசம்: ஒரு பாதுகாப்பு அரண்” – நடிகர் ராஜ்கிரண்\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/15530", "date_download": "2020-07-15T08:37:06Z", "digest": "sha1:CTTYUTTAWZ2EW2YFIHIRF5RWQXRDXEYD", "length": 9743, "nlines": 162, "source_domain": "www.arusuvai.com", "title": "குழந்தைக்கு முதல் மொட்டை | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎன் குழந்தைக்கு முதல் மொட்டை கோவிலில் அடிக்க போகிறோம்.என்ன என்ன விஷயங்கள் கவனிக்க வேண்டும் என்று சொல்லுங்கள் தோழியரே.\nகுழன்தைக்கு மொட்டை அடிதவுடென் ஜுரம் வர வாய்பு உள்ளதால் crocin அல்லது paracetomol இருதல் நலம்.\nநல்ல சந்தநம் வீட்டில் இருன்து கொன்டு செல்லவும்.அதிக வேலைபாடு இல்லாத உடை மட்ரும் பருத்தி உடைகளை கொன்டு செல்லவும்.\n# பொதுவாகவே கோடையில் குழந்தைக்கு மொட்டை போடவே கூடாது. காய்ச்சல் வரும் வாய்ப்பு மிக அதிகம். இப்போது மழை அதலால் காய்ச்சல் வர வாய்ப்பு குறைவு தான். எனினும் எச்சரிக்கையாக இருங்கள்..\n# சவரம் செய்ய பயன்படுத்தும் கத்தி சுத்தமாக இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளுங்கள்.\n# பாக்கெட் சந்தன பவுடர் சூடு. எனவே கட்டையில் இருந்து அரைத்து எடுத்த சந்தனம் பூசுங்கள்.\nபொதுவாகவே குழந்தைகள் முதல் மொட்டை அடிக்கும் போது பயந்து அழுவார்கள். சில குழந்தைகள் அழுது வாந்தி கூட எடுப்பார்கள். அதனால் மொட்டை அடிக்கும் முன் 2 மணி நேரத்துக்கு முன்பே உணவு கொடுப்பது நல்லது. தண்ணீர் மற்றும், ஸ்னாக்ஸ் ஏதேனும் கொண்டு செல்லுங்கள்.\nமொட்டை அடித்து முடித்ததும் குளிக்க தேவையானவை, மாற்று உடை கொண்டு செல்லவும்.\nமுக்கியமானது, மொட்டை அடிக்கும் போது குழந்தைகள் எழுந்து கொள்ள முயலும் போது வெட்டு காயம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் அழுதாலும் பரவாயில்லை என்று குழந்தையை அசையாமல் பிடித்து கொள்ள வேண்டும்.\nமொட்டை போட தேவையான கத்தி அல்லது பிளேடை நாமே வாங்கிச்செல்லலாம்.\n8 மாத குழந்தைக்கு Motion problem\nஎன் மகளுக்கு விக்கல்/எக்கல் தொந்தரவு\n11 மாத குழந்தைக்கு தேன் கொடுக்கலாமா\nகணை என்றால் என்ன. சொல்லுங்க ப்ளீஸ்\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\nமலை வேம்பு - தாய்மை\nஇரத்தக்கட்டு குணமாக என்ன செய்ய வேண்டும்\n31 வாரம் இடது பக்கம் வலி\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\n31 வாரம் இடது பக்கம் வலி\nப,பி,யோ எழுத்தில் தொடங்கும் பென் குழந்தை பெயர்கள் சொல்லுங்க நன்ப\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/s-r-prabhu/", "date_download": "2020-07-15T07:38:55Z", "digest": "sha1:BEBMUGHUXCNR7ES4PDNV2UJ2YBFWPDEU", "length": 4177, "nlines": 95, "source_domain": "www.behindframes.com", "title": "S R Prabhu Archives - Behind Frames", "raw_content": "\n11:36 AM “ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nஜோதிகாவின் புதிய படத்தை தயாரிக்கும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்\n‘ஜோக்கர்’ மாதிரியான சமூக நோக்கிலான கதைகளையும் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ போன்ற பிரமாண்டமான பரீட்சார்த்த படங்களையும் தயாரித்த ‘ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ்...\nதீபாவளிக்கு பின்னர் வெளியாகும் சூர்யாவின் என்.ஜி.கே..\nசெல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘என்.ஜி.கே’. அரசியல் திரில்லர் படமாக உருவாகும் இதில் சூர்யா ஜோடியாக சாய்...\n“ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nஒகே கண்மணி பட பாடல் வரியையே துல்கர் படத்திற்கு டைட்டிலாக்கிய பிருந்தா\n“ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/sami-padathiru-itta-malai-odum-nathiyil-viduvathu-yenn/", "date_download": "2020-07-15T08:15:04Z", "digest": "sha1:LNMTGJQ4AWYWD3D437EFKNC3PM22634R", "length": 5963, "nlines": 117, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "சாமிபடத்திற்கு இட்ட பூமாலைகளை ஓடும் நதியில் விடுவது ஏன்?Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nசாமிபடத்திற்கு இட்ட பூமாலைகளை ஓடும் நதியில் விடுவது ஏன்\nஆன்மீக தகவல்கள் / ஆன்மீகம்\nதமிழகத்தில் 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு\nஒரே இரவில் சென்னையில் 15 பேர் மரணம்:\nதமிழகத்தில் இயங்கி வந்த சிறப்பு ரயில்கள் திடீர் ரத்து:\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவர் திடீர் மாயம்:\nகடவுளுக்கு சாத்திய மாலைக்கு நிர்மால்யம் என்று பெயர். இதனை கால்மிதிபடும் அசுத்தமான இடத்தில் போடுவது கூடாது. அதனால், ஓடும் நீரில் சேர்த்துவிட்டால் கடலுக்குச் சென்று சேர்ந்து விடும் என்ற அடிப்படையில் ஆற்றில் போட்டனர். ஆனால், இப்போது இதற்கான வாய்ப்பு இல்லை. தண்ணீர் ஓடும் ஆற்றை தேட வேண்டியிருக்கிறதே\nநடிகர் சங்க தேர்தலால் இரண்டாக உடைந்த தயாரிப்பாளர் சங்கம்\nசிமெண்ட் விலை உயர்த்தினால் அபராதம்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nதமிழகத்தில் 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு\nஒரே இரவில் சென்னையில் 15 பேர் மரணம்:\nதமிழகத்தில் இயங்கி வந்த சிறப்பு ரயில்கள் திடீர் ரத்து:\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவர் திடீர் மாயம்:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=130141", "date_download": "2020-07-15T07:13:10Z", "digest": "sha1:FAIZPO6RZBWIYABTRUTV2FAWZRA63IFB", "length": 8088, "nlines": 69, "source_domain": "www.dinakaran.com", "title": "வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 130 புள்ளிகள் உயர்வு | Sensex up 130 pts in early trade - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > வர்த்தகம்\nவர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 130 புள்ளிகள் உயர்வு\nமும்பை: இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 130 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது. மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 130.79 புள்ளிகள் உயர்ந்து 29,253.06 புள்ளிகளாக உள்ளது. கடந்த இரண்டு நாள் வர்த்தகத்தில் குறியீடு 559.50 புள்ளிகள் குறைந்தது. எஃப்எம்சிஜி, எண்ணெய் & எரிவாயு, ஆட்டோமொபைல் மற்றும் வங்கித் துறை போன்ற முன்னணி நிறுவன பங்குகள் விலை அதிகரித்துள்ளது. தேசிய பங்குசந்தை குறியீட்டு எண் நிஃப்டி 26 புள்ளிகள் அதிகரித்து 8,823.40 புள்ளிகளாக உள்ளது.\nஇன்று காலை வர்த்தக தொடக்கத்தில் ஆசியாவின் இதர பங்குச்சந்தையான, ஹாங்காங்கின் ஹாங் செங் 0.24% உயர்ந்துள்ளபோது, ஜப்பான் நாட்டின் நிக்கேய் 0.27% சரிந்து காணப்பட்டது. நேற்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரியாக 1.14% உயர்ந்து முடிந்தது.\nஅந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்த��ய ரூபாயின் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ.61.65 காசுகளாக உள்ளது. வங்கிகள் மற்றும் ஏற்றுமதியாளர்களிடையே, அமெரிக்க டாலரின் விற்பனை அதிகரித்துள்ளது, மற்றும் உள்நாட்டு பங்குச்சந்தையில் காணப்படும் உயர்வு போன்ற காரணங்களால் இந்திய ரூபாயின் மதிப்பில் உயர்வு காணப்படுவதாக அந்நிய செலாவணி வநியோகஸ்தர் தெரிவித்துள்ளார். நேற்றைய வர்த்தகத்தில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 6 காசுகள் உயர்ந்து ரூ.61.80 காசுகளாக இருந்தது.\nSensex up சென்செக்ஸ் உயர்வு\nகடந்த 4 நாட்களாக டீசல் விலை உயர்வு; பெட்ரோல் விலையில் மாற்றமில்லை; சென்னையில் பெட்ரோல் ரூ.83.63-க்கும், டீசல் ரூ.78.22-க்கும் விற்பனை.\nபான் நம்பரை போட்டாலே ஜாதகம் வந்துவிடும் மொத்தமாகப் பணம் எடுத்தால் டிடிஎஸ் பிடித்தம் செய்ய புது நடைமுறை அமல்\nஅடுத்த ஒன்றரை வருடத்தில் ஒரு லட்சம் கோடி முதலீடுகளை திரட்ட வங்கிகள் திட்டம்\nசற்று குறைவு...சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்து ரூ.37,576-க்கும் விற்பனை..\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு: உயர்ந்தால் அதிக அளவு உயர்வு, குறைந்தால் பெயரளவுக்கு குறைவு\nஜூலை-14: பெட்ரோல் விலை ரூ.83.63, டீசல் விலை ரூ.78.11\n03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்\nகராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nகடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்\n26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/04/21-04-2017-places-having-chances-for-good-rain-in-tamilnadu.html", "date_download": "2020-07-15T08:57:50Z", "digest": "sha1:EGV2ALJGE7P3DON27CPGPCBXBQC3MJII", "length": 9146, "nlines": 73, "source_domain": "www.karaikalindia.com", "title": "21-04-2017 இன்று தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n21-04-2017 இன்று தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள்\nemman செய்தி, செ��்திகள், வானிலை செய்திகள் 1 comment\n21-04-2017 இன்று தமிழகத்தின் உள் மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புண்டு.\n21-04-2017 இன்று நீலகிரி ,தர்மபுரி,திருவண்ணாமலை,கோயம்புத்தூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புண்டு குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் சத்தியமங்கலம்,ஆசனூர் மற்றும் அதை சுற்றியுள்ள தமிழக-கர்நாடக பகுதிகளில் நல்ல மழைக்கு வாய்ப்புண்டு.ஊட்டி ,குன்னுர் ,கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளிலும் நல்ல மழையை எதிர்பார்க்கலாம்.\n21-04-2017 இன்று காரைக்கால் ,நாகப்பட்டினம் ,கடலூர்,புதுச்சேரி உட்பட வட கடலோர மாவட்டங்கள் அனைத்திலும் வறட்சியான வானிலையே தொடரும்.\nசெய்தி செய்திகள் வானிலை செய்திகள்\nராஜி 21 ஏப்ரல், 2017 ’அன்று’ பிற்பகல் 2:45\nதிருவண்ணாமலைல மழை பெய்ஞ்சா நல்லது\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபூம்புகாரின் இன்றைய அவல நிலை (குப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் -பகுதி III )\nகுப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் என்ற தலைப்பின் கீழ் காரைக்கால் கடற்கரையில் மனிதர்களாகிய நாம் நமது சில நிமிட இன்பத்துக்காகவும் குப்...\nகாரைக்காலுக்கு வந்து போக பல நகரங்களில் இருந்து பேருந்து மற்றும் ரயில் வசதிகள் உண்டு.காரைக்காலுக்கு அருகில் இருக்கும் விமான நிலையம் திருச்சி...\nபன்றிக்காய்ச்சலை தடுக்கும் கபசுர குடிநீர்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் பன்றிக்காய்ச்சல் நோய் அதிகமாக பரவி வரும் வேலையில் இந்த நோய்க்கு எதிர்ப்பு மருந்தாக 'கபசுர குடிநீர்'...\nவிஜய் சேதுபதியின் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகும் ஆறாவது திரைப்படம் அது மட்டுமா 'மக்கள் செல்வன் ' என்ற அடைமொழியையும் அவருக்கு வழங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/03/blog-post_716.html", "date_download": "2020-07-15T07:43:36Z", "digest": "sha1:PE7R6DQANMC7ZZOBL6F6NB7SAWYJOII4", "length": 37840, "nlines": 147, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "\"அடுத்தது நீதான்\" - நியூஸிலாந்து பிரதமருக்கு கொலை மிரட்டல் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n\"அடுத்தது நீதான்\" - நியூஸிலாந்து பிரதமருக்கு கொலை மிரட்டல்\nநியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்னுக்கு சமூக வலைதளத்தின் வாயிலாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநியூசிலாந்து நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடத்தப்பட்ட துப்பாக்கிசூடு தாக்குதலானது அந்நாட்டு மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nதுயரமான சம்பவத்திலிருந்து பொதுமக்களை மீட்கும் விதமாக அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் போர்க்கால நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். சம்பவம் நிகழ்ந்த மறுதினமே பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.\nதொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் ஜெசிந்தாவிற்கு எதிராக இணையத்தில் ஒரு சிலர் கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர்.\nஅதில் ஒரு ட்விட்டர் கணக்கில், துப்பாக்கியுடன் கூடிய புகைப்படத்தை பதிவிட்டு, \"அடுத்தது நீதான்\" என நியூசிலாந்து பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.\nஇதனை பார்த்த பொதுமக்கள் பலரும் பொலிஸார் மற்றும் பிரதமர் அலுவலகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். இதனையடுத்து அந்த கணக்கை இடைநிறுத்தம் செய்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.\nஇதுகுறித்து செய்திவெளியிட்டுள்ள NZ Herald ஊடகம், முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்களையும் தீவிர வலதுசாரி கருத்துக்களையும் வெள்ளையின வெறிபிடித்த வசனங்களும் அந்த ட்விட்டர் கணக்கில் அடுத்தடுத்து இடம்பெற்றன.\nசுமார் இரண்டு நாட்களாக இந்த அச்சுறுத்தல் அந்த கணக்கில் காணப்பட்டதாகவும், பொதுமக்கள் பலரும் பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டு சென்றதை அடுத்து, கணக்கு இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nஅதிர்ச்சித் தகவலை வெளிப்படுத்தியுள்ள CID - முழுமையான விபரம் இதோ\n(எம்.எப்.எம்.பஸீர்) போதைப் பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பில் இருந்து , கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களில் ஒரு பகுதியை கடத்தல்காரர்க...\nகருணாவின் சகோதரி இஸ்லாத்தை ஏற்றுள்ளார், அம்பாறை முஸ்லிம்களுக்கு தாரைவார்க்கப்படுகிறது - கலையரசன்\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பை பற்றி பேசிப்பேசியே கருணாவிற்கு பைத்தியம் பிடித்துவிட்டது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளர் த...\nகொரோனா உறுதியான பாடசாலை பிள்ளை - 70 மாணவர்களை சுய தனிமைப்படுத்த நடவடிக்கை\nகந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் ஆலோசகராக செயற்பட்ட மற்றுமொரு நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்றையதினம் உறுதிப்படுத்தப்பட்டதாக இராணுவத் ...\nகொழும்பு வந்த கொரோனா நோயாளி - சலூன், முடிவெட்டியவர்கள், முடிவெட்டும் நபர் தொடர்பில் தீவிர அவதானம்\nதங்காலை, பட்டியபொல பிரதேசத்தில் உள்ள தனது வீட்டிற்கு விடுமுறைக்காக வந்து மீண்டும் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்திற்கு சென்ற பாதுகாப்பு ...\n5 வயது மகளை பாலியல் கொடுமை செய்தவனை, அடித்துக்கொன்ற தந்தை - பிறந்த நாளன்று சம்பவம்\n(ஹிரு) 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். பாணந்துரை - மொரன்துட்டுவ பகுதியில் இந்த சம்ப...\n2 முஸ்லிம் வேட்பாளர்கள் பல்டியடிப்பு - நாமலிடம் அங்கத்துவம் பெற்றனர்\n(அஸ்ரப் ஏ சமத்) இம்முறை பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ம...\nசவுதியில் உயிரிழந்தவரின் உடல், கொழும்பில் தகனம் - உறவினர்கள் கடும் எதிர்ப்பு\nசவுதியில் உயிரிழந்த இலங்கையர் ஒர���வரின் உடலம் கொழும்பு - பொரளை மயானத்தில் 08.07.2020 தகனம் செய்யப்பட்ட நிலையில், உறவினர்கள் கடும் எதிர்ப...\nகொரோனாவினால் உயிரிழந்தவர் உடலை எரிக்க, வேண்டுமென்ற தீர்மானத்தை வைத்தியர்களே மேற்கொண்டார்கள்\nஇம்முறை பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜோன்ஸ்டன் பெர்ன...\nஅரேபிய குதிரைகளை ஆய்வுசெய்த, கிறிஸ்த்தவ பாதிரியாருக்கு கிடைத்த நேர்வழி\n-Aashiq Ahamed- டாக்டர் ஜெரால்ட் டர்க்ஸ் (Dr.Jerald Dirks), ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் \"Masters in Divinity\" பட்டம் பெற...\nகல்வியமைச்சு வெளியியிட்டுள்ள, விசேட அறிக்கை\nநாட்டில் தற்சமயம் காணப்படும் கொரோனா அச்சுறுத்தலிலிருந்து பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் பாடசாலை நிர்வாகக்குழு உறுப்பி...\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி, உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nசம்பத் வங்கி உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nதனது கணக்கை சம்பத் வங்கியிலிருந்து, ரத்துச் செய்கிறார் மங்கள\nசம்பத் வங்கியிலுள்ள தனது, கணக்கை ரத்துச் செய்கிறார் மங்கள.\nநான் கொரோனாவை விட ஆபத்தானவன் - ஒரே இரவில் 2000 முதல் 3000 இராணுவத்தினரை கொலைசெய்தவன் - கருணா\nதேசிய பட்டியல் ஆசனம் மூலம் நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கு தனக்கு விருப்பமில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு தெரிவித்துள்ளதாக விநாயகம...\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nஅதிர்ச்சித் தகவலை வெளிப்படுத்தியுள்ள CID - முழுமையான விபரம் இதோ\n(எம்.எப்.எம்.பஸீர்) போதைப் பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பில் இருந்து , கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களில் ஒரு பகுதியை கடத்தல்காரர்க...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீ��ியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2014/04/blog-post_5697.html", "date_download": "2020-07-15T07:18:46Z", "digest": "sha1:T5CT7XYEMU6HFA4OFXNBVWH3ZCY5PWUT", "length": 18982, "nlines": 287, "source_domain": "www.visarnews.com", "title": "மோடி ஒரு ஹிட்லர்: நடிகர் சிரஞ்சீவி காட்டம் - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » News » மோடி ஒரு ஹிட்லர்: நடிகர் சிரஞ்சீவி காட்டம்\nமோடி ஒரு ஹிட்லர்: நடிகர் சிரஞ்சீவி காட்டம்\nதனது முன்னேற்றத்துக்காக கட்சியின் மூத்த தலைவர்களை ஓரம் கட்டிய பா.ஜ பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி ஒரு ஹிட்லர் என ஆந்திர மாநிலத்தின் காங்கிரஸ் பிரசார குழு தலைவர் சிரஞ்சீவி கூறியுள்ளார்.\nவிசாகபட்டினத்தில் அவர் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது, மோடி ஒரு ஹிட்லர். அவர் தனது சுயநலத்துக்காக கட்சியின் மூத்த தலைவர்களை ஓரம் கட்டினார். அவர் பிரதமரானால், தொழிலதிபர்கள் நாட்டை ஆட்சி செய்வர். சாதாரண மக்களுக்கு எந்த இடமும் இல்லை. அவருடன் சந்திரபாபு நாயுடு எப்படி கூட்டு சேர்ந்தார்\nகடந்த 2004ம் ஆண்டு பா.ஜ மீது குற்றம் சுமத்தி தே.ஜ கூட்டணியில் இருந்து விலகியவர்தான் இந்த சந்திரபாபு நாயுடு. பா.ஜ.வுடன் கூட்டு வைத்தது வரலாற்று பிழை என்றார். தற்போது பா.ஜ.வுடன் மீண்டு கூட்டணி சேர்ந்துள்ளார்.\nஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, சந்திரபாபு நாயுடு ஆகியோர் சட்டசபை மற்றும் மக்களவை தொகுதி இடங்களை விற்றுள்ளனர். பணத்தை பெற்றுக்கொண்டு வேட்பாளர்களை நிறுத்தியுள்ளனர். பணம் மூலம் ஆட்சிக்கு வர முயற்சிக்கின்றனர். ஆட்சியை கைப்பற்ற அவர்கள் வெறித்தனமாக இருக்கின்றனர்.\nமேலும் இந்தியாவின் ஒட்டு மொத்த வளர்ச்சியில் குஜராத் மாநிலம் 8வது இடத்தில் உள்ளது என்றும் காங்கிரசுக்கு வீழ்ச்சி என்ற தேர்தல் கருத்து கணிப்புகள் எல்லாம் மக்களை திசை திருப்புவதற்காக சில கட்சிகள் செய்த ஏற்பாடு எனவும் கூறியுள்ளார்.\nவிடுதலைப் புலிகளின் வான்படையினர் பயன்படுத்திய விமானம் தொடர்பான உண்மைத் தகவல்கள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nவெண்பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஉணர்ச்சியை தூண்டும் பெண்களின் பின்னழகு\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nலைகா பார்ட்டி, வராத ரஜினி\nஅஞ்சான் - அனேகன் இதில் எது காப்பி\n6 படங்களை வேண்டாம் என்று தவிர்த்த நஸ்ரியா...\nகவர்ச்சி நடிகையின் புதிய காதலன்\nசமந்தாவுக்கும் இந்த நடிகருக்கும் என்ன சம்பந்தம்\nஉமா மகேஸ்வரி கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்\nமுடிவுக்கு வந்த மலேசிய விமானத்தின் தேடுதல் வேட்டை\nஅறுவை சிகிச்சைக்கு பின் குட்டி சாத்தானாக மாறிய நடிகை\nஆமாம்... பெண் பத்திரிகையாளருடன் உறவு வைத்துள்ளேன்:...\nமோடியின் மனைவியை விரைந்து கண்டுபிடியுங்கள்: வழக்கற...\nப்ளீஸ் லீவு வேணும்: கோபத்தின் உச்சகட்டத்திற்கு சென...\nசிரஞ்சீவி போய் வரிசையில் நில்லுங்க: மக்கள் போட்ட ஆ...\nவாயை மூடிப் பேசவும் - விமர்சனம்\nஇனி முன்னணி இயக்குநர்களின் படங்களிலும் நடிப்பேன் -...\nமும்பை நட்சத்திர ஓட்டலில் சன்னி லியோன் அரை நிர்வாண...\nஇரண்டாவது படமும் போச்சு... வருத்தத்தில் வாரிசு நடி...\nநடிப்பை தொடர்ந்து இசையில் குதித்தார் ஸ்ரீசாந்த்\nஆங்கில படத்துக்கு இணையாக தாவணிக் காற்று\nவவுனியாவில் பெண் உடையில் சுற்றித் திரிந்த கைதி\nஜரோப்பாவில் வாழும் சாம்பல் மனிதன்\nஓரினச்சேர்க்கையாளரா நீ… இடமில்லை போ போ: பணியை இழந்...\nடைட்டானிக் பாணியில் அரங்கேறிய தீ விபத்து சம்பவம்\nமாயமான மலேசிய விமானத்தின் பாகங்கள் பாக்கு நீரிணையி...\nசென்னையில் களைகட்டும் விபச்சாரம்: அதிரடி சோதனையில்...\nமே 8ம் திகதி மோடிக்காக ஸ்பெஷல் ரஜினி\nதமிழகத்தில் முதல் முறையாக காதலித்து ஏமாற்றிய ஐ.பி....\nஉலகின் செல்வாக்கு பட்டியலில் இடம்பிடித்த தமிழர்\nரஜினியின் அடுத்தபட தலைப்பு லிங்கா...\nஅஜீத் பிறந்த நாளில் சூர்யா பட டிரைலர்\nஆப்பிளை உண்டால் மருத்துவர் தேவையில்லை\nSamsung Galaxy S5 கைப்பேசியின் கமெராவில் கோளாறு: ப...\nஏடிஎமில் ரூ.2 ஆயிரம் எடுத்தவருக்கு ரூ.700 போனஸ்: ந...\nஇந்திய அல்போன்சாவிற்கு ஐரோப்பிய யூனியனில் தடை\nநடிகை ரோஜாவின் அனல் பறக்கும் பிரசாரம்\nஓரின சேர்க்கைக்கு மறுத்ததால் மாணவனை தீர்த்துக்கட்ட...\nமோடி எங்கள் கு��ும்பத்தில் ஒருவர்: லதா ரஜினிகாந்த் ...\nஒபாமா ஒரு புரோக்கர், தென் கொரிய அதிபர் விபசாரி: பட...\nதெருவில் வைத்து கர்ப்பிணி காதலியை எரித்த காதலன்: ச...\nஎன் கேரியரில் இப்படியொரு நடிகையை பார்த்ததில்லை\nஅடுத்த குழந்தையை பெற்றுக்கொள்ளத் தயாராகும் ஐஸ்வர்...\nவருகிறது மங்காத்தா இரண்டாம் பாகம்\nதிருமணம் பற்றிய எண்ணமே இல்லை - அமலா பால்\nமீண்டும் ஒரு வார்த்தை ஒரு லட்சம்: ஜேம்ஸ் வசந்தன் ந...\nஅந்த நடிகை நடித்தால் நான் நடிக்க மாட்டேன்\nகதையல்ல..நிஜம் - இவர் சொல்வதெல்லாம் உண்மை\nஅஜித் கைதட்டி வாழ்த்தினார் - நெகிழ்ச்சியில் கௌதம் ...\nகமலுக்கு மகளாக பார்வதி மேனன்\nஜோதிகாவின் ரீ என்ட்ரி யாருக்கு\nமீண்டும் பிரபு - குஷ்பு இணையும் ஜோடி\n பறிபோனது மில்லியன் தங்க நகை\nபேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலைக்கு எதிரான மனு அரச...\nமாறிய மதத்திற்கு கேன்வாஸ் - ஜெய் சுறுசுறுப்பு\nவரதட்சணைக்காக கணவனுக்கு கிட்னி கொடுத்த மனைவி தீக்க...\nநடிகையுடன் மல்லுக்கட்டிய ஆட்டோ ஓட்டுநர் கைது\nமோடி ஒரு ஹிட்லர்: நடிகர் சிரஞ்சீவி காட்டம்\nநைட்டியில் வந்து வாக்களித்த முதியவர்\nசாதனைப் பயணத்தை நோக்கி WhatsApp அப்பிளிக்கேஷன் | w...\nதல அஜித் வழியில் மம்மூட்டி | ajith mammootty\nமுதல் கட்ட படப்பிடிப்பை முடித்த பூஜை\nபாடகி சின்மயி நடிகர் ராகுல் ரவீந்தரை மணக்கிறார் | ...\nநயன்தாரா மீது பட அதிபர் பாய்ச்சல் | nayanthara\nபடப்பிடிப்பில் விபத்து: சமந்தா காயம் | samantha\nநடிகை அமலாபால் சினிமாவுக்கு முழுக்கு\nஉலகிலேயே அழகான ஒருத்தர் அஜித் | ajith anushka\nவதந்திகளை தடுக்கவே டுவிட்டர் கணக்கு தொடங்கிய சந்த...\nசூர்யாவுக்கு ஜோடியாகிறார் நயன்தாரா | surya nayanthara\nவில்லியாக நடிப்பதற்காக வெட்கப்படவில்லை: தர்ஷினி | ...\nமதம் மாறினால் தான் கல்யாணமா\nமனைவியின் நடமாட்டத்தை கண்காணிக்க “கருவி”: கணவனின் ...\nமே மாதத்தில் ஷங்கரின் ஐ\nஅனுஷ்கா ஷூட்டிங்கிற்கு ரஜினி விசிட்\nசிக்கலில் கோச்சடையான் - அப்செட் ஆன ரஜினி\nலண்டனில் நடைபெற்ற விஜய் TV இன் நிகழ்வு ஈழத் தமிழர்...\nகுத்துச்சண்டையை கேலி செய்கிறது மான் கராத்தே : படத்...\nரசிகர்களை ஏமாற்றிய நடிகை மும்தாஜ்\nஎனது மகளை பார்த்துக்கொள்ளுங்கள்: மோடிக்கு கடிதம் எ...\nயார் சிறந்த நிர்வாகி மோடியா - இந்த லேடியா'\nஆசிரியருடன் ஓட்டம் பிடித்த 15 வயது மாணவி\nகையில் டாட்டூ போட்டதால் கைது செய்யப்பட்ட பெண்\nவிஜ��் சேதுபதி இரண்டு புதிய படங்களில் | vijay sethu...\nதிடீர் தொகுப்பாளர் ஆன இந்தி நடிகர்\nபிரச்சாரத்திற்கு நோ சொன்ன நடிகை | cinema news\nசீனா கானாவுக்கு தூது விட்ட நடிகை | cinema news\nஅதே கண்கள் தொடரை ஆயிரம் எபிசோட்கள் வரை கொண்டு செல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2018/71687/", "date_download": "2020-07-15T09:36:04Z", "digest": "sha1:EF3GKHHWZGKZ46YAJW3MAKVHPDQO7HWD", "length": 13922, "nlines": 169, "source_domain": "globaltamilnews.net", "title": "யுத்தத்தில் பாதிக்கப்பட்ட இயக்க உறுப்பினர்கள் மருத்துவச் சான்றிதழ் பெறுவது தொடர்பில் இலகுவான ஏற்பாடுகள் வேண்டும் : – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயுத்தத்தில் பாதிக்கப்பட்ட இயக்க உறுப்பினர்கள் மருத்துவச் சான்றிதழ் பெறுவது தொடர்பில் இலகுவான ஏற்பாடுகள் வேண்டும் :\nபுனர்வாழ்வு அதிகார சபையினால் யுத்த காலகட்டத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படுகின்ற நட்ட ஈடுகளை முன்னாள் இயக்க உறுப்பினர்கள் பெற மருத்துவச் சான்றிதழ் தொடர்பில் இலகுவான மாற்று ஏற்பாடுகளை முன்னெடுக்க முடியுமா என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பியுள்ளார்.\nநாடாளுமன்றில் இன்றையதினம் நடைபெற்ற 23/2 நியதி கேள்வி நேரத்தில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மீள்குடியேற்றம் புனர்வாழ்வு மற்றும் இந்துமத விவகாரங்கள் அமைச்சர் டி. எம். சுவாமிநாதனிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.\nகடந்த யுத்த காலத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கென புனர்வாழ்வு அதிகார சபையினால் நட்டஈடுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் முன்னாள் இயக்க உறுப்பினர்களுக்கும் இந்த வாய்ப்பு கிட்டியிருந்தும் புனர்வாழ்வு அதிகார சபையின் சில நிபந்தனைகள் காரணமாக மேற்படி நட்ட ஈடுகளைப் பெற இயலாதுள்ளதாகத் தெரிய வருகின்றது.\nகுறிப்பாக பாதிக்கப்பட்டவர்கள் அப் பாதிப்புகளுக்கான சிகிச்சைகளைப் பெற்ற மருத்துவச் சான்றிதழ்கள் கோரப்படுவதாகத் தெரிய வருகின்றது.\nயுத்தம் இடம்பெற்றிருந்த காலப் பகுதியில் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த முன்னாள் இயக்க உறுப்பினர்கள் அப்போது அந்தந்தப் பகுதிகளில் இயங்கியிருந்த மற்றும் புலிகள் இயக்கத்தினரால் செயற்படுத்தப்பட்டிருந்த மருத்துவ நிலையங்களிலேயே சிகிச்சைப் பெற வேண்டிய நிலை இருந்தது.\nஅ��்தக் காலகட்டங்களில் முறையான பதிவுகள் மற்றும் நோயாளி அட்டைகள் என்பன பெற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்புகள் இருக்கவில்லை என்றும் பாதிக்கப்பட்டவர்களது காயப்பட்ட தழும்புகளைத் தவிர அவர்கள் சிகிச்சைப் பெற்றதற்கான வேறு ஆவணங்கள் எதுவும் இல்லை என்றும் தற்போது அரச மருத்துவ மனைகளில் மருத்துவ சான்றிதழ்கள் பெற இயலாதுள்ளது என்றும் மேற்படி முன்னாள் இயக்க உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.\nதற்போதைய நிலையில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் இயக்க உறுப்பினர்கள் தொழில்வாய்ப்புகள் இன்றியும் போதிய வாழ்வாதார வசதிகள் இன்றியும் தொடர்ந்தும் துயரமான வாழ்க்கையினையே மேற்கொண்டு வருகின்றனர். இத்தகைய நிலையில் இவர்களுக்கான நட்டஈடுகள் கிடைப்பின் அது இவர்களுக்கு பெரும் உதவியாக அமையும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nTagstamil tamil news இலகுவான ஏற்பாடுகள் ட இயக்க உறுப்பினர்கள் டக்ளஸ் தேவானந்தா டி. எம். சுவாமிநாதனிடம் பாதிக்கப்பட் மருத்துவச் சான்றிதழ் யுத்தத்தில்\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரித்தானியாவில் வரும் குளிர்கால மாதங்களில் கொரோனாவால் 1.2 லட்சம் பேர் உயிரிழக்கூடும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகடற்படையின் புதிய தளபதி நியமனம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவாள் வெட்டு சந்தேகநபர் வாளுடன் கைது\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரித்தானியாவில் ஹூவாய் நிறுவனத்துக்கு தடை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுத்தையா முரளிதரனுக்கு “அரசியல் புத்தி மட்டு” என ஒட்டுமொத்த தமிழ் பேசும் மக்களுக்கும் தெரியும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசட்டவிரோத அரசகாணி அபகரிப்பு தடுத்து நிறுத்தம்\nஇளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருதை இந்திய ஜனாதிபதி வழங்கியுள்ளார்\n“கோத்தாபய ராஜபக்ஷவின் படையினரே என் சகோதரரை கடத்தினர்”…\nபிரித்தானியாவில் வரும் குளிர்கால மாதங்களில் கொரோனாவால் 1.2 லட்சம் பேர் உயிரிழக்கூடும் July 15, 2020\nகடற்படையின் புதிய தளபதி நியமனம் July 15, 2020\nவாள் வெட்டு சந்தேகநபர் வாளுடன் கைது July 15, 2020\nபிரித்தானியாவில் ஹூவாய் நிறுவனத்துக்கு தடை July 15, 2020\nமுத்தையா முரளிதரனுக்கு “அரசியல் புத்தி மட்டு” என ஒட்டுமொத்த தமிழ் பேசும் மக்களுக்கும் தெரியும்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்��� போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.videochat.world/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-07-15T07:23:51Z", "digest": "sha1:6OJM5RQJCWY6MI2LXQGDHKMJEWKMSU56", "length": 6154, "nlines": 11, "source_domain": "ta.videochat.world", "title": "இலவச வீடியோ டேட்டிங் ஆன்லைன் அரட்டை, நேரடி வீடியோ அரட்டை அறைகள்", "raw_content": "இலவச வீடியோ டேட்டிங் ஆன்லைன் அரட்டை, நேரடி வீடியோ அரட்டை அறைகள்\nஎன்று வலைத்தளங்கள் நீங்கள் அனுமதிக்க அரட்டை வீடியோ விட அதிக பிரபலமாகியுள்ளன எப்போதும் ஏனெனில் அது கொடுக்கும் பயனர்கள் வாய்ப்பு தோராயமாக அரட்டை மற்றொரு நபர் மூலம் தங்கள் வெப் கேமிராக்கள் வைத்துக்கொண்டு தங்கள் தனிப்பட்ட தகவல்களை தனித்தியங்கும்.\nஇந்த அனைத்து அம்சங்கள் நீங்கள் கண்டுபிடிக்க வீடியோ டேட்டிங், இது ஒரு இலவச இணையதளம் அங்கு நீங்கள் சந்திக்க முடியும், கிட்டத்தட்ட யாரும் உங்கள் மனதில் ஆசைகள் வலது இணையத்தில். என்பதை நீங்கள் செய்ய வேண்டும் ஒரு புதிய நண்பர் அல்லது சாத்தியமான தொடர மிகவும் நெருக்கமான உறவு சாலை கீழே, வீடியோ டேட்டிங் சரியான இடத்தில் உள்ளது கட்டுவார்கள் என்று நடக்கும். போன்ற எந்த வலைத்தளம் நீங்கள் அரட்டை அடிக்க முடியும் அங்கு மக்கள் வீடியோ மூலம், நீங்கள் எப்போதும் கண்டுபிடிக்க எதிர்பார்க்க சில யார் என்ன செய்ய போகிறாய் சில ஆபாசமான விஷயங்களை கேமரா. அதிர்ஷ்டவசமாக, நீங்கள் விரைவில், விட்டு எந்த வீடியோ அரட்டை என்று நீங்கள் கொண்டு ஒரு பொத்தானை மிகுதி பின்னர் உடனடியாக அடுத்த அறைக்கு செல்ல நீங்கள் அரட்டை அடிக்க முடியும் அங்கு ஒரு முற்றிலும் புதிய சீரற்ற நபர்.\nஅனைத்து அரட்டைகள் வீடியோ டேட்டிங் —\nஇந்த கொடுக்கிறது ஒவ்வொரு நபர் பெற வாய்ப்பு தெரிந்து மற்ற நபர் இல்லாமல் நன்றாக வேறு யாரும் வெப்கேம் அரட்டை அவர்களை கவனச்சிதறல். அந்த வடிகட்ட வேண்டும் என்று மக்கள் அவர்கள் தோராயமாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரட்டை, வீடியோ டேட்டிங் ஒரு விருப்ப பிரீமியம் மேம்படுத்த என்று நீங்கள் வாங்க தேர்வு செய்யலாம். இந்த மேம்படுத்தல் நீங்கள் கொடுக்க வேண்டும் திறன் வடிகட்டி உங்கள் திறனை அரட்டை தோழர்கள் அடிப்படையில் அவர்களின் வயது, பாலினம், மற்றும் இடம். அந்த வழியில், நீங்கள் உங்கள் வாய்ப்புகளை அதிகரிக்க என்று யாராவது கண்டுபிடித்து நீங்கள் இருக்க விரும்புகிறேன் அதிக ஆர்வமாக நேரில் ஏனெனில் அவர்கள் போட்டியில் தொகை என்று நீங்கள் தேடும். கூடுதலாக, நீங்கள் வேண்டும் ஒரு நண்பர் பட்டியலில் இணைக்கப்பட்ட உங்கள் வீடியோ டேட்டிங் கணக்கு சேர்க்க அனுமதிக்கும் நண்பர்கள் என்று நீங்கள் செய்ய வலைத்தளத்தில். எப்போது நீங்கள் ஆன்லைன் அதே நேரத்தில் உங்கள் நண்பர்கள் சேர்க்கப்பட்டது, நீங்கள் பார்க்க முடியும் என்று உங்கள் நண்பர் பட்டியலில். பின்னர், நீங்கள் தொடங்க முடியும் ஒரு அரட்டை அவற்றை செயல்படுத்த மற்றொரு உரையாடல் மூலம் உங்கள் பாலியல் ஸ்க்ரீவ்டு வகை ஒரு வகையான\n← உலக அரட்டை சில்லி\nசில்லி வீடியோ அரட்டை →\n© 2020 வீடியோ அரட்டை உலகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/557398-16-year-old-infected-by-corona-in-sivagangai.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-07-15T07:52:49Z", "digest": "sha1:6UVOHE6QTQYTFPAQZFCMCCKHF37QXCC3", "length": 17479, "nlines": 293, "source_domain": "www.hindutamil.in", "title": "மும்பையில் இருந்து சிவகங்கை வந்த 16 வயது சிறுமி உட்பட இருவருக்கு கரோனா | 16 year old infected by Corona in Sivagangai - hindutamil.in", "raw_content": "புதன், ஜூலை 15 2020\nமும்பையில் இருந்து சிவகங்கை வந்த 16 வயது சிறுமி உட்பட இருவருக்கு கரோனா\nசிவகங்கை மாவட்டத்திற்கு மும்பையில் இருந்து வந்த சிங்கம்புணரி அருகே புழுதிப்பட்டியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, 29 வயது பெண் என இருவருக்கு கரோன��� தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.\nசிவகங்கை மாவட்டத்தில் தொடக்கத்தில் 12 பேர் பாதிக்கப்பட்டு, அனைவரும் குணமடைந்தனர். அதைத்தொடர்ந்து மகாராஷ்டிரா, மேற்குவங்கம், குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த 19 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.\nஅதேபோல் சென்னையில் பரிசோதனை செய்துவிட்டு முடிவு அறிவிப்பதற்குள் காளையார்கோவில் வந்த தீயணைப்பு வீரர் ஒருவருக்கும், புதுக்கோட்டையில் பணிபுரியும் காரைக்குடியைச் சேர்ந்த உளவுப்பிரிவு காவலருக்கும் கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.\nஇருதினங்களுக்கு முன்பு, புதுடெல்லி, சென்னையில் இருந்து வந்த இருவருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.\nஅவர்கள் அனைவரும் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.\nஇதில் 15 பேர் குணமடைந்தனர். மற்றவர்கள் சிகிச்சையில் உள்ளனர். இந்நிலையில் இன்று மும்பையில் இருந்த வந்த சிங்கம்புணரி அருகே புழுதிப்பட்டியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.\nமேலும் மகாராஷ்டிராவில் இருந்து வந்த மானாமதுரை அருகே கிளங்காட்டூரைச் சேர்ந்த 29 பெண்ணுக்கும் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து இருவரும் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nமதுரை மீனாட்சியம்மன் கோயில் புதிய இணை ஆணையர் பொறுப்பேற்பு\nஇரண்டாம் நாளாக ஆயிரத்தைக் கடந்த கரோனா: தமிழகத்தில் இன்று 1,162 பேருக்கு தொற்று; சென்னையில் 972 பேர் பாதிப்பு\nநெல்லையில் 171, தூத்துக்குடியில் 151 அரசுப் பேருந்துகள் இயக்கம்: முதல் நாளில் பயணிகள் வரத்து மிகக் குறைவு\nசட்டவிரோதமாகக் கேரளாவுக்குக் கருங்கற்கள் கடத்தல்: அதிமுகவினர் மீது பொள்ளாச்சி திமுக புகார்\nமும்பைசிவகங்கை16 வயது சிறுமிக்கு கரோனாகரோனா வைரஸ்கொரோனா வைரஸ���One minute news\nமதுரை மீனாட்சியம்மன் கோயில் புதிய இணை ஆணையர் பொறுப்பேற்பு\nஇரண்டாம் நாளாக ஆயிரத்தைக் கடந்த கரோனா: தமிழகத்தில் இன்று 1,162 பேருக்கு தொற்று;...\nநெல்லையில் 171, தூத்துக்குடியில் 151 அரசுப் பேருந்துகள் இயக்கம்: முதல் நாளில் பயணிகள் வரத்து...\nமதிப்பிழந்த ரூபாய் நோட்டுகளைப் பெற்று தன் சொந்த...\nதிராவிட இயக்கத்தின் சமூக நீதிக் கொள்கை நிலை...\nநேபாள் பிரதமர் மூளை காலியாகிவிட்டது: உ.பி. துணை...\nஇழந்த பொற்கால ஆட்சியை மீட்க காமராஜர் பிறந்த...\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் அரசாணைப்படி மதுரையில் இன்னொரு...\nகாமராஜரிடமிருந்து காங்கிரஸ், பாஜகவினருக்கு ஒரு பாடம்\nதிருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலை நிர்வகிக்க திருவிதாங்கூர் மன்னர்...\nஅமெரிக்க மாகாணங்களில் அதிகரிக்கும் கரோனா தொற்று\nபிசிஜி தடுப்பு மருந்து; சோதனை முறையில் முதியவர்களுக்கு வழங்க முதல்வர் உத்தரவு; அமைச்சர்...\nகரோனாவைக் கட்டுப்படுத்த முதல்வருக்கு ஸ்டாலின் கூறும் 8 ஆலோசனைகள்\nஜூலை 15-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்:...\nமன்னார்குடி முன்னாள் எம்எல்ஏ மன்னை மு.அம்பிகாபதி காலமானார்; ஸ்டாலின் இரங்கல்\nசாத்தான்குளம் வழக்கு: மனித உரிமை ஆணைய துணை கண்காணிப்பாளர் 2-வது நாளாக விசாரணை-...\nகட்சியினரை 'உடன்பிறப்பு' என்றழைப்பதா 'தோழர்' என்றா- இணையத்தில் திருமாவளவன் - ஆ.ராசா கலந்துரையாடல்\nபுத்தகம், கணினிக்குள் மாணவர்களை அமிழ்த்திக் கொண்டிருக்கிறோம்: கமல்\nசிவகங்கையில் 5 நாட்கள் கழித்து வரும் பரிசோதனை முடிவுகள்: தாமதத்தால் வெளியில் திரியும்...\nதடையை மீறி நடந்த திருப்புவனம் கால்நடை சந்தை: வெளியூர் வியாபாரிகள் குவிந்ததால் பரபரப்பு\nசப்பாத்தி வியாபாரம் செய்யும் நாதஸ்வர கலைஞர்: கரோனா நெருக்கடியை உழைப்பால் வீழ்த்தி முன்னுதாரணமாக...\nசிவகங்கையில் ராணுவவீரரின் தாய், மனைவியைக் கொன்றுவிட்டு 75 பவுன் நகை, பணம் கொள்ளை: 7...\nஓய்வூதியர்களுக்கு அதிக ஓய்வூதியம் கிடைக்கும்: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அறிவிப்பு\nமதுரை மீனாட்சியம்மன் கோயில் புதிய இணை ஆணையர் பொறுப்பேற்பு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/world/2020/05/03133447/1479044/Maryam-Nawaz--Nawaz-Sharif-surgery-postponed-due-to.vpf", "date_download": "2020-07-15T09:22:09Z", "digest": "sha1:UJYJ4FUSQJMP5KHDDKAYF5AKMJJUHQVN", "length": 15812, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் - நவாஸ் ஷெரீப்பின் அறுவை சிகிச்சை ஒத்தி வைப்பு || Maryam Nawaz - Nawaz Sharif surgery postponed due to COVID-19", "raw_content": "\nசென்னை 15-07-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் - நவாஸ் ஷெரீப்பின் அறுவை சிகிச்சை ஒத்தி வைப்பு\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நவாஸ் ஷெரீப்புக்கு நடைபெற இருந்த இதய அறுவை சிகிச்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அவரது மகள் மரியம் நவாஸ் தெரிவித்துள்ளார்.\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நவாஸ் ஷெரீப்புக்கு நடைபெற இருந்த இதய அறுவை சிகிச்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அவரது மகள் மரியம் நவாஸ் தெரிவித்துள்ளார்.\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஊழல் வழக்கில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் நவாஸ் ஷெரீப் உடல் நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து, அவருக்கு மருத்துவர்கள் அங்கேயே சிகிச்சை அளித்து வந்தனர்.\nஎனினும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் அவரை வெளிநாட்டுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்க வேண்டுமென மருத்துவர்கள் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து, நவாஸ் ஷெரீப்புக்கு ஜாமீன் வழங்கிய பாகிஸ்தான் கோர்ட்டு அவர் வெளிநாடு சென்று சிகிச்சை பெறவும் அனுமதி வழங்கியது. அதன்படி நவாஸ் ஷெரீப் தற்போது லண்டனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த நிலையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நவாஸ் ஷெரீப்புக்கு நடைபெற இருந்த இதய அறுவை சிகிச்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அவரது மகள் மரியம் நவாஸ் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் “கொரோனா வைரஸ் காரணமாக நவாஸ் ஷெரீப்பின் அறுவை சிகிச்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அவரது உடல் நிலை சற்றும் மோசமாக இருப்பதால் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கவனிக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். அவரது சிகிச்சை தொடர்கிறது, அவருக்கு உங்கள் பிரார்த்தனை தேவை” என தெரிவித்துள்ளார்.\nசிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு\nமுதியவர்களுக்கு பிசிஜி தடுப்பு மருந்து- அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nவாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்த வேண்டும்- உலக இளைஞர் திறன் தினத்தில் பிரதமர் மோடி உரை\nமின் கட்டண நிர்ணயத்திற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட்\nமின் கட்டண நிர்ணயத்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nசச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்\nநான் பாஜகவில் சேர மாட்டேன்- சச்சின் பைலட்\nபுபோனிக் பிளேக் நோய்க்கு 15 வயது சிறுவன் பலி\nஇந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களின் எண்ணிக்கை 6 கோடி குறைந்தது - ஐ.நா. அறிக்கை\nகுளிர்காலத்தில் கொரோனா அலையில் 1.20 லட்சம் பேர் பலியாக வாய்ப்பு\nஇங்கிலாந்தில் சீனாவின் ஹூவாய் நிறுவனத்துக்கு தடை\nகொரோனா பரிசோதனையின் போது உடைந்த குச்சி- பரிதாபமாக உயிரிழந்த குழந்தை\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீது மேலும் ஒரு ஊழல் வழக்குப்பதிவு\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீது மேலும் 2 ஊழல் வழக்குகள்\nஊழல் வழக்கில் நவாஸ் ஷெரீப்புக்கு பிடிவாரண்டு\nசளி தொல்லையில் இருந்து நிவாரணம் தரும் கற்பூரவள்ளி டீ\nகேன்சரால் இளம் நடிகை மரணம்... வலி இல்லாத வாழ்க்கை கிடைக்கட்டும் என பதிவிட்டு உயிரிழந்த சோகம்\nகொரோனா தடுப்பூசி... மனிதர்கள் மீது சோதனை நடத்தி வெற்றி பெற்றது ரஷியா\nயாராக இருந்தாலும் தடுத்து நிறுத்துவேன்- அமைச்சரின் மகனை கண்டித்த பெண் போலீஸ் இடமாற்றம்\nஉடலில் நோய் எதிர்ப்பு சக்தியின் காலம் எவ்வளவு தெரியுமா\nசேலம் உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி பயணம்\nஅரசு ஊழியர்கள் குறித்த நேரத்துக்குள் பணிக்கு வர ஆணை\nஜெயலலிதா வீட்டுக்கு சென்ற தீபக்- போயஸ் கார்டனில் திடீர் பரபரப்பு\nஆண்கள் ஆபாச படம் பார்த்தால் இந்த பிரச்சனைகள் வருமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.offplan-dubai.com/ta/dubai-area/jumeirah-lake-towers-jlt/", "date_download": "2020-07-15T07:15:17Z", "digest": "sha1:W4B5VVJQEHF27ANHJ2L6G7JNR4IHL4YC", "length": 5626, "nlines": 93, "source_domain": "www.offplan-dubai.com", "title": "ஜுமிரா ஏரி டவர்ஸ் (JLT) - துபாயின் OFF ப்ளான் ரேட்ஸ்", "raw_content": "\nஜுமிரா ஏரி டவர்ஸ் (JLT)\nமுகப்பு » ஜுமிரா ஏரி டவர்ஸ் (JLT)\nJLT உள்ள SE7EN சிட்டி\nஜுமிரா ஏரி டவர்ஸ் (JLT)\nவகை: குடியிருப்புகள் | படுக்கை: ஸ்டுடியோ, 1, 2, 3\nஉங��கள் ஆர்வம் பதிவு செய்யுங்கள்\nஜுமிரா ஏரி டவர்ஸ் (JLT)\nவகை: குடியிருப்புகள் | படுக்கை: 1, 2, 3\nஉங்கள் ஆர்வம் பதிவு செய்யுங்கள்\nஜுமிரா ஏரி டவர்ஸ் (JLT)\nவகை: குடியிருப்புகள் | படுக்கை: 1, 2, 3\nஉங்கள் ஆர்வம் பதிவு செய்யுங்கள்\nதுபாயில் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்துவது பற்றி முதலில் தெரிந்து கொள்ளுங்கள்\nடவுன்டவுன் துபாயில் புர்ஜ் கிரீடம்\nஎமார் எழுதிய பள்ளத்தாக்கு EDEN\nஜேபிஆரில் துபாய் பிராபர்ட்டீஸ் வழங்கிய லா வை\nதுபாய் டவுன் ஹவுஸ் விற்பனைக்கு\nEmaar இனிய திட்டம் திட்டங்கள்\nதுபாய் தெற்கில் திட்டமிடல் திட்டங்கள்\n© பதிப்புரிமை, அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nOffplan-dubai.com இல் பட்டியலிடப்பட்டுள்ள திட்டங்களைத் தெரிந்து கொள்வது மட்டுமே தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. கால மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2020/06/blog-post_714.html", "date_download": "2020-07-15T08:17:10Z", "digest": "sha1:VGAZDFSPEPBDLLM3TV43KLPX2RTMW26B", "length": 6156, "nlines": 53, "source_domain": "www.onlinejaffna.com", "title": "சிரமதானத்திற்கு அழைக்கப்பட்டு பாடசாலை மாணவி துஷ்பிரயோகமா?: அதிபருக்கு பிணை! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site", "raw_content": "\nபாடசாலைகள் மீள ஆரம்பிப்பதற்கு முன்னோடியாக, சிரமதானம் செய்வதென்கென மாணவர்களை அழைத்த பாடசாலை அதிபர் ஒருவரால், மாணவி துஷ்பிரேயோகம் செய்யப்பட்டுள்ளார் என குற்றம்சாட்டப்பட்டது.\n14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பின்னர், நேற்று (29) அதிபர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.\nராகலையிலுள்ள தோட்ட பாடசாலையொன்றில் சில தினங்களின் முன்னர் இந்த சம்பவம் நடந்தது.\nபாடசாலையின் சிரமதானப் பணிகளிற்காக மாணவர்கள் அழைக்கப்பட்டதாகவும், சிரமதானம் முடிந்த பின்னர் தரம் 7ஐ சேர்ந்த ஒரு மாணவி மட்டும் அதிபரினால் தடுத்து வைக்கப்பட்டு, பாலியல் துஷ்பிரயோ கத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என குற்றம்சாட்டப்படுகிறது.\nதனது வீட்டில் மாணவி தகவல் தெரிவித்ததையடுத்து, பெற்றோர் இது குறித்து முறைப்பாடு செய்தனர்.\nஇதையடுத்து அதிபர் கைது செய்யப்பட்டு கடந்த 15ஆம் திகதி நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார். அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நுவரெலியா நீதிமன்றம் உத்தரவிட்டது.\nமாணவி மேலதிக பரிசோதனைகளிற்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.\nஇந்த பரிசோதனை அறிக்கைகளை பெற்று, நேற்று வழக்கு மீள அழைக்கப்பட்ட போது, பொலிசாரால் சமர்ப்பிக்கப்பட்டது. பாடசாலையிலிருந்து அதிபரை இடமாற்றம் செய்ய, சில தரப்பினரால் சோடிக்கப்பட்ட வழக்கு இது என அதிபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சமர்ப்பணம் செய்தார்.\nஅதிபரை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்தது.\nஅதிபர் மீது ஒரு தரப்பு குற்றம்சாட்ட, சோடிக்கப்பட்ட வழக்கென அதிபர் தரப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், வைத்திய பரிசோதனை அறிக்கையின்அடிப்படையில் பொலிசார் விசாரணைகளை தொடர்ந்து வருகின்றனர்.\n10 வயது சிறுவனால் கர்ப்பமானதாக கூறிய 13 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது\nகணவனை விவாகரத்து செய்துவிட்டு மறுமணத்துக்கு தயாரான இளம்பெண்\nஅதிகாலையில் லண்டன் இரயிலில் தனியாக ஏறி சென்றார் மாயமான 14 வயது சிறுமி குறித்து முக்கிய தகவல்... சிசிடிவி புகைப்படங்கள்\nகொரோனா அச்சம்: யாழில் தனிமைப்படுத்தப்பட்ட 3 பொலிஸார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithisolai.com/actor-bobby-simha-celebrated-his-birthday-in-indian2-sets.php", "date_download": "2020-07-15T08:36:54Z", "digest": "sha1:ZTOMS4AG2UVNARO46Y7FSSLWAD4OOVOW", "length": 27994, "nlines": 359, "source_domain": "www.seithisolai.com", "title": "'இந்தியன் 2' படக்குழுவினருடன் பிறந்தநாள் கொண்டாடிய பாபி சிம்ஹா..!! • Seithi Solai", "raw_content": "\nஉள்ளூர் முதல் உலகம் வரை\n‘இந்தியன் 2’ படக்குழுவினருடன் பிறந்தநாள் கொண்டாடிய பாபி சிம்ஹா..\n‘இந்தியன் 2’ படக்குழுவினருடன் பிறந்தநாள் கொண்டாடிய பாபி சிம்ஹா..\nஇயக்குநர் ஷங்கர், பைட் மாஸ்டர் பீட்டர் ஹெயின், நடிகர் விவேக் உள்ளிட்ட ‘இந்தியன் 2’ படக்குழுவினருடன் பிறந்தநாள் கொண்டாடியுள்ளார் நடிகர் பாபி சிம்ஹா.\nசென்னை: பரபரப்பான ஷுட்டிங்குக்கு இடையில் நடிகர் பாபி சிம்ஹாவின் பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளனர் ‘இந்தியன் 2’ படக்குழுவினர்.லைக்கா புரொடக்‌ஷன் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகிவரும் ‘இந்தியன் 2’ முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. இதைத்தொடர்ந்து ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம், மத்தியப் பிரதேசம் மாநிலம் போபால் ஆகிய இடங்களில் நடைபெற்றது.\nஇதன் பின்னர் குவாலியர் நகரில் படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. தற்போது ராஜஸ்தான் மாநிலம் ஆஜ்மீர் நகரில் ஷுட்டிங் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. பிஸியான படப்பிடிப்புக்கு இடையே படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துவரும் நடிகர் பாபி சிம்ஹாவின் பிறந்தநாளான நேற்று (நவம்பர் 6) கேக் வெட்டி படக்குழுவினர்கள் கொண்டாடியுள்ளனர்.\nஇயக்குநர் ஷங்கர், பைட் மாஸ்டர் பீட்டர் ஹெயின், காமெடி நடிகர் விவேக் உள்ளிட்டோர் இந்தக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டனர். மேலும், பாபி சிம்ஹாவோடு எடுத்துக்கொண்ட செஃல்பியை பகிர்ந்துள்ள நடிகர் விவேக், அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஅதிமுகவிடம் 4 சீட் கேட்போமா \nஇருசக்கர வாகனத்தில் ஆடு திருடும் மர்ம கும்பல்…… கொந்தளிப்பில் கிராம மக்கள்….\nதமிழகத்தில் உடனே – முதல்வர் பழனிசாமி உத்தரவு..\nதமிழகத்தில் கொரோனா மாநில செய்திகள்\n“பிசிஐ தடுப்பு மருந்து” ICMR கேட்டாங்க…. உடனே செலுத்துங்க…. தமிழக முதல்வர் உத்தரவு…\nரஜினி,விஜயை சீண்டிய மீரா மிதுன்….பொங்கியெழுந்த ரசிகர்கள்\nதரைமட்டமான கட்டிடம்…. மூன்று சடலம் கண்டெடுப்பு…. தொடரும் மீட்பு பணி…\nநாடு முழுவதும் இன்று முக்க்கிய அறிவிப்பு … எதிர்பார்ப்பில் பெற்றோர்கள் ..\nநாடு முழுவதும் மார்ச் மாதம் முதல் பொதுமுடக்கம் அமுல்படுத்தப்பட்டது. மாணவர்கள் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் நிலையில் பள்ளி கல்லூரிகள் அடைக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் தேர்வு முடிவுக்காக காத்திருகின்றனர். அந்த நிலையில் நேற்று முன்தினம் பனிரெண்டாம் வகுப்பு சிபிஎஸ்சி தேர்வு… The post நாடு முழுவதும் இன்று முக்க்கிய அறிவிப்பு … எதிர்பார்ப்பில் பெற்றோர்கள் ..\nதமிழக மக்களுக்கு இன்று – அரசு முக்கிய அறிவிப்பு …\nகொரோனா பரவலால் பொதுமுடக்கம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. பலர் வேலையிழந்து வீட்டிற்குள் முடங்கி இருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசும் இதற்கான பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. தமிழக முதல்வர் பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு… The post தமிழக மக்களுக்கு இன்று – அரசு முக்கிய அறிவிப்பு …\nஇன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு – முக்கிய அறிவிப்பு …\nதமிழகத்தில் சென்னை தவிர பிற மாவட்டங்களில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா பரவலை தடுப்பதற்கு ��னிநபர் இடைவெளி அவசியம் என்பதை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகமும் பல்வேறு விதமான நடவடிக்கைகளை… The post இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு – முக்கிய அறிவிப்பு …\nநாளை முதல் 4 நாட்கள் முழு ஊரடங்கு – அறிவிப்பு …\nகொரோனாவின் மையமாக விளங்கிய தலைநகர் சென்னை தற்போது அதன் பாதிப்பில் இருந்து மீண்டு வருகிறது. தமிழக அரசின் உறுதியான நடவடிக்கையை இதற்கு காரணம் என்றெல்லாம் சொல்லப்பட்டு வந்தன. குறிப்பாக சென்னையில் முழுவதுமாக முழு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தற்போது கொரோனா தாக்கம் குறைந்து… The post நாளை முதல் 4 நாட்கள் முழு ஊரடங்கு – அறிவிப்பு …\nஉலகளவில் கொரோனாவால் பாதித்த 10 நாடுகள் …\nசீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 13,454,490 பேர் பாதித்துள்ளனர். 7,846,493 பேர் குணமடைந்த நிலையில். 581,118 பேர் உயிரிழந்துள்ளனர். 5,026,879 பேர் சிகிக்சை… The post உலகளவில் கொரோனாவால் பாதித்த 10 நாடுகள் …\nகட்டப்பாவாக முதலில் நடிக்க இருந்தது இவர் தான் …\nநடிகர் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா நடித்து தமிழில் வசூலை வாரி குவித்த படம் பாகுபலி. அடுத்தடுத்து இரண்டு பாகங்களாக வெளிவந்த இந்த படத்தில் பேசப்பட்ட கதாபாத்திரம்தான் கட்டப்பா. நடிகர் சத்யராஜ் நடித்த இந்த கதாபாத்திரம் இப்படத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்நிலையில்… The post கட்டப்பாவாக முதலில் நடிக்க இருந்தது இவர் தான் …\nஇப்படியா டெஸ்ட் பண்ணுவீங்க… பரிசோதனையின் போது உடைந்த குச்சி… பறிபோன குழந்தையின் உயிர்… நெஞ்சை நொறுக்கும் போட்டோ..\nசவுதியில் குழந்தைக்கு கொரோனா பரிசோதனை செய்யும் போது பரிதாபமாக பலியான சம்பவத்தின் போட்டோ வெளியாகி காண்போரை கண்கலங்க வைக்கிறது. சவுதி அரேபியாவில் அதிக உடல் வெப்பநிலையின் காரணமாக ஒரு தம்பதியர் தங்களது குழந்தையை அங்குள்ள ஷாக்ரா (Shaqra) பொது ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றுள்ளனர்.. அப்போது… The post இப்படியா டெஸ்ட் பண்ணுவீங்க… பரிசோதனையின் போது உடைந்த குச்சி… பறிபோன குழந்தையின் உயிர்… நெஞ்சை நொறுக்கும் போட்டோ..\n1 இல்ல 2 தடுப்பு மருந்துகள்… உலக அரக்கில் சாதித்த இந்தியா…. கொரோனாவுக்கு முடிவுரை … உலக அரக்கில் சாதித்த இந்தியா…. கொரோனாவுக்கு முடிவுரை …\nஉலகையே உலுக்கி வரும் கொரோனாவுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்க முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. அண்மையில் ரஷ்யா இதற்கான தடுப்பூசி கண்டுபிடித்து விட்டதாகவும், இது வெற்றி அடைந்து விட்டதாகவும் தெரிவித்தது. இது உலக அரங்கில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மூன்று… The post 1 இல்ல 2 தடுப்பு மருந்துகள்… உலக அரக்கில் சாதித்த இந்தியா…. கொரோனாவுக்கு முடிவுரை … உலக அரக்கில் சாதித்த இந்தியா…. கொரோனாவுக்கு முடிவுரை …\n“U” என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பமாகிறதா உங்களைப்பற்றிய 10 உண்மைகள் … உங்களைப்பற்றிய 10 உண்மைகள் …\nஉங்கள் பெயரின் முதல் எழுத்து “U”என்ற எழுத்தில் ஆரமித்தால் உங்களாய் பற்றிய 10 உண்மைகளை இந்த பகுதியில் பார்க்கலாம். 1. U என்ற எழுத்தை பெயரின் முதல் எழுத்தாகக் கொண்டவர்கள் மிகவும் நம்பகத்தன்மை உடையவராக காணப்படுவார்கள். தம்மிடம் இருப்பதை பிறருக்கு பகிர்ந்து… The post “U” என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பமாகிறதா உங்களைப்பற்றிய 10 உண்மைகள் … உங்களைப்பற்றிய 10 உண்மைகள் …\n39 நாட்களாக … எகிறும் பெட்ரோல் விலை … பொதுமக்கள் கவலை … \nசென்னையில் ஜூன் 29ம் தேதியில் இருந்து பெட்ரோல், டீசல் விலையில் எந்தவொரு மாற்றமும் ஏற்படவில்லை 17வது நாளாக இன்றும் மாற்றமின்றி அதே விலையில் விற்பனை … பொதுமக்கள் கவலை : சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல்… The post 39 நாட்களாக … எகிறும் பெட்ரோல் விலை … பொதுமக்கள் கவலை … \npt உஷா பிறந்தநாள் (3)\nகுழந்தைத்தொழிலாளர் எதிர்ப்பு தினம் (5)\nபோதை எதிர்ப்பு நாள் (4)\nமைக்கல் ஜாக்சன் நினைவுநாள் (4)\nராகுல் காந்தி பிறந்தநாள் (3)\nதமிழகத்தில் உடனே – முதல்வர் பழனிசாமி உத்தரவு..\nதமிழகத்தில் கொரோனா மாநில செய்திகள்\n“பிசிஐ தடுப்பு மருந்து” ICMR கேட்டாங்க…. உடனே செலுத்துங்க…. தமிழக முதல்வர் உத்தரவு…\nரஜினி,விஜயை சீண்டிய மீரா மிதுன்….பொங்கியெழுந்த ரசிகர்கள்\nதரைமட்டமான கட்டிடம்…. மூன்று சடலம் கண்டெடுப்பு…. தொடரும் மீட்பு பணி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/APArticalinnerdetail.aspx?id=5486&id1=50&id2=18&issue=20191101", "date_download": "2020-07-15T09:16:02Z", "digest": "sha1:XBWM2YEEZBF2KDGCO6LK4VV7H4KT3BX7", "length": 8394, "nlines": 39, "source_domain": "kungumam.co.in", "title": "யாளி வாகனம் - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nசிலிர்த்துக் கொண்டிருக்கும் பிடரியுடன் அகன்ற முகமும், அதில் துருத்திக��� கொண்டு பிதுங்கி நிற்கும் விழிகளும், நீண்ட துதிக்கையும் கொண்ட விலங்கு யாளி. இதன் உடன் சிங்கத்தைப் போன்றது. பறப்பதற்கான இறக்கைகளைக் கொண்டது. உறுதியான கால்களும் அவற்றில் கூரிய நகங்களும் நீண்ட தூக்கிய வாலையும் கொண்டது.\nயாளிகள் வலிய யானைகளைக் கொன்று தின்பவை. அடர்ந்த காட்டில் வாழ்ந்தவை. கால வெள்ளத்தில் காணாது போன விலங்குகளில் யாளிகளும் ஒன்றாகும். இலக்கியங்கள் யாளியின் பெருமைகளைப் பேசுகின்றன. யாளியின் பெயரால் கோவை மாவட்டத்தில் மலை ஒன்று உள்ளது. ஆளிகள் வாழ்ந்த இந்த மலையின் காவல் தேவதை யாளியம்மன் என்றே அழைக்கப்பட்டாள். அந்த மலையில் தோன்றும் ஆறு ஆளி ஆறு எனப்பட்டது.\nஆளி என்பது அனேக சிங்கங்களின் பலத்தையும் வலிமையையும் கொண்டது. பெரிய வடிவான இது அச்சமூட்டுவது. கால ஓட்டத்தில் மறைந்து விட்டாலும், கலை உலகில் நீங்காத இடம் பிடித்து விட்ட விலங்காக இருப்பது ஆளியாகும். தூண்களில் நெடிய சிற்பங்களாகவும், அலங்கார வேலைகள் துணைச் சிற்பங்களாகவும் ஆளிகளைக் காண்கிறோம். தமிழில் ஆளி என்பது வடமொழியில் திரிந்து யாளி என்று அழைக்கப் படுகிறது.\nஆளி என்பது துர்க்கைக்கே உரிய வாகனம் என்றாலும், அனைத்துத் தெய்வங்களும் அதில் ஏறி பவனி வருகின்றனர். கோயில்களில் உள்ள யாளி வடிவங்கள் பின் கால்களை ஊன்றிக் கொண்டு முன் காலைத் தூக்கி தாவிப் பாயும் நிலையிலேயே அமைக்கப்படுகின்றன. வால் தூக்கி வளைந்துள்ளது. முன்னம் கால்களிலும், பின்னங்கால்களிலும் கூரிய நகங்கள் காணப்படுகின்றன. அத்துடன் துணை நகங்களின் தொகுதியும் கொண்டுள்ளது.\nமுகம் சிங்கத்தின் முகமும், யானையின் முகமும் இணைந்து தோன்றும் கலவை யாக இருக்கிறது. துதிக்கையை ஒட்டி நீண்ட தந்தங்களும், வாயில் வளைந்த பற்களும் காணப்படுகின்றன. துருத்தி விரித்து வெருட்டும் கண்களில் கனல் பறக்கிறது. அதன் வலிமையைக் காட்ட அது தன் துதிக்கையால் பற்றி அதைத் தூக்குவது போல் அமைத்துள்ளனர். யானை அஞ்சி அலறும் கோலத்தில் அமைக்கப்படுகிறது.\nஆளி என்ற சொல் ஆளி என்ற விலங்கைக் குறிப்பதுடன் ஆளும் அரசனையும் குறிக்கிறது. சிவபெருமானை ஆளியின் மீது அமர்த்தி விழா காண்பவர் அரச போகத்தை அடைந்து சுகமாக இருப்பதுடன் அனைவரையும் அடக்கி ஆளும் வல்லமையைப் பெறுவர் என்று நம்புகின்றனர். சிவபெருமான் யாளி மீது வலம் வரும் போது அம்பிகை சிங்க வாகனத்திலும், விநாயகரைச் சிறிய சிங்க வாகனத்திலும்.\nவள்ளி தெய்வயானை உடனான முருகனைப் பெரிய புலி வாகனத்திலும், சண்டேஸ்வரரை சின்ன புலி வாகனத்திலும் அமர்த்தி உலாவரச் செய்கின்றனர். யாளி வாகனமானது, எதிர்முக வாகனம், பக்கவாட்டு வாகனம், ஆகிய இரண்டு நிலைகளிலும் அமைக்கப்படுகின்றன. மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் தங்கயாளி வாகனமும், வெள்ளி யாளி வாகனமும் உள்ளன. சில இடங்களில் யாளியோடு போரிடும் வீரனையும் அமைத்துள்ளனர்.\nநவம்பர் 1 முதல் 15 வரை ராசி பலன்கள்\nஅன்னை பவனி வரும் வாகனங்களின் தத்துவம்\nநவம்பர் 1 முதல் 15 வரை ராசி பலன்கள்\nஅன்னை பவனி வரும் வாகனங்களின் தத்துவம்\nமர வழிபாட்டின் வேர்களைத் தேடி...\nகாக்கை வாகனம்01 Nov 2019\nகுதிரைச் சாமி01 Nov 2019\nசுகம் தரும் சுக (பச்சைக் கிளி) வாகனம்01 Nov 2019\nமகாலட்சுமியின் வாகனமாக ஏன் ஆந்தையை வைத்திருக்கிறார்கள்\nஆளுமைத் திறனை அருளும் அதிகார நந்தி01 Nov 2019\nவிநாயகருக்கு ஏன் எலி வாகனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sirukathaigal.com/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%A8%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-07-15T09:12:25Z", "digest": "sha1:4RNES3I6PAKE2HZTOKIITEN5ZCB5PD54", "length": 29806, "nlines": 334, "source_domain": "www.sirukathaigal.com", "title": "நசிந்தப் பூக்கள் | சிறுகதைகள் (Short Stories in Tamil)", "raw_content": "\nசிறுகதை ஒரு சமையல்குறிப்பு – ஜெயமோகன்\nநல்ல சிறுகதைக்கு அடையாளம் – ராஜேஷ்குமார்\nஈழத் தமிழ்ச் சிறுகதை மணிகள் – செம்பியன் செல்வன்\nசிறுகதை உருவம்தான் எத்தனை தினுசு – சி.சு.செல்லப்பா\nசிறுகதை – அதன் அகமும் புறமும் – சுந்தர ராமசாமி\nதமிழின் முதல் சிறுகதை எது\nசிறு கதை என்றால் என்ன\nசிறுகதை என்னம் களம் துரும்படியில் யானை படுத்திருக்கும் – எஸ்.ஷங்கரநாராயணன்\nகதை சிறுத்து – ஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன்\nசிறுகதை என்பது – புதுமைப்பித்தன்\nசிறுகதை எழுதலாம் வாங்க – மெலட்டூர். இரா.நடராஜன்\nசிறுகதை படிப்பவனுக்கு புரியும்படி இருக்க வேண்டும்\n’ ஒரு கடிதம் – ஜெயமோகன்\nசிறுகதை – ஓர் ஆய்வு – நா.முத்துநிலவன்\nசிறுகதைகளில் உத்தி முறைகள் – உ.கோசலா\n – க. நா. சுப்ரமண்யம்\n“..கடைசியில இப்படியாயிருச்சு. மன்னிச்சிருங்க சேது,”என்று பூங்கா இலக்கிய சபாவிலிருந்து கூறிய கடைசி வார்த்தைகள்தான் இவன் மனசில் நின்றது. வேகமாக தொலைபேசியை அ���ைத்து அதனிடம் மட்டும் காட்டமுடிந்த தன் கோவத்தைக்காட்டி இயலாமையை பூசிக்கொண்டான். தான் அடிக்கடி விரும்பிச்சாப்பிடும் மிளகாய் பஜ்ஜி கடை பக்கத்திலிருந்தும் இவன்யிருந்த பீச்சில் யாருமில்லாததைப் போலவே தெரிந்தது, உலகமே இவனை தனித்துவிட்டதுப்போல தெரிந்தது. வர வெள்ளி கல்வி அமைச்சர் வரதால அன்றே தன்னோடைய ‘நசிந்தப் பூக்கள்’ நூல வெளியிடலாம்னு யோசிச்சான் அதனால இலக்கிய சபா வழியா பதிப்பகத்திலையும் சொல்லி சம்மதம் வாங்கியாச்சு, அமைச்சருக்கும் தகவல் கொடுத்தாச்சு. அனால் கடைசி நேரத்தில் அந்த ப்ரிண்டர்காரனிடமிருந்து முதல் பிரதிகள் தயாராகவில்லை. காசு அதிகம் கேட்பானு வெள்ளிக்கிழமை அமைச்சர் விழாவில வெளிவரப்போகுதுனு சொல்லாம இருந்துவிட்டான், அதான் இவன் பண்ண ஒரே தப்பு. அமைச்சர் விழாவில வெளியிட்டா தன் பேரும் கொஞ்சம் பத்திரிக்கையில வரும் சில நூல் விமர்சனத்திலையும் அடிபடும் பதிப்பகத்துக்கும் தன் மேல ஒரு மதிப்புவரும் ஆனால் அத்தனையும் இப்ப மண்ணாப்போச்சேயென நொந்துகொண்டான்.எதற்கும் ஒருவாட்டி பதிப்பகத்துக்கும் போன் பண்ணி நிலைமைய உறுதி செஞ்சான். என்ன பயன் அங்கயும் ஒரே பதில் ‘பஸ்ட் காப்பி ரெடியாகல’.\n“சரி அதுகூட வேண்டாம் அந்த விழாவிலேயே எப்படியும் 200 காப்பிக்காவது ஆர்டர்வரும் அப்படி வந்துச்சுனா, புக்கு பேரு பரவும் எல்லா நூலகத்திலையும் போய்ச்சேரும் கொஞ்சமாவது மக்கள் மனசில நிக்கும். அதுல ஒருத்தராவது உங்க புக்க படிச்சேன் நல்லாயிருக்குனு சொன்னா என் பேனா தலைநிமிர்ந்திருக்கும். ஒருவேலை நம்ம புக்கோட ராசி அப்படியிருக்கும்மோ சேச்ச. ஒரு அரசியல பத்தியோ, சினிமா பத்தியோ எழுதியிருந்தா இப்படி கவலைபட தேவையில்லை எப்படியும் பாப்புலராகும் ஆனால் நான் எழுதியது ஒரு ‘சென்சிபில்’ சப்ஜெக்ட ஆச்சே நான் சின்ன வயசிலயிருந்தே வேலைக்கு போனவன் அதனால் கிடச்ச வலியையும் அதற்கான வழியையும் சொல்ல நினைச்சு எழுதிய புத்தகம் தானே என் ‘நசிந்தப் பூக்கள்’. இப்படி அடையாலமற்றுப்போச்சே. இனி இந்த மாதிரி விழா நடந்தாலும் என் புக்க வெளியிடுவாங்களா நான் சின்ன வயசிலயிருந்தே வேலைக்கு போனவன் அதனால் கிடச்ச வலியையும் அதற்கான வழியையும் சொல்ல நினைச்சு எழுதிய புத்தகம் தானே என் ‘நசிந்தப் பூக்கள்’. இப்படி அடையாலமற்றுப்போச்சே. இனி இந்த மாதிரி விழா நடந்தாலும் என் புக்க வெளியிடுவாங்களா இல்ல அமைச்சர் தான் சம்மதிப்பாரா இல்ல அமைச்சர் தான் சம்மதிப்பாரா\nஇங்க சுண்டல் விற்கிற எத்தனையோ சிறுவர்கள் தங்கள் வாழ்க்கைக்கல்வியை துளைச்சுட்டு அஞ்சுக்கும் பத்துக்கும் அழையவேண்டியதாயிருக்கு. எனக்கு கிடச்ச ஆசரமம் மாதிரி இவங்களுக்கும் கிடைச்சா நல்லாயிருக்கும் ஆனால் இவங்க அப்பா அம்மா சம்மதிக்க மாட்டாங்க, கல்வியால வேலைகிடைக்காதுனு நம்புர கூட்டத்தில கல்வி எப்பவுமே சுண்டைக்காய்தான். அரசு, வேலைவாய்ப்பு தர கல்விய கொடுக்கும் காலம் வரை இது தொடரலாம். படிச்ச கல்விக்கும் பார்கிற வேலைக்கும் சம்மந்தமேயில்லாதபோது அவங்கள போல தினக்கூலிகள் தங்கள் வாரிசையும் தினக்கூலிகளாகவே வளர்க்கிறதுல நியாயம் இருக்கத்தான் செய்கிறது. இவங்களுக்கு பணவுதவி செய்யிறதெல்லாம் இலவசமா வர சலுகையப்போல பயனற்றுத்தான் போகும். அடிப்படையாகவே, அவர்கள் மனநிலை மாறவேண்டும் விழிப்புணர்வு பெறவேண்டும். குறைஞ்ச சம்பளம்தானேனு சின்ன வயசு பசங்கள வேலைக்கு வைக்கிறத வியாபாரிகள் நிறுத்தனும். இந்த தலை முறையோட சரி அடுத்த தலைமுறையாவது மற்ற குழந்தைகளைப்போல படிக்கவும், அதை வைத்து சிந்திக்கவும் பழகவேண்டும். என்னால ரெண்டு பேரு திருந்தினா நல்லாயிருக்குமுனுதானே நினைச்சு எழுதினேன் என் நசிந்தப் பூக்களை.\nஆனால் மக்கள்கிட்ட போய்ச்சேருமானு தான் திட்டம் போட்டு அமைச்சர் விழாவில அறிமுகப்படுத்த நினைச்சேன். என்னபண்ண விளம்பரமில்லாத சரக்கு விற்பனைக்குதவாதுதானே அந்த புத்தகத்திலவுள்ள 139 பக்கமும் என் 39 வருடவாழ்க்கை எனக்குத்தந்த படிப்பு. அடுத்து இதை நானாக வெளியிட்டால் அவ்வளவாக போய்ச்சேராது அதுமட்டும் உறுதி. எல்லாத்துக்கும் காரணம் பாழப்போன ப்ரிண்டர்காரன்தான்… காச வீசியெருஞ்சிருந்தேன்னா இந்தப்பிரச்சனையே வந்திருக்காது”\nஇவ்வாறு தனக்கு தானாக இரண்டாவது மனிதன் போல பேசிக்கொண்ட நேரத்தில் பஜ்ஜிகடைக்காரர் இவனை கூப்பிட்டு இவன் உள்மனப்பேச்சை சிதைத்தார். “என்ன தம்பி கடலையே பார்த்துகிட்டுயிருக்கேங்க சூடா பஜ்ஜியிருக்கு தரட்டுமா” என்றார். ஆத்திரப்படாமல் அமைதியாக தலையை வேண்டாம் என அசைத்தான் சேது. இப்போழுது இவனின் கோபம் முழுதும் அச்சகத்திடம் மட்டுமே. ஏமாற்றத்தின் உச்சாணிக்க��ம்பில் இருந்துகொண்டு தன் கோபத்தால் வசைபாட அந்த ப்ரிண்டர்காரனுக்கு போன் போடுகிறான். மறுமுனையில் எடுத்தவர்\n“பூங்கா இலக்கிய சபாலயிருந்து அச்சுக்கு கொடுத்த ‘நசிந்தப் பூக்கள்’ நூல் ஆசிரியர் பேசுறேன்”(கரத்த குரலில்)\n வணக்கம் சார், உங்க எழுத்த படிச்சேன் தரமா எழுதிருக்கேங்க அதை படிச்சதிலயிருந்து மனசு சரியில ஒரு குற்றவுணர்ச்சி, அதனால என்கிட்ட வேலைபார்த்தமூனு சின்னபசங்கள வேலைவிட்டு அனுப்பிட்டேன். எதோ சாதிச்சமாதிரியிருக்கு.. எதோ சொல்லவந்தேங்களே\n“இல்ல, சும்மாதான் விசாரிக்கதான்”(மெல்லிய குரலில்)\n“ஆளில்லாம வேலையெல்லாம் கிடந்துபோச்சு. ஒன்னும் அவசரமில்லைலே இன்னைக்கு நைட்டு மச்சான் ஊர்லயிருந்து வரான் வந்தவுடனே உங்க காப்பி அச்சாக ஆரம்பிச்சுரும்.”\nஅந்த பஜ்ஜிக்கடைய பார்த்து சேது “அண்ணே ரெண்டு பஜ்ஜி,கொத்தமல்லிச் சட்னி”\nஇரண்டு தினங்களாக விடாமல் பெய்த மழை மனமிரங்கிக் கடந்த அரை மணி நேரமாக சிறு தூறலாக மாறியிருந்ததை வரவேற்றான் சங்கர். சே, இதென்ன போர் தொடர்ந்த மழையின் ஓயாத ஓசை, பகலிலும் இருள் கவ்வினாற்போன்ற சோம்பல் சூழ்நிலை, தெருவில் முழங்கால் நீரில் சளக், ...\nஆதிகாலம் முதற்கொண்டே வங்காள வேங்கைக்கும் மூங்கில் கொத்துக்கும் இணை பிரியாத நட்பு. அப்பொழுது மூங்கில்களுக்குப் பொன்வர்ணம் இல்லை. பச்சையாகவே இருந்தன. புலிக்கு வரிகள் இல்லை. பழம் போன்ற வர்ணம் மட்டும் உடலில் பரவி இருந்தது. காட்டு வழியே வரிக்கோடுகள் நடந்து வந்து கொண்டிருந்தன. ...\nமெஸ்ஸில் சாப்பிட்டவுடன் அக்கவுன்ட் புக்கை எடுக்கும்போதுதான் பார்த்தேன். ரூம் சாவி அங்கே இருந்தது. 'தட்சிணாமூர்த்தி இன்னும் வரலையா' சாவியை எடுத்துக்கொண்டு ரூமை நோக்கி நடந்தேன். இவன் இப்படித்தான்... ஏதாவது கம்பெனி சிக்கினால் சிக்கனும் குவாட்டருமாகக் கொண்டாடிவிட்டு, அகால நேரத்தில் வருவான். ரூமைத் திறந்து ...\nநோபல் பரிசு பெற்ற கதை இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மரண அவஸ்தையை அனுபவித்துக்கொண்டு இருந்தார். உடல் தளர்ந்துபோய் மூச்சுவிடவே சிரமப்பட்டுக் கொண்டிருந்தார். அவரின் உயிர் பிரியும் நேரம் நெருங்கிவிட்டது. சிலுவையின் அருகில் அன்னை மரியாளும் இயேசுவின் மீது நம்பிக்கை கொண்ட சிலரும் மட்டுமே ...\nஅதோ, எக்ஸ்பிரஸ். சென்னை - கொச்சி எக்ஸ்பிரஸ், எக்ஸ்பி��ஸ் ஓட்டமாகவே ஓடிக்கொண்டிருக்கிறது அவன்.... ஏதோ ஓர் ஊர்..... ஊர் என்றவுடன் - 'யாதும் ஊரே, யாவரும் கேளிர்' என்று பாட்டு ஓட்டமாக ஓடிவரவேண்டாமோ' என்று பாட்டு ஓட்டமாக ஓடிவரவேண்டாமோ அவன் .... கிடக்கிறான் எக்ஸ்பிரஸ் வேகம் அதிகமாகிறது. ஜாக்கிரதை நாட்டிலே இப்போதெல்லாம் 'ரோஷ உணர்ச்சியைப் ...\nதமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்களை Amazon/Flipkart ல் eBook, Paperback மற்றும் Print On Demand ஆக வெளியிட ஓர் அறிய வாய்ப்பு. More »\nசங்க இலக்கியச் சிறுகதைப் போட்டி\nகுமுதம், கொன்றை அறக்கட்டளை இணைந்து நடத்தும் சங்க இலக்கியச் சிறுகதைப் போட்டி. More »\n02-07-2012 தேதிட்ட குங்குமம் இதழில், மற்றும் 13-02-2013 தேதிட்ட ஆனந்த விகடன் இதழிலும் எங்கள் தளத்தை பற்றி பாராட்டி எழுதி உள்ளனர். இந்த இரு இதழ் ஆசிரியர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி. பாரதிதாசன் பல்கலையைக்கழகத்தில் UG Programme Tamil Syllabus இல் எங்கள் தளத்தை குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி. மொரிஷியஸ் பள்ளிக்கூட இணையதளத்தின் Oriental Languages Department இல் எங்கள் தளத்தை குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி.\nஐயாயிரம் + ஐநூறு = ஏழரை\nஒரு பேரக் குழந்தை, என் மடியிலே…\nமல்லாந்து கிடந்தான். உடல் மேல் நான்கு வாழைப்பழங்கள் வைக்கப்பட்டு, அதில் நான்கு ஊதுபத்திகள் உயிரிழந்து கொண்டிருந்தன. கழுத்தில் கதம்ப மாலை. இரண்டுபேர் கர்ச்சீப்பிலும், துண்டிலும் சுற்றிக் கூடியிருப்பவர்களிடம் ஏந்திக் கொண்டிருந்தனர். ஏந்திக் கொண்டிருந்தனர். “அனாதைப் பொணமுங்கோ… தர்மம் செய்ங்க. அடக்கம் செய்யணும்…” மக்களிடம் தயாள குணம் இன்னும் இருந்ததால்… கைக்குட்டை காசுக்குட்டையாகிக் கொண்டிருந்தது. மாலை\nவிளம்பரம் செய்ய இடத்தை வாங்கும் முன் இங்கே சொடுக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B8%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-07-15T08:42:50Z", "digest": "sha1:54NJWFJHNPS5SQJFQZ6232IOBVPBFQWH", "length": 2779, "nlines": 49, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – பொது நலன் கருதி டீஸர்", "raw_content": "\n‘பொது நலன் கருதி’ படத்தின் டீஸர்\nமூத்த பத்திரிகையாளர் திரு.மேஜர்தாசன் அவர்களுக்கு அஞ்சலி..\n‘யாருக்கும் அஞ்சேல்’ படத்திற்காக டப்பிங் பேசிய பிந்து மாதவி..\nஆன்லைன் தியேட்டரில் வெளியாகும் ‘ஒன்பது குழி சம்பத்’ திரைப்படம்\n“கே.பாலசந்தரின் கம்பீரத்தை வேறு யாரிடமும் நான் கண்டதில்லை…” – ரஜினியின் புகழாரம்..\n“கே.பாலசந்தர் பிடித்து வைத்த பொம்மைகள் நாங்கள்…” – கமல்ஹாசன் பேச்சு..\nவிஜய் சேதுபதி-பார்த்திபன் கூட்டணியில் அரசியல் படம் ‘துக்ளக் தர்பார்’\n‘ராஜபார்வை’ படத்தின் தயாரிப்பாளர் செய்த மோசடி வேலை..\n‘பிரண்ட்ஷிப்’ படத்தில் ஹர்பஜன்சிங்கிற்காக பாடிய சிம்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pesaamozhi.com/Edition30", "date_download": "2020-07-15T08:31:55Z", "digest": "sha1:7SJSTEWFSUXEHKHNAHX3TLKB4525AE2Q", "length": 4874, "nlines": 102, "source_domain": "pesaamozhi.com", "title": "இதழ்: 30", "raw_content": "\nநூல் அறிமுகம் - சினிமாவும் தணிக்கையும் : இந்திய அரசியல் கட்டுப்பாடுகள் - நமீதா மல்ஹோத்ரா\nதிரைப்படத் தணிக்கைத்துறை (CBFC) மண்டல அதிகாரி (RO) பக்கிரிசாமி நேர்காணல் - தினேஷ்\nபலியாகும் தணிக்கை வாரியம்.. பலி கேட்கும் அரசு எந்திரங்கள்.. - யுகேந்தர்\nஅந்த 30 வெட்டுக்களை நான் ஏற்றுக்கொண்டிருந்தால், பப்பிலியோ புத்தா சிதைக்கப்பட்டிருக்கும் - நந்திதா தத்தா\nதணிக்கை வாரிய அலுவலகத்தில் இடைத்தரகர்கள் ஏன் தழைத்தோங்குகிறார்கள்\nசினிமா மீதான கட்டுப்பாடுகள் - யுகேந்தர்\nCBFC என்பது தணிக்கை வாரியமல்ல, சான்றிதழ் தரும் வாரியம் மட்டுமே... - தமிழ் ஸ்டுடியோ அருண்\nஎன்றும் அழியா உண்மை - ஆனந்த் பட்வர்தன்\nமாற்றுப் படங்களுக்கான இணைய மாத இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/97731-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%93%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-15T09:15:16Z", "digest": "sha1:FFJDUU4W3EQINRGZAO6INKWCXCT343CS", "length": 7932, "nlines": 120, "source_domain": "www.polimernews.com", "title": "ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியில் சிமோனா ஹாலெப் இரண்டாவது சுற்றுக்கு முன்னேற்றம் ​​", "raw_content": "\nஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியில் சிமோனா ஹாலெப் இரண்டாவது சுற்றுக்கு முன்னேற்றம்\nஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியில் சிமோனா ஹாலெப் இரண்டாவது சுற்றுக்கு முன்னேற்றம்\nஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியில் சிமோனா ஹாலெப் இரண்டாவது சுற்றுக்கு முன்னேற்றம்\nகிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியில், மகளிருக்கான ��ற்றையர் பிரிவில் ரோமானிய வீராங்கனையான சிமோனா ஹாலெப் (SIMONA HALEP) இரண்டாவது சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.\nமுதல் சுற்றில் அமெரிக்காவை சேர்ந்த ஜெனிஃபெர் பிராடியை (JENNIFER BRADY) எதிர்கொண்ட சிமோனா ஹாலெப் 7க்கு 6, 6 க்கு 1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.\nஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஜெர்மனியை சேர்ந்த அலெக்சேண்டர் சீவீர்வ் ((Alexander Zverev)) இத்தாலியை சேர்ந்த மார்க்கோ சீச்சீநாட்ட்டோ (Marco Cecchinato) 6-4 7-6 (4) 6-3 என்ற செட் கணக்கில் வெற்றிப் பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.\nநீடிக்கும் ஆலங்கட்டி மழையால் ஆஸ்திரேலியாவில் இயல்பு வாழ்க்கை முடக்கம்\nநீடிக்கும் ஆலங்கட்டி மழையால் ஆஸ்திரேலியாவில் இயல்பு வாழ்க்கை முடக்கம்\nமனித முக ஆட்டுக்குட்டியை கடவுள் என வணங்கும் கிராமத்தினர்\nமனித முக ஆட்டுக்குட்டியை கடவுள் என வணங்கும் கிராமத்தினர்\nசாத்தான்குளம் வழக்கு-சிசிடிவி காட்சிகளை மீட்க நடவடிக்கை\nமுதியவர்களை கொரோனாவில் இருந்து பாதுகாக்க பிசிஜி தடுப்பு மருந்து\nசாம்சங் நிறுவனத்திற்கு சுமார் 7600 கோடி ரூபாய் அபராதம் செலுத்திய ஆப்பிள் நிறுவனம்\nசிபிஎஸ்இ-10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது\nசிபிஎஸ்இ-10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது\nஊரடங்கு காலத்தில் மின் கணக்கீட்டு முறைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி\nநாடு முழுவதும் 24 மணி நேரத்தில் மேலும் 29,429 பேருக்கு கொரோனா , 582 பேர் உயிரிழப்பு\nஇன்று வெளியாகிறது சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்\nநடிகை வாணிஸ்ரீயின் மகன் அபினய வெங்கடேஷ் கார்த்திக் தூக்கிட்டுத் தற்கொலை\nசீனாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில் புதிய சிக்கல்\nசென்னை, காஞ்சி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் முழு ஊரடங்கு நீட்டிப்பா மருத்துவ நிபுணர் குழுவுடன் நாளை முதலமைச்சர் ஆலோசனை\nவீட்டில் வைக்கப்பட்டிருந்த ஒயினை பதம் பார்த்து 'மட்டையான' யானைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Cinema/2020/01/12193253/1064864/Laabam-First-look-Release.vpf", "date_download": "2020-07-15T09:01:09Z", "digest": "sha1:WIKI322U4KZ447GP5QTAKZ2W736PUKKX", "length": 9537, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "\"லாபம்\" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு - சமூக ஆர்வலராக விஜய் சேதுபதி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய ச��ய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"லாபம்\" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு - சமூக ஆர்வலராக விஜய் சேதுபதி\nவிஜய் சேதுபதி நடித்துள்ள லாபம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.\nவிஜய் சேதுபதி நடித்துள்ள லாபம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இயற்கை, ஈ, பேராண்மை ஆகிய படங்களை இயக்கிய எஸ்பி.ஜனநாதன் இந்த படத்தையும் இயக்குகிறார். சமூக ஆர்வலராக விஜய் சேதுபதி நடிக்கும் இந்த அவருக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடிக்கிறார்.\n(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...\nசிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக\nநடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை\nசென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n\"பாலசந்தருடனான உறவு தந்தை-மகன் போன்றது\" - நடிகர் கமலஹாசன்\nஇயக்குநர் பாலசந்தரின் 90வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் அவர் குறித்து நடிகர் கமலஹாசன் வீடியோ வெளியிட்டுள்ளார்.\nஸ்வப்னா, சந்தீப் நாயருக்கு 8 நாள் என்ஐஏ காவல் - சிறப்பு நீதிமன்றம் அனுமதி\nகேரள தங்கக் கடத்தல் விவகாரத்தில் ஸ்வப்னா மற்றும் சந்தீப் நாயரை 8 நாட்கள் என்ஐஏ காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.\nவிவசாயியாக மாறிய பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான்\nபிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் ஊரடங்கு காலத்தில் விவசாய பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.\nஇளையராஜாவுக்கு இடம் தர மறுத்த பிரசாத் ஸ்டுடியோ - புதிய ரெக்கார்டிங் ஸ்டுடியோவை உருவாக்கி வருகிறார் இளையராஜா\nஅரை நூற்றாண்டாக தமிழ் திரையுலகில் இசையின் அரசனாக திழந்து வரும் இசைஞானி இளையராஜா சென்னையில் தனக்கென ஒரு ரெக்கார்டிங் ஸ்டுடியோவை உருவாக்கி வருகிறார்\n\"சமூக வலைத்தளங்களில் கீழ்த்தரமாக விமர்சிக்கின்றனர்\" - நடிகை வனிதா\nதன்னைப் பற்றி அவதூறு பரப்புவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகை வனிதா விஜயகுமார் போரூர் காவல் நிலையத்தில் மனு அளித்து���்ளார்\nஅரசு மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள நடிகர் விவேக்...\nகாய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறலுடன் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தனது மைத்துனர், 10 நாட்களில் முற்றிலும் குணமடைந்துவிட்டார் என்று, நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.\nவைரமுத்து பிறந்தநாள் - ஸ்டாலின் வாழ்த்து\nகவிஞர் வைரமுத்துவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஅமிதாப், அபிஷேக் பச்சனுக்கு கொரோனா தொற்று - கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு\nநடிகர் அமிதாப் பச்சன் அவரது மகனும் நடிகருமான அபிஷேக் பச்சன் இருவருக்கும் கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/vijay-antony-film-corporation/", "date_download": "2020-07-15T09:53:58Z", "digest": "sha1:Q7ORIG5JC5UOSS3OLAYBIK24HL6W67EM", "length": 5580, "nlines": 141, "source_domain": "ithutamil.com", "title": "Vijay Antony film Corporation | இது தமிழ் Vijay Antony film Corporation – இது தமிழ்", "raw_content": "\nஒரு கனவு, அமெரிக்க மருத்துவர் பரத்திற்கு தினம் வருகிறது. தனது...\nநல்ல கதைகளைத் தேர்ந்தெடுப்பது தான் வெற்றியின் ரகசியம்...\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nபிளான் பண்ணி பண்ணனும் – ஸ்டில்ஸ்\n“கந்தர் சஷ்டி கவசம்: ஒரு பாதுகாப்பு அரண்” – நடிகர் ராஜ்கிரண்\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithai.com/index.php/thiraikavithai/110-chittu-kuruvi", "date_download": "2020-07-15T08:32:20Z", "digest": "sha1:JVJ4PH4P6HGE2SWZ2I6MJLEST7EJRPSE", "length": 4165, "nlines": 53, "source_domain": "kavithai.com", "title": "சிட்டுக்குருவி சிட்டுக்குருவி", "raw_content": "\nபிரிவு: திரையில் மலர்ந்த கவிதைகள்\nவெளியிடப்பட்டது: திங்கட்கிழமை, 13 ஜூலை 2009 19:00\nபடம் : டவுன் பஸ்\nவிட்டுப் பிரிஞ்சு போன கணவன் வீடு திரும்பலே\nபட்டு மெத்தை விரிச்சு வச்சேன் சும்மா கிடக்குது – பசும்\nபாலைக் காய்ச்சி எடுத்து வச்சேன் ஆறிக் கெடக்குது\nதலையை வாரி பூ முடிச்சேன் வாடி வதங்குது – சதா\nதெருவில் வந்து நின்று நின்று காலும் கெடக்குது\nவழியை வழியை பாத்து பாத்து கண்ணும் நோவுது\nஅவர் வந்தால் பேச நிறைய சேதி நெஞ்சில் இருக்குது (சிட்டுக்குருவி)\nஉங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் \"இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் \" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panmey.com/content/?p=527", "date_download": "2020-07-15T07:52:37Z", "digest": "sha1:G45XGRIN4AAPM57W3WXQFHSIVWY6IZOU", "length": 23283, "nlines": 87, "source_domain": "panmey.com", "title": "| உரையாடல் -பிரேம்", "raw_content": "\nஎழுத்தாளர் பிரேம் அவர்களுடன் ஒரு தொடர் உரையாடல்\n[கேள்விகள்: ராஜகாந்தன், அசோக்ராஜ், கருணாகரன்]\nதமிழ்நாட்டில் வாழும் தமிழ் மக்களை மட்டும் நாம் கணக்கில் கொண்டாலும் மக்கள்தொகை ஏழு கோடிக்கும் அதிகம். இது உலகிலுள்ள நூற்று எண்பது நாடுகளின் மக்கள் தொகையைக் காட்டிலும் அதிகம். ஃபிரான்ஸில் வசிக்கும் ஃப்ரெஞ்சுக்காரர்களை விடவும், இங்கிலாந்தில் வசிக்கும் ஆங்கிலேயர்களை விடவும், இத்தாலி மற்றும் தென்கொரிய நாடுகளின் குடிமக்களை விடவும் தமிழர்களின் எண்ணிக்கையானது அதிகம்.\nஇப்பெருந்திரளான மக்கள் அரசியல், சமூகம், பொருளாதாரம், பண்பாடு, வாழ்வியல் இன்ன பிற தளங்களில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ளவும், அவற்றை விளக்கவும், அது தொடர்பான உரையாடல்களைத் தொடர்ந்து நிகழ்த்தவும் அவற்றில் நிகழ வேண்டிய மாற்றங்கள் குறித்துச் சி��்திக்கவும் அவற்றை அறிவுத்தளத்தில் முன்னெடுக்கவும் தம்மை ஈடுபடுத்திக்கொண்ட சீரிய, சார்பற்ற கடப்பாடுடைய அறிவுச் செயல்பாட்டாளர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் கணிசமாக இருக்கவேண்டும். ஆனால் நடப்புச் சூழலில் இப்படியான அறிவுத் தளத்தில் செயல்படுபவர்களின் எண்ணிக்கை தமிழில் ஆகக் குறைந்த அளவே உள்ளதை நாம் அறிவோம். இது அளவு ரீதியான குறைபாடு, அத்துடன் தமிழ்ச் சமூகத்தின் அரசியல் பண்பை மிக அதிகமாகப் பாதிக்கும் குறைபாடு.\nகாலனிய காலத்தில் நாட்டின் விடுதலைக்கான போராட்டங்கள் நடந்தபோது தேசிய உணர்வு, தேச விடுதலை தொடர்பான கருத்தாக்கங்கள் முன்னிலை வகித்தன. சமூகக்கேடுகள் மற்றும் அவற்றிற்கெதிரான சீர்திருத்தங்கள் குறித்த தீவிர செயல்பாடுகள் அக்காலத்திய சிந்தனையாளர்களின் எண்ணங்களைக் கட்டமைத்தது, அதுவே அவர்களின் செயல்களுக்கான உந்து சக்தியாகவும் இருந்து வந்தது.\nஇந்திய விடுதலைக்குப் பின்னான பத்திருபது ஆண்டுகளில் விடுதலை தொடர்பான இலட்சியவாதக் கனவுகள் பொய்த்தப் பின், பொதுவுடைமைக் கருத்தாக்கமும், மொழி, இனம் சார்ந்த தன்னுணர்வுகளும் அக்காலத்தியச் சிந்தனாவாதிகளை ஆக்கிரமித்ததாகக் கொள்ளலாம். இதனைத் தொடர்ந்து நிகழ்ந்த களப்போராட்டங்கள் கடுமையான ஒடுக்குதல்களுக்கு உள்ளான பிறகு அச்சிந்தனைகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதில் ஒரு சோர்வு ஏற்பட்டிருந்தாலும் முழுமையாக அணைக்க முடியாத நெருப்பு போல சமூகச் செயல்பாடுகளின் உந்து சக்தியாக, சமூக உணர்வுகளின் சல்லி வேர்களாக இருந்து வருகிறதெனலாம்.\nதொண்ணூறுகளில் பொதுவுடமை நாடுகளில் அரசுகளின் வீழ்ச்சிக்குப் பின் பொதுவுடைமைச் சிந்தனைகள் வலுவிழந்து, உலக வர்த்தக மயமாக்கம் நிகழத் தொடங்கியது. அதற்குப்பின் உருவான கடுமையான ஏற்றத் தாழ்வுடன் கூடிய பொருளாதார வளர்ச்சியால் நுகர்வுக் கலாச்சாரமும், பொருள்குவிப்பு மனோபாவம் மக்களிடையே பெருகியது. அதன் தொடர்ச்சியாக சமூக மதிப்பீடுகளின் பெரும் வீழ்ச்சியும் ஏற்பட்டது. அப்போதிலிருந்து சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளும் தத்தமது குழு சார்ந்த, சாதி சார்ந்த இருப்பை உறுதி செய்துகொள்ள முனைந்தன. அறிவார்ந்த செயல்பாடுகள் மதிப்பிழந்து விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டது போன்றதான ஒரு தோற்றம் தற்போது ஏற்பட்டுள்ளது. இது அறிவுச்செயல்பாட்டிற்கான சமூக இடம், மற்றும் அறிவுச் செயல்பாட்டின் இருப்பு சார்ந்த சிக்கலாகவும் தோன்றுகிறது.\nபெரும் பொருளாதார, அரசியல், ஊடகச் சக்திகள் தம் நுட்பமான கருத்தாடல்கள் மூலம் வெகுமக்கள் சிந்தனையை மழுங்கடித்து சுரண்டலுக்குத் துணை போகும் சமூக மனவியலை உருவாக்குவதைக் கண்டுணர்ந்து புலப்படுத்தி, மக்களின் சார்பாக நின்று அதிகார செயல்பாடுகளை கேள்விக்குள்ளாக்க வேண்டிய சிந்தனையாளர்கள் தற்போது ஏதாவதொரு அதிகாரம் சார்ந்த நிறுவனங்களோடு தொடர்புடையவர்களாக மாறியுள்ளதால் இத்தகையச் செயல்பாட்டில் ஒரு உள்ளார்ந்த முரணியக்கம் ஏற்பட்டுள்ளது.\nசில ஆண்டுகளுக்கு முன்பு வரை வெகுஜன ஊடகங்களைக் கடுமையாகச் சாடிவந்த தமிழ்ப் படைப்பாளிகள், அறிவுசார் செயல்பாட்டாளர்கள் தற்போது அவற்றில் தமக்கு அங்கீகாரம் கிடைத்தவுடன் தங்களுடைய நிலைப்- பாடுகளையும் பெருமளவுக்குச் சமரசத்துக்கு உட்படுத்திக் கொண்டதோடு மட்டுமல்லாமல் வெகு மக்களை மூளைச்சலவை செய்யும் பெரு நிறுவனங்களின் செயல்பாடுகளில் பங்காளர்களாகவும் மாறியுள்ளனர். இது அறிவுசார் செயல்பாட்டாளர்களின் அரசியல் நிலைப்பாடு, நம்பகத்தன்மை போன்றவற்றில் ஏற்பட்டுள்ள மாபெரும் வீழ்ச்சியாக உள்ளது.\nஇப்பெரும் தமிழ்ச் சமூகத்தில் அறிவுக் கூர்மையுடையவர்கள், அறிவுத் தரகர்கள், அறிவுவியாபாரிகள், தொழில் நுட்பவாதிகள், பெரும் கலை யிலக்கிய படைப்பாளிகள், கேளிக்கை யாளர்கள் அனைவரும் ஆளும்வர்க்க நலன் சார்ந்தவர் களாகவே இருப்பார்களெனினும் இதற்கு மாறாக சமரசமற்றவர் களாக, மக்கள் சார்புள்ள அறிவுத்திறன் கொண்ட செயல்பாட்டாளர் களாக இயங்கும் சிலருக்கான இடம் உறுதி செய்யப்பட வேண்டியது அவசியமானது. இது தமிழ்ச் சமூகம் தன் இன்றைய வீழ்ச்சிகளிலிருந்து மீள்வதற்கும், உயிர்ப்புடன் கூடிய அறிவார்ந்த உரையாடல்களை உருவாக்கித் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கும் முக்கிய தேவையாக உள்ளது.\nஇன்று உருவாகியுள்ள கருத்தியல் சிக்கல்கள், ஊடக வன்முறைகள் பற்றி அரசியல் பின்புலத்தில் விளக்கம் பெற நாம் மாற்று அரசியல் இயக்கச் செயல்பாட்டாளர்கள் சிலரை அணுகலாம். அவர்கள் களச்செயல்பாடு சார்ந்த அனுபவங்களின் அடிப்படையில் சில விளக்கங்களைத் தருவார்கள். ஆனால் இன்று தமிழ்ச் சமூகத்தை அதி��ம் பாதிக்கும் திரைப்படம், இலக்கியம், கலைகள், ஊடகவியல் சார்ந்தும் கோட்பாடுகள் சார்ந்தும் விளக்க இயலாதவர்களாக உள்ளனர், இது வருத்தத்திற்குரிய நிலை. ஆனால் கோட்பாடுகளின் தேவை பற்றி, தமக்கு ஏற்பட்டுள்ள கருத்தியல் சிக்கல்கள் பற்றி இவர்கள் வெளிப்படையாக விவாதிக்காத வரை இன்றைய தேக்க நிலையை நாம் கடக்க இயலாது.\nஇலக்கியம், கலைகள், திரைப்படங்கள் பற்றி எழுதித் தம்மை ஆளுமைகள் என நிருவிக்கொண்ட பலர் மக்கள் அரசியல், மக்கள் வரலாறு பற்றித் திட்டமிட்ட திரிபுகளைப் பரப்பி வருகின்றனர். இவர்களிடமிருந்து நாம் தமிழ்ச் சமூகத்தின் இன்றைக்கான அரசியல், கருத்தியல் சிக்கல்கள் பற்றித் தெரிந்து கொள்ள முயற்சிப்பது பயனற்றது.\nபடைப்பிலக்கியம் செய்யும் இலக்கியவாதிகளில் பலர் இலக்கியப் புனிதம் பேசுவதன் மூலம் எழுத்து அதிகாரத்தை நிறுவி பண்பாட்டு பெருமுதலாளித்துவத்தை பலப்படுத்துபவர்களாக செயல்படுகின்றனர். விளிம்பு நிலையில் உள்ள அரசியல் இயக்கச் செயல்பாடுகளில் தம்மை உறவுபடுத்திக் கொண்டவர்கள் கலை– இலக்கியம் என்பதெல்லாம் ஒன்றும் இல்லையென மறுப்பதன் மூலம் சமூக அறிவியலின் அடிப்படைகளை மறைத்து விடுகின்றர்.\nஇந்நிலையில் மக்களுக்கான சிந்தனைகளை, மாற்றுக் கருத்தியல்களைத் தமிழில் பேசும் குழுக்கள் தமக்குள் உரையாடல் இல்லாமல் தனித்தனியாகத் தம் கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். மார்க்சியம், தலித்தியம், அம்பேத்கரியம், பெரியாரியம், பெண்ணியம் பற்றி பேசுகிற பலர் ஒன்றை மற்றதிலிருந்து முரண்பட்டதாக விளக்கி வருவதால், அல்லது ஏதாவதொரு கருத்தியலை எல்லாவற்றுக்கும் தீர்வாக முன்வைப்பதால் புதிதாக அறிவுத் தளத்தில் இயங்க முன்வரும் தலைமுறையினர் தவறான குழப்பங்களுக்கு உள்ளாவதுடன் விரைவில் அரசியல் அற்ற எழுத்தாளார்களின், ஊடகம் வழிபடும் பக்தர்களாக மாறிவிடுகின்றனர்.\nஇதிலிருந்து மாறுபட்டு நவீனத்துவம், பின்நவீனத்துவம் பற்றிய மிகவிரிவான உரையாடல்களை முன் வைப்பதுடன் தலித்தியம், பெண்ணியம், சுற்றுச்சூழல், அடையாள அரசியல் சார்ந்த கருத்தியல்களின் தேவைகளை வலியுறுத்தி மார்க்சியம், அம்பேத்கரியம், பெரியாரியம், காந்தியம் அனைத்திலும் உள்ள மக்கள் சார்ந்த மாற்றுச் சிந்தனைகளை அடையாளம் கண்டு இனியான மாற்றுக் கருத்தியல்களை நாம் உருவாக்க வேண்டும் என விளக்கி வரும் எழுத்தாளராக, சிந்தனையாளராக இயங்கி வரும் பிரேம் கடந்த முப்பதாண்டுகளில் உருவாக்கியுள்ள உரையாடல்கள், பிரச்சினைப்பாடுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.\n“படைப்பாளியின் இடம் தனித்த இடம் இல்லை அது அரசியலின் ஒரு பகுதி, படைப்பாளி என்ற அடையாளத்தின் வழி அதிக சமூகத் தன்மை அடைகிறேன்” என்றும் “எழுத்தை நான் உருவாக்குகிறேன் என்பதை விட எழுத்து என்னை உருவாக்கித் தருகிறது” என்றும் அறிவித்து இயங்கிவரும் பிரேம் அறிவார்ந்த, அரசியல் செறிந்த தளங்களில் தீவிரமாக செயல்பட்டுவரும் படைப்பாளி. அரசியல் இயக்கம், புனைவெழுத்து இரண்டிலும் பன்மைத் தன்மை, மாறும் கட்டமைப்பு பற்றித் தொடர்ந்து வலியுறுத்தி வருபவர். இலக்கியம், அரசியல், கருத்தியல் என எந்த ஒரு தளத்திலும் மையவாதமும் பிம்ப உருவாக்கமும் வன்முறையென்று தொடர்ந்து விளக்கி, விளிம்புநிலைகளின் அரசியலை உரையாடலாக முன் வைத்துவரும் அவருடன் ஒரு உரையாடலை முன்வைக்கிறோம்.\nநவீனத்துவம், பின்நவீனத்துவம் கடந்து தமிழில் பன்மை நவீனத்துவம் உருவாக வேண்டும் என்று எழுதி வரும் அவர் முன்வைக்கும் சமூக-தனிமனித அரசியல், அழகியல், அறவியல் பற்றிய பதில்கள் உங்கள் பங்களிப்புடனும் இடையீடுகளுடனும் உரையாடலாக, விவாதமாக விரிவடைய உள்ளது.\n(உரையாடலில் கருத்து பதிவு செய்யவும், கேள்விகளை அனுப்பவும் மின்னஞ்சல்: panmeyithazh@gmail.com)\nசொல்லெரிந்த வனம் (நான்கு வனங்கள்) December 26, 2019\nபுனிதர்களின் மொழியில் புதைந்து போன உண்மைகள் -பிரேம் May 4, 2019\nவிருப்பக் குறிகள்- பிரேம் February 28, 2018\nபொன்னியின் செல்வம்- பிரேம் (கதை) October 11, 2017\nகுற்றம் அரசியல்-மூன்று வரலாற்று நிகழ்வுகள்-பிரேம் October 5, 2017\nவகை Select Category அணங்கு (1) உரையாடல் (22) கட்டுரை (8) கோட்பாடு (3) தலையங்கம் (1) தொடர் (6) மற்றவை (38)\nபடைப்புகள் அனுப்ப கருத்துக்கள் பதிய:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/24604", "date_download": "2020-07-15T07:50:24Z", "digest": "sha1:7RCMPUC3E3PHLZUXEYRBJVUUKCBR3LZI", "length": 12214, "nlines": 196, "source_domain": "www.arusuvai.com", "title": "பெங்களுரில் PCOD treatement ku நல்ல hospital | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\n��னக்கு PCOD ப்ராபளம் உள்ளது,நான்கு வருடமாக குழந்தைக்கு முயற்சி செய்கிறோம்.பெங்களுரில் infertlity treatement ku சரியான hospital தெரியவில்லை.தோழிகள் யாராவது பெங்களுரில் infertlity treatementku மிக நல்ல hospital தெரிந்தால் தயை கூர்ந்து எனக்கு பதில் கூறி உதவவும்.\nwest of chord road(service road) - ல் அன்குர் பெர்டிலிடி சென்ட்டர் இருக்கு ,அங்க போய் பாருங்க பா ஆனால் அப்பாயின்மென்ட் வாங்கனும்,உங்களுக்கு வேனும்னா நான் போன் நம்பர் நாளைக்கு குடுக்கறேன் பா,எனக்கும் இன்னும் பேபி இல்லை எனக்கும் 4 வருடம் ஆகிறது,\nDont worry ,im also facing the situation as like u .கண்டிப்பாக உஙகளுக்கு இந்த மாதம் நல்ல result கிடைக்க வேண்டுகிறேன்.\nநான் இப்போது 6 மாதம் கர்ப்பமாக உள்ளேன்.எனக்கும் டிரீட்மென்ட் முலமாக தான் குழந்தை பாக்கியம் கிடைத்தது. ஜெயா நகரில் Advanced fertility centre, Doctor name Nirmala பார்த்தோம். 2மாதம் தான் போனோம். முதல் மாதம் எல்லா testum பண்ணினாங்க. இரண்டாவது மாதம் treatmentல conform ஆயிடுச்சு. நீங்க விசாரிச்சுப் பார்த்துட்டு அங்க போறதுனா போங்க\nசிங்கப்பூரில் மலைவேம்பு எங்கு கிடைக்கும்\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\nமலை வேம்பு - தாய்மை\nஇரத்தக்கட்டு குணமாக என்ன செய்ய வேண்டும்\n31 வாரம் இடது பக்கம் வலி\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\n31 வாரம் இடது பக்கம் வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%9F-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE/", "date_download": "2020-07-15T09:15:47Z", "digest": "sha1:E34NJCXTLZOZSMKZKNXEZZDZWYKESZ4A", "length": 5879, "nlines": 46, "source_domain": "www.epdpnews.com", "title": "வட கொரியாவை சீண்டவேண்டாம் - உலகமே அழிந்துவிடும் எச்சரிக்கிறார் அந்நாட்டின் கௌரவ குடிமகன்! - EPDP NEWS", "raw_content": "\nவட கொரியாவை சீண்டவேண்டாம் – உலகமே அழிந்துவிடும் எச்சரிக்கிறார் அந்நாட்டின் கௌரவ குடிமகன்\nவடகொரியாவிடம் உலகை அழிக்கும் அணுகுண்டுகள் இருக்கிறது என அந்நாட்டின் கௌரவ குடிமகன் அலிஜாண்ட்ரோ கவோடி பெனோஸ் கூறியுள்ளார்.\nவடகொரியாவின் கௌரவ குடிமகனாக கூறப்படும் அலிஜாண்ட்ரோவுக்கு அந்நாட்டில் நடக்கும் அனைத்து ராணுவ ரகசியங்களும் தெரியும். அதுமட்டுமின்றி மேற்கத்திய நாடுகளுடன் கலாச்சார உறவு வைத்திருக்கும் வடகொரியாவின் சிறப்பு பிரதிநிதியும் இவர் ���ான் என்று கூறப்படுகிறது.\nஇந்நிலையில் இவர் ஸ்பெயினின் பிரபல செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அதில், யாரும் வடகொரியாவை தொடவேண்டாம். அவர்களை தொட்டால் அவர்கள் துப்பாக்கி மற்றும் ஏவுகணைகள் மூலம் தங்களை பாதுகாத்து கொள்வார்கள்.\nவடகொரியாவில் கிம் ஜாங்கின் ஆட்சியின் கீழ் மக்கள், நிம்மதியாகவும் கண்ணியமாகவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வன்முறைகள், குற்றங்கள் எதுவும் நடக்காமல் கட்டுப்பாட்டோடு வடகொரியா நாடு இருக்கிறது. எனவே, வடகொரியாவை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம், மீறினால் உங்களுக்குத் தான் இழப்பு. வடகொரியாவுடம் தெர்மோநியூக்ளியர் குண்டு இருக்கிறது, அதில் மூன்று குண்டுகள் போட்டால் உலகமே அழிந்து விடும் என்று கூறியுள்ளார்\nமலேசியாவின் முன்னாள் பிரதமர் கைது\nதுருக்கி மீது அமெரிக்கா பொருளாதார தடை - ட்ரம்ப்\nதனியார் வகுப்புகளுக்கு தற்காலிக தடை - வடமாகாண ஆளுநர்\nவடகொரிய ஜனாதிபதி தென் கொரிய தூதுக்குழுவினருடன் சந்திப்பு\nமலேரியாவுக்கான முதல் தடுப்பூசியை பரிசோதனை \nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/06/karaikal-mega-corruption-in-bar-wineshop-licence-indian-anti-corruption-movements-protestt.html", "date_download": "2020-07-15T07:31:59Z", "digest": "sha1:P2AACCOZG3PLLC423R42XVMG6CZOF4KD", "length": 11463, "nlines": 67, "source_domain": "www.karaikalindia.com", "title": "காரைக்கால் மாவட்டத்தில் புதிய மதுபானக் கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் பெரிய அளவிலான ஊழல் நடந்திருப்பதாக கூறி இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nகாரைக்கால் மாவட்டத்தில் புதிய மதுபானக் கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் பெரிய அளவிலான ஊழல் நடந்திருப்பதாக கூறி இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம���\nemman ஆனந்தகுமார், இந்திய ஊழல் ஒழிப்பு, காரைக்கால், செய்தி, செய்திகள், karaikal No comments\nஇந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கத் தலைவர் டாக்டர் ஆனந்தகுமார் தலைமையில் காரைக்கால் மாவட்டத்தில் புதிய மதுபான கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் பெரிய அளவிலான ஊழல் நடந்திருப்பதாக கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தில்லைஸ் சூப்பர் மார்க்கெட் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் 27-06-2017 (நேற்று) அன்று நடத்தப்பட்டது,இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் பிரதிநிதிகள் ,உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.\nகடந்த 19-06-2017 அன்று கலால் துறை ஊழல் புகார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முதலமைச்சர் ,சம்பத்தப்பட்ட துறை அமைச்சர் ,செயலர் மற்றும் ஊழல் ஒழிப்பு அதிகாரியிடம் புகார் வழங்கப்பட்டும் அது தொடர்பாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கபடாததை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.புதிய உரிமம் பெறாமல் காலாவதியான உரிமத்தை வைத்துக்கொண்டு அரசுக்கு இழப்பு ஏற்படுத்தும் வகையில் முறைகேடுகள் புரிந்து வருபவர்களின் உரிமங்களை அரசு ரத்து செய்ய வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகமும் ,அரசும் இதனை உடனே சரி செய்யாத பட்சத்தில் துணை ஆளுநர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் இல்லையேல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் எனவும் இந்திய ஊழல் இயக்கத் தலைவர் டாக்டர் ஆனந்தகுமார் தெரிவித்திருக்கிறார்.\nஆனந்தகுமார் இந்திய ஊழல் ஒழிப்பு காரைக்கால் செய்தி செய்திகள் karaikal\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபூம்புகாரின் இன்றைய அவல நிலை (குப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் -பகுதி III )\nகுப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் என்ற தலைப்பின் கீழ் காரைக்கால் கடற்கரையில் மனிதர்களாகிய நாம் நமது சில நிமிட இன்பத்துக்காகவும் குப்...\nகாரைக்காலுக்கு வந்து போக பல நகரங்களில் இருந்து பேருந்து மற்றும் ரயில் வசதிகள் உண்டு.காரைக்காலுக்கு அருகில் இருக்கும் விமான நிலையம் திருச்சி...\nபன்றிக்காய்ச்சலை தடுக்கும் கபசுர குடிநீர்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் பன்றிக்காய்ச்சல் நோய் அதிகமாக பரவி வரும் வேலையில் இந்த நோய்க்கு எதிர்ப்பு மருந்தாக 'கபசுர குடிநீர்'...\nவிஜய் சேதுபதியின் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகும் ஆறாவது திரைப்படம் அது மட்டுமா 'மக்கள் செல்வன் ' என்ற அடைமொழியையும் அவருக்கு வழங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2020/05/04/%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-07-15T08:35:45Z", "digest": "sha1:2GSIZZL75FTGVDX4267QS4XIJGEIYRYS", "length": 11381, "nlines": 109, "source_domain": "lankasee.com", "title": "ஆபாச படம் எடுத்து மிரட்டி ஜாலியாக உலா வந்த காசியின் பின்னால் இருப்பது யார்? முக்கிய தகவல் | LankaSee", "raw_content": "\nஈரானுக்கு தோள் கொடுத்த சீனா…\nயாழ்ப்பாணத்தில் வாளுடன் ஒருவர் கைது\nஇலங்கையில் மூடப்பட்டது மற்றுமோர் திணைக்களம்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதன் கொள்கை விலகாமல் இருந்திருந்தால் நான் வீட்டுக்கு சென்றிருப்பேன் \nகாலியில் 34 பேர் தனிமைப்படுதலில்\nஇலங்கை கடற்படைக்கு புதிய தளபதி நியமனம்\nயாழில் காப்புறுதி நிறுவனம் ஒன்றில் தீ விபத்து\nதமிழ் தேசிய கூட்டமைப்பை சிதைக்கும் சிங்கள ஏஜெண்ட் சுமந்திரன்\nநாட்டில் கொரோனா அச்சுறுத்தல்- 16 மாவட்டங்களில் 3000 பேர் தனிமைப்படுத்தலில்\nயாழ்ப்பாணத்தில் போதைப்பொருட்கள் எரித்து அழிப்பு\nஆபாச படம் எடுத்து மிரட்டி ஜாலியாக உலா வந்த காசியின் பின்னால் இருப்பது யார்\nதமிழகத்தில் பள்ளி மாணவிகள் முதல் இளம் பெண்கள் வரை பலரையும் ஆபாச எடுத்து மிரட்டி பணம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காசிக்கு பின்னால் மிகப் பெரிய கும்பல் இருப்பதாக, இளம் பெண் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநாகர்கோவில், கணேசபுரத்தை சேர்ந்தவர் காசி என்ற சுஜி (28). இவர், பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தன்னை பணக்கார வீட்டு பிள்ளை என்பதுபோல் காட்டி பல பெண்களிடம் நட்பாகி உள்ளார்.\nஇவர்களில் சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் அறிமுகமானார். நாளடைவில் அவருடன் நெருக்கமாக இருந்தபோது, புகைப்படங்கள், வீடியோக்களை சுஜி எடுத்து வைத்து, அதன் பின் அந்த வீடியோவை காட்டி பணத்தை மிரட்டி வாங்கி உள்ளார்.\nஇதையடுத்து அந்த பெண் மருத்துவர் கொடுத்த புகாரின் பேரில், காசி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்.\nஅவனிடம் அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் ஏராளமான பெண்களை சீரழித்ததும், 200 பெண்களுடன் தொடர்பில் இருந்ததும் தெரியவந்தது.\nஅவரது லேப்டாப், செல்போனில் பல்வேறு வீடியோ காட்சிகள் உள்ளிட்ட பல முக்கிய தடயங்கள் கிடைத்தன.\nஎனவே, அவரை காவலில் எடுத்து விசாரிக்க நாகர்கோவில் மகிளா நீதிமன்றத்தில் பொலிசார் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனு மீதான விசாரணை இன்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதற்கிடையே, பிரபல சினிமா பின்னணி பாடகி சின்மயி வீடியோ பதிவிட்டு இருந்தார். அதில், காசி ஒரு காமக்கொடூரன். பள்ளி மாணவிகளை பலாத்காரம் செய்துள்ளார்.\nஅவர்களில் ஒரு மாணவி, சப்இன்ஸ்பெக்டரின் மகள் ஆவார் என்று தெரிவித்திருந்தார். அவரை தொடர்ந்து பலரும் ஆதாரங்களுடன் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.\nஇந்த வீடியோ ஒன்றில் இளம்பெண் ஒருவர் கூறுகையில், காசி கும்பலால் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருத்தி, தற்போது நான் இந்தியாவில் இல்லை. எனவே இந்த தகவலை குமரி மாவட��ட பொலிசாரிடம் தெரிவிக்க வேண்டும்.\nகாசி தனி ஆள் இல்லை, அவர்கள் மிகப்பெரிய கும்பலாக சேர்ந்து செயல்பட்டு வந்துள்ளனர். அவர்களின் குரூப் போட்டோவில் முக்கிய கூட்டாளிகளின் படங்களும் உள்ளன. அவர்களுக்கும் இதில் தொடர்பு உண்டு. எனவே அவர்களையும் விட்டுவிடக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.\nதிட்டமிட்ட திகதியில் தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதி உத்தரவு\nபிரான்சிற்குள் நுழையும் இந்த நாடுகளை சேர்ந்த மக்களை தனிமைப்படுத்தமாட்டோம்\nமுகத்தை கூட காட்ட முடியவில்லை அது போன்ற காரியத்தை செய்திருக்கிறேன்… தற்கொலை செய்து கொண்ட பெண்\nதூங்கிக் கொண்டிருந்த 15 வயது சிறுமிக்கு உறவினர்களால் காத்திருந்த அதிர்ச்சி\nமனைவியை கொல்வது எப்படி… இணையத்தில் தேடிய நபர்: பலியான இந்திய வம்சாவளி இளம்பெண்\nஈரானுக்கு தோள் கொடுத்த சீனா…\nயாழ்ப்பாணத்தில் வாளுடன் ஒருவர் கைது\nஇலங்கையில் மூடப்பட்டது மற்றுமோர் திணைக்களம்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதன் கொள்கை விலகாமல் இருந்திருந்தால் நான் வீட்டுக்கு சென்றிருப்பேன் \nகாலியில் 34 பேர் தனிமைப்படுதலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstm.in/tamilnadu/district/aunts-son-dies-in-marriage/c77058-w2931-cid313542-su6268.htm", "date_download": "2020-07-15T08:51:23Z", "digest": "sha1:IMWFBJDTQESRQ6JGA7TE5BVJCSFLKP6F", "length": 4300, "nlines": 19, "source_domain": "newstm.in", "title": "மணப்பாறை:அண்ணன் மகன் திருமணத்தின் போது உயிரிழந்த அத்தை!", "raw_content": "\nமணப்பாறை:அண்ணன் மகன் திருமணத்தின் போது உயிரிழந்த அத்தை\nமணப்பாறை அருகே 6 பேர் பயணித்த ஆட்டோ மீது ஆம்னி பேருந்து மோதியதில் கண்ணம்மாள் என்கிற பெண் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகின்றனர்.\nமணப்பாறை அருகே 6 பேர் பயணித்த ஆட்டோ மீது ஆம்னி பேருந்து மோதியதில் கண்ணம்மாள் என்கிற பெண் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகின்றனர்.\nதிருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த செவலூரைச் சேர்ந்தவர் கண்ணம்மாள் வயது 55. இவரது அண்ணன் மகன் திருமணம் இன்று நடைபெறும் நிலையில் மண்டபத்தில் இருந்து அதற்கான பணிகளை செய்து விட்டு இன்று காலை வீட்டிற்கு சென்று குளித்து விட்டு வருவதற்காக கண்ணம்மாள் உள்பட 6 பேர் ஒரு பயணிகள் ஆட்டோவில் செவலூர் நோக்கி சென்று கொண்டிர��ந்தனர்.\nதிருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் செவலூர் பிரிவு என்ற இடத்தில் ஆட்டோ சாலையை கடக்க முயன்ற போது சென்னையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி சென்ற ஆம்னி பேருந்து ஆட்டோ மீது மோதியது.\nஇதில் ஆட்டோ ஓட்டுனர் பாட்ஷா உட்பட ஆட்டோவில் பயணம் செய்த 6 பேரும் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். மருத்துவ மனைக்கு செல்லும் வழியில் கண்ணம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார்.\nமேலும் ஆட்டோ ஓட்டுனர் பாட்ஷா உள்பட 5 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து மணப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அண்ணன் மகன் திருமணம் நடைபெற உள்ள நிலையில் கண்ணம்மாள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pesaamozhi.com/Edition31", "date_download": "2020-07-15T07:11:40Z", "digest": "sha1:G7NVQEVHI3RNQPSBKNOD3URFKDMKOPU4", "length": 4272, "nlines": 99, "source_domain": "pesaamozhi.com", "title": "இதழ்: 31", "raw_content": "\nகாணும் முறைகள் - ஜான் பெர்ஜர் - யுகேந்தர்\nமலையாள சினிமாவின் 75 ஆண்டுகள் - சுகுமாரன் :: நன்றி: திரை\nகுறும்படங்களின் பத்தாண்டுகள் – 1900 – 1909 - லதா ராமகிருஷ்ணன்\n”கண்ணீர் வேண்டாம் சகோதரி” - தான்யா\nஇலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை - தம்பிஐயா தேவதாஸ்\nபார்வையாளர்களின் கூட்டு உளவியலும், ஹாலிவுட் மையநீரோட்ட சினிமாவும்... - வருணன்\nடாக்குமெண்டரி படங்களின் தந்தை ராபர்ட் ஃப்ளஹர்ட்டி - ரவி இளங்கோவன்\nசுகுமாரன் :: நன்றி: திரை\nமாற்றுப் படங்களுக்கான இணைய மாத இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/02/24060759/Kangana-2nd-appearance-released---Purna-in-the-story.vpf", "date_download": "2020-07-15T08:34:41Z", "digest": "sha1:4CVGAO5A4KHUMVDTKMTKC465PUL6I22N", "length": 9982, "nlines": 117, "source_domain": "www.dailythanthi.com", "title": "Kangana 2nd appearance released Purna in the story of Jayalalithaa, Madhubala || கங்கனாவின் 2–வது தோற்றம் வெளியானது ஜெயலலிதா கதையில் பூர்ணா, மதுபாலா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகங்கனாவின் 2–வது தோற்றம் வெளியானது ஜெயலலிதா கதையில் பூர்ணா, மதுபாலா\n‘தலைவி’ ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத்தும், எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் அரவிந்தசாமியும் நடிக்கின்றனர். விஜய் டைரக்டு செய்கிறார்.\nமறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா வ��ழ்க்கை கதையை ‘தலைவி’ என்ற பெயரில் படமாக்குகின்றனர். ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத்தும், எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் அரவிந்தசாமியும் நடிக்கின்றனர். விஜய் டைரக்டு செய்கிறார். விஷ்ணுவர்தன் இந்தூரி, சாய்லேஷ் சிங் தயாரிக்கின்றனர்.\nதமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகிறது. கங்கனா ரணாவத், அரவிந்தசாமி ஆகியோரின் முதல் தோற்றங்களை படக்குழுவினர் ஏற்கனவே வெளியிட்டனர். அரவிந்தசாமியின் தோற்றம் எம்.ஜி.ஆர் போலவே இருப்பதாக பாராட்டுகள் கிடைத்தன. இதன் மூலம் படத்துக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.\nஇந்த நிலையில் ஜெயலலிதாவாக வரும் கங்கனா ரணாவத்தின் 2–வது தோற்றமும் தற்போது வெளியாகி உள்ளது. இதில் அ.தி.மு.க கட்சி கொடி நிறத்தில் ‘பார்டர்’ உள்ள சேலை அணிந்து கங்கனா ரணாவத் காட்சி அளிக்கிறார். இந்த தோற்றம் சிறப்பாக இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி உள்ளனர். தலைவி படத்தில் பூர்ணா, மதுபாலா ஆகியோரும் நடிப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது.\nசசிகலா வேடத்தில் பூர்ணாவும், எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி கதாபாத்திரத்தில் மதுபாலாவும் நடிக்கின்றனர். படத்தில் கங்கனா ரணாவத் பரத நாட்டியம் கற்று நடித்து வருகிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. தலைவி படம் வருகிற ஜூன் மாதம் 26–ந்தேதி திரைக்கு வருகிறது. ‘‘இந்த படத்தில் நடிப்பது சவாலாக உள்ளது’’ என்று கங்கனா ரணாவத் கூறியுள்ளார்.\n1. சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 5 பேரிடம் விசாரணையை தொடங்கியது சிபிஐ\n2. சிபிஎஸ்இ 12-வது வகுப்பு தேர்வில் ஒரே மாதிரியான மதிப்பெண்கள் எடுத்து ஆச்சரியப்படுத்தும் இரட்டை சகோதரிகள்\n3. சத்தியத்தை தொந்தரவு செய்யலாம் ஆனால் தோற்கடிக்க முடியாது; சச்சின் பைலட் டுவிட்\n4. இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 9 லட்சத்தை கடந்தது\n5. ராஜஸ்தான் காங். தலைவர் பொறுப்பில் இருந்து சச்சின் பைலட் நீக்கம், துணை முதல் மந்திரி பதவியும் பறிப்பு\n1. அனுஷ்கா சினிமாவை விட்டு விலக முடிவு\n2. விஜய்யின் ‘சச்சின்’ 2-ம் பாகம்\n3. அஜித் பட நடிகைக்கு கொரோனா\n4. சினிமா கதை நிஜத்தில் நடக்கிறது; ஆட்சியாளர்களை சாடிய நடிகை டாப்சி\n5. நாங்கள் நலம்பெற வேண்டி “பிரார்த்தனை செய்தவர்களை வணங்குகிறேன்” நடிகர் அமிதாப்பச்சன்\nஎங்களைப்பற்றி | தனித்தன்��ை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/03/20225730/To-cooperate-with-the-government-Hemamalini-request.vpf", "date_download": "2020-07-15T09:29:45Z", "digest": "sha1:SHC62LQYEJNRS27KSXRO2HEUI27OOYIA", "length": 7311, "nlines": 114, "source_domain": "www.dailythanthi.com", "title": "To cooperate with the government Hemamalini request || அரசுக்கு ஒத்துழைக்க ஹேமமாலினி வேண்டுகோள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅரசுக்கு ஒத்துழைக்க ஹேமமாலினி வேண்டுகோள்\nவைரஸ் பாதிப்பை குறைக்க அரசுக்கு ஒத்துழைக்குமாறு ஹேமமாலினி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\n“இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாகி வருகிறது. வெப்ப நிலை அதிகம் இருப்பதால் நமது நாட்டில் பரவ வாய்ப்பு இல்லை என்றனர். ஆனால் அதற்கு மாறாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 150-ஐ தாண்டி இருக்கிறது. பயங்கரமான இந்த வைரசுக்கு மருந்துகள் கண்டுபிடிக்கவில்லை. நாம் அனைவரும் அரசாங்கம் சொல்வதை கேட்டு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இதை பரவாமல் கட்டுப்படுத்த வேண்டும்.\n1. மின் கட்டண நிர்ணயத்திற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவு\n2. தமிழகத்தில் கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் நிறுத்தப்படவில்லை :முதல்வர் பழனிசாமி\n3. ஊரடங்கால் கடன் தொல்லை : மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்து ஓட்டல் அதிபர் தற்கொலை\n4. பிசிஜி தடுப்பு மருந்து; சோதனை முறையில் முதியவர்களுக்கு வழங்க முதல்வர் உத்தரவிட்டு உள்ளார் - அமைச்சர் விஜயபாஸ்கர்\n5. இளைஞர்கள் பணம் சம்பாதிக்க மட்டுமே திறமையை பயன்படுத்தக் கூடாது - பிரதமர் மோடி\n1. அனுஷ்கா சினிமாவை விட்டு விலக முடிவு\n2. விஜய்யின் ‘சச்சின்’ 2-ம் பாகம்\n3. அஜித் பட நடிகைக்கு கொரோனா\n4. சினிமா கதை நிஜத்தில் நடக்கிறது; ஆட்சியாளர்களை சாடிய நடிகை டாப்சி\n5. நாங்கள் நலம்பெற வேண்டி “பிரார்த்தனை செய்தவர்களை வணங்குகிறேன்” நடிகர் அமிதாப்பச்சன்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/05/13124809/The-Family-Man-fame-actress-Priyamani-is-in-no-rush.vpf", "date_download": "2020-07-15T09:14:37Z", "digest": "sha1:7XSJVPSHZZL4YNJWI7JXDXCQD2NFDU7W", "length": 11138, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "The Family Man fame actress Priyamani is in no rush to work with Hindi filmmakers || கிடைத்த வாய்ப்புகளை நன்றாகப் பயன்படுத்தி சாதிக்க விரும்புகிறேன் - பிரியாமணி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகிடைத்த வாய்ப்புகளை நன்றாகப் பயன்படுத்தி சாதிக்க விரும்புகிறேன் - பிரியாமணி + \"||\" + The Family Man fame actress Priyamani is in no rush to work with Hindi filmmakers\nகிடைத்த வாய்ப்புகளை நன்றாகப் பயன்படுத்தி சாதிக்க விரும்புகிறேன் - பிரியாமணி\nகிடைத்த வாய்ப்புகளை நன்றாகப் பயன்படுத்தி சாதிக்க விரும்புகிறேன் என்று நடிகை பிரியாமணி கூறியுள்ளார்.\nபாரதிராஜாவின் ‘கண்களால் கைது செய்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர், பிரியாமணி. தொடர்ந்து பாலு மகேந்திரா, மணிரத்னம் ஆகிய பெரிய டைரக்டர்களின் படங்களில் நடித்து பிரபலமானார். அமீர் இயக்கிய ‘பருத்தி வீரன்’ படத்தில் நடித்ததற்காக, சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார். தமிழில் கண்களால் கைது செய், அது ஒரு கனாக்காலம், தோட்டா, மலைக்கோட்டை, ஆறுமுகம், ராவணன் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். தமிழ் படங்களில் நடித்தது போல் மலையாளம், தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் பிரியாமணி நடித்து இருந்தார்.\nபுகழ் பெற்ற தென்னிந்திய கதாநாயகியாக இருந்தபோதே முஸ்தபாராஜ் என்ற தொழில் அதிபரை, இவர் திருமணம் செய்து கொண்டார். வெள்ளித்திரையில் நடிப்பு திறமையை காட்டிய பிரியாமணி,\n‘தி பேமிலிமேன்’ என்ற வெப் தொடரில் நடித்து, டிஜிட்டல் தள ரசிகர்களிடம் இருந்து அதிக பாராட்டை பெற்றார். தற்போது ‘அதீத்’ என்ற இன்னொரு வெப் தொடரிலும் நடிக்கிறார். இதில் ராணுவ அதிகாரியின் மனைவியாக வருகிறார். தற்போது வெப் தொடரிலும் நடித்து வருகிறார்.\nஅஜய் தேவ்கான் ஜோடியாக ‘மைதான்’ படத்திலும் நடித்து வருகிறார். தெலுங்கில் வெங்கடேஷ், ராணா ஆகியோர் படங்களிலும் நடித்து வருகிறார்.\nஇந்தநிலையில், ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் நடிகை பிரியாமணி கூறியதாவது:-\nஎன்னால் ஒரு படத்தின் கதாபாத்திரத்துக்குப் பொருந்த முடியும் என இந்தி இயக்குநர்கள் எண்ணினால் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வேன். இந்திப் படங்களில் நடிப்பதன் மூலம் என் எல்லையை விரிவுபடுத்த எப்போதும் தயாராக உள்ளேன். இணையத் தொடர்களோ படமோ கிடைத்த வாய்ப்புகளை நன்றாகப் பயன்படுத்தி சாதிக்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.\n1. படங்கள் ஓடாவிட்டால் நடிகர்களை குறை சொல்லக்கூடாது - பிரியாமணி\nபடங்கள் ஓடாவிட்டால் நடிகர்களை குறை சொல்லக்கூடாது என நடிகை பிரியாமணி கூறியுள்ளார்.\n1. சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 5 பேரிடம் விசாரணையை தொடங்கியது சிபிஐ\n2. சிபிஎஸ்இ 12-வது வகுப்பு தேர்வில் ஒரே மாதிரியான மதிப்பெண்கள் எடுத்து ஆச்சரியப்படுத்தும் இரட்டை சகோதரிகள்\n3. சத்தியத்தை தொந்தரவு செய்யலாம் ஆனால் தோற்கடிக்க முடியாது; சச்சின் பைலட் டுவிட்\n4. இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 9 லட்சத்தை கடந்தது\n5. ராஜஸ்தான் காங். தலைவர் பொறுப்பில் இருந்து சச்சின் பைலட் நீக்கம், துணை முதல் மந்திரி பதவியும் பறிப்பு\n1. அனுஷ்கா சினிமாவை விட்டு விலக முடிவு\n2. விஜய்யின் ‘சச்சின்’ 2-ம் பாகம்\n3. அஜித் பட நடிகைக்கு கொரோனா\n4. சினிமா கதை நிஜத்தில் நடக்கிறது; ஆட்சியாளர்களை சாடிய நடிகை டாப்சி\n5. நாங்கள் நலம்பெற வேண்டி “பிரார்த்தனை செய்தவர்களை வணங்குகிறேன்” நடிகர் அமிதாப்பச்சன்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/inner_main.asp?cat=89", "date_download": "2020-07-15T08:53:13Z", "digest": "sha1:YK3WDICDNIJVO27YGH6CBTOJC5YLIU53", "length": 72723, "nlines": 540, "source_domain": "www.dinamalar.com", "title": "Tamilnadu News | Tamilnadu Politics News | District Special News | Tamilnadu Special News | City News | Local News", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் தமிழக செய்திகள்\nஒரு லட்சம் விதை பாக்கெட்டுகள்\nசென்னை : ஒரு லட்சம் விதைபாக்கெட்டுகள் விற்பதற்கு, தோட்டக்கலை துறை இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. தமிழகத்திற்கு தேவையான காய்கறிகள், வெளிமாநிலங்களில் இருந்து அதிகளவில் வருகின்றன. மாநிலத்தில் சாகுபடிக்கு தேவையான ...\nவக்பு வாரிய தேர்தல் அட்டவணை வெளியீடு\nசென்னை : தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினர்களை தேர்வு செய்ய, தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது.வக்பு வாரிய அலுவலகத்தில், நாளை வேட்பு மனு தாக்கல் துவங்குகிறது. வரும், 23ம் தேதி, மனு தாக்கலுக்கு கடைசி நாள். தினமும் காலை, 11:00 முதல், மாலை, 3:00 மணி வரை, மனு தாக்கல் செய்யலாம். வரும், 24ம் தேதி வேட்பு மனுக்கள் ...\nஅன்னிய முதலீடு அனுமதி திரும்ப பெற வலியுறுத்தல்\nசென்னை : 'பாதுகாப்பு துறையில், அன்னிய முதலீட்டை, நிபந்தனையில்��ாமல் அனுமதிக்கும் முடிவை, மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்' என, அகில இந்திய பாதுகாப்பு துறை ஊழியர்கள் சம்மேளனம் வலியுறுத்தி உள்ளது. சம்மேளனத்தின் பொதுச் செயலர், சி.ஸ்ரீகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாட்டின் ராணுவ தளவாட ...\nசாத்தூர், சிப்பிப்பாறை செங்கமல நாச்சியார்புரத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் தரைமட்டமான ..\nகொரோனா பாதிப்பால் தேயிலை உற்பத்தி நிறுத்தம்\nஊட்டி : கொரோனா அச்சம் காரணமாக, மஞ்சூரில், தேயிலை உற்பத்தி நிறுத்தப்பட்டது. நீலகிரி மாவட்டம், மஞ்சூர் அரசு மருத்துவமனையில், ஆறு செவிலியருக்கு கொரோனா தொற்று உறுதியானது. சுற்றுவட்டார பகுதி மக்கள், சிகிச்சைக்கு சென்றதால், கொரோனா அச்சம் காரணமாக, மஞ்சூர் பஜாரில், மக்களின் நடமாட்டத்தை தவிர்க்க, ...\nநியாய விலையில் மலேஷியா மணல்\nசென்னை : 'மலேஷியா மணலை, நியாயமான விலையில் விற்பனை செய்ய, முதல்வர் இ.பி.எஸ்., நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழக மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர், யுவராஜ் கோரிக்கை விடுத்துள்ளார். அவரது அறிக்கை:மலேஷியா மணல், ஆந்திராவில் டன், 1,500 ரூபாய்; கர்நாடகாவில், 1,650 ரூபாய்க்கு ...\nபள்ளி வாகனங்களுக்கு வரி கேட்பதை அரசு நிறுத்த வேண்டும்\nகிருஷ்ணகிரி : -'இயங்காத பள்ளி வாகனங்களுக்கு, வரி கேட்பதை தமிழக அரசு நிறுத்த வேண்டும்' என, பள்ளி நிர்வாகிகள் கோரிக்கை விடுத்து, ஆர்ப்பாட்டம் செய்தனர். தமிழ்நாடு நர்சரி, பிரைமரி மெட்ரிகுலேஷன், மேல்நிலைப்பள்ளி மற்றும் சி.பி.எஸ்.சி., பள்ளி அசோசியேஷன் சார்பில், நேற்று, கிருஷ்ணகிரியில் கோரிக்கைகளை ...\nமஞ்சள், சின்ன வெங்காயத்திற்கு மகத்துவ மையம் அமைப்பதற்கான பணி\nசென்னை : மஞ்சள், சின்ன வெங்காயம், மிளகாய்க்கு, மகத்துவ மையம் அமைப்பதற்கான பணிகளை, தோட்டக்கலை துறை துவக்கியுள்ளது. தமிழகத்தின் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் உற்பத்தியாகும், சில வகை பொருட்களுக்கு, உலகம் முழுதும் வரவேற்பு உள்ளது.இது போன்ற பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்கவும், சந்தை வாய்ப்பு ...\nவரும், 22ல் லாரிகள் இயங்கும்\nநாமக்கல் : 'வரும், 22ம் தேதி, லாரிகள் ஒரு நாள் வேலை நிறுத்தம் என்ற செய்திக்கும், மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்துக்கும், சம்பந்தம் இல்லை' என, அதன் தலைவர் குமாரசாமி, செயலர் வாங்கிலி ஆகியோர் ���ெரிவித்துள்ளனர். அவர்கள் வெளியிட்ட அறிக்கை:நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு செயல்படும், மாநில லாரி ...\nஅத்தியாவசிய சேவை வங்கிகள் மறுப்பு\nசென்னை : அத்தியாவசிய பணிக்கும், 'டிமாண்ட் டிராப்ட்' என்ற, வரைவோலை வழங்க, வங்கிகள் மறுப்பதாக, வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து, வாடிக்கையாளர்கள் கூறியதாவது:அரசுப் பணிக்கு விண்ணப்பிக்க, டி.டி., எடுக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது.இதற்காக, இந்தியன் வங்கியின், திருவொற்றியூர் ...\nகல் குவாரியில் மூழ்கி இரு சிறுமியர் பலி\nகரூர் : வெள்ளியணை அருகே, கல் குவாரியில் மூழ்கி, இரு சிறுமியர் உயிரிழந்தனர். கரூர் மாவட்டத்தில், க.பரமத்தி, தென்னிலை, வெள்ளியணை, தரகம்பட்டி, தோகைமலை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், அரசு மற்றும் தனியார் நிலங்களில், கல் குவாரிகள் செயல்படுகின்றன. காலக்கெடு முடிந்த பிறகும், பல அடி ஆழம் தோண்டப்பட்ட ...\nஹிந்து கடவுள்கள் பற்றி அவதுாறு பெண் உட்பட 3 பேர் மீது புகார்\nசென்னை : 'செம்புலம்; கருப்பர் கூட்டம்; கருப்பர் தேசம்' என்ற, 'யு டியூப்' சேனல்களில் வெளியான, 'வீடியோ'க்களில் ஆபாசமாக பேசிய நபர்கள் மீது, நடவடிக்கை எடுக்குமாறு, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை, போரூரைச் சேர்ந்தவர், ராமரவிகுமார்; ஹிந்து தமிழர் கட்சியின் நிறுவன தலைவர். இவர், ...\nகுறுவைக்கு காவிரி நீர் ; தமிழகம் கோரிக்கை\nசென்னை : 'தமிழகத்திற்கு, குறுவை சாகுபடிக்கு தேவையான நீரை, முறைப்படி கர்நாடக அரசு வழங்க உத்தரவிட வேண்டும்' என, காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டு உள்ளது. காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டம், அதன் தலைவர் நவீன்குமார் தலைமையில், நேற்று டில்லியில் நடந்தது. இதில், ...\nமருமகளிடம் சில்மிஷம் மாமனார் மீது வழக்கு\nஈரோடு : மருமகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாமனார் மீது, ஈரோடு மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஈரோடு, வீரப்பன்சத்திரம், அசோகபுரத்தை சேர்ந்தவர் பழனிசாமி, 50, தறி பட்டறை தொழிலாளி. இவரது மகன், மருமகள் எதிர் வீட்டில், இரு குழந்தைகளுடன் வசிக்கின்றனர். மகன் வீட்டில் இல்லாத நேரத்தில், ...\nபுதிய வீட்டுவசதி கொள்கை குழப்பத்தில் அதிகாரிகள்\nபுதிய வீட்டுவசதி, உறைவிட கொள்கை வெளியிடப்பட்டதா என்பதில், அதிகாரிகள் மத்தியில் க���ழப்பம் ஏற்பட்டுள்ளது. 'தமிழகத்துக்கான புதிய வீட்டுவசதி, உறைவிட கொள்கை உருவாக்கப்படும்' என, 2017 -- 18ல், அரசு அறிவித்தது. இதற்காக, பல்வேறு துறை செயலர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு, முதல்கட்ட வரைவும் ...\nவிஷ வாயு தாக்கி 2 பேர் பலி\nபெரம்பலுார் : விஷவாயு தாக்கி இருவர் பலியான வழக்கில், மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். பெரம்பலுார் மாவட்டம், செல்லியம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன், 47. இவர், தன் வயலில், புதிதாக கிணறு வெட்டி வருகிறார். அதில், தண்ணீர் வருகிறதா என, பார்க்க கிணற்றுக்குள் இறங்கிய, ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட, ...\nதுப்பாக்கிச் சூடு சம்பவம் மேலும் மூவர் கைது\nதிருப்போரூர் : திருப்போரூர் அருகே நடந்த, துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், மேலும் மூன்று பேரை, போலீசார் கைது செய்தனர். செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் தொகுதி, தி.மு.க., - எம்.எல்.ஏ., இதயவர்மன், 45. இவரது தந்தை லட்சுமிபதி, 75. திருப்போரூர் அடுத்த, செங்காடு பகுதியில் வசிக்கும் இவர்களுக்கும், அதே ...\n5 போலீசாரை காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட் அனுமதி\nமதுரை : சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான, இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட ஐந்து பேரை, இரண்டு நாட்கள் காவலில் விசாரிக்க, சி.பி.ஐ.,க்கு மதுரை நீதிமன்றம் அனுமதி அளித்தது. துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் வியாபாரி ஜெயராஜ், 6௦, அவரதுமகன் பெனிக்ஸ், ௩௧, ஆகியோரை போலீசார் விசாரணைக்கு ...\nதனித்த சித்தா சிகிச்சைக்கு மவுசு விரைந்து குணமடைவதால் ஆர்வம்\nசென்னை : சென்னை, வியாசர்பாடியில், தனித்த சித்தா சிகிச்சையில், நோயாளிகள் விரைந்து குணமடைவதால், மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கொரோனா தொற்றுக்கு தடுப்பு மருந்துகள் இல்லாத நிலையில், தமிழகத்தில், அலோபதி, சித்தா மற்றும் யோகா என, ஒருங்கிணைந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால், உயிரிழப்போர் ...\nரூ.20 லட்சத்துக்கு மேல் எடுத்தால் டி.டி.எஸ்.,\nவருமான வரி செலுத்தாதவர்கள், ஆண்டுக்கு, 20 லட்சம் ரூபாய்க்கு மேல் தங்கள் வங்கி கணக்கில் பணம் எடுத்தால், டி.டி.எஸ்., எனப்படும், முன்கூட்டியே வருமான வரி பிடிக்கப்படும். வங்கிகள் மற்றும் தபால் அலுவலகங்களில் தாங்கள் வைத்துள்ள கணக்குகளில் இருந்து, பெருமளவு தொகையைப் பலர் எடுக்கின்றனர். அவர்களில் ...\nசிறப்பு ரயில்கள் ர���்து நீட்டிப்பு\nசென்னை : திருச்சி -- செங்கல்பட்டு ரயில் உட்பட, தமிழக சிறப்பு ரயில்கள் ரத்து, வரும், 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால், ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதால், தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று, திருச்சியில் இருந்து செங்கல்பட்டுக்கு, தஞ்சை, மயிலாடுதுறை வழியாகவும், விருத்தாசலம் ...\nதானமாக பெறப்படும் 16 ஏக்கர் நிலத்தில் மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம்\nசென்னை : தருமபுரம் ஆதீனம் தானமாக தரும், 16 ஏக்கர் நிலத்தில், மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் கட்டுவதற்கான முன்னேற்பாட்டு பணிகளை, பொதுப்பணித் துறை துவக்கியுள்ளது. திட்டம் : பெரிய மாவட்டங்களை பிரித்து, புதிய மாவட்டங்களை உருவாக்கும் பணிகளில், அரசு இறங்கிஉள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தை ...\nஆக்கிரமிப்பு அகற்றம் எம்.எல்.ஏ., ஆர்ப்பாட்டம்\nகிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி நகரில், ஆக்கிரமிப்பு அகற்றத்தை கண்டித்து, தி.மு.க., - எம்.எல்.ஏ., உட்பட கட்சியினர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரி, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கொரோனா தடுப்புப் பணிகள், ஓசூர், மலர் ஏற்றுமதி மையத்துக்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் துறை அதிகாரிகளுடன் இன்று ...\nயானைகள் இறப்பு குறித்து ஆய்வு செய்ய கமிட்டி\nசென்னை : தமிழகத்தில், 14 ஆண்டுகளில் பல்வேறு பகுதிகளில், யானைகள் இறப்பு குறித்து, அறிவியல் பூர்வ ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, வல்லுனர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, வனத் துறை தலைவர் பி.துரைராசு பிறப்பித்த உத்தரவு:யானைகள் இறப்பு, பாதுகாப்பு தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, கூடுதல் ...\nவிதை நெல்லால் நஷ்டம் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்\nதஞ்சாவூர் : தஞ்சாவூரில் தனியார் நிறுவன விதை நெல்லால் ஏற்பட்ட நஷ்டத்துக்கு இழப்பீடு கோரி, விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தஞ்சாவூர், கோவிலுார் கிராமத்தில் தனியார் நிறுவனத்திடமிருந்து, ஆடுதுறை-38 விதை நெல்லை, 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் வாங்கி, கடந்த ஆண்டு சம்பா சாகுபடி ...\nகல்வி நிறுவனங்களின் வாகனங்களுக்கு வரி விலக்கு கோரி மனு: அரசுக்கு உத்தரவு\nசென்னை : கல்வி நிறுவனங்களின் வாகனங்களுக்கு, சாலை வரி உள்ளிட்ட கட்டணங்களுக்கு விலக்கு அளிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவுக்கு பதில் அளிக்கும்படி, அரசுக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது.கட்டணம் வசூலிப்புஅகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் ...\n300 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது\nநாகப்பட்டினம் : நாகை மாவட்டம், கோடியக்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக, காரில் எடுத்துச் செல்லப்பட்ட, 90 லட்சம் ரூபாய் மதிப்புடைய, 300 கிலோ கஞ்சாவை, போலீசார் பறிமுதல் செய்து, நால்வரை கைது செய்தனர். நாகை மாவட்டம், தேத்தாக்குடி அடுத்த தெத்தேரி பகுதியில், வேதாரண்யம் டி.எஸ்.பி., சபியுல்லா ...\nவெளிநாடுகளில் தவித்த 668 பேர்\nசென்னை : பிரிட்டன், கத்தார், பஹ்ரைன், ஐக்கிய அரபு நாடான, யு.ஏ.இ.,வில், சிக்கித் தவித்த, 668 இந்தியர்கள், நான்கு சிறப்பு விமானங்களில், நேற்று முன்தினம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். வெளிநாடுகளில் சிக்கித் தவித்து வரும் இந்தியர்களை, சிறப்பு விமானங்களை இயக்கி, மத்திய அரசு மீட்டு வருகிறது. இதன் ஒரு ...\nசுருக்குமடி வலை மீனவர்கள் எதிர்ப்பு\nபரங்கிப்பேட்டை : சுருக்குமடி வலையில் மீன் பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பரங்கிப்பேட்டை கடற்கரையோர மீனவர்கள், கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல், எதிர்ப்பை பதிவு செய்தனர். கடலுார், கிள்ளை, எம்.ஜி.ஆர்., திட்டு உள்ளிட்ட பகுதி மீனவர்கள், சுருக்குமடி வலையை அனுமதிக்க வலியுறுத்தி, மூன்று ...\nசென்னை : புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ், அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கு, கொரோனா மருத்துவ செலவை திரும்ப வழங்கும்படி, கருவூல துறை கமிஷனர், அனைத்து கருவூல துறை அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார். அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:புதிய மருத்துவ ...\nஜூலை 24 முதல் வேலை நிறுத்தம் ரேஷன் பணியாளர்கள் முடிவு\nதேனி : நுகர்பொருள் வாணிப கழக ஊழியருக்கு நிகரான சம்பளம் வழங்க வலியுறுத்தி ரேஷன் கடை பணியாளர்கள் ஜூலை 24 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக 'டாக்பியா' பொது செயலாளர் காமராஜ் பாண்டியன் தெரிவித்தார். அவர் கூறியதாவது:மாநிலத்தில் 4300 தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள், 200 நகர கூட்டுறவு ...\nஸ்வப்னா தமிழகம் வந்தது அம்பலம்; 'இ-பாஸ்' தந்த அதிகாரிகள் யார்\nசென்னை : தங்க கட்டிகள் கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள ஸ்வப்னா, தமிழகத்திற்கு வந்து சென்றதற்கான, ...\nபெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nதேக்கடி : நீர்பிடிப்பில் மழையால் பெரியாறு அணைக்கு நீர்வரத்து 222 கன அடியாக அதிகரித்தது. பெரியாறு அணை நீர் பிடிப்பு பகுதியான தேக்கடியில் 2.6, பெரியாறில் 1.8 மி.மீ., மழை பதிவானது. இதனால் அணைக்கு நீர்வரத்து நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 125 கன அடியில் இருந்து 222 கன அடியாக அதிகரித்தது. நீர்மட்டமும் சற்று ...\nஇறுதி செமஸ்டர் தேர்வு தடை கோரி வழக்கு\nசென்னை : பல்கலை மற்றும் கல்லுாரிகளில், இறுதி செமஸ்டர் தேர்வு நடத்த தடை கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கோவையை சேர்ந்த, முதுகலை மாணவர், அம்ஜத் அலிகான் தாக்கல் செய்த மனு:செமஸ்டர் தேர்வு மற்றும் கல்வியாண்டு துவக்கம் குறித்து பரிந்துரை அளிக்க, பேராசிரியர் குஹத் ...\nகூட்டுறவு வங்கி விவகாரம் அவசர சட்டத்துக்கு தடை\nசென்னை : ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில், கூட்டுறவு வங்கிகள் வரும் வகையில், பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டத்துக்கு தடை கோரிய மனு மீதான உத்தரவை, வரும், 20ம் தேதிக்கு, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது. நாடு முழுதும் உள்ள கூட்டுறவு வங்கிகளை, ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டு வரும் வகையில், ...\nதினமலர் 'பட்டம்' படித்ததால் தேர்வில் வெற்றி\nபெரியகுளம் : தேனிமாவட்டம் பெரியகுளம் 10ம் வகுப்பு மாணவர் முத்தையா 14 தினமலர் மாணவர் பதிப்பு ...\nஆடி சனிவார திருவிழா குச்சனுார் கோயிலில் ரத்து\nசின்னமனுார் : தேனி மாவட்டம் குச்சனுார் சுயம்பு சனீஸ்வரர் கோயில் ஆடி சனிவார பெருந்திருவிழாவில் வெளிமாவட்டங்கள், மாநிலங்களிலிருந்து ஏராளமானோர் பங்கேற்பர். ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்தாண்டு திருவிழா நடைபெறுமா என்ற குழப்பம் பக்தர்களிடம் எழுந்தது. இந்நிலையில் அறநிலையத்துறை சார்பில் ...\nகூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் நிறுத்தம்\nசென்னை : கூட்டுறவு வங்கிகளில், நகைக் கடன் வழங்கும் பணி, நேற்று முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும், மாநில தலைமை கூட்டுறவு, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், நகர கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், தங்க நகைகளை அடமானமாகப் பெற்று ...\nமைனர் பெண் கடத்தல்: வாலிபர் கைது\nபோத்தனுார் : திருமணம் செய்வதாகக் கூறி, மைன��் பெண்ணை கடத்திய வாலிபர், 'போக்சோ'வில் கைது செய்யப்பட்டார். கோவை மாவட்டம், போத்தனுார் ஊராட்சி அலுவலக ரோடு பகுதியில் வசிப்பவர், மணிகண்டன், 26. இவர் கடந்த வாரம், 16 வயது சிறுமியை கடத்திச் சென்றார். சிறுமியின் தாய், போத்தனுார் போலீசில் புகார் ...\nதபால் வங்கி செயலியில் காஸ் முன்பதிவு வசதி\nதிருப்பூர் : பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின், சமையல் காஸ் முன்பதிவு வசதியை, தபால் வங்கி செயலி வாயிலாகவும் பெற, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனங்களுடன், தபால் துறை சிறப்பு புரிந்துணர்வு ...\nசென்னை : முதல்வர் மற்றும் முதல்வர் இல்ல அலுவலக ஊழியர்களுக்கு, கொரோனா தொற்று இல்லை என்பது, பரிசோதனையில் உறுதியாகி உள்ளது. தமிழகம் முழுதும், 105 கொரோனா பரிசோதனை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, 15.85 லட்சம் பேருக்கு, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.இதன் ஒரு பகுதியாக, முதல்வருக்கும், முதல்வரின் ...\nநிதி ஒதுக்கீடு இருட்டடிப்பு பா.ஜ., நிர்வாகி பாய்ச்சல்\nசென்னை : 'பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, தமிழகத்தில் செயல்படுத்தும் திட்டங்களை, அ.தி.மு.க., அரசு முழுமையாக விளம்பரப்படுத்த வேண்டும்; இருட்டடிப்பு செய்யக் கூடாது' என, தமிழக பா.ஜ., மாநில ஊடகப் பிரிவு தலைவர், பிரசாத் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை:திருவள்ளூர் மாவட்ட ஊராட்சிகளில், ...\n'மத்திய அரசு ஒதுக்கிய நிதி போதுமானதாக இல்லை' ; அமைச்சர் உதயகுமார்\nசென்னை : ''மத்திய அரசு, பல்வேறு நிலைகளில் நிதி ஒதுக்கி உள்ளது; அது, போதுமானதாக இல்லை. கூடுதல் ...\nராணுவ வீரரின் தாய், மனைவி கொலை 58 சவரன் நகைகளும் கொள்ளை\nகாளையார்கோவில் : காளையார்கோவில் அருகே முடுக்கூரணியில், நேற்று அதிகாலை, வீட்டில் தனியாக இருந்த, ...\nமார்க்கெட்டுகளை திறக்க ஏற்பாடு ; துணை முதல்வர் ஆலோசனை\nசென்னை : அனைத்து மொத்த மார்க்கெட்டுகளையும் திறப்பது தொடர்பாக, வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ...\nயோகா பயிற்சியால் 61 ஆயிரம் பேர் பலன்\nசென்னை : நுரையீரலின் செயல்திறனை அதிகரித்து, சுவாச பாதைகளை சீராக்கும் யோகா பயிற்சியில், 61 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயன் அடைந்துள்ளனர். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள செய்தி குறி���்பு:கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு, அலோபதி மருத்துவ சிகிச்சையுடன், சித்தா மற்றும் ...\nகூடுதல் தளர்வு தேவை கட்டுமான துறை கோரிக்கை\nசென்னை : 'கொரோனா பாதிப்பு குறைந்துள்ள பகுதிகளில், கட்டுமான பணிகளுக்கு கூடுதல் தளர்வுகள் வழங்க வேண்டும்' என, கட்டுமான துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து, கட்டுமான துறையினர் கூறியதாவது:சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள், தனி மண்டலமாக ...\nஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5,000 அரசு தரும்படி ஸ்டாலின் வலியுறுத்தல்\nசென்னை: 'திட்டமிடப்படாத ஊரடங்கு அறிவிப்பால், தமிழகம் முழுதும், கொரோனா பாதிப்பு ...\nமருத்துவ படிப்பு: உள் ஒதுக்கீடுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்\nசென்னை: அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு, மருத்துவ படிப்புகளில் அளிக்கப்படும் உள் ...\nமின் வாரியத்திற்கு ரூ.1,000 அபராதம்\nசென்னை : தாழ்வழுத்த மின் இணைப்பை, உயரழுத்த இணைப்பாக மாற்றித் தர தாமதம் செய்ததால், மின் வாரியத்திற்கு, 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம், துடியலுாரில், செங்கோட கவுண்டர் கல்வி மற்றும் அறக்கட்டளை நிறுவனம் உள்ளது. இந்த அறக்கட்டளை சார்பில், தங்கள் கல்லுாரிக்கு, தாழ்வழுத்த ...\nமதுரை : -'பாரசிட்டமால்' மாத்திரைக்கான தடையை நீக்க கோரிய வழக்கில், 'அம்மாத்திரைக்கு தடை விதிக்கவில்லை' என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மதுரை வாசுகி நகர் ஜோயல் சுகுமார் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனு: கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதனால், இதர நோய்களால் பாதிக்கப்பட்டவர்களை ...\nதேக்கமான கோப்புகள் விரைந்து முடிக்க உத்தரவு\nசென்னை : 'தேங்கியுள்ள கோப்புகளை விரைந்து முடிக்க, பள்ளி கல்வி அலுவலகங்களுக்கு, 50 சதவீத பணியாளர்கள் வர வேண்டும்' என, உத்தரவிடப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக, அரசு அலுவலகங்களில் அத்தியாவசிய மற்றும் அவசர பணிகள் மட்டும் நடக்கின்றன. அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அலுவலகங்களில், 33 சதவீதம் பேர் ...\nகூடுதல் ரேஷன் கடைகளை திறக்கும்படி அரசுக்கு, ஊழியர்கள் கோரிக்கை\nசென்னை : ஒரு ரேஷன் கடையில், அதிகபட்சம், 1,000 கார்டுகளுக்கு மட்டுமே பொருட்கள் வழங்கும் வகையில், கூடுதல் கடைகளை திறக்கும்படி, தமிழக அரசுக்கு, ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில், 35 ஆயிரத��து, 244 ரேஷன் கடைகள் உள்ளன. அவற்றில், 25 ஆயிரத்து, 320 கடைகள் முழு நேரமாகவும், மற்ற கடைகள் பகுதி நேரமாகவும் ...\nமின் நிலையத்தில் திடீர் தீ விபத்து\nமேட்டுப்பாளையம் : பவானி ஆறு கதவணை மின் நிலையத்தில், நேற்று, தீ விபத்து ஏற்பட்டது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் - வெள்ளிப்பாளையம் சாலையில், பவானி ஆற்றின் குறுக்கே, கதவணை மின் நிலையம் - ௨ அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, பவானி ஆற்றில் வரும் தண்ணீரை தேக்கி, இரண்டு ஜெனரேட்டர்கள் வாயிலாக, 10 மெகாவாட் ...\nமரங்களை சேதப்படுத்தி விளம்பரங்கள் மாநகராட்சி எடுத்த நடவடிக்கை என்ன\nசென்னை : சாலையோர மரங்களை சேதப்படுத்தி, விளம்பரங்கள் செய்பவர்களுக்கு எதிராக, எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, அறிக்கை தாக்கல் செய்ய, சென்னை மாநகராட்சிக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. நடவடிக்கைசென்னையை சேர்ந்த, 'சினேகம்' அமைப்பின் நிர்வாகி, ஜெயலட்சுமி தாக்கல் செய்த மனு: சென்னையில், ...\nகல்வி தொலைக்காட்சி வழி சிறப்பு கல்வி நிகழ்ச்சிகள்\nசென்னை : அரசு பள்ளி மாணவர்களுக்கு, கல்வி தொலைக்காட்சி வழியாக, சிறப்பு கல்வி நிகழ்ச்சிகள் ...\nஉயிரை மாய்க்கும் போராட்டம் மீனவர்கள் அதிரடி முடிவு\nமயிலாடுதுறை : சுருக்குமடி வலையை பயன்படுத்த அரசு அனுமதி மறுத்தால், 17ம் தேதி குடும்பத்துடன் கடலில் உயிரை மாய்த்துக் கொள்ளும் போராட்டம் நடத்தப் போவதாக, மீனவர்கள் முடிவு செய்துஉள்ளனர். சுருக்குமடி வலையை பயன்படுத்தி, மீன் பிடிக்க தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதை கண்டித்து, 11ம் தேதி முதல் ...\nசி.பி.எஸ்.இ., 10ம் வகுப்புக்கு இன்று, 'ரிசல்ட்'\nசென்னை : சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, இன்று தேர்வு முடிவு வெளியிடப்படுகிறது. மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தில், நேற்று முன்தினம், பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது. இந்நிலையில், 10ம் வகுப்புக்கான தேர்வு முடிவு இன்று வெளியாகிறது. மத்திய மனிதவள ...\nகாதலன் வீடு முன் காதலி விஷம் குடித்து தற்கொலை\nகெங்கவல்லி : -காதலன் வீடு முன், தர்ணாவில் ஈடுபட்ட காதலி, விஷம் குடித்து தற்கொலை செய்தார். சேலம் மாவட்டம், கெங்கவல்லி, ஆணையாம்பட்டியைச் சேர்ந்த, சக்திவேல் மகள் அனிதா, 25. பி.எஸ்சி., படித்த இவருக்கு, 2014ல், கூலமேட்டைச்சேர்ந்த முத்துகுமார் என்பவருடன் திரும��ம் நடந்தது. கருத்து வேறுபாட்டால், மூன்று ...\nகொரோனா இருக்கு; உள்ளே வராதே ஆபத்தை சொல்லும் 'ஆப்':மாநகராட்சி இன்று அறிமுகம்\nகோவை:'கொரோனா' நோய் பரவியுள்ள பகுதி, தனிமைப்படுத்திய பகுதி உள்ளிட்ட விவரங்களை, ஒவ்வொரு ...\nசென்னை : சென்னையில், படிப்படியாக கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், மற்ற மாவட்டங்களில் அதிகரிக்க துவங்கியுள்ளது. நேற்று ஒரே நாளில், 4,526 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாநிலம் முழுதும் தொற்று பாதிப்பு, 1.50 லட்சத்தை நெருங்குகிறது.இது குறித்து, சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி ...\nமின் கம்பியில் சிக்கி நான்கு பசுக்கள் பலி\nவில்லியனுார் : சவுக்கு தோப்பில் அறுந்து கிடந்த மின் கம்பியில் சிக்கி நான்கு பசுக்கள் இறந்தன. புதுச்சேரி அடுத்த தொண்டமாநத்தம் பேட்டையை சேர்ந்தவர்கள் சிலர், பசு மாடுகள் வளர்த்து வருகின்றனர்.நேற்று மதியம் பசுக்களை, அருகில் உள்ள சவுக்கு தோப்பில் மேய்ச்சலுக்கு விட்டனர். மாலை வெகு நேரமாகியும், ...\nமுதல்வர் இன்று கிருஷ்ணகிரி பயணம்\nசென்னை : முதல்வர் இ.பி.எஸ்., இன்று முதல் பல்வேறு மாவட்டங்களுக்கு செல்ல உள்ளார்.முதல்வர், இன்று ...\nஆண்டாள் ஆடிப்பூர விழாவிற்கு அனுமதி\nஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரவிழாவை பக்தர்களின்றி அரசு அறிவுறுத்தி உள்ள கட்டுபாடுகளுடன் நடத்த அறநிலையத்துறை அனுமதி வழங்கி உள்ளது. இதையடுத்து செயல் அலுவலர் இளங்கோவன் கூறியதாவது: நாளை (ஜூலை 16) காலை 10:00 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. கோயில் வளாகத்தில் ...\nமரங்களை சேதப்படுத்தி விளம்பரங்கள் ; மாநகராட்சி எடுத்த நடவடிக்கை என்ன\nசென்னை : சாலையோர மரங்களை சேதப்படுத்தி, விளம்பரங்கள் செய்பவர்களுக்கு எதிராக, எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, அறிக்கை தாக்கல் செய்ய, சென்னை மாநகராட்சிக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. நடவடிக்கைசென்னையை சேர்ந்த, 'சினேகம்' அமைப்பின் நிர்வாகி, ஜெயலட்சுமி தாக்கல் செய்த மனு: ...\nகந்த சஷ்டி குறித்து சர்ச்சை பேச்சு சாது மிரண்டால் காடு கொள்ளாது\nமதுரை : 'தேவராய சுவாமிகள் அருளிய, 'கந்தர் சஷ்டி கவசம்' குறித்து, 'யு டியூப்' சமூக வலைதளத்தில் இழிவாக பேசியவர், 'சாது மிரண்டால் காடு கொள்ளாது' என்பது புரிந்து, மன்னிப்பு கேட்க வேண்டும்' என, தமிழக தர்மரக்சன சமிதி த��ைவர் ஓங்காரானந்தா, சுவாமி சிவயோகானந்தா உள்ளிட்ட ஆன்மிகவாதிகள் கண்டனம் ...\nகட்டட தொழிலாளர்களுக்கு நிவாரணம் கோரி வழக்கு\nமதுரை : 'கட்டட தொழிலாளர்களுக்கு ஊரடங்கு நிவாரணம் கோரிய வழக்கில், எத்தகைய நிவாரணம் வழங்கலாம்' என, ஆலோசனை வழங்க, அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. தமிழக கட்டட தொழிலாளர், மத்திய சங்க தலைவர், பொன்குமார் தாக்கல் செய்த மனு: தமிழக கட்டட தொழிலாளர்கள் நல வாரியத்தில், 33 லட்சம் பேர் பதிவு ...\nதொழிற்சாலையில் கரடி தொழிலாளர்கள் அச்சம்\nகுன்னுார் : வெடி மருந்து தொழிற்சாலைக்குள், கரடி புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம், குன்னுார் அருகே அருவங்காட்டில், வெடி மருந்து தொழிற்சாலை உள்ளது. இங்கு நேற்று அதிகாலை, 1:10 மணியளவில், ஒரு கரடி வாயிற் கதவைத் தாண்ட முயற்சித்தது. தொழிற்சாலை வளாகத்திற்குள் பதுங்கியது. பின், அதிகாலை, 2:40 ...\nசென்னை : 'தமிழ் கடவுள் முருகனை போற்றும், கந்த சஷ்டி கவசத்தை, ஆபாசமாக விமர்சித்தவர்களை கண்டித்து, நாளை, வீடுகள்தோறும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்' என, தமிழக பா.ஜ., தலைவர் முருகன் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை:ஹிந்து மதத்தையும், ஹிந்து கடவுள்களையும் தரக்குறைவாக விமர்சித்து, சுரேந்திர நடராஜன் ...\nதாயை நடுரோட்டில் தவிக்க விட்ட மகன்கள்\nதிருச்சி : கொரோனா அச்சத்தால், மகன்களால் கைவிடப்பட்ட தாய், நடுரோட்டில் மயங்கி விழுந்தார். திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள சர்.பி.டி., நகரை சேர்ந்தவர் குமார். இவரது மனைவிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், 10ம் தேதி திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மனைவியை பார்க்க வேண்டும் ...\nகாவிரியில் மணல் திருட்டு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை\nமதுரை : காவிரியில் மணல் திருட்டு தொடர்பாக, அதிருப்தி தெரிவித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, தடுக்காவிடில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டிய நிலை ஏற்படும் என, எச்சரித்தது. நடவடிக்கை : கரூர் மாவட்டம், புஞ்சை கடம்பன்குறிச்சியை சேர்ந்த, மாதவன் தாக்கல் செய்த பொதுநல மனு: ...\nசோலார் மின்நிலையம் அமைப்பதற்காக விவசாயிகளிடம் பெறப்படும் நிலத்திற்கு உத்தரவாதம்\nதிருப்பூர்;சோலார் மின்நிலையம் அமைப்பதற்காக விவசாயிகளிடம் பெறப்படும் நிலத்திற்கு உத்தரவாதம் ...\nதினமலர் 'பட்டம்' படித்ததால் தேர்வில் வெற்றி; சந்தாதாரர் ஆன பள்ளி மாணவர் பெருமிதம்\nபெரியகுளம்: தேனி மாவட்டம் பெரியகுளம் 10ம் வகுப்பு மாணவர் முத்தையா 14, தினமலர் மாணவர் பதிப்பு ...\nயோகா பயிற்சியால் 61 ஆயிரம் பேர் பலன்\nசென்னை : நுரையீரலின் செயல்திறனை அதிகரித்து சுவாச பாதைகளை சீராக்கும் யோகா பயிற்சியில் 61 ...\nகொரோனா சிகிச்சை செலவு: தமிழக அரசு உத்தரவு\nசென்னை: புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ், அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ...\nமதுரையில் முழு ஊரடங்கு நிறைவு: இன்று முதல் தளர்வுகள் அமல்\nசென்னை;மதுரை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், முழு ஊரடங்கு நிறைவடைந்தது. இன்று முதல், ...\nவீடுகள்தோறும் ஆர்ப்பாட்டம்; தமிழக பா.ஜ., அறிவிப்பு\nசென்னை : தமிழ் கடவுள் முருகனை போற்றும், கந்த சஷ்டி கவசத்தை, ஆபாசமாக விமர்சித்தவர்களை கண்டித்து, ...\nஜூலை 15: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nசென்னை: சென்னையில் இன்று (ஜூலை 15), பெட்ரோல் லிட்டருக்கு 83.63 ரூபாய், டீசல் லிட்டருக்கு 78.22 ரூபாய் என ...\nகந்த சஷ்டி குறித்து சர்ச்சை பேச்சு: சாது மிரண்டால் காடு கொள்ளாது\nமதுரை : 'தேவராய சுவாமிகள் அருளிய, 'கந்தர் சஷ்டி கவசம்' குறித்து, 'யு டியூப்' சமூக வலைதளத்தில் ...\n» தினமலர் முதல் பக்கம்\nஒரு கோடியே 34 லட்சத்து ,47 ஆயிரத்து 389 பேர் பாதிப்பு மே 01,2020\nஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5,000 அரசு தரும்படி ஸ்டாலின் வலியுறுத்தல் ஜூலை 15,2020\nஸ்வப்னா தமிழகம் வந்தது அம்பலம்; 'இ-பாஸ்' தந்த அதிகாரிகள் யார்\nராமர் குறித்த நேபாளம் பிரதமரின் பேச்சு: வெளியுறவு அமைச்சகம் விளக்கம் ஜூலை 15,2020\nசச்சின் பைலட் பதவி பறிப்பு காங்., தலைமை கடுமை ஜூலை 15,2020\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/550517-ration-goods-sold-in-outside-market.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-07-15T08:16:29Z", "digest": "sha1:OEYGP4XNVT6GU37CPPDRJ7BGGF2HQFFU", "length": 20209, "nlines": 298, "source_domain": "www.hindutamil.in", "title": "ரேஷன் கடைகளுக்கு அனுப்ப வேண்டிய பொருட்களை வெளிச்சந்தையில் விற்ற பாம்கோ: ஆட்சியரிடம் திமுக புகார் | Ration goods sold in outside market - hindutamil.in", "raw_content": "புதன், ஜூலை 15 2020\nரேஷன் கடைகளுக்கு அனுப்ப வேண்டிய பொ��ுட்களை வெளிச்சந்தையில் விற்ற பாம்கோ: ஆட்சியரிடம் திமுக புகார்\nசிவகங்கை மாவட்டத்தில் ரேஷன்கடைகளுக்கு அனுப்ப வேண்டிய பொருட்களை சிவகங்கை மாவட்ட மொத்த கூட்டுறவு விற்பனை பண்டகசாலை (பாம்கோ) நிறுவனம் வெளிச்சந்தையில் விற்பனை செய்ததாக திமுக புகார் தெரிவித்துள்ளது.\nசிவகங்கை மாவட்டத்தில் பாம்கோ நிறுவனம் நுகர்பொருள் வாணிப கழகத்தில் இருந்து அரிசி, சர்க்கரை, கோதுமை, பருப்பு வகைகளை கொள்முதல் செய்து ரேஷன்கடைகளுக்கு விநியோகித்து வருகிறது.\nமேலும் வருமானத்தை அதிகரிக்க ரவை, மைதா, ஆட்டா போன்ற பொருட்களை பாம்கோ நிறுவனம் தனியாரிடம் கொள்முதல் செய்து ரேஷன்கடைகள் மூலம் பொதுமக்களிடம் விற்பனை செய்கிறது.\nஇதில் அரை கிலோ ரவை ரூ.28, மைதா ரூ.26, ஆட்டா ரூ.24-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில் கரோனா வைரஸ் தொற்றால் ரேஷன்கடைகளில் அனைத்து பொருட்களும் இலவசமாக வழங்கப்படுகின்றன.\nஇந்தசமயத்தில் ரேஷன்கடைகளில் ரவை, மைதா, ஆட்டா போன்றவற்றை விற்றால் தேவையில்லாத சர்ச்சை ஏற்படும் என்பதால், அவற்றை விற்பனை செய்ய வேண்டாம் என பாம்கோவிற்கு கூட்டுறவுத்துறை உத்தரவிட்டது.\nஇதையடுத்து ஏப்ரல் மாதத்திற்காக கொள்முதல் செய்யப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள ரவை, மைதா ஆட்டா பாம்கோ குடோனில் வைக்கப்பட்டு இருந்தன.\nஇதுதவிர சிறப்பு அங்காடி, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி போன்ற இடங்களுக்கு விற்பனை செய்தவற்காக வாங்கப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள உளுந்து மூடைகளும் குடோனில் இருந்தன.\nவெளிச்சந்தையில் அத்தியாவசிப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் விலையும் உயர்ந்துள்ளது. இதையடுத்து பாம்கோ குடோனில் இருந்து ரவை, மைதா, ஆட்டா, உளுந்து போன்றவற்றை சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருவாடானை வியாபாரிகளிடம் கூடுதல் விலைக்கு பாம்கோ அதிகாரிகள் விற்பனை செய்துள்ளனர்.\nஇதுகுறித்து திமுக சிவகங்கை நகரச் செயலாளர் துரைஆனந்த் மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தனிடம் புகார் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது: வெளிசந்தை வியாபாரிகளிடம் விற்பனை செய்துவிட்டு சிவகங்கை, காளையார்கோவில் பகுதிகளைச் சேர்ந்த சில ரேஷன்கடைகள் மூலம் விற்பனை செய்ததாக ஆவணம் தயாரித்துள்ளனர். இதன்மூலம் பல லட்சம் ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. முறைகேடு செய்தோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறினார்.\nஇதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஆரோக்யசுகுமார் கூறுகையில், ‘புகார் குறித்து விசாரித்து வருகிறோம்,’ என்று கூறினார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nதமிழகம் முழுவதும் சுகாதார ஆய்வாளர்கள் காலிப் பணியிடங்களால் பணிகளில் தொய்வு: நிரந்தரப் பணியாளர்களை நியமிக்க கோரிக்கை\nகரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான குழந்தைகள்: பராமரிப்புக்காக தொற்றில்லாத தாய்மார்களும் வார்டில் அனுமதி\nகரோனா தடுப்புப் பணி போலீஸாருக்கு தினமும் உணவு: தனியார் நிறுவனங்களுக்கு மதுரை காவல் ஆணையர் பாராட்டு\nசிவகங்கையில் அமைச்சர் நிகழ்ச்சியில் குவிந்த ஊராட்சித் தலைவர்கள்: கேள்விக்குறியாகும் சமூக இடைவெளி- அமைச்சர் பாஸ்கரன் கவனம் கொள்வாரா\nரேஷன் கடைகள்பாம்கோதிமுக புகார்பொருட்களை வெளிச்சந்தையில் விற்ற பாம்கோ\nதமிழகம் முழுவதும் சுகாதார ஆய்வாளர்கள் காலிப் பணியிடங்களால் பணிகளில் தொய்வு: நிரந்தரப் பணியாளர்களை...\nகரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான குழந்தைகள்: பராமரிப்புக்காக தொற்றில்லாத தாய்மார்களும் வார்டில் அனுமதி\nகரோனா தடுப்புப் பணி போலீஸாருக்கு தினமும் உணவு: தனியார் நிறுவனங்களுக்கு மதுரை காவல் ஆணையர்...\nநேபாள் பிரதமர் மூளை காலியாகிவிட்டது: உ.பி. துணை...\nதிராவிட இயக்கத்தின் சமூக நீதிக் கொள்கை நிலை...\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் அரசாணைப்படி மதுரையில் இன்னொரு...\nகாமராஜரிடமிருந்து காங்கிரஸ், பாஜகவினருக்கு ஒரு பாடம்\nஅடுத்த 6 மாதங்களில் வங்கிகளின் வாராக்கடன் இதுவரையில்லாத...\nபைக்கில் ஆபத்தான சாகச விளையாட்டு: கண்டித்த நபரை...\nமதிப்பிழந்த ரூபாய் நோட்டுகளைப் பெற்று தன் சொந்த...\nதுணைநிலை ஆளுநர் முடிவால் இனி புதுச்சேரியில் ரேஷன் கடை இயங்காது\nபுதுச்சேரியில் தீபாவளிக்கு இலவச து��ியா பணமா - மத்திய அரசுக்கு கோப்பை அனுப்பிய...\nசட்டவிரோதமாகக் கேரளாவுக்குக் கருங்கற்கள் கடத்தல்: அதிமுகவினர் மீது பொள்ளாச்சி திமுக புகார்\nஜூன் மாத இலவச ரேஷன் பொருட்கள்: மே 29 முதல் மே 31...\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு வீடியோவில் பாடம்: ஒளிப்பதிவுப் பணிகள் தொடக்கம்\n'ஒன்றே குலம், ஒருவனே தேவன்' நிலைப்பாட்டில் உறுதி; இணையதள அவதூறுகளின் தந்திர அரசியலை...\nமன்னார்குடி முன்னாள் எம்எல்ஏ மன்னை மு.அம்பிகாபதி காலமானார்; ஸ்டாலின் இரங்கல்\nசாத்தான்குளம் வழக்கு: மனித உரிமை ஆணைய துணை கண்காணிப்பாளர் 2-வது நாளாக விசாரணை-...\nசிவகங்கையில் 5 நாட்கள் கழித்து வரும் பரிசோதனை முடிவுகள்: தாமதத்தால் வெளியில் திரியும்...\nதடையை மீறி நடந்த திருப்புவனம் கால்நடை சந்தை: வெளியூர் வியாபாரிகள் குவிந்ததால் பரபரப்பு\nசப்பாத்தி வியாபாரம் செய்யும் நாதஸ்வர கலைஞர்: கரோனா நெருக்கடியை உழைப்பால் வீழ்த்தி முன்னுதாரணமாக...\nசிவகங்கையில் ராணுவவீரரின் தாய், மனைவியைக் கொன்றுவிட்டு 75 பவுன் நகை, பணம் கொள்ளை: 7...\nஜேசிபி கூட இல்லாமல் கைகளாலேயே மண்ணை அள்ளிப் போட்டோம்; கரோனாவால் உயிரிழந்த மருத்துவரை...\nகரோனாவால் உயிரிழந்த மருத்துவர் உடலைப் புதைக்க எதிர்ப்பு: விவேக் வேதனை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/05/25174937/1543959/attack-youth-arrested-for-police-shirt-tear.vpf", "date_download": "2020-07-15T08:58:11Z", "digest": "sha1:XSAWUFKXZBIA7TT2NPVYUGA3C5QUJGQO", "length": 15050, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "தகராறை தடுத்த போலீஸ் ஏட்டு சட்டை கிழிப்பு - தாக்குதல் வாலிபர் கைது || attack youth arrested for police shirt tear", "raw_content": "\nசென்னை 15-07-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதகராறை தடுத்த போலீஸ் ஏட்டு சட்டை கிழிப்பு - தாக்குதல் வாலிபர் கைது\nநாகர்கோவில் அருகே ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தாக்கப்பட்ட சம்பவம் பூதப்பாண்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nநாகர்கோவில் அருகே ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தாக்கப்பட்ட சம்பவம் பூதப்பாண்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nபூதப்பாண்டி அருகே தடிக்காரன்கோணம் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மனைவி கில்டாபாய் (வயது 37).\nஇவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ரசலம் (30). அவரது தாயார் லீ��ா (63) என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. நேற்று தாய், மகன் இருவரும் கில்டாபாயிடம் வாய் தகராறில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ரோந்துவந்த கீரிப்பாறை போலீஸ் ஏட்டு தேவதாசன் தகராறை தடுத்தார். ஆத்திரமடைந்த ரசலம், போலீஸ் ஏட்டு தேவதாசனை சரமாரியாக தாக்கியதுடன் அவரது சட்டையையும் கிழித்தார். பின்னர் அவர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். படுகாயம் அடைந்த போலீஸ் ஏட்டு தேவதாசன் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.\nஇதுகுறித்து தேவதாசன் கீரிப்பாறை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். ரசலம் மற்றும் அவரது தாயார் லீலா மீது வழக்கு பதிவு செய்த போலீசார் ரசலத்தை கைது செய்தனர்.\nஇந்த பிரச்சினை தொடர்பாக கில்டாபாயும் கீரிப்பாறை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் ரசலம் மற்றும் அவரது தாயார் லீலா மீது இந்திய தண்டனைச்சட்டம் 294(பி), 323, 506(2) ஐ.பி.சி., பென் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.\nரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தாக்கப்பட்ட சம்பவம் பூதப்பாண்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nசிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு\nமுதியவர்களுக்கு பிசிஜி தடுப்பு மருந்து- அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nவாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்த வேண்டும்- உலக இளைஞர் திறன் தினத்தில் பிரதமர் மோடி உரை\nமின் கட்டண நிர்ணயத்திற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட்\nமின் கட்டண நிர்ணயத்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nசச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்\nநான் பாஜகவில் சேர மாட்டேன்- சச்சின் பைலட்\nபோயஸ் கார்டன் வீட்டை நினைவு இல்லமாக்குவதற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்\nதஞ்சை கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. நிர்வாகிகள் நியமனம்\nராமநாதபுரம் மாவட்டத்தில் இரண்டாயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு\nபழுதாகி நின்ற லாரியின் பின்னால் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து- 2 பேர் பலி\nகொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளில் கலெக்டர் ஆய்வு- 2 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு\nசளி தொல்லையில் இருந்து நிவாரணம் தரும் கற்பூரவள்ளி டீ\nகேன்சரால் இளம் நடிகை மரணம்... வலி இல்லாத வாழ்க்கை கிடைக்கட்டும் என பதிவிட்டு உயிரிழந்த சோகம்\nராஜஸ்தான் அரசியலில் திடீர் திருப்பம்: சச்சின் பைலட் பா.ஜனதாவுடன் பேசிவருவதாக தகவல்\nகொரோனா தடுப்பூசி... மனிதர்கள் மீது சோதனை நடத்தி வெற்றி பெற்றது ரஷியா\nயாராக இருந்தாலும் தடுத்து நிறுத்துவேன்- அமைச்சரின் மகனை கண்டித்த பெண் போலீஸ் இடமாற்றம்\nஉடலில் நோய் எதிர்ப்பு சக்தியின் காலம் எவ்வளவு தெரியுமா\nஅரசு ஊழியர்கள் குறித்த நேரத்துக்குள் பணிக்கு வர ஆணை\nசேலம் உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி பயணம்\nஆண்கள் ஆபாச படம் பார்த்தால் இந்த பிரச்சனைகள் வருமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2020/05/30220137/1564993/Punjab-extends-lockdown-till-June-30-with-certain.vpf", "date_download": "2020-07-15T08:27:58Z", "digest": "sha1:GYZQHWUU6YJNIIJKTNTDIMM4C6ZJTPKS", "length": 16236, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "பஞ்சாபில் ஜூன் 30-ந் தேதி வரை பொது முடக்கம் நீட்டிப்பு || Punjab extends lockdown till June 30 with 'certain more relaxations", "raw_content": "\nசென்னை 15-07-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபஞ்சாபில் ஜூன் 30-ந் தேதி வரை பொது முடக்கம் நீட்டிப்பு\nநாடு தழுவிய ஊரடங்கு நாளையுடன் முடிவடையும் நிலையில், ஜூன் 30ம் தேதி வரை பொது ஊரடங்கை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.\nநாடு தழுவிய ஊரடங்கு நாளையுடன் முடிவடையும் நிலையில், ஜூன் 30ம் தேதி வரை பொது ஊரடங்கை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.\n4-வது கட்டமாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு நாளையுடன் (ஞாயிற்றுக்கிழமை) முடிவுக்கு வருகிறது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 2 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டபோதிலும் கொரோனாவின் தாக்கமும், உயிர் இழப்புகளும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.\nஇந்தியாவில், இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 7,964 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, நாட்டில், கொரோனா உறுதிபடுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,73,763 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 265 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 4,971 ஆக அதிகரித்தது.\nகொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்த போதிலும் மக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, ஊரடங்கு தொடர்பான பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் அவ்வப்போது தளர்த்தின.\nஇந்தநிலையில், நாடு முழுவதும் ஊரடங்கை ஜூன் 30-ம் தேதி வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.\nஅன் லாக் 1.0 என்ற பெயரில் புதிய அறிவிப்புகள் வெளியாகியது. அதில் ஜூன் 1-ம் தேதி முதல் 30ம் தேதி வரை படிப்படியாக இயல்புநிலையை கொண்டுவருவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.\nஅந்த அறிவிப்பை தொடர்ந்து பொது ஊரடங்கு ஜூன் 30-ந்தேதி வரை பஞ்சாப் மாநிலத்தில் நீட்டிக்கப்படுகிறது என அம்மாநில முதல்வர் அமரிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.\nமேலும் அவர் தெரிவிக்கையில் மத்திய அரசின் வழிமுறையை பின்பற்றி சில தளர்வுகளுடன் பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமரிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.\nசிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு\nமுதியவர்களுக்கு பிசிஜி தடுப்பு மருந்து- அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nவாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்த வேண்டும்- உலக இளைஞர் திறன் தினத்தில் பிரதமர் மோடி உரை\nமின் கட்டண நிர்ணயத்திற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட்\nமின் கட்டண நிர்ணயத்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nசச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்\nநான் பாஜகவில் சேர மாட்டேன்- சச்சின் பைலட்\nகொரோனா நோயாளிகளில் பாதிப்பேர் மராட்டியம், தமிழகத்தை சேர்ந்தவர்கள் - மத்திய அரசு தகவல்\nஇந்தியா மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு இடையே இன்று வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தை\nவாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்த வேண்டும்- உலக இளைஞர் திறன் தினத்தில் பிரதமர் மோடி உரை\nஆன்லைன் மூலமாக ஆடைகள் வாங்க முயன்று ரூ.4¼ லட்சத்தை இழந்த இளம்பெண்\nஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறப்பு\nபொதுமக்கள் நாட்டின் எந்த இடத்திற்கும் செல்ல தடையில்லை - மத்திய அரசு\nதியேட்டர்கள், மெட்ரோ ரெயில்களுக்கு அனுமதி எப்போது\nசளி தொல்லையில் இருந்து நிவாரணம் தரும் கற்பூரவள்ளி டீ\nகேன்சரால் இளம் நடிகை மரணம்... வலி இல்லாத வாழ்க்கை கிடைக்கட்டும் என பதிவிட்டு உயிரிழந்த சோகம்\nராஜஸ்தான் அரசியலில் திடீர் திருப்பம்: சச்சின் பைலட் பா.ஜனதாவுடன் பேசிவருவதாக தகவல்\nகொரோனா தடுப்பூசி... மனிதர��கள் மீது சோதனை நடத்தி வெற்றி பெற்றது ரஷியா\nயாராக இருந்தாலும் தடுத்து நிறுத்துவேன்- அமைச்சரின் மகனை கண்டித்த பெண் போலீஸ் இடமாற்றம்\nஉடலில் நோய் எதிர்ப்பு சக்தியின் காலம் எவ்வளவு தெரியுமா\nஅரசு ஊழியர்கள் குறித்த நேரத்துக்குள் பணிக்கு வர ஆணை\nசேலம் உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி பயணம்\nதுணை முதல்வர் பதவியில் இருந்து சச்சின் பைலட் நீக்கம்: காங்கிரஸ் அதிரடி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2020/05/26185055/1554210/prime-minister-modi-meets-with-national-security-advisor.vpf", "date_download": "2020-07-15T08:31:53Z", "digest": "sha1:GPQCZFNYK7ZVKRXY6OPKIDGBEOORVEKI", "length": 16445, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "எல்லையில் சீனப்படைகள்: பிரதமர் மோடி அவசர ஆலோசனை || prime minister modi meets with national security advisor ajit doval", "raw_content": "\nசென்னை 15-07-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஎல்லையில் சீனப்படைகள்: பிரதமர் மோடி அவசர ஆலோசனை\nஇந்திய எல்லையில் சீனா படைகளை குவித்துள்ள நிலையில் பிரதமர் மோடி முப்படைத் தளபதி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்டோருடன் அவசர ஆலோசனை நடத்தினார்.\nஇந்திய எல்லையில் சீனா படைகளை குவித்துள்ள நிலையில் பிரதமர் மோடி முப்படைத் தளபதி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்டோருடன் அவசர ஆலோசனை நடத்தினார்.\nஇந்தியா - சீனா இடையே எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது. எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் இரு நாடுகளின் ராணுவமும் உள்கட்டமைப்புகளை மேற்கொள்ளும்போது அவ்வப்போது பதற்றம் உருவாகிறது. கடந்த 5-ம் தேதி லடாக்கில் உள்ள பாங்காங் ஏரி பகுதியில் இந்திய, சீன ராணுவ வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது. கைகலப்பில் ஈடுபட்டதுடன், கம்புகள் மற்றும் கற்களாலும் தாக்கினர். இதில் பலர் காயமடைந்தனர்.\nபின்னர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து மோதல் முடிவுக்கு வந்தது. இதேபோல் கல்வான் பள்ளத்தாக்கிலும் மோதல் போக்கு நீடிக்கிறது. ஆனால் பதற்றத்தை தணிக்க கமாண்டர் நிலை அதிகாரிகளிடையே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.\nதற்போது லடாக் எல்லையை ஒட்டி உள்ள பாங்காங் ஏரி, கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீனப்படைகள் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளன. தற்காலிக கூடாரங்களை அமைத்து, சாலை போடும் பணிகளை தொடங்கி உள்ளனர். பதுங்கு குழிகளை அமைக்கும் நோக்குடன் கனரக இயந்திரங்களை கொண்டு வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.\nஇதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவும் அங்கு படைகளை குவித்து வருகிறது. சீன ராணுவத்தை விட அதிக எண்ணிக்கையில் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஇந்நிலையில் இந்திய பிரதமர் மோடி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.\nIndia China Clash | இந்தியா சீனா மோதல் | படைகள் குவிப்பு\nசிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு\nமுதியவர்களுக்கு பிசிஜி தடுப்பு மருந்து- அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nவாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்த வேண்டும்- உலக இளைஞர் திறன் தினத்தில் பிரதமர் மோடி உரை\nமின் கட்டண நிர்ணயத்திற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட்\nமின் கட்டண நிர்ணயத்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nசச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்\nநான் பாஜகவில் சேர மாட்டேன்- சச்சின் பைலட்\nமின் கட்டண நிர்ணயத்திற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட்\nமுதியவர்களுக்கு பிசிஜி தடுப்பு மருந்து- அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nசிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்- சென்னை மண்டலம் இரண்டாம் இடம்\nஉண்மையை அறிய தங்களது பாணியில் வியூகம் வகுக்கும் சிபிஐ\nஎளாவூர் சோதனைச்சாவடியில் ரூ.1 கோடி பணம் பறிமுதல்\nலடாக் மோதல் விவகாரம்: இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை\nபாகிஸ்தானை விட சீனாதான் இந்தியாவிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்: சரத் பவார் சொல்கிறார்\nகல்வான் பள்ளத்தாக்கை இந்தியா இழக்கிறதா: பிரதமருக்கு காங்கிரஸ் கேள்வி\nலடாக் பிரச்சனை: இரு நாட்டு வீரர்களும் பயனுள்ள நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்- சீனா\nஜூன் 15-ல் நடந்தது என்ன: பதிலை அறிய மக்கள் புதையல் வேட்டையில் உள்ளனர்- ப. சிதம்பரம்\nசளி தொல்லையில் இருந்து நிவாரணம் தரும் கற்பூரவள்ளி டீ\nகேன்சரால் இளம் நடிகை மரணம்... வலி இல்லாத வாழ்க்கை கிடைக்கட்டும் என பதிவிட்டு உயிரிழந்த சோகம்\nராஜஸ்தான் அரசியலில் திடீர் திருப்பம்: சச்சின் பைலட் பா.ஜனதாவுடன் பேசிவருவதாக தகவல்\nகொரோனா தடுப்பூசி... மனிதர்கள் மீது சோதனை நடத்தி வெற்றி பெற்றது ரஷியா\nயாராக இருந்தாலும் தடுத்து நிறுத்துவேன்- அமைச்சரின் மகனை கண்டித்த பெண் போலீஸ் இடமாற்றம்\nஉடலில் நோய் எதிர்ப்பு சக்தியின் காலம் எவ்வளவு தெரியுமா\nஅரசு ஊழியர்கள் குறித்த நேரத்துக்குள் பணிக்கு வர ஆணை\nசேலம் உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி பயணம்\nதுணை முதல்வர் பதவியில் இருந்து சச்சின் பைலட் நீக்கம்: காங்கிரஸ் அதிரடி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/188741?ref=archive-feed", "date_download": "2020-07-15T08:07:33Z", "digest": "sha1:CRVFYPU6D3OYBTR2CRVXLLPZSEEGKUW7", "length": 8272, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "இலங்கை மக்களுக்கு இன்று நள்ளிரவு முதல் ஏற்படவுள்ள சிக்கல் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇலங்கை மக்களுக்கு இன்று நள்ளிரவு முதல் ஏற்படவுள்ள சிக்கல்\nபுகையிரத தொழிநுட்ப அதிகாரிகள் மற்றும் தொழிநுட்ப உதவியாளர்கள் இன்று நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.\nஇந்த அறிவிப்பு தொடர்பில் கொழும்பு ஊடகமொன்று இன்றைய தினம் செய்தி வெளியிட்டுள்ளது.\nகுறித்த செய்தியில் இந்த போராட்டமானது பணி நிரந்தரமாக்குதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனால் புகையிரத சேவைகளில் தாமதம், சேவைகள் ரத்தாகும் நிலை உட்பட பல பிரச்சினைகள் ஏற்படலாம் என புகையிரத தொழிநுட்ப முகாமைத்துவ உதவி அதிகாரிகள் சங்கத்தின் பிரதான செயலாளர் தெரிவித்துள்ளார்.\nஇந்த கருத்தின் அடிப்படையில் தொழில்களுக்கு செல்வோர் உட்பட புகையிரத பயணிகளாக காணப்படும் இலங்கை மக்கள் பலர் சிக்கல்களை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/jaffna/page/8", "date_download": "2020-07-15T09:14:22Z", "digest": "sha1:I3YZLUUBB56QGMHFMK4RD2BY3YV4SDSO", "length": 4649, "nlines": 60, "source_domain": "oorodi.com", "title": "யாழ்ப்பாணம் | oorodi : : ஊரோடி", "raw_content": "\nவண்ணை வரதராஜ பெருமாள் கொடியேற்றம்\nவரலாற்று சிறப்பு மிக்க வண்ணை வெங்கடேச வரதராஜ பெருமாள் ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.\nதொடர்ந்த பத்து தினங்கள் நடைபெறும் உற்சவங்களி்ல் எதிர்வரும் 22ம் திகதி காலை எட்டு மணிக்கு நடைபெறும் வசந்த மண்டப பூசைகளை தொடர்ந்து முற்பகல் 10 மணிக்கு வரதராஜப் பெருமாள் தேரில் வலம்வந்து அடியவர்களுக்கு அருள் பாலிப்பார். மறுநாள் காலை 9.30 மணிக்கு சந்திரபுஸ்கரணியில் வரதராஜப்பெருமாளின் தீர்த்தத் திருவிழா இடம்பெறும்.\nேநற்று நல்லூர் மஞ்சம். ேபாறதுக்கு ெகாஞ்சம் ேநரமாச்சுது. ெதற்கு வாசலில சாமி வந்துட்டுது. என்னால முடிஞ்ச அளவுக்கு ெகாஞ்ச படம் எடுத்து ேபாட்டிருக்கிறன். பாருங்க. (இைணய பிரச்சனையால இண்டைக்குதான் பதிய முடிஞ்சுது)\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் கோபிநாத்\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Gobi\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Jalaludeen\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் venmathi\nஅன் விகுதி, இரவிசங்கர் மற்றும் இரா. செல்வகுமார் இல் அருள்செல்வி\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Vijay\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/19335?page=3", "date_download": "2020-07-15T07:31:24Z", "digest": "sha1:OOBKH2BBU7LFZFQPL3FUY6JNDHSTOCOW", "length": 16759, "nlines": 225, "source_domain": "www.arusuvai.com", "title": "ஸைலன்ஸ் | Page 4 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎன்ன பாக்கறீங்க.. இது நம்ம அரட்டைக்கு துளியும் சம்மந்தமில்லாத வார்த்தை.. கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுமேனு தான் நானே சிந்திச்சு வெச்சேன்.. ஹீஹீஹீ எப்படி இருக்கு \nஅப்பாடா நான் தான் அரட்டை அடுத்த இழை துவங்கி இருக்கேன்.. கடமை முடிந்தது.. எத்தனை நாள் ஆச்சு.. இழை துவங்கி :)\nஎல்லாரும் ஓடி வாங்கனு கூப்பிடவே வேண்டாம்..என்னவோ அரட்டைக்கு நாம கூப்பிட்டாத் தான் வருவோம் மாதிரி... :)\nஎல்லாரும் சேர்கிற களமே இது தானே ....\nஎன்னப்பா காலையிலேயே இப்படி கறிகுழம்பு,கோழிகுழம்பு என்று சொல்லி ஆசையை தூண்டி விடுறீங்க....\nவாங்க வாங்க.. உங்க வீட்டில் என்னக் குழம்புனு சொல்லலையே.. ;)\nசாப்பட்டை பற்றி பேசுவதில் எனக்கு அத்தனை மகிழ்ச்சி ;)\nஎங்க வீட்டிலேயும் எல்லாரும் நல்ல சுகம்;) இதோ இனி இரண்டு மாதம் ரோஹித் ஸ்கூல் லீவு... இனி அறுசுவையே கதின்னு வந்துருவேன்;-)\nஇப்பதான் கறிக்குழம்பு சாப்பிட்டத ஒருத்தங்க சொல்லி புகை வர வச்சாங்க அதுக்குள்ள நீங்க கோழிக்கறின்னு சொல்லி கண்ணுல தண்ணி வர வைக்கிறீங்க;(\nஎங்க வீட்டில இன்னிக்கு வெறும் சாதம் பருப்புதான்;(\nநீங்க பண்ணி அனுப்புங்க எப்படியும் ரோஹித்த சாப்பிட வைச்சிடறேன்;)\nதவமணி அண்ணா என்ன வந்ததும் வராததுமா இப்படி சொல்றீங்க...சில நாட்களாகவே திருப்பூர் சுற்றி,இப்படி கேள்விப்பட்டோம்..இப்போது அங்கையுமாசில நாட்களாகவே திருப்பூர் சுற்றி,இப்படி கேள்விப்பட்டோம்..இப்போது அங்கையுமாஅங்கு விவசாயம்தானே அதிகம் பின் எப்படிஅங்கு விவசாயம்தானே அதிகம் பின் எப்படிஎன்ன காரணமென யாராவது கண்டுபிடித்தாகளாஎன்ன காரணமென யாராவது கண்டுபிடித்தாகளா\nரம்யா மேடம்... ஷேக், ரேனுகா,\nஅதான் எனக்கும் நம்ப முடியல... எந்த பாதிப்பும் இல்லை. சேலம் மாவட்டத்தை சார்ந்த ஆத்தூர்தான் பூகம்பத்தின் மையம். அங்கே சுவர்கள் விரிசல் அடைந்தன என்று செய்திகளில் பார்���்தேன். மற்றபடி யாருக்கும் பாதிப்பு இல்லை. இங்கேல்லாம் பூகம்பம் வரப்போகுதான்னு நினைத்த காலம் போய் இப்போ பூகம்பத்தை நேரடியாகவே அனுபவித்தாச்சு. தென்னிந்தியாவை பூகம்ப அபாய பகுதிகளாக மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.\nவாங்க ஷேக் நலமா, எங்கே ரொம்ப நாளா காணவில்லை.\nரேனுகா நல்லாருக்கீங்களா. ஊட்டில குளுகுளுன்னு இருப்பீங்க ஹீம் என்ன பண்றது... இங்கே பயங்கர வெயில் கொளுத்துது.\nஅடத் தோழிகளே உங்களுக்காக நான் தெரிந்து கொண்டதை பதிவிடுகிறேனே.......பார்த்து படித்து,அவை பற்றி உங்களுக்கு தெரிந்ததை பகிர்ந்து கொண்டால் நன்மை விளையுமல்லவாபோய் பாருங்கள் அறிவோம் ஆயிரம் பகுதியை....இல்லைன்னா நான் அழுதுடுவேன்...ம்...ம்...ம்ம்:(\nபாருங்க எல்லாரும் ரவுண்டு கட்டி அடிச்சிட்டு இங்க வந்து எப்படி பெருமையா சொல்லிக்கிறாங்க;( இருங்க இருங்க நாம இரண்டு பேரும் நாளைக்கு வான்கோழி சமைச்சு சாப்பிடலாம்;-)\nகண்டிப்பா போர் போட்டு நிலத்தில இருக்கிற தண்ணியெல்லாம் எடுத்ததினால் இருக்கலாம்;( ஆனா நீங்கதான் என்கூட பேசவே மாடேங்கிறீங்களே;((\nதிருநாவுக்கு அரசர் தவமணி அண்ணாபுதுப் பெண் புதுமை பெண் ரம்யா மேம் இருவருக்கும்..காலை மதிய இடையே உள்ள கால வணக்கம்\nஎனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.\n//இன்று எங்கள் பகுதியில் மிதமான நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 2.9 என்று அரசு அறிவித்துள்ளது.\nஏதோ பெரிய பொருள் ஒன்று பூமியில் மோதிய உணர்வு... இது பூகம்பம் என்பதை உணரவே கொஞ்ச நேரம் ஆய்ட்டது// - அடடா.... ஒன்னும் பிரெச்சனை இல்லையே...\nநான் தர்மபுரி மாவட்டத்தில் இருந்த போது ஒரு முறை இரவு நேரம் உணர்ந்திருக்கேன்... அப்போது 4. சந்திங்.... ஆனா அதை உணர்ந்து நாங்க வெளியே வரும் முன் நின்னுட்டுது. நான் தான் தூங்கின எல்லாரையும் எழுப்பி சொன்னேன்... ஆடுது ஆடுதுன்னு... :(\nஆமாம் தவம்ஸ் அண்ணா.......அங்கு இங்கென கேள்விப்பட்டு இப்போது நம்மிடமே வந்துவிட்டது......இதற்கெல்லாம் காரணம்,புவி வெப்பமடைதலும்,பூமியை நோண்டி தண்ணியெடுக்கிறேனென்று கூறி ஓட்டை போட்டுட்டு தண்ணியில்லைன்னதும் அதைப் பற்றி கவலைப்படாமல் குழியை மூடாத பல மூடர்களால் வந்தது....அந்த குழிக்குள�� வளிமண்டல வெப்பக் காற்று சென்று பூமியை கோவப்படுத்துகின்றாது......\nஅண்ணா இங்கு ஒரே மழை......விடாமல் பெய்தது .நேற்றும் இன்றும்தான் வெய்யில் வந்தது......துணிகளை அலசி காயப் போட்டுள்ளேன்.........\nஅரட்டை 2010‍ பாகம் 2\nஹாய் பாண்டிச்சேரி ம்ற்றும் சென்னை தோழிக்ளே help me\nஅதிரி புதிரி அசத்தல் அரங்கம்\n\" இந்திய நாடு என்வீடு ; இந்தியன் என்பது என் பேரு\"\nவாங்கப்பா எல்லோரும் கை குலுக்கி கொள்ளலாம்\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\nமலை வேம்பு - தாய்மை\nஇரத்தக்கட்டு குணமாக என்ன செய்ய வேண்டும்\n31 வாரம் இடது பக்கம் வலி\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\n31 வாரம் இடது பக்கம் வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-3/", "date_download": "2020-07-15T08:14:03Z", "digest": "sha1:AD2OFPKCHNHNSJRLYQUINV3UIRSJHZV7", "length": 5556, "nlines": 46, "source_domain": "www.epdpnews.com", "title": "குற்றச் செயல்களை தடுக்க பிரித்தானிய பொலிஸார் தயார்! - EPDP NEWS", "raw_content": "\nகுற்றச் செயல்களை தடுக்க பிரித்தானிய பொலிஸார் தயார்\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவது குறித்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடலாம் என எதிர்வுகூறப்பட்டதை தொடர்ந்து அவற்றை எதிர்கொள்ளும் வகையில் பிரித்தானிய பொலிஸார் தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த வருடம் ஜூன் மாதம் நடத்தப்பட்ட குடியொப்ப வாக்கெடுப்பின் மூலமான கருத்துக்கணிப்பின் போது ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா விலக வேண்டும் என தீர்மானிக்கப்பட்டதை தொடர்ந்து இன மற்றும் மத ரீதியான தாக்குதல்கள் அதிகரித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅதனால் பாதிப்படையக்கூடிய சமூகங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் சட்ட அமுலாக்க அதிகாரிகள் தகுந்த நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக அண்மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்நிலையில் குற்றச் செயல்கள் தொடர்பில் தகவல் தெரியும் பட்சத்தில் பொலிஸாருக்கு உடனடியாக தகவல் அளிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nபிரித்தானிய வாக்கெடுப்பில் வெளியேறவேண்டும் தரப்பு முன��னிலை\nபாகிஸ்தானில் 100 பேர் உடல்கருகி பலி\nஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு: ஊடகவியலாளர் பலர் பலி\nபிரஸல்ஸ் தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்தவர் உயிரிழந்துள்ளது உறுதியானது\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் விடுதலை - ஓ. பன்னீர்செல்வம்\nகொரோனோ வைரஸ் எதிரொலி: பயணத்தடை விதித்த அவுஸ்திரேலியா\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/news/tamilnadu/nithyananda-answer-to-seeman-regards-kailash-citizenship/", "date_download": "2020-07-15T08:44:20Z", "digest": "sha1:GHXEVLDXOP6UZY5AS7U6SXOLXN4BNZBG", "length": 19844, "nlines": 262, "source_domain": "seithichurul.com", "title": "கைலாசாவில் சீமானுக்கு அனுமதி கிடையாது; நித்தி அதிரடி அறிவிப்பு! – Seithichurul", "raw_content": "\n👑 தங்கம் / வெள்ளி\nகைலாசாவில் சீமானுக்கு அனுமதி கிடையாது; நித்தி அதிரடி அறிவிப்பு\n👑 தங்கம் / வெள்ளி\nகைலாசாவில் சீமானுக்கு அனுமதி கிடையாது; நித்தி அதிரடி அறிவிப்பு\nகுடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராகப் பேசிய சீமான், தனக்குக் குடியுரிமை கிடையாது என்றால், நித்தியானந்தாவின் கைலாசாவுக்கு சென்றுவிடுவோம் என்று கிண்டலாகக் கூறியிருந்தார்.\nசீமானின் இந்த பேச்சுக்கு, கைலாசாவின் பிரதமர் என்ற டிவிட்டர் பக்கத்திலிருந்து ஒரு பதிவு வெளியாகி இருந்தது.\nஅதில், ‘ஸ்ரீ கைலாஷ் ஒன்றும் திறந்த மடம் அல்ல, தமிழ் பிரிவினைவாதிகளை அனுமதிக்க. அரசியல் துறந்து திருவண்ணாமலை கோவிலில் தீபம் ஏற்றி, அன்னை மீனாட்சியின் பாதம் வணங்கினால், சீமானுக்கு குடியுரிமை வழங்கத் தயார்’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.\nகைலாசா செல்ல விருப்பம் தெரிவித்து 40 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இணையதளம் மூலமாக விண்ணப்பித்துள்ளார்கள் என்று கூறப்படுகிறது.\nடாஸ்மாக் கடைகளுக்கு 5 நாட்கள் விடுமுறை\nஊரடங்கு நீட்டிப்பு குறித்து சஸ்பென்ஸ்.. நாளை மோடி அறிவிக்க வாய்ப்பு\nகொரானா வைரசை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக சீனா அறிவிப்பு\nசிவனும் முருகனும் தந்தை மகனல்ல…சீமான் சொல்கிறார்..\n“வா மோதி பாப்போம்” – சீ���ான் அதிரடி\nபாவிக்கு எதுக்கு மரியாதை கொடுத்தீங்க -நடிகை ஆவேசம்\nஇலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை கிடையாது; மத்திய அரசு திட்டவட்டம்\nசட்டத்தை மீறிய உதயநிதி ஸ்டாலின்.. கைது செய்யப்படுவாரா\nதிமுக இளைஞர்கள் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், சட்டத்தை மீறி தூத்துக்குடி பயணம் செய்ததாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nதூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் 2 வணிகர்கள் மீது காவல் துறையினர் தாக்கியதால் தந்தை, மகன் இருவரும் இறந்தனர். இறந்தவர்களின் குடும்பத்தைச் சந்திக்க திமுக இளைஞர்கள் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சென்று வந்தார்.\nஇந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் இ-பாஸ் இன்று சட்டத்தை மீறி தூத்துக்குடி சென்று வந்ததாக அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் குற்றம்சாட்டியுள்ளார்.\nஎனவே திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சட்டத்தை மீறிய குற்றத்திற்காக, தொற்று நோய் பரவல் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவாரா என்று திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழகத்தில் தூய தமிழில் பேசினால் ரூ.5000 பரிசு\nதூய தமிழில் பேசுபவர்களுக்கு ரூ.5000 பரிசு வழங்குவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது.\nஇது தொடர்பாகச் செந்தமிழ் சொற்பிறப்பியல் துறை திட்ட இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நடைமுறை வாழ்க்கையில் கலப்பு சொற்கள் தவிர்த்து, தூய தமிழ் பேசுவோரிலிருந்து தேர்ந்தெடுக்கும் 3 பேருக்கு 5000 ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.\nதகுதி உடையோர் www.sorkuvai.com என்ற இயணய தளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, நாடறிந்த இரண்டு தமிழ் பற்றாளர்களிடம் தங்களது தமிழ் பற்றை உறுதி செய்து, சான்றிதழ் பெற்று சுய விவரக் குறிப்புடன் விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பங்கள் ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் வர வேண்டும் என்று செந்தமிழ் சொற்பிறப்பியல் துறை அகர முதல திட்ட இயக்குநர் கேட்டுக்கொண்டுள்ளார்.\nபிரியாணி வாங்கி தராத கணவன்.. தற்கொலை செய்துகொண்ட மனைவி\nமாமல்லபுரம் அருகில் கணவன் பிரியாணி வாங்கி தராததால், மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகாஞ்சிபுரம் மாவட்டம் பூஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன். வாடகை வீட��டில் வசித்து வரும் இவர், வெளியில் செல்வதை கண்ட வீட்டின் உரிமையாளர் பணம் கொடுத்த தங்களுக்குப் பிரியாணி வங்கி வாரும்படி கேட்டுள்ளனர்.\nஅதைப் பார்த்த மனோகரனின் மனைவி சவுமியா, தனக்கும் பிரியாணி வங்கி வாருங்கள் என்று கூறியுள்ளார். ஆனால் தன்னிடம் பணம் இல்லை என்று மனோகரன் தட்டிக்கழித்தார் என்றும், அதனால் கணவன் மனைவி இடையில் தகராறு ஏற்பட்டும் உள்ளது.\nஇதில் மனம் இடைந்த சவுமியா தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இறப்பதற்கு முன், தன் கணவர் தன்னை எப்படியும் காப்பாற்றிவிடுவார் என்றே தீக்குளிக்க முயனேறேன் என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.\nநேரில் சென்ற காவல் துறையினர், உண்மையாகவே தீக்குளிக்கக் காரணம் பிரியாணி தானா என்று சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை செய்துவருகின்றனர்.\nஇந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி.. எய்ம்ஸ் மருத்துவமனையில் மனிதர்கள் மீது சோதனை\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (15/07/2020)\nதமிழ் பஞ்சாங்கம்14 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (15/07/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (14/07/2020)\nதமிழ் பஞ்சாங்கம்2 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (14/07/2020)\nஉங்களுக்கான இந்த வார ராசிபலன்கள் (ஜூலை 13 முதல் 19 வரை)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (13/07/2020)\nதமிழ் பஞ்சாங்கம்2 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (13/07/2020)\nசன் டிவியின் பிரபல சீரியல்கள் நிறுத்தம்; ரசிகர்கள் ஷாக்\nசினிமா செய்திகள்3 days ago\nகொரோனா எதிரொலி.. அமிதாப்பச்சன் குடும்பத்தின் 4 பங்களாக்களுக்குச் சீல்\nவேலை வாய்ப்பு8 months ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nவேலை வாய்ப்பு11 months ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு11 months ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nபெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்\nசினிமா செய்திகள்2 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nவீடியோ செய்திகள்4 months ago\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு\nவீடியோ செய்திகள்4 months ago\nசாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்4 months ago\nகொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்\nவீடியோ செய்திகள்4 months ago\nகோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi\nவீடியோ செய்திகள்4 months ago\nலாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்4 months ago\nநானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி\nவீடியோ செய்திகள்4 months ago\nரஜினி குறித்து பேச ரூ 5 லட்சம் தரவேண்டும் – சரத்குமார்\nவீடியோ செய்திகள்4 months ago\nகொரானா வைரசை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக சீனா அறிவிப்பு\nவீடியோ செய்திகள்4 months ago\nஎண்ணெய் கிணற்றில் விழுந்த நாய்க்குட்டி..தலைகீழாக தொங்கி நாய்க்குட்டியை காப்பாற்றிய சிறுவன்.\nவீடியோ செய்திகள்4 months ago\nதமிழ் பஞ்சாங்கம்2 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (14/07/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (14/07/2020)\nதமிழ் பஞ்சாங்கம்14 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (15/07/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (15/07/2020)\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asiavillenews.com/article/vijays-rayappan-character-was-inspired-by-sushants-makeover-49439", "date_download": "2020-07-15T07:48:08Z", "digest": "sha1:ZKWDDWCYXBYBFSE5ES3YUUZ4TS5FBFBW", "length": 8401, "nlines": 36, "source_domain": "tamil.asiavillenews.com", "title": "(Vijay, Sushant Singh Rajput ): பிகில் ராயப்பன் கதாப்பாத்திரத்திற்கு சுஷாந்த் சிங் ராஜ்புத் காரணமாம்! | Vijays Rayappan character was inspired by Sushants makeover", "raw_content": "\nபிகில் ராயப்பன் கதாப்பாத்திரத்திற்கு சுஷாந்த் சிங் ராஜ்புத் காரணமாம்\nBy ஏசியாவில் செய்திப் பிரிவு • 29/06/2020 at 2:19PM\nசுஷாந்த் சிங் ராஜ்புத்தை ரசிகர்கள் ஒரு முறை, ஜூலை 24 ஆம் தேதி டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் நேரடியாக தில் பெச்சாரா படத்தில் கடைசியாக பார்க்க உள்ளனர்.\nநடிகர் விஜய்யின் பிகில் கடந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றிகளில் ஒன்றாகும், இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.300 கோடிக்கும் மேல் வசூலித்தது. ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்து அட்லீ இயக்கிய பிகில் படத்தில் நயன்தாரா, ஜாக்கி ஷிராஃப், கதிர், விவேக், யோகி பாபு, இந்துஜா, ரெபா மோனிகா ஜான், ���ர்ஷா பொல்லம்மா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையும், ஜி.கே.விஷ்ணுவின் ஒளிப்பதிவும் செய்திருந்தனர்.\nவிஜய் இரட்டை வேடங்களில், தந்தை மற்றும் மகனாக - ராயப்பன் மற்றும் மைக்கேல் கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தார். வயதான டானாக விஜய் நடித்திருந்தது அனைவரையும் கவர்ந்தது. ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த விஜய் கதாப்பாத்திரங்களில் ஒன்றாக ராயப்பன் மாறியது. ராயப்பனின் ஆரம்ப கட்டங்களையும், அவர் ஒரு டான் ஆவதற்கான பயணத்தையும் ஆராய்ந்த ஒரு கதையை எழுதுமாறு ரசிகர்கள் அட்லியை கேட்டுக்கொள்ளும் அளவுக்கு அந்த கதாப்பாத்திரம் இருந்தது.\nஇந்நிலையில் ராயப்பன் கதாப்பாத்திரம் குறித்த சுவாரஸ்யமான தகவல் ஒன்று கிடைத்துள்ளது. பிகில் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “பிகில் படம் பார்த்த பிறகு, விஜய் அவர்கள் உட்பட குழுவில் உள்ள அனைவரும் ராயப்பன் கதாபாத்திரத்தை விரும்பினர். நாங்கள் அனைவரும் முதல்முறையாக கதையைக் கேட்டபோது, விஜய் அவர்கள் அந்தக் கதாபாத்திரத்தில் நடிப்பதைப் பற்றி நாங்கள் ஒருபோதும் நினைத்ததில்லை. அந்த கதாபாத்திரத்தில் நடிக்க சில மூத்த நடிகர்களை அணுக நினைத்தோம், ஆனால் யாரும் எங்கள் கற்பனைகளுக்கு அருகில் வரவில்லை.\nஅந்த நேரத்தில், மும்பையில் இருந்து வந்த ஒரு அழகுசாதன நிபுணரான ப்ரீத்தி ஸ்ரீ என்பவரை நாங்கள் சந்தித்தோம், அவர் சிச்சோர் படத்திலிருந்து சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் இரண்டு வித்தியாசமான தோற்றங்களின் படங்களை எங்களுக்குக் காட்டினார். அப்போதுதான் விஜய் அவர்களை இரு வேடங்களிலும் நடிக்கச் சொல்ல நினைத்தோம். ராயப்பன் கதாபாத்திரத்திற்கான தோற்ற சோதனைகளை நாங்கள் உடனடியாக நடத்தினோம், விஜய் அவர்கள் அற்புதமாகத் தெரிந்தார். விஜய் அவர்கள் இதற்கு முன்பு இதுபோன்ற வயதான கதாபாத்திரங்களில் நடிக்கவில்லை என்பதால், இது எங்களுக்கு புதியதாக தெரிந்தது” என்று கூறியுள்ளார்.\nசிச்சோர் பற்றிப் பேசும்போது, சுஷாந்த் சிங் ராஜ்புத் நடிப்பில் கடைசியாக வெளியான படம் இது. தங்கல் புகழ் நித்தேஷ் திவாரி இயக்கியிருந்த இப்படம் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று பாக்ஸ் ஆபிஸில் வெற்றிகரமான முயற்சியாக மாறியது.\nஇறுதியாக சுஷாந்த் சிங் ராஜ்புத்தை ரசிகர்கள் ஒரு முறை, ஜூலை 24 ஆம் தேதி டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் நேரடியாக தில் பெச்சாரா படத்தில் பார்க்க உள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/2013/21-best-benefits-of-wheatgrass-powder-003959.html", "date_download": "2020-07-15T07:33:41Z", "digest": "sha1:5CWJ4FLUP5LG6NUN6WHQMMEBOJEOZTUA", "length": 31782, "nlines": 196, "source_domain": "tamil.boldsky.com", "title": "அடேங்கப்பா... கோதுமைப்புல் பொடில இவ்வளவு நன்மை இருக்கா? | 21 Best Benefits Of Wheatgrass Powder - Tamil BoldSky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்த மாதம் சூரியன் கடக ராசிக்கு வருவதால் உங்கள் ராசிக்கு ஏற்பட போகும் ஆபத்து என்ன தெரியுமா\n23 min ago எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்த ஆரோக்கியமான பழங்களை சாப்பிடாமல் இருப்பதுதான் நல்லதாம்...\n45 min ago ஹேண்ட் சானிடைசர் பயன்படுத்துவதால் இவ்வளவு பிரச்சனையா\n8 hrs ago பொன் அள்ளித்தரும் புதனில் இந்த ராசிக்காரங்களுக்கு பணமழை கொட்டப் போகுதாம்...\n19 hrs ago ஆகஸ்ட் மாதத்தில் கொரோனா தடுப்பூசி வெளியிடப்படுவதாக கூறும் ரஷ்ய விஞ்ஞானிகள் - உண்மை என்ன\n வாட்ஸ்அப் இல் இப்படி ஒரு சேவையா இது தெரிந்தால் வங்கிக்கே போக வேண்டியது இல்லையே\nAutomobiles பிஎஸ்6 ஹோண்டா சிடி110 ட்ரீம் பைக்கின் 12 முக்கியமான அம்சங்கள்... வாங்கும் முன் அவற்றை தெரிஞ்சிகோங்க\nSports Eng Vs WI: இங்கிலாந்தை புரட்டிப் போட்டு.. 2வது இடத்துக்கு எகிறினார் ஜேசன் ஹோல்டர்\nNews அடுத்த 6 மாதத்தில் வங்கிகளில் வாராக்கடன் இதுவரை இல்லாத அளவு அதிகரிக்க போகுது.. ராஜன் வார்னிங்\nEducation CBSE 10th Result 2020: சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு\nMovies அனுஹாசனுக்கு இன்று பிறந்த நாள்... சமூகவலைத்தளங்களில் குவியும் வாழ்த்து \nFinance வாவ் இது சூப்பரான விஷயமாச்சே.. இந்தியாவில் 3 இடங்களில் மருந்து பூங்கா.. எங்கெங்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅடேங்கப்பா... கோதுமைப்புல் பொடில இவ்வளவு நன்மை இருக்கா\nகோதுமைப்புல் (Wheatgrass) மிகச்சிறந்த ஆரோக்கிய மற்றும் மருத்துவத் தன்மைகளைக் கொண்டுள்ளது. நமது உடல் மிகச்சிறப்பாக இயங்குவதற்குத் தேவையான 19 அமினோ அமிலங்களும், 92 தாதுக்களும், இதில் உள்ளன. இது சாதாரணமாக ரொட்டிக் கோதுமை என்று அழைக்கப்படுகிறது. செயற்கையாக ஒளியூட்டப்பட்ட உள்கூடங்களிலும், கண்ணாடிக் கூர��� பொருத்தப்பட்ட கூடங்களிலும் இது பயிரிடப்படுகிறது.\nகோதுமைப்புல் பொடி/வீட் கிராஸ் பவுடர் (Wheatgrass Powder) என்பது கோதுமைப்புல்லின் இலைகளை அரைத்து சாறெடுத்து, பின் அதை உலர வைத்து பொடி செய்யப்படும் ஒரு உணவுப்பொருளாகும். வயலில் இயற்கையாக வளர்ந்துள்ள மூன்று மாதம் நிரம்பிய கோதுமைப்புல்லின் இலைகளை சாறு எடுத்து, நீர்ப்பதம் போக நன்கு உலர வைத்து, அதிலிருந்து கோதுமைப்புல் பொடி தயாரிக்கப்படுகிறது.\nஇந்த பொடி மிகுந்த சத்து நிறைந்தது என்று கூறப்படுவதற்குக் காரணம், மேலே கூறப்பட்டுள்ள சத்துக்களுடன், இதில் குளோரோஃபில் (chlorophyll) என்னும் பச்சையமும் மிகவும் அதிகமாக நிரம்பியுள்ளது தான். கோதுமையில் இருப்பது போன்று, இதில் க்ளூட்டன் (gluten) என்பது இல்லாதது ஒரு சிறப்பம்சமாகும். கோதுமைப்புல் பொடியை தண்ணீரில் கலந்து, சத்து பானமாகவும் அல்லது வேறு ஏதாவது ஜூஸ்களில் கலந்தும் அருந்தலாம். கோதுமைப்புல் செடியில் உள்ள அனைத்து சத்துக்களும், கோதுமைப்புல் சாற்றிலும் உள்ளன. இப்போது அந்த கோதுமைப்புல் பொடியின் நன்மைகளைப் பார்ப்போம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகோதுமைப்புல் பொடியானது உணவு செரிப்பதை எளிதாக்குகிறது. இதில் அடங்கியுள்ள சில காரத்தன்மையுள்ள தாதுக்களினால், வயிற்றிலுள்ள புண்கள், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு ஆகியவை குணமாகின்றன. முக்கியமாக இதில் உள்ள மக்னீசியமானது மலச்சிக்கலைக் குணப்படுத்துகிறது.\nசிவப்பணு மற்றும் வெள்ளையணுக்களை உற்பத்தி செய்ய உதவுகிறது\nகோதுமைப்புல் பொடியில் நிறைந்துள்ள ஏராளமான குளோரோஃபில்கள், இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகப்படுத்த உதவுகின்றன. அதிகமான ஹீமோகுளோபின் உற்பத்தி செய்யப்படுவதால், இரத்தமானது அதிகமான ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லவும், அதன் மூலம் உடல் மேலும் சுறுசுறுப்பாக இயங்கவும் உதவுகிறது. எனவே வீட் கிராஸ் ஜூஸானது இரத்தத்தில் சிவப்பணுக்களையும் வெள்ளையணுக்களையும் உற்பத்தி செய்வதில் மிகவும் உதவுகிறது.\nகோதுமைப்புல் பவுடரை ஜூஸ்களிலும், பழரசங்களிலும் சேர்க்கலாம் என்பதால், இதனை மற்ற உணவுப் பொருட்களில், வாசனைப் பொருளாகவும், மாற்று உணவாகவும் சேர்க்க முடியும். மேலும் இது உடலுக்கு அதிகமான ஆற்றலை அளிக்கிறது. உடற்பயிற்���ி நேரங்களில், நீண்ட நேரத்திற்கு உடற்பயிற்சி செய்ய உதவுகிறது. இதனால் உடல் எடை குறைய வழிவகுக்கிறது. மேலும் தைராய்டு சுரப்பிகளைத் தூண்டி, எடை அதிகரிப்பதைக் குறைக்கிறது. இதன் மூலம் வளர்சிதை மாற்றம் அதிகரித்து, உடல் பெருக்கத்தையும், செரிமானமின்மையையும் தடுக்கிறது.\nஇரத்தத்தில் pH அளவை சமப்படுத்துகிறது\nகோதுமைப்புல் பொடியில் காரத்தன்மை அதிகமாக உள்ளதால், இரத்தத்தில் இருக்க வேண்டிய pH அளவை நிலைப்படுத்தி பேணுகிறது. எனவே, இரத்தத்தில் உள்ள அமிலத்தன்மையைக் குறைத்து, காரத்தன்மையை நிலைநிறுத்த உதவுகிறது.\nகோதுமைப்புல் பவுடரில் அற்புதமான நச்சு நீக்கும் தன்மை உள்ளது. புதிய காய்கறிகளில் உள்ள அளவுக்கு, இதிலும் தாதுக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், என்ஸைம்கள் ஆகியவை நிறைந்துள்ளன. இதனால் உடலில் ஏற்படும் வீக்கங்களைக் குறைக்கும் தன்மை பெற்றுள்ளது. இரத்த செல்களின் வலிமையைக் கூட்டுகிறது. இரத்த ஓட்டம் மற்றும் ஈரலின் நச்சுத்தன்மையை நீக்குகிறது. மேலும் குடலை சுத்தப்படுத்தி, கார்ஸினோஜன்களிலிருந்து (carcinogens) காக்கிறது.\nவீட் கிராஸில் உள்ள குளோரோபில் மூலக்கூறு அமைப்பானது இரத்தத்திலுள்ள ஹீமோகுளோபின்களின் மூலக்கூறு அமைப்பை ஒத்துள்ளது. இதிலுள்ள குளோரோபில்லானது எளிதில் உடலால் உறிஞ்சப்பட்டு இரத்தத்தில், இரத்த உற்பத்தியையும், இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியையும் அதிகரிக்கச் செய்து, அவற்றை இயல்பான நிலையில் பேண உதவுகிறது. எனவே இது இரத்த சோகையை நீக்க உதவுகிறது என்ற முடிவுக்கு வரலாம்.\nஇதிலுள்ள குளோரோபில் கதிரியக்கங்களின் தீமையைக் குறைக்கிறது. எனவே ஹீமோதெரபி மற்றும் ரேடியோதெரபி மருத்துவத்தை மேற்கொள்ளும் புற்றுநோயாளிகள், வீட்கிராஸ் பவுடரை உணவில் சேர்த்துக் கொள்ளுமாறு பரிந்துரைக்கப்படுகிறது.\nசர்க்கரை நோய்க்கு இயற்கை வழியில் தீர்வு\nஇரத்தத்தில் கார்போஹைட்ரேட்டுகளை உறிஞ்சும் வீதத்தை மட்டுப்படுத்துவதால், இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவினை இது கட்டுப்படுத்த மிகவும் உதவுகிறது. இதன் மூலம் சர்க்கரை நோய் மருத்துவத்தில் இது மிகவும் உதவிகரமாக உள்ளது. எனவே சர்க்கரை நோயை, அது எந்த நிலையில் இருந்தாலும், கட்டுப்படுத்துவதில் இது சிறப்பிடம் வகிக்கிறது.\nமிகவும் பயன் தரக்கூடிய சத்துக்கள் ஏராளமாக நிறைந���துள்ளதால், வீட் கிராஸ் பவுடரானது மூல நோயைக் கட்டுப்படுத்தும் இயற்கையான நிவாரணியாகக் கருதப்படுகிறது. இதில் குளோரோபில், நார்ச்சத்துக்கள், வைட்டமின்கள், தாதுக்கள் ஆகியவை நிறைந்துள்ளன. இவை மூலநோயைக் குணப்படுத்த வல்லவை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மூலநோயாளிகள், வீட் கிராஸ் பவுடரை ஒரு நாளுக்கு இரண்டு தடவை வீதம், மூன்று மாதங்களுக்கு தொடர்ந்து உட்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.\nபற்சிதைவு மற்று இதர பல் சார்ந்த பிரச்சனைகளுக்கு கோதுமைப்புல் பவுடர் மிகச்சிறந்த மாற்றாகப் பயன்படுகிறது. அதற்கு கோதுமைப்புல் பொடியைக் கொண்டு, ஈறுகளை மசாஜ் செய்து வந்தால், ஈறுகள் வலிமையடைந்து, ஈறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும்.\nவலி மற்றும் வீக்கங்களிலிருந்து நிவாரணம்\nகோதுமைப்புல் பொடியானது சாதாரணமாகவே, உடலிலுள்ள வீக்கங்களைக் கட்டுப்படுத்தும் தன்மையைப் பெற்றுள்ளது. எனவே உடல் வலிகளையும், வீக்கங்களையும் கட்டுப்படுத்தும் சிகிச்சைகளில் இது நல்ல பயன் தருகிறது. அதிலும் வலிகளைக் குறைத்து, உடல் ஆரோக்கியமாகவும் இயல்பாகவும் திகழ இது உதவுகிறது.\nவீட் கிராஸ் பவுடரைத் தவறாமல் சாப்பிட்டு வந்தால், கண்கள் பிரகாசமாகத் திகழ்ந்து பார்வை பொலிவு பெறும்.\nஇரத்த நாளங்கள் தடிப்புறுவதைத் தடுக்கிறது\nவீட் கிராஸ் பவுடரைத் தவறாமல் சாப்பிட்டு வந்தால், இரத்த நாளங்கள் தடிப்புறும் (varicose veins) வாய்ப்பு குறைகிறது.\nநச்சு நீக்கும் தன்மை கொண்டதால், இது இரத்தத்தை சுத்திகரித்து, மூச்சு மற்றும் வியர்வையில் உள்ள கெட்ட நாற்றத்தைப் போக்குகிறது.\nஆண்களுக்கும், பெண்களுக்கும் இனப்பெருக்க சக்தியை அதிகரித்து, கருவுறுதலில் மிகவும் உதவுகிறது.\nசருமத்திலுள்ள இறந்த செல்களை நீக்குவதன் மூலம், இது சிறந்த சரும சுத்திகரிப்பானாகச் செயல்படுகிறது. நமது உடலுக்குள்ளும் ஊடுருவி, இளமையைப் பேணும் பணிகளையும் செய்வதால், சருமத்தின் பொலிவையும், மென்மையையும் அதிகரிக்கிறது.\nநச்சு நீக்கும் தன்மை கொண்டிருப்பதால், கோதுமைப்புல் பொடியானது பருக்கள் உண்டாவதைத் தடுத்து, மென்மையான வழவழப்பான சருமத்தினை அளிக்கிறது. கோதுமைப்புல் பொடியுடன் சிறிது பால் சேர்த்து பசை போலாக்கி, சருமத்தின் மீது தடவிக் கொள்வதால், பருக்கள், வெடிப்புகள், கரும்பு��்ளிகள், சரும நிறம் மங்குதல் ஆகியவை மறையும்.\nகோதுமைப்புல் பொடிக்கு கிருமி நாசினித் தன்மை உள்ளதால், இதை புண்கள், காயங்கள், வெடிப்புகள், பூச்சிக்கடிகள், வெட்டுக்காயங்கள், சிராய்ப்புகள் ஆகியவற்றைக் குணப்படுத்த பயன்படுத்தலாம். மேலும் தேமலை நீக்கவும் இது பயன்படுகிறது. வெயிலால் கருமையடைந்த சருமம், கொப்புளங்கள் மற்றும் பித்தவெடிப்புகளைக் குணப்படுத்தவும் இது உதவுகிறது.\nஃப்ரீ ராடிகல்களினால் (free radicals) ஏற்படும் பாதிப்புகளை இது தடுக்கிறது. முதிர்ந்த செல்களைப் புத்துயிரூட்டும் தன்மையைக் கொண்டிருப்பதால், முதுமையைத் தடுக்கும் ஆற்றல் பெற்று, இளமையைப் பேண உதவுகிறது. சருமத்திலுள்ள சுருக்கங்களை நீக்கி சருமத்தின் நெகிழும் தன்மையை நிலை நிறுத்த உதவுகிறது. இதன் மூலம் சருமத்தின் இளமைப் பொலிவை மீட்டுத் தருகிறது.\nபொடுகு மற்றும் தலைமுடிப் பிரச்சனைகள்\nகோதுமைப்புல் பொடியைத் தலையில் தடவிக் கொண்டு குளித்து வந்தால், பொடுகு, வறட்சி மற்றும் உச்சந்தலை அரிப்பு போன்ற தலை சார்ந்த பிரச்சனைகள் தீரும். ஆகவே வழக்கமாகப் பயன்படுத்தும் ஷாம்புவுடன் கோதுமைப்புல் பொடியைக் கலந்து, தலையில் தடவிக் கொண்டு குளித்துவரலாம். இதனால், ஆரோக்கியமற்ற தலைமுடியை நல்ல ஆரோக்கியத்துடன் திகழும்.\nநரைத்துப் போன தலைமுடியின் நிறத்தை மாற்றி, பழைய படி கருமையாக்கும் தன்மை கோதுமைப்புல் பொடிக்கு உண்டு. இந்த பவுடரைத் தலை முடியில் தடவிக் கொண்டு, குளித்து வந்தால், நரைமுடிகள் கருமையாகும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஹேண்ட் சானிடைசர் பயன்படுத்துவதால் இவ்வளவு பிரச்சனையா\nஆகஸ்ட் மாதத்தில் கொரோனா தடுப்பூசி வெளியிடப்படுவதாக கூறும் ரஷ்ய விஞ்ஞானிகள் - உண்மை என்ன\nநீங்க தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்னாடி இத பண்ணுனா நல்லா தூங்கலாமாம்...\nஉங்க வீட்டிற்கு மளிகைப்பொருள் வாங்க போறதுக்கு முன்னாடி இத படிச்சுட்டு கிளம்புங்க...\nஅறிகுறி எதுவுமே இல்லாமல் கொரோனா பாசிட்டிவ் காமிக்குதா அப்ப இத ஃபாலோ பண்ணுங்க...\nநீண்ட ஆயுளுடன் வாழ உதவும் புத்தர் செய்த இந்த பயிற்சியை எப்படி செய்வது தெரியுமா\nஉடம்பில் வைட்டமின் சி ரொம்ப கம்மியா இருப்பதைக் குறிக்கும் சில எச்சரிக்கை அறிகுறிகள்\nகுடலில் உள்ள கழிவுகளை ச���லபமாக வெளியேற்றணுமா இந்த ஜூஸை அடிக்கடி குடிங்க....\nஆழ்ந்த தூக்கத்தைப் பெற இரவு தூங்கும் முன் கட்டாயம் தவிர்க்க வேண்டிய விஷயங்கள்\nஉள்ளாடை அணியும்போது நீங்க செய்யும் இந்த தவறுகள் என்னென்ன பிரச்சனையை ஏற்படுத்தும் தெரியுமா\nதூங்கும் போது ஏன் கால்களுக்கு நடுவே தலையணை வெச்சு தூங்கணும்-ன்னு சொல்றாங்க தெரியுமா\nகொரோனாவை விட அதிக மரணத்தை உண்டாக்கும் புதிய 'நிமோனியா' - சீனா எச்சரிக்கை\n உங்க யோனியை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள இந்த வழிகளை ஃபாலோ பண்ணுங்க...\n அப்ப எவ்வளவு நேரம் கழிச்சு குளிக்கலாம்\nஇந்த சூப்பர் உணவுகள் இரத்தத்தில் அதிகரித்த சர்க்கரை அளவை ஈஸியா இயற்கையாக குறைக்குமாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-07-15T08:12:23Z", "digest": "sha1:UJPPVU2PH2GYYYBJWK67ZUI5CQEEBWU4", "length": 10175, "nlines": 266, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | இறுதிப் போட்டி", "raw_content": "புதன், ஜூலை 15 2020\nSearch - இறுதிப் போட்டி\nதமிழகத்தில் பல்கலை, கல்லூரிகளில் இறுதிப் பருவத் தேர்வுகளை நடத்தத் தடை விதிக்கக் கோரி...\nபல்கலைக்கழக இறுதிப் பருவ தேர்வுகளை ரத்து செய்து அனைவருக்கும் தேர்ச்சி வழங்க வேண்டும்;...\nமருத்துவ, நறுமணத் தாவரங்கள்; புகைப்படப் போட்டி அறிவிப்பு\nகர்நாடக மாநிலங்களவை தேர்தலில் காங். சார்பில் கார்கே போட்டி\nஇந்தியாவுடன் பகலிரவு டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவுக்கு சாதகம்: ஸ்டீவ் ஸ்மித்\nபாத்ரூம் பாடகர்களுக்கு ஒரு வாய்ப்பு; கரோனா நிதிக்காக பாடல் போட்டி - ஆண்ட்ரியா...\nஉலகின் தலைசிறந்த ஒருநாள் போட்டி தொடக்க ஜோடி- புதிய விதிகள் இருந்திருந்தால் இன்னும்...\nமதுரை எம்பி வெங்கடேசன் நடத்திய பெற்றோருக்கான போட்டி முடிவுகள்: கேரள அமைச்சர் ட்விட்டரில்...\nவாயில்லா ஜீவன்களைக் காக்கலாம்; பணமும் சம்பாதிக்கலாம்: கரோனாவால் வீட்டில் இருப்பவர்களுக்கு சூழலியல் அமைப்பு...\n2-ம் உலகப்போருக்குப் பின் முதல் முறை: லண்டனில் நடக்கும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி...\nகரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஒலிம்பிக் போட்டி ஒருவருடம் தள்ளிவைப்பு: ஜப்பான் பிரதமர் ஷின்சோ...\nஒலிம்பிக் போட்டி ரத்து செய்யப்பட்டால் எங்கள் முயற்சிகள் வீணாகிவிடும்: பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய்...\nநேபாள் பிரதமர��� மூளை காலியாகிவிட்டது: உ.பி. துணை...\nதிராவிட இயக்கத்தின் சமூக நீதிக் கொள்கை நிலை...\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் அரசாணைப்படி மதுரையில் இன்னொரு...\nகாமராஜரிடமிருந்து காங்கிரஸ், பாஜகவினருக்கு ஒரு பாடம்\nஅடுத்த 6 மாதங்களில் வங்கிகளின் வாராக்கடன் இதுவரையில்லாத...\nபைக்கில் ஆபத்தான சாகச விளையாட்டு: கண்டித்த நபரை...\nமதிப்பிழந்த ரூபாய் நோட்டுகளைப் பெற்று தன் சொந்த...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/ravindra-jadeja-highly-condemned-sanjay-manjrekar-for-his-commentary/", "date_download": "2020-07-15T07:52:37Z", "digest": "sha1:EAMCXLZ36V6X5KEW7D6HKSDWJO4G2IFE", "length": 14476, "nlines": 165, "source_domain": "www.patrikai.com", "title": "சஞ்சய் மஞ்ரேக்கர் வர்ணனைக்கு ரவீந்திர ஜடேஜா கடும் தாக்கு | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசஞ்சய் மஞ்ரேக்கர் வர்ணனைக்கு ரவீந்திர ஜடேஜா கடும் தாக்கு\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் வர்ணனைக்கு ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nதற்போது கிரிக்கெட் வர்ணனையாளராக செயல்பட்டு வரும் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆவார். இவரது வர்ணனைகளுக்கு கடும் எதிர்ப்பு எழுந்து வருவது வழக்கமாக உள்ளது. கடந்த ஐபிஎல் போட்டிகளில் மும்பை அணிக்கு ஆதரவாக இவர் வர்ணனைகள் இருந்தன. அத்துடன் சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளிட்ட அணிகளை கடுமையாக விமர்சிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.\nபல நேரங்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணித்தலைவர் தோனியின் விளையாட்டு குறித்து மோசமான வர்ணனை செய்து வந்தார். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் இவருக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். தர்போது நடந்து வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார். இங்கும் அவர் தனது மோசமான வர்ணனையை தொடர்ந்து வருகிறார்.\nதற்போது இந்திய அணி 8 ஆட்டங்களில் 7 ல் வெற்றி பெற்றுள்ளது. ஆயினும் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் இந்திய அணியைப் ��ற்றி தனது வர்ணனையில் மிகவும் மோசமாக குறிப்பிட்டு வருகிறார். இதனால் கோபமடைந்த ரசிகர்கள் அவரை வர்ணனையாளர் குழுவில் இருந்து நீக்கக் கோரி கையெழுத்து இயக்கம் ஒன்றை நடத்தி வருகின்றனர்.\nபிரபல இந்திய கிரிக்கெட் வீரரான ரவீந்திர ஜடேஜா தனது டிவிட்டர் பக்கத்தில், “நான் உங்களை விட இரு மடங்கு அதிக போட்டியில் விளையாடி உள்ளேன். இன்னும் விளையாடி வருகிறேன். வெற்றி பெற்றவர்களை மதிக்க கற்றுக் கொள்ளுங்கள். நான் ஏற்கனவே உங்கள் உளறல்களை தேவையான அளவு கேட்டுள்ளேன்” என கடுமையாக தாக்கி பதிந்துள்ளார்.\nஉலகக் கோப்பை போட்டி கிரிக்கெட் அணி தலைவர்கள் இங்கிலாந்து அரசியுடன் சந்திப்பு இந்திய ராணுவ சின்னத்தை கையுறையில் அணிந்த தோனியின் தேசப்பற்று தொடருமா 2 கேட்ச் மிஸ்சிங்: விமர்சனத்துக்கு உள்ளாகும் தோனியின் தொடர் சொதப்பல்…\nPrevious விம்பிள்டன் பட்டம் – செரினா வில்லியம்ஸ் உடன் இணைசேர்ந்த ஆண்டி முர்ரே\nNext நியூசிலாந்தை வென்று அரையிறுதிக்குள் நுழைந்த இங்கிலாந்து\nகொரோனா நோயாளிகளுக்கு பிசிஜி தடுப்பு மருந்து… அமைச்சர் விஜயபாஸ்கர்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலில் தீவிர தன்மையை குறைக்க சோதனை அடிப்படையில் முதியவர்களுக்கு பி.சி.ஜி தடுப்பு மருந்து சோதனைகள்…\nபீகார் கவர்னர் மாளிகை ஊழியர்கள் 20 பேருக்கு கொரோனா உறுதி…\nபாட்னா: பீகார் கவர்னர் மாளிகை இல்லத்தில் சுமார் 20 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. பீகார் மாநிலத்தில் கொரோனா…\nஇந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் 63.3%, உயிரிழப்பு 2.6%… மத்திய சுகாதாரத்துறை\nடெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக நோய்தொற்றில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை…\nசென்னையில் இன்று 15 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு…\nசென்னை: சென்னையில் இன்று 15 பேர் கொரேனாவால் பலியாகி உள்ளனர். கடந்த 16 மணி நேரத்தில் இந்த உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது….\n3 நாள் பயணமாக இன்று கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு பயணமாகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி…\nசென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இன்று கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங் களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். மாவட்டங்களில்…\nகொரோனா தடுப்பூசி மனித சோதனைக்கு1000 பேர் தயார் : ஐ சி எ���் ஆர்\nடில்லி கொரோனா தடுப்பூசி மருந்து மனித சோதனையில் பங்கு பெற 1000 பேர் ஒப்புதல் தெரிவித்துள்ளதாக ஐ சி எம்…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/health/do-you-known-your-beauty", "date_download": "2020-07-15T09:21:34Z", "digest": "sha1:TRXMZFXN7GTHYOYLA23AZXYWINS6G5KP", "length": 11185, "nlines": 59, "source_domain": "www.tamilspark.com", "title": "உங்கள் அழகை தெரிந்து கொள்ள உதவும் கண்ணாடி எது தெரியுமா? - TamilSpark", "raw_content": "\nஉங்கள் அழகை தெரிந்து கொள்ள உதவும் கண்ணாடி எது தெரியுமா\nஉங்கள் அழகை தெரிந்து கொள்ள உதவும் கண்ணாடி எது தெரியுமா\nநம் அழகை அதிகப்படுத்தி காட்டுவதில் கண்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. உதடுகள் சிரித்தாலும், உள்ளத்தின் சோகத்தைக் கண்கள் காட்டிக் கொடுத்து விடும். மகிழ்ச்சியோ, துக்கமோ எதுவானாலும் அதைக் கண்கள் காட்டிகொடுத்து விடும். மொத்தத்தில் கண்கள் உங்கள் அழகை தெரிந்து கொள்ள உதவும் கண்ணாடிகள்.\nகண்கள் பளபளப்பாக, புத்துணர்வோடு இருந்தால் தான் அழகு. சோர்ந்து களைத்துப் போன கண்கள் முக அழகையே கெடுத்து விடும்.\nஉங்கள் கண்களின் அழகை பராமரிக்க சில எளிய வழிமுறைகள்:\nதினசரி எட்டு மணி நேரத் தூக்கம், சத்தான உணவு, கால்சியம், வைட்டமின்கள் நிறைந்த உணவுகள் உட்கொள்ள வேண்டும்.\nகண்களின் அழகிற்கு பால், பால் உணவுகள், கீரை, முட்டை, மஞ்சள் மற்றும் ஆரஞ்சி நிறப் பழங்கள் மற்றும் காய்கள் உட்கொள்ள வேண்டும். போதிய அளவு தண்ணீர் குடிக்க வேண்டியதும் மிக முக்கியம். உடலுக்கு மட்டுமின்றி கண்களுக்கு பயிற்சி அவசியம். ஏனெனில் கண் தசைகளோடு, மூளையுடன் தொடர்புடைய ஏராளமான நரம்புகள் இணைக்கப் பட்டுள்ளன.\nகண்களை நேரம் கிடைக்கும் போதெல்லாம் மணிக்கூட்டின் திசையிலும் மற்றும் மணிக்கூட்டிற்கு எதிர்த் திசையிலும் மூன்று முறைகள் சுழற்ற வேண்டும். கிட்டத்தில் இருக்கும் பொருளைப் பார்த்து விட்டு, உடனடியாக தொலைவில் உள்ள ஒரு பொருளையும் பார்க்க வேண்டும்.\nகட்டை விரலை நடுவில் வைத்துக் கொண்டு, அதை இடவலமாகவும், வல இடமாகவும் நகர்த்தி, தலையைத் திருப்பாமல் வெறும் பார்வையை மட்டும் திருப்பிப் பார்க்க வேண்டும். நீண்ட நேரம் கணினி போன்றவற்றின் முன் அமர்ந்து வேலை பார்ப்பவர்கள், அடிக்கடி ஏதேனும் பச்சையான வெளியைப் பார்க்க வேண்டும். கண்களுக்குக் குளிர்ச்சியைத் தரும் நீலம் மாதிரியான நிறங்களையும் பார்க்கலாம்.\nகண்களுக்கு அழகு சேர்க்கும் காஜல்களைப் பயன்படுத்தும்போது நாம் கவனிக்க வேண்டிய சில விஷ்யங்கள் .\nபாலியல் பலாத்காரம் நடக்க இந்த பெண்கள்தான் காரணம், சர்ச்சையை கிளப்பிய ஜனாதிபதி.\nஒரு மணி நேரத்தில் முகத்தில் உள்ள மருவை போக்கும் வழிகள்\nவெளிநாட்டிலிருந்து வந்து தனிமைப்படுத்த பட்ட மருத்துவ மாணவி ஜன்னல் வழியாக உறவினர்கள் கண்ட அதிர்ச்சி காட்சி\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் ஒரே நாளில் 30 ஆயிரத்தை நெருங்கி உச்சத்தை தொட்டது\nகொரோனா பரிசோதனையின் போது உடைந்த குச்சி பின் பச்சிளங்குழந்தைக்கு நேர்ந்த விபரீதம் பின் பச்சிளங்குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்\nநான் செய்தது அவ்வளவு மோசமான காரியம் விபரீத முடிவெடுத்த இளம்பெண் சிக்கிய கடிதத்தால் ஆடிப்போன குடும்பத்தார்கள்\nதிமுக ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிக்கொலை.\nமூன்றே நாளில் கொரோனோ நோயாளியை குணப்படுத்திய சித்த மருத்துவம்\nலடாக் எல்லையில் பணியில் இருந்த இராணுவ வீரர் வீட்டில் தனியாக இருந்த மனைவி மற்றும் தாயாருக்கு நேர்ந்த கொடூரம்\nநீண்ட நாட்களுக்கு பிறகு மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nநடிகர் சுஷாந்த் உயிரிழந்து ஒரு மாதமாச்சு அவரது முன்னாள் காதலிகள் செய்த காரியத்தை பார்த்தீர்களா அவரது முன்னாள் காதலிகள் செய்த காரியத்தை பார்த்தீர்களா\nவெளிநாட்டிலிருந்து வந்து தனிமைப்படுத்த பட்ட மருத்துவ மாணவி ஜன்னல் வழியாக உறவினர்கள் கண்ட அதிர்ச்சி காட்சி\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் ஒரே நாளில் 30 ஆயிரத்தை நெருங்கி உச்சத்தை தொட்டது\nகொரோனா பரிசோதனையின் போது உடைந்த குச்சி பின் பச்சிளங்குழந்தைக்கு நேர்ந்த விபரீதம் பின் பச்சிளங்குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்\nநான் செய்தது அவ்வளவு மோசமான காரியம் விபரீத முடிவெடுத்த இளம்பெண் சிக்கிய கடிதத்தால் ஆடிப்போன குடும்பத்தார்கள்\nதிமுக ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிக்கொலை.\nமூன்றே நாளில் கொரோனோ நோயாளியை குணப்படுத்திய சித்த மருத்துவம்\nலடாக் எல்��ையில் பணியில் இருந்த இராணுவ வீரர் வீட்டில் தனியாக இருந்த மனைவி மற்றும் தாயாருக்கு நேர்ந்த கொடூரம்\nநீண்ட நாட்களுக்கு பிறகு மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nநடிகர் சுஷாந்த் உயிரிழந்து ஒரு மாதமாச்சு அவரது முன்னாள் காதலிகள் செய்த காரியத்தை பார்த்தீர்களா அவரது முன்னாள் காதலிகள் செய்த காரியத்தை பார்த்தீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/blog_post/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2020-07-15T07:33:45Z", "digest": "sha1:QBHASQDUPLR73EHBPWAWBLT25QQOU5MI", "length": 10781, "nlines": 76, "source_domain": "www.toptamilnews.com", "title": "ஆன்லைனின் ஆபாச படங்கள் -பிஞ்சுகளின் மனதில் நஞ்சை விதைக்கும் - துஷ்பிரயோகத்துக்கு தூபம் போடும்- ஐ.நா. அச்சம் .. - TopTamilNews ஆன்லைனின் ஆபாச படங்கள் -பிஞ்சுகளின் மனதில் நஞ்சை விதைக்கும் - துஷ்பிரயோகத்துக்கு தூபம் போடும்- ஐ.நா. அச்சம் .. - TopTamilNews", "raw_content": "\nHome ஆன்லைனின் ஆபாச படங்கள் -பிஞ்சுகளின் மனதில் நஞ்சை விதைக்கும் - துஷ்பிரயோகத்துக்கு தூபம் போடும்- ஐ.நா....\nஆன்லைனின் ஆபாச படங்கள் -பிஞ்சுகளின் மனதில் நஞ்சை விதைக்கும் – துஷ்பிரயோகத்துக்கு தூபம் போடும்- ஐ.நா. அச்சம் ..\nகுழந்தைகள் விற்பனை மற்றும் பாலியல் சுரண்டல் தொடர்பான ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் மவுட் டி போயர்-புக்விச்சியோ, ஆன்லைனில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான தகவல்களில் எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்திருப்பது குறித்து கவலை தெரிவித்தார்,.அதனால் உண்டாகும் பிரச்சினை சிக்கல் மற்றும் தீமைகளை அவர் குறிப்பிட்டார்.\nகுழந்தைகள் விற்பனை மற்றும் பாலியல் சுரண்டல் தொடர்பான ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் மவுட் டி போயர்-புக்விச்சியோ, ஆன்லைனில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான தகவல்களில் எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்திருப்பது குறித்து கவலை தெரிவித்தார்,.அதனால் உண்டாகும் பிரச்சினை சிக்கல் மற்றும் தீமைகளை அவர் குறிப்பிட்டார்.\n“பல மனித உரிமைகள் உடன்படிக்கைகளின் கீழ் அவர்கள் செய்த கடமைகளின் காரணமாக, டிஜிட்டல் சூழலில் குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான ஒரு விரிவான சட்ட கட்டமைப்பையும் உத்திகளையும் நிறுவுவதற்கான ம��தன்மை பொறுப்பு மாநிலங்களுக்கு உள்ளது, வழக்குகளை முன்கூட்டியே கண்டறிதல், பொருத்தமான சேவைகள், குழந்தை நட்பு மற்றும் மருத்துவம் ஆகியவை பயனுள்ளவை.\nநிபுணர்களின் கூற்றுப்படி, “குழந்தைகளின் பாலியல் சுரண்டலை கண்டறிதல், புகாரளித்தல் மற்றும் தடுப்பதற்கான வழிமுறைகள் ஐடி [தகவல் தொழில்நுட்பம்] துறையில் இருப்பதை மாநிலங்கள் உறுதி செய்ய வேண்டும்”.\nசிறுவர் துஷ்பிரயோகம் செய்யப் படுவதை தங்கள் அதிகார எல்லைக்குள் கண்காணிக்க அவர்கள் தொழில் நுட்ப கருவிகளை நிறுவ வேண்டும். தனியார் துறை சட்ட அமலாக்கத்துடன் திறம்பட ஒத்துழைக்கிறது என்பதையும், அவர்களின் நெட்வொர்க்குகள் மற்றும் சேவைகள் குற்றவியல் நோக்கங்களுக்காக தவறாகப் பயன்படுத்தப்படுவதில்லை என்பதையும், குற்றவியல் நடவடிக்கைகளுக்கான ஆதாரங்களை சேகரிப்பதையும் அவர்கள் உறுதிப்படுத்த வேண்டும். ”என்றார் .\nஆன்லைனில் துஷ்பிரயோகத்தைத் தடுக்க ஐ.டி துறையினர் அதிக வளங்களையும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தையும் வழங்குமாறு திருமதி டி போயர்-புக்கிச்சியோ அழைப்பு விடுத்தார்.2030 ஆம் ஆண்டளவில் குழந்தைகளுக்கு எதிரான ஆன்லைன் வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு, “ஒன்றாகவும் , சிறப்பாகவும் விரைவாகவும்” செயல்பட வேண்டியதன் அவசியத்தை அவர்கள்குறிப்பிட்டனர் , மேலும் “குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைச் செய்ய டிஜிட்டல் மீடியா பயன்படுத்தப்படுவதில்லை என்பதை உறுதிசெய்யவேண்டும் “.என்றனர்\nதனியுரிமைக்கான உரிமையைப் பற்றிய ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் ஜோசப் கன்னடசி, “சமூக ஊடக தளங்கள் மற்றும் இணையத்தில் பாதுகாப்பு குறித்து குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு அறிவுறுத்துவது அரசு மற்றும் தனியார் துறையின் பொறுப்பு” என்றார்.\nPrevious articleதேர்தலில் தோற்ற அடுத்த நாளே வேலையை காட்டும் பாஜக\nNext articleவேர்க்கடலைக்குள் வெளிநாட்டுப் பணம்…. அதிகாரிகளை வியக்கவைத்த நூதன கடத்தல்\nஇந்தியாவின் பொருளாதார தவறான நிர்வாகம்…பல பத்து லட்சம் குடும்பங்களை அழிக்க போகும் சோகம்…. ராகுல்...\nசொந்த ஊருக்குப் போக வேண்டி லிப்ட் கேட்ட குடும்பத்திற்கு நேர்ந்த சோகம் \nகண்ணீர் விட்டு அழுத டெலிவரி பையன் – மனிதநேயத்துடன் நடந்து கொண்ட வழிப்பறி திருடர்கள்:...\nகர்நாடகா, மத்திய பிரதேசம் போன்று ராஜஸ்தான் அ��சையும் சீர்குலைக்க முயற்சிகள் நடக்குது… காங்கிரஸ் போலீசில்...\n“பட்டினி கிடந்து பத்தினியாக வாழ வேண்டுமா ” சுரங்க தொழிலில் நூறு ரூபாய்க்கு...\nவேகமெடுக்கும் கொரோனா : புதுச்சேரியில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள்\nமத்தியக் குழு இன்று மாலை மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை\n`நவம்பர் மாதத்திற்குள் ரஜினி கட்சி ஆரம்பிப்பார்’- கராத்தே தியாகராஜன் ஆரூடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/blog_post/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2020-07-15T09:21:30Z", "digest": "sha1:UQXJNZF7AZB7N5VTX7RWMZLW63RQ3CUP", "length": 8122, "nlines": 73, "source_domain": "www.toptamilnews.com", "title": "பத்திரிக்கையாளர்களின் வாட்ஸ் அப் கணக்குகள் ஊடுருவல்! இஸ்ரேல் நிறுவனம் மீது வாட்ஸ் அப் புகார்!! - TopTamilNews பத்திரிக்கையாளர்களின் வாட்ஸ் அப் கணக்குகள் ஊடுருவல்! இஸ்ரேல் நிறுவனம் மீது வாட்ஸ் அப் புகார்!! - TopTamilNews", "raw_content": "\nHome பத்திரிக்கையாளர்களின் வாட்ஸ் அப் கணக்குகள் ஊடுருவல் இஸ்ரேல் நிறுவனம் மீது வாட்ஸ் அப் புகார்\nபத்திரிக்கையாளர்களின் வாட்ஸ் அப் கணக்குகள் ஊடுருவல் இஸ்ரேல் நிறுவனம் மீது வாட்ஸ் அப் புகார்\nஇந்தியாவிலுள்ள பத்திரிக்கையாளர்கள், சமூக ஆர்வலர்களை குறிவைத்து அவர்களின் வாட்ஸ் அப் செயலியை இஸ்ரேலை சேர்ந்த உளவுத்துறை நிறுவனம் வேவு பார்ப்பதாக வாட்ஸ் அப் நிறுவனம் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.\nஇந்தியாவிலுள்ள பத்திரிக்கையாளர்கள், சமூக ஆர்வலர்களை குறிவைத்து அவர்களின் வாட்ஸ் அப் செயலியை இஸ்ரேலை சேர்ந்த உளவுத்துறை நிறுவனம் வேவு பார்ப்பதாக வாட்ஸ் அப் நிறுவனம் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.\nஇஸ்ரேலை சேர்ந்த NSO என்ற சைபர் கண்காணிப்பு நிறுவனம், இந்தியாவில் மக்களவை தேர்தல் நடந்த சமயத்தில் அதாவது மே மாதம் இந்தியாவிலுள்ள முக்கிய பத்திரிக்கையாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் வழக்கறிஞர்களின் வாட்ஸ் அப்களை ஊடுருவி வேவு பார்த்துள்ளது. மிஸ்ட் கால் மூலம் ஸ்பைவேர் என்ற வைரஸ் மூலம் ஸ்மார்ட்போன்களை ஊடுருவி வாட்ஸ் அப்பில் வேவு பார்த்திருப்பதை வாட்ஸ் அப் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. ஆனால் யார் யாரெல்லாம் உளவு பார்க்கப்பட்டார்கள், எத்தனை பேர் போன்ற விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை. ஆனா��் பாதிக்கப்பட்ட பயனர்களை தொடர்புகொண்டு அவர்களுக்கு எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தியதாக வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nபயனர்களின் அனுமதியின்றி வாட்ஸ் அப்பை ஊடுருவியதற்காக வாட்ஸ் அப் நிறுவனம் இஸ்ரேல் நிறுவனத்தின் மீது சான்பிரான்சிஸ்கோ நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. இதையடுத்து மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வாட்ஸ் அப் நிறுவனத்துக்கு கடிதம் எழுதியுள்ளது. இந்தியர்களின் வாட்ஸ் அப் கணக்குகள் ஊடுருவியது தொடர்பாக நவம்பர் 4 ஆம் தேதிக்குள் விளக்கமளிக்கும் படி கேட்டுக்கொண்டுள்ளது.\nPrevious articleடூ வீலரில் செல்லும் இளம் பெண்களுக்கு அபராதத்துடன் ஆபாச புகைப்படங்கள் இலவசம்\nNext articleநவ.7 ஆம் தேதி கூடுகிறது தமிழக அமைச்சரவைக் கூட்டம்\nசென்னையில் 22,777 பேருக்கு கொரோனா சிகிச்சை.. முழு விவரம் வெளியீடு\n“கதறிய பசு ,குதறிய பெருசு “பசுமாட்டை பலாத்காரம் செஞ்ச காமுகன் ..\nதிருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூடல்: ஆட்சியர் மகேஸ்வரி அறிவிப்பு\nஜூன் மாத இலவச ரேஷன் பொருட்களுக்கான டோக்கன் வழங்கும் தேதி அறிவிப்பு\nநான் சேலத்திற்கு மட்டும் தான் முதல்வரா – எதிர்க்கட்சி தலைவர் கேள்விக்கு முதல்வர் பதில்\n“மாஸ்க் அணியாமல் வெளியே வந்தால் அபராதம்” : இதுவரை மதுரையில் 1 லட்சத்து 83...\nஅவுரங்காபாத்: கொரோனா பாதித்த கைதிகள் இருவர் தப்பித்தனர்\nசந்திர பகவானின் சாபத்தை போக்கிய ‘திங்களூர் ஈசன் கைலாசநாதர்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/tag/ashok-tanwar/", "date_download": "2020-07-15T08:25:33Z", "digest": "sha1:AZDATB7IGUIODLATUC6NU6MLOCVJ3QMM", "length": 3046, "nlines": 54, "source_domain": "www.toptamilnews.com", "title": "ashok tanwar Archives - TopTamilNews ashok tanwar Archives - TopTamilNews", "raw_content": "\nதேர்தலுக்கு 4 நாட்களே உள்ள நிலையில் காங்கிரசுக்கு வேட்டு வைத்த முன்னாள் தலைவர்\n‘தயவுசெய்து சாத்தான்குளம் செல்லுங்கள் முதல்வரே…’ உதயநிதி ஸ்டாலின்\n 6 இடங்களில் மட்டுமே வெயில் சதம்…\nஎந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் இன்று மகாலட்சுமியின் அனுகூலம் கிட்டும்\nபொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று முதல் விநியோகம்\nமாஸ்க் கட்டாயம் அணியுங்க….. மாஸ்க் உங்களை கொரோனா வைரஸிலிருந்து உங்களை பாதுகாக்கும்… அடிச்சு சொல்லும்...\nஉலகளவில் கொரோனா தொற்று 60 லட்சத்தை தாண்டியது…\n8 ஆம் தேதிக்குள் ஆசிரியர்கள் பணி செய்யும் இடங்களுக்கு திரும்ப வேண்டும் – பள்ளிக்...\nராயபுரத்தில் 2000ஐ கடந்தது கொரோனா பாதிப்பு.. சென்னையில் பாதிப்பு 11,131 ஆக உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2020-07-15T08:55:30Z", "digest": "sha1:XUVLQRO3G3AV3D74O2RIB37APKSYDKWI", "length": 5558, "nlines": 136, "source_domain": "ithutamil.com", "title": "வெற்றி | இது தமிழ் வெற்றி – இது தமிழ்", "raw_content": "\nTag: BIG PRINT PICTURES, Done Media, Vetrivel Saravana Cinemas, அஷ்வின் சந்திரசேகர், இசையமைப்பாளர் K.S. சுந்தரமூர்த்தி, இயக்குநர் V.J.கோபிநாத், கருணாகரன், தயாரிப்பாளர் மு.வெள்ளபாண்டியன், பாபுதமிழ், மைம் கோபி, மோனிகா சின்ன கோட்ளா, ரமா, ரோகிணி, வெற்றி\nஅறிவுஜீவி, புத்திஜீவி என்பதன் சுருக்கமாகத் தலைப்பினைப்...\nஜீவி – விஞ்ஞானமும் மெய்ஞானமும்\n‘8 தோட்டாக்கள்’ படத்தில் நடித்த வெற்றி கதாநாயகனாக நடிக்க,...\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nபிளான் பண்ணி பண்ணனும் – ஸ்டில்ஸ்\n“கந்தர் சஷ்டி கவசம்: ஒரு பாதுகாப்பு அரண்” – நடிகர் ராஜ்கிரண்\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=trollevega27", "date_download": "2020-07-15T07:37:58Z", "digest": "sha1:YWR3DN24I3YXOY4AIY7DS7BFSKIS7ARO", "length": 2847, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User trollevega27 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=winsteadsuhr61", "date_download": "2020-07-15T07:51:14Z", "digest": "sha1:6VVL7VZC6MTW4BX7GZQS3XSNILP6UPWW", "length": 2860, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User winsteadsuhr61 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/kunjananthante-kada/", "date_download": "2020-07-15T09:34:56Z", "digest": "sha1:D5KK27XO3IHKFMHQB4H6LPVHAIUTVNUU", "length": 6720, "nlines": 61, "source_domain": "www.behindframes.com", "title": "தேசிய விருது இயக்குனர் படத்தில் மம்முட்டி- இன்று கேரளாவில் ரிலீஸ் - Behind Frames", "raw_content": "\n11:36 AM “ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nதேசிய விருது இயக்குனர் படத்தில் மம்முட்டி- இன்று கேரளாவில் ரிலீஸ்\nகடந்த வருடம் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படம் ஆதாமிண்டே மகன் அபு. இந்தப்படம் அதில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் சலீம்குமாருக்கு தேசியவிருதையும் வாங்கித் தந்தது. இந்தப்படத்தை அறிமுக இயக்குனர் சலீம் அஹமது இயக்கியிருந்தார். ஹஜ் யாத்திரை செல்ல விரும்பும் முதியவர் அதற்காக என்னவெல்லாம் சிரமப்படுகிறார் என்பதையும், அவரால் யாத்திரை போக முடிந்ததா என்பதையும் மிக நுட்பமாக படமாக்கியிருந்தார் சலீம் அஹமது.\nதற்போது சலீம் அஹமது மெகாஸ்டார் மம்முட்டியை வைத்து இயக்கியுள்ள படம்தான் குஞ்சானந்தண்ட கதா. இந்தப்படத்தில் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் ஒன்றை நடத்துபவராக நடித்திருக்கிறார் மம்முட்டி. அவருக்கு ஜோடியாக துபாயை சேர்ந்த ரேடியோ ஜாக்கியான நைலா உஷா என்பவர் நடித்திருக்கிறார். திருப்தி இல்லாத குடும்ப வாழ்க்கையை நடத்துகின்ற, தனது கடையே உலகம் என்று வாழும் ஒரு மனிதனைப்பற்றிய கதைதான் இந்தப்படம்.\nஇன்று ரிலீஸாகும் இந்தப்படத்தில் பிரபல ஒளிப்பதிவாளரான மது அம்பாட் மற்றும் ஆஸ்கர் விருதுபெற்ற ரசூல பூக்குட்டி ஆகியோர் பணியாற்றியுள்ளதால் சலீம் அஹமதின் முந்தைய படத்தைப்போல இந்தப்படமும் தேசிய விருதை தட்டிச்செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n“ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nபிரபல காமெடி மற்றும் குணச்சித்திர நடிகரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளருமான தாடி பாலாஜி நடிப்பது மட்டும் இல்லாது, அவ்வப்போது...\nஒகே கண்மணி பட பாடல் வரியையே துல்கர் படத்திற்கு டைட்டிலாக்கிய பிருந்தா\nகடந்த 25 வருடங்களுக்கும் மேலாக நூற்றுக்கணக்கான படங்களுக்கு மேல் நடன இயக்குனராக பணியாற்றி வரும் பிருந்தா தமிழ் தவிர மலையாளம் தெலுங்கு...\nஆன்லைன் மோசடிகளை அம்பலப்படுத்த வரும் விஷாலின் ‘சக்ரா’\nமத்திய அரசின் அதிரடி நடவடிக்கைகளுக்கு பிறகு ஆன்லைன் மூலம் வியாபாரம் செய்வது, பொருட்களை வாங்குவது அதிகரித்திருக்கிறது. இதனால் பணத்தை வெளியே எடுத்து...\n“ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nஒகே கண்மணி பட பாடல் வரியையே துல்கர் படத்திற்கு டைட்டிலாக்கிய பிருந்தா\n“ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/09/blog-post_882.html", "date_download": "2020-07-15T09:22:55Z", "digest": "sha1:J5EVXXQ43FQU3V2CROXLXLLWZ3D42TMK", "length": 35519, "nlines": 139, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "கபீர் விலக்கப்பட்டதாக வெளியான, செய்தி பச்சை பொய் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகபீர் விலக்கப்பட்டதாக வெளியான, செய்தி பச்சை பொய்\nஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் பதவியிலிருந்து கபீர் காசிம் விலக்கப்பட்டதாக நேற்று சில ஊடகங்களில் வெளியான தகவல் பச்சை பொய் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nசஜித் ஆதரவு கூட்டத்தில் பங்கேற்றதற்காக இதுவரை கபீரிடம் விளக்கமோ, ஒழுக்காற்று விசாரணையோ எதுவும் மேற்கொள்ளப்படாத நிலையில் அவரை திடீரென்று கட்சியின் தவிசாளர் பதவியிலிருந்து எக்காரணம் கொண்டும் விலக்க முடியாதெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமகிந்ம ஆதரவு ஊடகங்களே இவ்வாறான செய்தியை பரப்பியதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியை முஸ்லிம்களுக்கு விரோதமான கட்சியாக காண்பிக்க முயலுவதாகவும் சஜித்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nஅதிர்ச்சித் தகவலை வெளிப்படுத்தியுள்ள CID - முழுமையான விபரம் இதோ\n(எம்.எப்.எம்.பஸீர்) போதைப் பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பில் இருந்து , கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களில் ஒரு பகுதியை கடத்தல்காரர்க...\nகருணாவின் சகோதரி இஸ்லாத்தை ஏற்றுள்ளார், அம்பாறை முஸ்லிம்களுக்கு தாரைவார்க்கப்படுகிறது - கலையரசன்\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பை பற்றி பேசிப்பேசியே கருணாவிற்கு பைத்தியம் பிடித்துவிட்டது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளர் த...\nகொரோனா உறுதியான பாடசாலை பிள்ளை - 70 மாணவர்களை சுய தனிமைப்படுத்த நடவடிக்கை\nகந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் ஆலோசகராக செயற்பட்ட மற்றுமொரு நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்றையதினம் உறுதிப்படுத்தப்பட்டதாக இராணுவத் ...\nகொழும்பு வந்த கொரோனா நோயாளி - சலூன், முடிவெட்டியவர்கள், முடிவெட்டும் நபர் தொடர்பில் தீவிர அவதானம்\nதங்காலை, பட்டியபொல பிரதேசத்தில் உள்ள தனது வீட்டிற்கு விடுமுறைக்காக வந்து மீண்டும் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்திற்கு சென்ற பாதுகாப்பு ...\n5 வயது மகளை பாலியல் கொடுமை செய்தவனை, அடித்துக்கொன்ற தந்தை - பிறந்த நாளன்று சம்பவம்\n(ஹிரு) 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். பாணந்துரை - மொரன்துட்டுவ பகுதியில் இந்த சம்ப...\n2 முஸ்லிம் வேட்பாளர்கள் பல்டியடிப்பு - நாமலிடம் அங்கத்துவம் பெற்றனர்\n(அஸ்ரப் ஏ சமத்) இம்முறை பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் குருநாகல் மாவட��டத்தில் போட்டியிடும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ம...\nசவுதியில் உயிரிழந்தவரின் உடல், கொழும்பில் தகனம் - உறவினர்கள் கடும் எதிர்ப்பு\nசவுதியில் உயிரிழந்த இலங்கையர் ஒருவரின் உடலம் கொழும்பு - பொரளை மயானத்தில் 08.07.2020 தகனம் செய்யப்பட்ட நிலையில், உறவினர்கள் கடும் எதிர்ப...\nகொரோனாவினால் உயிரிழந்தவர் உடலை எரிக்க, வேண்டுமென்ற தீர்மானத்தை வைத்தியர்களே மேற்கொண்டார்கள்\nஇம்முறை பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜோன்ஸ்டன் பெர்ன...\nஅரேபிய குதிரைகளை ஆய்வுசெய்த, கிறிஸ்த்தவ பாதிரியாருக்கு கிடைத்த நேர்வழி\n-Aashiq Ahamed- டாக்டர் ஜெரால்ட் டர்க்ஸ் (Dr.Jerald Dirks), ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் \"Masters in Divinity\" பட்டம் பெற...\nகல்வியமைச்சு வெளியியிட்டுள்ள, விசேட அறிக்கை\nநாட்டில் தற்சமயம் காணப்படும் கொரோனா அச்சுறுத்தலிலிருந்து பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் பாடசாலை நிர்வாகக்குழு உறுப்பி...\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி, உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nசம்பத் வங்கி உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nதனது கணக்கை சம்பத் வங்கியிலிருந்து, ரத்துச் செய்கிறார் மங்கள\nசம்பத் வங்கியிலுள்ள தனது, கணக்கை ரத்துச் செய்கிறார் மங்கள.\nநான் கொரோனாவை விட ஆபத்தானவன் - ஒரே இரவில் 2000 முதல் 3000 இராணுவத்தினரை கொலைசெய்தவன் - கருணா\nதேசிய பட்டியல் ஆசனம் மூலம் நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கு தனக்கு விருப்பமில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு தெரிவித்துள்ளதாக விநாயகம...\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nஅதிர்ச்சித் தகவலை வெளிப்படுத்தியுள்ள CID - முழுமையான விபரம் இதோ\n(எம்.எப்.எம்.பஸீர்) போதைப் பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பில் இருந்து , கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களில் ஒரு பகுதியை கடத்தல்காரர்க...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்க���் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/cinema/cinema-news/atharva-in-jikartanta-remake/", "date_download": "2020-07-15T09:27:56Z", "digest": "sha1:JW7ZAERD46DURO6RAFBWSK3POQTKEIY5", "length": 20387, "nlines": 261, "source_domain": "seithichurul.com", "title": "ஜிகர்தண்டா ரீமேக்கில் அதர்வா! – Seithichurul", "raw_content": "\n👑 தங்கம் / வெள்ளி\n👑 தங்கம் / வெள்ளி\nநடிகர் அதர்வா நடிப்பில் வெளியான பூமராங் படம், எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில், அவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘100’ படம் விரைவில் வெளியாக உள்ளது.\nஇந்நிலையில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், கடந்த 2014-ம் ஆண்டு ரிலீசான ஜிகர்தண்டா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் அதர்வா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சித்தார்த் நடித்த இயக்குநர் கதாபாத்திரத்தில் அதர்வா நடிக்கிறார். தேசிய விருது வென்ற பாபிசிம்ஹாவின் அசால்டு குமார் கதாபாத்திரத்தில் வருண் தேஜ் நடிக்கிறார். நாயகி லட்சுமி மேனன் ரோலில், மிருணாளினி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nதமிழில், பெரிய வெற்றிப் படங்கள் அமையாத நிலையில், அதர்வா தெலுங்கு பக்கம் தாவுகிறார்.\nஉச்சநீதிமன்றம் செல்லும் ராம்கோபால் வர்மா\nஆதிவாசி மாணவர்களுக்கு பள்ளிக்கூடம் கட்டிய காஜல் அகர்வால்\nஅதர்வாவுடன் ஜோடி சேர்ந்த அனுபமா பரமேஷ்வரன்\nஅதர்வாவின் 100 படம் ரிலீசாகுமா\n100க்கு போன் போட்ட அதர்வா காப்பாத்துவாரு.. எப்படி இருக்கு 100 டிரைலர்\nபொண்ணுங்க மேல கைய வச்சாலே செத்துருவோம்னு தோணனும் சார்\nபுரட்சி செய்யும் அதர்வா – பூமராங் டிரைலர்\nகொரோனா எதிரொலி.. அமிதாப்பச்சன் குடும்பத்தின் 4 பங்களாக்களுக்குச் சீல்\nஅமிதாப்பச்சனின் குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.\nஎனவே அமிதாப்பச்சன் குடும்பத்துக்குச் சொந்தமாக உள்ள ஜல்சா, பிராதிக்‌ஷா, ஜானக் மற்றும் வஸ்தா என்ற 4 பங்களாக்களுக்கும��� சீல் வைக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஅபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராதயா உள்ளிட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது மட்டுமல்லாமல், அவரது பங்களாக்களில் வேலை பார்த்து வந்த 30 தொழிலாளர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகொரோனா வைரஸ் தொடக்கத்தில், முதல் பொது முடக்கத்தை கடைப்பிடிக்கும் போது வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்கள் வேலைக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருந்தது.\nஆனால் பொது முடக்கத் தளர்வுகள் வழங்கப்பட்ட பிறகு, பொருளாதாரம் இழந்த வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்கள், பணிக்குச் சென்றனர். தற்போது இது போன்று பங்களாக்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்களை கொரோனா தொற்று அதிகளவில் பாதிப்பது கவனிக்க வேண்டிய ஒன்றாக உள்ளது.\nரூ.20-க்கு புத்தம் புதிய தமிழ் திரைப்படங்கள்.. அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ் அதிர்ச்சி\nஅட்டகத்தி, பீட்சா, சூது கவ்வும் போன்ற சூப்பர் ஹிட் திரைப்படங்களைத் தயாரித்த சிவி குமார், அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ் போட்டியாக 20 ரூபாய்க்கு புத்தம் புது தமிழ் திரைப்படங்களுக்கான ஓடிடி நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார்.\n‘ரீகல் டாக்கீஸ்’ (Regal Talkies) என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய ஓடிடி தளத்தை ஜூலை 8-ம் தேதி முதல் சேவைக்கு வரும் என்று சிவி குமார் தெரிவித்துள்ளார். இது முழுக்க முழுக்க தமிழ் படங்களுக்கான ஓடிடி தளம் என்றும் கூறப்படுகிறது.\nஅமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ் போன்ற இணையதளங்கள் மாத சந்தா, ஆண்டு சந்தா போன்றவற்றை வசூலித்து படம் பார்க்கும் அனுமதியை வழங்குகிறது. ஆனால் ரீகல் டாக்கீஸ்-ல் நாம் பார்க்க விரும்பும் படத்திற்கு மட்டும் 20 ரூபாய் செலுத்தினால் போதும் என்பதால் மக்களிடையில் பெரும் அளவில் வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் சிவி குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவத்தின் கீழ் விஷ்ணு விஷால் நடிப்பில் இன்று நேற்று நாளை 2, கலையரசன் நடிப்பில் டைட்டானிக், மிர்னாலினி ரவி நடிக்கும் ஜாங்கோ உள்ளிட்ட படங்களும் தயாரிப்பில் உள்ளது.\nமீண்டும் சுந்தர்.சி உடன் கூட்டணி அமைக்கும் வடிவேலு\nவின்னர், தலைநகரம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நகச்சுவை வெற்றிக் கூ��்டணி அமைத்த வடிவேலு, சுந்தர் சி இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைய உள்ளதாகத் தகல்கள் வெளியாகியுள்ளன.\nவடிவேலு, சுந்தர்.சி இணையும் படத்தைச் சிம்பு நடிப்பில் தொட்டி ஜெயா, பரத் நடிப்பில் நேபாளி ஆகிய படங்களை இயக்கிய வி.ஜீ.துரை இயக்க உள்ளார். தான் இயக்கிய ஒவ்வொரு படத்தில் ஒரு தனித்துவமான கதைக் களத்துடன் கொடுத்த வி.ஜீ.துரை இந்த படத்தையும் வித்தியாசமாக இயக்குவார் என்று கூறப்படுகிறது.\nசுந்தர்.சி இயக்கத்தில் வின்னர் படத்தில் வடிவேலு எற்ற கைப்புள்ள மற்றும் சுந்த.சி நாயகனாக நடித்த தலைநகரம் படத்தில் வடிவேலு ஏற்ற நாய் சேகர் ஆகிய கேரக்ட்டர்கள் அவர்கள் இருவரின் திரைத்துறை வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்றாகும்.\nஇந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி.. எய்ம்ஸ் மருத்துவமனையில் மனிதர்கள் மீது சோதனை\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (15/07/2020)\nதமிழ் பஞ்சாங்கம்15 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (15/07/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (14/07/2020)\nதமிழ் பஞ்சாங்கம்2 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (14/07/2020)\nஉங்களுக்கான இந்த வார ராசிபலன்கள் (ஜூலை 13 முதல் 19 வரை)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (13/07/2020)\nதமிழ் பஞ்சாங்கம்2 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (13/07/2020)\nசன் டிவியின் பிரபல சீரியல்கள் நிறுத்தம்; ரசிகர்கள் ஷாக்\nசினிமா செய்திகள்3 days ago\nகொரோனா எதிரொலி.. அமிதாப்பச்சன் குடும்பத்தின் 4 பங்களாக்களுக்குச் சீல்\nவேலை வாய்ப்பு8 months ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nவேலை வாய்ப்பு11 months ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு11 months ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nபெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்\nசினிமா செய்திகள்2 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nவீடியோ செய்திகள்4 months ago\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு\nவீடியோ செய்திகள்4 months ago\nசாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்4 months ago\nகொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்\nவீடியோ செய்திகள்4 months ago\nகோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi\nவீடியோ செய்திகள்4 months ago\nலாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்4 months ago\nநானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி\nவீடியோ செய்திகள்4 months ago\nரஜினி குறித்து பேச ரூ 5 லட்சம் தரவேண்டும் – சரத்குமார்\nவீடியோ செய்திகள்4 months ago\nகொரானா வைரசை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக சீனா அறிவிப்பு\nவீடியோ செய்திகள்4 months ago\nஎண்ணெய் கிணற்றில் விழுந்த நாய்க்குட்டி..தலைகீழாக தொங்கி நாய்க்குட்டியை காப்பாற்றிய சிறுவன்.\nவீடியோ செய்திகள்4 months ago\nதமிழ் பஞ்சாங்கம்2 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (14/07/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (14/07/2020)\nதமிழ் பஞ்சாங்கம்15 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (15/07/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (15/07/2020)\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asiavillenews.com/article/rohit-sharma-trolls-yuzvendra-chahals-fielding-efforts-using-his-workout-video-45494", "date_download": "2020-07-15T08:00:01Z", "digest": "sha1:NT6UCSCNCXN3JLCMWGEMR5NPQULZGILZ", "length": 6164, "nlines": 38, "source_domain": "tamil.asiavillenews.com", "title": "(Rohit Sharma): சாஹல் பீல்டிங் இப்படித்தான் இருக்கும் - வீடியோ வெளியிட்டு கிண்டல் செய்த ரோஹித் சர்மா! | Rohit Sharma Trolls Yuzvendra Chahals Fielding Efforts Using His Workout Video", "raw_content": "\nசாஹல் பீல்டிங் இப்படித்தான் இருக்கும் - வீடியோ வெளியிட்டு கிண்டல் செய்த ரோஹித் சர்மா\nBy ஏசியாவில் செய்திப் பிரிவு • 26/05/2020 at 9:02PM\nரோஹித் சர்மா சக வீரரான சாஹலை கிண்டல் செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nநியூசிலாந்தில் டி 20 தொடரில் விளையாடும்போது காயம் அடைந்த ரோஹித் சர்மா, முழு உடற்தகுதியை மீண்டும் பெற மிகவும் கடினமாக பயிற்சி எடுத்து வருகிறார். அதே நேரத்தில் சமூக ஊடகங்களிலும், குறிப்பாக இன்ஸ்டாகிராமில் மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறார். இன்ஸ்டாகிராமில் சக வீரர்களுடன் தவறாமல் உரையாடுகிறார்.\nஇந்நிலையில் ரோஹித் சர்மா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இந்திய அணி வீரர் சாஹலை க��ண்டல் செய்து தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் அதில், “சாஹல் பீல்டிங் செய்யும் போது இப்படித்தான் குதித்துக்கொண்டே இருப்பார்” என்று பதிவிட்டுள்ளார்.\nரோஹித் சர்மா கடந்த ஆண்டு ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக சிறப்பாக விளையாடிய வீரர்களில் ஒருவராவார். 2019 உலகக்கோப்பை தொடரில் மொத்தம் 5 சதங்களை அடித்து உலகக்கோப்பை தொடரில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனை படைத்தார். அந்த தொடரில் மட்டும் 9 போட்டிகளில் விளையாடி 648 ரன்களை அடித்தார்.\nகடந்த வாரம் ஒரு ஃபேஸ்புக் லைவில் ரோஹித் சர்மா பேசிய போது, பிப்ரவரி மாதம் காலில் ஏற்பட்ட காயத்திலிருந்து முழுமையாக குணமடைந்ததாக கூறினார். அதில், “ஊரடங்கு அறிவிக்கும் முன்னர், நான் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தயாராக இருந்தேன். அந்த வாரம் நான் உடற்தகுதிக்காக சோதனைக்கு செல்ல வேண்டியது. ஆனால் ஊரடங்கால் எல்லாம் இப்போது தள்ளிபோயுள்ளது.\nஅனைத்து பிரச்னைகளும் தீர்ந்து எல்லாம் பழைய நிலைமைக்கு வந்தவுடன், நான் முதலில் பரிசோதனை மையத்திற்கு சென்று எனது உடற்தகுதியை நிரூபிக்க வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றதும், அணிக்கு சென்று எனது கடமைகளை மீண்டும் தொடங்குவேன்” என்று கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/2012/11/how-kiss-woman-breasts-000755.html", "date_download": "2020-07-15T09:58:17Z", "digest": "sha1:YN2TRWMK4SFU5223P3OZ6ZVCQ4KC64BZ", "length": 12816, "nlines": 79, "source_domain": "tamil.indiansutras.com", "title": "மார்புகளில் எப்படி முத்தமிட வேண்டும் தெரியுமா...? | How to kiss a woman's breasts? | மார்புகளில் எப்படி முத்தமிட வேண்டும் தெரியுமா...? - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » மார்புகளில் எப்படி முத்தமிட வேண்டும் தெரியுமா...\nமார்புகளில் எப்படி முத்தமிட வேண்டும் தெரியுமா...\nஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி ரொம்பப் பிடித்த விஷயம் முத்தம். முத்தத்தை விரும்பாத யாருமே இருக்க முடியாது. ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு இடத்தில் முத்தம் தர, பெற பிடிக்கும். ஆனால் இடத்திற்கேற்றவாறு முத்தமிடும் கலை நிறையப் பேருக்கு கை கூடுவதில்லை.\nஉதடுகளில் முத்தம் கொடுப்பதுதான் பெரும்பாலானோர் பெரும்பாலான நேரங்களில் அதிகம் செய்கிறார்கள். மற்ற இடங்களுக்கும் 'போக வர' இருக்கத்தான் செய்கிறார்கள��. இதில் பெண்ணின் மார்பில் முத்தமிடுவது எப்படி என்பதைப் பார்ப்போமா...\nபெண்ணின் மார்பகம் மீது ஆண்களுக்கு எப்போதுமே ஒரு இனம் புரியாத உற்சாகம், அதீத ஆர்வம் இருக்கத்தான் செய்கிறது. இதற்கு என்ன காரணம் என்பதை நமது 'விஞ்ஞானிகளால்' இன்னும் கூட சரியாக சொல்ல முடியவில்லை. அது என்னவோ தெரியலை, மாயமோ தெரியலை, பெண்ணைப் பார்த்ததும் ஆண்களின் முதல் பார்வை மார்புகளின் பக்கம்தான் போய் மீளுகின்றன. ஆனால் மார்புகளில் எப்படி முத்தமிடுவது என்பது நிறையப் பேருக்கு சரியாகத் தெரிவதில்லையாம்.\nஉறவுகளின்போது மார்பகங்களைப் பிசைந்து விளையாடுவதையும், பிடித்து விளையாடுவதையும், காம்புகளைக் கடிப்பது, லேசாக முத்தமிடுவது, சுவைப்பது என்ற அளவிலேயே ஆண்கள் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் அதை கலைநயத்தோடு அணுகும்போது பெண்களுக்கு பெரும் இன்பம் பீறிட்டெழுமாம்.\nஎடுத்ததுமே காம்புகளுக்குப் போவதை விட பல்வேறு 'சைடு' வேலைகளில் ஈடுபடுவதை பெண்கள் விரும்புகிறார்களாம், ரசிக்கிறார்களாம். நீங்கள் செயல்படுவதைப் பார்த்து அடுத்து என்ன செய்யப் போகிறானோ இந்த 'சுட்டிப் பையன்' என்ற ஆர்வமும், எதிர்பார்ப்பும் அவர்களுக்குள் அதிகரிக்குமாம். அதுதான் முக்கியம் என்கிறார்கள் உளவியலாளர்கள்.\nமார்புகளில் முத்தமிடும்போது கீழே இருந்து ஆரம்பிப்பதுதான் நல்லதாம். முதலில் மார்புகளை கீழேயிருந்து மேல்வாக்கில் மொத்தமாக தழுவி வர வேண்டும். பின்னர் மெது மெதுவாக முத்தமிட வேண்டுமாம். மார்பைச் சுற்றிலும் சின்னச் சின்னதாக முத்தமிட வேண்டும்... அதாவது புள்ளி வைத்து கோலம் போடுவதைப் போல செய்ய வேண்டும்.\nஇப்படி முத்தமிடும்போது 'ரயிலைப் பிடிக்க ஓடுகிற அவசரம்' கூடவே கூடாது. மெதுவாக, மிக மிக மெதுவாக செய்யுங்கள். 'இன்ச் பை இன்ச்'சாக நகர்ந்தால் இன்னும் உசிதம்.\nமுத்தம் கொடுப்பது, நாவால் லேசாக வருடுவது, வலிக்காமல் பல்லால் அள்ளுவது என்று தொடர வேண்டும்.\nமார்பின் மையப் பகுதியான காம்பைச் சுற்றிலும் உள்ள கருமையான பகுதியில் உணர்ச்சி நரம்புகள் நிறைய உள்ளனவாம். இந்த இடத்தை உங்களது நாவால் மிக மிக மெதுவாக வருடிக் கொடுத்தபடி முத்தமிடுங்கள். சுவைத்து முத்தமிடுங்கள். உதடுகளால் ஒத்தி ஒத்தி எடுங்கள்.\nகடைசியாக காம்புப் பகுதிக்கு வர வேண்டும். முதலில் காம்புகளை ம���துவாக வலிக்காத வகையில் சுவையுங்கள். பல் படாமல் பார்த்துக் கொள்வது முக்கியம். பிறகு நாவால் வருடிக் கொடுங்கள். இது பெண்களுக்கு உணர்வுகளை வேகமாகத் தூண்ட உதவும். எவ்வளவு நேரம் சுவைக்க முடியுமோ அவ்வளவு நேரம் சுவையுங்கள் .. ஆனால் மெதுவாக.\nகாம்புப் பகுதியின் நுனியோடு நின்று விடாமல் அனைத்துப் பகுதிகளிலும் நாவால் வருடி, சுவைக்க வேண்டும்.\nஒரு மார்பில் வாய் இருக்கும்போது இன்னொரு கையால் மற்றொரு மார்பின் அடிப்பகுதியை பிடித்துத் தடவிக் கொடுக்கலாம், வருடித் தரலாம். அந்த மார்பின் காம்புகளை கை விரல்களால் மென்மையாக பிடித்து விடலாம். இப்படிச் செய்யும்போது பெண்களுக்கு உணர்ச்சிகள் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கும்.\nமார்புகளில் இப்படி விளையாடும்போது மென்மையும், நிதானமும், அவசரமின்மையும் அவசியம். அப்போதுதான் பெண்களின் உணர்ச்சிகள் வேகமெடுக்கும்.. மாறாக அவசரப்பட்டு கரடுமுரடாக செயல்பட்டால் வலிதான் பிறக்கும்.\nதாய்மையின் அருமையான அங்கம்தான் மார்பகங்கள். அதுவே காமக் களியாட்டத்திலும் ஒரு முக்கிய அங்கம்தான். எனவே பெண்மைக்கும், தாய்மைக்கும் உரிய கெளரவத்துடன் மார்பகங்களைக் கையாளும்போது கிடைக்கும் இன்பமே அலாதியானது... அருமையானது.\nஉதட்டோடு உதடு வைத்து உரசி விளையாடலாமா\nதிகட்டாத தேடல்கள்... சந்தோஷத் திக்குமுக்காடல்கள்\nகாதில் கொஞ்சம்.. கண் இமையில் கொஞ்சம்..\nஉறவுக்கு போகும் முன் ஃப்ரெஞ்ச் ப்ரைஸ் சாப்பிடாதீங்க\nகொஞ்சம் கவித்துவம்.. நிறைய கலைநயம்.. கூடவே முரட்டுத்தனம்\nகாம உணர்வுகளை அடக்கினால் தலைவலி வருமாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/mugen", "date_download": "2020-07-15T09:43:08Z", "digest": "sha1:TAQZBBKIEE6KLSJLKESS3R357EO4JDPN", "length": 9826, "nlines": 56, "source_domain": "www.tamilspark.com", "title": "முதன் முறையாக விளம்பர படங்களில் கலக்கும் முகேன் ராவ்! எந்த விளம்பரத்தில் தெரியுமா? வைரலாகும் வீடியோ. - TamilSpark", "raw_content": "\nமுதன் முறையாக விளம்பர படங்களில் கலக்கும் முகேன் ராவ் எந்த விளம்பரத்தில் தெரியுமா\nமுதன் முறையாக விளம்பர படங்களில் கலக்கும் முகேன் ராவ் எந்த விளம்பரத்தில் தெரியுமா வைரலாகும் வீடியோ. https://www.tamilspark.com/cinema/mugen #பிரேக்கிங் நியூஸ் #இன்றைய செய்திகள்\nபிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வ��வேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். இதில் 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட நிலையில் பிக்பாஸ் பட்டத்தை வென்று முதலிடம் பிடித்தவர் பாடகர் முகேன் ராவ் .\nமலேசியாவை சேர்ந்த இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் மக்களிடம் பெருமளவில் பிரபலமானார். மேலும் இவர் பிக்பாஸ் வீட்டில் அனைவரிடமும் மிகவும் நட்புடனும், அன்பாகவும் நடந்து கொண்டார். பாடகர், நடிகர், மாடலிங் என பன்முக திறமை கொண்டு விளங்கிய முகேன் சத்தியமா என்ற பாடலின் மூலம் பட்டி தொட்டியெல்லாம் பிரபலமானார்.\nஇந்நிலையில் சில நாட்களுக்கு முகேன் ராவ்வின் தந்தை காலமானது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தியது. தற்போது ரசிகர்களை குஷி படுத்தும் விதத்தில் புதிதாக விளம்பர படம் ஒன்றில் நடித்துள்ளார்.\nஅதாவது arun excello விளம்பரத்தில் அசத்தலாக பாட்டு பாடி நடித்துள்ள வீடியோ இணையத்தில் வெளியாகவே ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.\nவெளிநாட்டிலிருந்து வந்து தனிமைப்படுத்த பட்ட மருத்துவ மாணவி ஜன்னல் வழியாக உறவினர்கள் கண்ட அதிர்ச்சி காட்சி\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் ஒரே நாளில் 30 ஆயிரத்தை நெருங்கி உச்சத்தை தொட்டது\nகொரோனா பரிசோதனையின் போது உடைந்த குச்சி பின் பச்சிளங்குழந்தைக்கு நேர்ந்த விபரீதம் பின் பச்சிளங்குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்\nநான் செய்தது அவ்வளவு மோசமான காரியம் விபரீத முடிவெடுத்த இளம்பெண் சிக்கிய கடிதத்தால் ஆடிப்போன குடும்பத்தார்கள்\nதிமுக ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிக்கொலை.\nமூன்றே நாளில் கொரோனோ நோயாளியை குணப்படுத்திய சித்த மருத்துவம்\nலடாக் எல்லையில் பணியில் இருந்த இராணுவ வீரர் வீட்டில் தனியாக இருந்த மனைவி மற்றும் தாயாருக்கு நேர்ந்த கொடூரம்\nநீண்ட நாட்களுக்கு பிறகு மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nநடிகர் சுஷாந்த் உயிரிழந்து ஒரு மாதமாச்சு அவரது முன்னாள் காதலிகள் செய்த காரியத்தை பார்த்தீர்களா அவரது முன்னாள் காதலிகள் செய்த காரியத்தை பார்த்தீர்களா\nவெளிநாட்டிலிருந்து வந்து தனிமைப்படுத்த பட்ட மருத்துவ மாணவி ஜன்னல் வழியாக உறவினர்கள் கண்ட அதிர்ச்சி காட்சி\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் ஒரே நாளில் 30 ஆயிரத்தை நெருங்கி உச்சத்தை தொட்டது\nகொரோனா பரிசோதனையின் போது உடைந்த குச்சி பின் பச்சிளங்குழந்தைக்கு நேர்ந்த விபரீதம் பின் பச்சிளங்குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்\nநான் செய்தது அவ்வளவு மோசமான காரியம் விபரீத முடிவெடுத்த இளம்பெண் சிக்கிய கடிதத்தால் ஆடிப்போன குடும்பத்தார்கள்\nதிமுக ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிக்கொலை.\nமூன்றே நாளில் கொரோனோ நோயாளியை குணப்படுத்திய சித்த மருத்துவம்\nலடாக் எல்லையில் பணியில் இருந்த இராணுவ வீரர் வீட்டில் தனியாக இருந்த மனைவி மற்றும் தாயாருக்கு நேர்ந்த கொடூரம்\nநீண்ட நாட்களுக்கு பிறகு மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nநடிகர் சுஷாந்த் உயிரிழந்து ஒரு மாதமாச்சு அவரது முன்னாள் காதலிகள் செய்த காரியத்தை பார்த்தீர்களா அவரது முன்னாள் காதலிகள் செய்த காரியத்தை பார்த்தீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/KutraSarithiram/2020/03/16230648/1172437/Kutra-Sarithiram.vpf", "date_download": "2020-07-15T08:20:39Z", "digest": "sha1:5SVDNZ7AN3GDNQ7Z72UD7FYKZWJZLHKV", "length": 6608, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "(16/03/2020) குற்ற சரித்திரம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஆபாச லைவ் வீடியோவிற்கு 5000... பல் இளித்து பணத்தை பறிகொடுத்த டிக்டாக் வாசிகள்... கமிஷ்னர் அலுவலகத்தில் டிக்டாக் பிரபலம் இலக்கியா...\nஆபாச லைவ் வீடியோவிற்கு 5000... பல் இளித்து பணத்தை பறிகொடுத்த டிக்டாக் வாசிகள்... கமிஷ்னர் அலுவலகத்தில் டிக்டாக் பிரபலம் இலக்கியா...\n(18/05/2020) ஆயுத எழுத்து - பிரதமருக்கு முதலமைச்சரின் கறார் கடிதம் : அடுத்து என்ன\n(18/05/2020) ஆயுத எழுத்து - பிரதமருக்கு முதலமைச்சரின் கறார் கடிதம் : அடுத்து என்ன - சிறப்பு விருந்தினராக - மனுஷ்யபுத்திரன், திமுக // நாராயணன், பாஜக // மருது அழகுராஜ், அதிமுக // சினேகன், மநீம // ரமேஷ், பத்திரிகையாளர்\nஊக்க மருந்து புகார் - தமிழக வீராங்கனை கோமதிக்கு 4 ஆண்டுகள் தடை\nஊக்க மருந்து புகாரில் சிக்கிய தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துக்கு சர்வதேச தடகள போட்டிகளில் பங்கேற்க 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nபரோட���டாவுக்கு ஆசைப்பட்டு போலீஸ் வேஷம் போட்டவர் கைது\nசாப்பாட்டுக்கு ஆசைப்பட்டு போலீஸ் வேஷம் போட்டு சிக்கியவரின் கதையை பற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...\n(18/05/2020) குற்ற சரித்திரம் - காணாமல் போன 13 வயது சிறுமி… காத்திருந்த ஆபத்து… அதிர்ச்சியில் உறைந்த கிராமம்…\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-04-12-01-03-35/kaithadi-july18/35423-2018-07-10-08-45-45", "date_download": "2020-07-15T07:13:32Z", "digest": "sha1:5EVUOWYP6QJSN7QXTY4QLNPFKBBTBTV5", "length": 27184, "nlines": 250, "source_domain": "keetru.com", "title": "அது என்ன பாடம்?", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nகைத்தடி - ஜூலை 2018\nமருத்துவ முதுகலைப் படிப்புக்கான நீட் தேர்வில் ஊழல்\nமருத்துவ நுழைவுத் தேர்வால் (NEET) ஒழியுமா கல்விக் கொள்ளை\nசமூக நீதி தலைநகரம் வீழ்ந்துகிடக்கிறது\nநீட் தேர்வு: கடந்தகாலமும் எதிர்காலமும்\n‘நீட்’ தகுதித் தேர்வு அல்ல; வணிகம்\nஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களைப் பலிவாங்கிட கொலைகார மோடி அரசும், உச்ச அறமன்றமும் வகுத்திட்ட ‘நீட்’\nஒன்றிய அரசின் இரண்டாம் பொருளாதார ஆய்வறிக்கை 2017 சுட்டும் உண்மைகள்\nதகுதியில்லாதவர்கள் நடத்தும் தகுதித் தேர்வு\nபார்ப்பன ஆபாச கந்தனும் தமிழர் வழிபட்ட முருகனும் வேறு வேறு\nகலப்புத் திருமணங்களை ஊக்கப்படுத்த வேண்டும்\nநாடும் சமூகமும் நன்மை பெறும் வழிகள்\nதென்தமிழ்நாட்டில் சாதிய வன்முறை பெருகி வருவதன் காரணம்\nபிரிவு: கைத்தடி - ஜூலை 2018\nவெளியிடப்பட்டது: 10 ஜூலை 2018\nயாழினிக்கு திக்குத் தெரியாத கான்கிரீட் காட்டில் தள்ளி விட்டது போல் இருந்தது. தன் கிராமத்தில், சரியா இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை பார்க்கக் கூடிய ஒரே ஒரு பேருந்து போல் இல்லாமல், இங்கே க��யம்பேட்டில் கடல்போல் குவிந்து, எறும்பு போல் அங்கும் இங்கும் ஊர்வதைப் பார்க்க வியப்பாய் இருக்கிறது. தேனீர்க் கடையில் ஆண்கள் பெண்கள் இருவருமே சமமாகத் தேனீர் அருந்திக் கொண்டு அமர்ந்திருக்கிறார்கள். தேனீர்க் கடையிலோ எல்லோரும் ஒரே வகையான கோப்பையையே பயன்படுத்துவதும் வியப்பாய் இருக்கிறது.\nயாழினி தனியாக வந்திருக்கிறார். அவர் என்ன செய்வார் அவர் தந்தைக்கு உடல் நோவு ஏற்பட்டு, அரசாங்க மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்படாமல் இருந்திருந்தால், இந்த கான்கிரீட் காட்டுக்குள் தந்தையுடன் வந்திருப்பார். தந்தையும் தாயும் கிராமத்துக்கு அருகில் உள்ள அரசாங்க மருத்துவமனையில். யாழினியோ தமிழ் நாட்டு தலை நகரில் தனியாய். ஆனாலும் உறுதியாய். நேற்று இரவு அரியலூரில் பேருந்து ஏறும் முன்னர் அம்மா கடன் வாங்கிக் கொடுத்த பணம் பத்திரமாக இருக்கிறதா அவர் தந்தைக்கு உடல் நோவு ஏற்பட்டு, அரசாங்க மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்படாமல் இருந்திருந்தால், இந்த கான்கிரீட் காட்டுக்குள் தந்தையுடன் வந்திருப்பார். தந்தையும் தாயும் கிராமத்துக்கு அருகில் உள்ள அரசாங்க மருத்துவமனையில். யாழினியோ தமிழ் நாட்டு தலை நகரில் தனியாய். ஆனாலும் உறுதியாய். நேற்று இரவு அரியலூரில் பேருந்து ஏறும் முன்னர் அம்மா கடன் வாங்கிக் கொடுத்த பணம் பத்திரமாக இருக்கிறதா என்று தன் கைப்பையைத் தொட்டுப் பார்த்துக் கொண்டார். பணமா முக்கியம் என்று தன் கைப்பையைத் தொட்டுப் பார்த்துக் கொண்டார். பணமா முக்கியம் அதைக் காட்டிலும் முக்கியமான தன் கல்விச் சான்றிதழ்கள் இருக்கிறதா அதைக் காட்டிலும் முக்கியமான தன் கல்விச் சான்றிதழ்கள் இருக்கிறதா என்று பையைத் திறந்து சரி பார்த்துக் கொண்டார். அனைத்தும் பாதுகாப்பாகவே இருக்கிறது.\nஎல்லோருக்கும் எடுப்பது போல் யாழினிக்கும் தாகமும், பசியும் எடுக்கிறது. குடும்பச் சூழல் காரணமாக தாகத்தையும், பசியையும் கட்டுக்குள் வைத்திருக்கும் வித்தையை அறிந்தவர் யாழினி. ஆனாலும் இன்று அந்த வித்தைக்கு வேலை இல்லை. அதான், அம்மா கடன் வாங்கிக் கொடுத்த பணம் இருக்கிறதே கண் முன்னே தேனீர் விடுதியும், உணவு விடுதியும் இருக்கிறதே கண் முன்னே தேனீர் விடுதியும், உணவு விடுதியும் இருக்கிறதே சும்மா விடலாமா காலாற நடந்து உணவு விடுதிக்குள் சென்று, எல்லோரும் குடிக்கும் அதே கோப்பையில் தேனீர் குடித்து, கண்களால் கண்டிராத, காதால் மட்டுமே கேட்டறிந்த பூரி மசாலாவை ஆசையுடன் கேட்டு வாங்கி, ரசித்து ருசித்து உண்டாள். சாப்பிடட்டுமே நம் பிள்ளைதானே கடந்த இரண்டு ஆண்டாக வீட்டு வேலை, தெரு வேலை, தோட்ட வேலை, வயல் வேலை எல்லாம் செய்தும்; மாதா மாதம் பெண்ணுக்கே உரிய இயற்கை உடல் நோவுமாய் இருந்தும்; நடந்தே பள்ளிக்கூடம் சென்றும்; நேரம் வாய்க்கும் போதெல்லாம் தன் பள்ளிப் புத்தகத்தை மட்டுமே படித்து, படித்து, படித்து, படித்து நல்ல மதிப்பெண் பெற்றிருக்கிறார். அவர் ரசித்து, ருசித்து சாப்பிடட்டுமே\nயாழினி எடுத்த மதிப்பெண்ணுக்கு நிச்சயம் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கும். எந்த அரசு மருத்துவக் கல்லூரி என்று இன்று தெரிந்து விடும் என்று நம்புகிறார். யாழினி ஆட்டோப் பிடித்து, பேரம் பேசத் தெரியாமல் கேட்டப் பணத்தை கொடுத்து மருத்துவ கவுன்சிலிங் நடக்கும் இடத்தைச் சேர்கிறார். எங்கும் அலை அலையாய் மாணவர் தலை. ஒவ்வொரு மாணவர் தலையுடன் அவர் பெற்றோர் தலையும் தட்டுப்படுகிறது. தனித்த தலை யாழினி தலையே. சற்றே ஆறுதலாய், ஓர் அரச மரத்தடியில் உள்ள பலகையில், தண்ணீர் தாகம் எடுத்தாலும், தாகத்தை அடக்கிக் கொண்டே அமரச் செல்கிறார். பலகையில் தூசி இருக்கிறதே என்று துளியும் கவலையில்லை. பலகையில் உள்ள தூசியோடு தான் அணிந்திருந்த உடையோ போட்டி போட்டுக்கொண்டு இருந்ததால், தூசியைப் பற்றி கவலையே கிஞ்சிற்றும் இல்லை. பலகையில் அமர்கிறார். தான் மருத்துவர் ஆகப் போகும் கனவை எண்ணி எண்ணி ஆனந்தத்தில் திளைக்கிறார்.\nஅப்போது, மருத்துவ கவுன்சிலிங் நடக்கும் வளாகத்திற்குள் பளபளப்பான, பொலிவான, ஒரு வெளிநாட்டு மகிழுந்து மெல்ல மெல்ல மாணவர் கடலில் ஊர்ந்து வருகிறது. உள்ளே யார் எத்தனை பேர் என்று வெளியில் தெரியாத வகையில் கண்ணாடி மூடப்பட்டும், மறைக்கப்பட்டும் இருக்கிறது. அந்த மகிழுந்து ஊர்ந்து யாழினி அமர்ந்திருக்கும் அரச மரத்தடிக்கு அருகில் வந்து நிற்கிறது. மகிழுந்தில் இருந்து நால்வர் இறங்குகின்றனர். அனைவரும் புத்தாடை அணிந்துள்ளனர். ஒரு பெண், அவர் தாய், தந்தை மற்றும் தம்பி. அவர்கள் இறங்கிய பின் மகிழுந்து மீண்டும் தன் ஊர்தலைத் தொடர்ந்தது. நால்வரும் யாழினி அமர்ந்திருக்கும் ���லகைக்கு அருகில் உள்ள பலகையில், கையோடு கொண்டு வந்த துணியை விரித்து அமர்கின்றனர். அமர்ந்த பின்னர், நால்வரும் அளவளாவுகின்றனர். இல்லத்தில் இருந்து கொண்டு வந்த பழச்சாற்றை பகிர்ந்து அருந்துகின்றனர்.\nஅந்தப் பையன் தன் அக்காவை ல-யை பகடி செய்கிறார். “இனிமே நீ டியூஷன், கோச்சிங் போகனுமா இல்ல இன்னையோட எல்லாத்துக்கும் முழுக்கா இல்ல இன்னையோட எல்லாத்துக்கும் முழுக்கா\nஅந்தப் பெண் 'ல'-யோ, “ஆமாடா இனிமே இந்த தொல்லையெல்லாம் இல்ல. எல்லாம் ஒரு வழியா ஒழிஞ்சது. நிம்மதியா தூங்கி எந்திரிச்சு காலேஜ் மட்டும் போனா போதும். இனிமேயும் என்ன காலையில தூங்கவிடாம பண்ணின, டாக்டராகி, உனக்கு தூக்க ஊசி போட்டு உட்றுவேன்” என்று சிரித்தாள். அனைவரும் கல கலவென சிரித்தனர்.\nஇவற்றையெல்லாம் கேட்க வேண்டுமே என்று கேட்காமல், காதில் விழுந்ததால் கேட்டதால், யாழினியும் புன்முறுவல் புரிந்தாள். சிறிது நேரத்தில், 'ல'யின் தாய் தந்தையர் ஏதோ வாங்கச் செல்கின்றனர். 'ல'-யும் அவர் தம்பியும் ஆங்கிலத்தில் உரையாடத் தொடங்கினர். இதுவரையில் விரும்பாமல் காதில் விழுந்தது புரிந்தது. இப்போது, யாழினிக்கு விரும்பி கேட்க முனைந்தாலும் அவர்கள் பேசுவது ஏதுமே புரியவில்லை.\nதமிழ்வழிக் கல்வியில் படித்த யாழினிக்கு சற்றேனும் சொல்லத் தெரிந்த ஆங்கில வார்த்தை ‘குட் மார்னிங்’. இதைத் தாண்டி யாராவது பேசினால், யாழினி கணக்கில் அவர்கள் எல்லாம் ‘பெரிய இடத்துப் பிள்ளைகள்'. பலகையில் உட்கார்ந்திருக்கும் யாழினிக்கு ஒரு சந்தேகம். மருத்துவ கலந்தாய்வு எங்கே எந்த இடத்தில் என்று கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று. சந்தேகத்தைக் கேட்டே விடுவது என்று பக்கத்து பலகையில் அமர்ந்திருந்த 'ல'-யிடம் சென்று, “மருத்துவ கலந்தாய்வு நடக்குற அலுவலகம் எங்க இருக்கு” என்கிறார். இதைக் கேட்ட உடன், 'ல'-யும் அவர் தம்பியும் தங்கள் பேச்சை நிப்பாட்டி விட்டு, யாழினியையே வியப்பாய் பார்த்தார்கள். யாழினிக்கோ கூச்சமாய் போய்விட்டது. சரியாதான் கேட்டோமா” என்கிறார். இதைக் கேட்ட உடன், 'ல'-யும் அவர் தம்பியும் தங்கள் பேச்சை நிப்பாட்டி விட்டு, யாழினியையே வியப்பாய் பார்த்தார்கள். யாழினிக்கோ கூச்சமாய் போய்விட்டது. சரியாதான் கேட்டோமா கேக்கக் கூடாதது ஏதும் கேட்டுட்டோமா கேக்கக் கூடாதது ஏதும் கேட்டுட��டோமா\nஅப்போதுதான், யாழினிக்கு பொறி தட்டியது, நாம கேட்டதுல ஏதோ கோளாறு போலன்னு. தயங்கி தயங்கி, தடுமாறிய ஆங்கிலத்தில், “கவுன்சலிங் ஆபிஸ்” என்று சொல்லிகிட்டே கையை சைகையாலே மேலும் கீழும் ஆட்டி ‘எங்கே” என்று சொல்லிகிட்டே கையை சைகையாலே மேலும் கீழும் ஆட்டி ‘எங்கே\n'ல'-யின் தம்பிக்கு இப்போது சிரிப்பு வந்துவிட்டது.\n'ல' யாழினியின் கேள்வியைப் புரிந்து கொண்டு, “இந்த ரோடு வழியா நேரா போனா கடைசி பில்டிங்ல நடக்கும்.” என்றார்.\n'ல', “இல்லை. நான் சும்மா பாத்திட்டு போகதான் வந்தேன். எனக்கு அப்பா Private College-ல் Apply பன்னியிருக்காங்க. அதில கெடச்சிடும். நீ ஏன் தனியா இருக்க உங்க வீட்ல எல்லாம் எங்க உங்க வீட்ல எல்லாம் எங்க\nயாழினி, “இல்லை. எங்கப்பாவ அவசரமா ஆஸ்பத்திரியில சேர்த்திருக்கோம். அதான் யாராலயும் வர முடியல.”\n நீ +2ல எவ்ளோ மார்க்” என ஆர்வமாய் கேட்டாள்.\nயாழினி, “1176 மார்க். நீங்க\nயாழினி, “நான் கணக்குப் பாடத்தில் 200, இயற்பியலில் 200, வேதியியலில் 199, உயிரியலில் 194. ‘நீட்’-னா அது என்ன பாடம் எங்க பள்ளிக் கூடத்தில ‘நீட்’ பாடம் சொல்லித் தரலியே\n'ல' மயான அமைதியுடன் வெட்கி நாணுகிறார்,\n‘நீட்’ என்றால், கணக்கு பாடம் போல அதுவும் ஒரு பாடம் என்று எண்ணுகிறாரே யாழினி. இதைக் கண்டு சிரிக்கவா முடியும்\nநீட் தேர்வே எழுதாமல் மருத்துவ கவுன்சலிங்குக்கு வந்து இருக்கிறாரே யாழினி, என்று யாழினியின் அறியாமையைக் கண்டு அழவா முடியும்\nதனக்கு கிடைத்த வாய்ப்பில், கடுமையாக உழைத்து மிகச் சிறந்த மதிப்பெண் எடுத்து இருக்கிறாரே யாழினி, என்று மனம் நெகிழ்ந்து பாராட்டவா முடியும்\n‘நீட்’ - அது என்ன பாடம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mithiran.lk/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2020-07-15T07:35:51Z", "digest": "sha1:EVXG6Q7HYYX3OCSXX45OE2MI6E7ENSVJ", "length": 6640, "nlines": 128, "source_domain": "mithiran.lk", "title": "வித்தியாசமான வீட்டு மூலை அலங்காரம் – Mithiran", "raw_content": "\nவித்தியாசமான வீட்டு மூலை அலங்காரம்\nஅலங்காரப் பொருள்களை வைப்பதற்காக வரவேற்பு அறைகளின் மூலைகளில் பயன்படுத்துவது சமீபத்திய ட்ரெண்டாக மாறியிருக்கிறது.\nஇப்போதைய வீடுகள் ஒவ்வொன்றிலும் அவ்வளவு அசுத்தங்கள் நிறைந்ததாகத்தான் வீட்டு மூலைகள் இருக்கின்றன. ஆனால், உண்மையிலேயே வீட்டுக்கு அழகு சேர்க்கும் இடங்களில் பால்கனிகளைப் போல, வீட்டு மூலைகளுக்குப் பெரும்பங்கு இருக்கிறது என்கின்றனர் இன்டீரியர் டிசைனர்கள்.\nவீட்டின் எந்த அறைகளாக இருந்தாலும் சுவர்களுக்கு நடுவில்தான் ஜன்னல்கள் இருக்கும். ஆனால் அறையின் மூலையில், இரு சுவர்கள் சேரும் இடத்தில் கண்ணாடி ஜன்னல்கள் அமைப்பதுதான் சமீபத்திய ட்ரெண்ட்.\nவிவரம் அறிந்தவர்கள், வீடுகளைக் கட்டும்போதே வீட்டுமூலைகளில் தனிக் கவனம் செலுத்தி, நேர்த்தியான அழகுடன் அமைத்துவிடுகின்றனர். அப்படி கட்டாமல் விட்டவர்களுக்கு பல அலங்காரப் பொருள்கள் ஹோம் டெக்கார் கடைகளில் கிடைக்கின்றன. கோணல் மாணலான மூலையாக இருந்தாலும்கூட அதை அழகுபடுத்துவதற்காக பல்வேறு அலங்காரப் பொருள்கள் இன்று கிடைக்கின்றன. கட்டும்போது அறைகளின் மூலைகளின் மீது கவனம் செலுத்தவில்லை என்றாலும், இதுபோன்ற பொருள்களை வாங்கிப் பொருத்திக் கொள்வதன் மூலம் அறைகளுக்கு அழகு சேர்க்கலாம்.\n← Previous Story ரஃப்ல் சாரி டிசைன்ஸ்\nநடன இயக்குனராகும் சாய் பல்லவி\nதென்னிந்தியத் திரையுலகத்தில் தற்போதுள்ள நடிகைகளில் சிறப்பாக நடனமாடுபவர்களில் சாய் பல்லவிக்கு முதலிடத்தைத் தரலாம். அதற்கான சான்று தான் “மாரி 2” படத்தில் இடம் பெற்ற...\nகொரோனா வைரஸ் இருதயத்தைத் தாக்கலாம்\nகொரோனா வைரஸ் மனித இருதயத்தில் உயிரணுக்களைத் தாக்குவதற்கான வாய்ப்புள்ளதாக அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: கொரோனா வைரஸ் தன்மை தொடா்பாக, அமெரிக்காவின்...\nஇரண்டாம் எண்ணுக்குரிய எண் கணித ரகசியங்கள்\nஒவ்வொருவரும் தாங்கள் பிறக்கும் திகதியில் திகதிகள் அடிப்படையிலேயே அவர்களின் விதி அமைகிறது என்பார்கள். அதே போல்ஒவ்வொருவரின் ஜாதக கட்டத்திலும் ராகு கேது என்ற இரண்டு...\nதினந்தோறும் உனை காதலிக்க திண்டாடுகிறேன் நான். கொண்டாட நாள் வந்தும் ஏமாறுகிறேன் நான். ஏனிந்த பிரிவென்று பித்தாகிறேன் நான். ΟΟΟ வின்னோ��ும் முகிலோடும் கடலோடும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-07-15T07:31:23Z", "digest": "sha1:XPY4KKELLFC7AU6DESP5C2XU5OBPO6HO", "length": 8739, "nlines": 66, "source_domain": "oorodi.com", "title": "தமிழில் வேர்ட்பிரஸ் | oorodi : : ஊரோடி", "raw_content": "\nPosts Tagged \"தமிழில் வேர்ட்பிரஸ்\"\nவேர்ட்பிரஸினை backup செய்வது எவ்வாறு\nவேர்ட்பிரஸ் ஆனது இலகுவாக இணையத்தளங்கள் மற்றும் வலைப்பதிவுகளை உருவாக்குவதற்கு பயன்படும் மிகப்பிரபலமான ஒரு CMS ஆகும். அண்மையில் றொசான் எவ்வாறு வேர்ட்பிரஸினை Backup செய்வது எனக் கேட்டிருந்தார்.\nஇதனை பொதுவாக இரண்டு வழிகளில் செய்து கொள்ள முடியும். இவ்வழிகளினை விட இப்பொழுது நான் பயன்படுத்து மிக இலகுவான ஒரு முறையும் உள்ளது.\nCpanel hosting இனை வைத்திருப்பவர்கள் நேரடியாக தங்கள் cpanel control panel இல் உள்நுழைந்து தங்களது இணைத்தளம் முழுவதையும் இலகுவாக அங்கிருந்து backup செய்து கொள்ள முடியும். வேர்ட்பிரஸ் என்று மட்டுமல்லாது உங்கள் இணையத்தளம் எவ்வாறு உருவாக்கப்பட்டிருந்தாலும் இதனை பயன்படுத்த முடியும். இம்முறை மூலம் உங்கள் கோப்புக்கள் மற்றும் தரவுத்தளங்கள் அனைத்தும் ஒரே சொடுக்கில் backup செய்யப்படும்.\nஇம்முறையை பயன்படுத்தி மிக இலகுவாக உங்கள் இணையத்தளத்தை ஒரு வழங்குனரிடம் இருந்து இன்னொருவரிடம் மாற்றிக் கொள்ளலாம்.\nஇம்முறைமூலமும் நீங்கள் இலகுவாக Backup செய்து கொள்ள முடியும். இதற்கு உங்களிடம் ஒரு FTP மென்பொருளும் உங்கள் தரவுத்தளத்தினை அணுகுவதற்கு ஒரு மென்பொருளும் இருத்தல் வேண்டும். (phpMyAdmin சிறப்பானது மற்றும் இலகுவானது.).\nமுதலில் உங்கள் FTP மென்பொருளை பயன்படுத்தி உங்கள் வழங்கியினுள் உள்நுழைந்து அங்கிருந்து wp-content கோப்புறையை தரவிற்க்கி கொள்ளுங்கள்.\nபின்னர் phpMyAdmin இனை பயன்படுத்தி உங்கள் தரவுத்தளத்தினை திறந்து கொள்ளுங்கள்.\nஇப்பொழுது வலப்புறத்தில் உங்கள் தரவுத்தளத்தில் உள்ள எல்லா அட்டவணைகளும் தெரியும். மேலுள்ள Export பொத்தானை சொடுக்குங்கள்\nஇப்பொழுது உங்கள் SQL கோப்பு தரவிறக்கப்பட்டு விடும்.\nநீங்கள் வேறொரு வழங்கிக்கு இத்தளத்தை கொண்டு செல்ல விரும்பின் முதலில் அவ்வழங்கியில் சாதாரணமாக வேர்ட்பிரஸினை நிறுவிக்கொண்டு பின்னர் நீங்கள் தரவிறக்கி வைத்திருக்கும் wp-content கோப்புறையை தரவேற்றி விட வேண்ட��ம். அதன் பின்னர், புதிய நிறுவலின் தரவுத்தளத்தினை phpMyAdmin இல் திறந்து import மூலம் உங்கள் sql கோப்பினை அங்கு உள்நுழைத்து விட்டீர்களானால் சரி.\nநான் இப்பொழுது பயன்படுத்தும் முறை:-\nWPremote என்கின்ற இலவச சேவை நீங்கள் இலகுவாக உங்கள் வேர்ட்பிரஸ் தளத்தினை backup செய்து கொள்ள உதவுகின்றது.\nhttps://wpremote.com இணையத்தளத்திற்கு சென்று ஒரு கணக்கினை உருவாக்கிக் கொள்ளுங்கள்.\nஅங்கே உங்கள் தளத்தினை இணைத்துக் கொள்ளுங்கள். இதற்கு நீங்கள் அவர்களின் நீட்சியை நிறுவிக்கொள்ள வேண்டும்.\nஇப்பொழுது நீங்கள் உங்கள் நிறுவல் தொடர்பான விபரங்களையும் Backup செய்து கொள்ளுவதற்கான வழிமுறையினையும் அங்கு காண முடியும்.\nகுறிப்பு: இந்த சேவை ஒரு புதிய சேவையாகும். எனவே ஒரு சிறிய தளத்தை முதலில் இணைத்து நீங்களாகவே பரிசோதித்து பார்த்துக்கொள்ளுங்கள்.\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் கோபிநாத்\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Gobi\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Jalaludeen\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் venmathi\nஅன் விகுதி, இரவிசங்கர் மற்றும் இரா. செல்வகுமார் இல் அருள்செல்வி\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Vijay\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panmey.com/content/?p=863", "date_download": "2020-07-15T08:36:36Z", "digest": "sha1:CHC2KEUNNWBZLKOMCIYU745IQF5M6IWG", "length": 40423, "nlines": 87, "source_domain": "panmey.com", "title": "| அயோத்திதாசரின் அறப்புரட்சி:1 -பிரேம்", "raw_content": "\n(வரலாற்றிலிருந்து விடுவித்தவர் வரலாற்றையும் விடுவித்தவர்)\nதமிழக வரலாற்றில் புரட்சியை ஏற்றுக்கொண்ட சிந்தனையாளர்கள், புரட்சிக்கான சிந்தனையாளர், புரட்சியைப் பரப்பிய சிந்தனையாளர்கள் சிலர் உள்ளனர். ஆனால் ஒரு சிந்தனையாளர் மட்டுமே தன் சிந்தனையால், தன் செயல் திட்டத்தால் புரட்சியை நிகழ்த்தியிருக்கிறார். அவர் புரட்சி உருவாகுமெனக் காத்திருக்கவில்லை, புரட்சிக்குப்பின் விடுதலை வரும் என்று பார்த்திருக்கவுமில்லை. அவருடைய தொடக்கமே புரட்சியாக அமைந்தது, அவரது ஒவ்வொரு சொல்லும், வாக்கியமும், கருத்தும், அறிவுருவாக்க முறையும் ஆய்வுமுறையும் புரட்சியாக இருந���தது. தன் காலத்திய சிந்தனைகள் அனைத்தையும் கடந்து, தம் காலத்திய ஆதிக்க, அதிகார, மரபுகள் அனைத்தையும் எதிர்த்துச் செயல்பட்டவர் அவர். தான் வாழ்ந்த காலத்தில் வலிமை பெற்றிருந்த வரலாற்றுப் புனைவுகளில் இருந்து முற்றிலும் விடுதலை பெற்றவராக இருந்தார், அவற்றை ஆதாரமற்ற கட்டுக்கதைகள் என்று ஐயத்திற்கிடமின்றி எடுத்துரைத்தார், அவற்றை உருவாக்கிப் பரப்பி வருபவர்களை ‘சுயப்பிரயோசன சோம்பேரிகள்’ என்று தயங்காமல் தாக்குதல் தொடுத்தார்.\nஅவரது மொழி, சிந்தனைமுறை, வரலாற்றுப் புரிதல், இலக்கியம் பற்றிய பார்வை, அறக்கருத்துகள், அரசியல் திட்டங்கள், வாழ்வியல் நெறிகள் அனைத்தும் புதிதாக இருந்தன. அவரது சிந்தனையில் இருந்த வலிமையும், அவற்றை எடுத்துரைப்பதில் அவருக்கிருந்த பொறுமையும் புதிய சிந்தனைப் பள்ளிகளை உருவாக்க முனையும் பேரறிஞர்கள் பலருக்கு வாய்க்காத பெருங்குணம். தான் கொண்டிருந்த கருத்தியல் மீது அவருக்கிருந்த பெருமிதமும், தனது அறத்தின் மீது அவர் வைத்திருந்த பெரும் பற்றும் தம் காலத்தில் வலிமை பெற்றிருந்த, ஆதிக்கம் செலுத்திவந்த, பெரும்பான்மையினரின் கருத்தியல்கள் அனைத்தையும் புறந்தள்ளி, பொய்யெனத் தூரவிலக்கி செயல்படுவதற்குரிய ஆற்றலையும் துணிச்சலையும் அவருக்கு அளித்திருந்தன. அந்தத் துணிவும் ஆற்றலும் நம் அயோத்திதாசரை அவர் காலத்திய சிந்தனைகள் பலவற்றைக் கடந்து, வரலாற்றின் கீழ் நசுங்கிய ஒரு சமூகத்தின் மனிதர் என்ற நிலையிலிருந்து வரலாற்றைத் திருத்தியெழுதும் ஒரு பேரறிஞராக உருவாக்கியிருந்தன.\nஅன்றைய அரசியல், சமூகவியல், வரலாறு, சமய நம்பிக்கைகள் அனைத்திலிருந்தும் மாறுபட்டுச் சிந்திக்கவும் அதனைச் செயல்படுத்தவும் அவரால் முடிந்தது. அவர் தம் மக்களின் மீதும், விடுதலை மீதும் கொண்டிருந்த பற்றும் வித்தை, புத்தி, ஈகை, சன்மார்க்கம், கருணை, ஒற்றுமெய் என்ற சுத்த சீலங்கள் மீது கொண்டிருந்த நம்பிக்கையுமே அதற்குக் காரணமாக அமைந்தன. அந்த நம்பிக்கையின் வலிமையோடு சாதிபேதமற்ற திராவிடர்களை ஒன்றிணைத்து அவர்களை விடுதலையை நோக்கி, நீண்ட சாந்தமும் நீடிய சமாதானமும் கொண்ட உண்மையான சுதேசியத்தை நோக்கி அழைத்துச் செல்வதைத் தம் வாழ்வாகக் கொண்டார்.\nஅந்த வாழ்வு நெடிய ஒரு போராட்டமாக அமைந்திருந்தது. ஏனெனில் அரசியல் வல���மைகொண்ட, சமய அதிகாரம் கொண்ட, வரலாற்று ஆதிக்கம் பெற்றிருந்த பிராமண-வைதிக மரபை மட்டுமின்றி அவர்களுடன் இணைந்து சாதிவேற்றுமையை, தீண்டாமையைக் கடைபிடிக்கும் சாதி இந்துக்கள் அனைவருக்கும் எதிரான ஒரு அறிவுப்புரட்சியை, அறப்புரட்சியை அறிஞர் அயோத்திதாசர் தொடங்கியிருந்தார்.\n‘தேசவிடுதலை’ என்று பொத்தம் பொதுவான கூக்குரலுடன் இந்தியாவின் சமூக, சமய வன்முறைகளைக் கவனத்தில் கொள்ளாமல் சாதிவேற்றுமை, தீண்டாமைக் கொடுமை, பெண்ணொடுக்குமுறை பற்றிய குற்றவுணர்வோ வெட்கமோ இல்லாத, மூடநம்பிக்கைவெறி கொண்ட பிற்போக்காளர்கள் தங்களுக்குத் தேசபக்தர்கள் என்று பெயர்ச்சூட்டிக் கொண்டு அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான போராட்டத்தில் ஈடுபட்டு வந்த காலத்தில் அயோத்திதாசர் “சாதிபேதங் கொண்ட பொறாமெய் உள்ளோரிடம் சீவகருண்ய சிந்தையே கிடையாது என்பதை அநுபவத்தில் காணலாம்.” என்று அறிவித்து ஒரு கருத்துப் புரட்சியை தொடங்கியிருந்தார். அதனால்தான் அவரை அன்று விதவாப் பிரசங்க வேதாந்திகள், சில்லரைப் பிரசங்க சித்தாந்திகள், பாட்டுப் பிரசங்க பாரதியார்கள் என அனைத்துத் தரப்பினரும் எதிர்த்தனர். சாதிகர்வம் (சாதித்திமிர்), மதகர்வம் (சமயத்திமிர்), வித்தியாகர்வம் (கல்வித் திமிர்), தனகர்வம் (பணத்திமிர்) கொண்ட கூட்டத்தினர் “பொதுச்சீர்த்திருத்தம்” செய்யப்போவதாக புறப்பட்டு அயோத்திதாசரை அவமதித்து வந்தனர். அவற்றைக் கண்டு சற்றும் கலங்காத பேரறிஞர் தாம் “எழுதிவரும் சுதேச சீர்திருத்தத்தை சிலர் சுதேச சீர்திருத்தமாகக் கொள்ளாது சுதேச மறுப்பென்றெண்ணி மயங்குவதாக” விளக்கித் தன் உண்மையான அரசியல் நோக்கத்தைத் தெளிவுபடுத்தினார்: “நாம் சுதேசிகளைத் தாழ்த்தி பரதேசிகளை உயர்த்துவதற்கும், பரதேசிகளைத் தாழ்த்தி சுதேசிகளை உயர்த்துவதற்கும் பத்திரிகை வெளியிட்டோமில்லை. சுதேசிகளை சொந்தமாகவும் பரதேசிகளை பந்தவாகவும் எண்ணி பலர்ப் பிரயோசனங் கருதி (அனைவருக்குமான நன்மை அல்லது பொதுநீதி) வெளியிட்டிருக்கிறோம்.” (தமிழன் 2-10-1907) இந்தப் பொதுநீதிக்கான, சமத்துவ விடுதலைக்கான போராட்டமே அயோத்திதாசரை மற்ற சிந்தனையாளர்களிடம் இருந்து வேறுபட்டவராக ஆக்கியது, அவரது ஒவ்வொரு சொல்லையும் அறப்புரட்சியின் வெளிப்பாடாக மாற்றியது.\nஇந்திய வரலாறு என ஒற்றைத்த��்மையில் ஏதும் இல்லை யென்றபோதும் இந்தியாவின் பல வரலாறுகளுக்கிடையில் சில பொதுத்தன்மைகள் உள்ளன. அந்தப் பொதுத்தன்மைகளில் சாதி வேற்றுமை, தீண்டாமை வழக்கம் என்ற தீமைகள் முக்கிய இடம் பெறுகின்றன. இந்தியச் சமூக உளவியலில் ஆதிக்க சாதிக்குணம், இடைநிலை சாதிக்குணம் இரண்டும் தமக்குக்கீழ் உள்ள மக்கள் என்ற கற்பிதத்தை இறுகப் பற்றியுள்ளன. அதாவது சிலரைத் தீண்டாத நிலையில் வைத்திருப்பதில் பெருமை கொள்ளும் வன்முறை குணத்தை தமது உரிமை என நம்புகின்றன. இது ஒருவகையில் தனக்குக் கீழ் சில அடிமைகள் உள்ளனர் என்ற கற்பித உணர்வை அளித்து அதிகாரத் திமிரை அளிக்கிறது. அத்துடன் தனக்குக் கீழ் அடக்கி வைக்கப்பட்டுள்ள மக்களின் கடின உழைப்பை ஊதியமளிக்காமல் சுரண்டிக் கொள்ளும் உரிமையை அவர்களுக்கு அளிக்கிறது. அம்மக்களின் உடல், உள்ளம், மொழி அனைத்தின் மீதும் தன் அதிகாரத்தை அடக்குமுறையை செலுத்தும் உரிமை தனக்கு உள்ளதாக ‘சாதிக்குணம்’ நம்புகிறது. இதனை நியாயப்படுத்துவதற்கு உகந்த அரசு, மதம், புராணம், வரலாறு, ஒழுக்கவிதிகள் என்பனவற்றை உருவாக்கிப் பாதுகாத்து வருகிறது.\nஇந்த அடக்குமுறைக்குள் சிக்கிய மக்களின் உளவியல் முற்றிலும் வேறுபட்டது. தம் வாழ்வுக்கென தனித்த பொருளின்றி தன்னை அடக்கியும் ஒடுக்கியும் வைத்துள்ள சாதிகளின் நலனுக்கு பொருந்தக்கூடிய, அவர்களின் ஒடுக்குமுறை விதிகளுக்குக் கட்டுப்பட்ட வாழ்வை வாழ்ந்து முடிப்பதற்கான நிர்ப்பந்திக்கப்பட்ட உளவியல் அது. தனக்கென உரிமையுள்ள வாழிடமின்றி, வாழ்வாதாரங்களில் பங்கின்றி, அரசியலில் தனக்கான இடமின்றி மற்ற சாதிகளுக்கென உழைத்து, வாழ்ந்துமுடியும் வெறுமை கொண்ட உளவியல் அது. தம்மை ஒடுக்கும் மதத்தை ஏற்று, தம்மை இழிபடுத்தும் புராணங்களை நம்பி, தம்மை ஒடுக்கிய வரலாற்றிற்குள் அடைபட்டு நிற்கும் கொடிய நிலைதான் அது. இந்த வன்கொடுமை வாழ்வுக்கெதிராகக் கிளர்ந்தெழுந்து, அடக்குமுறைக்கெதிராகப் போராடி வெளியேற அம்மக்கள் தம்மை ஒடுக்கும் கற்பிதங்களை உடைத்து நொறுக்குவது முன் தொடக்கம். உடைத்து நொறுக்குவதுடன் தமக்கான புதிய வாழ்வியலை, வரலாற்றை, அரசியலை, சமூக நெறிகளை உருவாக்கிக் கொள்ள வேண்டியது அதன் தொடர்ச்சி. இந்த உடைத்து நொறுக்கும் உளவியலும், உருவாக்கும் உளவியலும் இணைந்ததுதான் விடுத���ைக்கான உளவியல். அவ்வகையில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான விடுதலை உளவியலை முற்றிலும் புதிய முறையில், நவீன வாழ்வியலுடன் இணைத்து உருவாக்கியவர்தான் அயோத்திதாசர். அவ்வகையில் மற்ற பல இந்திய விடுதலை இயக்கங்களில், புதிய வாழ்வுக்கான போராட்டங்களில் இல்லாத ஒரு தனித்தன்மையை அயோத்திதாசரிடம் நாம் காண்கிறோம்.\nஒடுக்கப்பட்ட மக்கள் ஆதிக்கச் சாதி மற்றும் ஆதிக்க இன வரலாறுகளை ஏற்று, தமது வாழ்வு கீழ்மை கொண்டதாக உள்ளதென ஒப்புக்கொண்டு அதிலிருந்து விடுதலை பெறப் போராடுதல் என்பது ஒரு வகை. இதில் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்ட உளவியல் நியாயம் கேட்டு நிற்கும் நிலையில் வைக்கப்படுகிறது. இதில் உள்ள தன்னடையாளம் பற்றிய குற்றவுணர்வும் குறைவுணர்வும் புரட்சிக்கான ஆற்றலைத் தடைசெய்கிறது. தம் வரலாறு பற்றிய தன்னிரக்கமும், பலியாக்கப்பட்டதன் வலியும், துயருற்ற மனமும் அவர்களின் போராட்ட வலிமையை, அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான வேட்கையைக் குறைக்கின்றன. தம் மீதுள்ள கொடுமைகள் ஓரளவு குறைந்து துயரம் நீங்கிய ஒரு வாழ்க்கை அமைந்தாலே போதுமானது என ஏற்றுக் கொள்ளும் ஒருவித அரசியல் கசப்பு அவர்களுக்குள் நிரம்பிவிடுகிறது. அந்நிலையில் அவர்களிடம் அடக்குமுறையாளர்களிடமே நீதி கேட்டு நிற்கும் “அரசியல் கீழ்நிலையாக்கம்“ உருவாகிறது. அரசியல் அதிகாரமின்றி, சில சமூக உரிமைகளைப் பெற, மனித உரிமைக்களைக் கோர இந்த அரசியல் பயன்படலாம். ஆனால் முழுமையான விடுதலைக்கு இவ்வகையான நீதி கேட்கும் அரசியல் பயன்பாடாது.\nஅதிலும் சமத்துவம், சமநீதி, விடுதலை என்பனவற்றை ஏற்காத இந்தியச் சாதியச் சமூகத்தில் நீதி கேட்கும் அரசியல் முற்றிலும் பயனற்றதாகவே இருக்கும். ஒடுக்கப்பட்ட மக்களுக்கான விடுதலையில் “மேல்நிலை பெற்ற அரசியல்” போராட்டங்களே அதாவது தம் உரிமைகளைத் தாங்களே எடுத்துக் கொள்ளும், தம்மை ஒடுக்குபவர்களின் அரசியல் அடிப்படையைத் தகர்த்தெரியும் போராட்டங்களே மாறுதல்களைக் கொண்டுவர முடியும். இந்த மேல்நிலை பெற்ற அரசியல் போராட்டத்தை இந்தியாவின் தீண்டாமைக்குட்பட்ட மக்கள் கையில் எடுக்க உகந்த காலமாக பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியும் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியும் அமைந்திருந்தன. இதற்கான தலைமையும், கருத்தியல் வழிகாட்டிகளும் உருவாக ��ர்வதேச அரசியலும், நவீன அரசியல் சிந்தனைகளும் பின்புலமாக இருந்தன. ஆனால் பிரிட்டானிய பேரரசின் அரசியல் நீதிமன்றம், குடிமை நிர்வாகம், சட்டம், கல்வி, பொதுப்பணிகள், இயந்திர உற்பத்தி என்பன போன்ற நவீன சமூக நிறுவனங்களை அறிமுகப்படுத்தியதன் வழி ஒடுக்கப்பட்டோரின் சமூக அரசியல் நிலைகளில் சில மாற்றங்களை உருவாக்கியது. பல நூற்றாண்டுகளாக மறுக்கப்பட்ட மனித உரிமைகளும், குடிமை உரிமைகளும் ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கொள்கையளவில் உறுதி செய்யப்பட்டன.\nஇதனை “இத்தகைய கொரூரகாலத்தில் பூர்வ புண்ணிய வசத்தால் பிரிட்டிஷ் துரைத்தனம் வந்து தோன்றி சத்துருக்களின் கொரூரம் ஒடுங்கி இக்குலத்தோர் கிஞ்சித்து சீர்பெறவும் தங்கள் தங்கள் கையிருப்பின் சாஸ்திரங்கள் வெளிவரவும்” உகந்த நிலை என அயோத்திதாசர் அடையாளப்படுத்தினார். இந்தியச் சமூக வரலாற்றில் இதற்குமுன் இருந்தவந்த நிலையை “வேஷபிராமணர்களால் இக்குலத்தோர் நிலைகுலைந்து பலவகை துன்பங்களை அநுபவித்து” வந்த நிலை என விளக்கினார். அந்த நிலை தொடர்ந்திருக்கும் எனில் என்ன நிகழ்ந்திருக்கும் என்பதையும் அவர் தெளிவுபடுத்தியிருக்கிறார், “அத்தகையக் கொரூரத் துன்பங்களை வேஷபிராமணர்கள் இதுவரையில் செய்துக் கொண்டும், பறையர்களெனும் பூர்வ பௌத்தர்கள் அவற்றை இதுவரையில் அநுபவித்தும் வந்திருப்பார்களாயின் இவர்கள் தேகங்கிடந்த இடங்களில் எலும்பும் காணாமற்போயிருக்கும் என்பது சத்தியமாம்.” வரலாற்றில் தனது மக்கள் மீது இழைக்கப்பட்ட பெருங்கொடுமைகள் குறைந்த நிலையை “இக்குலத்தோர் கிஞ்சித்து சீர் பெற்ற” நிலை என வரையறை செய்தார். இந்தக் குறைந்த பட்ச அரசியல் உரிமையைச் சமூக உரிமைகளாக, வரலாற்று மெய்மையாக மாற்றவும் தம் மக்கள் முழுமையான விடுதலையை நோக்கிச் செல்வதற்குமான வழிமுறையைக் கண்டறிந்து கூறியவர்தான் அயோத்திதாசர்.\nமுதலில் அவர் தான் அடிமையில்லை, தன் மக்கள் கீழானவர்கள் இல்லை என உறுதியுடன் அறிவித்துக் கொண்டார். “நமது தேசத்தின் தற்கால பழக்கம் பிச்சை ஏற்பவன் பெரிய சாதி, பூமியை உழுபவன் சின்னசாதி, உழைப்புள்ளவர்கள் சிறிய சாதி சோம்பேறிகள் பெரிய சாதிகள் என்று சொல்லித்திரிவது…” என்று இந்தியச் சமூக அநீதியின் அடிப்படையைத் தகர்த்து விட்டு தனக்கான புதிய அடிப்படையை உருவாக்குகிறா��்.\n“நாளது வரையில் தமிழ் பாஷைக்கு மூலாதாரமாக விளங்கும் கருவிகளாகிய ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன். மூதுரை, குறள், நீதி வெண்பா, விவேகசிந்தாமணி, மற்றுமுள்ள கலை நூற்கள் யாவும் பறையர்களென்று தாழ்த்தப்பட்டுள்ள பூர்வபௌத்தர்களே இயற்றியுள்ளரென்பது அநுபவக்காட்சியேயாம்.\nஇத்தகைய வித்தையிலும், புத்தியிலும், ஈகையிலும், சன்மார்க்கத்திலும் கீர்த்தி மிகுந்திருந்த பௌத்தர்களை பறையர்கள், பறையர்களென்றும், தாழ்ந்த சாதியோர் தாழ்ந்த சாதியோரென்றும் சீர் கெடுத்த காலத்தையும் மிலேச்சர்களாகிய ஆரியர்கய் பிராமணர், பிராமணரென்று வேஷமிட்டுக் கொண்டு உயர்ந்த சாதியோர் உயர்ந்த சாதியோரென்று சீர் பெற்ற காலத்தையும் ஆராய்வோமாக.” எனத் தமிழக, இந்திய வரலாற்றில் ஆதிக்க சாதிகளின் பொய்யுரிமைகளை, போலித்தகுதிகளை இல்லாமலாக்கி, பார்ப்பன, வைதிக வரலாற்றுப் பொய்மைகளைத் தகர்த்து ‘இந்தியப் பூர்வகுடிகளின்’ வரலாற்றை மறுஉருவாக்கம் செய்கிறார். இவ்வாறாக ஒடுக்கும் வரலாற்றைத் தகர்ப்பதற்கும் ஒடுக்கப்பட்டோரின் வரலாற்றை உருவாக்குவதற்கும் அயோத்திதாசர் கையாண்ட பெருங்கருவிதான் “பௌத்த தன்மம்”.\nதம் மக்களின் விடுதலைக்கு பௌத்த தம்மமே வழிகாட்டி என்பதை அறிவித்த அயோத்திதாசர் அதனை ஒரு பழமையான நம்பிக்கையாகவோ ஒரு வழிபாட்டு முறையாகவோ நமக்கு வழங்கிச் செல்லவில்லை. “பௌத்ததன்மம் உன்பூட்டன் எழுதி வைத்திருப்பினும் உன் பாட்டன் எழுதி வைத்திருப்பினும் அவற்றை யுன் விசாரனையிலும் அனுபவத்திலும் உசாவிப்பார். அவை மெய்யாயதென்று தெளிந்து உமக்கும் உமது சந்ததியோருக்கும் உன் கிராமவாசிகளுக்கும் உன் தேசத்தாருக்கும் சுகமளிக்கக்கூடியதாயின் அவற்றை நம்பு. உன் விசாரணைக்கும் உன் அநுபவத்திற்கும் பயனற்றதாயின் விட்டுவிடுமென்று கூறுவதாகும். அது கண்டே அவற்றிற்கு புத்ததன்மமென்றும் மெய்யறமென்றும் வகுத்துள்ளார்கள். மற்றைய மதத்தோர் அவர்களுக்குள் எழுதி வைத்திருப்பதையும் சொல்வதையும் நம்பி நடப்பதே இயல்பும், மதப்பிடிவாதமே செயலுமாக நிற்பர்.” (தமிழன், 12-11-1913)\nஇந்த வரலாற்று மறு உருவாக்கம் விடுதலைக் கருத்தியலின் ஆற்றல் வாய்ந்த அடிப்படையாக அவரிடம் அமைந்திருந்தது. இந்திய வரலாற்றை மாற்ற இந்தியாவின் தொன்மைகளில் ஒன்றான பௌத்தத்தையே மீளுருவாக்கம் செ��்த அயோத்திதாசரின் பெருங்கண்டுபிடிப்பை அண்ணல் அம்பேத்கர் முழுமையாக ஆய்வு செய்து பின்னாளில் உறுதிப்படுத்த முடிந்ததென்றால் அதற்குக் காரணம் அயோத்திதாசர் நிகழ்த்தியது ஒரு அறப்புரட்சி.\nஇந்தப் புரட்சி ஒடுக்கப்பட்ட மக்களின் உளவியலை மாற்றி தன்னுரிமை கொண்ட, தன்மதிப்பு கொண்ட போராளிகளாக மாற்றக்கூடிய ஆற்றலுடையது. ஒடுக்கப்பட்ட மக்கள் தம் மீது சுமத்தப்பட்ட அடையாளத்தை உதறியெறிந்துவிட்டு புதிய அடையாளத்தை பெறுவதன் வழியாக நிகழும் விடுதலையே முதல் கட்ட விடுதலை, இந்த அடையாளத்தை தன் அறிவின் வழி உருவாக்கியவர்தான் பேரறிஞர் அயோத்திதாச கவிராஜ பண்டிதர்.\nஅவர் ஒரு நூற்றாண்டுக்கு முன் கூறிச் சென்ற புரட்சிகரமான கருத்துக்களை, வரலாற்றுக் கண்டுபிடிப்புகளை இன்றுதான் உலக அறிஞர்கள் மெல்ல மெல்ல ஆய்ந்தும் ஆவணங்கள் தேடியும் நிருபித்து வருகின்றர். அவரது கருத்துக்கள் ஒடுக்கப்பட்ட மக்களை விடுவிப்பதற்கான செயல்திட்டங்கள் மட்டுமில்லை, இன்றைய பிராமண மைய, இந்துத்துவ திரிபுவாத அரசியலுக்கு எதிரான வலிமையான போராட்ட முறையாகவும் அமைந்துள்ளவை. இவற்றைப் பற்றித் தொடர்ந்து நாம் உரையாட இருக்கிறோம்.\nஅயோத்திதாசர் தொடங்கி வைத்த புரட்சியின் பெருமதியைப் புரிந்து கொள்ள கருப்பின மக்களின் விடுதலைப் போராளியும் இன்றைய பின்காலனியச் சிந்தனைகளின் முன்னோடியுமான பிரான்ஸ் பானோன் (1925-1961) அடிமைப் படுத்தப்பட்டோரின் உளவியலில் நிகழவேண்டிய மாற்றம் பற்றிக் ‘கருப்புத் தோலும் வெள்ளை முகமூடிகளும்’ (1952) என்ற நூலில் கூறும் ஒரு கருத்தை இங்கு நினைவு கொள்ளலாம்:\n“உலகின் ஒவ்வொரு பகுதியிலும் தேடுதல் கொண்ட மனிதர்கள் இருக்கிறார்கள். நான் வரலாற்றில் அடைபட்ட கைதி அல்லன். வரலாற்றின் சிறைச்சாலையில் நான் எனது வாழ்வின் விதி பற்றிய அர்த்தத்தைத் தேடக்கூடாது. எனது வாழ்க்கையில் புதியவற்றைக் கண்டறிந்து அறிமுகப்படுத்திக் கொள்வதில்தான் உண்மையான எனது முன்னோக்கிய பாய்ச்சல் இருக்கிறது என்பதை எனக்கு நானே ஓயாமல் நினைவூட்டிக் கொண்டே இருக்க வேண்டும். நான் கடந்து செல்லும் நிலப்பகுதிகளினூடாக முடிவற்று என்னை நானே புதிது புதிதாக உருவாக்கிக் கொள்கிறேன். நான் என் வாழ்வின் ஒரு பகுதியாக இருக்கிறேன் அதனைக் கடந்தும் செல்கிறேன். என் முன்னோர்களை மனித விழுமியமற்றவர்களாக ஆக்கிவைத்திருந்த அடிமைச் சமூகத்தின் அடிமையல்லன் நான்.”\nசொல்லெரிந்த வனம் (நான்கு வனங்கள்) December 26, 2019\nபுனிதர்களின் மொழியில் புதைந்து போன உண்மைகள் -பிரேம் May 4, 2019\nவிருப்பக் குறிகள்- பிரேம் February 28, 2018\nபொன்னியின் செல்வம்- பிரேம் (கதை) October 11, 2017\nகுற்றம் அரசியல்-மூன்று வரலாற்று நிகழ்வுகள்-பிரேம் October 5, 2017\nவகை Select Category அணங்கு (1) உரையாடல் (22) கட்டுரை (8) கோட்பாடு (3) தலையங்கம் (1) தொடர் (6) மற்றவை (38)\nபடைப்புகள் அனுப்ப கருத்துக்கள் பதிய:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_1999.11", "date_download": "2020-07-15T09:00:29Z", "digest": "sha1:SDOYA7E7HCVSODUXN4MLKILJWJIFCWP4", "length": 5733, "nlines": 83, "source_domain": "noolaham.org", "title": "அரும்பு 1999.11 - நூலகம்", "raw_content": "\nஇதழாசிரியர் எம். ஹாபிஸ் இஸ்ஸதீன்\nஅரும்பு 1999.11 (13) (7.41 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nமூளைக்கு வேலை விவேக வினாக்கள் ஏழு\nஉங்களுடன் ஒரு நிமிடம்.... - ஆசிரியர்\nஒரு குட்டிக் கதை: நாட்டு நிலைமை\nதகவல் தொடர்புச் செய்மதிகள்(Communication Satellites)\ne-COMMERCE என்னும் இலக்ட்ரோனிக் வர்த்தகம்\nஎமது ஆக்கங்கள் ஒரு விளக்கம்\nதபாற் குறியீடு (Post Code)\nபொக்ஸிங் என்னும் குத்துச் சண்டை\nஆஸ்த்மா என்னும் ஈளை நோய்\nசோவியத் யூனியன் - தோற்றமும் மறைவும்\n20ஆம் நூற்றாண்டின் புகழ்மிக்க விஞ்ஞானி அல்பேர்ட் ஐன்ஸ்டைன் ( Albert Einstein )\nமகா கவி வில்லியம் ஷேக்ஸ்பியர்\nபிரையாண் நினைவுகள்: பழைய ஐரோப்பாவில் ...\nஇலங்கை, இந்தியக் கலைகளை உலகறியச் செய்தவர்\nமரத்தில் ஏறிக் கொள்வது ஏன்\nஆள் அடையாளம் காணும் நவீன முறைகள்\nசிறுவர் நலனுக்காக உழைக்கும் யுனிஸெப்\nஅரும்பு இதழ்களைப் பெற்றுக் கொள்ளல்\nபொது அறிவுப் போட்டி இல: 12\nஅரும்பு பொது அறிவுப் போட்டி - 11\nஆசிதியருக்கு ஒரு கடிதம் ...: முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஏப்ரஹாம் லிங்கன் தனது மகனின் ஆசிரியருக்கு எழுதிய கடிதம்\nநூல்கள் [10,186] இதழ்கள் [11,871] பத்திரிகைகள் [47,767] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,301] சிறப்பு மலர்கள் [4,742] எழுத்தாளர்கள் [4,129] பதிப்பாளர்கள் [3,381] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [2,973]\n1999 இல் வெளியான இதழ்கள்\nஇப்பக்கம் கடைசியாக 19 அக்டோபர் 2017, 11:12 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/19335?page=5", "date_download": "2020-07-15T07:22:07Z", "digest": "sha1:KWKQNCQC4336K2PGJXUXBOVD6XDBCKGV", "length": 14404, "nlines": 218, "source_domain": "www.arusuvai.com", "title": "ஸைலன்ஸ் | Page 6 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎன்ன பாக்கறீங்க.. இது நம்ம அரட்டைக்கு துளியும் சம்மந்தமில்லாத வார்த்தை.. கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுமேனு தான் நானே சிந்திச்சு வெச்சேன்.. ஹீஹீஹீ எப்படி இருக்கு \nஅப்பாடா நான் தான் அரட்டை அடுத்த இழை துவங்கி இருக்கேன்.. கடமை முடிந்தது.. எத்தனை நாள் ஆச்சு.. இழை துவங்கி :)\nஎல்லாரும் ஓடி வாங்கனு கூப்பிடவே வேண்டாம்..என்னவோ அரட்டைக்கு நாம கூப்பிட்டாத் தான் வருவோம் மாதிரி... :)\nஎல்லாரும் சேர்கிற களமே இது தானே ....\nஸைலன்ஸ்ன்னு பெயர் வைத்த மகராசி எங்கப்பா காணோம்\nநா ஒரு கேள்வி கேட்டு முடிக்ரதுக்குள்ள பக்கம் 4, 5 கு போய்டுது என்ன பண்ண அக்கா by Elaya.G\nவரவர எல்லாரும் ரொம்ப மோசமாகிட்டீங்கப்பா......\nகுழந்தைகளுக்கான பாலிசிகள் பற்றி கேட்டு 2நாள் ஆச்சு யாராவது பதில் தர்ரீங்களாபடு மோசம்.நான் அனைவருடனும் டூ போங்க>>.\nபலி வாங்கிட்டீங்களே...........என் பேர கோழிக்கு வச்சிட்டீங்களே..............அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்\nஎப்படியெல்லாம் உங்கள மிரட்டி என் கூட பேச வைக்க வேண்டி இருக்கு;-) ஆனா உங்க பேர்ல எனக்கு ஒரு பிரண்ட் கூட இல்லை நீங்க மட்டும்தான் இப்ப;-)\nவனிதா, உன்மைதான் அதிக அளவிளான போர்கள் போடுவதால்தான் இது போன்ற விளைவுகள் ஏற்படுகின்றன.\nகாலை 5மணியளவில் வாக்கிங் போய்ட்டிருந்தேன்... அப்போ என்றுமில்லாத வித்யாசமாக பறவைகள் வழக்கத்திற்க்கு மாறாக கத்திக் கொண்டும் மரங்களுக்கிடையே பறந்து கொண்டுமிருந்தன. நானும் என் நண்பர்களும் என்ன இன்று பறவைகள் இப்படி கத்திக் கொண்டிருக்கின்றன என்று பேசிக் கொண்டு சென்று கொண்டிருக்கும் போதே அந்த பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. அப்போதுதான் புரிந்தது பூகம்பம் வருவதை முன் கூட்டியே பறவைகள் உண்ர்கின்றன என்று...\nயாழினி, உடல் நிலை எப்படி இருக்கு.\nவனிக்கா நானும் உங்கள் கட்சி தான் முதலில் சைனஸ்னு தான் படிச்சேன் அப்பறம் தான் சரி ஓபன் பண்ணி பார்ப்போமேனு பார்த்தேன் அப்பறம் மீண்டும் ஒரு முறை தலைப்ப பார்த்த அப்பறம் தான் தெரியுது அது சைலன்ஸ்னு. நல்ல கண் போங்க எனக்குனு நினைச்சேன் இப்போ நீங்களுமா\nதெரிஞ்சா தானே சொல்ல.... எங்க வீட்டில் எனக்கும் சேமிப்புக்கும் சம்பந்தமே இல்லை.\nவனி காலைலயே நாட்டுக் கோழி முழுங்கிட்டீங்கள்ள அதனாலதான் அப்படி........பார்சல் அனுப்புங்க நானும் சாப்டுடு நமக்குன்னு ஒரு பாசையைல் பேசலாம்....\nரம்யா மீண்டு மட்டன் வறுவலை டேஸ்ட் பண்ணப் போய்ட்டாப்பா......பாத்து ரம்ஸ் கார்த்திக்கு வெறும் பாத்த்ஹிரம் மட்டும் இருக்கப் போகுது.....:)\nதவமணி... பறவைகள் மட்டுமல்ல... நாய், பூனைன்னு எல்லாமே சரியா கண்டு பிடிச்சு கத்த ஆரம்பிச்சுடும். அதுக்கு அந்த சக்தி உண்டு.\n ரொம்ப நிம்மதியா இருக்கு இப்ப தான்\nஜெய்... நான் எங்க வெச்சேன்... ரேணு தான் வெச்சாங்க. ;)\nஅண்ணா நான் நல்லா இருக்கேன் உடல் நிலை நலம். என்ன அண்ணா பூகம்பமா பேப்பரிலும் நியூஸிலும் கேட்டும் பார்த்தும் தெரிந்துக் கொண்டது இப்போது நமக்கே நடக்கும் போது ரொம்ப அதிர்ச்சியாகல இருக்கும். இப்போ எதுவும் பயம் இல்லையில அண்ணா அங்க.\n பவுல் உடைந்த சோகம் மறைந்து விட்டதா இல்லையா ஐய்யோ நான் இப்போ நியாபகம் படுத்துட்டேனா.\nதளிகாவின் அன்பு மகள் ரீமாகுட்டிக்கு பிறந்தநாள் வாழ்த்துவோம் வாங்க\nஅமெரிக்க வாழ் தோழிகள்,help plz......\nவேலைக்கு போகும் பெண்கள் வீட்டையும் அலுவலகத்தையும் எப்படி BALANCE செய்கிறீர்கள்\nநாம் தினமும் பயன்படுத்தும் ஆங்கில வார்த்தைகள்\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\nமலை வேம்பு - தாய்மை\nஇரத்தக்கட்டு குணமாக என்ன செய்ய வேண்டும்\n31 வாரம் இடது பக்கம் வலி\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\n31 வாரம் இடது பக்கம் வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5/", "date_download": "2020-07-15T09:46:57Z", "digest": "sha1:IRSBSSS3GXOA7JRAOIUF5WIVYUNWX5WV", "length": 10216, "nlines": 129, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "தலைமுடி வளர்ச்சிக்கு உதவும் வெந்தயம் | Chennai Today News", "raw_content": "\nதலைமுடி வளர்ச்சிக்கு உதவும் வெந்தயம்\nசிறப்புப் பகுதி / பெண்கள் உலகம்\nதமிழகத்தில் 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு\nஒரே இரவில் சென்னையில் 15 பேர் மரணம்:\nதமிழகத்தில் இயங்கி வந்த சிறப்பு ரயில்கள் திடீர் ரத்து:\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவ��் திடீர் மாயம்:\nதலைமுடி வளர்ச்சிக்கு உதவும் வெந்தயம்\n1. முதல் நாள் இரவு தண்ணீரில் வெந்தயத்தை ஊற வைத்து, அதிகாலையில் தண்ணீரை வடித்து விட்டு வெந்தயத்தை அரைத்து, அதனுடன் சிறிது எழுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.\nஇந்த வெந்தய பசையை உச்சந்த தலையில் அழுத்தி தடவ வேண்டும். தலை முழுவதும் தடவிய பிறகு, சிறிது நேரத்திற்கு நன்கு அழுத்தி மசாஜ் செய்ய வேண்டும். சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் தலைக்கு குளிக்க வேண்டும். இவ்வாறு செய்து வர முடி உதிர்வை தடுக்கலாம்\n2. ஒரு கையளவு வெந்தயத்தை எடுத்து அதை ஒரு தேங்காய் எண்ணெய் உடன் கலந்து கொள்ள வேண்டும். இதை அடுப்பில் வைத்து நன்கு சூடாக்க வேண்டும். வெந்தயம் சிவப்பு நிறமாக மாறும் வரை சூடாக்க வேண்டும்.\nசூடு ஆறியதும் மிக்ஸியில் போட்டு நன்கு பசை போன்று அரைக்க வேண்டும். அதன் பின்னர் அந்தக் கலவையை உச்சந்தலையில் அழுத்தி தடவ வேண்டும்.\nசிறிது நேரம் நன்று ஊற வைத்து வெதுவெதுப்பான தண்ணீரில் தலைக்கு குளிக்க வேண்டும். இந்த முறையை அடிக்கடி பின்பற்ற முடி நன்கு வளரத் தொடங்கும்.\n3. தலையில் ஏற்படும் அரிப்பை போக்க\nமுதல்நாள் இரவே வெந்தயத்தை நன்கு ஊற வைக்க வேண்டும். மறுநாள் அதிகாலையில் தண்ணீரை வடித்து விட்டு, வெந்தயத்தை நன்கு பசை போல் அரைக்க வேண்டும். அதன் பின்னர் அந்த பசையுடன் ஒரு முட்டையின் மஞ்சள் கருவை கலக்க வேண்டும்.\nமுட்டை பிடிக்கவில்லை என்றால் அதனுடன் எழுமிச்சை சாறு சேர்த்து கலவையை நன்கு கலக்க வேண்டும். இப்பொழுது இந்தக் கலவையை உச்சந்தலையில் நன்கு அழுத்தி தடவ வேண்டும். பின்னர் நன்கு ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் தலைக்கு குளிக்க வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வர தலையில் ஏற்படும் அரிப்பை தடுக்கலாம்.\nமுதல் நாள் இரவு தண்ணீரில் வெந்தயத்தை ஊற வைக்க வேண்டும். மறுநாள் அதிகாலையில் தண்ணீரை வடித்து விட்டு, வெந்தயத்தை நன்கு பசை போல் அரைக்க வேண்டும். அதன் பின்னர் அந்த பசையுடன் தயிர் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.\nஇந்தக் கலவையை உச்சந்தலையில் முடியின் வேர் வரை படரும்படி தடவ வேண்டும். அதன் பின்னர் சுமார் 30 நிமிடங்கள் ஊற வைத்து, பின்னர் குளிர்ந்த நீரில் தலைக்கு குளிக்க வேண்டும். இவ்வாறு செய்து வர பொடுகுத் தொல்லை நீங்கும்.\nதலைமுடி வளர்ச்சிக்கு உ��வும் வெந்தயம்\nஅமெரிக்காவிற்கான ஐ.நா. தூதராக இந்திய வம்சாவளி பெண்ணை தேர்ந்தெடுத்த டிரம்ப்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nதமிழகத்தில் 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு\nஒரே இரவில் சென்னையில் 15 பேர் மரணம்:\nதமிழகத்தில் இயங்கி வந்த சிறப்பு ரயில்கள் திடீர் ரத்து:\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவர் திடீர் மாயம்:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE/", "date_download": "2020-07-15T09:08:33Z", "digest": "sha1:NVSMMASXVBXDVWPOSLSIDP2XPWT7Z37B", "length": 6854, "nlines": 119, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "மு.க.அழகிரியை வரவேற்ற திமுக நிர்வாகி ரவி கட்சியிலிருந்து நீக்கம் | Chennai Today News", "raw_content": "\nமு.க.அழகிரியை வரவேற்ற திமுக நிர்வாகி ரவி கட்சியிலிருந்து நீக்கம்\nதமிழகத்தில் 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு\nஒரே இரவில் சென்னையில் 15 பேர் மரணம்:\nதமிழகத்தில் இயங்கி வந்த சிறப்பு ரயில்கள் திடீர் ரத்து:\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவர் திடீர் மாயம்:\nமு.க.அழகிரியை வரவேற்ற திமுக நிர்வாகி ரவி கட்சியிலிருந்து நீக்கம்\nதிமுக நிர்வாகி ரவி என்பவர் திமுக கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.\nஅமைதிப்பேரணியை நாளை நடத்த திட்டமிட்டுள்ள கருணாநிதியின் மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான அழகிரி சென்னை வந்த போது அவரை விமான நிலையத்தில் திமுக நிர்வாகி ரவி என்பவர் வரவேற்றார்.\nகட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்ட ஒருவரை கட்சியின் நிர்வாகி வரவேற்று கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டதால் ரவி தற்காலிக நீக்கம் செய்யப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.\nமு.க.அழகிரியை வரவேற்ற திமுக நிர்வாகி ரவி கட்சியிலிருந்து நீக்கம்\nசிறையில் சோபியாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி\nதுருக்கியில் சட்டவிரோதமாக குடியேற சூட்கேசுக்குள் மறைந்திருந்த பெண்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nதமிழகத்தில் 9 மாவட்ட���்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு\nஒரே இரவில் சென்னையில் 15 பேர் மரணம்:\nதமிழகத்தில் இயங்கி வந்த சிறப்பு ரயில்கள் திடீர் ரத்து:\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவர் திடீர் மாயம்:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/nitish-kumar-to-take-oath-as-chief-minister-of-bihar/", "date_download": "2020-07-15T09:01:22Z", "digest": "sha1:TGPXBWY766MRBG7VWEWKA4DPDHDNSUSS", "length": 13882, "nlines": 64, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பிகார் முதல்வராக நிதிஷ் இன்று மீண்டும் பதவியேற்பு - Nitish Kumar to take oath as Chief Minister of Bihar", "raw_content": "\nபிகார் முதல்வராக நிதிஷ் இன்று மீண்டும் பதவியேற்பு\nபிகார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிதிஷ்குமார், பாஜக கூட்டணி ஆதரவுடன் இன்று மீண்டும் பதவியேற்கவுள்ளார்.\nபிகார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிதிஷ்குமார், பாஜக கூட்டணி ஆதரவுடன் இன்று மீண்டும் பதவியேற்கவுள்ளார்.\nபிகார் மாநிலத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதாதளம், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து மெகா கூட்டணி அமைத்து பாஜக-வை வீழ்த்தியது.\nஐக்கிய ஜனதாதளத்தின் நிதிஷ்குமார் முதல்வராகவும், ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியை சேர்ந்தவரும் லாலுவின் மகனுமான தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராகவும் இருந்தனர். கூட்டணி ஆட்சி பதவியேற்றது முதலே, நிதிஷ்குமார் மற்றும் லாலு பிரசாத் யாதவுக்கு கருத்து வேறுபாடு நிலவி வந்தது.\nஇந்த சூழலில், தேஜஸ்வியின் வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ சோதனை மேற்கொண்டது. பினாமி சொத்துகள் இருப்பதாகக் கூறி ஆவணங்களையும் கைப்பற்றின. அதேபோல், லாலுவின் வீடு, அவரது மகள் மிசா பாரதி மற்றும் அவரது கணவரது வீடு அலுவலகங்களிலும் சிபிஐ சோதனை மேற்கொண்டது. இந்த சோதனையையடுத்து, பிகார் மாநில அரசியலில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.\nலாலு மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் ஊழல் வழக்குகளால் கடும் அதிருப்தி அடைந்த நிதிஷ்குமார், லாலுவுடனான உறவை துண்டிக்க முடிவு செய்ததாக கூறப்பட்டது. மேலும், தேஜஸ்வி பதவி விலக வேண்டும் எனவும், ஊழல் புகார் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் நிதிஷ் கட்சியினர் வலியுறுத்���ி வந்தனர். அதேசமயம், பாஜக-வுடன் புதிய கூட்டணியை நிதிஷ் அமைக்கவுள்ளார் என்ற தகவலும் வெளியானது.\nஇதனிடையே, நேற்று நடைபெற்ற ஐக்கிய ஜனதாதள எம்எல்ஏ-க்கள் கூட்டத்துக்கு பின்னர், ஊழல் வழக்கில் சம்பந்தப்பட்ட தேஜஸ்வி யாதவை துணை முதல்வராக வைத்துக்கொண்டு முதல்வர் பதவியில் தொடர தான் விரும்பாததை வெளிப்படையாக நிதிஷ் கூறினார். மேலும், பிகார் ஆளுநர் கேசரிநாத் திரிபாதியை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தையும் அவர் வழங்கினார்.\nநிதிஷ் கூட்டத்துக்கு முன்னர் நடைபெற்ற ராஷ்ட்ரீய ஜனதாதளக் கட்சி எம்எல்ஏ-க்கள் கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த லாலு பிரசாத் யாதவ், “தேஜஸ்வி யாதவ் பதவி விலக மாட்டார். தேஜஸ்வி பதவி விலக வேண்டும் என நிதிஷ்குமார் சொல்லவில்லை. எனக்கும் நிதிஷ் குமாருக்கும் எந்தவித மனக்கசப்பும் இல்லை. ஊடகங்கள் எங்களது கூட்டணியில் பிளவை ஏற்படுத்த முயல்கின்றன” என கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.\nநிதிஷ் ராஜினாமாவை தொடந்து, அவருக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி,”அரசியல் வேறுபாடுகளை மறந்து ஊழலுக்கு எதிராக இணைந்து போராட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்” என தனது டுவிட்டர் பக்கத்தில் அழைப்பு விடுத்தார். இதையடுத்து, பாஜக-வுடன் நிதிஷ், கூட்டணி அமைப்பது உறுதியானது. மேலும், நிதிஷ்குமாருக்கு ஆதரவளிப்போம் என பாஜக-வினர் வெளிப்படையாகவே அறிவித்தனர்.\nபிகார் மாநில சட்டப்பேரவைக்கு மொத்தம் 243 இடங்கள். ஆட்சியமைப்பதற்கு மொத்தம் 122 எம்எல்ஏ-க்களின் ஆதரவு தேவை. நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளக் கட்சிக்கு அங்கு 71 எம்எல்ஏ-க்கள் உள்ளனர். எனவே, பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளான ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சி (2), லோக் ஜனசக்தி கட்சி (2), இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா (1) ஆகிய கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்க, அம்மாநில ஆளுநரை சந்தித்து, ஆட்சியமைக்க நள்ளிரவில் நிதிஷ் உரிமை கோரினார். இக்கட்சிகள் மற்றும் மூன்று சுயேச்சைகளின் ஆதரவுடன் 132 எம்எல்ஏ-க்களின் ஆதரவு தற்போது நிதிஷ்குமாருக்கு உள்ளது.\nஇந்நிலையில், புதிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ள நிதிஷ்குமார், இன்று காலை 10 மணியளவில் பிகார் மாநில முதல்வராக ஆறாவது முறையாக மீண்டும் பதவியேற்கவுள்ளார்.\nIFFI 2019: ’என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி’ – வி���ுது வாங்கிய ரஜினி...\nஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை: குடும்பத்தினர் உறவினர்களிடம் விசாரிக்க கேரளா சென்ற போலீசார்\nகாலை இழந்தபோதும், கலையை இழக்கவில்லை – சுதா சந்திரனின் இன்ஸ்பிரேஷன் ஸ்டோரி\nமனிதர்களுடன் பேசும் நாய்; பேசக் கற்றுத்தரும் பெண் வீடியோ\nகர்நாடகாவில் பட்டப்பகலில் ஆயுதங்களைக் காட்டி ஆள்கடத்தல்; அதிர்ச்சி சிசிடிவி வீடியோ\nதனி ஒருத்தி… தென்னிந்தியாவின் முதல் தீயணைப்பு துறை வீராங்கனை ரெம்யா\nவெளியுறவு நிர்வாகம்: இந்தியா சீனாவிடமிருந்து என்ன கற்றுக்கொள்ள முடியும்\nஹைட்ராக்ஸி குளோரோகுயின் பலன் கொடுக்கிறதா\nதேர்வு எழுதாதவர்களுக்கு சிபிஎஸ்இ எவ்வாறு தரவரிசையை நிர்ணயிக்கிறது\nநடிகை பொய் சொல்ல மாட்டாங்க... முக அழகுக்கு காஃபி யூஸ் பண்றாங்களாம்\nகண்ணிமைக்கும் நேரத்தில் முகத்தை தாக்கிய பாம்பு - 3.5 லட்சம் 'லைக்ஸ்' பெற்ற வீடியோ\nOnePlus Nord அறிமுகம்: இவ்ளோ விலைக்கு இந்த வசதிகள் போதுமா\nஇதைத்தானய்யா எதிர்பார்த்தோம்... அமேசான் பிரைம் வீடியோ லேட்டஸ்ட் அப்டேட் என்ன தெரியுமா\nவாட்ஸ் அப்: புதிய போனில் நீங்கள் எதிர்கொள்ளும் சிக்கலுக்கு சுலபத் தீர்வு\nதமிழகத்தில் புதிதாக 4,328 பேருக்கு கொரோனா தொற்று - உயிரிழப்பு 2 ஆயிரத்தை கடந்தது\nஆப்கன் கிரிக்கெட்டில் ஒரு 'புரட்சித் தளபதி' - வேர்ல்டு கப் வாங்கிய பிறகே கல்யாணமாம்\nதேர்வு எழுதாதவர்களுக்கு சிபிஎஸ்இ எவ்வாறு தரவரிசையை நிர்ணயிக்கிறது\nஅஜித்தின் ட்ரோன் செஷன்: வைரலாகும் வீடியோ\nலட்சங்களில் லாபம்.. 6 மாதத்துக்கு ஒருமுறை வட்டி தங்க பத்திர முதலீடு பற்றி தெரியுமா\nTamil News Today Live : மதுரையில் இன்று முதல் தளர்வுகளுடன் பொதுமுடக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/special-sub-inspector-wilson-murder-case-2-accused-will-be-brought-to-the-court-today/", "date_download": "2020-07-15T09:59:50Z", "digest": "sha1:6R26HJ2SQQIH7WNC5QYY7NIZBWULP45K", "length": 10635, "nlines": 61, "source_domain": "tamil.indianexpress.com", "title": "வில்சன் கொலை வழக்கு : கைது செய்யப்பட்ட இருவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்!", "raw_content": "\nவில்சன் கொலை வழக்கு : கைது செய்யப்பட்ட இருவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்\nகர்நாடக மாநிலம் உடுப்பி ரயில் நிலையத்தில் இவ்விருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்\nSpecial Sub Inspector Wilson murder case : கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் சிறப்பு காவல்துறை அதிகாரி வில்சனை இரண்டு மர்ம நபர்கள் 8ம் தேதி சுட்டுக் கொன்றுவிட்டு தப்பியோடினர். அவர்களை பிடிக்கும் பொருட்டு தமிழக, கர்நாடக, மற்றும் கேரள காவல்துறையினர் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.\nசிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் இந்த கொலை பாதக செயலில் ஈடுபட்டவர்கள் அப்துல் சமீம் மற்றும் தௌஃபிக் என்று தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து தேடும் பணி தீவிரமடைந்தது. இந்நிலையில் மும்பையில் இருந்து இவர்கள் இருவருக்கும் கைத்துப்பாக்கி வாங்கிக் கொடுத்த பாட்சா என்பவர் சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார்.\n14ம் தேதி மாலை கர்நாடக மாநிலம் உடுப்பியில் இருந்து தப்பிச் செல்வதற்காக ரயில்வே நிலையத்தில் காத்துக் கொண்டிருந்த தௌஃபிக் மற்றும் அப்துல் சமீம் இருவரையும் தமிழக காவல்துறை கைது செய்தது. கைது செய்யப்பட்ட அவ்விருவரும் இன்று தக்கலை காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகிறது தக்கலை காவல்துறை. இன்று காலை 11 மணி அளவில் குளித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று தெரியவந்துள்ளது.\nஎதற்காக வில்சன் கொல்லப்பட்டார், முன் விரோதம் காரணமாக கொல்லப்பட்டாரா என்பது போன்ற தகவல்கள் விசாரணையின் மூலம் தெரியவரும். மேலும் இந்த கொலையில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பதையும் காவல்துறையினர் இந்த விசாரணையின் மூலம் கண்டறிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காவல்துறை அதிகாரி வில்சன் மரணத்தை தொடர்ந்து அவரின் குடும்பத்திற்கு ரூ. 1 கோடி நிதி உதவி அளித்து உத்தரவிட்டார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.\nமேலும் படிக்க : தமிழகம் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள\nமுன்னேற நினைப்பவர்களுக்கு கைக்கொடுக்கும் மியூச்சுவல் ஃபண்டு\nமுக்கிய கட்டத்தை எட்டிய இந்தியாவின் கொரோனா தடுப்பு மருந்துகள் \nமேக்கப் ஜாலம்: இவங்கள பாத்தா நயன்தாராவே ஆச்சர்யப்படுவாங்க\nகருவேப்பிலை எண்ணெய்: எவ்வளவு நன்மை பாருங்க\nகொரோனா நோய் எதிர்ப்பு சக்தி : கிடுகிடுவென உயரும் கருங்கோழி இறைச்சி விலை\nஅடிக்கடி மீனாட்சி மிஷன் மருத்துவமனை சென்று வருவார்… யாரும் அறிந்திடாத விஜய் டிவி ராமரின் மறுபக்கம்\nவெளியுறவு நிர்வா��ம்: இந்தியா சீனாவிடமிருந்து என்ன கற்றுக்கொள்ள முடியும்\nஹைட்ராக்ஸி குளோரோகுயின் பலன் கொடுக்கிறதா\nதேர்வு எழுதாதவர்களுக்கு சிபிஎஸ்இ எவ்வாறு தரவரிசையை நிர்ணயிக்கிறது\nபொதுமுடக்க தளர்வுக்கு பிறகும் இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சியை மீட்டெடுக்க திணறுவது ஏன்\nவிண்வெளி துறையில் தனியார் நிறுவனம்.. சீனாவின் குய்சோ -11 ராக்கெட் தோல்வி\nகொரோனா தொற்று பரவல் விகிதம் அதிகரிப்பு, இறப்பு விகிதம் குறைவு\nநடிகை பொய் சொல்ல மாட்டாங்க... முக அழகுக்கு காஃபி யூஸ் பண்றாங்களாம்\nகண்ணிமைக்கும் நேரத்தில் முகத்தை தாக்கிய பாம்பு - 3.5 லட்சம் 'லைக்ஸ்' பெற்ற வீடியோ\nOnePlus Nord அறிமுகம்: இவ்ளோ விலைக்கு இந்த வசதிகள் போதுமா\nஇதைத்தானய்யா எதிர்பார்த்தோம்... அமேசான் பிரைம் வீடியோ லேட்டஸ்ட் அப்டேட் என்ன தெரியுமா\nவாட்ஸ் அப்: புதிய போனில் நீங்கள் எதிர்கொள்ளும் சிக்கலுக்கு சுலபத் தீர்வு\nதமிழகத்தில் புதிதாக 4,328 பேருக்கு கொரோனா தொற்று - உயிரிழப்பு 2 ஆயிரத்தை கடந்தது\nஆப்கன் கிரிக்கெட்டில் ஒரு 'புரட்சித் தளபதி' - வேர்ல்டு கப் வாங்கிய பிறகே கல்யாணமாம்\nதேர்வு எழுதாதவர்களுக்கு சிபிஎஸ்இ எவ்வாறு தரவரிசையை நிர்ணயிக்கிறது\nஅஜித்தின் ட்ரோன் செஷன்: வைரலாகும் வீடியோ\nலட்சங்களில் லாபம்.. 6 மாதத்துக்கு ஒருமுறை வட்டி தங்க பத்திர முதலீடு பற்றி தெரியுமா\nTamil News Today Live : மதுரையில் இன்று முதல் தளர்வுகளுடன் பொதுமுடக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/2014/05/how-the-boardroom-affects-the-bedroom-higher-earners-have-l-000885.html", "date_download": "2020-07-15T07:16:49Z", "digest": "sha1:A6MAGRLAYYXUCREF4ZIXCGIGCR3LSWNO", "length": 8466, "nlines": 63, "source_domain": "tamil.indiansutras.com", "title": "இது 'பிசி' சிட்டிசன்களின் 'பசி' கதை'.. இருந்தா சும்மா இருப்பாங்களாம். பாய்ந்தால் புலியாய்ருவாங்களாம் | How the boardroom affects the bedroom: Higher earners have less sex - but when they do they are more adventurous - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » இது 'பிசி' சிட்டிசன்களின் 'பசி' கதை'.. இருந்தா சும்மா இருப்பாங்களாம். பாய்ந்தால் புலியாய்ருவாங்களாம்\nஇது 'பிசி' சிட்டிசன்களின் 'பசி' கதை'.. இருந்தா சும்மா இருப்பாங்களாம். பாய்ந்தால் புலியாய்ருவாங்களாம்\nலண்டன்: வேலை வேலை என்று எப்போது பார்த்தாலும் வேலையில் மூழ்கி முத்தெடுத்துக் கொண்டிருப்பவர்களுக்கு செக்ஸ் ஆசை என்பது குறைவாகத்தான் இருக்குமாம்.. அதேசம��ம், அவர்கள் அந்த வேலையில் இறங்கி விட்டால் சும்மா புலிப் பாய்ச்சல்தானாம்.. பிரமாதமாக செயல்படுவார்களாம்..\nஇதை நாம் சொல்லவில்லை. ஒரு ஆய்வு சொல்கிறது. அதிக அளவில் வருவாய் ஈட்டுவோருக்கு செக்ஸ் வைத்துக் கொள்ளும் நேரம் குறைவாக இருக்கிரதாம். ஆனால் கிடைக்கும் நேரத்தில் அவர்கள் பிரமாதமாக செயல்படுவார்களாம்.\nஆனால் அதிக அளவில் வருவாய் ஈட்டுவோர் காசு, பணம், துட்டு, மணி மணி என்று அலைந்து கடைசியில் அதை இழந்து அதாவது சுகமான காதல் வாழ்க்கையை, செக்ஸ் வாழ்க்கையை இழந்து கஷ்டப்படுகிறார்கள் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது.\nடெய்லி ... 4 பர்சன்ட்தான்\nஇப்படிப்பட்ட வருவாய் ஈட்டுவோரில் தினசரி செக்ஸ் வைத்துக் கொள்வோரின் எண்ணிக்கை ஜஸ்ட் 4 சதவீதம்தானாம். அதுவே குறைந்த அளவில் சம்பாதிப்போரின் அளவானது 12 சதவீதமாக உள்ளது.\nமூன்றில் ஒரு பங்குப் பேர் வாரத்திற்கு ஒருமுறைதான் கட்டில் பக்கம் எட்டிப் பார்க்கிறார்களாம். அதுவே குறைந்த வருவாய் ஈட்டுவோர் விஷயத்தில் அது 17 சதவீதமாக உள்ளது.\nஆனால் வேலையில் கில்லாடி பாஸ்...\nஆனால் அதிக அளவில் வருவாய் ஈட்டுவோர் செக்ஸ் வைத்துக் கொள்வதில் வேண்டுமானால் சுணக்கம் காட்டலாமாம். அதேசமயத்தில் இறங்கி விட்டால் ரசித்தும், புதுப் புது வியங்களைப் பரீட்சித்தும் அட்வென்ச்சரஸாக அதை மாற்றி விடுவார்களாம்... அதாவது கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல.\nவாரத்திற்கு பலமுறை.. இது தனி கோஷ்டி\nஓரளவு மிதமான சம்பளம் வாங்குவோரில் 54 சதவீதம் பேர் வாரத்திற்கு பலமுறை செக்ஸ் வைத்துக் கொள்கிறார்களாம்.\nலவ்ஹனி என்ற நிறுவனம்தான் இந்த ஆய்வை நடத்தியது. இதன் முடிவுகளை அது இணையதளத்தில் போட்டுள்ளது.\nஉதட்டோடு உதடு வைத்து உரசி விளையாடலாமா\nதிகட்டாத தேடல்கள்... சந்தோஷத் திக்குமுக்காடல்கள்\nகாதில் கொஞ்சம்.. கண் இமையில் கொஞ்சம்..\nமரணத்திற்கு முன் ஒருமுறை மட்டுமாவது….\nவிரலால் கோலமிட்டு... மசாஜ் செய்யுங்களேன்....\nசெல்லமே.. என் அச்சு வெல்லமே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/mumbai/16482-sc-stops-tree-cutting-in-mumbais-aarey-till-next-hearing-on-october-21.html", "date_download": "2020-07-15T08:32:19Z", "digest": "sha1:JWUMH7755UQXAJQVQUEN75MHCDEA7L4C", "length": 16311, "nlines": 87, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "மும்பை ஆரே காலனியில் மரங்களை வெட்டத் தடை.. சுப்ரீம் கோர்ட் அதிரடி.. | SC stops tree cutting in Mumbais Aarey till next hearing on October 21 - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள்\nமும்பை ஆரே காலனியில் மரங்களை வெட்டத் தடை.. சுப்ரீம் கோர்ட் அதிரடி..\nமும்பை ஆரே காலனியில் மரங்களை வெட்டுவதற்கு மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது.\nமகாராஷ்டிர மாநிலம், மும்பை புறநகரில் சஞ்சய்காந்தி இயற்கைப் பூங்கா என்ற மிகப்பெரிய வனம் உள்ளது. இதையொட்டி, ஆரே காலனி என்ற குடியிருப்பு பகுதி உள்ளது. இப்பகுதியில் மெட்ரோ ரயில் பணிமனை கட்டுவதற்காக 2,600 மரங்களை வெட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது.\nஇதை எதிர்த்து சமூக ஆர்வலர் ஜோரு பத்தனா என்பவர் மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதில், ஆரே காலனி அருகே உள்ள 2,280 ஹெக்டேர் நிலங்களையும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவித்து, மரங்கள் வெட்ட தடை விதிக்க வேண்டுமென்று கோரியிருந்தார். இம்மனுவை தலைமை நீதிபதி பிரவீன் நந்தரஜோக் தலைமையிலான பெஞ்ச் தள்ளுபடி செய்தது.\nஇதைத் தொடர்ந்து, அன்றிரவு நள்ளிரவில் மெட்ரோ ரயில் ஊழியர்கள், போலீசாருடன் வந்து ஆரே காலனியில் மரங்களை வெட்டத் தொடங்கினர். சில மணி நேரத்தில் மக்கள் அங்கு குவிந்து, மெட்ரோ ரயில் ஊழியர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களை வர விடாமல் போலீசார் தடுப்புகளை அமைத்தனர். ஆனால், அதை தள்ளிக் கொண்டு மக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால், நள்ளிரவில் அப்பகுதி போர்க்களம் போல் காணப்பட்டது.\nபோராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் கூறுகையில், நள்ளிரவில் 200 மரங்களை வெட்டி போட்டு விட்டனர். மொத்தம் 2,702 மரங்களை வெட்டப் போவதாகவும், அதில் 464 மரங்களை வேறொரு இடத்தில் நடவிருப்பதாகவும் கூறுகின்றனர். இயற்கையை அழித்தால் இப்பகுதியில் உள்ள மக்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தினர். ஆதிவாசி மக்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றிருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.\nஇந்நிலையில், சட்டமாணவர்கள் சிலர் சுப்ரீம் கோர்ட்டுக்கு அனுப்பிய கடிதத்தில், ஆரே காலனியில் சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் மரங்களை வெட்டுவதற்கு உடனடியாக தடை விதிக்க வேண்டுமென்று கோரினர். இந்த கடிதத்தின் அடிப்படையில் சுப்ரீம் கோர்ட் தானாகவே பொது நல வழக்கு எடுத்து, ஆரே காலனியில் மரங்களை வெட்டுவதற்கு மும்பை மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு தடை விதித்தது. மேலும், இது வரை எத்தனை மரங்கள் வெட்டப்பட்டுள்ளது என்பது உள்ளிட்ட விவரங்களுடன் அறிக்கை தாக்கல் செய்யுமாறு மகாராஷ்டிர அரசுக்கும் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, வழக்கு விசாரணையை வரும் 21ம் தேதிக்கு தள்ளி வைத்தது.\nஎவ்வளவு உயரே சென்றாலும் கடந்த பாதையை மறக்கக் கூடாது.. கவர்னர் தமிழிசை பேச்சு\nகாமெடி நடிகர் கிருஷ்ணமூர்த்தி காலமானார்\nஇந்தியாவில் இது வரை 6 லட்சத்து 97 ஆயிரம் பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. குறிப்பாக, டெல்லி, மும்பை, சென்னை ஆகிய பெருநகரங்களில்தான் அதிகமானோருக்கு கொரோனா பரவியிருக்கிறது.\nடெலலியில் நேற்று 2244 பேருக்கு தொற்று அறியப்பட்ட நிலையில், அங்கு மொத்தம் 99,444 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. சென்னையில் நேற்று 1713 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்தம் 68,254 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. மும்பையில் நேற்று 1311 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்தம் 84,125 பேருக்கு பாதித்திருக்கிறது.\nகொரோனா சிகிச்சையில் மூச்சு திணறல் உளள நோயாளிகளுக்கு சுவாசிப்பதற்கு வென்டிலேட்டர் தேவைப்படுகிறது. கொரோனா பாதிப்பு அதிகமான நிலையில், வென்டிலேட்டர் தேவையும் அதிகமானது. இதையடுதது, உள்நாட்டிலேயே வென்டிலேட்டர்கள் தயாரிக்கப்பட்டன.\nஇந்நிலையில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 11,300 வென்டிலேட்டர்கள், மருத்துவமனைகளுக்கு சப்ளை செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார். மேலும், 6 கோடி ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகள், ஒரு லட்சம் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் சப்ளை செய்யப்பட்டுளளதாகவும் அவர் தெரிவித்தார்.\nமேலும் 4 பேர் கைது\nசாத்தான்குளம் வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த போது திடீர் மரணம் அடைந்தனர். போலீசார் அவர்களை கொடுமையாக தாக்கியதால்தான், அவர்கள் உயிரிழந்தனர் என்று குற்றம்சாட்டப்படுகிறது. பிரேதப் பரிசோதனை அறிக்கையிலும் அவர்கள் தாக்கப்பட்டிருப்பது உறுதியானது.\nஇந்நிலையில், கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக, எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், கான்ஸ்டபிள் முத்துராஜா உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜுவின் மனைவி ஜெயந்திக்கு கொரோனா பாதித்துள்ளது. இவருக்கு பரிசோதனை செய்ததில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அமைச்சர் செல்லூர் ராஜுவு்க்கு பரிசோதனை செய்ததில், அவருக்கு தொற்று ஏற்படவில்லை.\nஏற்கனவே அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் அதிமுக, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு கொரோனா தொற்று பாதித்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nநேற்று 36 பேர் உயிரிழப்பு\nநாட்டிலேயே மும்பை, சென்னை, டெல்லி ஆகிய பெருநகரங்களில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. மும்பையில் நேற்று புதிதாக 903 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இத்துடன் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 77,197 ஆக உயர்ந்தது. இதில் 44170 பேர் குணம் அடைந்துள்ளனர். நேற்று மட்டும் கொரோனா நோயாளிகள் 36 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து கொரோனா பலி 4514 ஆக உயர்ந்துள்ளது.\nபாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனுக்கு கொரோனா\nமும்பை மாநகராட்சியில் 10 ரூபாய் சாப்பாடு.. சிவசேனாவின் அம்மா உணவகம்..\nமத்திய வருவாய் துறை ரெய்டு.. 42 கிலோ தங்கம் சிக்கியது..\nபிரபல மராத்தி பாடகி சாலை விபத்தில் சாவு..\nமகாராஷ்டிர இழுபறி.. சரத்பவாருடன் சஞ்சய் ராவத் சந்திப்பு\nவங்கியில் ரூ.10 லட்சம் வைத்திருந்த பிச்சைக்காரர் ரயிலில் அடிபட்டு சாவு..\nமும்பை ஆரே காலனியில் மரங்களை வெட்டத் தடை.. சுப்ரீம் கோர்ட் அதிரடி..\nமெட்ரோ ரயில் பணிமனை கட்ட 2600 மரங்களை வெட்டுவதா\nமும்பை வங்கி முறைகேடு.. 6 இடங்களில் இ.டி. ரெய்டு.. எச்.டி.ஐ.எல் இயக்குனர்கள் கைது\nமகாராஷ்டிர சட்டசபை தேர்தலில் பாஜக - சிவசேனா உடன்பாடு. முரண்டுபிடித்த சிவசேனா பணிந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-07-15T09:56:33Z", "digest": "sha1:VU7H555LC22OYNCFVCYF35BWU4KINSY7", "length": 7655, "nlines": 70, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தொண்டாமுத்தூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதொண்டாமுத்தூர் (ஆங்கிலம்:Thondamuthur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர் தெற்கு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் கு. இராசாமணி இ. ஆ. ப. [3]\nஎஸ். பி. வேலுமணி (அதிமுக)\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nபரப்பளவு 29.58 சதுர கிலோமீட்டர்கள் (11.42 sq mi)\n3 மக்கள் தொகை பரம்பல்\nகோயம்புத்தூரிலிருந்து 18 கிமீ தொலைவில் உள்ளது.\n29.58 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களும், 58 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி தொண்டாமுத்தூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3320 வீடுகளும், 11,492 மக்கள்தொகையும் கொண்டது.[5]\nசரியான வரலாற்று ஆவணங்கள் இல்லாத காரணத்தால் , ஊகத்தின் அடிப்படையில் மட்டுமே பெயர்க்காரணம் தேடவேண்டி உள்ளது. தொண்டி அல்லது சக்கிரி என்ற பழைய வட்டார வழக்கிற்கு தடித்த தோல் ( thick skin ) என்று ஒரு பொருள். இந்தப்பகுதியில் அதிக அளவில் உள்ள தென்னை மரங்களும் அதன் தொண்டிகளையும் குறிக்கும் விதமாக இப்பெயர் பெற்றிருக்கலாம்.\nதொண்டி மற்றும் தோண்டி என்பதுக்கு தோண்டுதல் என்று பொருள். தொண்டி ( புதையல் / பொதியல் ) என்பதை தோண்டி என்று பொருள்படுத்தி எடுத்தால், முத்துப்புதையல் ( gems - மணி ) நிரம்ப கிடைக்கும் இடம் என்னும் பொருள் வரும்.தொண்டி முதல் , தொண்டிக்கட்டு போன்றவை தோண்டி ( நோண்டி ) எடுக்கப்பட்ட புதையல் என்று பொருள் கொடுக்கும்.\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nதமிழ்நாடு தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 அக்டோபர் 2019, 21:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiraijaalam.blogspot.com/2014/11/", "date_download": "2020-07-15T07:59:55Z", "digest": "sha1:US7MBK4HJXREOWHGJ5XALJ33JLEP5BL2", "length": 10719, "nlines": 188, "source_domain": "thiraijaalam.blogspot.com", "title": "திரைஜாலம்: November 2014", "raw_content": "\nஎழுத்துப் படிகள் - 87\nஎழுத்துப் படிகள் - 87 க்கான அனைத்து திரைப்படங்களும் எம்.ஜி.ஆர் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (8) சிவாஜி கணேசன் கதாநாயகனாக நடித்தது.\nஎழுத்துப் படிகள் - 87 க்கான திரைப்படங்களின் பெயர்கள்\n4. தர்மம் தலை காக்கும்\n6. நீதிக்கு தலை வணங்கு\nஇவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 8-வது படத்தின் 8-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.\nவிடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.\n1. விடைக்கான திரைப்படத்தின் முதல் எழுத்து : \" த \"\nஇறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.\nLabels: எழுத்துப் படிகள், திரை ஜாலம், புதிர், ராமராவ்\nஎழுத்துப் படிகள் - 86\nஎழுத்துப் படிகள் - 86 க்கான அனைத்து திரைப்படங்களும் சிவாஜி கணேசன் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (7) எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்தது.\nஎழுத்துப் படிகள் - 86 க்கான திரைப்படங்களின் பெயர்கள்\nஇவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 7-வது படத்தின் 7-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.\nவிடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.\n1. விடைக்கான திரைப்படத்தின் முதல் எழுத்து : \" உ \"\nஇறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.\nLabels: எழுத்துப் படிகள், திரை ஜாலம், புதிர், ராமராவ்\nசொல் வரிசை - 73\nசொல் வரிசை - 73 புதிருக்காக, கீழே 6 (ஆறு) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.\n1. நிச்சய தாம்பூலம் (--- --- --- --- --- வளர்த்தானே வளர்த்தானே மனதினில் கவலைகள் வளர்த்தானே)\n2. ஆயுசு நூறு (--- --- --- வண்ணஜாலம் என்ன பாவை மேனி அது)\n3. நான் பாடும் பாடல் (--- --- --- --- ராகம் பாடும் நேரம் என்று)\n4. அன்னமிட்ட கை (--- --- --- --- தாலாட்டு பாடுகிறேன் தாயாகவில்லையம்மா)\n5. நாம் மூவர் (--- --- --- ஒரு வாலிபன் தொடலாமா)\n6. போடிநாயக்கனூர் கணேசன் (--- --- --- கொட்டுதடி கோடை மழை)\nஎல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.\nஅந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.\nகுறிப்பு: பாடல் இடம் பெற்ற திரைப்படத்தில் முத்துராமனும் மஞ்சுளாவும் நடித்திருந்தார்கள்.\nசொல் வரிசை பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:\nவிடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.\nதிரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.\nLabels: சொல் வரிசை, திரை ஜாலம், புதிர், ராமராவ்\nஎழுத்துப் படிகள் - 87\nஎழுத்துப் படிகள் - 86\nசொல் வரிசை - 73\nஎழுத்துப் படிகள் - 85\nசொல் அந்தாதி - 29\nசொல் வரிசை - 72\nஎழுத்துப் படிகள் - 84\nஎழுத்துப் படிகள் - 83\nசொல் வரிசை - 71\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/04/24101204/Facebook-Account-Freeze-Actress-Shobana-complains.vpf", "date_download": "2020-07-15T09:55:14Z", "digest": "sha1:MRI7KNTA3CQ6YS4F4FNWVTWOPMMZY5UM", "length": 9088, "nlines": 117, "source_domain": "www.dailythanthi.com", "title": "Facebook Account Freeze Actress Shobana complains to police || முகநூல் கணக்கு முடக்கம் - நடிகை ஷோபனா போலீசில் புகார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமுகநூல் கணக்கு முடக்கம் - நடிகை ஷோபனா போலீசில் புகார்\nஷோபனாவின் முகநூல் கணக்கை மர்ம நபர்கள் முடக்கி உள்ளனர்.\nதமிழ் திரையுலகில் 1980 மற்றும் 90-களில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் ஷோபனா. இது நம்ம ஆளு, எனக்குள் ஒருவன், பொன்மனச் செல்வன், பாட்டுக்கு ஒரு தலைவன், தளபதி உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, மலையாளத்திலும் அதிக படங்களில் நடித்துள்ளார். தற்போது நடன பள்ளி நடத்தி வருகிறார். தனது முகநூல் பக்கத்தில் நடனம் தொடர்பான வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.\nஇந்த நிலையில் ஷோபனாவின் முகநூல் கணக்கை மர்ம நபர்கள் முடக்கி உள்ளனர். அந்த கணக்கை ஹேக் செய்து ��டுருவி வெவ்வேறு வீடியோக்களை வெளியிட்டனர். இதையடுத்து ஷோபனா தனது முகநூல் கணக்கை யாரோ ஹேக் செய்துள்ளனர் என்றும், இதுகுறித்து போலீசில் தெரிவிக்கப்பட்டு பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் அது மீட்கப்படும் என்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nசமீபகாலமாக நடிகைகளின் வலைத்தள கணக்குகளை ஹேக் செய்து மர்ம நபர்கள் ஊடுருவுவது அதிகரித்து வருகிறது. சில தினங்களுக்கு முன்பு நடிகை அனுபமா பரமேஸ்வரன் முகநூல் பக்கத்தில் மர்ம ஆசாமி ஊடுருவி அதில் அவரது மார்பிங் செய்யப்பட்ட கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.\n1. சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 5 பேரிடம் விசாரணையை தொடங்கியது சிபிஐ\n2. சிபிஎஸ்இ 12-வது வகுப்பு தேர்வில் ஒரே மாதிரியான மதிப்பெண்கள் எடுத்து ஆச்சரியப்படுத்தும் இரட்டை சகோதரிகள்\n3. சத்தியத்தை தொந்தரவு செய்யலாம் ஆனால் தோற்கடிக்க முடியாது; சச்சின் பைலட் டுவிட்\n4. இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 9 லட்சத்தை கடந்தது\n5. ராஜஸ்தான் காங். தலைவர் பொறுப்பில் இருந்து சச்சின் பைலட் நீக்கம், துணை முதல் மந்திரி பதவியும் பறிப்பு\n1. துப்பாக்கி படத்தில் நடித்ததற்காக வருத்தப்பட்டேன் - பிரபல நடிகை\n2. அனுஷ்கா சினிமாவை விட்டு விலக முடிவு\n3. “மீ டூவில் சிக்கும் அப்பாவி நடிகைகள்” நடிகை அதிதிராவ்\n4. அஜித் பட நடிகைக்கு கொரோனா\n5. விஜய்யின் ‘சச்சின்’ 2-ம் பாகம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/business/547168-in-the-fight-against-covid19.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-07-15T09:50:18Z", "digest": "sha1:VTEVC2SDCFUFG7NJZHJFKB6TY7P24Y43", "length": 16288, "nlines": 290, "source_domain": "www.hindutamil.in", "title": "பிரதமர் நிதிக்கு எஸ்பிஐ ஊழியர்கள் 2 நாட்கள் சம்பளம்: மொத்தம் ரூ.100 கோடி வழங்குகின்றனர் | In the fight against #COVID19 - hindutamil.in", "raw_content": "புதன், ஜூலை 15 2020\nபிரதமர் நிதிக்கு எஸ்பிஐ ஊழியர்கள் 2 நாட்கள் சம்பளம்: மொத்தம் ரூ.100 கோடி வழங்குகின்றனர்\nகரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக பிரதமர் நிவாரண நிதிக்கு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் ஊழியர்களின் 2 நாட்கள் சம்பளத்தை வழங்கவுள்ளனர். மொத்தமாக 100 கோடி ��ூபாய் வழங்கப்படும் என அந்த வங்கி இன்று அறிவித்துள்ளது.\nகரோனா வைரஸ் பரவும் வேகம் இந்தியாவில் அதிகரித்துள்ளது. 21 நாட்கள் ஊரடங்கை அறிவித்திருப்பதால், இந்தியா முழுவதும் அத்தியாவசிய பணிகளைத் தாண்டி வேறு எந்தவொரு பணிகளுமே நடக்கவில்லை.\nஇதனால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், கரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்கான செலவுகள் என பல்வேறு சிக்கல்களில் தற்போது இந்தியா சிக்கியுள்ளது. இதனைச் சமாளிக்க PM CARES Fund-க்கு நிதியுதவி அளிக்குமாறு பிரதமர் மோடி தனது தனிப்பட்ட ட்விட்டர் கணக்கு மூலமாக ட்வீட் செய்தார்.\nஇதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி அறிவித்த வங்கிக் கணக்கிற்குப் பலரும் நிதியுதவி அளிக்கத் தொடங்கினர். பிரதமர் மோடியின் அறிவிப்பைத் தொடர்ந்து, தொழிலதிபர்கள், திரையுலக பிரபலங்கள் என உதவிகள் செய்யத் தொடங்கியுள்ளனர்\nகுறிப்பாக பெரு நிறுவனங்கள் பலவும் அதிகஅளவில் நிதி வழங்கி வருகின்றன. அந்த வகையில் நாட்டின் முன்னணி வர்த்தக வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஊழியர்கள் 2 நாட்கள் சம்பளத்தை வழங்கவுள்ளனர். இந்த வங்கியில் மொத்தம் 2 லட்சத்து 56 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றுகினறனர்.\nஅவர்களின் 2 நாட்கள் சம்பளத்தின் மூலம் மொத்தமாக 100 கோடி ரூபாய் திரட்டப்படுவுள்ளது. இதன் மூலம் மொத்தமாக 100 கோடி ரூபாய் பிரதமர் நிதிக்கு அனுப்பி வைக்கப்படும் என எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nகரோனா தடுப்பு; பிரதமர் நிதிக்கு ரூ.150 கோடி: எல் அண்ட் டி அறிவிப்பு\nதங்கம் விலை குறைவு: இன்றைய விலை நிலவரம் என்ன\nகரோனா; பிரதமர் நிதி: ரிலையன்ஸ் ரூ. 500 கோடி அறிவிப்பு\nகரோனா தடுப்பு பணிக்கு ரூ.100 கோடி: ஹீரோ நிறுவனம் அறிவிப்பு\nபிரதமர் நிதிக்கு எஸ்பிஐ ஊழியர்கள் 2 நாட்கள் சம்பளம்மொத்தம் ரூ.100 கோடி வழங்குகின்றனர்In the fight against #COVID19\nகரோனா தடுப்பு; பி���தமர் நிதிக்கு ரூ.150 கோடி: எல் அண்ட் டி அறிவிப்பு\nதங்கம் விலை குறைவு: இன்றைய விலை நிலவரம் என்ன\nகரோனா; பிரதமர் நிதி: ரிலையன்ஸ் ரூ. 500 கோடி அறிவிப்பு\nநேபாள் பிரதமர் மூளை காலியாகிவிட்டது: உ.பி. துணை...\nதிராவிட இயக்கத்தின் சமூக நீதிக் கொள்கை நிலை...\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் அரசாணைப்படி மதுரையில் இன்னொரு...\nகாமராஜரிடமிருந்து காங்கிரஸ், பாஜகவினருக்கு ஒரு பாடம்\nஅடுத்த 6 மாதங்களில் வங்கிகளின் வாராக்கடன் இதுவரையில்லாத...\nபைக்கில் ஆபத்தான சாகச விளையாட்டு: கண்டித்த நபரை...\nமதிப்பிழந்த ரூபாய் நோட்டுகளைப் பெற்று தன் சொந்த...\nஅமெரிக்காவைத் தொடர்ந்து ஹூவாய் நிறுவனத்துக்கு பிரிட்டன் அரசும் தடை\nஉலக பணக்காரர்கள் வரிசையில் முகேஷ் அம்பானி முன்னேற்றம்\nகழிவு பருத்தியை பயன்படுத்தி குறைந்த செலவில் மின்தேக்கி தயாரிப்பு\nடெல்லி -மும்பை விரைவு வழிச்சாலையை இணைக்கும் பிரமாண்ட பொருளாதார வழித்தடம்: ஹரியாணாவில் அமைகிறது\nவிராட் கோலியின் ஒரு ஷாட்... கேரி கர்ஸ்டனின் அட்வைஸ்: எழுச்சியின் பின்னணியில் பயிற்சியாளர்\nதிரைப்படம் என்பது திரையரங்குகளுக்காகவே: சுதீப் கருத்து\nகூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன்; தடையில்லாமல் கிடைக்க முதல்வர் உத்தரவாதப்படுத்த வேண்டும்: முத்தரசன் கோரிக்கை\nகரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரட்டலா சிவா வேண்டுகோள்\nகோவிட்-19 சிகிச்சையில் ஹைட்ராக்சி குளோரோ குயின்: சான்றுகளும் நடைமுறைப் பிரச்சினைகளும்\nஏப்ரல் 14-ல் ஒன் ப்ளஸ் 8 வரிசை மொபைல் அறிமுக நிகழ்ச்சி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/crime/521513-virudhunagar-theft-ammk-cadre-house-burgled.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-07-15T09:40:14Z", "digest": "sha1:72CSWVMQ75HQTGZ4M5HUTKUTPEDGLQXW", "length": 16587, "nlines": 286, "source_domain": "www.hindutamil.in", "title": "விருதுநகரில் அமமுக நிர்வாகி வீட்டில் 85 பவுன் தங்க நகைகள், ரூ.5.45 லட்சம் ரொக்கம் திருட்டு: போலீஸ் விசாரணை | Virudhunagar theft: AMMK cadre house burgled - hindutamil.in", "raw_content": "புதன், ஜூலை 15 2020\nவிருதுநகரில் அமமுக நிர்வாகி வீட்டில் 85 பவுன் தங்க நகைகள், ரூ.5.45 லட்சம் ரொக்கம் திருட்டு: போலீஸ் விசாரணை\nவிருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன் கோயிலில் அமமுக நிர்வாகி வீட்டில் 85 பவுன் தங்க நகைகளும் ரூ.5.45 லட்சம் ரொக்கமும், ஸ்ரீவில்லிபுத்தூரில் நெல் வியாபாரி வீட்டில் 40 பவுன் தங்க நகைகளும் திருடு போனது.\nஒரே இரவில் நடந்த இரண்டு கொள்ளைச் சம்பவங்கள் அப்பகுதி மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.\nகிருஷ்ணன் கோயில் ஆண்டாள் நகரைச் சேர்ந்தவர் சந்தோஷ் குமார் (40). அமமுகவில் பொதுக்குழு உறுப்பினராக பொறுப்பு வகித்து வருகிறார். நேற்றுமுன்தினம் பரமக்குடியில் உள்ள மைத்துனர் வீட்டு விசேஷத்திற்காக குடும்பத்துடன் சென்றார்.\nஇந்நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதுபற்றி சந்தோஷ் குமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.\nசம்பவ இடத்திற்குச் சென்று கிருஷ்ணன்கோவில் போலீஸார் விசாரணை மேற்கொண்டபொழுது சந்தோஷ் குமார் வீட்டில் 85 பவுன் நகைகளும் ரூ‌. 5.45 லட்சம் பணமும் திருட்டு போயிருந்தது.\nஇதுகுறித்து சந்தோஷ் குமார் கொடுத்த புகாரின் பேரில் கிருஷ்ணன்கோவில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇதேபோன்று திருவில்லிபுத்தூர் நாயுடு தெருவைச் சேர்ந்தவர் முருகன். நெல் வியாபாரியான இவர் நேற்று முன்தினம் குடும்பத்துடன் வெளியூர் சென்றார்.\nஇந்நிலையில் அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த 40 பவுன் தங்க நகைகள் திருட்டு போனது. இதுகுறித்து முருகன் அளித்த புகாரின் பேரில் திருவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து நகை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.\nஒரே இரவில் அடுத்தடுத்து திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளது ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் கிருஷ்ணன் கோயில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nவிருதுநகர்அமமுக நிர்வாகி வீட்டில் திருட்டு\nநேபாள் பிரதமர் மூளை காலியாகிவிட்டது: உ.பி. துணை...\nதிராவிட இயக்கத்தி��் சமூக நீதிக் கொள்கை நிலை...\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் அரசாணைப்படி மதுரையில் இன்னொரு...\nகாமராஜரிடமிருந்து காங்கிரஸ், பாஜகவினருக்கு ஒரு பாடம்\nஅடுத்த 6 மாதங்களில் வங்கிகளின் வாராக்கடன் இதுவரையில்லாத...\nபைக்கில் ஆபத்தான சாகச விளையாட்டு: கண்டித்த நபரை...\nமதிப்பிழந்த ரூபாய் நோட்டுகளைப் பெற்று தன் சொந்த...\nவிருதுநகர் மாவட்டத்தில் ரூ.48.59 லட்சத்தில் நீர்வடிப் பகுதி மேம்பாட்டுத் திட்டம் தொடக்கம்\nவிருதுநகர் இல்லத்தில் எளிமையாகக் கொண்டாடப்பட்ட காமராஜரின் 118-வது பிறந்தநாள் விழா\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு வீடியோவில் பாடம்: ஒளிப்பதிவுப் பணிகள் தொடக்கம்\nவிருதுநகரில் ஒரே நாளில் 10 கர்ப்பிணிகள் உள்பட 191 பேருக்கு கரோனா: 2000-ஐ...\nபல கோடி ரூபாய் நிதி நிறுவன மோசடியில் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு சம்மன்\nபைக்கில் ஆபத்தான சாகச விளையாட்டு: கண்டித்த நபரை கத்தியால் குத்திக் கொன்ற 3...\nசிவகங்கை ஆட்சியர் குறித்து அவதூறு பரப்பியதாக 4 திமுவினர் மீது வழக்கு: உடல்நலக்குறைவால்...\nவீட்டு வாடகை கேட்ட உரிமையாளர் கொலை: இளைஞர் வெறிச் செயல்\nவிருதுநகர் மாவட்டத்தில் ரூ.48.59 லட்சத்தில் நீர்வடிப் பகுதி மேம்பாட்டுத் திட்டம் தொடக்கம்\nவிருதுநகர் இல்லத்தில் எளிமையாகக் கொண்டாடப்பட்ட காமராஜரின் 118-வது பிறந்தநாள் விழா\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு வீடியோவில் பாடம்: ஒளிப்பதிவுப் பணிகள் தொடக்கம்\nவிருதுநகரில் ஒரே நாளில் 10 கர்ப்பிணிகள் உள்பட 191 பேருக்கு கரோனா: 2000-ஐ...\nபட்டப்படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு பிற்போக்கானது; ஏழைகளைப் பாதிக்கும்: ராமதாஸ்\nகனடா பொதுத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை: மீண்டும் ஆட்சிக்கு வருகிறார் ஜஸ்டின் ட்ரூடோ\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/election/04/245877", "date_download": "2020-07-15T07:40:28Z", "digest": "sha1:URMMHL2BVWE236RSUXLEGARUINSFUI2J", "length": 15322, "nlines": 308, "source_domain": "www.jvpnews.com", "title": "கோத்தபாயவிற்கு கிடைத்த மகிழ்ச்சி...! வெளியானது ரகசியத்தகவல்? - JVP News", "raw_content": "\nயாழில் கூட்டமைப்பின் பிரசாரத்தில் ஏற்பட்ட பெரும் சோகம் தமிழ் அரசு கட்சியின் முக்கியஸ்தர் திடீர் மரணம்\nபாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்து கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு\nஊரடங்கு, அரச விடுமுறை குறித்து அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்\nகொரோனா தொற்றின் புதிய அறிகுறிகள்\nகிளிநொச்சி மக்களிற்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவுறுத்தல்\nஅந்த பெண் இந்த தொழில் தான் செய்யுரா.. சூர்யா தேவி என்ற பெண்ணின் அடுத்த பகீர் தகவலை கூறிய வனிதா\nதிருமணமாகி 4 நாளில் விருந்துக்கு சென்ற ஜோடிகள்.. அறையில் கணவன் கண்ட அதிர்ச்சி காட்சி\nதளபதி 65 படத்தை கைவிட்ட விஜய் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் இருந்து கைமாறிய படம்..\nபீரோவிற்குள் ஒளிந்து இருக்கும் கணவர்... 17 வருடத்திற்கு பின்பு அம்பலமாகிய உண்மை\nஅசல் ஹீரோவாக மாறிய மகன் கொதித்தெழுந்து ஆவேசத்துடன் கிழி கிழினு கிழித்த வனிதா கொதித்தெழுந்து ஆவேசத்துடன் கிழி கிழினு கிழித்த வனிதா நடந்தது என்ன\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ்ப்பாணம், யாழ் கரம்பன், கொழும்பு வெள்ளவத்தை, கொழும்பு சொய்சாபுரம்\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nஇலங்கையின் எட்டாவது ஜனாதிபதில் தேர்தல் நேற்றறையதினம் நடைபெற்று முடிந்த நிலையில் வாக்க்கு முடிவுகள் விறுவிறுப்பாக வெளியிடப்பட்டு வருகின்றது.\nமுக்கிய வேட்பாளர்களான சஜித் மற்றும் கோத்தபாயவிற்கு இடையில் பெரும்போட்டி நிலவிவருகின்றது.\nஇந்நிலையில் கோத்தபாய வெற்றி நிலையில் இருப்பதாக தேர்தல் திணைக்களத் வட்டாரத்திலிருந்து ஒரு உறுதிப்படுத்தப்படாத தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.\nதற்போதைய தகவல்களின்படி கோத்தபாயவிற்கு 53.12 வாக்குகள் கிடைத்துள்ள நிலையில் ,சஜித் பிறேமதாச 43.01 வாக்குகளும் பெற்றுள்ளதாக தகல்வகள் கிடைத்துள்ளன.\nஇன்றே இலவசமாக பதிவு செய்து வீட்டிலிருந்த படியே உங்கள் வாழ்க்கை துணையை தேடுங்கள். இலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வுபதிவு இலவசம்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tamil-nadu-covid19-tally-crosses-27000-1384-news-cases-of-coronarvirus-reported-today/", "date_download": "2020-07-15T08:19:28Z", "digest": "sha1:YO2X6GH2PTFSIZR4UVPVDUTFOFTVYK2T", "length": 14113, "nlines": 168, "source_domain": "www.patrikai.com", "title": "இன்று 1384 பேர் பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27ஆயிரத்தை தாண்டியது.... | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஇன்று 1384 பேர் பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27ஆயிரத்தை தாண்டியது….\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உச்சம் பெற்று வரும் நிலையில், இன்று புதிதாக 1384 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை 27ஆயிரத்து 256 ஆக உயர்ந்துள்ளது.\nஇன்று தமிழகம் முழுவதும் 585 கொரோனா நோயாளிகள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 14901 ஆக உயர்ந்துள்ளது.\nஇன்று 12 பேர் மரணம் அடைந்த நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 220 ஆக உயர்ந்துள்ளது.\nஇன்று பாதிக்கப்பட்டுள்ள 1384 பேரில், 1072 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். இதன் காரணமாக சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 18,693 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 9066 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇன்று பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 11 பேர் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்பியவர்கள்.\nதற்போதைய நிலையில், கொரோனா பாதிப்பில் உள்ளவர்கள் எண்ணிக்கை 12,132\nஇன்று சோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 15, 991.\nஜூன் 4 நிலவரப்படி தமிழ்நாடு கோவிட் 19 சோதனை புள்ளிவிவரங்கள்:\nஇன்று 15,991 நபர்கள் பரிசோதிக்கப்பட்டனர். இதுவரை 5,20,286 நபர்கள் சோதனை செய்தனர்.\n16,447 மாதிரிகள் இன்று சோதனை செய்யப்பட்டன. 588 மாதிரிகள் செயல்பாட்டில் உள்ளன.\n12 வயதிற்குட்பட்ட 1506 குழந்தைகள் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.\nசென்னையில் உள்ள 33 ஆயிரம் தூய்மை பணியாளர்களுக்கு தலா ரூ.2500 மதிப்பூதியம்… தமிழகஅரசு சென்னையில் கொரோனா பாதிப்பு 20ஆயிரத்தை தாண்டியது…மாவட்டம் வாரியாக விவரம்… கொரோனா நோயாளிகளுக்கு அரசு, தனியார் மருத்துவமனைகளில் ‘பெட்’ வசதி அறிய தொலைபேசி எண்கள் அறிவிப்பு…\nPrevious கொரோனா பாதிப்பற்ற கொடைக்கானலுக்கு 10ஆம் வகுப்புத் தேர்வு எழுத வந்த மாணவிக்கு கொரோனா\nNext கொரோனா : திமுக எம் எல் ஏ அன்பழகன் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை\n15/07/2020: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலவாரி பட்டியல்…\nசென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலவாரி பட்டியலை செ��்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா மொத்த பாதிக்கப்பட்டோர்…\nகொரோனா நோயாளிகளுக்கு பிசிஜி தடுப்பு மருந்து… அமைச்சர் விஜயபாஸ்கர்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலில் தீவிர தன்மையை குறைக்க சோதனை அடிப்படையில் முதியவர்களுக்கு பி.சி.ஜி தடுப்பு மருந்து சோதனைகள்…\nபீகார் கவர்னர் மாளிகை ஊழியர்கள் 20 பேருக்கு கொரோனா உறுதி…\nபாட்னா: பீகார் கவர்னர் மாளிகை இல்லத்தில் சுமார் 20 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. பீகார் மாநிலத்தில் கொரோனா…\nஇந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் 63.3%, உயிரிழப்பு 2.6%… மத்திய சுகாதாரத்துறை\nடெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக நோய்தொற்றில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை…\nசென்னையில் இன்று 15 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு…\nசென்னை: சென்னையில் இன்று 15 பேர் கொரேனாவால் பலியாகி உள்ளனர். கடந்த 16 மணி நேரத்தில் இந்த உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது….\n3 நாள் பயணமாக இன்று கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு பயணமாகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி…\nசென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இன்று கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங் களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். மாவட்டங்களில்…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/karaumapaulai-maejara-ratanaatarana-vaiiravanakaka-naala", "date_download": "2020-07-15T08:34:19Z", "digest": "sha1:FP3IPZDD45PNOHXV2DABHX4JSS6TVGQD", "length": 5553, "nlines": 48, "source_domain": "sankathi24.com", "title": "கரும்புலி மேஜர் ரட்ணாதரன் வீரவணக்க நாள்! | Sankathi24", "raw_content": "\nகரும்புலி மேஜர் ரட்ணாதரன் வீரவணக்க நாள்\nவெள்ளி ஓகஸ்ட் 09, 2019\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 1990ம் ஆண்டுகளில் சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட தமிழ் மக்கள் மீதான பல்வேறு படுகொலைகளுடன் நேரடியாகத் தொடர்புடைய மட்டு.....\nவாகரைப் பகுதி இராணுவ முகாமின் இரண்டாவது கட்டளை அதிகாரி மக்களால் சங்கிலியன் என அழைக்கப்படும் “மேஜர் கருணநாக்க” மீது 09.08.1999 அன்று மேற்கொள்ளப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி மேஜர் ரட்ணாதரன் ஆகிய கரும்புலி மாவீரரின் 20ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nவிடுதலையின் கனவுகளுடன் துரோகத்தின் வாழ்வில் புயலான தேசத்தின் புயல்கள்……\nதாயக விடுதலை வேள்வி தன்னில் இன்றைய நாளில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து மாவீரர்களையும் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூறுகின்றோம்.\nசாள்ஸ் அன்ரனி எனும் சீலன் ஈழப்போராட்டத்தில் மறக்க முடியாத ஓர் ஆளுமை\nபுதன் ஜூலை 15, 2020\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் முதலாவது தாக்குதல் தளபதி\nதமிழீழ விடியலுக்காய் இன்றைய நாளில் தம் உயிரை ஈகம் செய்த மாவீரர்கள்\nவியாழன் ஜூலை 09, 2020\nதாயக விடுதலைக்காக தம் உயிரை உவந்தளித்த அனைவருக்கும் தமிழீழ தேசம் தலை சாய்த்து வணக்கம் செலுத்துகின்றது...\nமுதலாவது கரும்புலி தாக்குதல் எவ்வாறு நடத்தப்பட்டது\nஞாயிறு ஜூலை 05, 2020\nநெல்லியடி மத்திய மகா வித்தியாலயதில் அமைந்திருந்த சிறிலங்கா படை முகாம்மீது ....\nஜூலை 05 : இன்று கரும்புலிகள் தினம்.. தமது இறப்புக்கு திகதி குறித்த வீரத் தமிழர்கள்\nஞாயிறு ஜூலை 05, 2020\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nடென்மார்கில் உணர்வுபூர்வமாக நடாத்தப்பட்ட கரும்புலிகள் நாள் நிகழ்வு\nசெவ்வாய் ஜூலை 14, 2020\nபிரான்சில் ஆரம்பமாகிய மாவீரர் நினைவு சுமந்த உதைபந்தாட்டப் போட்டிகள்\nஞாயிறு ஜூலை 12, 2020\nவெள்ளி ஜூலை 10, 2020\nசிறிதரன் கூற்றுக்கு மக்களவை பிரான்சு மறுப்பு\nவியாழன் ஜூலை 09, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cnxh-electric.com/ta/qjx2-stardelta-starter-1295a.html", "date_download": "2020-07-15T09:20:26Z", "digest": "sha1:SJQ76YP4RJUGIO6J74IULBPNQX7DCERN", "length": 6308, "nlines": 173, "source_domain": "www.cnxh-electric.com", "title": "QJX2″Star delta startel”12-95A - China XinHong Electric Co., Ltd", "raw_content": "\nCNC1-சியுடன் டிசி செயல்படும் தொடுவான் 09 ~ 95A\nCNC1-ஆர் தொடர் சிறப்பு forwater கொதிகலன் 12 ~ 32R\nCNC1-N நியூசிலாந்து பின்னிப்பூட்டல் தொடுவான் 09 ~ 95A\nCNC1-எஃப், FN க்கு தொடர் ஏசி தொடுவான் 115 ~ 780A\nQJX2 \"நட்சத்திரம் டெல்டா ஸ்டார்டர்\" 12 ~ 95A விண்ணப்பம்: மோட்டார் கட்டுப்பாடு பயன்படுத்தப்படுகின்றது; 5.5-80KW அதிகபட்ச இயக்க அதிர்வெண் 30 சுழற்சிகள் / ம அதிகபட்ச தொடக்க நேரத்தைக்; 30 களிலும்\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nQJX2 \"நட்சத்திரம் டெல்டா ஸ்டார்டர்\" 12 ~ 95A\nவிண்ணப்பம்: மோட்டார் கட்டுப்பாடு பயன்படுத்தப்படுகின்றது; 5.5-80KW\nஅதிகபட்ச இயக்க அதிர்வெண் 30 சுழற்சிகள் / ம\nஅதிகபட்ச தொடக்க நேரத்தைக்; 30 களிலும்\nமுந்தைய: QCX2 தொடர் காந்த ஸ்டார்டர் 09 ~ 95A\n3 கட்டம் மோட்டார் ஸ்டார்டர்\nLe1 தொடர் மோட்டார் ஸ்டார்டர்\nஸ்டார் டெல்டா ஸ்டார்டர் (220v)\nCNC1-ஆர் தொடர் நீர் கொதிகலன் சிறப்பு 12 ~ 32R\nCNC1-ஆர் தொடர் சிறப்பு forwater கொதிகலன் 12 ~ 32R\nCNC1-சியுடன் டிசி செயல்படும் தொடுவான் 09 ~ 95A\nCNC1-எஃப், FN க்கு தொடர் ஏசி தொடுவான் 115 ~ 780A\nCNC2 (CJ19) தொடர் மின்தேக்கி மாறுவதற்கு தொடுவான்\nஎங்களுக்கு தொடர்பு கொள்ள தயங்க. நாம் எப்போதும் உங்களுக்கு உதவ தயாராக உள்ளன.\nதொழிற்சாலை மண்டலம், Liushi டவுன், Yueqing சிட்டி, ZhejiangProvince\nஇப்போது எங்களுக்கு அழைப்பு: 0577-62756010\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisiragukalrk.com/2015_04_08_archive.html", "date_download": "2020-07-15T10:02:12Z", "digest": "sha1:XKKDUOHO6JTUNH3UY7BIDBGHDS25H7RM", "length": 111416, "nlines": 1872, "source_domain": "www.kalvisiragukalrk.com", "title": "கல்வி சிறகுகள் ஆர்கே: 04/08/15", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\n🌺🍀மத்திய அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\n🌺🍀துணை கலெக்டர், போலீஸ் துணை சூப்பிரண்டு உள்ளிட்ட 60 பணியிடம் கொண்ட புதிய குரூப்-1 தேர்வு இந்த மாதம் அறிவிப்பு வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பேட்டி\n🌺🍀சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு: தீர்ப்பு வழங்க இடைக்காலத் தடை.\n🌺🍀கல்வி உரிமை சட்டத்தின்கீழ் சேர்க்கை வழங்காத பள்ளிகள் மீது வழக்கு\n🌺🍀அரசு அச்சகத்தில் 147 பணியிடங்கள்: விண்ணப்பிக்க வரும் 17 கடைசி\n🌺🍀மழலையர் பள்ளிகளை ஒழுங்குபடுத்தும் விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n🌺🍀அரசு பள்ளிகளில் விடுமுறைக்கு முன்னரே மதிய உணவு கட்\n🌺🍀பள்ளி, கல்லூரி பாடத் திட்டத்தில் 25% குறைக்க வேண்டும்: கலாம் யோசனை\n- தபால் த��றையை வீழ்த்த தனியார் நிறுவனங்கள் அவதூறு பரப்புகின்றன- மத்திய தபால்துறை அதிகாரி சுற்றறிக்கை\n🌺🍀தெலுங்கு இடைநிலை ஆசிரியர் தேவை\n🌺🍀குரூப்1, 2 பிரிவில் காலியாக உள்ள 1060 பணியிடத்துக்கு இம்மாதம் தேர்வு தேதி அறிவிப்பு\n🌺🍀(கணினி ஆசிரியர்) 20,000 பணியிடங்கள் நிரப்பாவிடில் தலைமை செயலகம் முற்றுகை\n🌺🍀1,000 குரூப் - 2 பணியிடங்களுக்கு இம்மாத இறுதியில் தேர்வு\n🌺🍀10ம் வகுப்பு அறிவியல் தேர்வு 'ஈசி': 'சென்டம்' அதிகரிக்கும்\n🌺🍀மாணவர்களுக்கு 'சீட்' மறுப்பு: நான்கு பள்ளிகள் மீது வழக்கு\n🌺🍀இளநிலை பயிற்சி அலுவலர் பதவிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பதிவு மூப்பு அடிப்படையில் பரிந்துரை\n🌺🍀பிளஸ் 2 பொருளாதார பாடத் தேர்வில் 2 கேள்விகளுக்கு கருணை மதிப்பெண்: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்\n🌺🍀பிளஸ் 2 மாணவர்களுக்கான புத்தகங்கள் இந்த வார இறுதிக்குள் முழுமையாக விநியோகம்\n🌺🍀மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: தேர்வானோர் எண்ணிக்கை இரு மடங்காக உயர்வு\n🌺🍀ஒருங்கிணைந்த பாடத் திட்ட விவரம் மே மாதத்தில் வெளியீடு\n🌺🍀\"தொடக்கப் பள்ளிகளில் தமிழே பயிற்று மொழியாக வேண்டும்'\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nமத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு ஜனவரி 2015 முதல் வழங்க இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைகூட்டத்தில் ஒப்புதல் வழங்கியுள்ளது.இதையடுத்து\nதமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nதுணை கலெக்டர், போலீஸ் துணை சூப்பிரண்டு உள்ளிட்ட 60 பணியிடம் கொண்ட புதிய குரூப்-1 தேர்வு இந்த மாதம் அறிவிப்பு வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பேட்டி\nதுணை கலெக்டர், துணை போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட 60 பணியிடங்களைநிரப்புவதற்கான தேர்வு அறிவிப்பு இந்த மாதம் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.\nசென்னை ஐகோர்ட்டில் தட்டச்சுப்பணியாளர்கள் 139 பணியிடங்களுக்கு 383பேர்களை அழைத்து சான்றிதழ் சரிபார்த்தல் பணி நேற்று பிராட்வே அருகே உள்ள தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் தொடங்கியது. அப்போது தேர்வா��ைய தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-\nதட்டச்சு பணியாளர்களுக்கு சான்றிதழ் சரிபார்த்தல் பணி நேற்று தொடங்கியது. அது இன்று(செவ்வாய்க்கிழமை) முடிவடைகிறது. தோட்டக்கலை அதிகாரிகளுக்கான சான்றிதழ் சரிபார்த்தல் கடந்த (மார்ச்) மாதம் 30-ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. அதுவும் இன்று முடிகிறது. மேலும் குரூப்-2 தேர்வில்தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்த்தல் கடந்த மாதம் 26-ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. இது மே மாதம் 8-ந்தேதி முடிவடைகிறது. 3 சான்றிதழ் சரிபார்ப்பும் நடைபெறுவதால் 27 பெஞ்சுகள் போடப்பட்டு 250 ஊழியர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்களை நிரப்ப ஏற்கனவே தேர்வு நடத்தப்பட்டு நேர்முகத்தேர்வும் முடிந்துவிட்டது. வேலைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டோர் பட்டியல் இந்த வாரத்திற்குள் வெளியிடப்படும். குருப்-1 , குரூப்-2 தேர்வுகள் இந்த மாதம் அறிவிப்புதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தி தேர்ந்து எடுக்கும் பதவிகளில்பெரிய பதவி துணை கலெக்டர், துணை சூப்பிரண்டு ஆகிய பதவிகள் ஆகும். 13 துணை கலெக்டர் பணியிடங்களும், 25 துணை சூப்பிரண்டு பணியிடங்கள் உள்பட மொத்தம் 60-க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு குருப்-1 தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வுக்கான அறிவிப்பு இந்த மாதத்திற்குள் வெளியிடப்படும். அதுபோல நேர்முகத்தேர்வு கொண்ட குரூப்-2 தேர்வுக்கு காலிப்பணியிடங்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டவை உள்ளன. இந்த எண்ணிக்கையை விட கூடுதலாக வரலாம். இந்த அறிவிப்பும் இந்த மாதத்திற்குள் வர இருக்கிறது. இந்த தேர்வு முறையில்மாற்றம் கொண்டு வரலாமா என்று பரிசீலனை நடந்து வருகிறது.\nஏற்கனவே குருப்-4 தேர்வு நடந்து முடிந்துவிட்டது. அந்த தேர்வை 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் எழுதினார்கள். ஆவலுடன் தேர்வு முடிவு எப்போது வரும் என்று தேர்வு எழுதியவர்கள் காத்திருக்கிறார்கள். இந்த முடிவும் இந்த மாதத்திற்குள் வர இருக்கிறது. இவ்வாறு சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.\nசொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு: தீர்ப்பு வழங்க இடைக்காலத் தடை.\nஜெயலலிதா சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் பெங்களூரு உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்க உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை பிறப்���ித்துள்ளது.\nஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் அரசு வழக்குரைஞராக பவானி சிங் ஆஜராவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அன்பழகன் தாக்கல் செய்த மனு மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று இறுதி தரப்பு வாதம் நிறைவு பெற்றது.\nமுதலில் அன்பழகன் சார்பிலும், பிறகு ஜெயலலிதா சார்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.பிறகு, வழக்கின் தீப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்தார். இதற்கிடையே, பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஜெயலலிதா சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை ஏப்ரல் 15ம் தேதி வரை வழங்கக் கூடாது என்று இடைக்கால தடை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.\nகல்வி உரிமை சட்டத்தின்கீழ் சேர்க்கை வழங்காத பள்ளிகள் மீது வழக்கு\nபெங்களூரு:கல்வி உரிமை சட்டத்தில் மாணவர்களுக்கு, ’சீட்’ கொடுக்க மறுத்த, நான்கு கல்வி நிலையங்கள் மீது, முதன்முறையாக வழக்கு பதிவாகியுள்ளது.தனியார் பள்ளிகளில், கல்வி உரிமை சட்டத்தில் 1.11 லட்சம் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.\nமுதல் சுற்றில், 81 ஆயிரத்து 536 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.\nஇரண்டாவது சுற்று, இன்னும், 10 நாட்களில் துவங்கவுள்ளது. கல்வி உரிமை சட்டத்தின் கீழ், மாணவர்களை சேர்க்க மறுத்ததற்காக, எட்டு பள்ளிகளுக்கு, ’நோட்டீஸ்’ அனுப்பப்பட்டது.இதற்கிடையில், கல்வி உரிமை சட்டத்தில் இடஒதுக்கீடு செய்ய மறுத்ததற்காக, நான்கு பள்ளிகள் மீது லோக் ஆயுக்தா வழிகாட்டுதலின்படி, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.அச்சிவ் ஸ்கூல் ஆப் எஜுகேஷன் செயலர் பவன் கூறியதாவது: நாங்கள் மைனாரிட்டி பிரிவில், எங்கள் பள்ளிகளை சேர்க்க விண்ணப்பித்துள்ளோம். கல்வித்துறை அதிகாரிகள், எந்த முடிவையும் தெரிவிக்காமல், கடந்தாண்டு செப்டம்பர் முதல் இழுத்தடிக்கின்றனர்.\nஇதுகுறித்து, ஏற்கனவே உயர் நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால், அந்த உத்தரவையும் எதிர்பார்த்து உள்ளோம்.\nஅரசு அச்சகத்தில் 147 பணியிடங்கள்: விண்ணப்பிக்க வரும் 17 கடைசி\nதமிழ்நாடு அரசு அச்சகத்தில் பல்வேறு நிலைகளில் காலியாகவுள்ள 147 பணியிடங்கள்நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படவுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 17 கடைசியாகும். இதுகுறித்து, எழுதுபொருள்-அச்சுத் துறை திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:\nதமிழ்நாடு அரசு அச்சகம் சென்னை, மதுரை, திருச்சி, புதுக்கோட்ட���, சேலம், விருத்தாசலம் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன. இந்த இடங்களில் பல்வேறு நிலைகளில் காலிப் பணியிடங்கள் உள்ளன. அச்சகர், அலுவலக உதவியாளர் என பல்வேறு நிலைகளில் காலியாகவுள்ள 147 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.\nஇந்த இடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் 17 ஆம் தேதி கடைசியாகும். எழுதுபொருள்-அச்சுத் துறை இணையதளத்தில் (ஜ்ஜ்ஜ்.ள்ற்ஹற்ண்ர்ய்ங்ழ்ஹ்ல்ழ்ண்ய்ற்ண்ய்ஞ்.ற்ய்.ஞ்ர்ஸ்.ண்ய்) இருந்து தேவையான விவரங்களையும், விண்ணப்பப் படிவத்தையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமழலையர் பள்ளிகளை ஒழுங்குபடுத்தும் விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nமழலையர் பள்ளிகளை ஒழுங்குபடுத்தவில்லை என்றால், பள்ளிக் கல்வித் துறை செயலாளர் நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇதுதொடர்பாக வழக்கறிஞர் பாலசுப்பிரமணியம் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனு, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மழலையர் பள்ளிகளுக்கான விதிமுறைகளை வகுக்க அரசு தரப்பில் மேலும் 6 மாத காலம் அவகாசம் கோரப்பட்டது.\nஇதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், மழலையர் பள்ளிகளை ஒழுங்குபடுத்துவது குறித்து பலமுறை உத்தரவு பிறப்பித்தும் அரசு அதனை இறுதி செய்யவில்லை என்று கூறினர்.மேலும் அங்கீகாரம் பெற்ற மழலையர் பள்ளிகள் குறித்த விவரங்களை இணையதளத்தில் வெளியிடுதல் உள்ளிட்ட விதிகளை அரசு வகுக்க வேண்டும் என்றும், அடுத்தகட்ட விசாரணையின் போது இந்த விதிகள் வகுக்கப்படாவிட்டால், தமிழக பள்ளிக் கல்வித் துறைசெயலாளர் சபீதா, ஜூன் 16-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.\nஅரசு பள்ளிகளில் விடுமுறைக்கு முன்னரே மதிய உணவு கட்\nபள்ளி வேலை நாட்கள் முடிந்ததால், தமிழகத்தில் பல்வேறு உயர்நிலைப் பள்ளிகளில், மதிய உணவு நிறுத்தப்பட்டு உள்ளது; மாணவ, மாணவியர் பட்டினியுடன் பரீட்சை எழுதும் நிலை ஏற்பட்டு உள்ளது.\nஅனைத்து குழந்தைகளும் தொடக்கக் கல்வி பெற வேண்டும்; சத்துணவுக் குறைவால் குழந்தைகள் மரணம் கூடாது; பசியால் கல்வி தடைபடக் கூடாது என்ற நோக்கங்களுடன், தமிழகத்தில், சத்துணவு மற்றும் மதிய உணவுத் திட்டம் செயல்பாட்டில் உள்ளது.\nஆனால், ���த்திட்டத்திற்கான கொள்முதலில் ஊழல் நடப்பதாகவும், மாணவ, மாணவியருக்கு சரியாக உணவு அளிக்கவில்லை என்ற புகார்களும் உள்ளன. இதன் உச்சகட்டமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், மார்ச் 31ம் தேதியுடன் சத்துணவு நிறுத்தப்பட்டு உள்ளது. விடுமுறை முடிந்து, நேற்று பள்ளிக்கு வந்த மாணவர்கள், மதியம் உணவு சாப்பிட சென்ற போது, சத்துணவு மையம்; சமையலறைகள் பூட்டி இருந்ததால் அதிர்ச்சி அடைந்தனர். 10ம் வகுப்பு தேர்வெழுதிய மாணவ, மாணவியரும், பிற்பகலில் பள்ளிக்கு வந்த ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியரும், பட்டினியுடன் இருக்கும் நிலை ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு ஒன்றியத்திலுள்ள, ஆர்.கே.பேட்டை உள்ளிட்ட பகுதி பள்ளிகளில், இந்தநிலை ஏற்பட்டது.சத்துணவு அமைப்பாளர்களிடம் மாணவ, மாணவியர் கேட்ட போது, 'அரசு உத்தரவுப்படி, மார்ச் 31 வரை மட்டுமே சத்துணவு போட முடியும்; இனி, ஜுன் மாதம் பள்ளி திறந்த பின்தான், மதியஉணவு கிடைக்கும்' என்றனர்.'எங்களைப் போன்ற ஏழைக் குடும்பத்தில், பெற்றோர், காலையிலேயே கூலி வேலைக்குச் சென்று விடுவர்; நாங்கள் பள்ளி வந்து மதிய உணவு சாப்பிடுவோம்; மதிய உணவை திடீரென நிறுத்தி விட்டனர்; மாலையில் பெற்றோர் வீட்டுக்கு வந்து சமைக்கும் வரை, பசியுடன் இருக்க வேண்டும்' என, மாணவ, மாணவியர் புலம்பினர்\nஇதுகுறித்து, சத்துணவு அமைப்பாளர்கள் கூறியதாவது:எங்களுக்கு, 200 நாட்கள் மட்டுமே வேலை நாள்; அதற்கு மேல் வேலை நாட்கள் இருந்தால், அரிசி, பருப்பு, சமையல் கூலி, செலவு எதும் கிடைக்காது; இந்தாண்டு, மார்ச் 31ம் தேதியுடன், 200 நாட்கள் முடிந்து விட்டன;ஆனால், ஏப்., 23 வரை பள்ளிகள் செயல்படும். 'ஆடிட்டிங்'கில், 200 நாட்களுக்கு மேல் ஏற்காததால், சத்துணவு தர இயலாது. ஆரம்பப் பள்ளிகளில் மட்டும், ஏப்., 30வரை சத்துணவு கிடைக்கும். ஒருசில மாவட்டங்களில், மாவட்ட ஆட்சியரிடம் கூடுதல் நாட்களுக்கு அனுமதி பெற்று, உணவு பரிமாறப்படுகிறது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.\nதமிழக சத்துணவு அமைப்பாளர்கள் சங்க, முன்னாள் பொதுச் செயலர் மேகநாதன் கூறுகையில், ''ஒவ்வொரு ஆண்டும் பள்ளி வேலை நாட்களும், மதிய உணவு தரும் நாட்களும் வேறுபடுவதால், இந்த சிக்கல் தொடர்கிறது. இதற்கு கல்வித் துறை, சமூகநலத் துறையும் சேர்ந்து, கூடுதல் நாட்களுக்கு மதிய உணவு தரும் உத்தரவை, முன்கூட���டியே பிறப்பித்தால், இந்த சிக்கல் தீரும்,'' என்றார்.\nபள்ளி, கல்லூரி பாடத் திட்டத்தில் 25% குறைக்க வேண்டும்: கலாம் யோசனை\nதொழில்முனைவோர் உருவாக வேண்டும் என்றால் தற்போதுள்ள பள்ளி, கல்லூரி பாடத்திட்டத்தில் 25 சதவீதம் குறைக்க வேண்டும் என்றார் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம்.கும்பகோணத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ‘வளர்ந்த இந்தியாவும்,இளைய சமுதாயமும்’ என்ற தலைப்பில் இந்திய ஊழல் ஒழிப்போர் கூட்டமைப்பு சார்பில் நேற்று கருத்தரங்கம் நடைபெற்றது.\nஇதில் அப்துல் கலாம் பேசியதாவது: ‘இந்தியா 2020’ என்ற திட்டம், நாட்டை நிலைநிறுத்த வழிவகை செய்யும் திட்டம். அப்படிச் செய்தால் வறுமையில்வாடும் 30 சதவீத மக்களை அதிலிருந்து விடுவித்து, விவசாயம் மற்றும் தொழில் துறை வேலைவாய்ப்பை பெருக்கி, தனிநபர் வருமானத்தை உயர்த்த முடியும்.மத்திய, மாநில அரசுகள் இந்த லட்சியத்தை அடைய முயற்சித்து வருகின்றன. அதுமட்டும் போதாது. இளைய சமுதாயம் நம்பிக்கையுடன் உழைத்தால், தேவையான தகுதித் திறனை வளர்த்துக் கொண்டால் இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சி பெறும்.கிராமத்துக்கும் நகரத்துக்கும் இடையிலான சமூகப் பொருளாதார இடைவெளி குறைந்தநாடாக, சுத்தமான தண்ணீர், அனைவருக்கும் எரிசக்தி சமமாகக் கிடைக்கும் நாடாகஇந்தியாவை மாற்ற வேண்டும்.மேக் இன் இந்தியா திட்டத்தில் வெளிநாட்டு கம்பெனிகள், இங்கு 21 துறைகளில் தடம் பதிக்க உள்ளன.\nஇந்த திட்டத்தில் இந்திய நிறுவனங்களும் தங்களது திறமை, தொழில்நுட்பம் வெளிப்படும் வகையில் முன்னோடிகளாக உருவாக வேண்டும்.தற்போதுள்ள பாடத்திட்டத்தில் 25 சதவீதம் குறைத்து, புதிதாக தொழில் திறன், தொடர்பு திறன், பண்பாட்டு திறன், அறிவுத்திறன், உடல்நலம் மற்றும் மனநலன் மேம்பாடு போன்ற பாடத் திட்டங்களை அறிமுகப்படுத்தி, கல்லூரி முடித்து வெளியேறும் மாணவர்களை, உலகத் தரச் சான்றிதழுடன் வேலைக்கு செல்லும் வகையிலும், தொழில் முனைவோராகவும் உருவாக்கிட வேண்டும்.ஊழல் என்பது நாட்டில் மிகப்பெரிய வியாதியாக உருவெடுத்துள்ளது. ஊழல் என்பதுஎனக்கு இழுக்கு என்று ஒவ்வொருவரும் நினைக்ககூடிய சூழல் வரவேண்டும் என்றார்.இதில், நிறுவனர் டாக்டர் சேதுராமன், கல்லூரி துணைத் தலைவர் செந்தில்குமார்உள்ளிட்டோர் பங்கேற்றனர்,முன்னதாக பேச்சு, கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ்களை கலாம் வழங்கினார்.\nஇதையடுத்து, தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மீனாட்சி மருத்துவமனை சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை கலாம் தொடங்கி வைத்தார்.\n- தபால் துறையை வீழ்த்த தனியார் நிறுவனங்கள் அவதூறு பரப்புகின்றன- மத்திய தபால்துறை அதிகாரி சுற்றறிக்கை\nசாமானிய மக்களும் அதிகளவில் பயன்படுத்தும் மணியார்டர் சேவை நிறுத்தப்படவில்லை. சில போட்டி தனியார் நிறுவனங்கள் இதுபோன்ற தவறான செய்தியை பரப்புகின்றன என்று தபால் துறை விளக்கமளித்துள்ளது.\nநாட்டின் கடைக்கோடி பகுதியில் வசிக்கும் சாமானிய மக்களும் அவசர தேவைகளுக்காக எவ்வித சிரமமும் இன்றி பணம் அனுப்புவதற்கு தபால் துறையின் மணி ஆர்டர் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில், “மணியார்டர் சேவை நிறுத்தப்பட்டுவிட்டது” என்று இந்தியா போஸ்ட்டின் துணை இயக்குநர் ஷிவ் மதுர்குமார் கூறியதாக தகவல்கள் வெளியாகின.இதனால், அச்சேவையை பயன்படுத்திவரும் ஏராளமானோர் அதிர்ச்சியடைந்தனர். அது பற்றி தெரிந்துகொள்வதற்காக அருகில் உள்ள தபால் நிலையங்களில் பொதுமக்கள் குவிந்தனர்.\nஇதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் இந்தியா போஸ்ட் (தபால்கள்) பிரிவின் செயலாளர் அலுவலகத்தில் இருந்து நேற்று அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:மணி ஆர்டர் சேவை நிறுத்தப் படுவதாக தகவல்கள் பரவிவருகின் றன. தமது சிறப்பான செயல்பாட்டால், இதே துறையில் ஈடுபட்டுள்ள பல தனியார் நிறுவனங்களுக்குப் போட்டியாக தபால்துறை விளங்கிவருகிறது. அந்நிறுவனங்கள், சமீப காலமாக, செல்போன் மூலமாக பணம் அனுப்பும் சேவையிலும் ஈடுபட்டுள்ளன. அச்சேவைக்கு, தபால்துறையின் மணி ஆர்டர் சேவை போட்டியாக அமைந்துள்ளது. அதனால், பொய்யான தகவலை பரப்பிவருகின்றன.\nஇது தொடர்பாக அனைத்து அஞ்சலக வட்டாரத் தலைவர்களும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மேலும், உடனுக்குடன் பணம் அனுப்பும் ‘இன்ஸ்டன்ட் மணி ஆர்டர்’, ‘மொபைல் மணி ஆர்டர்’, ‘சர்வதேச மணி ஆர்டர்’ போன்ற புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப் பட்டிருப்பதையும் மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும்.\nஇது தொடர்பாக, சென்னையில் உள்ள தமிழ்நாடு வட்டார தலைமை அலுவலகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் நேற்று கூறியதாவது:தபால் துறையின் மணி ஆர்டர் சேவை நிறுத்தப்பட்டதாக வெளியான தகவல்கள் தவறானவை. வழக்கமான மணி ஆர்டர், அதனையொத்த மின்னணு மணி ஆர்டர் (இ.எம்.ஓ.) ஆகியவை தொடர்ந்து பயன்பாட்டில் உள்ளன. மணி ஆர்டர் (அட்டை) படிவத்துக்கு பதிலாக, கம்ப்யூட்டர் மூலமாக தலைமை தபால் அலுவலகங்களுக்கு சில விநாடிகளில்மணி ஆர்டர் பற்றிய தகவல்களை அனுப்பும் இ.எம்.ஓ.வும் வெகு வேகமாக வளர்ந்து வருகிறது. இத்திட்டத்தின்படி, பணத்தை ஒரு கிளையில் செலுத்திவிட்டால், போய்ச் சேர வேண்டிய கிளைக்கு சில விநாடிகளில் தகவல் அனுப்பப்படும். அங்கிருந்து தபால்காரர்கள் மூலம் பணம் உரியவருக்கு உடனே போய் சேரும். தமிழகத்தில் கடந்த 2014-15 நிதியாண்டில் மட்டும் 3 கோடி மணி ஆர்டர்கள் அனுப்பப்பட்டுள்ளன. இதில், 11 லட்சம் மணி ஆர்டர்கள், தமிழக அரசின் சமூகநலத் திட்டங்களைச் சேர்ந்த பயனாளிகளுக்கு அனுப்பப்பட்டவையாகும்.\nதெலுங்கு இடைநிலை ஆசிரியர் தேவை\nகுரூப்1, 2 பிரிவில் காலியாக உள்ள 1060 பணியிடத்துக்கு இம்மாதம் தேர்வு தேதி அறிவிப்பு\nகுரூப்1, 2வில் காலியாக உள்ள 1,060 காலி பணியிடங்களை நிரப்புவதற்கானஅறிவிப்பு இம்மாதம் இறுதியில் வெளியிடப்படும்’ என்று டி.என். பி.எஸ்.சி.தலைவர் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.\nகுரூப்2 பதவியில் 1130 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு 5239 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு சென்னை பிரா ட்வேயில் உள்ள டி.என்.பி. எஸ்.சி. தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது.\nமேலும், சென்னை ஐகோர்ட்டில் காலியாக உள்ள 139 தட்டச்சர் பதவி, தோட்டக்கலை துறை அதிகாரி பதவியில் காலியாக உள்ள 189 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான சான்றிதழ் சரிபார்ப்பும் நேற்று துவங்கியது.ஒரே நாளில் 3 தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படுவது இதுவே முதல் முறை. இப்பணிகளை டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசுப்பிரமணியன், செய லாளர் விஜயகுமார் ஆகியோர் பார்வையிட்டனர். அதன் பின்னர், டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசுப்பிரமணியன் அளித்த பேட்டி: குரூப் 1 பதவியில் போலீஸ் டி.எஸ்.பி (25 காலி பணியிடம்), துணை கலெக்டர்(13 காலி பணியிடம்) என 60க்கும்மேற்பட்ட காலி பணியிடங்கள், குரூப் 2வில்(நேர்முக தேர்வு பத���ி) 1000காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பு இந்த மாத இறுதியில்அறிவிக்கப்படும். அறிவிப்பு வெளியான மறுநிமிடமே ஆன்லைன் மூலம் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பணி தொடங்கப்படும். இந்தாண்டுக்கான கால அட்டவணையில் 10,000 காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போதைய சூழ்நிலையில், இந்த பணியிடங்கள் எண்ணிக்கை 15,000 ஆக உயர்ந்துள்ளது.\nஇது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதிய குரூப் 4 தேர்வுக்கான ரிசல்ட் இந்த மாதத்துக்குள் வெளியிடப் படும். அதே போல, டி.இ.ஓ. தேர்வுக்கான ரிசல்ட் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும்.தேர்வுகள் அனைத்தும் உடனுக்குடன் நடத்தி விரைவில் தேர்வு முடிவு களை வெளியிட நடவடிக்கைகளை டிஎன்பிஎஸ்சி தூரிதப்படுத்தியுள்ளது. தேர்வு முடிவுகளை காண விரும்புவோர் டி.என்.பி. எஸ்.சி. இணையதளத்தில் தேர்வு எண், பிறந்தநாள் தேதியை டைப் செய்து பார்க்க வேண்டும். அதில், அவர்களது மதிப்பெண் மட்டும் தான் தெரியும். மற்றவர்கள் மதிப்பெண்ணை பார்க்க முடியாது. தற்போது, இந்த முறை மாற்றப்பட்டுள்ளது.\nஅதாவது, ஒருவரின்மதிப்பெண்ணை மட்டுமல்ல தேர்வு எழுதிய அனைவரின் மதிப்பெண்ணை பார்க்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதனால், மற்றவர்கள் எவ்வளவு மார்க் வாங்கி உள்ளனர் என்பதை பார்க்க முடியும். இவ்வாறு பாலசுப்பிரமணியன் கூறினார்.\n(கணினி ஆசிரியர்) 20,000 பணியிடங்கள் நிரப்பாவிடில் தலைமை செயலகம் முற்றுகை\n'இருபதாயிரம் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பாவிட்டால், வரும் மே மாதம் தலைமை செயலகத்தை முற்றுகையிடுவோம்,” என தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.\nஇச்சங்கம் சார்பில், திண்டுக்கல் முதன்மை கல்வி அலுவலகம் அருகே, ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். அவர் பேசியதாவது: 2011ல் சமச்சீர் கல்வியில் கணினி அறிவியல் புத்தகம் 6 முதல் 10ம் வரையுள்ள வகுப்புகளுக்கு வழங்கப்பட்டது. அந்த புத்தகங்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளன. மீண்டும் புத்தகங்களை புழக்கத்தில் விட்டு நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழகம் முழுவதும் வேலையின்றி 20 ஆயிரத்துக்கும் அதிகமான பி.எட்., கணினி அறிவியல் ஆசிரியர்கள் ��ள்ளனர். அவர்களை, மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களில் அமர்த்த வேண்டும். அரசுப்பள்ளிகளில் 10க்கும் மேற்பட்ட பணிகள் கணினியை சார்ந்தே உள்ளன. கணினி அறிவியல் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்., அரசு மேல்நிலைப்பள்ளி கணினி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். வட்டார வளமையங்களில் காலியாக உள்ள கணினி அலுவலர் பணியில் எங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தும் போது கணினி அறிவியல் பாடத்திட்டத்திற்கான பணியிடங்களை உருவாக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற தவறினால் வரும் மே மாதம் 20 ஆயிரம் பேருடன் தலைமை செயலகத்தை முற்றுகையிடுவோம், என்றார்.\n1,000 குரூப் - 2 பணியிடங்களுக்கு இம்மாத இறுதியில் தேர்வு\nதமிழக அரசுத் துறையில், 1,000 குரூப் - 2 பணியிடங்கள் மற்றும் 60 குரூப் - 1 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு இம்மாதம் வெளியாகும் என்று, டி.என்.பி.எஸ்.சி., (தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்) தலைவர் பாலசுப்பிரமணியன் கூறினார்.\nதட்டச்சர் பணி, தோட்டக்கலை அலுவலர் பணி மற்றும் குரூப் - 2 பணிகள் ஆகியவற்றுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் நடந்து வருகிறது.\nஇதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் சி.பாலசுப்பிரமணியன் கூறியதாவது: டி.என்.பி.எஸ்.சி.,யின் தேர்வுப் பணிகள் முன்பை விட விரைவுபடுத்தப்பட்டு, மிகவும் வெளிப்படையான முறையில் நடக்கிறது; தேர்வு முடிவுகள் தாமதமின்றி வெளியிடப்படுகின்றன. கடந்த ஆண்டு நடந்த மாவட்டக் கல்வி அதிகாரி பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள், இவ்வார இறுதியிலும், குரூப் - 4 தேர்வு முடிவுகள் இம்மாத இறுதியிலும் வெளியிடப்படும். ஏற்கனவே தகுதித் தேர்வு நடத்தப்பட்ட, குரூப் - 1 பதவிகளுக்கு, மே 2, 3 மற்றும் 4ம் தேதிகளில் முதன்மைத் தேர்வு நடத்தப்படும். இந்த ஆண்டு அரசுத் துறைகளில், 50 ஆயிரம் காலியிடங்கள் உருவாக வாய்ப்புள்ளது. புதிய பணி நியமனத்துக்கான பட்டியல், அலுவலர் தேர்வுக் குழு பட்டியலின் படி நடக்கும். குரூப் - 2 பதவிகளுக்கு, 1,000 இடங்கள் காலியாக உள்ளன. இதேபோல், சப் - கலெக்டர், போலீஸ் துணைக் கண்காணிப்பாளர் மற்றும் வணிகவரி அதிகாரி போன்ற, குரூப் - 1 பதவிகளுக்கு, 60 இடங்கள் காலியாக உள்ளன. இவற்றுக்கான தேர்வு தேதி, இம்மாத இறுதிக்குள் வெளியிட வாய்ப்புள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.\n10ம் வகுப்பு அறிவியல் தேர்வு 'ஈசி': 'சென்டம்' அதிகரிக்கும்\nபத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வு வினாத்தாள் எளிதாக இருந்ததால், இந்த ஆண்டு நூற்றுக்கு நூறு, 'சென்டம்' எடுப்போர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.\n10ம் வகுப்பு பொதுத்தேர்வில், நேற்று அறிவியல் தேர்வு நடந்தது. இதில் மொத்தம், 75 மதிப்பெண்களுக்கு, 'சாய்ஸ்' உட்பட, 53 வினாக்கள் இடம் பெற்றன; இரண்டு 'டயாக்ராம்' வினாக்களுடன், பல சுவாரஸ்யமான வினாக்கள் இடம் பெற்றிருந்தன. நீர்த்தட்டுப்பாடு ஏற்படக் காரணம்; நீர்த் தட்டுப்பாட்டை சமாளிக்கும் முறை; கிராமங்களில் அதிகம் பரவிய மற்றும் பெரும்பாலான மக்களை தாக்கிய நோய் எது என்று எலிக்காய்ச்சல், டெங்கு மற்றும் சிக்குன் குனியா கொடுக்கப்பட்டிருந்தன; ஆதி மனிதன் தோன்றிய நாடு எது; கருப்பு வைரம் எது; மலேரியா கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும் போன்ற கேள்விகள் இடம் பெற்றிருந்தன. தேர்வு முடிந்து வந்த மாணவ, மாணவியர் கூறுகையில், 'வினாத்தாள் மிகவும் எளிமையாக இருந்தது; அனைத்துக் கேள்விகளும் விடைகள் தெரிந்தவையாகவே இருந்தன; பரீட்சைக்கு முறையாக தயாரான, பெரும்பாலான மாணவ, மாணவியர் சென்டம் வாங்குவோம்' என்றனர். ஆசிரியர்கள் கூறுகையில், 'அறிவியல் தேர்வு வினாத்தாள், 'ஈசி'யாக இருந்தது; ஏற்கனவே, கணித வினாத்தாளும் எளிதாக இருந்ததால், இரு பாடத்திலும் அதிக மாணவர்கள், முழு மதிப்பெண் பெறுவர். இதனால், வரும் கல்வியாண்டில், பிளஸ் 1 வகுப்பில், கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் சேர போட்டி ஏற்படும்' என்றனர்.\nமாணவர்களுக்கு 'சீட்' மறுப்பு: நான்கு பள்ளிகள் மீது வழக்கு\nபெங்களூரு: கல்வி உரிமை சட்டத்தில் மாணவர்களுக்கு, 'சீட்' கொடுக்க மறுத்த, நான்கு கல்வி நிலையங்கள் மீது, முதன்முறையாக வழக்கு பதிவாகியுள்ளது.\nதனியார் பள்ளிகளில், கல்வி உரிமை சட்டத்தில், 1.11 லட்சம் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. முதல் சுற்றில், 81 ஆயிரத்து 536 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இரண்டாவது சுற்று, இன்னும், 10 நாட்களில் துவங்கவுள்ளது. கல்வி உரிமை சட்டத்தின் கீழ், மாணவர்களை சேர்க்க மறுத்ததற்காக, எட்டு பள்ளிகளுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டது. இதற்கிடையில், கல்வி உரிமை சட்டத்தில் இடஒதுக்கீடு செய்ய மறுத்ததற்காக, நான்கு பள்ளி���ள் மீது, லோக் ஆயுக்தா வழிகாட்டுதலின்படி, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அச்சிவ் ஸ்கூல் ஆப் எஜுகேஷன் செயலர் பவன் கூறியதாவது: நாங்கள் மைனாரிட்டி பிரிவில், எங்கள் பள்ளிகளை சேர்க்க விண்ணப்பித்துள்ளோம். கல்வித்துறை அதிகாரிகள், எந்த முடிவையும் தெரிவிக்காமல், கடந்தாண்டு செப்டம்பர் முதல் இழுத்தடிக்கின்றனர். இதுகுறித்து, ஏற்கனவே உயர் நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால், அந்த உத்தரவையும் எதிர்பார்த்து உள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.\nஇளநிலை பயிற்சி அலுவலர் பதவிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பதிவு மூப்பு அடிப்படையில் பரிந்துரை\nஇளநிலை பயிற்சி அலுவலருக்கான பணிக்காலியிடத்திற்கு விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் பரிந்துரை செய்யப்பட இருக்கின்றனர்.\nஇது தொடர்பாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ராமநாதன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:\nவேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இணை இயக்குநரால்(கைவினைஞர் பயிற்சி) இளநிலை பயிற்சி அலுவலர் பணிக்காலியிடத்திற்கு தகுதியுடைய பதிவுதாரர்கள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரைக்கப்பட உள்ளனர்.கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் அரசு மற்றும் அரசு அங்கிகாரம் பெற்ற பாலிடெக்னிக் கல்லூரியில் 3 ஆண்டு பட்டயம் பெற்று பதிவு செய்திருப்பது அவசியம் ஆகும். இதில், மெக்கானிக்கல் என்ஜினியரிங், கணிப்பொறி தொழில்நுட்பம், கேட்டரிங் டெக்னாலஜி, ஆட்டோமொபைல் என்ஜினியரிங், எலெக்ட்ரிக்கல் என்ஜினியரிங், மெரைன் என்ஜினியரிங், டூல் அண்ட் மை மேக் என்ஜினியரிங், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன் என்ஜினியரிங், பேஷன் டெக்னாலாஜி, எம்ராயட்ரி நீடில் ஆர்ட் ஆகிய பிரிவுகளில் பட்டயம் பெற்று பதிவு செய்திருக்க வேண்டும்.\nவயது வரம்பு: 1.1.2015 அன்றைய நாளில் ஆதிதிராவிடர் பழங்குடியினர், அருந்ததியினர் ஆகியோருக்கு 40 வயதிற்குள்ளும், பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட வகுப்பினருக்கு 37 வயதிற்குள்ளும், இதர பிரிவினருக்கு 35 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். அரசு விதிமுறைப்படி வயது வரம்பு தளர்வு உண்டு.\nஇப்பணிக்கான மாநில அளவிலான பதிவு மூப்பு, கல்வித் தகுதி, வயது வரம்பு போன்ற விவரம் சூலக்கரையில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தகவல் பலகையில் வெளியிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து வருகிற 8-ம் தேதி காலை 11 மணிக்கு வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, கல்வி சான்றுகளுடன் நேரில் வந்து தங்கள் பெயர் பரி்ந்துரை செய்யப்படும் விவரங்களை அறிந்து கொள்ளலாம். எனவே மேற்குறிப்பிட்ட நாளுக்கு பின்னர் வருவோரின் கோரிக்கைகள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என அவர் தெரிவித்துள்ளார்.\nபிளஸ் 2 பொருளாதார பாடத் தேர்வில் 2 கேள்விகளுக்கு கருணை மதிப்பெண்: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்\nபிளஸ் 2 பொருளாதார பாடத் தேர்வில் 2 கேள்விகளுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்படும் என, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு திங்கள்கிழமை தெரிவித்தது.\nபிளஸ் 2 பொருளாதார பாட விடைத்தாள் திருத்துவதற்குத் தடைவிதிக்கக் கோரி தமிழ்நாடு முதுகலை ஆசிரியர்கள் சங்கத்தின் மதுரை மாவட்டத் தலைவர் எம்.சந்திரன் மனுத் தாக்கல் செய்திருந்தார்.\nமனுவில், பிளஸ் 2 பொருளாதார பாடத்தேர்வு கடந்த மார்ச் 27 ஆம் தேதி நடைபெற்றது. இதில் \"ஏ' பிரிவில் ஒரு மதிப்பெண் கேள்விகளில் 18, 20 ஆம் கேள்விகள் தவறானதாகவும் விடையளிக்க முடியாததாகவும் உள்ளன. மேலும் \"டி' பிரிவில் 78 ஆவது கேள்வி கடினமானதாக உள்ளது. 20 மதிப்பெண்கள் அளிக்கக்கூடிய இந்தக் கேள்வி, தலா 10 மதிப்பெண் அளிக்கக்கூடிய இரு கேள்விகளை ஒருங்கிணைத்து கேட்கப்பட்டுள்ளது. பாடப் புத்தகத்தில் உள்ள 10 பக்கங்களில் இருந்து விடையளிக்கக் கூடியதாக இந்தக் கேள்வி உள்ளது. குறிப்பிட்ட கேள்விக்கான விடை பொருளாதார பாடத்தில் தேவை, விநியோகம் என்ற பாடத்தில் உள்ளது. புத்தகக் குழு பரிந்துரைப்படி இந்தப் பாடத்தில் இருந்து புத்திக் கூர்மையை பரிசோதிக்கும் கேள்வி கேட்கப்பட வேண்டும். ஆனால் பயன்பாடு அடிப்படையில் கேள்வி இடம் பெற்றுள்ளது. இது தவறாகும். கடந்த 10 ஆண்டுகளாக இது போன்ற கடினமான கேள்வி கேட்கப்படவில்லை. எனவே வடிவமைப்பு விதிகளுக்கு மாறாக கேள்வி கேட்கப்பட்டு உள்ளதால் 18, 20, 78 ஆவது கேள்விகளுக்கு விடையளித்து இருந்தால் அவர்களுக்கு அதற்குரிய முழு மதிப்பெண்களை வழங்க உத்தரவிட வேண்டும். விடைகளில் தகுந்த மாற்றம் செய்யும் வரையில் விடைத்தாளை திருத்துவதற்குத் தடை விதிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டு இருந்தார்.\nஇம்மனு நீதிபதி��ள் எஸ்.மணிக்குமார், ஜி.சொக்கலிங்கம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, \"ஏ' பிரிவில் 18, 20 ஆவது கேள்விகளுக்கு விடையளித்துள்ள அனைவருக்கும் கருணை மதிப்பெண் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதிகள் மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.\nபிளஸ் 2 மாணவர்களுக்கான புத்தகங்கள் இந்த வார இறுதிக்குள் முழுமையாக விநியோகம்\nஅரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு வரும் கல்வியாண்டுக்கான பிளஸ் 2 புத்தகங்கள் விநியோகம் தொடங்கியுள்ளது. இந்த வார இறுதிக்குள் மாணவர்களுக்கான புத்தகங்கள் முழுமையாக விநியோகிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஅரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பொதுத்தேர்வு மாணவர்கள் கோடை விடுமுறையிலும் படிக்கும் வகையில் பிளஸ் 2, பத்தாம் வகுப்புகளுக்கான புத்தகங்கள் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலேயே விநியோகம் செய்யப்படுகின்றன.\nஅதன்படி, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான பிளஸ் 2 புத்தகங்கள் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்தப் பள்ளிகளில் பிளஸ் 1 முடித்த மாணவர்களுக்கு பிளஸ் 2 புத்தக விநியோகம் தொடங்கியுள்ளது.\nவிழுப்புரம், தஞ்சாவூர், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும்பாலான மாணவர்களுக்கு பிளஸ் 2 புத்தகங்கள் திங்கள்கிழமை விநியோகிக்கப்பட்டன. இந்த வார இறுதிக்குள் அனைத்து மாணவர்களுக்கும் புத்தகங்கள் விநியோகிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.\nதனியார் பள்ளி மாணவர்களுக்கான பிளஸ் 2 புத்தகங்கள் தமிழ்நாட்டுப் பாடநூல், கல்வியியல் பணிகள் கழகத்தின் வட்டார அலுவலகங்கள் மூலம் பள்ளிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த அலுவலகங்களில் பணத்தைச் செலுத்தி தனியார் பள்ளிகள் புத்தகங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.\nஅரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கான புத்தக விநியோகம் நிறைவடைந்த பிறகே பிளஸ் 2 புத்தகங்களின் சில்லறை விற்பனை தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஒன்பதாம் வகுப்பு தேர்வுகள் நிறைவடைந்த பிறகு அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பத்தாம் வகுப்புக்கான புத்தக விநியோகம் தொடங்கும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர��வு: தேர்வானோர் எண்ணிக்கை இரு மடங்காக உயர்வு\nசி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கான மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் இந்த ஆண்டு தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது.\nகடந்த ஆண்டு நடைபெற்ற தேர்வில் 2 தாள்களையும் சேர்த்து 37,472 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்த ஆண்டு 2 தாள்களிலும் 80,187 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.\nசி.பி.எஸ்.இ. பாடத் திட்டப் பள்ளிகள், கேந்த்ரிய வித்யாலய பள்ளிகள் உள்ளிட்டவற்றில் பணியாற்றுவதற்கு சி.பி.எஸ்.இ. நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்\n1 முதல் 5-ஆம் வகுப்பு வரை கற்பிக்க முதல் தாள் தேர்வும், 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை கற்பிக்க இரண்டாம் தாள் தேர்வும் எழுத வேண்டும். இந்த ஆண்டு மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு பிப்ரவரி 21-ஆம் தேதி நடைபெற்றது. தேர்வு முடிவுகள் ஏப்ரல் 1-ஆம் தேதி வெளியிடப்பட்டன.\nஇந்தத் தேர்வு முடிவுகள் குறித்த விவரங்கள் சி.பி.எஸ்.இ. இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.\nஅதன் விவரம்: முதல் தாள் தேர்வை 2 லட்சத்து 7,522 பேர் எழுதினர். இவர்களில் 37,153 பேர் (17.90) தேர்ச்சி பெற்றுள்ளனர். இரண்டாம் தாள் தேர்வை 4 லட்சத்து 70 ஆயிரத்து 32 பேர் எழுதினர். இவர்களில் 43,034 பேர் (9.16 சதவீதம்) தேர்ச்சி பெற்றுள்ளனர். முதல் தாள் தேர்வில் பொதுப்பிரிவில் 25.18 சதவீதம், இதர பிற்படுத்தப்பட்டவர்கள் பிரிவில் 17.19 சதவீதம், எஸ்.சி. பிரிவில் 10.77 சதவீதம், எஸ்.டி. பிரிவில் 6.04 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.\nஇரண்டாம் தாள் தேர்வில் பொதுப்பிரிவில் 13.80 சதவீதம், இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 8.23 சதவீதம், எஸ்.சி. பிரிவில் 3.88 சதவீதம், எஸ்.டி. பிரிவில் 4.86 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.\nகடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சி விகிதம் முதல் தாளில் 11.95 சதவீதமாகவும், இரண்டாம் தாளில் 2.80 சதவீதமாகவும் இருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஒருங்கிணைந்த பாடத் திட்ட விவரம் மே மாதத்தில் வெளியீடு\nபல்வேறு பட்டப் படிப்புகள் குறித்த தெளிவான புரிதலை மாணவர்களுக்கு வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டு வரும் ஒருங்கிணைந்த பாடத் திட்ட விவரம் சேகரிக்கும் பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.\nஇந்த மாத இறுதிக்குள் அவை இறுதி செய்யப்பட்டு, மே மாதமே அந்த விவரங்களை வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு உயர்கல்வி மன்றம் எடுத்து வருகிறது.\nதமிழகம் முழுவதும் உள்ள அரசு, தனியார் கல்லூரிகள், தன்னாட்சி கலை அறிவியல் கல்லூரிகளில் பல வகையான படிப்புகள், இளங்கலை, முதுகலை பாடப் பிரிவுகளில் கற்பிக்கப்படுகின்றன.\nதொழில் நிறுவனங்களின் தற்போதைய தேவை, உடனடி வேலைவாய்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இதுபோன்று புதிய படிப்புகள் அறிமுகம் செய்யப்படுவதாக அதன் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.\nஇவ்வாறு அறிமுகம் செய்யப்படும் புதியப் படிப்புகளை முடிக்கும் மாணவர்கள், அரசு பணியிலோ அல்லது ஆசிரியர் பணியிலோ சேர முடியாத நிலை ஏற்படுகிறது. ஆசிரியர் தேர்வு வாரியம் இந்தப் படிப்புகளை கணக்கில் கொள்வதே இல்லை.\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nதினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்\nதினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்.\nதினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள்\nபிப்ரவரி 01 முதல் 29 வரை..\nதொடக்க நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான நான்கு நாட்கள் ஆங்கில உச்சரிப்பு மற்றும் கற்பித்தல் பயிற்சி\nபள்ளிக்கல்வித்துறை உத்தரவால் ஏற்படப்போகும் விளைவுகள்- பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை.\nதமிழ்நாடு முழுவதும் SLAS TEST நடைபெறும் பள்ளிகளின் விவரம்\nபிப்ரவரி 6,7 தேதிகளில் SPD Team visit வர உள்ளதால் பள்ளியில் பின்பற்ற வேண்டியவை\nஜூன் 27 -ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு\nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்.\nஅரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ஏழாவது ஊதிய குழுவின் 10 மாத நிலுவைத் தொகை வழங்க தமிழக அரசு ஒப்புதல்விரைவில் அறிவிப்பு வெளியாகிறது.\n10 நாட்கள் பயிற்சி - ஏப்., 30 வரை, பள்ளிகள் இயங்கும் - பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/04/puducherry-muthaliarpet-20-cars-glasses-attacked-by-unkonown-persons.html", "date_download": "2020-07-15T08:20:22Z", "digest": "sha1:HRR6MSOMP36HWVVOVFTBGQ3WYQE7YX2Y", "length": 9930, "nlines": 67, "source_domain": "www.karaikalindia.com", "title": "புதுச்சேரி முதலியார்பேட்டையில் விலை உயந்த கார் கண்ணாடிகளை குறிவைத்து தாக்கும் மர்ம கும்பல்கள் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்க��் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nபுதுச்சேரி முதலியார்பேட்டையில் விலை உயந்த கார் கண்ணாடிகளை குறிவைத்து தாக்கும் மர்ம கும்பல்கள்\nemman செய்தி, செய்திகள், புதுச்சேரி, முதலியார்பேட்டை No comments\n26-04-2017 நேற்று புதுச்சேரி முதலியார்பேட்டை பகுதிக்கு உட்பட்ட சுதானா நகர் ,சுகாதார ஊழியர் குடியிருப்பு ,தென்னஞ்சோலை வீதி ,கந்தப்ப முதலியார் வீதி உள்ளிட்ட பகுதிகளில் வாசலில் நிறுத்தப்பட்ட இருந்த கார்கள் மீது மர்ம நபர்கள் கல்வீசு தாக்குதல் நடத்தியுள்ளனர்.நேற்று ஒரேநாளில் மட்டும் அப்பகுதியில் 20க்கும் மேற்பட்ட கார்கண்ணாடிகள் உடைக்கப்பட்டு இருந்தன.இச்செய்தி அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்டோர் புகார் வழங்கவே அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதே போல சில ஆண்டுகளுக்கு முன்பு காரைக்கால் பகுதிகளிலும் வாசலில் நிறுத்தப்பட்டு இருந்த கார்களை குறிவைத்து இரவு நேரங்களில் தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nசெய்தி செய்திகள் புதுச்சேரி முதலியார்பேட்டை\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக��கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபூம்புகாரின் இன்றைய அவல நிலை (குப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் -பகுதி III )\nகுப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் என்ற தலைப்பின் கீழ் காரைக்கால் கடற்கரையில் மனிதர்களாகிய நாம் நமது சில நிமிட இன்பத்துக்காகவும் குப்...\nகாரைக்காலுக்கு வந்து போக பல நகரங்களில் இருந்து பேருந்து மற்றும் ரயில் வசதிகள் உண்டு.காரைக்காலுக்கு அருகில் இருக்கும் விமான நிலையம் திருச்சி...\nபன்றிக்காய்ச்சலை தடுக்கும் கபசுர குடிநீர்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் பன்றிக்காய்ச்சல் நோய் அதிகமாக பரவி வரும் வேலையில் இந்த நோய்க்கு எதிர்ப்பு மருந்தாக 'கபசுர குடிநீர்'...\nவிஜய் சேதுபதியின் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகும் ஆறாவது திரைப்படம் அது மட்டுமா 'மக்கள் செல்வன் ' என்ற அடைமொழியையும் அவருக்கு வழங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2019/10/blog-post.html", "date_download": "2020-07-15T09:16:41Z", "digest": "sha1:UUM2LL32RGPZ3RZXNCCPLWO76OUDKW2W", "length": 45081, "nlines": 764, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "Kalvisolai Tamil Article: டிஎன்பிஎஸ்சி புதிய பாடத்திட்டம் - இந்த மாற்றம் வரவேற்கத்தக்கதா..? ", "raw_content": "\nடிஎன்பிஎஸ்சி புதிய பாடத்திட்டம் - இந்த மாற்றம் வரவேற்கத்தக்கதா..\nடிஎன்பிஎஸ்சி புதிய பாடத்திட்டம் - இந்த மாற்றம் வரவேற்கத்தக்கதா..\nஇளைஞர்கள் மத்தியில் இன்று பரவ லாகப் பேசப்படுகிற செய்தி - குரூப் 2 தேர்வுக்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டு இருக்கும் புதிய பாடத் திட்டம். ஞாயிற்றுக்கிழமை மாலை ‘தி இந்து’ குழுமம் பதிப்பான ‘என்றும் காந்தி’ நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி முடிந்தவுடன் இளைஞர்கள் சூழ்ந்து கொண்டு தொடுத்த ஒரே வினா, ‘டிஎன்பிஎஸ்சி' புதிய பாடத் திட்டம் குறித்து ஏன் கட்டுரை எழுதவில்லை..\nஇரண்டு உண்மைகள் புலப்பட்டன. நமது நாளிதழின் கருத்துக்கு, போட்டித் தேர்வுக்கு முனையும் இளைஞர்கள் அசாத்திய முக்கியத்துவம் தருகிறார்கள்; ஆணையம் அல்லது வேறு யாரும் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்ள அவர்கள் தயாராக இல்லை.\nதேர்வாணையம் ‘தெளிவான' விளக் கம் அளித்த பின்னரும் இந்த நிலை நீடிப்பது ஒரு வகையில் மன வருத்தம் தருவதாகத்தான் இருக்கிறது. அமைப்பு முறை மீது, ஆணையம் மீது, முழு நம் பிக்கை வையுங்கள் என்றுதான் இளை ஞர்களை நாம் வலியுறுத்துகிறோம்.\nசரி... புதிய பாடத் திட்டம் என்னென்ன மாற்றங்களைக் கொண்டு வருகிறது... மொழித் தாளுக்கு என்று தனியே கேள்வித் தாள் இருக்கப் போவது இல்லை. தமிழ், ஆங்கிலம் ஆகிய 2 மொழிகளுக்குமே இந்த நிலைதான்.\nதமிழ் தெரியாதவர்கள் தேர்வு எழுது வதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை என்று தேர்வாணையம் கூறுகிறது. இது, ஒருபக்க உண்மை மட்டுமே. தமிழ் மொழித் தாளில் நன்றாக எழுதினால், தேர்ச்சி பெறுவது எளிது என்கிற தற் போதைய நடைமுறை இனி இருக்காது. இதனால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகப் போவது, அநேகமாக, தமிழ் வழிப் பயின்ற கிராமத்து இளைஞர்கள்தாம். இதுதான், மறுபக்க உண்மை.\nஇவ்விரு உண்மைகளையும் சமன் செய்து பார்த்து, பாடத் திட்ட மாற்றம் குறித்த தீர்ப்புக்கு வருவதுதான் நியாயம் ஆகும். பயிற்சி மையங்கள், நகர்ப்புற மாணவர்கள், ஏற்கெனவே அரசுப் பணியில் இருக்கிற ஒருவரின் அன்றாட வழிகாட்டுதல் பெறக்கூடிய ‘வசதி' கொண்டவர்கள், புதிய மாற்றத்தால் பெரிதும் பலன் அடையலாம்.\nமுதல் தலைமுறைப் பட்டதாரிகள், கிராமத்து எல்லைகளைத் தாண்டிச் செல்லாதவர்கள், கோரிக்கை மனுக்க ளுடன் அரசு அலுவலக வாசற் கதவு களில் கால்கடுக்க மணிக்கணக்கில் காத்துக்கிடக்கிற சாமான்யர்களின் பிள் ளைகள், கடும் சவாலை எதிர்கொள்ள நேரிடலாம். இது, மாற்றம் அன்று; மிகப் பெரிய ஏமாற்றம்.\nபொது அறிவு (முதல் நிலைத்தேர்வு) - 10 அலகுகள் கொண்டுள்ளது.\nI. பொது அறிவியல் பகுதியில், சுற்றுச் சூழல் மற்றும் சூழலியல் - கடைசி இடம் பிடித்து இருக்கிறது.\nகேள்வித்தாளில் ஒருவேளை, முதலிடம் பிடிக்கலாம்.\nIII. இந்தியாவின் புவியியல் - போக்கு வரத்து - தகவல் தொடர்பு; சமூகப் புவியியல் - குறிப்பாக, இனம், மொழிக் குழுக்கள் மற்றும் முக்கியப் பழங்குடிகள்; இயற்கைப் பேரிடர் - பேரிடர் மேலாண்மை, பருவநிலை மாற்றம் - பசுமை ஆற்றல் என்று பயனுள்ள பல தலைப்புகள் வரவேற்கத் தக்கதாய் உள்ள���.\nIV இந்தியாவின் வரலாறும் பண்பாடும் VII இந்திய தேசிய இயக்கம் - என்று வழக்கமான பகுதிகள் உள்ளன. அலகு VIII தமிழகத்தின் வரலாறு மரபு பண்பாடு மற்றும் சமூக இயக்கங்கள் பகுதி, ஓர் இன்ப அதிர்ச்சி தருகிறது.\nஉலகப் பொதுமறை திருக்குறள் - மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. மன துக்கு இதமாக இருக்கிறது. பாராட்டுகள்.\nமுதன்மைத் தேர்விலும் இப்படித்தான். மிக நல்லது.\nIX - தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம். கவனிக்கவும் - வெறுமனே ‘நிர்வாகம்' அன்று; ‘வளர்ச்சி நிர்வாகம்' ஆணையம், தன்னிச்சையாகத் தந்த தலைப்பு என்று நம்புகிறோம். இதில் ஒரு தலைப்பு - ‘தமிழகத்தில் மின்னாளுகை' ஆணையம், தன்னிச்சையாகத் தந்த தலைப்பு என்று நம்புகிறோம். இதில் ஒரு தலைப்பு - ‘தமிழகத்தில் மின்னாளுகை' தவறு இல்லை. ஆனாலும்..... நிறைவாக அலகு X - திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும். நன்கு வடிவமைக்கப் பட்டு இருக்கிறது.\nஇடையே, அலகு II நடப்பு நிகழ்வு கள், ஆட்சியியல் பகுதியில், பொது விழிப்புணர்வு, பொது நிர்வாகம், நலன்சார் அரசுத் திட்டங்கள் முதலானவை, முறை யான பள்ளிப்பாடத்தை விட்டு விலகி நிற்பவை. கிராமப்புற சாமான்ய இளை ஞர்கள், ‘அனுபவரீதியாக' மட்டுமே கற்றுக்கொள்ள முடிகிற கசப்பான சங்கதிகள் இவை.\nஅலகு V இந்திய ஆட்சியியல் - லோக் ஆயுக்தா, தகவல் உரிமை, நுகர்வோர் பாதுகாப்பு உரிமைகள், மனித உரிமைகள் சாசனம் ஆகியன மிக நல்ல, ஆரோக்கியமான பகுதிகள்தாம். ஆனால் இவை எல்லாம், எமது கிராமப்புற இளைஞர்களுக்கு ‘அறிமுகம்' ஆகாதவை.\nஇவை எல்லாம் கூடப் பரவாயில்லை. ‘விரிவான எழுத்து தேர்வு' பகுதியின் தொடக்கமே அதிர்ச்சி தருகிறது. ‘தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழி பெயர்த்தல்', ‘ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தல்' எந்த வகையில் கிராமத்து இளைஞர்களுக்கு சாதகமான பகுதியாக இருக்கும்..\nதமிழகத்தில், தமிழக அரசுப் பணியில் சேர, ஆங்கில மொழிபெயர்ப்புத் திறன் என்ன அத்தனை அடிப்படைத் தகுதியா...\nதப்பும் தவறுமாக ஆங்கிலம் பேசு வதும் எழுவதும் தண்டனைக்கு உரிய குற்றமா என்ன... பக்கத்தில் ஒரு தமிழ் - ஆங்கில அகராதி வைத்துக் கொண்டால் போகிறது. தேர்வின் போது, அகராதி தரப்படுமா.. பக்கத்தில் ஒரு தமிழ் - ஆங்கில அகராதி வைத்துக் கொண்டால் போகிறது. தேர்வின் போது, அகராதி தரப்படுமா.. இல்லைதானே... நம்முடைய பார்வையில், தமி ழக அரச��ப் பணிக்கான போட்டித் தேர் வில், ஆங்கிலப் புலமை மிகவும் அத்தியா வசியம் ஆகிறது. ஒருவகையில், தமிழ் இளைஞர்கள் மீது ஆங்கிலம் திணிக்கப் படுகிறது. நம்முடைய கிராமத்து இளை ஞர்கள் இதனால் பலன் பெறுவார்கள் என்று நம்ப முடிகிறதா\nசுருக்கி வரைதல், பொருள் உணர் திறன், சுருக்கக் குறிப்பில் இருந்து விரிவாக் கம் செய்தல் ஆகியன, பொதுவாய் எல்லோருக்குமே சற்றே கடினமானதாக இருக்கலாம். தரப்படும் கேள்வியைப் பொறுத்து, கடினத் தன்மை மாறுபட லாம்.\nதமிழகத்தின் இசை மரபு, நாடகக் கலை, சமூகப் பொருளாதார வரலாறு, பெண்ணியம், இக்காலத் தமிழ்மொழி ஆகிய பகுதிகள் உண்மையிலேயே ‘சபாஷ்' போட வைக்கின்றன.\nஆனாலும், ஏற்கெனவே தனியாக இருந்த மொழித்தாளைத் தக்க வைத்து இருக்கலாம். மேலும், தரமானதாக நடைமுறைக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்து இருக்கலாம். மொழி அறிவு, அதிலும் ‘உள்ளூர் மொழி' மாநில அரசுப் பணிகளில் மிக முக்கிய இடம் வகித்தாக வேண்டும். மாறாக, ‘உள்ளூர் அரசியல்' அந்த இடத்தைப் பிடித்து இருக்கிறது.\n‘உள்ளூர் மொழியில் உலக அறிவு' என்கிற இலக்கை நோக்கி நகர்ந்து இருக்க வேண்டிய ஆணையம், ‘உலக மொழியில் உள்ளூர் அரசியல்' திசையில் பயணித்து இருக்கிறது.\nகேள்வித் தாள் தயாரிப்பு இனி முக்கிய பங்கு வகிக்க இருக்கிறது. பயிற்சி மையங்களின் தேவை அதிகரிக் கும்போல்தான் தோன்றுகிறது. காரணம், சுயமாகத் தாமே வீட்டில் இருந்தபடி டிஎன்பிஎஸ்சி தேர்வுக்குத் தயார் செய்து கொள்ளும் இளைஞர்களை ஊக்குவிப்பதாக மாற்றப்பட்ட பாடத் திட்டம் இல்லை. ‘வழிகாட்டுதல்' தேவைப் படும் பகுதிகள், முதல் நிலை, முதன்மைத் தேர்வுகளில் அதிகம் உள்ளன. இது, ஆரோக்கியமான மாற்றம் இல்லை.\nபுதிய பாடத் திட்டம் சொல்லும் செய்தி....\n‘வடிகட்டுகிற' பணிதான் ஆணையத் தேர்வுகளின் பிரதான நோக்கம். ‘தேர்வு செய்வது' அல்ல.\nமறுப்போர் - எப்படியேனும் வாழ்ககேள்வித் தாள் தயாரிப்பு இனி முக்கிய பங்கு வகிக்க இருக்கிறது. பயிற்சி மையங்களின் தேவை அதிகரிக் கும்போல்தான் தோன்றுகிறது. காரணம், சுயமாகத் தாமே வீட்டில் இருந்தபடி டிஎன்பிஎஸ்சி தேர்வுக்குத் தயார் செய்து கொள்ளும் இளைஞர்களை ஊக்குவிப்பதாக மாற்றப்பட்ட பாடத்திட்டம் இல்லை.\nஅறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள்\nஅறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள் |முனைவர் விஜயா, பேரா��ிரியர், வி.ஐ.டி. பல்கலைக்கழகம் | (ஜனவரி 29) உலக புதிர் கணக்கு தினம்.| புதி...\nஅரிசி கொடுத்து அக்கா உறவா\nஅரிசி கொடுத்து அக்கா உறவா By டி.எஸ்.ஆர். வேங்கடரமணா | ஜனவரி 25, 2020 அன்று செய்தித் தாள்களில், நதிநீர்ப் பிரச்னை - முதல்வரைச் சந்திக்க...\n​ வறுமையில் வாடும் இந்தியா | முனைவர் பிரகாஷ் | சர்வதேச வறுமைக் குறியீடு குறித்த ஆய்வில், உலகில் உள்ள வளர்ந்து வரும் 118 நாடுகளில் இந்திய...\nத.வி.வெங்கடேஸ்வரன் புற்றுநோய் செல்களை நாசம்செய்யும் சக்தி வாய்ந்த அற்புத கீமோதெரபி மருந்துகள் உள்ளன. ஒரே பிரச்சினை, புற்று செல்களோடு மற்ற...\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...\nஅறிஞர்கள்/மேதைகளின் வாழ்வில் - 3\nஅறிஞர்கள் / மேதைகளின் வாழ்வில் - 3 | சாக்ரடீஸின் சீடர் ஒருவர் , \"\" ஐயனே , அறிவுக்கும் புத்திசாலித்தனத்துக்கும் என்ன ...\nபுல்லட் ரெயில் வேகத்தில் பரவுது கொரோனா - அதிர்ச்சியில் உறைந்தது அமெரிக்கா\nகொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை அமெரிக்கா, இப்படி நடக்கும் என்று. மூன்றாவது இடத்தில் அமெரிக்கா உலக பொருளாதாரத்தில்தான் நாம் முதல் இடம் ...\nசிபில் ஸ்கோர்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்\nகடன் வாங்காமல் வாழ்க்கையை ஓட்டுவது கடினமாகிவிட்டது . வீடு வாங்க ஹோம் லோன் , கார் வாங்க கார் லோன் , வீட்டு உபயோக பொருட்கள் ...\nதமிழ்நாட்டைச் செதுக்க வந்த தலைவன்\nதமிழ்நாட்டைச் செதுக்க வந்த தலைவன் பழ.கருப்பையா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். தமிழ்நாட்டை வழி நடத்திய தலைவர்கள் நால்வர் ராஜாஜி, காம...\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...\nஆசிரியர் தேர்வு வாரியம் (2)\nஊழல் எதிர்ப்பு தினம் (1)\nஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் (1)\nகேபிள் டிவி கட்டணம் (1)\nசர்தார் வல்லபாய் படேல் (3)\nசுபாஷ் சந்திர போஸ் (1)\nசொத்து வரி ரசீது (1)\nதஞ்சை பெரிய கோவில் (3)\nபழைய ஓய்வூதிய திட்டம் (3)\nமத்திய பணியாளர் தேர்வாணையம் (1)\nலட்சுமி சந்த் ஜெயின் (1)\nஜெகதீஷ் சந்திர போஸ் (1)\nஹோமி ஜெஹாங்கீர் பாபா (1)\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2016_05_01_archive.html", "date_download": "2020-07-15T09:03:52Z", "digest": "sha1:4SQB6ZU6L3MV5XTD5P47BRSESQLPGPES", "length": 58555, "nlines": 805, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: 2016/05/01", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை13/07/2020 - 19/07/ 2020 தமிழ் 11 முரசு 13 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nபவளவிழா நாயகன் ஞானசேகரன் (கடந்தவாரத் தொடர்ச்சி) மறுமலர்ச்சி காலத்திலிருந்து புகலிட இலக்கிய காலம் வரையில் ஆவணப்படுத்திய ஞானம் புனைவிலக்கியத்திலிருந்து இதழாசிரியரான ஞானசேகரன் இழந்ததும் பெற்றதும் முருகபூபதி\nஈழகேசரி பொன்னையா, தேசபக்தன் நடேசய்யர், செய்தி நாகலிங்கம், சிரித்திரன் சிவஞானசுந்தரம், மல்லிகை ஜீவா, குமரன் கணேசலிங்கன், இளம்பிறை ரஃமான், எழுத்து செல்லப்பா, தீபம் பார்த்தசாரதி, சரஸ்வதி விஜயபாஸ்கரன், கலைமகள் ஜகந்நாதன், கல்கி கிருஷ்ணமூர்த்தி, இதயம்பேசுகிறது மணியன் இவ்வாறு இதழ் ஆசிரியர்களின் ஒரு பட்டியலை எழுதினால் -- இவர்களில் சிலர் ஆக்க இலக்கியம் படைத்த படைப்பாளிகள்தான் என்பதையும் நாம் மறந்துவிடுவதற்கில்லை.\nஅவர்களால் தொடங்கப்பட்ட இதழ்களினால் அவர்கள் அவ்வாறு பிற்காலத்தில் அழைக்கப்பட்டனர். இன்று அவர்களின் வரிசையில் இணைந்துகொண்டார், முன்னர் சிறுகதைகளும் நாவல்களும், குறுநாவலும் எழுதிய ஆக்க இலக்கிய கர்த்தா ஞானசேகரன்.\nஇங்கு பதிவுசெய்யும் முக்கியமான இரண்டு இலக்கிய ஆளுமைகளுக்கு என்ன நடந்ததோ, அதே தற்பொழுது ஞானசேகரனுக்கும் ஞானம் இதழைத்தொடங்கிய பின்னர் நடந்துள்ளது.\nதமிழ்நாட்டில் புதுமைப்பித்தனின் நண்பர் தொ.மு.சி. ரகுநாதன் தொடக்கத்தில் பல சிறுகதைகள் எழுதியவர். சேற்றில் மலர்ந்த செந்தாமரை , க்ஷணப்பித்தம் , சுதர்மம் , ரகுநாதன் கதைகள் முதலான சிறுகதைத்தொகுதிகளையும் சில கவிதைத்தொகுப்புகளையும் புயல், முதலிரவு, பஞ்சும் பசியும் ஆகிய நாவல்களையும் சில நாடக நூல்களையும் எழுதியவர். பின்னாளில் சாந்தி என்ற மாத இதழை தொடக்கினார்.\n எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்திரேலியா\nபடித்தவரும் குடிக்கின்றார் பாமரரும் குடிக்கின்றார்\nஅடுத்துவரும் விளைவுபற்றி ஆருமே மனத்திலெண்ணார்\nகுடிபற்றித் தெரிந்திருந்தும் குடியொழிக்க மறுக்கின்றார்\nஅடியோடு குடியொழித்தால் அனைவர்க்கும் ஆனந்தமே \nகுடித்திவிடும் வேளையிலே குணமெல்லாம் மாறிவிடும்\nஅடித்துடைத்து அத்தனையும் அவர்நாசம் செய்திடுவார்\nபிடித்தமுள்ளார் முன்னாலும் பேயாக மாறிடுவார்\nஎடுத்துரைக்கும் எச்சொல்லும் ஏறிவிடா அவர்களுக்கு \nஅம்மாவை மதியார்கள் அப்பாவை மதியார்கள்\nஆர்வந்து நின்றிடினும் அவர்மதிக்க மாட்டார்கள்\nஎன்னதான் செய்கின்றோம் என்பதையும் அறியாது\nஈனத்தனமாக எத்தனையோ செய்து நிற்பார் \nகொலைகூடச் செய்திடுவார் கொழுத்திநிற்பார் சொத்தையெலாம்\nநிலைகெட்டுத் தடுமாறி நீசராய் மாறிடுவார்\nவெறிமுறிந்த பின்னாலே விபரீதம் தனைப்பார்த்து\nவேரொடிந்த மரமாகி விரக்தியிலே நின்றிடுவார் \nமெல்பேண் பேசின் அருள்மிகு ஸ்ரீ வக்கிரதுண்ட விநாயகப் பெருமானின் தேரோற்சவம்.\nமெல்பேண் பேசின் அருள்மிகு ஸ்ரீ வக்கிரதுண்ட விநாயகப் பெருமானின் தேரோற்சவம்.\nமெல்பேண் பேசின் என்ற இடத்தில் வீற்றிருந்து அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ வக்கிரதுண்ட விநாயகப் பெருமான் ஆலயத்தில் மகோற்சவத் திருவிழா கடந்த 15.04.2016 வெள்ளிக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பாகியது. இறைவனின் படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் ஆகிய ஐந்தொழில்களைக் குறித்து நிற்கின்ற இந்த மகோற்சவகாலங்களில் இறைவழிபாடு எமது ஆன்ம ஈடேற்றத்திற்கு முக்கியமாகும். கடந்த சனிக்கிழமை 23.04.2016 காலை மூலஸ்த்தான ஸ்ரீ வக்கிரதுண்ட விநாயகருக்கும், சுற்றுப் பிரகார மூர்த்திகளுக்கும் விசேட அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வசந்த மண்டபத்தில் எழுந்தருளியிருக்கும் பஞ்சமுக விநாயகருக்கு சிறப்புப் பூசைகள், தீபாராதனை, வேதபாராயணம், தேவபாராயணம் நடைபெற்றது. யாகசாலையில் பூசை நடைபெற்ற பின்னர் எழுந்தருளியாகக் கோலங்கொண்ட ஆனைமுகன் பஞ்சமுகப் பெருமான் அடியார்கள் புடைசூழ உள்வீதி உலா வந்ததைத் தொடர்ந்து விசேட நாதஸ்வர, தாளவாத்தியங்கள், இசைக்க, காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கிய பக்தர்களின் அரோகரா ஒசையுடன், சிவாச்சாரியார்களின் வேதங்கள் ஒலிக்க அழகுற அமைக்கப்பட்ட சித்திரத் தேரில் வேழமுகத்தோன் பஞ்சமுகப் பெருமான் ஆரோகணிக்கப் பெற்றார். பிள்ளையாரின் உலாவிற்குப் பின்னால் பெண் அடியார்கள் அடி அழித்த வண்ணம் வந்தார்கள்.\nபிரம்மஸ்ரீ.மகாதேவ ஐயர்.ஜெயராமசர்மா அவர்களின் ” உணர்வுகள் “ கவிதை நூல் வெளியீட்டு விழா.\nமெல்பேணில் கோலாகலமாகவும் உணர்வோடும் நடந்தேறிய\nபிரம்மஸ்ரீ.மகாதேவ ஐயர்.ஜெயராமசர்மா அவர்களின் ” உணர்வுகள் “ கவிதை நூல் வெளியீட்டு விழா.\nமெல்பேண் ஸ்ரீ சிவா விஷ்ணு ஆலய பீக்கொக் மண்டபத்தில் கடந்த மாதம் 28.03.2016 திங்கட்கிழமை பிற்பகல் நான்கு மணிக்கு அரங்கம் நிறைந்த தமிழ் அறிஞர்கள், அன்பர்கள், நண்பர்கள் ஆதரவாளர்கள் முன்னிலையில் உணர்வுகள் நூல் வெளியீட்டு விழா ஆரம்பமானது.\nஸ்ரீமதி சாந்திசர்மா, ஸ்ரீமதி சுந்தரம்பாள், ஸ்ரீமதி தேவகி, ஸ்ரீமதி கௌசல்யா, ஸ்ரீமதி மங்களம் ஆகியோரின் மங்கள விளக்கேற்றுதல் நிகழ்ச்சியுடன் விழா ஆரம்பமானது. கடவுள் வாழ்த்துப் பாடலை செல்வி.ஆகர்ஷணா சாயி ஜீவானந்தக்குருக்கள், செல்வி.பிரவர்த்திகா சாயி ஜீவானந்தக்குருக்கள், ஆகிய இரு பிள்ளைகளின் மழலை மொழியில் கேட்டிருந்தோம். மழலைத் தமிழை நன்கு அழகாக உச்சரித்திருந்தார்கள்.\nதமிழ் வாழ்த்துப் பாடலை ஸ்ரீமதி ஜனனி அபர்ணாசுத சர்மா அவர்கள் பாடியிருந்தார். அதனைத் தொடர்ந்து இன்னிசை அமுதம் நிகழ்ச்சியை செல்வி.அபிதாரணி சந்திரன் அவர்கள் வழங்கியிருந்தார். மெல்பேண் சிறுவர்கள் எவ்வளவு தூரம் தமிழை நன்கு உச்சரிபோடு பேசுகின்றார்கள், பண்ணோடு இசைக்கின்றார்கள் என்பதை பல மேடைகளில் பார்த்திருக்கின்றேன். அந்த வகையில் எமது பிள்ளைகள் அதற்கு குறையில்லாமல் இனிய குரலில் தமிழால் தமிழுக்கு அழகு சேர்த்திருந்தார்கள்.\nகவி விதை - 14 நாயிற் கடையாய்க் கிடந்து....... -- விழி மைந்தன் --\nசின்னஞ்சிறு கிராமந்தான் அது. ஆனால், உலகத்துச் செல்வங்கள் எல்லாம் கொட்டிக் கிடந்த கிராமம்.\nபொன்னை அள்ளிச் சொரிந்தன, பூத்துக் குலுங்கிய கொன்றை மரங்கள்.\nவெள்ளிப் பந்தல் போட்டன, வேலியில் படர்ந்த முல்லைச் செடிகள்.\nமாணிக்கக் கம்பளம் விரித்தன, காற்றில் அசைந்த கடம்ப மரங்கள்.\nமரகதப் போர்வை போர்த்தின, வயலில் விளைந்த பச்சைப் பயிர்கள்.\nபொன்னையும் வெள்ளியையும் மாணிக்கத்தையும் மரகதத்தையும் கொடுத்துப் பெற முடியாத செல்வமும் இருந்தது அங்கே - அது அந்தக் கிராமத்து மக்களின் மனங்களில் இருந்த நிறைவு.\nகருப்புத் தங்கம் மிளகு பேராசிரியர் கே. ராஜு\nஒரு காலத்தில் தங்கத்திற்கு ஈடான மதிப்புமிக்க பொருளாக மிளகு கருதப்பட்டது. உலகில் மிக அதிகமாக வர்த்தகம் செய்யப்பட்ட நறுமணப் பொருளாகவும் அது இருந்தது. தென்னிந்தியாவின் மலபார் கடற்கரையோரம் 4000 ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்ட மிளகு நறுமணப் பொருட்களில் மிகப் பழமையானது. ஆனால் கி.மு. 1000 ஆண்டுவாக்கில்தான் அது பயிரிட்டு வளர்க்கப்படும் பொருளாக மாறியது. கி.மு. 4000 ஆண்டிலேயே கிரேக்கர்கள் மிளகைப் பற்றி அறிந்திருந்தாலும் மிக விலை உயர்ந்த பொருளாக இருந்ததால் பணக்காரர்கள் மட்டுமே அதைப் பயன்படுத்த முடிந்தது மலேசியாவிலும் தென் தாய்லாந்திலும் மிளகு பயிரிடப்பட்டாலும் மத்திய காலம் முடியும் வரை மிளகின் முக்கியமான பிறப்பிடமாக இந்தியாவே இருந்தது. தென்னிந்தியாவில் பரவலாக அது பயிரிடப்பட்டது. தற்போது வியட்நாம், இந்தியா, இந்தோனேஷியா ஆகிய நாடுகள் மிளகை அதிகம் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் நாடுகளாக உள்ளன. அதன் கவர்ந்திழுக்கும் வாசனைக்காகவும் மருத்துவ குணத்திற்காகவும் மிளகு பல்லாண்டுகளாகவே பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. உலகம் முழுதும் எல்லாவிதமான சமையல் முறைகளிலும் சேர்க்கப்படும் நறுமணப் பொருட்களில் மிளகுக்கு ஒரு தனி இடம் எப்போதுமே உண்டு. நவீன சமையலிலும் மிளகும் உப்பும் நீக்கமற நிறைந்திருப்பதைப் பார்க்கலாம்.\nஈழத் தமிழ்ச் சங்கத்தினால் நடாத்தப்படுகின்ற முத்தமிழ் விழாவை ஒட்டிய பேச்சு, இசைப் போட்டிகள்\nஈழத் தமிழ்ச் சங்கத்தினால் நடாத்தப்படுகின்ற முத்தமிழ் விழாவை ஒட்டிய பேச்சு, இசைப் போட்டிகள் எதிர் வரும் ஆனி மாதம் 4ம் திகதி சனிக்கிழமை Wesley College, 620, High Street Road, Glen Waverley, 3150 ல் நடைபெற உள்ளது.\n18 வயதிற்குட்பட்ட தமிழ்ச் சிறார்களும் இளைஞர்களும் ஏழு வயதுப் பிரிவுகளில் அமைந்த பேச்சு இசை போட்டிகளில் பங்குபற்றலாம்.\nஅல்லது competition@etatamilschool.org எனும் மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம்.\nவிண்ணப்பமுடிவுதிகதி: 8th May 2016.\nபோட்டி குறித்த மேலதிக விபரங்க ளிற்கு...................\nபூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல்போற்றி\nஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்தபிரான் அடிபோற்றி\nவாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம்போற்றி\nஊழிமலி திருவாத வூரர்திருத்தாள் போற்றி\nசுவீடன் ​வெளிவிவகார அமைச்சர் இன்று வடக்கிற்கு விஜயம்\nஸ்ரீலங்கா ஏயர் லைன்ஸ் நிறுவனத்தை தனியார் நிறுவனத்துடன் இணைக்க ஒப்புதல்\nதிடீர் யாழ்.விஜயம் செய்த அங்கஜன், ரிஷாட்: காரணம் வெளியாகியது.\n''மக­னுடன் பேசமுற்­பட்­ட­போது இரா­ணுவ சிப்பாய் அடிக்க வந்தார் '': ஆணைக்­குழு முன் தாயார் கதறல்\nகடத்தப்பட்ட ராம் பயங்கரவாத தடுப்பு பிரிவில்\nசாள்ஸ் அன்­ரனி படைப்­பி­ரிவின் தலை­வர்­களில் ஒரு­வ­ரான நகுலன் கைது\nஇரா­ணு­வத்­திடம் ஒப்­ப­டைத்த கண­வனை மீட்­ப­தற்கு பல­ரிடம் பணத்­தினைக் கொடுத்து ஏமாந்தேன்\nஇனப்பிரச்சினைக்கு தீர்வு சமஷ்டி முறையிலேயே அமைய வேண்டும் : சுவீடன் அமைச்சரிடம் சி.வி.\nகடுவலை நீதிமன்றத்தில் யோஷித ராஜபக்ஷ\nமே தினத்தில் என்ன பொய் சொல்ல போகின்றீர்கள்.\nமுன்னாள் புலி உறுப்­பி­னர்­களின் கைது தொடர்பில் ஆரா­யப்­படும் : சூழ்ச்­சி மூலம் அர­சாங்­கத்தை கவிழ்ப்­ப­தற்கு அனுமதியேன்\nகண்­டு­பி­டிக்­கப்­பட்ட ஆயு­தங்கள் தொடர்பில் விசா­ரிக்­கவே முன்னாள் புலி உறுப்­பி­னர்கள் கைது.\nஅடக்கு முறைக்கெதிராக பல்கலைகழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nமகனை கருணாவும் மற்றைய இருவரை புலிகளும் பிடித்துச்சென்றனர்: கண்ணீருடன் தாய் சாட்சியம்\nசுவீடன் ​வெளிவிவகார அமைச்சர் இன்று வடக்கிற்கு விஜயம்\nவசந்த மாலை 2016 - சிட்னி தமிழ் அறிவகம்\nசிட்னியில் சித்திரைத் திருவிழா 5ம் ஆண்டு 08 05 2016\nமலேசிய எம்.எச்.17 விமானம் உக்ரேனிய போர் விமானத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டது : புதிய சான்றுகள் தெரிவிப்பு\nதுருக்கியில் தற்கொலை குண்டு தாக்குதல்\nஒத்திவைக்கப்பட்டது ஜெ. சொத்துக்குவிப்பு மேன்முறையீடு.\nசிரியாவில் புனித ஸ்தலத்துக்கு அருகில் கார் குண்டுத் தாக்குதல்; 7 பேர் பலி\nஅறிந்­து­கொள்ள தன்­னந்­த­னியே பய­ணச்­சீட்­டின்றி விமா­னத்தில் பய­ணித்த 11 வயது ரஷ்ய சிறுமி\nமலேசிய எம்.எச்.17 விமானம் உக்ரேனிய போர் விமானத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டது : புதிய சான்றுகள் தெரிவிப்பு\nதாரை தப்பட்டை தன் குருநாதருக்காக கொடுத்தார் சசிகுமார். ஆனால், சசிகுமார் ரூட் இது இல்லையே, காதலுக்கு உதவி செய்ய வேண்டும், கஷ்டப்படுவோருக்கு உதவ வேண்டும், நாட்டிற்கு குறிப்பாக இளைஞர்களுக்கு தேவையான கருத்துக்களை பேஸ் வாய்ஸில் சொன்னால் தானே அது சசிகுமார் படம்.\nஅந்த சசிகுமார் எப்போது வருவார் என காத்திருந்த அனைவருக்கும்வசந்தமணி இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் தான் வெற்றிவேல்.\nசசிகுமாரும், ஆனந்த் நாக்கும் (ப்ரேமம் படத்தில் சாய் பல்லவியை திருமணம் செய்வாரே, அவரே தான்) அண்ணன், தம்பிகள். சசிக்கு படிப்பு வராமல் ஆசிரியரான அப்பா இளவரசிடம் திட்டு வாங்கிக்கொண்டே விவசாயத்திற்கு தேவையான உரம் வியாபாரம் பார்க்கின்றார். அதே சமயத்தில் தமிழ் சினிமாவின் வழக்கமான ஹீரோ என்ன செய்வார்களோ அதேபோல் மியா ஜார்ஜை காதலித்து டூயட்டும் பாடி வருகிறார்.\nஇவரின் தம்பி ஆனந்த் பக்கத்து ஊர் பெண் வருஷாவைகாதலிக்கின்றார். வருஷா அந்த ஊர் தலைவர் பிரபுவின் மகள், இருந்தாலும் தம்பி விரும்பிவிட்டான் என்ற காரணத்திற்காக வருஷாவை தன் நண்பர்கள் உதவியுடன் கடத்தும் சமயத்தில் ஆள் மாற்றி நிகிலாவை கடத்துகிறார்கள்.\nஇதனால் நிகிலாவின் அப்பா தன் மகள் ஓடிப்போயிட்டாள் என ஊர் சொல்வதை கேட்கமுடியாமல் இறக்க சசி வேறு வழியில்லாமல் தன் காதலியான மியா ஜார்ஜை மறந்து நிகிலாவை திருமணம் செய்துக்கொள்கிறார்.\nஇருந்தாலும் தன் தம்பி விரும்பிய பெண்ணை எப்படியாவது அவனுடன் சேர்த்து வைக்க வேண்டும் என மீண்டும் சசி கிளம்ப, பிரபு ஜாதி, கௌரவம் பார்த்து உடனே தன் தங்கை மகனுக்கு வருஷாவை திருமணம் செய்ய ஏற்பாடு செய்கிறார். இது தான் சமயம் என பிரபுவின் தங்கை விஜியும் ஒரு பரம்பரை பகை காரணமாக அண்ணனை பழிவாங்க இந்த திருமணத்திற்கு சம்மதிக்க இறுதியில் வருஷா யாரை திருமணம் செய்துக்கொண்டார், சசி தன் தம்பியின் விருப்பத்தை நிறைவேற்றினாரா என்பதே மீதிக்கதை.\nஇந்த சசி தான் சார் எங்களுக்கு வேண்டும் என்று கேட்கும் அளவிற்கு ஊருக்கு ஒரு எம்.ஜி.ஆராக வலம் வருகின்றார். இதுநாள் வரை நண்பர்களின் காதலுக்கு உதவி செய்த சசி, இதில் தன் தம்பியின் காதலுக்கு உதவி செய்கிறார். தன் தவறை உணர்ந்து நிகிலாவை திருமணம் செய்தாலும், அவரின் விருப்பத்தை கேட்காமலேயே அறிந்து அதன் படி நடந்துக்கொள்வது என குடும்பங்கள் கொண்டாடும் கதாபாத்திரம்.\nமியா ஜார்ஜ் சசியுடன் பல நேரங்களில் தொலைப்பேசியில் பேசுகிறார். அவ்வளவு தான் பெரிதும் நடிக்கும் வாய்ப்பு இல்லை, சசியின் நிலை தெரிந்து அவர் காதலை விடும் இடத்தில் மனதில் நிற்கிறார். நிகிலா, வருஷா இருவருமே மிகைப்படுத்தி நடிக்காமல் அவர்கள் கதாபாத்திரத்தில் மிக யதார்த்தமாக நடித்து செல்கின்றனர்.\nபடத்தில் இவர்கள் அனைவரையும் விட எல்லோர���யும் கவருவது பிரபு, விஜி தான். பிரபு மிகவும் சாந்தமாக இருந்தாலும் கௌரவம் காரணமாக முடிவு எடுத்து பின் தன் தவறை உணர்ந்து வருந்தும் இடத்திலும் அப்ளாஸ் அள்ளுகிறார். ஆனால், படம் முழுவதுமா தவறான முடிவா எடுத்து வருவது விஜி இவரை தவிர வேறு யாரும் இதுபோல் மிரட்டலாக நடிக்க முடியாது. தன் அண்ணனை பழி வாங்க வேண்டும் என்று கடைசி வரை தன் திமிரை விடாமல் கலக்குகிறார்.\nபடத்தின் ஹைலைட் நாடோடிகள் டீம் ஒரு காட்சியில் ரிட்டர்ன் ஆவது தான். அவர்கள் பெண்ணை தூக்க வரும் இடத்தில் செய்யும் கலாட்டா தியேட்டரில் அரை மணி நேரத்திற்கு சிரிப்பு சத்தம் தான். டி. இமான்இசையில் ’உன்ன போல’ பாடல் ரசிக்க வைக்கின்றது. பின்னணி இசை கொஞ்சம் சத்தம் அதிகம். கதிரின் ஒளிப்பதிவு தஞ்சையை அழகாக படம் பிடித்துள்ளது.\nசசிகுமார் தன் வழக்கமான நடிப்பிற்கு திரும்பியுள்ளது.\nதம்பி ராமையா கொஞ்சம் ஓவர் ஆக்டிங் என்றாலும் அவர் வரும் காட்சி கலகலப்பிற்கு பஞ்சம் இல்லை.\nபடத்தின் முதல் பாதி விறுவிறுவென செல்கின்றது.\nவசந்த மணியின் வசனங்கள், அதுவும் தற்போதுள்ள கிராம புற குடும்ப வாழ்க்கையில் பேசப்படும் இயல்பான வசனங்களாக ஈர்க்கின்றது.\nமுதல் பாதியில் அத்தனை வேகத்தை காட்டிய வசந்தமணி இரண்டாம் பாகத்தில் சில இடங்களில் தடுமாறுகிறார்.\nயூகிக்க கூடிய அடுத்தடுத்த காட்சிகள். படத்தில் வில்லன் கதாபாத்திரத்தை இன்னும் கொஞ்சம் பலப்படுத்தியிருக்கலாம்.\nமொத்தத்தில் குடும்பங்கள் கொண்டாடும் ”வெற்றி”வேல் இவர்.\nபவளவிழா நாயகன் ஞானசேகரன் (கடந்தவாரத் தொடர்ச்சி)...\nமெல்பேண் பேசின் அருள்மிகு ஸ்ரீ வக்கிரதுண்ட விநாயகப...\nபிரம்மஸ்ரீ.மகாதேவ ஐயர்.ஜெயராமசர்மா அவர்களின் ” உணர...\nகவி விதை - 14 நாயிற் கடையாய்க் கிடந்து....... -...\nகருப்புத் தங்கம் மிளகு பேராசிரியர் கே. ராஜு\nஈழத் தமிழ்ச் சங்கத்தினால் நடாத்தப்படுகின்ற முத்தமி...\nவசந்த மாலை 2016 - சிட்னி தமிழ் அறிவகம்\nசிட்னியில் சித்திரைத் திருவிழா 5ம் ஆண்டு 08 05 2016\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://amtv.asia/11063/", "date_download": "2020-07-15T09:23:17Z", "digest": "sha1:LLIAHP2BVNQTYKOEHDAMCMVXW7EJLY3Z", "length": 6662, "nlines": 87, "source_domain": "amtv.asia", "title": "டெண்டரில் முறைகேடு நடைபெறவில்லை : தி.மு.க. குற்றச்சாட்டு", "raw_content": "\nஇறைச்சிக் கூடத்தையும் திறக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்\nவியாசர்பாடி சித்த மருத்துவ மையத்தில் 8 பேர் டிஸ்சார்ஜ்\nமித்ரன் பிரஸ் – மீடியா அசோசியேஷன் பொதுச் செயலாளர் வி பாலமுருகன்\nகொரோனா தடுப்பு நிவாரண பணியாக வியாசர்பாடி அமைச்சர் க.பாண்டியராஜன், ஆய்வு\nபெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nவங்கியின் மார்ச் 31, 2020 உடன் முடிவடைந்த நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையின் சிறப்பம்சங்கள்\nஅண்ணாநகர் மண்டலத்திற்குட்பட்ட என்.வி.என். நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள காய்ச்சல் முகாமை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பார்வையிட்டார்.\nஉயிர் காக்கும் மருந்துகள் உள்ளதால் கொரோனா வைரஸ் குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை அமைச்சர்\nகொரோனா தொற்று பரவலை தடுக்கவே அரசு செயல்பட்டு வருகிறது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\nமுதல்வரின் ஊரடங்கு வியூகம் வெற்றி அடைந்துள்ளதாக அமைச்சர்\nடெண்டரில் முறைகேடு நடைபெறவில்லை : தி.மு.க. குற்றச்சாட்டு\nநெடுஞ்சாலைத் துறை டெண்டரில் முறைகேடு நடைபெறவில்லை : தி.மு.க. குற்றச்சாட்டு குறித்து முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்\nதாம் பதவியேற்ற பின்னர், பொதுப்பணித்துறையில் ஒரு சிங்கிள் டெண்டர்கூட கிடையாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணாவின் 110வது பிறந்ததினத்தை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சிக்காலத்தில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறைகளில் சிங்கிள் டெண்டர் விடப்பட்டதா���வும், அதிமுக ஆட்சியில் இதுவரை சிங்கிள் டெண்டர் விடவில்லை என்று தெரிவித்தார்.\nசசிகலா குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும் கட்சி ஆரம்பித்துவிட்டதாகக் கூறிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. ஆட்சியை அழிக்க நினைக்கும் டிடிவி தினகரனை மன்னிக்க முடியாது என்று குறிப்பிட்டார்.\nதிருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/weather-news-chennai-weather-forecast-says-rain-in-8-districts-at-tamil-nadu/", "date_download": "2020-07-15T09:29:56Z", "digest": "sha1:ZPO3DPOBPDDPR3OCPSBCMK7RAKBGP2UC", "length": 9529, "nlines": 62, "source_domain": "tamil.indianexpress.com", "title": "8 மாவட்டங்கள்… கொட்டுது மழை: வானிலை அறிக்கை", "raw_content": "\n8 மாவட்டங்கள்… கொட்டுது மழை: வானிலை அறிக்கை\nChennai Weather Forecast: சென்னையில் அடுத்த 48 மணி நேரங்களுக்கு வானம் பொதுவாக மேகமூட்டமாகவே காணப்படும். சில இடங்களில் லேசான மழை இருக்கும்.\nWeather News: தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று கன மழை என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சம் மழை பொழிந்த இடங்கள் பட்டியலும் தரப்பட்டிருக்கிறது.\nசென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (16-ம் தேதி) பகல் 11.45 மணிக்கு வெளியிட்ட வானிலை அறிக்கை விவரம் வருமாறு: தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களின் குறிப்பிட்ட பகுதிகளில் கன மழை பெய்யும்.\nகடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சம் மழை பொழிந்த இடங்கள்\nChennai Weather Forecast: 19, 20-ம் தேதிகளில் பெரும்பாலான இடங்களில் மழை\nநவம்பர் 17, 18-ம் தேதிகளில் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யும். 19, 20-ம் தேதிகளில் தமிழகத்தின் பல பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.\nசென்னையில் அடுத்த 48 மணி நேரங்களுக்கு வானம் பொதுவாக மேகமூட்டமாகவே காணப்படும். சில இடங்களில் லேசான மழை இருக்கும். வெப்பநிலை அதிகபட்சம் 33 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்சம் 26 டிகிரியாகவும் இருக்கும்.\nகடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி, தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டனம் ஆகிய இடங்களில் 10 செ.மீ மழை பதிவாகி இருக்கிறது. மேட்டுப்பாளையம், திருச்செந்தூர், மணியாச்சி ஆகிய இடங்களில் முறையே 9, 8, 7செ.மீ மழை பெய்திருக்கிறது.\nசர்வதேச மாணவர்களின் விசா கொள்கை : டிரம்ப் நிர்வாகம் அதிரடி ரத்து\nசுனிதா யாதவ்: எனது போராட்டம் காக்கி சீருடைக்கானது\n50 வயதில் 12ம் வகுப்பு தேர்ச்சி அடைந்த சூப்பர்-வுமென்… கனவுகளுக்கு வயது தடையா\nசென்னையில் ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளர் கைது: மாணவி புகார் எதிரொலி\nபோதைப் பொருள் கடத்தலை தடுக்க என்ன நடவடிக்கை\nவெளியுறவு நிர்வாகம்: இந்தியா சீனாவிடமிருந்து என்ன கற்றுக்கொள்ள முடியும்\nஹைட்ராக்ஸி குளோரோகுயின் பலன் கொடுக்கிறதா\nதேர்வு எழுதாதவர்களுக்கு சிபிஎஸ்இ எவ்வாறு தரவரிசையை நிர்ணயிக்கிறது\nபொதுமுடக்க தளர்வுக்கு பிறகும் இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சியை மீட்டெடுக்க திணறுவது ஏன்\nவிண்வெளி துறையில் தனியார் நிறுவனம்.. சீனாவின் குய்சோ -11 ராக்கெட் தோல்வி\nகொரோனா தொற்று பரவல் விகிதம் அதிகரிப்பு, இறப்பு விகிதம் குறைவு\nநடிகை பொய் சொல்ல மாட்டாங்க... முக அழகுக்கு காஃபி யூஸ் பண்றாங்களாம்\nகண்ணிமைக்கும் நேரத்தில் முகத்தை தாக்கிய பாம்பு - 3.5 லட்சம் 'லைக்ஸ்' பெற்ற வீடியோ\nOnePlus Nord அறிமுகம்: இவ்ளோ விலைக்கு இந்த வசதிகள் போதுமா\nஇதைத்தானய்யா எதிர்பார்த்தோம்... அமேசான் பிரைம் வீடியோ லேட்டஸ்ட் அப்டேட் என்ன தெரியுமா\nவாட்ஸ் அப்: புதிய போனில் நீங்கள் எதிர்கொள்ளும் சிக்கலுக்கு சுலபத் தீர்வு\nதமிழகத்தில் புதிதாக 4,328 பேருக்கு கொரோனா தொற்று - உயிரிழப்பு 2 ஆயிரத்தை கடந்தது\nஆப்கன் கிரிக்கெட்டில் ஒரு 'புரட்சித் தளபதி' - வேர்ல்டு கப் வாங்கிய பிறகே கல்யாணமாம்\nதேர்வு எழுதாதவர்களுக்கு சிபிஎஸ்இ எவ்வாறு தரவரிசையை நிர்ணயிக்கிறது\nஅஜித்தின் ட்ரோன் செஷன்: வைரலாகும் வீடியோ\nலட்சங்களில் லாபம்.. 6 மாதத்துக்கு ஒருமுறை வட்டி தங்க பத்திர முதலீடு பற்றி தெரியுமா\nTamil News Today Live : மதுரையில் இன்று முதல் தளர்வுகளுடன் பொதுமுடக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/twitter_detail.asp?id=2362435", "date_download": "2020-07-15T08:44:10Z", "digest": "sha1:ECRDKEODFDCBDIKZJVPZCBUOYIX6QQ57", "length": 14749, "nlines": 233, "source_domain": "www.dinamalar.com", "title": "| ராகுல் ட்வீட்ஸ் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் டுவிட்டரில் பிரபலங்கள்\nஎவ்வித முன்னேற்றமும் இல்லாமல் பா.ஜ., வின் 100 நாள் ஆட்சியை நிறைவு செய்யும் பிர���மர் மோடிக்கு வாழ்த்துக்கள் . பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் ஜனநாயகம் இல்லை.\nஇந்திய செய்தி ஊடகத்தின் பெரும்பகுதி பாசிச நலன்களால் ...\nபிரதமர் நிதிக்கு யாரெல்லாம் நிதி வழங்கினார்கள் என்ற விவரத்தை ...\nசீன விவகாரத்தில் பிரதமர் மோடி தொடர்ந்து பொய் சொல்லி வருகிறார். ...\nதேசிய நலன் முக்கியமானது. அதைப் பாதுகாப்பதே இந்திய அரசின் கடமை. 1. ...\n‛பி.எம் கேர்ஸ் நிதியத்தின் திறமைகள்: 1) இந்திய மக்களின் உயிருக்கு ஆபத்து ...\nதேசபக்தி லடாக்கிகள் சீன ஊடுருவலுக்கு எதிராக குரல் எழுப்புகின்றனர். ...\nலடாக்கிகள் சீனா இந்திய நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக கூறுகின்றனர், இல்லை ...\nஉண்மை இது பொய் அல்ல., பா.ஜ., கூறுகிறது; இந்தியாவில் உருவாக்குங்கள் என்று., ...\nநாட்டின் பல்வேறு புதிய பகுதிகளிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ...\nசாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை மகன் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் துணிகர, ...\nட் விட் செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=3017", "date_download": "2020-07-15T09:23:10Z", "digest": "sha1:QYJSD7W5HBL5QGXWO67WGKEPI5M2NY4E", "length": 7699, "nlines": 165, "source_domain": "mysixer.com", "title": "விக்ரமை இயக்குகிறார் அஜய் ஞானமுத்து", "raw_content": "\nதயாரிப்பாளர் நலன் காக்கும் அணி\n50% இந்த நிலை மாறும்\n60% கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்\n50% மாஃபியா சேப்டர் 1\n70% மீண்டும் ஒரு மரியாதை\n90% ஓ மை கடவுளே\n40% மார்கெட் ராஜா எம் பி பி எஸ்\n70% அழியாத கோலங்கள் 2\n60% பணம் காய்க்கும் மரம்\n80% கேடி @ கருப்புத்துரை\n70% மிக மிக அவசரம்\n100% சைரா நரசிம்ம ரெட்டி\n95% ஒத்த செருப்பு சைஸ் 7\n20% ஒங்கள போடனும் சார்\n70% சிவப்பு மஞ்சள் பச்சை\n90% நேர் கொண்ட பார்வை\n60% சென்னை பழனி மார்ஸ்\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\nவிக்ரமை இயக்குகிறார் அஜய் ஞானமுத்து\nதான் ஏற்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தன் இமை போல எண்ணும் நடிகரும், ரசிகனின் இமைகள் நொடிகூட திரையை விட்டு விலகி விடக் கூடாது என நினைக்கும் இய��்குநரும் இணைகிறார்கள். 7ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பாக லலித்குமார் தயாரிக்கும் அந்தப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்டு மாதம் தொடங்கிவிருக்கிறது. Viacom 18 Studios நிறுவனமும் இணைந்து தயாரிக்கவுள்ள இப்படம், 2020-ல் கோடை கொண்டாட்டமாக 2020 ஏப்ரல் மாதம் படம் வெளிவர இருக்கிறது. மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில் நுட்பக்கலைஞர்கள் பற்றிய விவரம் விரைவில் தெரிவிக்கப்படும்.\nAction Thriller ஆக்‌ஷன் த்ரில்லர் என முற்றிலும் மாறுபட்ட கதை அம்சத்தோடு மிகப்பிரம்மாண்டமாக தயாராக இருக்கும் இப்படத்தின் ப்ரீ புரொடக்சன் Pre=Production வேலைகள் தற்போது துரிதமாக நடைபெற்று வருகிறது. தமிழ் தெலுங்கு ஹிந்தி என மூன்று மொழிகளில் படம் தயாராக இருப்பதால் இந்திய சினிமாவில் இது மிக முக்கியமான படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.\nபிரபு, கங்கை அமரன், விஞ்ஞானி சுந்தரேஷ் - க்கு டாக்டர் பட்டம்\nரஜினியைப் பற்றி வரும் வீண் வதந்திகளை நம்பவேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=70305101", "date_download": "2020-07-15T07:30:40Z", "digest": "sha1:2X242FGGC33OBQC5V6PYBW5TYHADFQHO", "length": 30689, "nlines": 840, "source_domain": "old.thinnai.com", "title": "சென்னைத்தமிழில் கணினி | திண்ணை", "raw_content": "\nசமீபத்தில் பலர் தமிழில் கணினியை கட்டுவிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்கள் முயற்சி வெல்க என்று வாழ்த்துவதோடு, சென்னைத்தமிழுக்கு ஆதரவளிக்க யாரும் இல்லாதது என்னை வருத்தத்தில் ஆழ்த்தியிருக்கிறது. ஆகவே என்னுடைய சிறு முயற்சியாக சென்னைத்தமிழில் கணினி வார்த்தைகளை அறிமுகம் செய்கிறேன்.\nOpen = தொற நைனா\nPrint Preview = பாத்து பிரிண்டடி\nView = லுக்கு உடு\nCut = வெட்டு குத்து\nPaste Special = நல்லா எச்சத் தொட்டு ஒட்டு\nSave as = அப்டியே வெச்சுக்கோ\nSave All = அல்லாத்தையும் வெச்சுக்கோ\nFind = தேடினாத் தாவலை\nFind Again = இன்னோரு தபா தேடு\nMove = ஜகா வாங்கு\nZoom = பெர்சா பிலிம் காட்டும்மா\nZoom Out = வெளில வந்து பெர்சா பிலிம் காட்டும்மா\nReplace = இத்த தூக்கி அத்ல போட்டு அத்தத் தூக்கி இத்ல போடு\nRun = ஓடு நைனா\nToolsbar = ஸ்பான்னர் செட்டு\nExit = உட்ரா டேய்\nScrollbar = இங்க அங்க அல்லாடாத\nTrash bin = குப்ப தொட்டி\nDrag & hold = நல்லா இஸ்து புடி\nDouble click = ரெண்டு தபா அமுக்கு\nAbort, Retry, Ignore = இவுட்டுடு , இன்னொரு வாட்டி பாரு, தொலயுது வுடு\nYes,No,Cancel = இப்ப இன்னா சொல்லிக்கிற நீ \nGeneral protection fault = அல்லாம் காலி அம்பேல்மா\nAccess denied = கை வச்சே , கீசிடுவேன்\nUnrecoverable error = தொலஞ்சது தொலஞ்சது தான்\nOperation illegal = பேமானி… சாவுக்கிராக்கி… கஸ்மாலம்\nமுதல் காஷ்மீர்ப் போரில் ஆங்கிலேயர் செய்த மோசடி\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் ஐந்து\nஹாங்காங்கில் ஸார்ஸ்- எண்ணிக்கைகளுக்கு அப்பால்\nஇரண்டு தலைகள் கொண்ட மனிதனுடன் ஒரு நேர்முகம்\nஇந்த வாரம் இப்படி (விவாதம் இல்லாமல் சட்டங்கள், பெண்கள் இட ஒதுக்கீடு, ஈராக் போர், பாகிஸ்தான் உறவு)\nஏன் அமெரிக்க விவசாயிகளுக்கு கொடுக்கும் மானியம் ஏழை நாட்டு விவசாயிகளுக்குப் பேரிடியாக இருக்கிறது \nகழுதைப் புலிகளும், நத்தைகளும், சில மனிதர்களும்\nபிரியும் பாதையும் பிரியா மனமும்\nபிற வழிப்பாதைகள் (சு சமுத்திரம்,பாலு மகேந்திராவின் ஜூலி கணபதி)\nமூலக்கூறு உயிரியலில் நவீன இயற்பியலின் பங்களிப்பு: 3 லின்னஸ் பவுலிங்\nஅறிவியல் மேதைகள் டாரிசெல்லி (Torricelli)\nகாலச்சுவடு மலர் – ஒரு சுயமதிப்பீடு\nசாக்கியார் முதல் சக்கரியா வரை\nஒரு புளிய மரத்தின் கதை – ஒரு காலங்கடந்த பார்வை\nஎதிர்கொள்ள மறுத்தலின் எதிரொலி (கிருத்திகாவின் ‘தீராத பிரச்சனை ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 60)\nமதமும் தம்மமும் – மதம் குறித்த பெளத்த கோட்பாடு\nபொருந்தாமையின் துக்கம் (பிராந்து – நாஞ்சில் நாடனுடைய சிறுகதைத்தொகுதி நூல் அறிமுகம்)\nதின கப்ஸா – விட்டுக் கொடுத்தல் சிறப்பிதழ்\nபசுமைப் பார்வைகள் :சுற்றுச்சூழல் அரசியல் – 2\nப சிதம்பரம் நியூஜெர்ஸியில் பேசுகிறார்\nதினகப்ஸா – குடிமகள் சிறப்பிதழ்\nஅமெரிக்க கவிஞர் பில்லி கொலின்ஸ் (Billy Collins)\nPrevious:உதிர்தலும் உருமாற்றமும் -அ.செ.முருகானந்ததனின் ‘பழையதும் புதியதும் ‘ (எனக்குப் பிடித்த கதைகள் – 59)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nமுதல் காஷ்மீர்ப் போரில் ஆங்கிலேயர் செய்த மோசடி\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் ஐந்து\nஹாங்காங்கில் ஸார்ஸ்- எண்ணிக்கைகளுக்கு அப்பால்\nஇரண்டு தலைகள் கொண்ட மனிதனுடன் ஒரு நேர்முகம்\nஇந்த வாரம் இப்படி (விவாதம் இல்லாமல் சட்டங்கள், பெண்கள் இட ஒதுக்கீடு, ஈராக் போர், பாகிஸ்தான் உறவு)\nஏன் அமெரிக்க விவசாயிகளுக்கு கொடுக்கும் மானியம் ஏழை நாட்டு விவசாயிகளுக்குப் பேரிடியாக இருக்கிறது \nகழுதைப் புலிகளும், நத்தைகளும், சில மனிதர்களும்\nபிரியும் பாதையும் பிரியா மனமும்\nபிற வழிப்பாதைகள் (சு சமுத்திரம்,பாலு மகேந்திராவின் ஜூலி கணபதி)\nமூலக்கூறு உயிரியலில் நவீன இயற்பியலின் பங்களிப்பு: 3 லின்னஸ் பவுலிங்\nஅறிவியல் மேதைகள் டாரிசெல்லி (Torricelli)\nகாலச்சுவடு மலர் – ஒரு சுயமதிப்பீடு\nசாக்கியார் முதல் சக்கரியா வரை\nஒரு புளிய மரத்தின் கதை – ஒரு காலங்கடந்த பார்வை\nஎதிர்கொள்ள மறுத்தலின் எதிரொலி (கிருத்திகாவின் ‘தீராத பிரச்சனை ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 60)\nமதமும் தம்மமும் – மதம் குறித்த பெளத்த கோட்பாடு\nபொருந்தாமையின் துக்கம் (பிராந்து – நாஞ்சில் நாடனுடைய சிறுகதைத்தொகுதி நூல் அறிமுகம்)\nதின கப்ஸா – விட்டுக் கொடுத்தல் சிறப்பிதழ்\nபசுமைப் பார்வைகள் :சுற்றுச்சூழல் அரசியல் – 2\nப சிதம்பரம் நியூஜெர்ஸியில் பேசுகிறார்\nதினகப்ஸா – குடிமகள் சிறப்பிதழ்\nஅமெரிக்க கவிஞர் பில்லி கொலின்ஸ் (Billy Collins)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php/Economic_Review_1975.11", "date_download": "2020-07-15T09:13:56Z", "digest": "sha1:F5QLGIUBCT5IMVHS3MQBA7J2FIKXHOGK", "length": 3114, "nlines": 56, "source_domain": "noolaham.org", "title": "Economic Review 1975.11 - நூலகம்", "raw_content": "\nEconomic Review 1975.11 (1.8) (7.08 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,186] இதழ்கள் [11,871] பத்திரிகைகள் [47,767] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,301] சிறப்பு மலர்கள் [4,742] எழுத்தாளர்கள் [4,129] பதிப்பாளர்கள் [3,381] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [2,973]\n1975 இல் வெளியான இதழ்கள்\nஇப்பக்கம் கடைசியாக 16 அக்டோபர் 2017, 11:28 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtoday.net/reviews/kaala-movie-review/", "date_download": "2020-07-15T08:05:42Z", "digest": "sha1:T6CGCXJP3NMDX2A3OF2TF7ZRWYBJG7XN", "length": 12354, "nlines": 136, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "Kaala Movie Review", "raw_content": "\nஒருவழியாக அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த காலா வந்தே விட்டது. கபாலியில் சற்றே சோர்வுற்ற ரசிகர்களுக்கு இந்தப்படம் என்ன மாதிரியக தீனீ போட்டுள்ளது பர்க்கலாம்.\nமும்பை தாராவி பகுதி மக்களின் காட்பாதர் தான் காலா என்கிற கரிகாலன் என்கிற ரஜினி. தாராவியை ஹைடெக்காக மாற்றுகிறேன் என அந்த தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி கோடிக்கணக்கில் மதிப்புள்ள அந்த இடத்தை ஆக்கிரமிக்க பார்க்கிறார் ஹரிதாதா என்கிற நானா படேகர். இதை ரஜினி கடுமையாக எதிர்க்க, ரஜினி தரப்பிற்கு கடும் பாதிப்பை ஏற்படுத்துகிறார் நானா படேகர்… அதையும் மீறி அவரிடமிருந்து காலா தாராவியை காப்பாற்றினாரா என்பது க்ளைமாக்ஸ்\nதன்னை நம்பிய மக்களுக்காக போராடும் காலா கேரக்டரில் வயதுக்கேற்ற கதாபாத்திரத்தில் ரஜினி செமையாக பிட் ஆகிறார்.. மனைவி ஈஸ்வரியுடன் குறும்பு செய்வது, முன்னாள் காதலி ஹுமாவுடன் போகிற போக்கில் தலைதூக்கும் ரொமான்ஸ், நானா படேகருக்கு சவால் விடுவது என நடிப்பில் நம்மை திருப்திப்படுத்தி விடுகிறார் ரஜினி.. அதிலும் நானா படேகரை பார்த்து ‘நான் உன்னை போக சொல்லலையே ” என் என ஆட்டம் காட்டுவது செம மாஸ் சீன..\nபல வருடங்கள் கழித்து ரஜினியின் ஜோடியாக வெள்ளித்திரைக்கு ரிட்டர்ன் ஆகியிருக்கும் ஈஸ்வரி ராவ் ரஜினிக்கு ஈடு கொடுத்து செமையாக ஸ்கோர் பண்ணுகிறார், ஹுமா குரோஷியும் தனது தேர்வை நியாயப்படுத்தி இருக்கிறார்.. ரஜினிக்கு பக்கபலமாக எந்நேரமும் போதையில் ஆடிக்கொண்டே சலம்பும் சமுத்திரக்கனி காமெடி ஏரியாவை கவனித்துக்கொள்கிறார். ரஜினியின் மகனாக வத்திக்குச்சி திலீபன் மற்றும் இன்னொரு மகன் லெனினாக நடித்திருப்பவர் இருவருக்கும் வாய்ப்பு அதிகம்.. சரியாக பயன்படுத்தி இருக்கிறார்கள். ரமேஷ் திலக், அருள்தாஸ், அரவிந்த் ஆகாஷ், சம்பத், சாயாஜி ஷிண்டே, ரவி காளே என எல்லோருமே கவனிக்க வைக்கிறார்கள\nசந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்களை விட பின்னணி இசையில் பின்னி பெடலெடுத்துள்ளது.. மும்பை தாராவியின் அவலங்களை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது முரளியின் ஒளிப்பதிவு. ரஜினியின் நடிப்பு பசிக்கு தீனி போட்டு இருந்தாலும் ரஜினி ரசிகர்களுக்கு இயக்குனர் ரஞ்சித் சரியான தீனி போடவில்லை என்றே சொல்லவேண்டும்.படத்தில் நமக்கு நிறைய கேள்விகளை ���ைத்துள்ளார் இயக்குனர் ரஞ்சித்.. காலாவின் தந்தை வேங்கையனை ஹரிதாதா கொன்றான் என்றால் இத்தனை வருடங்களாக காலா அவனை பழிவாங்காமல் இருந்தது ஏன்.. வேங்கையன் மகன் தான் காலா என்பதும் தாராவியில் ராஜாவாக காலா இருக்கிறார் என்பதும் ஹரிதாதாவுக்கு தெரியாமல் போனது எப்படி.. வேங்கையன் மகன் தான் காலா என்பதும் தாராவியில் ராஜாவாக காலா இருக்கிறார் என்பதும் ஹரிதாதாவுக்கு தெரியாமல் போனது எப்படி.. இப்படி நிறைய சந்தேகங்கள் எழுந்தாலும் ரஜினி படத்தில் இந்த கேள்விகள் எல்லாம் எதற்கு என ஒதுக்கிவிட்டு வெளியே வருகிறோம்..\nகாலாவும் ரஞ்சித் படம் தான்.. ரஜினி படமல்ல..\nசமூக பிரச்சனைக்காக களம் இறங்கிய தாடி பாலாஜி\nபிரபல காமெடி மற்றும் குணச்சித்திர நடிகரும் பிக் பாஸ்...\n’ட்ரிப்’ படத்தை கைப்பற்றிய சன் டிவி\nடிஜிட்டல் உலகில் புதிய சாதனை “ஆஹா” (AHA) \nடோக்கியோ தமிழ்ச்சங்கம் சார்பில் கிரேஸி மோகனுக்கு சிறப்பு நினைவேந்தல்\nவேலம்மாள் கல்வி வளாகத்தில் நிவாரண பொருட்கள் வழங்கிய சூரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/search.php?s=82e5422272a9080f8f7de5c74edf0d35&searchid=1524585", "date_download": "2020-07-15T09:34:15Z", "digest": "sha1:TPCNEZR2O6FIBTXO3UL33UEPMCXWRAHV", "length": 7219, "nlines": 255, "source_domain": "www.tamilmantram.com", "title": "Search Results - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "\nThread: மன்றத்திற்கு மீண்டும் வருவதில் மகிழ்ச்சி\nமறந்துவிடவில்லை உங்களை . மன்றம் சிறிது தொய்வு...\nமறந்துவிடவில்லை உங்களை . மன்றம் சிறிது தொய்வு கண்டுள்ளது. உங்களின் வருகை ஒரு உத்வேகமாக இருக்கட்டும்.\nThread: தமிழ் அன்பர்களுக்கு வணக்கம்\nவருக வருக. உங்கள் மேலான பங்களிப்பை தருக.\nவருக வருக. உங்கள் மேலான பங்களிப்பை தருக.\nநன்று. மதங்கள் எல்லாமும் ஒன்றேதான் என்றால்....\nமதங்கள் எல்லாமும் ஒன்றேதான் என்றால். தலைவர்கள் எல்லாம் எங்கே போவது..\nThread: கண்ணால் பேசி வந்தாள்\nவருக..படிப்பதோடு நின்றுவிடாமல் , நிறைய எழுதுங்கள்.\nவருக..படிப்பதோடு நின்றுவிடாமல் , நிறைய எழுதுங்கள்.\nவணக்கம். உங்கள் பெயர் அமீபா.வா \nThread: காவிரிக் கரையிலிருந்து கார்த்திகேயன்\nThread: என் மனதின் காதல் ஓசை\nபாறை மேல் விழுந்து சிதறிப் போகும் மழைத் துளி...\nபாறை மேல் விழுந்து சிதறிப் போகும்\nமழைத் துளி போல என்னுள் விழுந்து\nThread: முழு மதுவிலக்கு இனி தமிழகத்தில் சாத்தியமா\nவளர்ந்த நாடுகளில் பெரும்பாலும் மதுவிலக்கு இல்லை....\nThread: தாமரை சிந்தும் தேன் துளிகள்\nமன்னிக்கவும், மன்னிக்கப்படவும் தைரியம் உள்ளவர்கள்...\nThread: அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்\nஅனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.\nThread: குட்டிக்கனவுகள் பகுதி - 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2014/11/iv-7.html", "date_download": "2020-07-15T08:27:56Z", "digest": "sha1:XCTRN3X6HW3NVEIB5EH4TEBAO7DPKSE6", "length": 11746, "nlines": 221, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: டிஎன்பிஎஸ்சி குரூப் - IV மாதிரி வினா - விடை 7", "raw_content": "\nடிஎன்பிஎஸ்சி குரூப் - IV மாதிரி வினா - விடை 7\nபொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள்\n151. இந்தியாவில் உள்ள பெரிய துறைமுகங்கள் எத்தனை\n152. கடல்களின் எஜமானி என அழைக்கப்படும் நாடு எது\n153. விளையாட்டுத்துறை பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது எது\n154. வாட்ஸ்அப் (Whatsapp) அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு எது\n155. 2014-ல் பிரேசில் நாட்டில் நடைபெற்றது எத்தனையாவது உலக கால்பந்து போட்டி\n156. உலக கால்பந்து கோப்பையை ஜெர்மனி எத்தனை முறை வென்றுள்ளது\n157. 20-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி 2014-ல் நடந்த நாடு எது\n158. இந்தியாவின் மிகப்பெரிய பல்கலைக்கழகம் எது\n159. இந்தியாவில் உள்ள அஞ்சல் நிலையங்களின் எண்ணிக்கை எத்தனை\n160. இந்தியாவில் எத்தனை பஞ்சாயத்துகள் உள்ளன\n161. இந்திய ரயில்வேயின் போக்குவரத்து மண்டலங்கள் எத்தனை\n162. மலையாளிகள் என்ற பழங்குடியினர் அதிகம் வசிக்கும் மாவட்டம் எது\n163. தமிழ்நாட்டில் காப்பி ஆராய்ச்சி நிலையம் எங்கு அமைந்துள்ளது\n164. நிலவொளி பூமியை வந்தடைய ஆகும் காலம் எவ்வளவு\n165. சோழர்களின் ஆட்சிக்காலத்தில் மெய்க்கீர்த்திகள் எனப்பட்டவை எவை\n166. செபி (SEBI) எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது\n167. ஐ.நா.சபையின் முதல் பொதுச்செயலாளர் யார்\n168. சியா கண்டத்தில் பெண்களுக்கு முதலில் ஓட்டுரிமை வழங்கிய நாடு எது\n169. நைல் நதி எந்த கடலில் கலக்கிறது\n170. காவல்துறையில் முதன்முதலில் பெண்களைச் சேர்த்த நாடு எது\n171. உலக உணவு நாள் கொண்டாடப்படும் தினம் எது\n172. உலக தண்ணீர் தினம் கொண்டாடப்படுவது எந்த நாளில்\n173. மூன்று தலைநகரங்களைக் கொண்ட நாடு எது\n174. பிளாஸ்டிக்கில் ரூபாய் நோட்டு அச்சடித்த முதல் ஐரோப்பிய நாடு எது\n175. உலகின் மிகப்பெரிய சிறைச்சாலை எங்குள்ளது\n176. ஆசியாவிலேயே மிகப்பெரிய காற்றாலை அமைந்துள்ள இடம் எது\n177. உலகில் உள்ள ஒரே ஒரு இ��்து நாடு எது\n178. உலகின் மிகப்பெரிய முஸ்லிம் நாடு எது\n179. உலக தூய்மை தினம் என்று கொண்டாடப்படுகிறது\n180. உலகிலேயே மிகவும் பெரிய தேசியக்கொடி கொண்ட நாடு எது\n181. தமிழ்நாட்டில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் அமைந்துள்ள இடங்கள் எவை\n182. பார்வை இல்லாதவர்களுக்கான எழுத்து முறையை கண்டுபிடித்தவர் யார்\n183. ஜனாதிபதி பரிசு பெற்ற முதல் தமிழ் படம் எது\n184. ஆசிய வளர்ச்சி வங்கி அமைந்துள்ள இடம் எது\n185. உலகில் ரப்பர் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது\n186. சென்னை உயர்நீதிமன்றம் நிறுவப்பட்ட நாள் எது\n187. மதுரையில் சென்னை உயர்நீதிமன்றக் கிளை எப்போது ஆரம்பிக்கப்பட்டது\n188. சர்வ சிக்சா அபியான் (அனைவருக்கும் கல்வி திட்டம்) என்பது என்ன\n189. கிராமப்புற தபால் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அளிப்பது தொடர்பாக அமைக்கப்பட்ட கமிட்டி எது\n190. \"The Audacity of Hope\" என்ற புத்தகத்தை எழுதியவர் யார்\n154. 2009 (தலைமையகம் கலிபோர்னியா)\n157. ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகர்\n159. 1 லட்சத்து 55 ஆயிரம்\n165. அரசின் சாதனை வரலாறு\n167. டிரைக்வே (நார்வே நாட்டைச் சேர்ந்தவர்)\n175. ரஷ்யாவில் உள்ள கார்கோல்\n188. 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் 8-ம் வகுப்பு வரை கல்வி அளிக்கும் திட்டம்\n190. அமெரிக்க அதிபர் ஒபாமா.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nயார் இந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்... அப்படி என்ன சிறப்பு இவருக்கு\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2019/09/26/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-07-15T07:44:17Z", "digest": "sha1:F35JL5S3ZZ3VMGQX3P4ODCBCY7RLWOGZ", "length": 9138, "nlines": 101, "source_domain": "lankasee.com", "title": "இரு பெண்கள் மீது பாலியல் தாக்குதல்! – தலையிட்ட RAiD அதிரடி ��டையினர்..!! | LankaSee", "raw_content": "\nநள்ளிரவு 12 மணிக்கு நடிகை ராதிகா கொடுத்த சர்ப்ரைஸ்… இன்ப அதிர்ச்சியில் சரத்குமார்\nபிரான்ஸில் அடுத்த சில வாரங்களில் இது கட்டாயமாக்கப்படும் பிரதமர் மேக்ரான் முக்கிய தகவல்\nஇராவணன் எகிப்து மன்னனின் பெயர்; இராமனும் முஸ்லிம்; கோணேஸ்வரம் முஸ்லிம்களுடையது\n45 வயது நபருக்கு 12 வயது சிறுமியை 4-வது மனைவியாக கட்டிக் கொடுத்த வளர்ப்பு தாய்\nமுகத்தை கூட காட்ட முடியவில்லை அது போன்ற காரியத்தை செய்திருக்கிறேன்… தற்கொலை செய்து கொண்ட பெண்\nதமிழர்களின் தேசிய விடுதலை போராட்டத்தை சிதைக்கும் வகையிலேதான் இந்த அரசு செயற்படுகிறது\nஇதுவரை ஊரடங்கு சட்டம் விதிக்கும் எண்ணமில்லை: அரசு\nதமிழரின் நலன்களுக்காக அதிகமான சேவைகளை செய்வோம்\nகொழும்பில் கொரோனா இல்லை – சுகாதார சேவைகள் பணிப்பாளர்…\nஇரு பெண்கள் மீது பாலியல் தாக்குதல் – தலையிட்ட RAiD அதிரடி படையினர்..\non: செப்டம்பர் 26, 2019\nஇச்சம்பவம் சனிக்கிழமை இரவு Nantes நகரில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி, வடக்கு பிரான்சைச் சேர்ந்த இரு பெண்கள் கடந்த இரு வாரமாக Nantes நகரில் விடுமுறையை கழித்துக்கொண்டிருந்தனர்.\nஇந்நிலையில் Saint-Sébastien-sur-Loire நகரில் குறித்த இரு பெண்கள் மீது பாலியல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இரண்டு இளஞர்கள் குறித்த பெண்களை பாலியல் துன்புறுத்தல் மேற்கொண்டதோடு, ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரமும் மேற்கொண்டுள்ளனர்.\nஅதில் ஒரு பெண் சுயநினைவற்று மயங்கி விழுந்துள்ளார். ஒருவழியாக சம்பவ இடத்தில் இருந்து தப்பித்த இரு பெண்களும் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். அதைத் தொடர்ந்தே RAiD அதிரடிப்படையினர் தலையிட்டுள்ளனர். குறித்த இரு இளைஞர்களையும் அதிரடியாக கைது செய்துள்ளனர்.\nகுதிரையை வைத்து அச்சுறுத்தியதாக கனடா பெண் முறைப்பாடு : குதிரை ஓட்டியான செந்தில் என்பர் கைது\nமாணவிகள், ஆசிரியைகளின் புகைப்படங்களை ஆபாசமாக எடிட்டிங் செய்து மிரட்டிய பெண்..\nபிரான்ஸில் அடுத்த சில வாரங்களில் இது கட்டாயமாக்கப்படும் பிரதமர் மேக்ரான் முக்கிய தகவல்\n45 வயது நபருக்கு 12 வயது சிறுமியை 4-வது மனைவியாக கட்டிக் கொடுத்த வளர்ப்பு தாய்\n5 வயது மகனிற்கு ஈவிரக்கமில்லாமல் பெற்றோர்கள் செய்த கொடூரம்\nநள்ளிரவு 12 மணிக்கு நடிகை ராதிகா கொடுத்த சர்ப்ரைஸ்… இன்ப அதிர்ச்சியில் சரத்குமார்\nபிரான்ஸில் அடுத்த சில வாரங்களில் இது கட்டாயமாக்கப்படும் பிரதமர் மேக்ரான் முக்கிய தகவல்\nஇராவணன் எகிப்து மன்னனின் பெயர்; இராமனும் முஸ்லிம்; கோணேஸ்வரம் முஸ்லிம்களுடையது\n45 வயது நபருக்கு 12 வயது சிறுமியை 4-வது மனைவியாக கட்டிக் கொடுத்த வளர்ப்பு தாய்\nமுகத்தை கூட காட்ட முடியவில்லை அது போன்ற காரியத்தை செய்திருக்கிறேன்… தற்கொலை செய்து கொண்ட பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstamila.com/2019/08/21/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF/", "date_download": "2020-07-15T07:44:05Z", "digest": "sha1:QFNNQBO24ZNQ4Y2MQEA7WDMVJKEQTWHE", "length": 11710, "nlines": 144, "source_domain": "newstamila.com", "title": "பணம் கேட்டு மிரட்டி விஜய் டிவிக்கு பிக்பாஸிலிருந்து வெளிவந்த பின்பும் தற்கொலை மிரட்டல் விடுத்த மதுமிதா..! - News Tamila", "raw_content": "\nHome பொழுதுபோக்கு பணம் கேட்டு மிரட்டி விஜய் டிவிக்கு பிக்பாஸிலிருந்து வெளிவந்த பின்பும் தற்கொலை மிரட்டல் விடுத்த மதுமிதா..\nபணம் கேட்டு மிரட்டி விஜய் டிவிக்கு பிக்பாஸிலிருந்து வெளிவந்த பின்பும் தற்கொலை மிரட்டல் விடுத்த மதுமிதா..\nபிக்பாஸ் சீசன் மூன்று விறுவிறுப்பாக நடந்துவருகிறது. கடந்த இரண்டு சீசன்களை தொடர்ந்து மூன்றாவது சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். சீசன் மூன்று ஆரம்பத்தில் இருந்தே சண்டை, சர்ச்சைகளுடன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது.\nமொத்தம் 16 பிரபலங்கள் போட்டியாளராக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா, ரேஷ்மா, சரவணன்,சாக்‌ஷி ஆகியோர் கடந்த நாட்களில் வெளியானர். அதனை தொடர்ந்து வைல்டுக்கு கார்டு எண்ட்ரியாக நடிகை கஸ்தூரி பிக்பாஸ் வீட்டிற்கு வந்தார்.\nபின்னர் விருந்தினராக வனிதா மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். அவர் வந்ததுமே பல பிரச்சினைகள் வெடித்து வீடே களேபரமானது. இந்நிலையில் கடந்த வாரம் அபிராமி குறைந்த ஓட்டுக்களை பெற்று வெளியேறியநிலையில், தற்கொலை முயற்சி மேற்கொண்டதற்காக நடிகை மதுமிதா வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். அதனால் பெரும் பரபரப்பு நிலவியது.\nஇந்நிலையில் விஜய் டிவி சட்டப்பிரிவு மேலாளர் பிரசாத் என்பவர் மதுமிதா மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் மதுமிதா தன்னை காயப்படுத்தி கொண்ட காரணத்தினால், காயத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு 50 நாட்களிலேயே நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.\nஅதனை தொடர்ந்து அவருக்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கான பில் அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் மதுமிதா ஒப்பந்தத்தின்படி11,50,௦௦௦ பெற்றுள்ளார். அதனை தொடர்ந்து ஒரு நாளைக்கு 80,000 ரூபாய் வீதம் 42 நாட்களுக்கான பாக்கி பணத்தை தருவதாக கூறிஇருந்தோம். ஆனால் அதனை முதலில் ஒப்புக் கொண்டு சென்றவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் டீனா என்பவரின் வாட்ஸ் அப் எண்ணிற்கு பாக்கி பணத்தை இரண்டு நாட்களில் தரவில்லை என்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என வாய்ஸ் மெசேஜ் அனுப்பி மிரட்டல் விடுத்துள்ளார் என கூறியுள்ளார்.\nPrevious articleபிக்பாஸ் வீட்டில் மீண்டும் ஆரம்பித்த கவின் – லோஸ்லியா ரொமான்ஸ்..\nNext articleபெண்கள் கழிவறையில் ரகசிய கேமரா வைத்தேன்.. வீடியோவை பார்த்து ரசிப்பேன்.. அதிரவைத்த வாக்குமூலம்\n14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட நடிகை பிந்து மாதவி… சோகத்தில் வெளியிட்ட காணொளி\n‘பொன்மகள் வந்தாள்’ படத்துக்கு ஜோதிகாவின் சம்பளம் என்ன தெரியுமா\nபெண்ணாக மாறிவிட்ட கெளதம் கார்த்திக்… காரணம் இதுதானா\nதளபதி 65ன் இயக்குனர் இவர் தானா அப்போ ரிலீஸ் எப்போ ரசிகர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி\nபிரம்மாண்டமாக நடக்கவிருந்த பிரபல ஹீரோவின் திருமண ஏற்பாடுகள் திடிர் நிறுத்தம்… காரணம் இது தானா\nநான் அதிர்ஷ்டசாலி தான்… தர்ஷன் – ஷனம் ஷெட்டி காதலை பற்றி மனம் திறந்த ஷெரின்\nகொரோனா ஆயுட்காலத்தைக் கணித்த உலகப்புகழ் பெற்ற ஜோதிடருக்கு ஏற்பட்ட சோகம்\n‘முதல் நாள் – 45 கோடி…’ ‘2வது நாள் – 197 கோடி…’ ‘3வது...\n‘பொத்து பொத்துன்னு மயங்கி விழுந்த பொதுமக்கள்’… ‘நாட்டையே அதிரவைத்துள்ள விஷவாயு கசிவு’… நெஞ்சை உலுக்கும்...\n‘5 ஆயிரம் மில்லி லிட்டர் வரை ஆர்டர், 120 ரூபாய் டெலிவரி சார்ஜ்’… ‘சரக்கு...\nநாட்டு மக்களிடையே பிரதமர் மோடி நாளை உரை\nபுதிய முயற்சிகளால் புகழைப் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்..\nதமிழ் பாடல் பாடியதால் உடைக்கப்பட்ட இசைக்கருவிகள்… கர்நாடகாவில் அட்டூழியம்..\nபெண்கள் கழிவறையில் ரகசிய கேமரா வைத்தேன்.. வீடியோவை பார்த்து ரசிப்பேன்.. அதிரவைத்த வாக்குமூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstm.in/national/court/bail-denial-before-pc-chidambaram-supreme-court/c77058-w2931-cid301632-su6227.htm", "date_download": "2020-07-15T07:42:03Z", "digest": "sha1:7OTGT4K6VXB4V7K4SQCNSUNXWE25GNUQ", "length": 2287, "nlines": 16, "source_domain": "newstm.in", "title": "ப.சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் மறுப்பு: உச்சநீதிமன்றம்", "raw_content": "\nப.சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் மறுப்பு: உச்சநீதிமன்றம்\nப.சிதம்பரத்திற்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.\nப.சிதம்பரத்திற்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.\nஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்யாமல் இருக்க, ப.சிதம்பரம் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை உச்சநீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.. மேலும், முன்ஜாமீன் என்பது அடிப்படை உரிமையில்லை என கூறி முன் ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதனால் தற்போது சிபிஐ காவலில் உள்ள ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்ய உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/weather-chennai-news-imd-chennai-weather-forecast-report-tamil-nadu-rain-today/", "date_download": "2020-07-15T09:10:54Z", "digest": "sha1:LMK3WCKWHMWSNYKSPWDLIHWBWXNS54OF", "length": 10220, "nlines": 64, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இன்றும், நாளையும் எங்கெங்கு மழை தெரியுமா? வானிலை அறிக்கை", "raw_content": "\nஇன்றும், நாளையும் எங்கெங்கு மழை தெரியுமா\nChennai Weather Forecast: ‘தென் மாவட்டங்களிலும், நீலகிரி குன்னூரிலும் கன மழை பெய்திருக்கிறது. சென்னை, டெல்டா மாவட்டங்களுக்கு இன்று மழை இருக்கிறது’\nWeather Chennai News: தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் இன்று கன மழை கொட்டுகிறது. நாளையும் சில மாவட்டங்களில் கன மழை காத்திருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் குன்னூரில் அதிகபட்சமாக 17 செ.மீ மழை பெய்திருக்கிறது.\nLatest Report: அடுத்த 2 நாட்கள் கன மழை பெய்யும் மாவட்டங்கள் இவைதான்\nசென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (நவம்பர் 17) பகல் 12 மணிக்கு வெளியிட்ட வானிலை அறிக்கை வருமாறு:\nகடந்த 24 மணி நேரத்தில் குன்னூரில் அதிகபட்சமாக 17 செ.மீ மழை\nதமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் இன்று கன மழை வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக தேனி, நீலகிரி, கோயம்புத்தூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் குறிப்பிடப்ப��்ட பகுதிகளில் கன மழை பெய்யும். நாளை முதல் 21-ம் தேதி வரை தமிழ்நாட்டில் குறிப்பிட்ட பகுதிகளில் கன மழை பெய்ய இருக்கிறது.\nநவம்பர் 19, 20, 21 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் பல பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்ய இருக்கிறது. சென்னையில் பெரும்பாலும் வானம் மேகமூட்டமாக இருக்கும். வெப்பநிலை அதிகபட்சமாக 33 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்சம் 26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்.\nகடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் குன்னூரில் அதிகபட்சமாக 17 செ.மீ மழை பெய்திருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் 7 செ.மீ மழையும், நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் 6 செ.மீ, திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், மணிமுத்தாறு, விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஆகிய இடங்களில் 5 செ.மீ மழை பதிவாகி இருக்கிறது.\nதனியார் வானிலை ஆய்வாளரும் தமிழ்நாடு வெதர்மேன் என அழைக்கப்படுபவருமான பிரதீப் ஜான் கூறுகையில், ‘தென் மாவட்டங்களிலும், நீலகிரி குன்னூரிலும் கன மழை பெய்திருக்கிறது. சென்னை, டெல்டா மாவட்டங்களுக்கு இன்று மழை இருக்கிறது’ என குறிப்பிட்டிருக்கிறார்.\nஸ்டேட் பேங்க் வாடிக்கையாளர்கள் கொடுத்து வைத்தவர்கள்\nசுனிதா யாதவ்: எனது போராட்டம் காக்கி சீருடைக்கானது\nசென்னையில் குறையும் கொரோனா; அதிகரிக்கும் டிஸ்சார்ஜ்\nசென்னையில் நாளை மின்தடை, முழுப் பட்டியல்\nசென்னையில் ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளர் கைது: மாணவி புகார் எதிரொலி\nவெளியுறவு நிர்வாகம்: இந்தியா சீனாவிடமிருந்து என்ன கற்றுக்கொள்ள முடியும்\nஹைட்ராக்ஸி குளோரோகுயின் பலன் கொடுக்கிறதா\nதேர்வு எழுதாதவர்களுக்கு சிபிஎஸ்இ எவ்வாறு தரவரிசையை நிர்ணயிக்கிறது\nபொதுமுடக்க தளர்வுக்கு பிறகும் இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சியை மீட்டெடுக்க திணறுவது ஏன்\nவிண்வெளி துறையில் தனியார் நிறுவனம்.. சீனாவின் குய்சோ -11 ராக்கெட் தோல்வி\nகொரோனா தொற்று பரவல் விகிதம் அதிகரிப்பு, இறப்பு விகிதம் குறைவு\nநடிகை பொய் சொல்ல மாட்டாங்க... முக அழகுக்கு காஃபி யூஸ் பண்றாங்களாம்\nகண்ணிமைக்கும் நேரத்தில் முகத்தை தாக்கிய பாம்பு - 3.5 லட்சம் 'லைக்ஸ்' பெற்ற வீடியோ\nOnePlus Nord அறிமுகம்: இவ்ளோ விலைக்கு இந்த வசதிகள் போதுமா\nஇதைத்தானய்யா எதிர்பார்த்தோம்... அமேசான் பிரைம் வீடியோ லேட்டஸ்ட் அப்டேட் என்ன தெரியுமா\nவாட்ஸ் அப்: புதிய போனில் நீங்கள் எதிர்கொள்ளும் சிக்கலுக்கு சுலபத் தீர்வு\nதமிழகத்தில் புதிதாக 4,328 பேருக்கு கொரோனா தொற்று - உயிரிழப்பு 2 ஆயிரத்தை கடந்தது\nஆப்கன் கிரிக்கெட்டில் ஒரு 'புரட்சித் தளபதி' - வேர்ல்டு கப் வாங்கிய பிறகே கல்யாணமாம்\nதேர்வு எழுதாதவர்களுக்கு சிபிஎஸ்இ எவ்வாறு தரவரிசையை நிர்ணயிக்கிறது\nஅஜித்தின் ட்ரோன் செஷன்: வைரலாகும் வீடியோ\nலட்சங்களில் லாபம்.. 6 மாதத்துக்கு ஒருமுறை வட்டி தங்க பத்திர முதலீடு பற்றி தெரியுமா\nTamil News Today Live : மதுரையில் இன்று முதல் தளர்வுகளுடன் பொதுமுடக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiraijaalam.blogspot.com/2017/01/", "date_download": "2020-07-15T09:52:00Z", "digest": "sha1:BFDEZQNZRPMHMEHSC5GNYLM33XQLHLK6", "length": 14518, "nlines": 214, "source_domain": "thiraijaalam.blogspot.com", "title": "திரைஜாலம்: January 2017", "raw_content": "\nசொல் அந்தாதி - 69\nசொல் அந்தாதி - 69 புதிருக்காக, கீழே 5 (ஐந்து)\nதிரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.\n1. கடன் வாங்கி கல்யாணம் - எங்கிருந்து வீசுதோ\n3. மக்கள் என் பக்கம்\nகொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும்.\nசொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.\nசொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:\nவிடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.\nதிரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.\nLabels: சினிமா, சொல் அந்தாதி, திரை ஜாலம், புதிர், ராமராவ்\nஎழுத்துப் படிகள் - 184\nஎழுத்துப் படிகள் - 184 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் சிவாஜி கணேசன் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (7) STR (சிலம்பரசன்) கதாநாயகனாக நடித்தது.\nஎழுத்துப் படிகள் - 184 க்கான திர��ப்படங்களின் பெயர்கள்.\n1. குடும்பம் ஒரு கோயில்\nஇவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - து படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 7- வது படத்தின் 7 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.\nவிடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.\nஇறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.\nLabels: எழுத்துப் படிகள், சினிமா, திரை ஜாலம், புதிர், ராமராவ்\nசொல் வரிசை - 156\nசொல் வரிசை - 156 புதிருக்காக, கீழே ஆறு (6) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.\n1. போலீஸ்காரன் மகள் (--- --- --- --- நெருப்பாய் எரிகிறது)\n2. உன்னை நான் சந்தித்தேன் (--- --- --- என் கண்ணில் தூக்கம் போனதே)\n3. பாட்டு வாத்தியார் (--- --- நெஞ்சை தாலாட்டும் நீலக்குயிலே)\n4. செந்தமிழ் செல்வன் (--- --- உந்தன் கூட்டில் இருந்து வெளியில் வந்து)\n5. பாவை விளக்கு (--- --- --- சிரிப்பேன் சிங்காரக் கண்ணே)\n6. என் அருகே நீ இருந்தால் (--- --- ஆடு காலெடுத்து)\nஎல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.\nஅந்தத் திரைப்படப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.\nவிடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.\nதிரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.\nLabels: சினிமா, சொல் வரிசை, திரை ஜாலம், புதிர், ராமராவ்\nசொல் அந்தாதி - 68\nசொல் அந்தாதி - 68 புதிருக்காக, கீழே 5 (ஐந்து)\nதிரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.\n1. கோடம்பாக்கம் - ரகசியமானது காதல்\nகொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்த���ல் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும்.\nசொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.\nசொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:\nவிடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.\nதிரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.\nLabels: சினிமா, சொல் அந்தாதி, திரை ஜாலம், புதிர், ராமராவ்\nசொல் அந்தாதி - 69\nஎழுத்துப் படிகள் - 184\nசொல் வரிசை - 156\nசொல் அந்தாதி - 68\nசொல் அந்தாதி - 67\nஎழுத்துப் படிகள் - 183\nசொல் வரிசை - 155\nஎழுத்துப் படிகள் - 182\nசொல் அந்தாதி - 66\nசொல் வரிசை - 154\nஎழுத்துப் படிகள் - 181\nசொல் அந்தாதி - 65\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/person-of-the-week/great-tamil-poet-pattukottai-kalyanasundaram-life-history-facts/", "date_download": "2020-07-15T08:10:08Z", "digest": "sha1:3DOY52KVYJ2I5T46P6X5XQQYHXAE6NXV", "length": 25900, "nlines": 183, "source_domain": "www.neotamil.com", "title": "சமூக அக்கறை மிகுந்த தனது பாடல்களால் மக்கள் மனதில் நீங்க இடம் பெற்ற பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் கதை! சமூக அக்கறை மிகுந்த தனது பாடல்களால் மக்கள் மனதில் நீங்க இடம் பெற்ற பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் கதை!", "raw_content": "\nபூமியை நெருங்கும் NEOWISE வால்நட்சத்திரம்: எங்கே, எப்படி பார்ப்பது\n[Video]: 10 ஆண்டு சூரியனின் வரலாறு வெறும் சில நிமிடங்களில்\nஉங்களுக்கு இதுவரை தெரியாத 5 வகை தடுப்பூசிகளும், அவை கொடுக்கப்படும் முறைகளும்\nஅரிதாக நிகழும் நெருப்பு வளைய சூரிய கிரகணம்\nபூமியை நெருங்கும் NEOWISE வால்நட்சத்திரம்: எங்கே, எப்படி பார்ப்பது\n[Video]: 10 ஆண்டு சூரியனின் வரலாறு வெறும் சில நிமிடங்களில்\nஅரிதாக நிகழும் நெருப்பு வளைய சூரிய கிரகணம்\nவிண்வெளியில் சுழலும் காற்று, துகள்கள் கொண்டு புதிய கோள் உருவாகும் புகைப்படத்தை முதன்முறையாக வெளியிட்ட…\nவீடுகள் முதல் விண்வெளி வரை பயன்படும் சோலார் பேனல்கள்: சூரியனில் இருந்து எப்படி மின்சாரம்��\nCamScanner App தடை: ஆவணங்களை, புகைப்படங்களை ஸ்கேன் செய்யக்கூடிய 5 Mobile Apps\nடிக்டாக், ஹலோ உள்பட 59 சீன மொபைல் செயலிகளுக்கு தடை\nவீடுகள் முதல் விண்வெளி வரை பயன்படும் சோலார் பேனல்கள்: சூரியனில் இருந்து எப்படி மின்சாரம்…\n[Video]: 10 ஆண்டு சூரியனின் வரலாறு வெறும் சில நிமிடங்களில்\n50 ஆண்டுகளில் 5 வைரஸ்கள்… வௌவால் பற்றி உங்களுக்கு தெரியாத 10 உண்மைகள்\nஉலகம் முழுவதும் மக்கள் பார்க்க தடை செய்யப்பட்ட 13 மர்மமான இடங்கள்\nதிடீரென இரத்த சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் அண்டார்டிகா பனிப்பாறைகள் – காரணம் இதுதான்\nஒட்டுமொத்த இந்தியாவையும் நடுநடுங்கச் செய்த “கால் ஒடிந்த அரசனைத்” தெரியுமா\nHome இந்த வார ஆளுமை சமூக அக்கறை மிகுந்த தனது பாடல்களால் மக்கள் மனதில் நீங்க இடம் பெற்ற பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின்...\nஇந்த வார ஆளுமைகலை & பொழுதுபோக்குகவிதைகள்பாடல்கள்\nசமூக அக்கறை மிகுந்த தனது பாடல்களால் மக்கள் மனதில் நீங்க இடம் பெற்ற பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் கதை\nஎளிய சொற்கள், ஆழமான பொருள், பாடல்களில் பொதுவுடைமை, சமூக சீர்திருத்தக் கருத்துகள், வாழ்வியல் தத்துவங்களை என மக்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் பாடல்களை இயற்றியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள்\nபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் 1930 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக் கோட்டை அருகே உள்ள செங்கப்படுத்தான்காடு என்ற கிராமத்தில் அருணாச்சலனார் – விசாலாட்சி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இவரது குடும்பம் ஒரு விவசாயக் குடும்பம். இவரது தந்தை நாட்டுப் புற பாடல்களை பாடுவதில் வல்லவராக இருந்தார். குடும்ப வறுமை காரணமாக கல்யாணசுந்தரம் அவர்கள் உள்ளூரில் இருந்த திண்ணை பள்ளியில் மூன்று ஆண்டுகள் அடிப்படை கல்வி மட்டுமே கற்க முடிந்தது. இவருக்கு இருந்த கவி பாடும் ஆர்வம் அவரை பத்தொன்பதாவது வயதிலேயே கவிதைகள் இயற்ற வைத்தது.\nபுலமையும் வறுமையும் பிரியாதது என்பதால் இவரும் ஏழ்மையால் அவதிப்பட்டார். ஆனாலும் மனம் தளராத பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் குடும்பத் தொழில் விவசாயம் என்றாலும் உப்பளம், நாடகம், மாம்பழ வியாபாரம், ஓட்டுநர், இட்லி கடை என பல தொழில்களில் ஈடுபட்டார். விவசாய சங்கத்திலும், பொதுவுடைமைக் கட்சியிலும் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். நடிப்பின் மீது ஏற்பட்ட ஆர்வம் காரணமாக சக்தி நாடக சபாவில் சேர்ந்தார். இந்த சக்தி நாடக சபாவில் தான் பின்னாளில் திரையில் பிரபலமான சிவாஜி கணேசன், எம்.என்.நம்பியார், எஸ்.வி.சுப்பையா, ஓ. ஏ. கே. தேவர் ஆகியோர் நடிகர்களாக இருந்தனர். சக்தி நாடக சபாவின் நாடகங்கள் ஒவ்வொன்றாய் திரைப்படமாக, அதன் நடிகர்களும் சினிமாவில் நுழைய ஆரம்பித்தனர். ஆனால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களோ நடிக்காமல் 1952 ஆம் ஆண்டு பாண்டிச்சேரி சென்று பாவேந்தர் பாரதிதாசனிடம் தமிழ் கற்றார். பின்னர் அவர் நடத்திய “குயில்” பத்திரிக்கையின் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்தார்.\n“என் முதல்வர் நாற்காலியின் மூன்று கால்கள் எவை என்று எனக்குத் தெரியாது. ஆனால்,நான்காவது கால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தான்” – எம்.ஜி.ஆர்\nபாடல் எழுத ஆரம்பிக்கும் போதெல்லாம், “வாழ்க பாரதிதாசன்” என்ற தலைப்பில் எழுதி விட்டுத் தான் பாடல் எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் கல்யாணசுந்தரம். சென்னை இராயப்பேட்டையில் வறுமையோடு வாழ்ந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களுக்கு பொதுவுடைமை இயக்க தோழர் பா.ஜீவானந்தம் நெருங்கிய நண்பர் ஆனார். அவர் மூலமாக ஜனசக்தி பத்திரிகையில் பாடல் எழுதும் வாய்ப்பை பெற்றார். இவர் இயற்றி வந்த சாதாரண மக்களுக்கும் புரியும் படி இருந்த, கருத்து மிக்க பல பாடல்களை ஜனசக்தி பத்திரிக்கை வெளியிட்டு வந்தது. இதனால் நாடகங்களில் நடிப்பதை விட்டுவிட்டு முழு நேரமும் பாடல்கள் எழுதுவதில் ஈடுபட்டார்.\n1955 ஆம் ஆண்டு முதன்முதலாக “படித்த பெண்” என்ற திரைப்படத்துக்காக பாடல் எழுதினார். இதன் மூலம் திரையுலகில் கால் பதித்தார். மகாகவி பாரதியாருக்குப் பிறகு சமூக அக்கறை மிகுந்த பல பாடல்களை கொடுத்தவர்களில் ஒருவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். இவருடைய பாடல்கள் அனைத்தும் கிராமிய மணம் கொண்டவையாக இருந்தன என்பதால் மக்களை எளிதாக சென்றடைந்தன. மூடநம்பிக்கைகளுக்கு எதிரான அரசியல் விழிப்புணர்வு கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்ல திரைப்படப் பாடல்களை நேர்த்தியாக பயன்படுத்தினார். புரட்சி, பொதுவுடைமை, முற்போக்கு, பகுத்தறிவு என பலவற்றை அவருடைய பாடல்களில் புகுத்தினார்.\nஎம்.ஜி.ஆர். நடித்த நாடோடி மன்னன், அரசிளங்குமரி, கலை அரசி, சக்கரவர்த்தி திருமகள், மகாதேவி, விக்கிரமாதித்தன், திருடாதே போன்ற படங்களுக்கும், சிவாஜிகணேசன் நடித்த மக்களை பெற்ற மகராசி, அம்பிகாபதி, இரும்புத்திரை, உத்தமபுத்திரன், பதிபக்தி, தங்கப்பதுமை, பாகப்பிரிவினை, புனர் ஜென்மம் போன்ற படங்களுக்கும் பாடல்கள் எழுதினார்.\nதிருடாதே பாப்பா திருடாதே, சின்னப் பயலே சின்னப் பயலே, தூங்காதே தம்பி தூங்காதே, ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே, எல்லோரும் இந்நாட்டு மன்னரே, செய்யும் தொழிலே தெய்வம் ஆகியவை மிகவும் பிரபலமான பாடல்கள். 1959 ஆம் ஆண்டு வரை எம்ஜிஆர் நடித்த ஏழு திரைப்படங்கள், சிவாஜி கணேசனின் 11 திரைப்படங்களுள் உட்பட பல திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். அவரது குறுகிய வாழ்நாளில் சுமார் 187 திரைப்படப் பாடல்கள் மட்டுமே எழுதியுள்ளார் என்றாலும் அவை அனைத்துமே என்றென்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவை தான்.\nபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களுக்கு கௌரவாம்பாள் என்பவருடன் திருமணம் நடந்தது . 1959 ஆம் ஆண்டு இவர்களுக்கு குமரவேல் என்ற குழந்தை பிறந்தது.\n1959ஆம் ஆண்டு கல்யாணசுந்தரத்துக்கு மூக்கில் ஏற்பட்ட கட்டியால் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை நடந்தது. ஆனால் மீண்டும் மூக்கில் தொந்தரவு ஏற்படவே அவர் மீண்டும் சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி 1959 ஆம் ஆண்டு அக்டோபர் 8 ஆம் தேதி காலமானர். அப்போது அவருக்கு வயது 29. மிக குறுகிய காலமே வாழ்ந்திருந்தாலும் அதற்குள் பல்லாண்டு காலம் வாழ்ந்து நிகழ்த்த வேண்டிய சாதனைகளை நிகழ்த்திவிட்டார் என்பதே உண்மை.\n1959 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் தொழிலாளர் சங்கம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களுக்கு “மக்கள் கவிஞர்” என்ற பொருத்தமான பட்டத்தை அளித்தது. 1965 ஆம் ஆண்டு இவரது பாடல்கள் தொகுப்பு வெளிவந்தது. 1981 ஆம் ஆண்டு இவருக்கு அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களால் பாவேந்தர் விருது வழங்கப்பட அதனை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் மனைவி பெற்றுக்கொண்டார். 1993 ஆம் ஆண்டு இவரது பாடல்கள் அனைத்தும் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. இவரது சிறப்பைப் போற்றும் வகையில் 2000 ஆம் ஆண்டு தமிழக அரசால் பட்டுக்கோட்டையில் இவரது மணிமண்டபம் திறக்கப்பட்டது. இந்த மணிமண்டபத்தில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அவரது வாழ்க்கை வரலாறு தொடர்பான கையெழுத்து, புகைப்படங்கள் அனைத்தும் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.\n“என் முதல்வர் நாற்காலியின் மூன்று கால்கள் எவை என்று எனக்குத் தெரியாது. ஆனால், நான்காவது கால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்’’ என்று புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரால் புகழக் காரணம் இவரது பகுத்தறிவு மிக்க பாடல்களே\nஏப்ரல் 13 ஆம் தேதி மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் பிறந்தநாளை இந்த வார ஆளுமையாக கொண்டாடுவதில் பெருமை கொள்கிறது எழுத்தாணி.\nஅறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள். உங்கள் நண்பர்களுக்கும் தவறாமல் ஷேர் செய்யுங்கள்.\nPrevious articleசென்னை சூப்பர் கிங்ஸ் அணி த்ரில் வெற்றி\nNext articleஇந்த ஊரில் மனிதர்களை விட பூனைகள் தான் அதிகம்\nபுதன் தோறும், ‘Top 10 English Songs of the Week’ எனும் தொடர் மூலம் இந்த வாரத்தில் (2020, ஜூலை 8 முதல் 14 வரை) பெரும் ஹிட்டடித்த ஆங்கில...\nபுதன் தோறும், ‘Top 10 English Songs of the Week’ எனும் தொடர் மூலம் இந்த வாரத்தில் (2020, ஜூலை 1 முதல் 7 வரை) பெரும் ஹிட்டடித்த ஆங்கில...\nபுதன் தோறும், ‘Top 10 English Songs of the Week’ எனும் தொடர் மூலம் இந்த வாரத்தில் (2020, ஜூன் 24 முதல் 30 வரை) பெரும் ஹிட்டடித்த ஆங்கில...\nபூமியை நெருங்கும் NEOWISE வால்நட்சத்திரம்: எங்கே, எப்படி பார்ப்பது\n2020 ஆம் ஆண்டில் முதல் முறையாக விண்வெளி ஆர்வலர்கள் பலரும், ஒரு வால்மீன் / வால்நட்சத்திரம் வானில் தெரிவதால் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர். இந்த வால்நட்சத்திரம் பல மேற்கத்திய நாடுகளில்...\n[Video]: 10 ஆண்டு சூரியனின் வரலாறு வெறும் சில நிமிடங்களில்\nஎளிமையான முறையில் வீட்டிலேயே வளர்க்கக்கூடிய 6 காய்கறி & மூலிகைச் செடிகள்\nமைல்கல்லை பொக்கிஷம் என நினைத்து திருடிச்சென்ற ஜெர்மானிய ராணுவ வீரர்கள்\n28 நாட்கள் பொங்கல் கொண்டாடிய தமிழன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/06/TNA.html", "date_download": "2020-07-15T09:52:07Z", "digest": "sha1:FWRVGK4LOXEIMHSFEC5BWCNJX5QEMNQB", "length": 12147, "nlines": 75, "source_domain": "www.pathivu.com", "title": "நான் ஒரு கதை சொல்ல போகிறேன்:சுமந்திரன் - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / நான் ஒரு கதை சொல்ல போகிறேன்:சுமந்திரன்\nநான் ஒரு கதை சொல்ல போகிறேன்:சுமந்திரன்\nடாம்போ June 11, 2020 யாழ்ப்பாணம்\nஇந்த அரசாங்கத்தின் காலப்பகுதியில் தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யும் விதமான அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு, அதை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் அரசுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவைப்பட்டால்- அதை வழங்க தயாராக இருக்கிறோம் என தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.\nஇன்று யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களிடையே அவர் கருத்து வெளியிடுகையில் 2015 இல் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தி, ஆட்சி மாற்றத்தில் நாமும் ஓரளவு பங்களித்திருந்த நிலையில், இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதிலும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் பொருளாதார மீட்சிக்கும் நான்கரை வருடங்களில் பல விடயங்களை மேற்கொண்டோம். அபிவிருத்தி விடயத்தில் வடக்கு, கிழக்கிற்கு பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டது. நிலம் விடுவிக்கப்பட்டது. அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். அரசியலமைப்பு பேரவை உருவாக்கப்பட்டது. இவையெல்லாம் முன்னேற்றங்களாக நாம் கருதுகிறோம்.\nஆனால், முழுமையாக எதையும் நாம் தீர்க்க முடியவில்லை. அரசியலமைப்பு நகல் வடிவம் நாடாளுமன்றத்திற்கு வந்தாலும், அதை நிறைவேற்ற முடியவில்லை. அரசியல் கைதிகள், நிலம் விடுவிப்பு, அபிவிருத்தி திட்டங்கள் எதிலும் முழுமையடைகாமல், மக்கள் முன் சென்று சொல்ல முடியாத நிலையில் இருக்கிறோம்.\n2015 தேர்தலிற்கும் முற்றும் மாறான ஒரு தேர்தல் இது. 2015 ஆட்சி மாற்றத்தினால் ஏற்பட்ட நன்மையை தொடர்ந்து பேண முடியாத நிலையில், பழைய ஆட்சியாளர்களிடமே ஆட்சி சென்றுள்ளது. வரும் தேர்தலிலும் அவர்கள் பலமாக இருப்பதாக கூறப்படுகிறது.\nபுதிய ஜனாதிபதி எடுத்துள்ள சில முடிவுகள், அவரது ஆட்சி எப்படியாக அமையுமென்பதை காண்பிக்கிறது. கிழக்கில் மிகப்பெரும்பான்மையாக தமிழர்கள், முஸ்லிம்கள் இருந்தாலும், கிழக்கு தொல்பொருள் செயலணியில் தமிழர்கள், சிங்களவர்கள் இணைக்கப்படவில்லை. அகழ்வாராய்ச்சிக்கு பெயர் பெற்றவர் என சொல்லப்படும் எல்லாவல மேதானந்த தேரர் அதில் உள்ளார். அவரது கருத்து முழுவதும், இந்த பிரதேசங்கள் முழுவதும் சிங்கள பௌத்த பிரதேசங்கள், அவர்களின் மேலாதிக்கம் பேணப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டில் உள்ளவர். இராணுவ அதிகாரிகளும் உள்ளனர்.\nநாம் அ���சாங்கத்தை உருவாக்கிய போது கூட அரசில் இணையவில்லை. எமது இனப்பிரச்சனை தீர்வு குறித்து நீண்டதூரம் பயணித்துள்ளோம். அப்படியான சூழலில், அதை நிறைவுக்கு கொண்டுவர அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகள் தேவைப்பட்டால், அந்த தீர்வு எமது அபிலாசைகளை தீர்க்குமாக இருந்தால் நிச்சமாக ஆதரவை கொடுப்போம் எனவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nதமிழரசு கட்சி அளவெட்டியில் நடத்திய தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் தனது பங்காளிகளையே போட்டு தாக்கியுள்ளார் எம்.ஏ.சுமந்திரன்.\nகச்சேரி தாக்குதல்: ஆமியும் கைது\nயாழ். மாவட்டச் செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் மீது வாள்வெட்டை மேற்கொண்ட பிரதான நபராக சந்தேகிக்கப்படும்\nசலாம் டக்ளஸ்: யாழ்.பல்கலை புத்திஜீவிகள்\nயாழ்ப்பாணத்தில் டக்ளஸ் நடத்திய பிரச்சார கூட்டத்தில் யாழ்ப்பாண பல்கலை கழகத்தை சேர்ந்த பேராசிரியர் கந்தசாமி , பேராசிரியர் சத்தியசீலன் , ...\nயாழ்.ஊடக அமையத்தினில் தேர்தல் காலத்தில் முன்வைக்கப்படும் கருத்துக்கள்; தொடர்பில் இலங்கை தேர்;தல் ஆணைக்குழு மற்றும் காவல்துறை உயர்மட்டம...\nகந்தக்காடு போதைப்பொருள் புனர்வாழ்வு மையத்தில் ஆலோசகராக பணியாற்றிய மற்றொரு ஆலோசகருக்கும், அவரது இரண்டு பிள்ளைகளிற்கும் கொரோனா தொற்று உற...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithisolai.com/pm-modi-wishes-rahul-gandhi-his-birthday.php", "date_download": "2020-07-15T07:20:27Z", "digest": "sha1:BJEMRUDAH7PQHAVVHLNG7WAY54P7VUNK", "length": 26832, "nlines": 352, "source_domain": "www.seithisolai.com", "title": "ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ���த்து கூறிய பிரதமர் மோடி....!! • Seithi Solai", "raw_content": "\nஉள்ளூர் முதல் உலகம் வரை\nராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய பிரதமர் மோடி….\nராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய பிரதமர் மோடி….\nராகுல் காந்தி பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் ராகுலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஇந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி இன்று தனது 49-ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரின் பிறந்த நாளை நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாடி வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடியும் ராகுல் காந்திக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “ ராகுல் காந்தியின் பிறந்த தினத்தை முன்னிட்டு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அவர் நல்ல உடல் நலத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ இறைவன் ஆசிர்வதிக்கட்டும்” என்று மோடி ட்வீட் செய்துள்ளார். மேலும் ராகுலுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nதமிழகத்தில் அனல் காற்று..”105 டிகிரி கொதிநிலை வெப்பம் ” வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..\nதலை விரித்தாடும் தண்ணீர் பஞ்சம்….காலி குடங்களுடன் திமுகவினர் முற்றுகை…\nநகை சேர்க்க கஷ்டப்பட்ட பெற்றோர்… மனமுடைந்து மகள் எடுத்த சோக முடிவு..\nதொண்டு நிறுவனத்தில் சிறுவர்கள் ஓட்டம் -போலீஸ் விசாரணை.\nஆந்திரா கொரோனா தேசிய செய்திகள்\n“கொரோனா மரணம்” இறுதி சடங்கிற்கு ரூ15,000….. முதல்வர் உத்தரவு…\nவீட்டுக்கு விளையாட வந்த சிறுமி… பாலியல் தொல்லை அளித்த நபர்… போக்சோவில் கைது செய்த போலீஸ்..\nநாடு முழுவதும் இன்று முக்க்கிய அறிவிப்பு … எதிர்பார்ப்பில் பெற்றோர்கள் ..\nநாடு முழுவதும் மார்ச் மாதம் முதல் பொதுமுடக்கம் அமுல்படுத்தப்பட்டது. மாணவர்கள் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் நிலையில் பள்ளி கல்லூரிகள் அடைக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் தேர்வு முடிவுக்காக காத்திருகின்றனர். அந்த நிலையில் நேற்று முன்தினம் பனிரெண்டாம் வகுப்பு சிபிஎஸ்சி தேர்வு… The post நாடு முழுவதும் இன்று முக்க்கிய அறிவிப்பு … எதிர்பார்ப்பில் பெற்றோர்கள் ..\nதமிழக மக்களுக்கு இன்று – அரசு முக்கிய அறிவிப்பு …\nகொரோனா பரவலால் பொதுமுடக்கம் அ���ுல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. பலர் வேலையிழந்து வீட்டிற்குள் முடங்கி இருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசும் இதற்கான பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. தமிழக முதல்வர் பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு… The post தமிழக மக்களுக்கு இன்று – அரசு முக்கிய அறிவிப்பு …\nஇன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு – முக்கிய அறிவிப்பு …\nதமிழகத்தில் சென்னை தவிர பிற மாவட்டங்களில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா பரவலை தடுப்பதற்கு தனிநபர் இடைவெளி அவசியம் என்பதை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகமும் பல்வேறு விதமான நடவடிக்கைகளை… The post இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு – முக்கிய அறிவிப்பு …\nநாளை முதல் 4 நாட்கள் முழு ஊரடங்கு – அறிவிப்பு …\nகொரோனாவின் மையமாக விளங்கிய தலைநகர் சென்னை தற்போது அதன் பாதிப்பில் இருந்து மீண்டு வருகிறது. தமிழக அரசின் உறுதியான நடவடிக்கையை இதற்கு காரணம் என்றெல்லாம் சொல்லப்பட்டு வந்தன. குறிப்பாக சென்னையில் முழுவதுமாக முழு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தற்போது கொரோனா தாக்கம் குறைந்து… The post நாளை முதல் 4 நாட்கள் முழு ஊரடங்கு – அறிவிப்பு …\nஉலகளவில் கொரோனாவால் பாதித்த 10 நாடுகள் …\nசீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 13,454,490 பேர் பாதித்துள்ளனர். 7,846,493 பேர் குணமடைந்த நிலையில். 581,118 பேர் உயிரிழந்துள்ளனர். 5,026,879 பேர் சிகிக்சை… The post உலகளவில் கொரோனாவால் பாதித்த 10 நாடுகள் …\nகட்டப்பாவாக முதலில் நடிக்க இருந்தது இவர் தான் …\nநடிகர் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா நடித்து தமிழில் வசூலை வாரி குவித்த படம் பாகுபலி. அடுத்தடுத்து இரண்டு பாகங்களாக வெளிவந்த இந்த படத்தில் பேசப்பட்ட கதாபாத்திரம்தான் கட்டப்பா. நடிகர் சத்யராஜ் நடித்த இந்த கதாபாத்திரம் இப்படத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்நிலையில்… The post கட்டப்பாவாக முதலில் நடிக்க இருந்தது இவர் தான் …\nஇப்படியா டெஸ்ட் பண்ணுவீங்க… பரிசோதனையின் போது உடைந்த குச்சி… பறிபோன குழந்தையின் உயிர்… நெஞ்சை நொறுக்கும் போட்டோ..\nசவுதியி��் குழந்தைக்கு கொரோனா பரிசோதனை செய்யும் போது பரிதாபமாக பலியான சம்பவத்தின் போட்டோ வெளியாகி காண்போரை கண்கலங்க வைக்கிறது. சவுதி அரேபியாவில் அதிக உடல் வெப்பநிலையின் காரணமாக ஒரு தம்பதியர் தங்களது குழந்தையை அங்குள்ள ஷாக்ரா (Shaqra) பொது ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றுள்ளனர்.. அப்போது… The post இப்படியா டெஸ்ட் பண்ணுவீங்க… பரிசோதனையின் போது உடைந்த குச்சி… பறிபோன குழந்தையின் உயிர்… நெஞ்சை நொறுக்கும் போட்டோ..\n1 இல்ல 2 தடுப்பு மருந்துகள்… உலக அரக்கில் சாதித்த இந்தியா…. கொரோனாவுக்கு முடிவுரை … உலக அரக்கில் சாதித்த இந்தியா…. கொரோனாவுக்கு முடிவுரை …\nஉலகையே உலுக்கி வரும் கொரோனாவுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்க முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. அண்மையில் ரஷ்யா இதற்கான தடுப்பூசி கண்டுபிடித்து விட்டதாகவும், இது வெற்றி அடைந்து விட்டதாகவும் தெரிவித்தது. இது உலக அரங்கில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மூன்று… The post 1 இல்ல 2 தடுப்பு மருந்துகள்… உலக அரக்கில் சாதித்த இந்தியா…. கொரோனாவுக்கு முடிவுரை … உலக அரக்கில் சாதித்த இந்தியா…. கொரோனாவுக்கு முடிவுரை …\n“U” என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பமாகிறதா உங்களைப்பற்றிய 10 உண்மைகள் … உங்களைப்பற்றிய 10 உண்மைகள் …\nஉங்கள் பெயரின் முதல் எழுத்து “U”என்ற எழுத்தில் ஆரமித்தால் உங்களாய் பற்றிய 10 உண்மைகளை இந்த பகுதியில் பார்க்கலாம். 1. U என்ற எழுத்தை பெயரின் முதல் எழுத்தாகக் கொண்டவர்கள் மிகவும் நம்பகத்தன்மை உடையவராக காணப்படுவார்கள். தம்மிடம் இருப்பதை பிறருக்கு பகிர்ந்து… The post “U” என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பமாகிறதா உங்களைப்பற்றிய 10 உண்மைகள் … உங்களைப்பற்றிய 10 உண்மைகள் …\n39 நாட்களாக … எகிறும் பெட்ரோல் விலை … பொதுமக்கள் கவலை … \nசென்னையில் ஜூன் 29ம் தேதியில் இருந்து பெட்ரோல், டீசல் விலையில் எந்தவொரு மாற்றமும் ஏற்படவில்லை 17வது நாளாக இன்றும் மாற்றமின்றி அதே விலையில் விற்பனை … பொதுமக்கள் கவலை : சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல்… The post 39 நாட்களாக … எகிறும் பெட்ரோல் விலை … பொதுமக்கள் கவலை … \npt உஷா பிறந்தநாள் (3)\nகுழந்தைத்தொழிலாளர் எதிர்ப்பு தினம் (5)\nபோதை எதிர்ப்பு நாள் (4)\nமைக்கல் ஜாக்சன் நினைவுநாள் (4)\nராகுல் காந்தி பிறந்தநாள் (3)\nநக��� சேர்க்க கஷ்டப்பட்ட பெற்றோர்… மனமுடைந்து மகள் எடுத்த சோக முடிவு..\nதொண்டு நிறுவனத்தில் சிறுவர்கள் ஓட்டம் -போலீஸ் விசாரணை.\nஆந்திரா கொரோனா தேசிய செய்திகள்\n“கொரோனா மரணம்” இறுதி சடங்கிற்கு ரூ15,000….. முதல்வர் உத்தரவு…\nவீட்டுக்கு விளையாட வந்த சிறுமி… பாலியல் தொல்லை அளித்த நபர்… போக்சோவில் கைது செய்த போலீஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/tag/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2020-07-15T09:37:50Z", "digest": "sha1:WGVJXKDQK4BJZGMB7ZZVIEGW72Q7VAVZ", "length": 2149, "nlines": 39, "source_domain": "www.tamilminutes.com", "title": "நேரு Archives | Tamil Minutes", "raw_content": "\nகுழந்தைகள் தினம் குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள்\nநவம்பர் மாதம் என்றாலே உடனே நினைவுக்கு வருவது பண்டித ஜவஹர்லால் நேரு பிறந்த நாளும், அந்த நாளை குழந்தைகள் தினமாக கொண்டாடுவதும்தான்....\nதுப்பாக்கி சூடு நடத்தி வங்கிக்குள் நுழைந்த கொலையாளிகளை கதற வைத்த பேங்க் காவலாளி- டிஐஜி பாராட்டு\nசிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் கனரா பேங்க் கிளை உள்ளது. இந்த கிளைக்குள் ஒருவர் வேகமாக பதறியபடி ஓடி வர சினிமாவில் வருவது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUwMTYwOQ==/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-07-15T07:29:11Z", "digest": "sha1:OZQXCLN3NGSD2PDBYAIVSFLPMZT26MRW", "length": 5229, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "நடிகர் சிவக்குமார் மீது திருப்பதி தேவஸ்தானத்தின் விஜிலன்ஸ் பிரிவு வழக்குப்பதிவு", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nநடிகர் சிவக்குமார் மீது திருப்பதி தேவஸ்தானத்தின் விஜிலன்ஸ் பிரிவு வழக்குப்பதிவு\nதிருமலை: நடிகர் சிவக்குமார் மீது திருப்பதி தேவஸ்தானத்தின் விஜிலன்ஸ் பிரிவு வழக்குப்பதிவு செய்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயில் குறித்து அவதூறாக பேசியதாக தேவஸ்தானத்தின் விஜிலன்ஸ் பிரிவு வழக்குப்பதிவு செய்தது.\nவெளிநாட்டு மாணவர் வெளியேற்றம் எதிர்த்து அமெரிக்க மாகாணங்கள் வழக்கு\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டடோர் எண்ணிக்கை 1.34 கோடியை தாண்டியது; பலி 5.81 லட்சமாக உயர்வு...59,5747 பேர் கவலைக்கிடம்...\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,34,54,727 ஆக உயர்வு\nசீனாவின் ஹூவாய் 5ஜி கருவிகளுக்கு பிரிட்டன் தடை\nகொரோனா தடுப்பூசி உற்பத்தி: அமெரிக்கா தீவிரம்\nதிறமை என்பது நம்மிடம் இருக்கும் பொக்கிஷம்; பணம் சம்பாதிக்க மட்டுமே திறமையை பயன்படுத்தக்கூடாது...பிரதமர் மோடி உரை.\nராஜஸ்தானில் அதிரடி அரசியல் திருப்பங்கள்.: சச்சின் பைலட் உள்பட 19 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்\nகள்ளச்சந்தையில் கொரோனா சிகிச்சைக்கான மருந்து விற்பனை.: ரூ.35 லட்சம் மதிப்புள்ள மருந்து பொருட்கள் பறிமுதல்\nகேரளாவில் தங்கக் கடத்தல் வழக்கு வேகம் பிடிக்கிறது.: முன்னாள் செயலாளர் சிவசங்கரிடம் 9 மணி நேரம் விசாரணை\nஎங்க கட்சியில் சேர விரும்பினால் விரிந்த கைகளுடன் வரவேற்போம்: பாஜகவில் இணைய சச்சின் பைலட்டுக்கு மத்திய அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் அழைப்பு...\nகிரிக்கெட் வாரியத்தின் தற்காலிக செயலதிகாரியாக ஹேமங் அமீன் நியமனம்\nபிரபல கால்பந்து வீரரின் சகோதரர் சுட்டுக்கொலை\nநியூசிலாந்து வீரர்களுக்கு 6 இடங்களில் பயிற்சி முகாம்\nசென்னை அணிக்கு தேர்வானது எப்படி: பியுஸ் சாவ்லா விளக்கம் | ஜூலை 14, 2020\nஎழுச்சி பெறுவாரா ரிஷாப்: முகமது கைப் நம்பிக்கை | ஜூலை 14, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mithiran.lk/category/lifestyle/designs/page/2/", "date_download": "2020-07-15T09:50:45Z", "digest": "sha1:OIAUUZIXK6AAF2PZVNJOEGRD5YYJXJXB", "length": 7190, "nlines": 131, "source_domain": "mithiran.lk", "title": "Designs – Page 2 – Mithiran", "raw_content": "\nஊரடங்கு சட்டத்தின் பிடியில் இருந்துகொண்டு வீட்டிலுள்ள சிறியவர்களை கட்டுக்குள் வைத்திருப்பது சற்று கடினமான காரியம்தான். எனினும் சட்டத்திற்கு கட்டுப்படுவது நமது கடமையாகும். ஆரம்ப நாட்களில் நாளை மாறிவிடும் என நினைத்த எத்தனையோ விடயங்கள்...\nவித்தியாசமான வீட்டு மூலை அலங்காரம்\nஅலங்காரப் பொருள்களை வைப்பதற்காக வரவேற்பு அறைகளின் மூலைகளில் பயன்படுத்துவது சமீபத்திய ட்ரெண்டாக மாறியிருக்கிறது. இப்போதைய வீடுகள் ஒவ்வொன்றிலும் அவ்வளவு அசுத்தங்கள் நிறைந்ததாகத்தான் வீட்டு மூலைகள் இருக்கின்றன. ஆனால், உண்மையிலேயே வீட்டுக்கு அழகு சேர்க்கும்...\nபூக்களே நகைகளாக மாறிய காலம் இது\nபொதுவாகவே திருமணங்களில் மணமேடை மலர்களைக் கொண்டு அலங்கரிப்பது என்னும் விஷயம் பழமையான பாரம்பர��யத்தில் ஒன்று. ஆனால் இந்த நாட்களில், ஒரு திருமணத்தில் பூக்களின் பயன்பாடு...\nதேவையான பொருட்கள் *வண்ணமயமான பேப்பர் *கத்தரிக்கோல் *கம் *நூல் ரிபன் செய்முறை நீங்கள் தேர்ந்தெடுத்தப் பேப்பரில் உங்களுக்கு விருப்பமான அளவில் நீள் சதுர வடிவமாக...\nஉங்கள் ஒட்டு மொத்த தோற்றத்தையும் பிரதிபலிக்கும் ஒரு விஷயம் உங்கள் ஹேர் ஸ்டைல் அழகு தான். எந்த விதமான கூந்தலை நீங்கள் பெற்று இருந்தாலும்...\nதாய்ப்பால் நகைகள் பற்றி கேள்விப்பட்டிருக்கின்றீர்களா\nதாய்ப்பாலில், அலங்கார நகைகளை செய்வதன் மூலம் குழந்தைகளுடனான உறவை மேலும் வலுப்படுத்துகிறார் இந்தியப் பெண்ணான பிரீத்தி விஜய். கடந்த ஐந்து ஆண்டுகளாக கைவினைப் பொருட்கள்...\nவீட்டில் தயாரிக்கப்படும் சுவாசக் கவசம் பாதுகாப்பானதா\nமருத்துவ உலகில் பயன்படுத்தப்படும் சுவாசக் கவசங்களுக்கு, காற்று வழியே பரவும் கிருமிகளைத் தடுக்கும் திறன் உள்ளதா என்பது பற்றி பல ஆராய்ச்சிகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால்...\nசீ.முத்துசாமிக்கு விஷ்ணுபுரம் விருது அறிவிக்கப்பட்ட பிறகு அவர் பற்றிய தேடுதலில் வாசிக்கக் கிடைத்த நாவலே மலைக்காடு. மலைக்காடு நாவல் என் மண் சார்ந்த மலையக...\nநடன இயக்குனராகும் சாய் பல்லவி\nதென்னிந்தியத் திரையுலகத்தில் தற்போதுள்ள நடிகைகளில் சிறப்பாக நடனமாடுபவர்களில் சாய் பல்லவிக்கு முதலிடத்தைத் தரலாம். அதற்கான சான்று தான் “மாரி 2” படத்தில் இடம் பெற்ற...\nகொரோனா வைரஸ் இருதயத்தைத் தாக்கலாம்\nகொரோனா வைரஸ் மனித இருதயத்தில் உயிரணுக்களைத் தாக்குவதற்கான வாய்ப்புள்ளதாக அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: கொரோனா வைரஸ் தன்மை தொடா்பாக, அமெரிக்காவின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/caeyataikalauma-elauma-kaelavaikalauma-2", "date_download": "2020-07-15T08:29:42Z", "digest": "sha1:DM33RBYB3PSYII7LUAJMQEI7LXD7EU7X", "length": 9637, "nlines": 73, "source_domain": "sankathi24.com", "title": "செய்திகளும் எழும் கேள்விகளும்.....? | Sankathi24", "raw_content": "\nபுதன் செப்டம்பர் 04, 2019\nசெய்தி:- பிள்ளையானை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று நடத்தப்பட்டுள்ளது.\nஎழும் கேள்வி:- மாமனிதரைப் படுகொலை செய்தவரை விடுவிக்க யாருக்கிந்த அவசரம்\nசெய்தி:- நாட்டிற்கு கிடைக்கும் அந்நிய செலாவணி வருமானத்தில் 40 சதவீதம் தமிழர்களால் அனுப்பப்படு��ின்றது என்று வடக்குமாகாண ஆளுனர் சுரேன் இராகவன் தெரிவித்தார்.\nஎழும் கேள்வி:- இன்னும் 10 வீதம் தமிழரை நாட்டைவிட்டு இடம்\nபெயர வைத்தால் 50 வீதம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றாரோ..\nசெய்தி:- இலங்கையின் அரசியல் யாப்பு தொடர்பில் இளைஞர், யுவதிகள் நம்பிக்கை இழந்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.\nஎழும் கேள்வி:- வயோதிபர்கள் மட்டும் என்ன நம்பிக்கையா வைத்திருக்கின்றார்கள்..\nசெய்தி:- அண்மைக் காலமாக பல வழிகளிலும் ஆக்கிரமிக்கப்படும் தமிழர்களின் பூர்வீக நிலங்களை, மீட்டெடுக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.\nஎழும் கேள்வி:- எப்படி மீட்டெடுக்கப் போகின்றீர்கள்..\nசெய்தி:- மோடியை சந்திக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகள் இந்தியா பயணிக்கவுள்ளனர்.\nஎழும் கேள்வி:- 13ம் திருத்தக் குண்டுச் சட்டிக்குள் மீண்டும் குதிரை ஓடப்போகின்றார்களோ..\nசெய்தி:- கூட்டமைப்பு - மைத்திரிபால சிறீசேன சந்திப்பில் இணக்கம் எட்டப்படவில்லை.\nஎழும் கேள்வி:- பேரம் படியவில்லையோ..\nசெய்தி:- தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கான உலகளாவிய தரப்படுத்தலில் சிறீலங்காவிற்கு நான்காவது இடம் கிடைத்துள்ளது.\nஎழும் கேள்வி:- காணாமல்போனவர்கள் குறித்த எந்தவொரு தகவலும் கிடைக்காமலே 4வது இடம் கிடைத்ததா..\nசெய்தி:- ஒருமித்த இலங்கைக்குள் அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதே தனது நோக்கம் என சிறீலங்கா அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.\nஎழும் கேள்வி:- உங்கள் கொள்கைக்கும் சம்பந்தரின் கொள்கைக்கும் எந்தவித முரண்பாடும் இல்லைப்போல் தெரிகின்றதே..\nசெய்தி:- பயங்கரவாதிகளிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட துரித நடவடிக்கைகளை பாராட்டி சர்வதேச காவல்துறையான இன்ரர்போல், சிறீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது.\nஎழும் கேள்வி:- சிறீலங்காவைக் கெளரவிப்பதே இப்போது சர்வதேசத்தின் வேலையாகிப் போய்விட்டதோ..\nசெய்தி:- 30 வருடகாலமாக இடம்பெற்று வந்த யுத்தம் நிறைவடைந்தபோது, இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டிருந்த காணிகளில், 90 சதவீதமான காணிகள், உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது என, வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்தார்.\nஎழும் கேள்��ி:- வேலிக்கு ஓணான் சாட்சியா..\nஇதை செய்தால் அந்த அம்சம் வழங்குவோம் - டிரெண்ட் ஆகும் ட்விட்டர் அம்சம்\nசனி ஜூலை 04, 2020\nட்விட்டரில் புதிய அம்சம் வழங்குவது பற்றிய பயனரின் கேள்விக்கு\nகைத்தொலைபேசியுடன் இணைக்கும் வகையில் முகக்கவசம் கண்டுபிடிப்பு\nசெவ்வாய் ஜூன் 30, 2020\nஜப்பானை சேர்ந்த நிறுவனம் ஒன்று இணையத்துடன் இணைக்கப்பட்ட ஸ்மார்ட் முகக் கவசமொன்றை\nமுழு நெருப்பு வளையம் போன்ற சூரிய கிரகணம் இன்று\nஞாயிறு ஜூன் 21, 2020\nஇன்று (21) காலை 10.16 மணிக்கு பகுதி கிரகணமாக தொடங்குகிறது\nசனி ஜூன் 20, 2020\nஅப்பாவில்லாத வாழ்க்கையின் மிச்சமென்பது நிரப்பி முடிக்க முடியாத ஒரு ஓட்டை உண்டியல்.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nடென்மார்கில் உணர்வுபூர்வமாக நடாத்தப்பட்ட கரும்புலிகள் நாள் நிகழ்வு\nசெவ்வாய் ஜூலை 14, 2020\nபிரான்சில் ஆரம்பமாகிய மாவீரர் நினைவு சுமந்த உதைபந்தாட்டப் போட்டிகள்\nஞாயிறு ஜூலை 12, 2020\nவெள்ளி ஜூலை 10, 2020\nசிறிதரன் கூற்றுக்கு மக்களவை பிரான்சு மறுப்பு\nவியாழன் ஜூலை 09, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/marautatauvatataila-taenaina-maukakaiyatatauvama", "date_download": "2020-07-15T09:23:34Z", "digest": "sha1:Q72CFSM76U5Z5CMDMLZXYJARDRZX6BHD", "length": 8895, "nlines": 48, "source_domain": "sankathi24.com", "title": "மருத்துவத்தில் தேனின் முக்கியத்துவம்! | Sankathi24", "raw_content": "\nசனி நவம்பர் 23, 2019\nஉலகின் வழக்கில் இருக்கும் அனைத்து பாரம்பரிய மருத்துவ முறைகளிலும், தேனுக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. பொதுவாக, நாட்டு மருந்துகளுடன் தேன் ஒரு துணை மருந்தாகத் தரப்படுகிறது.\nநம் சித்த, ஆயுர்வேத மருத்துவ முறைகள் தொட்டு, சீனா, ரஷியா, ஆப்பிரிக்கா, தென்அமெரிக்க நாடுகள் உள்பட உலகின் வழக்கில் இருக்கும் அனைத்து பாரம்பரிய மருத்துவ முறைகளிலும், தேனுக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. பொதுவாக, நாட்டு மருந்துகளுடன் தேன் ஒரு துணை மருந்தாகத் தரப்படுகிறது. இதனால், அந்த மருந்துகள் வயிற்று புண்ணை ஏற்படுத்தாமல், முழுமையாக ரத்தத்தில் கலக்கும் தன்மை ஏற்படுகிறது.\nதமிழரின் சித்த மருத்துவ முறையில் ஆஸ்துமா, அலர்ஜி, சைனஸ் உடையோருக்கு சுவாச ஆர���க்கியத்தை மேம்படுத்த 1 தேக்கரண்டி தேனுடன் 2 குறு மிளகு பொடித்து உணவுக்கு முன் அன்றாடம் உட்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. தொண்டை தொணியே போய் குரல் கரகரத்து போகும் சமயம் தேனுடன் துளசி சாறு, வெற்றிலை சாறு சேர்த்து நாளொன்றுக்கு மூன்று, நான்கு முறை உட்கொள்வது சிறந்தது என்று கூறப்படுகிறது.\nதீக்காயங்கள், தோல் புண்களையும் ஆற்றும் கிருமி நாசினி தன்மையுடையது தேன் ஆகும். இரைப்பையில் ஏற்படும் புண்களுக்கு சித்த மருத்துவம் சிறந்த நிவாரணம் அளிக்கிறது. இதில் துணை மருந்தாகவும், நேரடி சிகிச்சையிலும் தேனுக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. மருத்துவ ஆலோசனைக்கு பின், வில்வப்பொடியுடன், 1 தேக்கரண்டி தேன் சேர்த்து உணவுக்கு முன் எடுத்துவர நல்ல குணம் கிடைக்கும்.\nரத்த சோகை உடையோர், குறிப்பாக பெண்கள், தினமும் மூன்று வேளை உணவுக்கு முன், வெதுவெதுப்பான நீரில், ஒரு ஸ்பூன் தேன் கலந்து உண்பது ஹீமோகுளோபின் அளவை உயர்த்தி உடல், மனச் சோர்வை போக்குகிறது. இதயம் பலப்படவும், ரத்த ஓட்டத்தை சமன் செய்யவும், கொழுப்பு குறையவும் தினசரி தேன் மிக உதவியாக இருக்கிறது. வெது வெதுப்பான நீரில் தேன் அருந்த உடல் எடை குறையும் எனும் பரவலான நம்பிக்கைக்கு, வலுசேர்க்கும் ஆராய்ச்சிகள் இன்னும் நடந்து வருகிறது. எனினும், உடல் எடை குறைகிறதோ இல்லையோ, தேனின் அற்புத குணங்களால் உடல் ஆரோக்கியம் கட்டாயம் மேம்படும்.\nஉணவே விஷமாகி போகும் தற்காலத்தில், நோயை வெல்வதை விடுங்கள், ஆரோக்கியத்தை தக்க வைப்பதே சவால்தான் என்றாகிவிட்டது. சுத்த தேனில் உள்ள தேன் மெழுகோ அல்லது மகரந்த தூளோ சிலருக்கு அலர்ஜியை உண்டாக்கும், கவனம் தேவை. வெப்பநிலை அதிகமாக உள்ள இடங்களில் வேலை செய்பவர்கள் உடற்சூட்டைப் பொறுத்து உட்கொள்வது சிறந்த பலன்களைத் தரும்.\nகொரோனா பற்றி சர்க்கரை நோயாளிகள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்\nபுதன் ஜூலை 08, 2020\nசர்க்கரை நோயாளிகளுக்கு கொரோனா வைரஸ் பரவும்\nநோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த கல்யாண முருங்கை இலை\nசெவ்வாய் ஜூலை 07, 2020\nகல்யாண முருங்கை இலைக்கு மீண்டும் ‘மவுசு’ கூடி வருகிறது.\n40 வகையான கீரைகளும்... அதன் பயன்களும்...\nசெவ்வாய் ஜூலை 07, 2020\nகீரைகளில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. அந்த வகையில்\nஞாயிறு ஜூலை 05, 2020\nஇவைகளை கடைபிடித்தால் வளமுடன் வாழலாம்.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nடென்மார்கில் உணர்வுபூர்வமாக நடாத்தப்பட்ட கரும்புலிகள் நாள் நிகழ்வு\nசெவ்வாய் ஜூலை 14, 2020\nபிரான்சில் ஆரம்பமாகிய மாவீரர் நினைவு சுமந்த உதைபந்தாட்டப் போட்டிகள்\nஞாயிறு ஜூலை 12, 2020\nவெள்ளி ஜூலை 10, 2020\nசிறிதரன் கூற்றுக்கு மக்களவை பிரான்சு மறுப்பு\nவியாழன் ஜூலை 09, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2012-magazine/59-november/1173-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88.html", "date_download": "2020-07-15T08:28:28Z", "digest": "sha1:OP3KUZQYXAOTIJJQ72EF2S6DBWHL3INE", "length": 20722, "nlines": 132, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - சிறுகதை", "raw_content": "\nHome -> 2012 இதழ்கள் -> நவம்பர் 16-30 -> சிறுகதை\nதாயம்மாள் தன் கணவனிடம், சர்க்கரை கார்டு எங்கே\nஅதோ அந்த இடத்தில்தான் வைச்சேன்\nஎடுத்த பொருளை எடுத்த இடத்திலே வைக்கறதில்ல\nசும்மா கத்தாதே, ரூபாய் எடுத்துட்டு வா\nம் இதுக்கு மட்டும் குறைச்சல் இல்ல\nதாயம்மாள் சர்க்கரை கார்டை தேடி எடுத்து வந்தாள். இன்னைக்கு பிரேமாவை ஸ்கூலுக்கு போக வேணாம்னுட்டேன்.\nநீ சும்மா இருக்கிறய... இன்னைக்குத்தான் நமக்கு ஆடு குடுக்கறாங்களே\nஆமா... ஆமா நீயும் ஆடு மேய்ச்சுட் டாலும்\nநீதான் மேய்ச்சு... அதை சந்தையாக்கு பாக்கலாம்\nஎனக்கு கிடக்கு ஆயிர வேலை\nக்கும் இந்த வக்கனைச் சொல்லுக்கு குறைச்சல் இல்ல. நீயோ வேலைக்கு சரியா போறதில்ல, அதுக்குள்ள இதை யெல்லாம் பேச வந்துட்டே\nதெரியுதுல்ல சும்மா கம்முனு இரு\nஇந்த சொல்லாடல்களை கேட்டுக் கொண்டே வந்தான் முருகு. சொல்வழக்காறு பற்றி ஆய்வு மேற்கொள்ள அந்த ஊருக்கு\n நா இந்த ஊர்த் தலைவரை சந்திக்கணும்\nதாயம்மாள், ஓ வெளியூர்.... காரவுகளா இதோ வடக்கால போயி மேக்கால திரும்பினா ஒரு பெரிய ஊடு வரும் அதுதான்\nம்... போய்ட்டு வாங்க தன் கணவனைப் பார்த்து, ம்... வெளியூரு காரவுக எதுக்கு வந்திருக்காங்கன்னு தெரியல\nநீ உன் வேலையப்பாரு... அடுத்தவங்க நாயம் நமக்கெதுக்கு என்றான் முத்துக்கருப்பன்.\nஏ... பிரேமா இங்க வா\nஏம்மா... நா ஸ்கூலுக்கு கிளம்பறேன்\nஇன்னைக்கு ஒன்னும் வேண்டாம். வா... போயி இன்னைக்கு நாலு ஆடு கொடுக்கறாங்களாம். சரசா, கார்த்திகா எல்��ாரும்\nபோறாங்க. நாமும் போய் வாங்கியாறலாம்.\nபோம்மா ஸ்கூலுக்கு லீவு போட்டா... டீச்சர் திட்டுவாங்க என்றாள் சிணுங்கியபடி.\nநா... சொல்லிக்கறேன் நீ வா.\nஅங்கிருந்து கிளம்பி சென்ற முருகு தலைவரை சந்தித்தான்.\n... முருகுவா... வாப்பா... அதோ அந்த வீட்டை ஒதுக்கியிருக்கு.. நீ எப்ப வேணுனாலும் வந்து தங்கிக்க.\nஅய்யா... இப்போ ஒரு பத்து நாள் இருந்திட்டு போறேன். அடுத்தமுறை வரும்பொழுது அதிக நாட்கள் தங்கவேண்டி வரும்.\n...தாராளம்மா தங்கிக்க... நீங்க இங்கேயே சாப்பிட்டுகிடலாம்.\nஅய்யா... நா ஓட்டல்ல சாப்புட்டுகிறேன். உங்களுக்கு சிரமம் கொடுக்க விருப்பமில்லை.\n... போப்பா இங்க ஓட்டலெல்லாம் சரியா இருக்காது. நீ இங்கேயே சாப்பிட்டுக்க.\nஅய்யா... நா ஊரை சுத்திப் பார்த்துட்டு வர்றதுக்கு நேரம்... காலம் சரியா வராது\nஎன்ன... இங்க தானே சுத்தப்போற. எப்ப வந்தாலும் ராமாயி இங்க இருப்பா அவ உனக்கு எந்த நேரமானாலும் சோறு போடுவா.\nசரிங்க அய்யா... என்று கூறிவிட்டு முகத்தை கழுவிக் கொண்டு ஒரு நோட்டு, டேப் போன்றவற்றை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.\nஇந்த ஊர் முழுவதும் இன்னைக்கு சுற்றிவிட்டு வந்துவிட்டால் நாளையிலயிருந்து வேலைய ஆரம்பிக்கலாம் என நினைத்தபடி ஊருக்குள் நடக்க ஆரம்பித்தான்.\nதாயம்மா தன் மகள் பிரேமாவை அழைத்துக்கொண்டு சந்தைக்கு போய் நான்கு ஆட்டுகுட்டிகளை வாங்கிக் கொண்டு, அவற்றில் இரண்டை பிரேமாவிடம் கொடுத்து இழுத்து வரச் சொன்னாள். அவள் இரண்டை இழுத்து கொண்டு வந்தாள். வீட்டிற்கு வந்ததும் அவற்றைக் கட்டிப் போட்டு தீனி வைத்தாள்.\nஇவற்றையெல்லாம் பார்த்தபடி முருகு நின்று கொண்டிருந்தான்.\nதாயம்மா, என்ன வெளியூரு ராசா தலைவரைப் பாத்தாச்சா\nம்... பாத்துட்டேன்; ஏது ஆடுக\nஅதுதான்... கவர்மென்ட்ல கொடுத்த விலையில்லா ஆடுக\nஆமா... ஆட்டைப் புடிச்சாற அவளும் வேணும்ல\nஒருநாள் படிக்காட்டி ஒன்னும் ஆகிடாது தம்பி\nஇந்த ஆட்டுக்காரங்க வயிறு நிறைய தண்ணியை குடுத்து நல்லா குண்டா இருக்கற மாதிரி செஞ்சு விக்கறாங்க. இது வேற தீனி திங்க மாட்டேங்குது என்று சொல்லிக் கொண்டே வீட்டுக்குள் போனாள்.\nமுருகு சிரித்தபடி நடக்கலானான். அந்த ஊரில் 10 நபர்களுக்கு ஆடுகள் வழங்கப்பட்டுள்ளன. ஒரே ம்மே... ம்மே.. ம்மே... என்னும் ஒலிதான் எங்கும் கேட்டது. ஒரு சிலருக்கு தங்கள் ஆடுகள் கத்தவில்லையே என்கிற கவலையில், என்ன நாலுல்ல 2 நல்லா கத்துது மத்த ரெண்டும் கத்தல.\nஅதுவா அதுதான் வயிறு முட்ட தண்ணி குடுத்திருப்பாங்க. அது இன்னும் கொஞ்ச நேரத்துல கத்தும். எல்லாருக்கும் ஒரு கவலைன்னா உனக்கு ஒண்ணு.\nதாயம்மா வீட்டிற்கு அருகில் ஒரு வயதான பாட்டியம்மா குடியிருந்தார். அவருக்கு தனக்கு கொடுக்கிலைன்னு வருத்தம்.\nஆமா... கொமரிங்களுக்குத்தான் கொடுப்பாங் களாம். எனக்கெல்லாம் கொடுக்கமாட்டாங்களாம். ஏ என்னைப் பாத்தா ஆடு மாடு மேய்கிறமாதிரி தெரியலையா... நா... என் வயசுல எத்தனை ஆடுக மேய்ச்சிருப்பேன் என்னமோ சொல்றாங்க. நா கிழவியாயிட்டேன்னு என்று அந்த வீதிக்கே கேட்கும்படி கத்திப் பேச அந்த வீதியே சிரித்தது.\nஇரண்டு நாட்கள் கழிந்தது. முருகு சொல் வழக்காறு பற்றி ஆய்வை மேற்கொள்ள அந்த ஊரில் உள்ள வயதானவர்களைக் கண்டு பேச ஒவ்வொரு வீதியாகச் சென்று வரும்போது ஒரு பெரியவரிடம் சென்று பல்வேறு சொற்களைச் சொல்லி வழக்காறு பற்றி விளக்கம் கேட்டான்.\n... முதலில் நான் சொல்வதற்கு பதில் சொல்லு என்றார்.\nம்... கேளுங்க என்றான் முருகு\nகொல்லிமலைக்கு கொல்லிமலைன்னு ஏன் பேர் வச்சாங்க\nநான் இதைப் பற்றி சிந்திக்கவில்லையே, கொல்லிமலையில் அழகு கொட்டிக் கிடக்குதுன்னு சொல்லுவாங்க. நான் படித்தும் இருக்கேன். இயற்கை அழகு கொஞ்சும் அம்மலையில் கொல்லிப்பாவை என்னும் சாமி இருப்பதாக கூறுகிறார்கள் அதுதானோ\nஅப்படியெல்லாம் இல்லை தம்பி. அந்த மலையில் சில கொடிகள் இருக்கு. அதெல்லாம் விஷச் செடிங்க. அது மனிதனைக் கொல்லக் கூடியதாம். அதனோட தழையை தெரியாம வாயில வெச்சுட்டா உடனே கொன்னுடுமாம். அதனால் அதற்கு கொல்லிமலைன்னு பேர் வந்ததா சொல்றாங்க.\n என்று வியப்புடன் கேட்டு கொண்டு தன் காரியத்தில் ஈடுபட்டான்.\nஒரு இடத்தில் பள்ளிச் சீருடையை அணிந்து கொண்ட ஒரு சிறுமி ஆடு மேய்த்துக் கொண்டிருந்தாள்.\nநாலு ஆடு எங்கம்மா வாங்கியாந்தது. அதை மேய்க்கிறேன்.\nஎனக்கு ஆடு மேய்க்கிறதுதான் பிடிச்சிருக்கு.\nஅதற்கு மேல் ஒன்றும் பேசாமல் நடந்தான் முருகு. இதுபோல பல காட்சிகளைக் காண நேர்ந்தது. இது என்ன கொடுமை. பள்ளிக்கு போகமாட்டேன் என்று சொல்லும் -குழந்தையை கண்டித்து பள்ளிக்கு அனுப்பாமல் இப்படி ஆடுகளை மேய்க்க விட்டிருக்கிறார்களே\nதன்னுடைய வேலையை முடித்து வைத்துக் கொண்டு நடந்து வந்து கொண்டிருந்த��ன். அப்பொழுது தாயம்மா எதிரில் வந்தாள். நான்கு ஆடுகளை ஓட்டிக் கொண்டு வந்தாள். முருகைப் பார்த்தவுடன் என்ன அய்யா வந்த வேலையெல்லாம் முடிஞ்சுதா\nஇதுகளை வெச்சுகிட்டு வேலைக்கு போக முடியல. பகல்ல மத்தியானம் கொஞ்ச நேரம் தலை சாய்க்க முடியல. பக்கத்து வீட்டு அக்கா எல்லாரும் உட்கார்ந்து பேசுவோம். எல்லாம் போச்சு ம்... என்ன செய்ய\nமறுநாள் பார்க்கும்போது தாயம்மாவின் மகள் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தாள். அவள் மட்டும் அல்ல இன்னும் பல சிறுவர் சிறுமியர் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தனர்.\nஎன்ன பள்ளிக்கூடத்துக்கு போகாம ஆடு மேய்ச்சுட்டு இருக்கீங்க\nநாங்க ஸ்கூலை விட்டு நின்னுட்டோம். ஆத்தாவும் அப்பாவும் சொந்தக்காரவுகவூட்டு விசேசத்துக்குப் போயிருக்காங்க. ஆடு மேய்க்க ஆளில்லாம எங்களை மேய்க்கச் சொல்லிட்டாங்க என்றனர். ஒரு சிறுவன் அழுது கொண்டிருந்தான்.\nஅவனிடம் முருகு கேட்டபோது அவனுக்கு பள்ளிக்கூடம் போக ஆசை என்றும் ஆனா எங்க அம்மா ஆடு மேய்க்கச் சொல்லிருச்சு என்றும் வருத்தத்துடன் கூறினான்.\nஆராய்ச்சியின் முதல் பகுதியை முடித்துவிட்டு தன் ஊருக்கு செல்ல பேருந்தில் ஏறி அமர்ந்தார் முருகு. அக்கிராமத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளையும் இதேபோல் மற்ற கிராமங்களிலும் இப்படித்தானே நடக்கும் என நினைத்தபோது குலக்கல்வி திட்டம் மீண்டும் வந்துவிடுமோ\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஆசிரியர் பதில்கள் : உச்ச கட்ட அடாவடித்தனம் இது\nஇயக்க வரலாறான தன் வரலாறு : பெரியாரின் கொள்கைகள் இந்தியா எங்கும் பரவ வேண்டும் சரத் யாதவ் முழக்கம்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (61) : இனப் பகை வேறு இனத்திற்குள் உள்ள உரிமை சிக்கல் வேறு\nகரோனா நிவாரணப்பணிகளில் திராவிடர் கழகத்தினர்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : வைக்கம் போராட்டம்\nதலையங்கம் : கொரானா பாடம் கற்றுக்கொண்டோமா\nநாடகம் : புது விசாரணை (7)\nநிகழ்வுகள் : கரோனா பொது முடக்கத்திலும் முடங்காத கழகப்பணி\nபெண்ணால் முடியும் : நூறு வயது கடந்தும் ஓடிச் சாதிக்கும் பெண்\nபெரியார் பேசுகிறார் :மே தினம்\nமருத்துவம் : 'நீட்' தேர்வு எழுதாமல் மருத்துவரான தமிழர்கள் தான் கரோனா தடுப்பில் சாதிக்கிறார்கள்\nமுகப்புக் கட்டுரை : பெரியார் எரிமலையில் பீறிட்ட பெரும் நெருப்பு புரட்சிக் கவிஞர் \nமே 11 அன்னை நாகம்மையாரின் நினைவு நாள்\nவாசகர் மடல் : “தமிழர் தலைவரின் அறிவுறுத்தலின்படி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/19335?page=8", "date_download": "2020-07-15T08:29:32Z", "digest": "sha1:YINB6W3ODGZROTJ5T7QB3MINNK5J5C43", "length": 14616, "nlines": 224, "source_domain": "www.arusuvai.com", "title": "ஸைலன்ஸ் | Page 9 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎன்ன பாக்கறீங்க.. இது நம்ம அரட்டைக்கு துளியும் சம்மந்தமில்லாத வார்த்தை.. கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுமேனு தான் நானே சிந்திச்சு வெச்சேன்.. ஹீஹீஹீ எப்படி இருக்கு \nஅப்பாடா நான் தான் அரட்டை அடுத்த இழை துவங்கி இருக்கேன்.. கடமை முடிந்தது.. எத்தனை நாள் ஆச்சு.. இழை துவங்கி :)\nஎல்லாரும் ஓடி வாங்கனு கூப்பிடவே வேண்டாம்..என்னவோ அரட்டைக்கு நாம கூப்பிட்டாத் தான் வருவோம் மாதிரி... :)\nஎல்லாரும் சேர்கிற களமே இது தானே ....\nஜெயலஷ்மி சாரிப்பா. அதுக்குள்ள எங்க மேனஜர் வந்துட்டார்.....\nநீங்க வான்கோழி செஞ்சு எனக்கும் பார்சல் அனுப்பிடுங்க... ரம்யாவுக்கும், வனிக்கும் அனுப்பாதீங்க...\nரம்யா எங்க காணமா போயிட்டிங்க...\nரேணு, இளையா, யாழினி, தவமணி அண்ணா நலமா\nயாழினி அக்கா சின்ன புள்ள யாருன்னா கேட்டிங்க அது நானே தான் அதுல என்ன சந்தேகம்\nரேவதி அக்கா நலமா by Elaya.G\nமகேஷ் அக்கா நான் நலம் நீங்க நலமா\nஜயலக்ஷ்மி மேம்\"இனி நீ அப்படி\nஜயலக்ஷ்மி மேம்\"இனி நீ அப்படி கேப்பியா கேப்பியான்னு\" என்னை அடிச்சது போல் இருந்தது.அருமையான விளக்கம்.என் தமிழ் ஆசிரியர் சொக்கழிங்கம் அய்யா கூட இப்படி விளக்கம் தந்தது கிடையாதுன்னா பாருங்களேன்.\nஎனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.\nஎன்னது காலையிலேர்ந்து இவ்வளவு வேகமா அரட்டை போயிக்கிட்டு இருக்கு. ஸைன்ஸ் த்ரெட் நினைச்சுக்கிட்டு உள்ள வந்து பார்த்தா அரட்டை. ஓ.கே நானும் வந்துட்டேன்.\nஅட அட வந்தா இப்படி,இல்லைன்னா தேமேன்னு காத்துவாங்குது அரட்டை....\nபாரு நம்ம ரம்ஸ்ச ஆரம்பித்துட்டு,வறுவல் சாப்டு தூங்கர்றத.....\nஇளையா இன்னொரு முறை கத்தும்மா.......இந்த கும்பகரணிகாது�� விழட்டும்........\nசந்தேகமே வேண்டாம் இங்கேயே பதிவிடு,\nபாத்துப்பா அரட்டை அடித்து பணம் மாத்தி கொடுத்துடப் போறீங்க..மேனேஜர் அடிக்க வந்துடுவார்.......\nஎன்ன ரொம்ப பிஸியா உங்களிடம் பேசமுடிவதில்லையே.......இந்த யோகா ஸ்கொயடு எங்கப்பா.....யாராவது பாத்தீங்கன்னா வர சொல்லுங்க..\nவினோ: யாராவது வினோவைப் பார்த்தா வந்து விடுகதைக்கு விடையப் போடச்சொல்லுங்கப்பா........\nஜயலக்ஷ்மி மேம்\"இனி நீ அப்படி\nஜயலக்ஷ்மி மேம்\"இனி நீ அப்படி கேப்பியா கேப்பியான்னு\" என்னை அடிச்சது போல் இருந்தது.அருமையான விளக்கம்.என் தமிழ் ஆசிரியர் சொக்கழிங்கம் அய்யா கூட இப்படி விளக்கம் தந்தது கிடையாதுன்னா பாருங்களேன்.\nஎனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.\nஜயலக்ஷ்மி மேம்\"இனி நீ அப்படி\nஜயலக்ஷ்மி மேம்\"இனி நீ அப்படி கேப்பியா கேப்பியான்னு\" என்னை அடிச்சது போல் இருந்தது.அருமையான விளக்கம்.என் தமிழ் ஆசிரியர் சொக்கழிங்கம் அய்யா கூட இப்படி விளக்கம் தந்தது கிடையாதுன்னா பாருங்களேன்.\nஎனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.\nரேணுகா அக்காஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ உங்கள கூப்டு கத்துரதுலையே எல்லோரும் முளிசுப்பாங்கனு நெனைக்றேன் by ELaya.G\n அப்படியா சொல்றீங்க;) ரொம்ப நன்றி நன்றி;)\nநான் இப்போ விடை பெறும் நேரம்.... எல்லாருக்கும் பை பை;-)\nஹையா, இனி நானும் உங்களில் ஒருத்தி\nபுதுசா புதுசா ஒரு அரட்டை\nஇலங்கைத் தோழிகள் சங்கம் பாகம்3\nஎந்த சைட் டிஸ் மேட்ச் ஆகும்\nஒளியாம பேசுங்க... அரட்டை மட்டுமே\nஹாய் தோழிஸ் சிரித்து பேசி மகிழ அரட்டைக்கு வாங்க..79\n*** குறட்டை விடும் அரட்டை 92 ****\nஹைய்யா ஜாலி அரட்டை பாகம் - 4 15.06.08\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\nமலை வேம்பு - தாய்மை\nஇரத்தக்கட்டு குணமாக என்ன செய்ய வேண்டும்\n31 வாரம் இடது பக்கம் வலி\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\n31 வாரம் இடது பக்கம் வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=10389", "date_download": "2020-07-15T08:33:43Z", "digest": "sha1:3UDESQ6R5W6DFGAEUPCZZDNL4IRI4S7Q", "length": 6999, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "பொழுதை பொன்னாக்குவோம் » Buy tamil book பொழுதை பொன்னாக்குவோம் online", "raw_content": "\nஎழுத்தாளர் : தங்கவேலு மாரிமுத்து (Thangavelu Marimuthu)\nபதிப்பகம் : விஜயா பதிப்பகம் (Vijaya Pathippagam)\nவணக்கம் டீச்சர் விழித்துக் கொள்ளுங்கள்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் பொழுதை பொன்னாக்குவோம், தங்கவேலு மாரிமுத்து அவர்களால் எழுதி விஜயா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (தங்கவேலு மாரிமுத்து) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nவணக்கம் டீச்சர் - Vanakkam Teacher\nநீ தான் முதல் மாணவன்\nஅவசர உதவிக்கு அறுபது குறள்கள்\nநேரம் நிற்பதில்லை - Neram Nirpadhillai\nமற்ற மாணவருக்காக வகை புத்தகங்கள் :\nமூளையை இளமையாக்கும் சுடோக்கு புதிர்கள் பயிற்சி நூல் - Moolaiyil Ilamaiyakkum Sudoku Puthirgal\nகாலத்தை வென்ற பெண்கள் - Kaalathai Vendra Pengal\nஉலகப் புகழ் பெற்ற மாவீரர்கள்\nவினாடி - வினாக்கள் 2500\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசிறப்புமிக்க சிவாலயங்கள் - Sirappumikka Sivaalayangal\nகிரேட் சாமுராய் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் - Nethaji Subash Chandhirabose\nகடவுளும் நாமும் கைகோர்த்து நடப்போம் - Kadavulum Naamum Kaikorththu Nadappom\nநீங்க நல்லா சிரிக்கணும் - Neenga Nalla Sirikkanum\nஒரு தோப்புக் குயிலாக - Oru Thoppu Kuyilaaga\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/07/09/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/36947/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%90%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-07-15T09:29:09Z", "digest": "sha1:HTVQR5IJPGDFLADW46YCHF2MTRJT5LAA", "length": 12655, "nlines": 150, "source_domain": "www.thinakaran.lk", "title": "கல்வியறிவு பெற்ற ஒருவரே ஐ.தே.க ஜனாதிபதி வேட்பாளர் | தினகரன்", "raw_content": "\nHome கல்வியறிவு பெற்ற ஒருவரே ஐ.தே.க ஜனாதிபதி வேட்பாளர்\nகல்வியறிவு பெற்ற ஒருவரே ஐ.தே.க ஜனாதிபதி வேட்பாளர்\nஓரிரு தினங்களில் பெயர் வெளிவரும்\nநன்கு கல்வி அறிவைப் பெற்றுள்ள, நாட்டில் சமூக மாற்றத்தை உறுதிப்படுத்தக் கூடிய, சர்வதேசத்துடன் ஒத்துப்போகக்கூடிய ஒருவரையே ஜனாதிபதி வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சி களமிறக்குமென பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்தார்.\nதமது கட்சியின் ​வேட்பாளர் யார் என்பதை ஓரிரு தினங்களில் தெரிந்துகொ��்ள முடியும்.முடிந்தால் ராஜபக்‌ஷ தரப்பின் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்கட்டும் என்றும் அவர் சவால் விடுத்தார்.\nஅலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே ஹேஷா விதானகே எம்.பி இந்தக் கருத்துக்களை முன்வைத்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் யார் அவருடைய கல்வித் தகைமை என்ன என்பது பற்றி எவரும் கவலையடையத் தேவையில்லை. க.பொ.த சாதாரண தரம், உயர்தரப் பரீட்சைகளில் தேர்ச்சிபெற்று, சர்வதேச பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற ஒருவரே ஐ.தே.கவின் வேட்பாளராவார். அவர் யார் என்பது இன்னும் ஓரிரு தினங்களில் தெரிந்துகொள்ள முடியும்.\nவேட்பாளர் விவகாரத்தில் ஐ.தே.கவின் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் ஐ.தே.கவின் உறுப்பினர்கள் யாவரும் ஒருமித்த நிலைப்பாட்டில் உள்ளனர்.\nகடந்த காலங்களில் வேறு விடயங்களில் கட்சிக்குள் மாற்றுக்கருத்துக்கள் இருந்தாலும் ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தில் சகலரும் ஏகமனதாக வேட்பாளரை தெரிவுசெய்வோம் என்றார்.\nதிருட்டுத்தனமாக பரீட்சைகளில் தேர்ச்சிபெற்று, கையெழுத்தே போடத்தெரியாது கைநாட்டுக்கள் ஆட்சிசெய்த நிலையில், நாட்டை பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் கட்டி எழுப்பக்கூடிய, சர்வதேச நாடுகளுடன் இணைந்து செயற்படக்கூடிய ஒருவரே ஐ.தே.கவின் வேட்பாளராகக் களமிறக்கப்படுவார்.\nசுதந்திரக் கட்சியின் ​செயலாளராகவிருந்த ஒருவரை அக்கட்சியினரே சரியாக அடையாளம் கண்டுகொள்ளாத நிலையில், அவரை சரியான முறையில் அடையாளம் கண்டு ஜனாதிபதியாக்கிய பெருமையைக் கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தனது பொக்கட்டில் உள்ள துரும்புச் சீட்டை சரியாகப் பயன்படுத்தி சரியான நபரை களமிறக்குவார் என்பதில் தமக்கு எந்தவித சந்தேகமும் இல்லையென்றும் கூறினார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nநேற்று 29 பேர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் 2,646; 13 பேர் குணடைவு: 2,001\n- தற்போது சிகிச்சையில் 653 பேர்- குணமடைந்தோர் 2,001; அதில் கடற்படையினர்...\nஇதுவரை 899 கடற்படையினர் குணமடைவு\n- மேலும் 07 கடற்படையினர் மாத்திரம் சிகிச்சையில்கொவிட்-19 தொற்றினால்...\nமாத்தறையின் சில பிரதேசங்களில் 9 மணி நேர நீர் வெட்டு\nமாத்தறை மாவட்டத்திற்கு உட்பட���ட பல பகுதிகளில் எதிர்வரும் 19ஆம் திகதி...\n24ஆவது கடற்படைத் தளபதியாக நிஷாந்த உலுகேதென்ன நியமனம்\nஇலங்கை கடற்படையின் 24ஆவது தளபதியாக வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை...\nவெளிநாட்டில் வேலைவாய்ப்பு தருவதாக மோசடி செய்தவர் கைது\n- பல்வேறு நபர்களிடமிருந்து ரூபா 53 இலட்சம் பணம் பறிப்புவெளிநாடுகளில்...\n2021 - 2030 காலத்தை திறன் அபிவிருத்தி தசாப்தமாக ஜனாதிபதி அறிவிப்பு\nஅனைத்து பிள்ளைகளுக்கும் உயர்கல்வி; பயிற்சியற்ற மனித வளத்தை 10% ...\nவெளிநாட்டு கப்பல் பணியாளர்கள் 47 பேர் வருகை\n- இலங்கையிலிருந்து 17 கப்பல் பணியாளர்கள் இந்தியாவுக்கு...\nமண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் பலி\nமெணிக்ஹின்ன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜினதாச மாவத்தையில் மண்மேடு சரிந்து...\nநமது சம காலத்தில் கலாநிதி அல்ஹாஜ் பதியுதீன் , பேருவளை நழீம் ஹாஜியார், சேர் ராசிக் பரீத் ஆகியோரின் கல்விச் சேவைகள் மறக்க முடியாதவை. அல்லாஹ் இவர்களைப் பொருந்திக் கொள்வானாக. சொர்க்கத்தைச் சொந்தம்...\nஅரசாங்க ஊழியர்களின் தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் நிராகரிப\n47,430 அரசாங்க ஊழியர்களுக்குத் தபால் மூலமாக வாக்களிக்க விண்ணப்பிக்கத் தெரியாது என்றால் எங்கோ பிழை இருக்கின்றது.\nஇந்த சிறுவனுக்கு அநியாயம் நிகழந்துள்ளது\nவளம் குறைந்த அப்பாவியான ஒரு சிறுவனைப் பொலிஸார் மூர்க்கத்தனமாகத் தாக்கியது மிகவும் வேதனையாக இருக்கின்றது. நன்கு படித்த JMO டாக்டர் ஒருவர் நடந்துகொண்ட விதம் அதைவிட வேதனையாக இருக்கின்றது. முறைகேடாக...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/child-pregnant", "date_download": "2020-07-15T09:00:39Z", "digest": "sha1:Z4QMPNR65U5TMPUS6XJJOBMHXFE3ZHZJ", "length": 7675, "nlines": 127, "source_domain": "www.thinakaran.lk", "title": "Child Pregnant | தினகரன்", "raw_content": "\nதன் பிள்ளையை கர்ப்பமாக்கிய தந்தைக்கு விளக்கமறியல்\nபுத்தி சுவாதீனமற்ற மகளுக்கு நேர்ந்த கதிதனது பிள்ளையை கர்ப்பமாக்கி பிள்ளையின் கற்பத்தை உடைத்ததாக தெரிவிக்கப்படும் சந்தேகநபரான தந்தைக்கு விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.இச்சம்பவம் கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.சம்பவம் குறித்து தெரியவருவதாவது, 39 வயதுடைய தந்தை ஒருவர் தனது...\nநேற்று 29 பேர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் 2,646; 13 பேர் குணடைவு: 2,001\n- தற்போது சிகிச்சையில் 653 பேர்- குணமடைந்தோர் 2,001; அதில் கடற்படையினர்...\nஇதுவரை 899 கடற்படையினர் குணமடைவு\n- மேலும் 07 கடற்படையினர் மாத்திரம் சிகிச்சையில்கொவிட்-19 தொற்றினால்...\nமாத்தறையின் சில பிரதேசங்களில் 9 மணி நேர நீர் வெட்டு\nமாத்தறை மாவட்டத்திற்கு உட்பட்ட பல பகுதிகளில் எதிர்வரும் 19ஆம் திகதி...\n24ஆவது கடற்படைத் தளபதியாக நிஷாந்த உலுகேதென்ன நியமனம்\nஇலங்கை கடற்படையின் 24ஆவது தளபதியாக வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை...\nவெளிநாட்டில் வேலைவாய்ப்பு தருவதாக மோசடி செய்தவர் கைது\n- பல்வேறு நபர்களிடமிருந்து ரூபா 53 இலட்சம் பணம் பறிப்புவெளிநாடுகளில்...\n2021 - 2030 காலத்தை திறன் அபிவிருத்தி தசாப்தமாக ஜனாதிபதி அறிவிப்பு\nஅனைத்து பிள்ளைகளுக்கும் உயர்கல்வி; பயிற்சியற்ற மனித வளத்தை 10% ...\nவெளிநாட்டு கப்பல் பணியாளர்கள் 47 பேர் வருகை\n- இலங்கையிலிருந்து 17 கப்பல் பணியாளர்கள் இந்தியாவுக்கு...\nமண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் பலி\nமெணிக்ஹின்ன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜினதாச மாவத்தையில் மண்மேடு சரிந்து...\nநமது சம காலத்தில் கலாநிதி அல்ஹாஜ் பதியுதீன் , பேருவளை நழீம் ஹாஜியார், சேர் ராசிக் பரீத் ஆகியோரின் கல்விச் சேவைகள் மறக்க முடியாதவை. அல்லாஹ் இவர்களைப் பொருந்திக் கொள்வானாக. சொர்க்கத்தைச் சொந்தம்...\nஅரசாங்க ஊழியர்களின் தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் நிராகரிப\n47,430 அரசாங்க ஊழியர்களுக்குத் தபால் மூலமாக வாக்களிக்க விண்ணப்பிக்கத் தெரியாது என்றால் எங்கோ பிழை இருக்கின்றது.\nஇந்த சிறுவனுக்கு அநியாயம் நிகழந்துள்ளது\nவளம் குறைந்த அப்பாவியான ஒரு சிறுவனைப் பொலிஸார் மூர்க்கத்தனமாகத் தாக்கியது மிகவும் வேதனையாக இருக்கின்றது. நன்கு படித்த JMO டாக்டர் ஒருவர் நடந்துகொண்ட விதம் அதைவிட வேதனையாக இருக்கின்றது. முறைகேடாக...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/srilanka/04/244724?ref=fb", "date_download": "2020-07-15T08:33:00Z", "digest": "sha1:3I5AGY3JRSGEGUGYRHO7RAFFXRSKPUXY", "length": 15517, "nlines": 311, "source_domain": "www.jvpnews.com", "title": "ஞானசாரர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பெப்ரவரியில் - JVP News", "raw_content": "\nயாழில் கூட்டமைப்பின் பிரசாரத்தில் ஏற்பட்ட பெரும் சோகம் தமிழ் அரசு கட்சியின் முக்கியஸ்தர் திடீர் மரணம்\nபாடசாலைகளை மீள ஆரம்பிப்பத��� குறித்து கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு\nஊரடங்கு, அரச விடுமுறை குறித்து அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்\nகொரோனா தொற்றின் புதிய அறிகுறிகள்\nயாழ் உரும்பிராயில் இளம் யுவதி திடீர் உயிரிழப்பு\nபிக்பாஸ் சீசன் 4 ல் கலந்து கொள்ளும் பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி போட்டோ இதோ - ரசிகர்கள் கொண்டாட்டம்\nநடிகர் சிவகார்த்திகேயனின் மகளா இது இணையத்தில் செம வைரலாகும் ஆராதனா சிவகார்த்தியின் புகைப்படம், இதோ..\nதளபதி விஜய், தல அஜித் முதல் நாள் அதிக வசூல் திரைப்படங்கள், டாப் 10 லிஸ்ட் இதோ, யார் கிங்\nஆம்பளையா என்று கேட்ட வனிதா... ஆவேசமாக சவால் விட்ட தயாரிப்பாளர் கதறிய பீட்டர் பாலின் மகன்\nமருத்துவமனையில் ஐஸ்வர்யா ராய்... முன்னாள் காதலர் வெளியிட்ட ட்விட்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ்ப்பாணம், யாழ் கரம்பன், கொழும்பு வெள்ளவத்தை, கொழும்பு சொய்சாபுரம்\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nஞானசாரர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பெப்ரவரியில்\nபொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட 3 பேரின் வழக்கு விசாரணையை எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nநீதிமன்றத்தை அவமதித்தாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பொதுபலசேன அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உட்பட 3 பேருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇன்றே இலவசமாக பதிவு செய்து வீட்டிலிருந்த படியே உங்கள் வாழ்க்கை துணையை தேடுங்கள். இலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வுபதிவு இலவசம்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/history/the-facts-about-the-qin-dynasty/", "date_download": "2020-07-15T07:53:23Z", "digest": "sha1:UVWXRDUZ7KQJYIE4Z5KE65WTJ5EZX42V", "length": 24172, "nlines": 176, "source_domain": "www.neotamil.com", "title": "சீனாவின் விசித்திர அரசர் சீனாவின் விசித்திர அரசர்", "raw_content": "\nபூமியை நெருங்கும��� NEOWISE வால்நட்சத்திரம்: எங்கே, எப்படி பார்ப்பது\n[Video]: 10 ஆண்டு சூரியனின் வரலாறு வெறும் சில நிமிடங்களில்\nஉங்களுக்கு இதுவரை தெரியாத 5 வகை தடுப்பூசிகளும், அவை கொடுக்கப்படும் முறைகளும்\nஅரிதாக நிகழும் நெருப்பு வளைய சூரிய கிரகணம்\nபூமியை நெருங்கும் NEOWISE வால்நட்சத்திரம்: எங்கே, எப்படி பார்ப்பது\n[Video]: 10 ஆண்டு சூரியனின் வரலாறு வெறும் சில நிமிடங்களில்\nஅரிதாக நிகழும் நெருப்பு வளைய சூரிய கிரகணம்\nவிண்வெளியில் சுழலும் காற்று, துகள்கள் கொண்டு புதிய கோள் உருவாகும் புகைப்படத்தை முதன்முறையாக வெளியிட்ட…\nவீடுகள் முதல் விண்வெளி வரை பயன்படும் சோலார் பேனல்கள்: சூரியனில் இருந்து எப்படி மின்சாரம்…\nCamScanner App தடை: ஆவணங்களை, புகைப்படங்களை ஸ்கேன் செய்யக்கூடிய 5 Mobile Apps\nடிக்டாக், ஹலோ உள்பட 59 சீன மொபைல் செயலிகளுக்கு தடை\nவீடுகள் முதல் விண்வெளி வரை பயன்படும் சோலார் பேனல்கள்: சூரியனில் இருந்து எப்படி மின்சாரம்…\n[Video]: 10 ஆண்டு சூரியனின் வரலாறு வெறும் சில நிமிடங்களில்\n50 ஆண்டுகளில் 5 வைரஸ்கள்… வௌவால் பற்றி உங்களுக்கு தெரியாத 10 உண்மைகள்\nஉலகம் முழுவதும் மக்கள் பார்க்க தடை செய்யப்பட்ட 13 மர்மமான இடங்கள்\nதிடீரென இரத்த சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் அண்டார்டிகா பனிப்பாறைகள் – காரணம் இதுதான்\nஒட்டுமொத்த இந்தியாவையும் நடுநடுங்கச் செய்த “கால் ஒடிந்த அரசனைத்” தெரியுமா\nHome அரசியல் & சமூகம் சீனாவின் விசித்திர அரசர்\nசீனாவின் கிழக்குப்பகுதியில் சமீபகாலமாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் குவியத்துவங்கியுள்ளனர். மண்ணுக்கடியில் ஏதாவது கிடைக்குமா என கிண்டிக் கிழங்கெடுத்துக் கொண்டிருக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். காரணம் சூ வெய்ஹோங் (Xu Weihong) என்னும் ஆராய்ச்சியாளர், கின் வம்ச (Qin Dynasty) ஆட்சியின் போது இறந்தவர்களின் கல்லறைகளைக் கண்டுபிடித்தது தான். வெண்கலத்திலான குடுவையில் இருந்த 2000 வருட மதுவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசர் கின் பற்றி தெரிந்துகொள்ள எந்த ஆராய்ச்சியாளருக்குத்தான் ஆசை வராது ஏன் என்கிறீர்களா அவர் எப்போதும் ஒரு புரியாத புதிர். முரண்பாடுகளின் மூட்டை. சரி அவரைப் பற்றி பார்த்துவிடலாம்.\nகின் வம்சம் (Qin Dynasty)\nவாசிக்கத்தான் சற்று கடினமாக இருக்குமே தவிர சீனப் பெயர்கள் எல்லாம் மிகச்சிறியவை. சின், மின், பன் என்று தான் இருக���கும். அவர்களது கண்களைப் போலவே. கின் ஷி ஹூவாங் (Qin Shi Huang) என்பவர் தான் முதன்முதலில் ஒருங்கிணைந்த சீனப்பேரரசை உருவாக்கியவர். “இந்த மனுஷனைப் புரிந்துகொள்வது மிகக்கடினம்” என்று பல ஆராய்ச்சியாளர்கள் கின்-னிற்கு பாராட்டுப்பத்திரம் வாசித்திருக்கிறார்கள். மனுஷன் எப்போது எதை செய்வார் என்பது படைத்த பரம்பொருளுக்கு மட்டுமே தெரியும்.\nமரணத்தை விரும்பாத கின் தன்னுடைய நினைவிடம் எப்படி இருக்கவேண்டும் என்பதைத் தானே வடிவமைத்திருக்கிறார்\nஆனால் கின் மிகுந்த உயிர் பயம் கொண்ட ஆசாமி. எப்போதும் தன்னை யாராவது கொன்றுவிடுவார்கள் என்ற பயத்தோடே இருந்தவர். யார் மேலாவது துளி சந்தேகம் வந்தாலும் போதும். முடிந்தது. துயர் மிகுந்த இவ்வுலக வாழ்க்கையிலிருந்து அவர்களுக்கு மோட்சம் கொடுக்கப்படும். அவ்வளவு உயர்ந்த உள்ளம் கொண்டவர் பேரரசர் கின். அரசரைச்சுற்றி எப்போதும் நீண்ட தாடி வைத்த மருத்துவர் கூட்டம் அலைமோதும். காரணம், மரணத்தை மரணிக்கச்செய்யும் மருந்துகளை தயாரிக்குமாறு கின் உத்தரவிட்டிருந்தது தான்.\nஅதிக பயம் கொள்பவர்கள் மிக அதிகமாய் கோபப்படுவார்கள் என்று உளவியல் சொல்கிறது. அது அரசரின் விடயத்தில் உண்மை தான். ஒருநாள் அரசவையில் கின் இருந்த போது மக்களுக்கு நல்லது கெட்டது தெரிவதில்லை என மந்திரி ஒருவர் சொல்லியிருக்கிறார். மாமன்னருக்கு வந்த யோசனை என்ன தெரியுமா பள்ளிக்கூடங்கள் தான் அவர்களைக் கெடுக்கிறது, உடனே எல்லா பள்ளிக்கூடங்களையும் மூடுங்கள் என ஒரே போடாகப் போட்டார். ஆடிப்போனார்கள் மக்கள். ஆனால் “மகா கணம்” பொருந்திய அரசரல்லவா பள்ளிக்கூடங்கள் தான் அவர்களைக் கெடுக்கிறது, உடனே எல்லா பள்ளிக்கூடங்களையும் மூடுங்கள் என ஒரே போடாகப் போட்டார். ஆடிப்போனார்கள் மக்கள். ஆனால் “மகா கணம்” பொருந்திய அரசரல்லவா தன் திருக்கையாலேயே அனைத்துப் பள்ளிகளைளையும் மூடினார். உள்ளிருக்கும் புத்தகங்களை என்ன செய்வது தன் திருக்கையாலேயே அனைத்துப் பள்ளிகளைளையும் மூடினார். உள்ளிருக்கும் புத்தகங்களை என்ன செய்வது என்ற வீரரின் கேள்விக்கு எரித்துவிடுங்கள் எனப் பதில் வந்தது மன்னரிடமிருந்து என்ற வீரரின் கேள்விக்கு எரித்துவிடுங்கள் எனப் பதில் வந்தது மன்னரிடமிருந்து நல்ல வேளையாய் மருத்துவம் மற்றும் விவசாய நூல்களுக்கு ஹோம ���ுண்டத்திலிருந்து விலக்களித்தார் கின்.\nவரலாறு பல விநோதங்கள் நிறைந்தது. மரணத்தை விரும்பாத கின் தன்னுடைய நினைவிடம் எப்படி இருக்கவேண்டும் என்பதைத் தானே வடிவமைத்திருக்கிறார் 8000 போர் வீரர்களின் களிமண் பொம்மைகளுக்கு நடுவே கின் புதைக்கப்பட்டார். அதுவே சுடுமண் சிலைப் படை (Terracotta Army) என்று அழைக்கப்படுகிறது. கூடவே 130 தேர், 600 குதிரை வடிவங்களும் செதுக்கப்பட்டுள்ளன. பரலோகத்தில் சாத்தான்களோடு போரிட நேர்ந்தால் 8000 போர் வீரர்களின் களிமண் பொம்மைகளுக்கு நடுவே கின் புதைக்கப்பட்டார். அதுவே சுடுமண் சிலைப் படை (Terracotta Army) என்று அழைக்கப்படுகிறது. கூடவே 130 தேர், 600 குதிரை வடிவங்களும் செதுக்கப்பட்டுள்ளன. பரலோகத்தில் சாத்தான்களோடு போரிட நேர்ந்தால் அதற்காகத்தான் இந்த ஏற்பாடு என்று மன்னர் ஒருமுறை சொன்னதாகத் தகவல் அதற்காகத்தான் இந்த ஏற்பாடு என்று மன்னர் ஒருமுறை சொன்னதாகத் தகவல் இவற்றை செய்துமுடிக்க 7 லட்சம் சிற்பிகள் பணியில் அமர்த்தப் பட்டிருக்கின்றனர் இவற்றை செய்துமுடிக்க 7 லட்சம் சிற்பிகள் பணியில் அமர்த்தப் பட்டிருக்கின்றனர் அவரது மரணம் எப்படி நிகழ்ந்தது எனச் சொல்லவில்லையே\nமரணத்தைப் பற்றிய தீவிர ஆராய்ச்சியில் இருந்த மருத்துவர்கள் காடு, மலை, அருவி, பாலைவனம் எனச் சுற்றிக் கிடைத்த வஸ்துக்களையெல்லாம் ஒன்றாய்ப் போட்டுக்கலந்து, சாவை நீக்கும் மருந்து என ஜாடியில் எழுதி மன்னரிடம் நீட்டிவிட்டனர். ஆர்வமாய் வாங்கிக்குடித்த மன்னர் கொஞ்ச நேரத்தில் இறைவனடி சேர்ந்தார். எந்தவித சோதனைகளும் இல்லாமல் நேரிடையாக மன்னரே மருந்தை உபயோகித்திருக்கிறார் என்றால் அவரின் மரண பயத்தைப் பற்றி என்ன சொல்லுவது. வேண்டுமென்றே விஷம் வைத்துதான் அவர் கொல்லப்பட்டார் எனச் சூடம் ஏற்றிச் சத்தியம் செய்பவர்களும் உண்டு. ஆனால் தன் 49 வது வயதில் மாமன்னர் கின் அகால மரணமடைந்தது மட்டும் உண்மை.\nஇப்படி புரிந்துகொள்ளவே கடினமான மனிதராகவே தன் வாழ்நாள் முழுவதும் இருந்திருக்கிறார் கின். ஆனால் அவர்தான் சீனா எனப் பெயர் வரக்காரணமாக இருந்தவர். கின் என்று நாம் தமிழில் உச்சரிப்பதை அம்மக்கள் சின் என்பார்களாம். அதுவே பின்னர் சீனா என்றாகிப்போனது. மேலும் எதிரிகளின் தாக்குதலை சமாளிக்க மாபெரும் தடுப்புச்சுவர் ஒன்றை கட்டத்துவங்கியவரும் இவரே. எந்தச்���ுவரா அட. இவ்வாறு பல நல்ல நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் சில சமயங்களில் உள்ளங்கைகளை தேய்த்துக்கொண்டே நம்பியார் போல மாறிவிடுவார் நம் கின்.\n ஆமாம் அந்தப் பழைய சரக்கு. இவ்வாறு புதைக்கப்பட்ட அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் கல்லறைகள் தான் போன மாத ஆராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்டது.\nஅரசமரபில் உடலோடு மதுவையும் சேர்ந்து புதைக்கும் வழக்கம் இருந்திருக்கிறது. இயற்கை நார்களைக் கொண்டு கட்டப்பட்டிருந்த புட்டிகளில் 300 மி.லி மதுவும், 60 செ.மீ. நீளமுள்ள போர்வாளும், 15 செ.மீ. நீளமுள்ள ஆமையின் மேலோடும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அரசர் கின் பற்றியும் அவரின் அரசாட்சி குறித்தும் பல கேள்விகள் கேள்விகளாகவே உள்ள நிலையில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆராய்ச்சி அவரைப் பற்றிய யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என நம்பலாம். இன்னும் என்னவெல்லாம் செய்து தொலைத்திருக்கிறாரோ என்ற எண்ணமும் இயல்பாகவே வருகிறது\nஅறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள். உங்கள் நண்பர்களுக்கும் தவறாமல் ஷேர் செய்யுங்கள்.\nPrevious articleமாயன்களின் காலத்தில் இருந்த வித்தியாசமான நாணய முறை..\nNext articleகலைஞருக்காகவே பார்க்க வேண்டிய 5 திரைப்படங்கள்\n[Video]: 10 ஆண்டு சூரியனின் வரலாறு வெறும் சில நிமிடங்களில் நாசா வெளியிட்ட Timelapse வீடியோ\nஇந்த பேரண்டத்தில் 4.6 பில்லியன் ஆண்டுகள் பழமையானது சூரியன். சூரியன் தான் பூமிக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரம். ஜூன் 24, 2020 அன்று நாசாவின் சூரிய இயக்கவியல் ஆய்வகத்திலிருந்து...\nசாக்லேட் உலகிற்கு வந்தது எப்படி\nசாக்லேட், மனித குலத்தின் மிகச்சிறந்த படைப்பு. சாக்லேட்டுகளை பார்த்தாலே சிலருக்கு நாக்கில் எச்சில் ஊறும். சாக்லேட்கள் சில ஆச்சரியமான ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளன. சாக்லெட் உடலில் மகிழ்ச்சி ஏற்படுத்தக்கூடிய செரோடோனின் (Serotonin) என்ற வேதிப்பொருளை...\n[புகைப்படத் தொகுப்பு]: நிறவெறிக்கு எதிராக உலகம் முழுக்க நடக்கும் ‘Black Lives Matter’ போராட்டங்கள்\nஉலகம் முழுவதும் ஏதாவது ஒரு விதத்தில் பாகுபாடுகள் காட்டப்பட்டுக்கொண்டேதான் இருக்கிறது. இதில் மிகவும் பழமையான பாகுபாடு நிறவெறி. மனிதனின் நிறத்தின் காரணமாக ஒதுக்கப்படுவதும��, பாகுபாடு காட்டப்படுவதும் பல 100 ஆண்டுகளாக...\nபூமியை நெருங்கும் NEOWISE வால்நட்சத்திரம்: எங்கே, எப்படி பார்ப்பது\n2020 ஆம் ஆண்டில் முதல் முறையாக விண்வெளி ஆர்வலர்கள் பலரும், ஒரு வால்மீன் / வால்நட்சத்திரம் வானில் தெரிவதால் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர். இந்த வால்நட்சத்திரம் பல மேற்கத்திய நாடுகளில்...\n[Video]: 10 ஆண்டு சூரியனின் வரலாறு வெறும் சில நிமிடங்களில்\nஎளிமையான முறையில் வீட்டிலேயே வளர்க்கக்கூடிய 6 காய்கறி & மூலிகைச் செடிகள்\nவளர்ச்சியில் இந்தியாவைப் பின்னுக்குத்தள்ளும் சீனா \nசீனாவின் வியூகங்களை சமாளிக்குமா இந்தியா ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/sports/top-5-expected-all-rounders-in-wc2019", "date_download": "2020-07-15T09:36:23Z", "digest": "sha1:IUAH3CDE5KIX5AIR5KYVUF4IAP5XTLCX", "length": 17235, "nlines": 65, "source_domain": "www.tamilspark.com", "title": "உலகக்கோப்பை 2019-ல் எதிராணிகளை திணறடிக்கப்போகும் 5 முக்கியமான ஆல் ரௌண்டர்கள் யார்யாரென தெரியுமா? - TamilSpark", "raw_content": "\nஉலகக்கோப்பை 2019-ல் எதிராணிகளை திணறடிக்கப்போகும் 5 முக்கியமான ஆல் ரௌண்டர்கள் யார்யாரென தெரியுமா\nஉலகக்கோப்பை 2019-ல் எதிராணிகளை திணறடிக்கப்போகும் 5 முக்கியமான ஆல் ரௌண்டர்கள் யார்யாரென தெரியுமா\nஐபிஎல் தொடர் முடிந்து ஓய்வில் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு அடுத்து காத்திருக்கும் மிகப்பெரிய விருந்து இங்கிலாந்தில் வரும் மே 30 ஆம் தேதி துவங்க இருக்கும் உலக்கோப்பை தொடர் தான். பத்து அணிகள் கலந்து கொள்ளப்போகும் இந்த தொடரின் இறுதிப்போட்டி ஜூலை 14 ஆம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.\nஐபிஎல் தொடரில் பல ஆல் ரௌண்டர்களின் திறமையை பார்த்து ரசிகர்கள் உலகோப்பையில் அந்த ஆல் ரௌண்டர்களின் செயல்பாடு எவ்வாறு இருக்கும் என்ற கணிப்பில் இருந்து வருகின்றனர். காரணம் ஒரு அணியின் வெற்றிக்கு பெரிதும் உறுதுணையாக இருந்து ஆட்டத்தின் போக்கை திசை திருப்பும் வல்லமை பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் இந்த ஆல் ரௌண்டார்களால் மாற்ற முடியும் என்பது தான். இவ்வாறு வரும் உலகக்கோப்பை தொடரில் எதிரணிக்கு மிகுந்த சவாலாக இருக்க போகும் 5 முக்கிய ஆல் ரௌண்டர்களை பற்றி தான் நாம் இங்கே பார்க்க போகிறோம்.\n1 . ஆண்ட்ரூ ரசல் (வெஸ்ட் இண்டீஸ்)\nஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியில் ஆடிய ரஸ்ஸலை நிச்சயம் யாராலும் மறக்க முடியாது. 14 போட்டிகளில் ஆடிய ர��்ஸல் 510 ரன்கள் எடுத்து 11 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இவர் இந்த தொடரில் மட்டும் 52 சிக்ஸர்களை வீழ்த்தினார். எதிராணிகளின் பந்துவீச்சை பிரித்து மேய்ந்த ரஸ்ஸல் உலகோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக ஆடுகிறார். 2017 ஆம் அணியில் இருந்து நீக்கப்பட்ட இவர் மீண்டும் அணியில் சேர்ந்துள்ளது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பலம் சேர்ந்துள்ளது. நிச்சயம் இவர் முழு பார்மில் ஆடினால் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் எதிரணிக்கு மிகப்பெரும் சவாலாக இருந்து பல சாதனைகள் படைப்பர் என்பதில் சந்தேகமில்லை.\n2 . ஹார்டிக் பாண்டியா (இந்தியா)\n2019 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் படம் வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்களில் ஹார்டிக் பாண்டியாவும் ஒரு முக்கிய காரணம். ஐபிஎல் தொடருக்கு முன்பு காயம் காரணமாக ஓய்வில் இருந்த பாண்டியா இந்த தொடரில் 16 ஆட்டங்களில் ஆடி 402 ரன்கள் எடுத்து 14 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இவரது பேட்டிங் திறமை இதுவரை பார்த்ததைவிட பலமடங்கு அதிகரித்துள்ளதை ரசிகர்கள் கண்கூடாக பார்க்க முடிந்தது. தோல்வியை நோக்கி செல்லும் ஆட்டத்தின் போக்கை மாற்றும் சக்தி நிச்சயம் இவரிடம் உள்ளது இனத்தை கண்டு எதிரணியில் அச்சம் கொண்டுள்ளனர். இவர் மட்டும் முழு பலத்துடன் ஆடினால் இந்திய அணி கோப்பையை வெல்ல வாய்ப்புகள் அதிகம் உள்ளன.\n3 . பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து)\nஇங்கிலாந்து அணி இந்த உலகக்கோப்பை தொடரில் வலிமையான அணியாக தென்படுவதற்கு காரணமான வீரர்களில் ஒருவர் பென் ஸ்டோக்ஸ். வேகப்பந்து வீச்சாளராக முதலில் அறிமுகமான ஸ்டோக்ஸ், பின்னர் பேட்டிங்கில் எதிராணிகளின் பந்துவீச்சை துவம்சம் செய்து பலமுறை இங்கிலாந்து அணிக்கு வெற்றியை தேடி தந்துள்ளார். இந்த முறை உலக்கோப்பை தான் சொந்த மண்ணில் நடைபெறுவதால் இவரது முழு திறமை நிச்சயம் வெளிப்பட்டு எதிராணிகளுக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.\n4 . மார்கஸ் ஸ்டாய்னிஸ் (ஆஸ்திரேலியா)\nஆஸ்திரேலியா அணியின் மிடில் ஆர்டரில் நிலைத்து நின்று ஆடக்கூடிய திறமையும் கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடி ரன்களை குவிக்கும் வளமையும் கொண்டவர் இவர். மேலும் ஸ்லொவ் மீடியம் பந்துவீச்சு மூலம் ஆட்டத்தின் நடுவில் எதிராணிகளின் முக்கியமான பார்ட்னர்ஷிப்பை பிரிக்கும் திறமை க���ண்டவர். பார்ப்பதற்கு அமைதியாக இருக்கும் இவருக்குள் இருக்கும் முழு திறமை வெளிப்பட்டால் எதிராணிகளுக்கு திண்டாட்டம் தான்.\n5 . சாகிப் உல் ஹசான் (வங்கதேசம்)\nசர்வதேச அளவில் கடைசி இடத்தில் இருந்த வங்கதேசை அணியை கண்டு இன்று முன்னணி அணிகளும் பயப்படும் அளவிற்கு வங்கதேசை அணியின் மதிப்பை உயர்த்த முக்கிய பங்காற்றியவர் சாகிப் உல் ஹசான். லெஃப்ட் ஆர்ம் ஸ்ப்பினரான இவர் பேட்டிங்கிலும் முக்கியமான தருணங்களில் கைகொடுத்து பலமுறை அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளார். மிகவும் வலுவான அணிகளுக்கு சர்வதேச தொடர்களில் அதிர்ச்சி அளிக்கும் வங்கதேச அணியின் இவர் சிறப்பாக ஆடினால் நிச்சயம் எதிராணிகளுக்கு அதிர்ச்சி உறுதி.\nஉலகக்கோப்பை இறுதிப் போட்டியில் நடந்த குளறுபடி அம்பையர் தர்மசேனா அதிரடி விளக்கம்\nபிசிசிஐயின் கட்டுப்பாட்டை மீறிய முன்னணி வீரர் அம்பலமானது உலககோப்பை தொடரில் நடந்த ரகசியம்\nபென் ஸ்டோக்சின் தந்தைக்கு சொந்த ஊரில் ஏற்பட்ட அவமானம்\nஅம்பயர்களின் முடிவை விமர்சிப்பது முறையல்ல - ஓவர்த்ரோ சர்ச்சைக்கு ஐசிசி முற்றுப்புள்ளி\nவெளிநாட்டிலிருந்து வந்து தனிமைப்படுத்த பட்ட மருத்துவ மாணவி ஜன்னல் வழியாக உறவினர்கள் கண்ட அதிர்ச்சி காட்சி\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் ஒரே நாளில் 30 ஆயிரத்தை நெருங்கி உச்சத்தை தொட்டது\nகொரோனா பரிசோதனையின் போது உடைந்த குச்சி பின் பச்சிளங்குழந்தைக்கு நேர்ந்த விபரீதம் பின் பச்சிளங்குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்\nநான் செய்தது அவ்வளவு மோசமான காரியம் விபரீத முடிவெடுத்த இளம்பெண் சிக்கிய கடிதத்தால் ஆடிப்போன குடும்பத்தார்கள்\nதிமுக ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிக்கொலை.\nமூன்றே நாளில் கொரோனோ நோயாளியை குணப்படுத்திய சித்த மருத்துவம்\nலடாக் எல்லையில் பணியில் இருந்த இராணுவ வீரர் வீட்டில் தனியாக இருந்த மனைவி மற்றும் தாயாருக்கு நேர்ந்த கொடூரம்\nநீண்ட நாட்களுக்கு பிறகு மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nநடிகர் சுஷாந்த் உயிரிழந்து ஒரு மாதமாச்சு அவரது முன்னாள் காதலிகள் செய்த காரியத்தை பார்த்தீர்களா அவரது முன்னாள் காதலிகள் செய்த காரியத்தை பார்த்தீர்களா\nவெளிநாட்டிலிருந்து வந்து ���னிமைப்படுத்த பட்ட மருத்துவ மாணவி ஜன்னல் வழியாக உறவினர்கள் கண்ட அதிர்ச்சி காட்சி\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் ஒரே நாளில் 30 ஆயிரத்தை நெருங்கி உச்சத்தை தொட்டது\nகொரோனா பரிசோதனையின் போது உடைந்த குச்சி பின் பச்சிளங்குழந்தைக்கு நேர்ந்த விபரீதம் பின் பச்சிளங்குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்\nநான் செய்தது அவ்வளவு மோசமான காரியம் விபரீத முடிவெடுத்த இளம்பெண் சிக்கிய கடிதத்தால் ஆடிப்போன குடும்பத்தார்கள்\nதிமுக ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிக்கொலை.\nமூன்றே நாளில் கொரோனோ நோயாளியை குணப்படுத்திய சித்த மருத்துவம்\nலடாக் எல்லையில் பணியில் இருந்த இராணுவ வீரர் வீட்டில் தனியாக இருந்த மனைவி மற்றும் தாயாருக்கு நேர்ந்த கொடூரம்\nநீண்ட நாட்களுக்கு பிறகு மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nநடிகர் சுஷாந்த் உயிரிழந்து ஒரு மாதமாச்சு அவரது முன்னாள் காதலிகள் செய்த காரியத்தை பார்த்தீர்களா அவரது முன்னாள் காதலிகள் செய்த காரியத்தை பார்த்தீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=3019", "date_download": "2020-07-15T07:53:39Z", "digest": "sha1:ICZXF76NWPMP4F7QXYTHTEONPJLLHJC2", "length": 9554, "nlines": 169, "source_domain": "mysixer.com", "title": "அஞ்சலி கொடுத்த நடிப்பு பயிற்சி - நடிகர் சாம் ஜோன்ஸ்", "raw_content": "\nதயாரிப்பாளர் நலன் காக்கும் அணி\n50% இந்த நிலை மாறும்\n60% கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்\n50% மாஃபியா சேப்டர் 1\n70% மீண்டும் ஒரு மரியாதை\n90% ஓ மை கடவுளே\n40% மார்கெட் ராஜா எம் பி பி எஸ்\n70% அழியாத கோலங்கள் 2\n60% பணம் காய்க்கும் மரம்\n80% கேடி @ கருப்புத்துரை\n70% மிக மிக அவசரம்\n100% சைரா நரசிம்ம ரெட்டி\n95% ஒத்த செருப்பு சைஸ் 7\n20% ஒங்கள போடனும் சார்\n70% சிவப்பு மஞ்சள் பச்சை\n90% நேர் கொண்ட பார்வை\n60% சென்னை பழனி மார்ஸ்\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\nஅஞ்சலி கொடுத்த நடிப்பு பயிற்சி - நடிகர் சாம் ஜோன்ஸ்\nஏமாலி படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமான சாம் ஜோன்ஸ் தொடர்ந்து தர்மபிரபு, லிசா3டி படங்களின் நடித்துள்ளார். லிசாவில் அஞ்சலிக்கு ஜோடியா���வும், தர்மபிரபுவில் ஜனனி ஐயருக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார்.\nஅஞ்சலியுடன் நடித்த அனுபவம் குறித்தும் , லிசா மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் சாம் கூறியபோது, “லயோலா கல்லூரியில் பி.காம் படித்துக்கொண்டிருந்த போதே சினிமா ஆர்வம் என்னை படிக்க விடாமல் செய்தது. எப்போதும் சினிமா பற்றிய சிந்தனையுடனே கல்லூரி படிப்பை முடித்தேன். ஏமாலி படத்தின் மூலம் சமுத்திரக்கனியுடன் இணைந்து நடிக்கும் வாய்பை பெற்றேன்.\nமுதல் படத்திலேயே பல தோற்றங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்போது லிசாவில் பிரம்மானந்தத்துக்கு மகனாக நடித்துள்ளேன்.\nபெங்களூரில் இருந்து கொடைக்கானலுக்கு வரும் இளம் கல்லூரி ஜோடியாக நானும் அஞ்சலியும் வருகிறோம். அவர் எனக்கு நடிப்பில் சீனியர் என்பதால் நிறைய சொல்லிக்கொடுத்தார். நடிப்பதற்கு பயிற்சி கொடுத்தார். தெலுங்கிலும் நானே குரல் கொடுத்துள்ளேன். தர்மபிரபுவில் எமலோகத்தில் யோகி பாபுவும், பூலோகத்தில் நானும் கதாநாயகர்களாக இருப்போம் தர்மபிரபு ஜீன் மாதம் திரைக்கு வர உள்ளது வித்தியாசமான நகைச்சுவை திரைப்படம் அது.\nநான் சின்ன பையனாக இருப்பதால் இளம் கதாநாயகன் வாய்ப்புகள் வருகின்றன. அடுத்தது இரண்டு முன்னணி இயக்குனர்களுடன் நல்ல கதையம்சம் கொண்ட படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும்.\nவிஜய் சேதுபதி போல் அனைத்துவித கதாபாத்திரங்களிலும் நடிக்கவேண்டும். சிவகார்த்திகேயன் போல் ரசிகர்களுக்கு நல்ல எண்டெர்டெய்னராகவும் Entertainer ஆக விளங்கவேண்டும் என்பதே என் ஆசை என்கிறார் சாம் ஜோன்ஸ்.\nபிரபு, கங்கை அமரன், விஞ்ஞானி சுந்தரேஷ் - க்கு டாக்டர் பட்டம்\nரஜினியைப் பற்றி வரும் வீண் வதந்திகளை நம்பவேண்டாம்\nபொ.செ போய் வேற படம் டும் டும் டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pkp.blogspot.com/2008/03/blog-post_13.html", "date_download": "2020-07-15T09:58:44Z", "digest": "sha1:6WX6B3XZELELEX62WRRM6NOOGA4QZB7B", "length": 12320, "nlines": 216, "source_domain": "pkp.blogspot.com", "title": "பிகேபி: பாட்டியின் கணக்கு", "raw_content": "\nஉங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்\n என்ன நகநட்டா வாங்கப் போற,இப்ப வாங்காத, பொங்கலு கழிஞ்சு வாங்கு.கூடுன வெல அப்ப கொறஞ்சு வரும்.இந்த கெழடு அனுபவஸ்தி சொல்றேன் கேளூ\"-ன்னு அந்த வயதான பாட்டி அப்போது ச��ன்னது ஒன்றும் தப்பாய் தெரியவில்லை. அவளை பொறுத்தவரை அவள் காலத்திலெல்லாம் அப்படிதான் இருந்து வந்திருக்கின்றது. பொங்கல் தீபாவளி வந்தால் கல்யாணகாலங்கள் வந்தால் சில சரக்குகளின் விலை கூடுவதும் அப்புறம் குறைவதும் நடந்து வந்திருக்கின்றது.\nஇன்றைக்கோ நிலைமை வேறு.நம்மூர் நிலவரங்களால் மட்டுமல்ல பூமியின் கடைகோடியில் எங்கோ யாரோ ஒருவர் கூட்டம் போட்டாலும் தங்கம் விலை ஏறுகின்றது.\nகச்சா எண்ணை விலை ஏறுதாம். அதற்கு தங்கம் என்ன செய்ததாம்.\nநம்மூர் அரசியல் நிலவரங்கள் மும்பை பங்கு சந்தையை சிறிதாய் ஆட்டுகின்றது என்பது உண்மையே.என்றாலும் அசலூர் சந்தை நடப்புகள் இன்னும் பெரிதாய் ஆட்டுவிக்கின்றது.\nஎக்கனாமியை உசுப்பேத்த,இந்த வருடம் வரி செலுத்தும் அமெரிக்க வாழ் மக்களுக்களுக்கெல்லாம் 600 டாலர்களை அமெரிக்க அரசு இலவசமாய் கொடுக்கின்றது. கணவன் மனைவி வேலைபார்த்து அவர்களுக்கு ஒரு குழந்தையும் இருந்தால் 1500 டாலர்கள் வரை அது வழங்குகின்றது\nமேலும் எக்கனாமியை உசுப்பேத்த அமெரிக்கா நேற்று $200 பில்லியன் டாலர்களை வங்கிகளில் விடுவதாக (அதாவது அச்சடிப்பதாக) அறிவித்தது. அதனால் நேற்று புசுபுசுவென ஏறிய Dow இன்று பிசுபிசுக்கின்றது.\nஇதுமாதிரியான தற்காலிக பொருளாதார உசுப்பேற்ற தீர்வுகள் எங்கு போய்விடுமென யாரும் கவலைப்படுவதாய் தெரியவில்லை.\nநம்மூரின் பணவீக்கம் 5 சதவீதம்.\nபொறாமைநாடுகளின் சதியால் ஆயிரம் ஆயிரம் கோடி போலி இந்திய பணங்கள் அசல்போலவே அச்சடிக்கப்பட்டு இந்தியா வந்தால் அது இன்னும் கூடும்.\nஅமெரிக்கா பண்ணுவது போல் இஷ்டத்துக்கும் டாலர் அச்சிட்டால் அது ஜிம்பாவேயின் இன்றைய நிலை போல் பணவீக்கம் அதாவது Inflation 100,580 சதவீதம் ஆனாலும் ஆகும்.\nஅப்போது ஒரு சீப்பு வாழைப்பழம் வாங்க நீங்கள் மேலே படத்தில் காண்பது போல் ஆயிரம் ஆயிரம் நோட்டுகள் எண்ண வேண்டி வரும்.\nபொங்கலுக்கு பின் பாட்டி சொன்னது போல் கடைசியில் தங்கம் விலை குறையவில்லை. காலம் மாறிப்போச்சி பாட்டி-ன்னு பாட்டியிடம் சொன்னால் பாட்டிக்கு கோபம் வருகின்றது.\nடாலர்/ரூபாய் எல்லாம் இந்தோநேஷியா நேட்டாக அதிகமாக சான்ஸ் இருக்கும் போல் இருக்கு\nதொடரட்டும் உங்கள் தமிழ் பணி.வாழ்த்துக்கள்\nsite not available என்று சொல்கிறதே Link-ஐ சரி செய்ய வேண்டுமோ\nநீங்கள் போடும் பதிவை பார்த்துதான் நான் வல��ப்பூவில் எழுத ஆரம்பித்தேன்.தொடரட்டும் உங்கள் சேவை.\nஎன்ன பிகேபி சார்... அப்லோட் ஏதும் பண்ணலயா.... by vivek(சேலம்)\nதமிழ் வழி ஆங்கிலம் கற்க\nட்ரோஜன் குதிரை பற்றிய கதை தெரியுமோ\nஎத்தனை திறவுசொல்கள் வைத்தாய் இறைவா\nதிருமண சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்ய\nவாக்காளர் அட்டையில் உங்கள் பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://pkp.blogspot.com/2008/07/blog-post_28.html", "date_download": "2020-07-15T07:13:08Z", "digest": "sha1:QPBDK6X5EKNFZLZYTRRAQK6XSHD4WIWM", "length": 13483, "nlines": 203, "source_domain": "pkp.blogspot.com", "title": "பிகேபி: கண் இமைக்கும் நேரத்தில் களவு", "raw_content": "\nஉங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nகண் இமைக்கும் நேரத்தில் களவு\nகரன்சி நோட்டில் கைபடாமலேயே நம்மால் வாழ முடிகின்றது. என்ன வாரறுதியில் லாண்டரி மெசினில் போட மட்டும் சில குவாட்டர்களை தொடுகின்றோம். மற்றபடி அனைத்து லவ்கீகங்களுக்கும் கிரெடிட்கார்டு தான் பதில்.வங்கிச்சேமிப்பு கணக்குகளில் எண்கள் கொஞ்சம் ஏறினால் இரண்டு மடங்கு இறங்குகின்றன. அந்த எண்களில் தான் நம் நாட்களும் ஓடிக்கொண்டிருக்கின்றன. இன்றைக்கும் உலகில் இருக்கும் அத்தனை டாலர்களையும் காகிதமாக்க அமேசான் காடு கூட பத்தாது.நல்ல வேளையாய் சரியான வேளையில் சரியான தொழில்நுட்பங்கள் மனிதனுக்கு வாய்த்துவிடுகின்றது. பணவீக்கமாயினும் அதை சுமக்காமல் அட்டைவழி பிழைத்துப் போய்க் கொண்டிருக்கின்றான்.\nஇப்படி கடனட்டை நம் வாழ்க்கையை சிறிது எளிதாக்கியிருக்க அடுத்தமுறை உங்கள் கடனட்டையை பயன்படுத்தும் போது கொஞ்சம் உஷாராயிருங்கள் என்கின்றனர் மும்பை போலீசார். நீங்கள் உங்கள் கடனட்டையை அந்த டைகட்டின ஆசாமியிடம் கொடுத்துவிட்டு அரக்க பரக்க பார்த்துக்கொண்டிருக்க அந்த ஆசாமியோ பில் போடுவதோடு தன்னிடம் மறைத்து வைத்துள்ள தன் சொந்த Portable Magnetic Card Reader-ரிலும் ஒரு தேய்ப்பு தேய்த்து விடுகின்றான்.(படம்) அந்த ரீடர் கணப்பொழுதில் உங்கள் கிரெடிட்கார்டை படித்து அதிலுள்ள தகவல்களை மனப்பாடம் செய்துவைத்துக்கொள்ளும். இந்த ஆசாமி அத்தகவல்களை பின் வீட்டில் போய் தன் கணிணி வழி படித்து, அச்சு அசலாய் உங்கள் கிரெடிட் கார்டு போலவே இன்னொரு போலி கிரெடிட்கார்டை தயாரிக்கலாமாம். சந்தைகளில் பயன்படுத்தலாமாம். கதை எப்படி இருக்கு இப்படி குறுக்குவழியில் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு மாட்டிக்கொ��்ட ஒரு கணிணி இஞ்சினியர்கள் கும்பல் மும்பையில் சமீபத்தில் பிடிபட்டுள்ளதாக சொல்கின்றார்கள். கண்ணை மூடிக்கொண்ட பூனைபோல ரொம்ப பேரின் நினைப்பு இதுமாதிரி ஹாக்கிங் செய்தால் எளிதாய் தப்பித்திடலாம் மாட்டிக்கொள்ளமாட்டோம் என்பதாகும்.தவறு நண்பரே மிக மிகத் தவறு. சரியான புரிதல்வேண்டும். ஒருவேளை அதற்கு நீங்கள் ரஷ்யா போன்ற இரும்பு தேசத்தில் இருந்தால் சாத்தியமாகலாமாயிருக்கும்.\nஸோ ஷெரேட்டனோ பார்க் இன்னோ,வால்மார்ட்டோ மெக்டானல்சோ உங்கள் கடனட்டையை அடுத்தமுறை கடைக்காரரிடம் தேய்க்க கொடுக்கும் போது அந்த கார்டிலேயே ஒரு கண் இருக்கட்டும். கண் இமைக்கும் நேரத்தில் நீங்கள் களவாடப்படலாம்.ஜாக்கிரதை.\nஸ்ரீ ஸாயி ஸத் சரித்திரம் அல்லது ஸ்ரீ சீர்டி ஸாயிபாபாவின் அற்புத வாழ்க்கையும் உபதேசங்களும் இங்கே தமிழில் சிறு மென் புத்தகமாக. Shri Shirdi Sai Baba life history in Tamil pdf ebook Download. Right click and Save.Download\nஎன்ன கொடுமை பி.கே.பி சார் இது.\nஆனால் உங்களது உண்மையான அறிவுரை எல்லோரையும் சென்றடைந்தால் நல்லது.\nநல்ல தெளிவான மன நிலையில் இருப்பவர்களுக்கு நீங்கள் சொன்னது சரியே.\nஆனால் ஃபுல் லோடு ஏற்றி, மப்பும் மந்தாரமமுமாக இருப்பவர் - தனது கிரெடிட் கார்டைக் கொடுத்து பணம் செலுத்துகிறாரே அவரை நினைத்தால் எனக்குச் சிறிப்புத்தான் வருகிறது.\n விட்டாக்கா காற்றில் கூட கரண்ட் எடுப்பார்கள் போல அதுக்குதாங்க புரட்சி தலைவர் பாடிட்டு போயிட்டாரு திருடனா பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது\nநல்ல எச்சரிக்கை கொடுத்தீர்கள். நன்றி.\nஇந்த புதிய மென்பொருளை உபயோகித்து பார்த்தீர்களா\nதமிழ் வழி ஆங்கிலம் கற்க\nஐபோன் 3G சில நிறைகளும் குறைகளும்\nகண் இமைக்கும் நேரத்தில் களவு\nசில கணிணி சட்டாம்பி டிப்ஸ்\nதிருமண சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்ய\nவாக்காளர் அட்டையில் உங்கள் பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pkp.blogspot.com/2009/05/blog-post_25.html", "date_download": "2020-07-15T09:17:10Z", "digest": "sha1:4ITYXMPMM7IJZVAIQCRTVLY3IDTNPCGS", "length": 15905, "nlines": 225, "source_domain": "pkp.blogspot.com", "title": "பிகேபி: எலியின் மரணம்", "raw_content": "\nஉங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nபுஷ்பங்கள் விழ விழ அது புதுசு புதுசாகவும் பூக்குமென ஒரு வசனம் உண்டு. ஒன்று போவதும் இன்னொன்று வருவதும் அது இயற்கையின் நியதி. மனிதர்கள் வரலாம் மனிதர்கள் போகலாம��� ஆனால் நான் மட்டும் போய்க் கொண்டே இருக்கின்றேன் என ஒரு நதி பாடியதாக டென்னிசனின் கவி ஒன்றை படித்திருக்கிறேன். நம்ம டிப்பார்ட்மெண்டில் பார்த்தாலேயே தெரியும் ஆடியோ கேசட்டுகளை புதிதாய் வந்த ஆடியோ சிடிக்கள் சாப்பிட்டன. வீடியோ கேசட்டுகளை டிவிடிக்கள் விழுங்கின. பென்டிரைவுகளின் வரவால் ஃப்ளாப்பி டிரைவுகள் மரணித்தன. அடுத்து குண்டு மானிட்டர்கள், டவர் மேஜைக் கணிணிகள் என மறைந்துகொண்டிருப்பனவற்றின் வரிசையில் நம்ம சுட்டெலியும் (Mouse) சேர்ந்திருக்கின்றதாம். பிரபலமாகிக்கொண்டே வரும் தொடுதிரை உள்ளிடு முறைகளும், நம் கை அசைப்புகளுக்கும் வாய்மொழிகளுக்கும் விரல்ரேகைகளுக்கும் கீழ்படியும் திரைகளும் வந்து விட்டப்பின் மவுசின் மவுசு அடங்கிவிடும் போலிருக்கின்றது. ”அண்டகாகசம் அபுகாகாகசம் திறந்திடு சீசேம்” என அந்த காலத்திலேயே அலிபாபா கதையில் வாய்ஸ் ரெக்கக்னிசம் நுட்பத்தை நுழைத்து ரசித்திருக்கின்றார்கள். அற்புத விளக்கை தொடும் போதெல்லாம் அலாவுதீனின் முன் பூதம் தோன்றியதே. ஒருவேளை Fingerprint recognition-ஐ அன்றைக்கே சொல்லிச்சென்றார்களோ. கதைகளிலும் காப்பியங்களிலும் வந்த கற்பனைகள் இன்றைக்கு நிஜமாகுதல் அங்கேயும் இன்னும் அநேக வரவிருக்கும் இன்னோவேசன்கள் புதைந்துகிடக்கலாமென காட்டுகின்றது.\nமடிக்கணிணியை நமது வீட்டு HD டிவியோடு இணைத்து பெரிய 40 இஞ்ச் திரையில் வலை மேய்வது, யூடியூப் வீடியோக்களை பார்ப்பது, 10Megapixel போட்டோக்களை பார்ப்பது ரொம்பவும் ரம்மியமான விசயம். ஆனால் மடிக்கணிணியை இயக்க அதின் மவுசை கிளிக்க என ஒருவர் டிவி பக்கத்திலே ஒண்டிக்கிடக்க வேண்டுமாயிருக்கும். புதிதாக நான் அறியவந்த Air mouse உங்களிடமிருந்தால் நீங்கள் பத்தடி தள்ளி ஹாயாக சோபாவில் அமர்ந்திருந்து இந்த ரிமோட் மவுஸ் வழி மவுஸ் அம்புகுறியை நகர்த்தலாம், கிளிக்கலாம், டபுள் கிளிக்கலாம். எல்லா ஹோம் தியேட்டருக்கும் தேவையான ஒன்று. இன்றைய எக்கனாமிக் சூழலில் என் “Wish list\"-ல் மட்டும் சேர்த்து வைத்திருக்கின்றேன்.\nபழையன புதியன புகுதலும் தானே வாழ்க்கை\nஅறிந்தது..ஆனாலும் உங்கள் மூலம் அறிந்தது அற்புதம்\nவழக்கம் போலவே உங்கள் பதிவு அருமை..\nஉங்களை பார்த்துதான் நானும் blog ஆரம்பித்தேன்...\nபுதிய தகவலுக்கு நன்றிகள் பல..\nவாழ்த்துகள் உங்கள் அருமையான நீண்ட நாட்கள் கழித்த முதல் பதிவிற்கு தங்கள் பதிவு திருப்தியாக இருந்தது.\nதலைப்பே அசத்துகிறது மற்றும் என்னால் ஓரளவிற்கு ஊகிக்க முடிந்தது நீங்கள் எதைப்பற்றி கூறப்போகிறீர்கள் என்று.\nநானும் ஒரு காலத்தில் மேசைக்கணிணியை தெலைக்காட்சியோடு இணைத்துவிட்டு அதை இயக்குவதற்கு S$140 கொடுத்து வாங்கிய RF கம்பியில்லா சுட்டெலியை வைத்துக்கொண்டு பட்ட கஷ்டமெல்லாம் ஞாபகத்திற்கு வந்து போனது. இதைவிட மோசம் இதற்கு முன் வந்த IR கம்பியில்லா சுட்டெலியை நினைத்தாலே கடுப்பாக இருக்கிறது. ஆனால் அவையெல்லாம்த அந்த நேரத்தில் ஒரு வரப்பிரசாதம்.\nபார்கலாம் இந்த வாயு சுண்டெலி இப்போதைக்கு S$250 வெகு சீக்கிரத்தில் S$50 அப்போதுதான் வாங்க வேண்டும்.\n பிகேபி.இன் க்கு அடிக்ட் ஆயிட்டோமே\nவணக்கம் பி.கே.பி (மறுபடியும் உங்கள் பதிவுகளைப் பார்ப்பதில் சந்தோசம். - படிப்பதில்லையா என்ற எதிர்க்கேள்வி விடுக.)\nபல விசயங்கள் கற்பனையாக மிகைப்படுத்தலாக கதைகளில்/புராணங்களில் எல்லாம் காணக்கிடக்கின்றன. ஆனால் நீங்கள் சொல்வது போல பல நிஜமாகும் நிலை காணும் போது வியப்பின் விளிம்பில் நிற்கின்றோம். எங்கோ நடப்பதை வேறெங்கோ இருந்து ஒரு முனிவன் பார்த்துச் சொல்வது நிஜமாகவில்லையா\nஎல்லாம் எப்போதோ சொல்லப்பட்டது அல்லது எப்போதோ இருந்தது. இல்லாதது தோன்றாது... (உண்மையோ...\nஎன்னாது சாதா எலி செத்திடுச்சா அப்ப இந்த வாயு எலிக்குத்தான் வருங்காலமா அப்ப இந்த வாயு எலிக்குத்தான் வருங்காலமா ம்ம் நடக்கட்டும். ஆனால் இந்த வாயு எலிக்கு ஒட்டக விலையாக அல்லவா இருக்கின்றது.\nதமிழ் வழி ஆங்கிலம் கற்க\nதிருமண சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்ய\nவாக்காளர் அட்டையில் உங்கள் பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajinifans.com/celebrity/thamizhmani.php", "date_download": "2020-07-15T08:26:57Z", "digest": "sha1:5UBTCC5JOBB3FDANKGU25JZQQJ2ZN53K", "length": 19215, "nlines": 199, "source_domain": "rajinifans.com", "title": "Azhagan Thamizhmani (Producer) - Celebrity Speaks - Rajinifans.com", "raw_content": "\n\"அன்புள்ள எம்.ஜி.ஆர்'' என்ற பெயரில் தயாராக இருந்த படம், பிறகு \"அன்புள்ள ரஜினிகாந்த்'' என்ற பெயரில் தயாராகி வெளிவந்தது.\nஇந்தப் படத்தை கதை-வசன ஆசிரியர் தூயவனும், \"அழகன்'' தமிழ்மணியும் சேர்ந்து தயாரித்தனர்.\nதூயவன், புகழின் உச்சியில் இருந்தபோதே எதிர்பாராதவிதமாக காலமானார்.\nதமிழ்மணி, பின்னர் \"தர்மபத்தினி'', \"சோலைக்குயில்'', \"சித்தி��ைப்பூக்கள்'', \"அன்பே உன் வாசம்'' ஆகிய படங்களைத் தயாரித்தார். இப்போது, தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க பொருளாளராக இருக்கிறார்.\n\"அன்புள்ள ரஜினிகாந்த்'' படம் உருவானபோது நடந்த ருசிகர நிகழ்ச்சிகளை அழகன் தமிழ்மணி வெளியிட்டார்.\n\"25 ஆண்டுகளுக்கு முன், நான் பத்திரிகையாளராக இருந்தேன். நிருபராக பணிபுரிந்ததால், திரை உலகத்தினருடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது.\nஅப்போது, சில நண்பர்களுடன் சேர்ந்து, \"மலை�ர் மம்பட்டியான்'' படத்தைத் தயாரித்தேன். இதில் தியாகராஜன் (பிரசாந்த்தின் தந்தை), சரிதா ஆகியோர் நடித்தனர். ராஜசேகர் டைரக்ட் செய்தார். இளையராஜா இசை அமைத்தார்.\nஇது 200 நாட்களைக் கடந்து ஓடிய வெற்றிப்படம்.\nஇந்தப்படம் வெளியான பிறகு, பங்குதாரர்கள் தனித்தனியே பிரிந்தோம்.\nஇந்தக் காலக்கட்டத்தில், நானும், பிரபல கதை - வசன கர்த்தாவாக விளங்கிய தூயவனும் நெருங்கிய நண்பர்களானோம்.\nடெல்லியில் நடந்த சர்வதேச பட விழாவுக்கு நாங்கள் சென்றோம். அங்கு ஒரு திரை அரங்கில் \"டச் ஆப் லவ்'' (அன்பின் ஸ்பரிசம்) என்ற படத்தை திரையிட்டார்கள். எங்கள் இரண்டு பேரைத் தவிர, மேலும் 3 பேர்தான் அந்தப் படத்தை பார்க்க வந்திருந்தார்கள்\nஊனமுற்ற குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் அது. எங்களைத் தவிர, மற்ற மூன்று பேரும் நடுவிலேயே தூங்கி விட்டார்கள் நாங்கள் இருவரும் ஆர்வத்துடன் படத்தைப் பார்த்தோம்.\nஇந்தப் படத்தின் கதாநாயகனாக எல்விஸ் பிரஸ்லி என்ற பாப் பாடகர் நடித்திருந்தார். படத்தின் தொடக்கத்தில், அவர் தோன்றமாட்டார். டெலிபோனில் பேசுவது, கடிதங்கள் எழுதுவது போன்ற காட்சிகளில்தான் (முகத்தை காட்டாமல்) வருவார். உச்சகட்ட காட்சியில்தான் நேரடியாகத் தோன்றுவார்.\nபடத்தைப் பார்த்தபோது சில காட்சிகளில் கண்ணீர் விட்டு அழுதுவிட்டோம். அந்த அளவுக்கு படம் உருக்கமாக இருந்தது.\n\"இந்தக் கதையை அடிப்படையாக வைத்து, தமிழில் ஒரு படம் தயாரிக்க வேண்டும். அது நமது லட்சியப்படமாக அமையவேண்டும்'' என்று நானும், தூயவனும் முடிவு செய்தோம்.\nசென்னை திரும்பியவுடன், ஒரு மாத காலத்தில் கதை, திரைக்கதை, வசனத்தை எழுதி முடித்தோம். ஒரு பிரபல நடிகரை கவுரவ வேடத்தில் நடிக்கச் செய்யவேண்டும் என்று தீர்மானித்தோம்.\nஅப்போது, எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்தார். அவரை சந்தித்து, கதை மு���ுவதையும் சொன்னோம். உருக்கமான கட்டங்களை சொன்னபோது, அவர் கண் கலங்கினார். \"இந்தப் படத்தில் தாங்கள் கவுரவ வேடத்தில் தோன்றவேண்டும்'' என்று கேட்டுக்கொண்டோம்.\n\"அரசாங்க அலுவல்கள் பல இருந்தாலும், கவுரவ வேடத்தில் தோன்றுகிறேன். இதுபற்றி, மேற்கொண்டு அமைச்சர் அரங்கநாயகத்திடம் சென்று பேசுங்கள்'' என்று எம்.ஜி.ஆர். கூறினார்.\nஅதன்படி, அரங்கநாயகத்தை சந்தித்தோம். \"படத்தின் பெயர் என்ன'' என்று அவர் கேட்டார். நான் சட்டென்று \"அன்புள்ள எம்.ஜி.ஆர்'' என்று கூறினேன். உண்மையில், படத்தின் பெயர் அதுவரை முடிவாகவில்லை. ஏதோ என் மனதில் தோன்றியது; சொன்னேன்.\nகதை முழுவதையும் கூறும்படி அரங்கநாயகம் கேட்டார். தூயவன் முழுக்கதையையும் சொன்னார். அரங்கநாயகத்துக்கு மிகவும் பிடித்துவிட்டது. \"கதை, திரைக்கதை, வசனத்துக்காக ஒரு நல்ல தொகை கொடுக்கிறேன். படமாக்கும் உரிமையை எனக்குக் கொடுத்துவிடுங்கள்'' என்றார்.\nயோசித்துச் சொல்வதாக கூறிவிட்டுத் திரும்பினோம்.\nஇதை எங்கள் லட்சியப் படமாகத் தயாரிக்க நாங்கள் முடிவு செய்திருந்ததால், உரிமையை யாருக்கும் கொடுக்க விரும்பவில்லை. \"பிச்சை எடுத்தாவது, நாமே இந்த படத்தைத் தயாரிப்போம்'' என்றார், தூயவன். நாங்கள் ஸ்கூட்டரில் பயணம் செய்து கொண்டிருந்த காலம் அது.\nதேவர் பிலிம்சில் உதவி டைரக்டராகப் பணியாற்றிக் கொண்டிருந்த ரஜினியின் நண்பர் கே.நட்ராஜை சந்தித்தோம். \"எங்களிடம் ஒரு நல்ல கதை இருக்கிறது. அதில் ரஜினி கவுரவ வேடத்தில் நடிக்க வேண்டும். உங்களை டைரக்டராகப் போடுகிறோம். நீங்கள் ரஜினியை சந்தித்து, அவரிடம் தூயவன் கதை சொல்ல, நேரம் கேளுங்கள்'' என்று கூறினேன்.\nஅதேபோல் நட்ராஜ், ரஜினியிடம் சென்று நேரம் கேட்டு வந்தார். குறிப்பிட்ட நாளில், ரஜினியை தூயவன் சந்தித்து கதையை விரிவாகச் சொன்னார். கதை ரஜினிக்குப் பிடித்து விட்டது. கவுரவ வேடத்தில் நடிக்க சம்மதித்தார். ஆறு நாட்கள் கால்ஷீட் தருவதாகக் கூறினார்.\nபடத்தின் பெயர் என்ன என்பதை நாங்கள் அவரிடம் கூறவில்லை.\nஅந்த நேரத்தில் என்னிடமும், தூயவனிடமும் பணமே கிடையாது. தெரிந்தவர்களிடம் கொஞ்சம், கொஞ்சமாக வாங்கி, ரூ.15 ஆயிரம் திரட்டினோம்.\nரஜினியுடன் நடிக்க அம்பிகா, ஒய்.ஜி.மகேந்திரன், ராஜ்குமார் ஆகியோரை ஒப்பந்தம் செய்தோம். பேபி மீனா, பேபி சோனியா, மாஸ்டர் டிங்கு ஆகியோரை குழந்தை நட்சத்திரங்களாக அறிமுகம் செய்தோம்.\n1983 மார்ச் 31-ந்தேதி ஏவி.எம். ஸ்டூடியோவில் படப்பிடிப்பு தொடங்கியது. அன்றைய தினம்தான், \"தினத்தந்தி''யில் வெளியிட்ட முழுப்பக்க விளம்பரத்தில் \"அன்புள்ள ரஜினிகாந்த்'' என்ற பெயரைக் குறிப்பிட்டோம். ரஜினிக்கும் அன்றுதான் படத்தின் பெயர் தெரியும்\nபடப்பிடிப்பு முழுவதும் சென்னை சாந்தோமில் உள்ள உயர்நிலைப்பள்ளியில், 300 மாணவ-மாணவிகளை வைத்து நடந்தது.\nஇந்தப் படத்துக்காக ரஜினிகாந்த் அளித்த ஒத்துழைப்பை என் வாழ்நாளில் மறக்க முடியாது. படம் முழுவதும், 15 \"செட்'' உடைகளை மட்டும் பயன்படுத்தி நடித்தார். தனக்கென தனி ஒப்பனையாளர், \"டச்சப்'' உதவியாளர் என்று யாரையும் வைத்துக் கொள்ளவில்லை. எங்களுக்கு செலவு வராமல் பார்த்துக்கொண்டார்.\nஆரம்பத்தில் 6 நாட்கள் மட்டும் கால்ஷீட் கொடுத்திருந்த ரஜினி, படம் நன்றாக வரவேண்டும் என்பதற்காக மேற்கொண்டு 10 நாட்கள் ஒதுக்கி, பத்து பைசாகூட வாங்காமல் நடித்துக் கொடுத்தார்.\nரஜினிகாந்தை அவர் வீட்டில் மீனா சந்திப்பது போல் ஒரு காட்சி வருகிறது. அதைச் சொன்னதும், \"இந்தக் காட்சியை வேறு எங்கும் போய் எடுக்க வேண்டாம். என் வீட்டிலேயே படமாக்கிக் கொள்ளுங்கள்'' என்று கூறினார். அது மட்டுமல்ல; தன் மனைவி லதாவையே டிபன் பரிமாறும்படி கூறி, எங்களை மகிழ்ச்சியில் திக்குமுக்காடச் செய்தார்.\nபடத்தில் வரும் \"கருணை உள்ளமே, ஓர் கடவுள் இல்லமே'' என்ற பாடலை லதா ரஜினிகாந்த் பாடினார். திரைப்படத்துக்காக அவர் பாடியது இதுவே முதல் தடவை.\nடைரக்டர் கே.பாக்யராஜ் மிகவும் `பிசி'யாக இருந்த நேரம் அது. அவருடன் ரஜினியே பேசி, கவுரவ வேடத்தில் நடிக்கச் செய்தார். அந்த காமெடி ஓரங்க நாடகம் (கிருஷ்ண தேவராயர் - தெனாலிராமன்) இன்றளவும் ரசிகர்களால் பேசப்படுகிறது.\nபடம் நன்றாக அமைந்ததால், என்னையும், தூயவனையும் அழைத்து ரஜினி பாராட்டிய சொற்கள், இன்னமும் என் செவிகளில் ஒலிக்கின்றன.\nஅந்தக் காலக்கட்டத்தில், எங்களுக்கு வசதி அதிகம் கிடையாது. 24 பிரதிகள் எடுத்து, ரூ.24 லட்சத்துக்கு விற்றோம். எனக்கும், தூயவனுக்கும் ஆளுக்கு 1ஷி லட்சம் லாபமாகக் கிடைத்தது.\nஎனினும், படம் பெரிய வெற்றி பெற்று, ரசிகர்களின் பாராட்டைப் பெற்றதை பெரிய லாபமாகக் கருதினோம்.\nகோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் குடிகொண்டுள்ள சூப்பர் ���்டார் ரஜினிகாந்த் அளித்த ஒத்துழைப்பினால்தான் இந்தப் படத்தை எங்களால் உருவாக்க முடிந்தது. இதற்காக வாழ்நாள் முழுவதும், நானும், தூயவன் குடும்பத்தினரும் அவருக்குக் கடமைப்பட்டுள்ளோம்.''\nஇவ்வாறு அழகன் தமிழ்மணி கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2007/09/blog-post_17.html", "date_download": "2020-07-15T07:22:13Z", "digest": "sha1:DJZAL3JHJG63MKGT63EFZKL74YN3BXJG", "length": 12193, "nlines": 308, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: சென்னையின் மரங்கள்", "raw_content": "\nமக்கள் கவிஞர் தோழர் வரவர ராவை சிறையிலிட்டு வதைக்காதே மக்கள் அதிகாரம் பத்திரிக்கை செய்தி\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 15\nவெளியிட இருக்கும் ‘மயில் மார்க் குடைகள்’ சிறுகதைத் தொகுப்புக்கு என் முன்னுரை\nபேசியவர்கள் பிரபலமானார்கள். பேசிய பிரச்சினை பின்னுக்குப் போனது\nகருத்தியல் தளத்தில் தலித்துகள் குறித்து விஷம் கக்கப்படுவது ஏன்\nநான் கண்ட மகாத்மா - 27 | நித்திய வாழ்வு | தி. சு. அவினாசிலிங்கம்\nநியூட்டன் முதல் ஐன்ஸ்டீன் வரை\nஅடையாளம் சொன்னேனோ கபந்தனைப் போலே\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nபேராசிரியர் கே.என்.ராவ் எழுதிய \"Trees and Tree Tales: Some Common Trees of Chennai\" என்ற ஆங்கிலப் புத்தகத்தை நியூ ஹொரைசன் மீடியாவின் ஆங்கிலப் பதிப்பான Oxygen Books வெளியிடுகிறது.\nராவ், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தாவரவியல் பேராசிரியராக இருந்து ஓய்வுபெற்றவர்.\nசென்னையில் காணக்கிடைக்கும் தாவரங்களைப் பல்வேறு வகையாகப் பிரித்து, அவற்றுடைய தாவரவியல் பெயர், பொதுவாக மக்கள் அழைக்கும் பெயர் ஆகியவற்றுடன், அந்தத் தாவரங்களைப் பற்றிய சில கதைகளையும் ஆசிரியர் விளக்குகிறார்.\nபுத்தகத்தில் 48 பக்கங்கள் முழுவதும் ஆர்ட் பேப்பரிலான தாவரங்களின் வண்ணப்படங்கள் உள்ளன. இவை அனைத்தும் பிரத்யேகமாக சென்னையைச் சுற்றிவந்து அங்குள்ள தாவரங்களைப் படமாக எடுத்தவை.\nஇந்தப் புத்தகத்தின் வெளியீட்டு விழா 20 செப்டெம்பர் 2007 அன்று ஆழ்வார்பேட்டை ஸ்ரீபார்வதி ஹாலில் (கிழக்கு பதிப்பகம் அலுவலகத்துக்கு எதிராக) மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளது.\nதமிழில் இப்புத்தகத்தை கிழக்குப்பதிப்பகம் வெளியிடுமா\nஆங்கிலப் புத்தகத்தின் விலை ரூ. 200. புத்தகத்தில் 48 பக்கங்கள் கலர் படங்கள் உள்ளன (100 gsm ஆர்ட் பேப்பர்). தமிழில் பதிப்பித்தாலும் விலை கிட்டத்தட்ட ரூ. 200 வைக்கவேண்டு��். எப்படியும் ரூ. 150க்குக் கீழ் குறைக்க முடியாது. அந்த விலைக்கு 160 பக்கப் புத்தகங்கள் தமிழில் விலைபோகுமா என்று தெரியாது.\nகட்டாயம் முயற்ச்சி செய்யுங்கள். வாங்கி படிக்க ஆவலாக இருக்கின்றோம்\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஅதிகரிக்கும் ஏற்றத்தாழ்வுகள், ஜனநாயகத்தை ஆட்டம்காண...\nமுஸ்லிம், கிறித்துவர்களுக்கு இட ஒதுக்கீடு\nசென்னையில் பி.சாயிநாத் - புதன், 19 செப்டெம்பர் 2007\nரிலையன்ஸ் ஃபிரெஷ் - சில்லறை வணிகம்\nஇந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் - MIDS விவாதம்\nகாந்திக்குப் பிந்தைய இந்தியாவின் வரலாறு\nநூலக வரி - RTI தகவல்\nசேலம் கோட்டம் - தேவையில்லாத அரசியல்\nஆ நீளன் சூரல் வடியில் தளிரும் பூவும்\nஅணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான கலந்துரையாடல்\nகொஞ்சம் இடதும் கொஞ்சம் வலதும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/16260-world-famous-lover-first-look-released.html", "date_download": "2020-07-15T07:16:24Z", "digest": "sha1:QRHSDINSZ25CVYU5OYF3M3KW2UR4S75H", "length": 12893, "nlines": 82, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "என்னடா வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வரை இப்படி ஆக்கி வச்சிருக்கீங்க? | World Famous Lover First look released - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள்\nஎன்னடா வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வரை இப்படி ஆக்கி வச்சிருக்கீங்க\nவிஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி வரும் வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி உள்ளது.\nகிரந்தி மாதவ் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய படத்திற்கு வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் என்ற அசத்தல் டைட்டிலை வைத்தது மட்டுமின்றி, ஐஸ்வர்யா ராஜேஷ், ராஷி கண்ணா, கேத்தரின் தெரசா, இசபெல்லா என நான்கு பேர் நாயகிகள் என்ற அறிவிப்பும் வெளியானது.\nஇப்படி இருக்க தற்போது படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. நான்கு நாயகிகளுடன் குஷி மோடில் விஜய் தேவரகொண்டா உல்லாச போஸ் கொடுப்பார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு, காதலித்து பின்னர் நடுத்தெருவுக்கு வந்த தேவதாஸ் லுக்கில் விஜய் தேவரகொண்டாவை கர்ண கொடூரமாக ஃபர்ஸ்ட் லுக்கில் காட்டியுள்ளனர்.\nஇந்த ஃபர்ஸ்ட் லுக்கின் மூலம், வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் படம் இன்னொரு தேவதாஸ் படமாக வருமா என்ற க���ிப்பு கணிசமாக அதிகரித்துள்ளது.\nஅசுரனை முந்தும் நம்ம வீட்டு பிள்ளை\nஇதுக்கு எதுக்குடா இவ்ளோ செலவு பண்ணி ஆடியோ லான்ச் பண்ணீங்க\nஇந்தியாவில் இது வரை 6 லட்சத்து 97 ஆயிரம் பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. குறிப்பாக, டெல்லி, மும்பை, சென்னை ஆகிய பெருநகரங்களில்தான் அதிகமானோருக்கு கொரோனா பரவியிருக்கிறது.\nடெலலியில் நேற்று 2244 பேருக்கு தொற்று அறியப்பட்ட நிலையில், அங்கு மொத்தம் 99,444 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. சென்னையில் நேற்று 1713 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்தம் 68,254 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. மும்பையில் நேற்று 1311 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்தம் 84,125 பேருக்கு பாதித்திருக்கிறது.\nகொரோனா சிகிச்சையில் மூச்சு திணறல் உளள நோயாளிகளுக்கு சுவாசிப்பதற்கு வென்டிலேட்டர் தேவைப்படுகிறது. கொரோனா பாதிப்பு அதிகமான நிலையில், வென்டிலேட்டர் தேவையும் அதிகமானது. இதையடுதது, உள்நாட்டிலேயே வென்டிலேட்டர்கள் தயாரிக்கப்பட்டன.\nஇந்நிலையில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 11,300 வென்டிலேட்டர்கள், மருத்துவமனைகளுக்கு சப்ளை செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார். மேலும், 6 கோடி ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகள், ஒரு லட்சம் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் சப்ளை செய்யப்பட்டுளளதாகவும் அவர் தெரிவித்தார்.\nமேலும் 4 பேர் கைது\nசாத்தான்குளம் வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த போது திடீர் மரணம் அடைந்தனர். போலீசார் அவர்களை கொடுமையாக தாக்கியதால்தான், அவர்கள் உயிரிழந்தனர் என்று குற்றம்சாட்டப்படுகிறது. பிரேதப் பரிசோதனை அறிக்கையிலும் அவர்கள் தாக்கப்பட்டிருப்பது உறுதியானது.\nஇந்நிலையில், கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக, எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், கான்ஸ்டபிள் முத்துராஜா உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜுவின் மனைவி ஜெயந்திக்கு கொரோனா பாதித்துள்ளது. இவருக்கு பரிசோதனை செய்ததில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அமைச்சர் செல்லூர் ராஜுவு்க்கு பரிசோதனை செய்ததில், அவருக்கு தொற்று ஏற்படவில்லை.\nஏற்கனவே அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் அதிமுக, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு கொரோனா தொற்று பாதித்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nநேற்று 36 பேர் உயிரிழப்பு\nநாட்டிலேயே மும்பை, சென்னை, டெல்லி ஆகிய பெருநகரங்களில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. மும்பையில் நேற்று புதிதாக 903 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இத்துடன் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 77,197 ஆக உயர்ந்தது. இதில் 44170 பேர் குணம் அடைந்துள்ளனர். நேற்று மட்டும் கொரோனா நோயாளிகள் 36 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து கொரோனா பலி 4514 ஆக உயர்ந்துள்ளது.\nகந்தசஷ்டி கவசம் பற்றிய அவதூறுக்கு நடிகர்கள் கடும் கண்டனம்..\nஇயக்குனர் மணிரத்னம் புதிய திட்டம் - அதிர்ச்சி தகவல்.. ஐஸ்வர்யாராய்க்கு கொரோனா தொற்றால் ஹூட்டிங் திட்டம் மாறுமா\n2 ஆஸ்கர் வென்ற இசை அமைப்பாளரின் மகள் கீபோர்டில் அசத்தல்..\nதன்னை பற்றி வீடியோ வெளியிடும் பெண் மீது பிரபல நடிகை போலீசில் புகார்..\nஹீரோக்களுக்கு இயக்குனரின் உருக்கமான வேண்டுகோள்...\nகொரோனா ஊரடங்கில் யாருக்கும் அஞ்சேல் டப்பிங் முடித்த ஹீரோயின்..\nஆங்கிலம் கலக்காமல் தமிழ் பேசுவது அவமானம் அல்ல, அது தான் அடையாளம் .. நடிகர் ஆரி அர்ஜூனா அட்வைஸ்..\nஎம் எஸ் விஸ்வநாதன் வாழ்க்கை பக்கங்களில் ஒரு சிறு பயணம்.. கேரள வித்து தமிழகத்தின் சொத்து\nமாமனாரின் சவாலை ஏற்று 2 பிரபல நடிகைகளுக்கு சமந்தா விடுத்த சவால்..\n2 வருடத்துக்கு பிறகு நடித்த நடிகை படம் ஒடிடி தளத்தில் ரிலீஸ் ஆகிறது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.azimpremjifoundationpuducherry.org/teacher-reflections/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-15T08:52:13Z", "digest": "sha1:TQVF7XXHTXW6WU7DY464QF6I4ONUCS5S", "length": 16406, "nlines": 182, "source_domain": "www.azimpremjifoundationpuducherry.org", "title": "பசுவும் கன்றும் | Azim Premji Foundation Puducherry", "raw_content": "\nசமச்சீர் கல்வி, தமிழ், வகுப்பு 5, பாடம் 4\nதுள்ளிக் குதிக்குது கன்று குட்டி\nஇரண்டாம் வகுப்பு ஆசிரியை என்ற முறையில் தமிழில் முதல் பாடமான ‘பசுவும் கன்றும்’ என்ற பாடலை எனது கற்பித்தல் முறையில் நடத்தி முடித்திருந்தேன். திசைமானியில் வெளிவந்த ஆசிரியர் குழுவின் இப்படியும் கற்பிக்கலாம் என்ற ���ற்றல் முறையைப் படித்தவுடன் நாமும் ஏன் இம்முறையைப் பின்பற்றக் கூடாது என்ற எண்ணம் என் மனதில் தோன்றியது. ஆசிரியர் குழுவின் வழிகாட்டுதலுடன் எனது கற்பித்தல் முறையும் இணைத்து, எனது வகுப்பறையில் மீண்டும் ஒரு முறை இப்பாடத்தை அறிமுகம் செய்த அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.\nநான் மாணவர்களை அவர்கள் அறிந்த விலங்குகள் பற்றிய பாடலைப் பாடச் சொன்னேன்.\n“குள்ள குள்ள வாத்து.....” “கரடி மாமா கரடி\n“ஜல் ஜல் குதிரை........” என அவர்களுக்குத் தெரிந்த பாடல்களை மகிழ்வுடன் பாடினர். நான் அனைத்து மாணவர்களையும் ஆர்வத்துடன் ஈடுபடுத்தும் விதமாக விலங்கின் பெயரைக் கூறியவுடன் அவை எழுப்பும் ஓசையை மாணவர்கள் எழுப்ப வேண்டும். இந்த விளையாட்டில் மாணவர்கள் தன்னை மறந்து மகிழ்ச்சியுடன் ஈடுபட்டனர். அவர்கள் தவறாக எழுப்பிய ஓசையை திருத்திக் கொள்ளவும் உதவி செய்தேன். இதனைத் தொடர்து விலங்குகள் பற்றி நான் ஒரு பாடல் பாட மாணவர்கள் தொடர்ந்து பாடினர்.\n“அப்பா என்னை அழைத்துச் சென்றார்\nஅங்கிருந்து குயிலும் மயிலும் ஆடித்திரிந்தன.....”\nஇப்பாடலை மாணவர்கள் உற்சாகமாகப் பாடி முடித்தனர்.\nஇதனைத் தொடர்ந்து மாணவர்கள் தத்தம் குழுவில் சென்று அமர்ந்தனர். அவர்களை இப்பாடலில் வந்த விலங்குகளின் பெயரை குழுவில் கலந்துரையாடி எழுதச் சொன்னேன். பின்னர் ஒவ்வொரு குழுவில் இருந்தும் ஒருவர் முன்னால் வந்து விலங்குகளின் பெயரைப் படித்தனர். எல்லா விலங்கின் பெயரையும் எழுதிய ‘தாமரைக்குழு’ உறுப்பினர்களில் சட்டைகளில் நட்சத்திரம் ஒட்டுப் படம் (Star Sticker) ஒட்டப்பட்டது. இதனை அக்குழு மகிழ்சியுடன் ஏற்றுக்கொண்டது.\nநான் மாணவர் குழுக்களிடம் விலங்குகள் சிலவற்றின் படங்களைக் கொடுத்தேன். அவ்விலங்குகளின் குட்டிகள் படங்களை மேசை மேல் வைத்தேன். ஓவ்வொரு குழுவிலிருந்தும் ஒவ்வொருவராக வந்து அவர்களிடம் உள்ள விலங்குகளின் குட்டியைத் தேடி எடுக்கச் செய்தேன்.\nபின்னர் அக்குழுவில் உள்ள எல்லா விலங்குகள் அதன் குட்டிகள் பெயரை பட அட்டையைப் பார்த்துத் தனித் தாளில் எழுதச் செய்தேன்.\nஇதில் சில மாணவர்கள் கன்றுக்குட்டி, யானைக்குட்டி, அணில் குட்டி என்று தானே கூறுவோம். இதில் வேறு விதமாக இருக்கிறதே என்று கேள்வி எழுப்பினர். நான் பேச்சு வழக்கிற்கும், மரபு வழக்கிற்கும் உள்ள வேறுபாட்டைக் கூறி, ஒவ்வொரு விலங்கின் குட்டியையும் இப்படித்தான் அழைக்க வேண்டும் என்று அறிந்து கொள்ளச் செய்தேன். இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு குழுவும் ஒரு விலங்கினைப் பற்றி ஆளுக்கு ஒரு வாக்கியம் கூறும்படிச் செய்தேன்.\nஎங்களுக்குப் பிடித்த விலங்கு நாய்\n- நாய் ஒரு நன்றி உள்ள விலங்கு\n- நாய் “லொள் -லொள்” என்று குரைக்கும்\n- நாய் வேகமாக ஓடும்\n- எங்கள் வீட்டு நாயின் பெயர் மணி\nஇவ்வாறு ஒவ்வொரு குழுவும் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டது இனிமையாக இருந்தது. விளக்குதல் ஒவ்வொரு குழுவிற்கும் ஒருசில படங்களைக் கொடுத்து வண்ணம் தீட்டச் செய்தேன். ஆளுக்கு ஒன்றாக அழகாக வண்ணம் தீட்டினர் (பசுவும் கன்றும் படக்கதை). இதனைத் தொடர்ந்து எங்கள் பள்ளியில் இருந்த குறுந்தகடினை ஒலிக்கச் செய்து மாணவர்கள் அதனைக் கவனமாகக் கேட்கச் செய்தேன். மாணவர்கள் ஆர்வத்துடன் கேட்டனர். இரண்டு மூன்று முறை கேட்ட பிறகு நான் ‘பசுவும் கன்றும்’ பாடலைப் பாட மாணவர்களும் தொடர்ந்து பாடினர். இவ்வாறு இரண்டு மூன்று முறை அவர்கள் பாடிய பிறகு, அவர்களிடம் உள்ள வண்ணம் தீட்டிய படக்கதையினை வரிசைப்படுத்தச் சொன்னேன். 1. பசு புல் மேய்தல் 2. கன்றுக்குட்டி துள்ளி வருதல் 3. பசு கன்றை நாவால் நக்குதல் 4. பசுக்கன்று பால்குடித்தல் மாணவர்கள் எந்த வித குழப்பமும் இன்றி படக்கதையினை அழகாக வரிசைப் படுத்தினர். படத்தைப் பார்த்து அழகாகப் பாடவும் செய்தனர். இதனைத் தொடர்ந்து நான் பசு, பசுக்கன்று முகமூடியைத் தயார் செய்து மாணவர்களிடம் கொடுத்தேன். ஒவ்வொரு குழுவில் இருந்தும் இருவர் முகமூடியை அணிந்து நடிக்கப் பிற குழு நண்பர்கள் அப்பாடலைப் பாடிக் கற்றலை இனிமையாக்கி, வகுப்பறையை ஒரு நாடக மேடையாக மாற்றி விட்டனர்.\nபாடலை மாணவர் கற்று மகிழ்ந்த பின்னர், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களின் படம் ஒன்றைக் காண்பித்து அவரைப் பற்றி மாணவர்கள் அறிந்து கொள்ளச் செய்தல். அடுத்ததாக ‘விரல் அச்சில் விலங்கின் உருவத்தை உருவாக்குவோம்’ என்ற தலைப்பில் போட்டி ஓன்று ஆரம்பமானது. நான், விரல் மையில் உருவாக்கிய பல விதமான விலங்குகள் உருவங்களை காட்டி, முதலில் அவர்களை உற்று நோக்கச் செய்தேன். பின்னர் ஒவ்வொரு குழுவும் அழகழகான உருவங்களை உருவாக்கினர். இதனூடே அவர்கள் உருவாக்கிய விலங்கி���் குட்டிகளை எப்படிச் சரியாகக் கூறுவது என்றும் அதன் கீழே எழுதி என்னை ஆச்சரியப்பட வைத்தனர். இதனைத் தொடர்ந்து மாணவர்கள் வண்ணம் தீட்டிய படக்கதையும், விரல் அச்சில் விலங்குகள் படங்களும் பிற வகுப்பு மாணவர்களும் காணும் வகையில் காட்சிப்படுத்தப் பட்டன.\nகற்றல் இனிதே நடந்து முடிந்த பிறகு மேசை மேல் இருந்த வினாப் பெட்டியில் இருந்து ஒவ்வொரு குழுவும் ஒரு தாளினை எடுத்து, அதனைப் படித்து விடையை தங்கள் குழுவுடன் கலந்துரையாடி அறிந்தனர். பின்னர் அதே கேள்வியை எதிர் குழுவுடன் கேட்டு தங்கள் விடை சரிதானா என உறுதி செய்து கொண்டனர். பாடலில் வரும் முக்கியமான சொற்களை ஆசிரியர் கூற ஒவ்வொருவராக வந்து கரும்பலைகையில் எழுதினர். எழுதத் தடுமாறிய மாணவர்களுக்கு அவர்தம் குழுவினர் உதவி செய்தனர். ஒவ்வொரு குழுவையும், விலங்குகள் - அவற்றின் குட்டிகள் படங்களை சேகரித்து வரச் சொன்னேன். இவ்வாறு எங்கள் வகுப்பறைக் கற்றல் ஒரு குதுகலக் கற்றலாக மாறியது. இனிமேலும் இப்படியாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கையுடன் என் கற்பித்தல் அனுபங்களை தங்களுடன் பகிர்ந்து கொண்டதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.\nGandhi 150 | காந்தியின் விடுதலை | கதை கூறல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/srilanka/04/246247?ref=rightsidebar-manithan", "date_download": "2020-07-15T08:56:07Z", "digest": "sha1:GG4LESAFIQX5FRNP2QDZEJDIQ5XKS2AK", "length": 16348, "nlines": 314, "source_domain": "www.jvpnews.com", "title": "அவசரமாக இலங்கைக்குள் அதிரடியாக நுளைந்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர் - JVP News", "raw_content": "\nயாழில் கூட்டமைப்பின் பிரசாரத்தில் ஏற்பட்ட பெரும் சோகம் தமிழ் அரசு கட்சியின் முக்கியஸ்தர் திடீர் மரணம்\nபாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்து கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு\nஊரடங்கு, அரச விடுமுறை குறித்து அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்\nகொரோனா தொற்றின் புதிய அறிகுறிகள்\nயாழ் உரும்பிராயில் இளம் யுவதி திடீர் உயிரிழப்பு\nநான் எந்த தப்பு பண்ணலங்க, இனியும் சும்மா விட மாட்டேன், எல்லோர் முன்பும் வனிதா கண் கலங்கிய தருணம்..\nமருத்துவமனையில் ஐஸ்வர்யா ராய்... முன்னாள் காதலர் வெளியிட்ட ட்விட்\nஎன்னாது இது நடிகர் விஜயகாந்த்தா புகைப்படத்தை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்..இதுவரை யாரும் பார்த்திடாத போட்டோ..\nதளபதி விஜய், தல அஜித் முதல் ��ாள் அதிக வசூல் திரைப்படங்கள், டாப் 10 லிஸ்ட் இதோ, யார் கிங்\nபிக்பாஸ் சீசன் 4 ல் கலந்து கொள்ளும் பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி போட்டோ இதோ - ரசிகர்கள் கொண்டாட்டம்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ்ப்பாணம், யாழ் கரம்பன், கொழும்பு வெள்ளவத்தை, கொழும்பு சொய்சாபுரம்\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nஅவசரமாக இலங்கைக்குள் அதிரடியாக நுளைந்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர்\nஇந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் அவசர விஜயமாக இலங்கை வந்துள்ளார்.\nஇந்த அவசர விஜயத்தின்போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர், எதிர்க்கட்சி தலைவருடன் கலந்துரையாடுவார் என தெரிவிக்கப்படுகிறது.\nசீன சார்புடைய ராஜபக்ச குடும்பத்திலிருந்து ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ச, அணிசாராத வெளிநாட்டு கொள்கையை கடைப்பிடிக்குமென நேற்று அறிவித்திருந்தார்.\nகோட்டாபய ஜனாதிபதியாகுவதை இந்தியா விரும்பியிருக்கவில்லையென்பதுடன், அவர் வேட்பாளராக நியமிக்கப்படுவதற்கு முன்னதாக நேரடியாகவே அதை தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.\nஅத்துடன் இலங்கைக்குள் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் அவசர விஜயமாக சென்ற விடயம் புதிய ஜனாதிபதிக்கு கடைசி நேரத்திலே தெரியப்படுத்தியதாகவும் நம்பகமாக அறியக்கிடைக்கிறது.\nஇன்றே இலவசமாக பதிவு செய்து வீட்டிலிருந்த படியே உங்கள் வாழ்க்கை துணையை தேடுங்கள். இலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வுபதிவு இலவசம்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bucket.lankasri.com/photos/others", "date_download": "2020-07-15T08:12:12Z", "digest": "sha1:VAIAILNEJLFNGBCZNEJK7CHCLN5SWAEA", "length": 6023, "nlines": 159, "source_domain": "bucket.lankasri.com", "title": "Others | Other types of Sri Lankan Tamil News | Enaiya Seythi | Updates on Other Types World Tamil News Online | Other Topic | Lankasri Bucket", "raw_content": "\nதயவு செஞ்சு வனிதா அக்காவ நிம்மதியா விடுங்க, பிரபலம் உருக்கம்\nநா உன்ன விட மாட்டேன், அசிங்க அசிங்கமாக பேசிய சூரியா தேவி, இதோ\nவீடு புகுந்து வெட்டுவேன், சொன்னது யார், பல அதிர்ச்சி தகவலை வெளியிட்ட வனியா லாயர்..\nஅவசர மிக்ஸ்ட் ரைஸ் செய்வது எப்படி, உமா ரியாஸ் குக்கிங் ஷ���\nடிக்-டாக் ஆல் எங்கள் வாழ்க்கையே மாறியுள்ளது, கொந்தளித்த டிக் டாக் நேயர்கள்\nகாக்டெயில் படத்தை கிழித்து தொங்கவிட்ட பயில்வான் ரங்கநாதன், இதோ\nஅட செம்ம மேக் அப் டிப்ஸ் இது, ட்ரை பண்ணுங்களே\nஎன் குழந்தைகள் அந்த தவறை செய்ய மாட்டார்கள், வனிதா எமோஷ்னல் பேட்டி\nகுழந்தைய போய் எப்படி, கொந்தளித்த கஸ்தூரி, எமோஷ்னல் பேட்டி\nநகுலுடைய சிக்ஸ் பேக்கிற்கு இது தான் காரணமா\nமஸ்கெலியா பகுதியில் தீவிபத்து - இரு வீடுகளுக்கு சேதம்\nஹட்டன் பகுதியில் குடியிருப்பு தொகுதியில் தீபரவல் ஒன்பது வீடுகள் முற்றாக எரிந்து நாசம்\nஉயரமான மரமொன்றில் சிக்கிக்கொண்ட சிறுத்தை புலி நீண்ட நேரத்தின் பின் உயிருடன் மீட்பு\nசுவிஸ் வர்த்தகர் எஸ்.கே. நாதன் அவர்களினால் முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமான பணிகள்\n அத்தியாவசிய பொருள்கொள்வனவில் ஈடுபட்டுள்ள மக்கள்\nசர்வதேச ரீதியில் தாய் நாட்டிற்கு பதக்கங்களை வென்று கொடுத்த வவுனியா வீரர்களுக்கு கௌரவிப்பு\nவல்வெட்டித்துறையில் கோலாகலமாக இடம்பெற்ற பட்டத் திருவிழா\nஹைபொரஸ்ட் தமிழ் வித்தியாலயத்தின் புதிய முயற்சி - பலரும் பாராட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.asiriyar.net/2019/09/2_19.html", "date_download": "2020-07-15T07:28:26Z", "digest": "sha1:ZPVEQ6KSJQSRNASXRENDGE2MCAFV7ZWY", "length": 11144, "nlines": 299, "source_domain": "www.asiriyar.net", "title": "புத்தகங்கள் படிப்பதற்காக மாணவர்களுக்கு 2 பாடவேளைகள் ஒதுக்க வேண்டும் - பள்ளிக் கல்வித் துறை உத்தரவு - Asiriyar.Net", "raw_content": "\nHome NEWS புத்தகங்கள் படிப்பதற்காக மாணவர்களுக்கு 2 பாடவேளைகள் ஒதுக்க வேண்டும் - பள்ளிக் கல்வித் துறை உத்தரவு\nபுத்தகங்கள் படிப்பதற்காக மாணவர்களுக்கு 2 பாடவேளைகள் ஒதுக்க வேண்டும் - பள்ளிக் கல்வித் துறை உத்தரவு\nஅரசுப் பள்ளிகளில் புத்தகங்கள் படிப்பதற்காக மாணவர்களுக்கு வாரம்தோறும் 2 பாடவேளைகள் ஒதுக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.\nஇதுதொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில திட்ட இயக்குநர் இரா.சுடலைக் கண்ணன், அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: அரசுப் பள்ளி மாணவர்கள் இடையே வாசிப்புத் திறனை மேம்படுத்த பள்ளி வளாகத்தில் நூலகப் பயன்பாடு வலியுறுத்தப்பட்டுள்ளது.\nஇதை மேலும் பலப்படுத்தும் வகையில், நூலகங்களில் புத்தகங்கள்படிக்க ஏதுவாக, மாணவர��களுக்கு வாரம்தோறும் 2 பாடவேளைகள் ஒதுக்க வேண்டும். நூலகங்களை மேற்பார்வையிட சிறப்பு ஆசிரியர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும்.\nஅந்த ஆசிரியருக்கு குறைந்த பாடவேளைகள் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.\nபுத்தகங்கள் கிழிக்கப்பட்டால் பொறுப்பாசிரியர் மற்றும் மாணவருக்கு எவ்வித அபராதமும் விதிக்கக் கூடாது.\nஅதற்கு மாறாக சேதமடைந்த புத்தகங்களைச் சரிசெய்ய பள்ளி மானிய நிதியைப் பயன்படுத்த வேண்டும்.\nதினசரி நாளிதழ்கள் வாங்க இந்த நிதியைப் பயன்படுத்தக் கூடாது.\nமாணவர்கள் தங்கள் விருப்பப்படி, புத்தகங்களைத் தேர்வு செய்து படிக்க வழி செய்வதுடன், ஆண்டுதோறும் பள்ளிகளில் ஏப்ரல் மாதம் தேசிய நூலகவாரம் கொண்டாடப்பட வேண்டும்.\nமாதத்துக்கு ஒருநாள் இறைவணக்க கூட்டத்தில் மாணவர்களை தங்கள் படித்த புத்தகம் குறித்து பேச வைக்க வேண்டும்.\nமாவட்ட மைய நூலகங்களுக்குச் சென்று பார்வையிட வைத்தல், முன்னாள் மாணவர்கள், தொண்டு நிறுவனங்கள்உதவியால் நூலகத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை திறம்பட மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபள்ளிகள் திறப்பு, பாடத்திட்டம் குறைப்பு, 10 ம் வகுப்பு மதிப்பெண் குறித்து அமைச்சர் செங்கோட்டையன் இன்று அளித்த பேட்டி - Video\nசோதனை சாவடிகளில் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு 3 Shift பணி - பணி விவரம் மற்றும் பெயர் பட்டியல் - மாவட்ட ஆட்சியரின் செயல்முறைகள்\nதொடக்க, நடுநிலைப் பள்ளிகள் BEO அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய ஆண்டு இறுதி தேர்ச்சி அறிக்கை படிவங்கள் - All Forms Download Here\nIncome Tax - ஆசிரியருகளுக்கு ஒரு முக்கிய தகவல்\nமாவட்ட சோதனைச் சாவடிகளில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு 3 ஷிப்ட் பணி\nஅனைவருக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் ஊதியம் தான் கண்ணை உறுத்துகிறதா\nமாணவர்களின் ஆண்டு இறுதி தேர்ச்சி அறிக்கை தயார் செய்வது எப்படி - புதிய அறிவுரைகள் - Proceedings\nபள்ளி திறந்த பின் 1-9 வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி பதிவேடு தயார் செய்யவும் - ஆசிரியர்களுக்கு உத்தரவு - செயல்முறைகள்\nCPS ஓய்வூதியத் திட்டத்தில் நியமனம் பெற்றவர்கள் GPF திட்டத்திற்கு மாற்றம் என்ற செய்தி உண்மையா - விளக்கம் - திண்டுக்கல் எங்கெல்ஸ்\nவட்டார கல்வி அலுவலகம் மீது லஞ்ச புகார் - நாளிதழ் செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/forum.php?s=106b3aaafd6ef0ae47526706b597be28", "date_download": "2020-07-15T08:56:15Z", "digest": "sha1:OVUCCAINKIGS224ZQSNAPRH6QPGZNU3M", "length": 16887, "nlines": 635, "source_domain": "www.tamilmantram.com", "title": "தமிழ் மன்றம்.காம்", "raw_content": "\nWelcome to the தமிழ் மன்றம்.காம்.\nமன்றத்தை வந்து சேர்ந்ததற்க்கு மகிழ்கிறேன்\nதமிழ்மன்றப் பண்பலை தொடர்பான பதிவுகள்.\n2012 டிசம்பர் 21 உலகம் அழியுமா \nதமிழர் நிலத்தை தமிழரே ஆள நினைப்பது தவறா ; ஓர்...\nமலர் மன்றம் - விடுகதைகள், சிரிப்புகள்.\nஇலக்கியச் சுவைகளும் நூல் அறிமுகங்களும்\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nமன்றத்துக் கவிகளின் அறிமுகமும் கவிதைகளின் தொகுப்பும்.\nமன்றத்தை வந்து சேர்ந்ததற்க்கு மகிழ்கிறேன்\nகடவுளும்... மனிதனும்... விஞ்ஞான விளக்கம்\nசின்னத்திரை செய்திகள், விமர்சனங்கள், நிகழ்ச்சிகள்\nதிரை இசைப்பாடல்கள், மெல்லிசைப் பாடல்கள், இசை ஆல்பங்கள்\nயோகா செய்வதால் உண்டாகும் நன்மைகள் - ஒரு கையேடு\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nஇயற்கை பற்றிய தகவல்களும் விழிப்புணர்வும்\nகாஸோவரி - ஆஸ்திரேலியாவின் அதிசய உயிரினம் (5) -...\nமஹாபாரதப் போர் எப்போது நடந்தது - ஓர் ஆய்வு\n[சிறப்பு அனுமதி உள்ளவர்களுக்கு மட்டும்]\nவெளியீடு; நந்தவனம் - கிருஸ்து பிறப்பு பெரு விழா...\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n425 ஆரம்ப பள்ளி ஆசிரியர் நியமனம்: போட்டித்...\n”சுனை சாமியார்” ”தாடி, மீசை, காவி உடையோடு இருந்தாதான் சாமியாரா அப்படியெல்லாம் இல்லை. இவன் பேண்ட் டீ-ஷர்ட் போட்டுக்கிட்டு தான் எப்பொழுதும் இருக்கான். என்ன பேச்சு கம்மியா இருக்கு. சாப்பாடு வேற...\nமன்றத்தில் செய்திச்சோலை பகுதியிலும் மேலும் சில இடங்களிலும் தேவையில்லாமல் பல திரிகள் தொடங்கப்பட்டுள்ளன, அவற்றை நீக்க பரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன். அன்புடன் சூரியன்.\nபேராசைக்கு கிடைத்த நல்ல பாடம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://amtv.asia/11526/", "date_download": "2020-07-15T09:25:38Z", "digest": "sha1:BU2TQ6YPAD3XUNLX7UAESOXA55AXWQ4G", "length": 7464, "nlines": 87, "source_domain": "amtv.asia", "title": "வத்ராப் அருகே மக்கள் தொடர்பு முகாம்", "raw_content": "\nஇறைச்சிக் கூடத்தையும் திறக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்\nவியாசர்பாடி சித்த மருத்துவ மையத்தில் 8 பேர் டிஸ்சார்ஜ்\nமித்ரன் பிரஸ் – மீடியா அசோசியேஷன் பொதுச் செயலாளர் வி பாலமுருகன்\nகொரோனா தடுப்பு நிவாரண பணியாக வியாசர்பாடி அமைச்சர் க.பாண்டியராஜன், ஆய்வு\nபெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nவங்கியின் மார்ச் 31, 2020 உடன் முடிவடைந்த நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையின் சிறப்பம்சங்கள்\nஅண்ணாநகர் மண்டலத்திற்குட்பட்ட என்.வி.என். நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள காய்ச்சல் முகாமை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பார்வையிட்டார்.\nஉயிர் காக்கும் மருந்துகள் உள்ளதால் கொரோனா வைரஸ் குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை அமைச்சர்\nகொரோனா தொற்று பரவலை தடுக்கவே அரசு செயல்பட்டு வருகிறது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\nமுதல்வரின் ஊரடங்கு வியூகம் வெற்றி அடைந்துள்ளதாக அமைச்சர்\nவத்ராப் அருகே மக்கள் தொடர்பு முகாம்\nவத்ராப் அருகே மக்கள் தொடர்பு முகாம் சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட வருவாய் அலுவலர் பங்கேற்பு\nஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கான்சாபுரத்தில் வருவாய் துறை சார்பில் மக்கள் தொடர்பு முகாம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது.மாவட்ட வருவாய் அலுவலர் உதயக்குமார் தலைமை வகித்தார்.சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபாமுத்தையா, வருவாய் கோட்டாட்சியர் தினகரன், கலந்து கொண்டனர். முகாமில் ஏராளமான பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர். மனுக்கள் அனைத்தும் உடனுக்குடன் பரீசிலிக்கப்பட்டு உரிய தீர்வுக்காக அந்தந்த துறைக்கு அனுப்பப்பட்டது.முகாமில் 15 நபர்களுக்கு முதியோர் உதவித் தொகை, 11 நபர்களுக்கு பட்ட மாறுதல் , 16 பள்ளி மாணவர்களுக்கு சாதிச்சான்றிதழ் உட்பட 57 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபாமுத்தையா பேசும் போது அரசை தேடி மக்கள் என்ற நிலை மாறி தற்பொழுது மக்களை நாடி அரசு செல்கிறது. பொது மக்கள் இப்படிபட்ட முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அரசுக்கு முமு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று பேசினார். முடிவில் வட்டாட்சியர் பாலசுப்பிரமணியம் நன்றி கூறினார்.\nசெய்தியாளர் R. விக்னேஷ் ராஜா.\nவத்ராப் அருகே மக்கள் தொடர்பு முகாம்\nபுதிய சோதனைச் சாவடி காவல் கண்காணிப்பாளர் ராஜ ராஜன் திறந்து வைத்தார்\nஅரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு.,,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2012/10/20/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-07-15T07:20:59Z", "digest": "sha1:T7LYBJER5F3XOQZ5QCQCQJKQBWQ2OUMH", "length": 76131, "nlines": 131, "source_domain": "solvanam.com", "title": "மூத்தோர் – சொல்வனம் | இதழ் 226", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 226\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nசுகா அக்டோபர் 20, 2012\n‘வணக்கம். நான் தி.க.சி பேசுதென். இவ்வளவு நாளா எங்கெய்யா இருந்தேரு பிரமாதமா எளுத வருது, ஒமக்கு. விட்டுராதேரும்’. சாகித்ய அகாடெமி விருது பெற்ற தமிழ் இலக்கியத்தின் மூத்த விமர்சகர் தி.க.சிவசங்கரன் அவர்கள், தொலைபேசியில் அழைத்துப் பேசிய அந்த சமயத்தில் நான் ஒன்றும் பெரிதாக எழுதியிருக்கவில்லை. ‘வார்த்தை’ சிற்றிதழில் ஒன்றிரண்டு கட்டுரைகள் வந்திருந்தன, அவ்வளவுதான். அவரது வார்த்தைகளில் கொஞ்சம் திக்குமுக்காடித்தான் போனேன். கொஞ்சம் நிதானமாக யோசித்துப் பார்த்தால் அச்சில் வெளிவந்த என் எழுத்துக்கான முதல் எதிர்வினை அது. அதற்குப் பிறகு மாதாமாதம் ஃபோன் வரும். அப்போது ‘வார்த்தை’ மாத இதழாக வந்து கொண்டிருந்தது. ‘இதெல்லாம் புஸ்தகமா வரணும்யா’. ஒருநாள் சொன்னார். நான் அதை சீரியஸாக எடுத்துக் கொள்ள வில்லை. சில மாதங்களில் ‘தாயார் சன்னதி’ என்னும் பெயரில் புத்தகமாக என்னுடைய கட்டுரைத் தொகுப்பு உருவான போது, என்னை விட அதிகமாக சந்தோஷப்பட்டவர், தி.க.சி. தாத்தா.\n‘புஸ்தகம் வந்தாச்சு. சந்தோஷம். ஆனா நீரு ஃபிக்ஷன் எளுதணும். அதுவும் விகடன் மாதிரி பத்திரிக்கைல. பல பேருக்குப் போயி சேரணும்’ என்றார். பெரியவரின் வாக்கு பலித்தது. ‘ஆனந்த விகடன்’ பத்திரிக்கையில் நான் எழுதிய ‘நாகு பிள்ளை’ என்ற சிறுகதை வெளிவந்த போது, நண்பர் ஜெயமோகன் அது சிறுகதையே அல்ல என்றார். வண்ணதாசன் அண்ணாச்சியும் ‘சிறுகதைக்கு இன்னும் ஏதோ ஒன்று வேண்டும்’ என்னும் பொருள்பட அபிப்ராயம் சொன்னார். நான் வழக்கம்போல, எழுதி முடித்தபின் வேறு யாரோவாக இருந்தேன். ஆனால் தி.க.சி தாத்தாவின் ஃபோன் ஒரு புது செய்தி சொல்லியது.\n‘யோவ் பேரப்பிள்ள, என்னய்யா விகடன்ல இப்பிடி பண்ணிட்டேரு\n‘ஆமா தாத்தா. சரியா வரல.’\n‘யாருய்யா சொன்னா, சரியா வரலென்னு ஒரு நாவல அடக்கி, சுருக்கி, குறுக்கி எளுதிட்டேரேன்னு நான் வருத்தப்பட்டுக்கிட்டிருக்கென்’.\nநான்கூட ஏதோ நம்மை உற்சாகப்படுத்த சொல்கிறார் என்று நினைத்தேன். ஆனால் அந்த சிறுகதையின் ஒவ்வொரு கதாபாத்திரங்களாக எடுத்துரைத்து, கதையின் எந்தெந்த ��குதிகளை நீட்டினால் அது நாவலாக உருவாவதற்கான சாத்தியங்கள் உள்ளன என்பதை பொறுமையாக எடுத்துச் சொன்னார். ‘அத்தன கிளைக்கதைகள் அதுல ஒளிஞ்சிக்கிட்டிருக்குயா’ என்றார்.\nஅதோடு விடாமல் இன்னொன்றும் சொன்னார். ‘வேணா பாரும். இந்த கத ஒமக்கு பல கதவுகள தொறக்கப் போகுது. இனிமெ நீரு தப்பவே முடியாது. ஒம்மக்கிட்டெ இருக்குற சரக்குக்கு நீரெல்லாம் விகடன்ல தொடரே எளுதலாம்யா’.\nஎனக்கு தூக்கி வாரிப் போட்டது. ஆனால் பிற்பாடு அதுவும் நடந்தது. ‘மூங்கில் மூச்சு’ தொடர் எழுத ஆரம்பித்த புதிதில், தி.க.சி தாத்தா ஒரு விஷயம் சொன்னார். ‘பொதுவா இப்படி எளுதுங்க, அப்படி எளுதுங்கன்னு யாருக்கும் நாம சொல்லக் கூடாது. அத எளுதுறவந்தான் தீர்மானிக்கணும். ஆனா ஒங்களுக்கு ஒண்ணே ஒண்ணு மட்டும் சொல்லுதென். தனிநபர் தாக்குதல் வேண்டாம். என்னா’ என்றார். மறுப்பேதும் சொல்லாமல், ‘சரி தாத்தா’ என்றேன். வாராவாரம் விகடன் வரும்போது கொண்டாடுவார். ‘ஒலகத்துல இருக்கிற திருநவேலிக்காரன்லாம் ஒம்மப் பாத்தாத் தூக்கிட்டே போயிருவான், பேரப்பிள்ள. பத்திரமா இரியும்’. சொல்லிவிட்டு சத்தமாகச் சிரிப்பார்.\nஒருகட்டத்துக்கு மேல் தி.க.சி தாத்தாவுக்கும், எனக்குமான உறவு ஆழமாகி இன்றுவரை தரைதட்டாமல் மேலும் மேலும் உள்ளே இறங்கிப் போய்க் கொண்டே இருக்கிறது. திருநவெலிக்கு நான் சென்றால் முதல் வேலையாக அம்மன் சன்னதியிலிருந்து, சுடலைமாடன் கோயில் தெருவுக்கு ஓடுவேன். வளவு சேர்ந்த, பழைய சுண்ணாம்பு வீட்டில் தன்னந்தனியாக உட்கார்ந்திருக்கும் தி.க.சி.தாத்தாவைப் போய்ப் பார்த்துவிட்டுத்தான் மறுவேலை. மாலையில் எழுத்தாளர் நாறும்பூநாதனைச் சந்திக்கும்போது, எடுத்த உடனேயே, ‘தி.க.சி ஐயாவ பாத்துட்டேள்லா’ என்று கேட்பார். நான் பதில் சொல்வதற்குள், கவிஞர் க்ருஷி, ‘என்ன தம்பி கேள்வி இது’ என்று கேட்பார். நான் பதில் சொல்வதற்குள், கவிஞர் க்ருஷி, ‘என்ன தம்பி கேள்வி இது வண்டி மொதல்ல அங்கெதானெ போகும் வண்டி மொதல்ல அங்கெதானெ போகும் அப்பொறந்தானெ நாமல்லாம்’ என்பார். பொதுவாக நான் திருநவேலிக்கு வரும் செய்தியை தி.க.சி தாத்தாவை கண்ணும் கருத்துமாக உடனிருந்து கவனித்து வரும் தம்பிகள், ‘ஓவியர்’ பொன் வள்ளிநாயகமோ, பொன்னையனோ சொல்லிவைத்து விடுவார்கள். தாத்தாவைப் பார்க்கக் கிளம்பிச் சென்றுக்கொண்டிருக்கும் போதே வேகத்தடை போல குறுக்கே மறித்து, சந்திப்பிள்ளையார் முக்கில் பொன்னையன் சொல்லுவான். ‘தாத்தா முந்தாநாளெ சொல்லியாச்சுல்லா, நீங்க வாரியென்னு. பேரப்பிள்ளக்கு ஆயிரம் ஜோலி இருக்கும். நேரம் இருந்தா, என்னைய வந்து எட்டிப் பாக்கச் சொல்லுங்க. ஆனா, நான் பாக்கணும்னு பிரியப்பட்டேன்னு சொல்ல மறந்துராதீங்கன்னு சொன்னா’.\nஎன் காலடிச் சத்தம் கேட்டவுடனேயே, உற்றுப் பார்த்துப் படித்துக் கொண்டிருக்கும் புத்தகத்தையோ, செய்தித் தாளையோ மடக்கி வைத்து விட்டு ‘வாங்கய்யா. ரயில் ப்ரயாணம் சௌக்யமா இருந்துதா’ என்று சத்தமாகச் சிரித்தபடியே கேட்பார். பிறகு உள்ளே எழுந்து போய் பல்செட்டையும், சட்டையும் மாட்டிக் கொண்டு வந்து, உட்கார்ந்து நிதானமாகப் பேச ஆரம்பிப்பார். அநேகமாக முதல் கேள்வி இப்படித்தான் இருக்கும்.\n‘இப்ப ரீஸண்டா என்ன எளுதுனேரு\nஒவ்வொன்றாக, ஒவ்வொருவராகக் கேட்பார். பெரும்பாலும் எழுத்தாளர்களைப் பற்றிய விசாரிப்புகள்தான்.\n சினிமாக்காரங்க ஒளுங்கா துட்டு கிட்டு குடுக்காங்களா\n‘நாஞ்சில் நாடன எப்பப் பாத்தாலும் என் விசாரிப்புகளச் சொல்லும்’.\n அவரு நமக்கு நல்ல நண்பர். விசாரிச்சதா சொல்லுங்க’.\n‘பாட்டையா பாரதி மணி எப்பிடியா இருக்காரு மனுஷன் தொடர்ந்து எளுத மாட்டெங்காரே மனுஷன் தொடர்ந்து எளுத மாட்டெங்காரே\nஇதற்கு மட்டும் நான் குறுக்கிட்டு, ‘அது சவம் துன்பம்லா’ என்பேன். வெடித்து சிரிப்பார். ‘தொடர்ந்து அந்த மனுசன என்னா மாரி கேலி பண்ணி எளுதுதேரு’ என்பேன். வெடித்து சிரிப்பார். ‘தொடர்ந்து அந்த மனுசன என்னா மாரி கேலி பண்ணி எளுதுதேரு அதுவும் அந்த ‘வலி’ கட்டுர அதுவும் அந்த ‘வலி’ கட்டுர அவருக்கும் ஒம்ம மேல அவ்வளவு பிரியம் அவருக்கும் ஒம்ம மேல அவ்வளவு பிரியம் சுகா சுகான்னு பாசமா இருக்காரெ சுகா சுகான்னு பாசமா இருக்காரெ\n‘ஜெயகாந்தன் ஒங்கள விசாரிச்சாரு, தாத்தா’ என்பேன். பொங்கி வரும் மகிழ்ச்சியுடன், ‘அவரையெல்லாம் அப்பப்ப போயி பாருங்கய்யா’ என்பார். அதே போல தி.க.சி தாத்தா அடிக்கடி என்னைப் போய்ப் பார்க்கச் சொல்லும் கலைஞர் ஒருவர் இருக்கிறார்.\n‘திருநவெலிக்கு வந்தாலெ நெல்லையப்பரப் பாக்க ஓடுதேருல்லா அந்த மாரி சென்னைல அந்த மனுசனையும் போயி அடிக்கடி பாத்து ஒரு கும்பிடு போடும். பல நூற்றாண்டுகளுக்கு ஒரு மட்டம்தான் அந்த மாதிரி கலைஞர்களெல்லாம் நம்ம மண்ணுல தோன்றுவாங்க’ என்பார். அந்த ‘கலைஞர்’ இளையராஜா.\nஎழுத்துலகில் நாம் அறியாத பல வரலாற்று சிறப்புகளை தி.க.சி தாத்தா மூலம் தெரிந்து கொள்ளலாம்.\n‘மூக்கப்பிள்ளன்னு ஒரு நாவல் எளுதப் போறென்னு புதுமைப்பித்தன் சொல்லிக்கிட்டெ இருந்தாரு. கடசிவரைக்கும் எளுதல’. வருத்தமாகச் சொல்வார்.\nவாழ்ந்து, பழுத்த அனுபவஸ்தரான தி.க.சி தாத்தாவிடம் கற்றுக் கொள்ள வேண்டிய வாழ்க்கையின் அடிப்படை விஷயங்கள் எத்தனையோ உள்ளன. அவ்வப்போது என்னுடைய கட்டுரைகளில் இடம்பெறும் மீனாட்சிசுந்தரத்தை, என்னுடைய கட்டுரைகள் வாயிலாகத்தான் தி.க.சி தாத்தாவுக்கு அறிமுகம். என்னையும் விட வயதில் இளைய மீனாட்சி சுந்தரம், இப்போது தி.க.சி தாத்தாவுக்கு நெருக்கமான நண்பன். ‘மீனாட்சி சுந்தரம். ஒம்மப் பத்தி ஒங்க சித்தப்பா மூங்கில் மூச்சுல எளுதியிருக்காரெய்யா’ என்று தி.க.சி தாத்தா உற்சாகமாகக் கேட்கும் போதுகூட, அருகில் கிடக்கும் ஆனந்த விகடனை ஏறெடுத்தும் பார்க்காத அளவுக்கு தீவிர வாசகன், எனது மகன் முறையான மீனாட்சி சுந்தரம். ஆனாலும் ஞாயிற்றுக் கிழமைகளில் தவறாமல் தி.க.சி தாத்தாவுடன் மீனாட்சியைப் பார்க்கலாம். அதற்குக் காரணம் தி.க.சி. தாத்தா தன் நண்பனிடம் காட்டும் பரிவுதான். சமீபத்தில் மீனாட்சியின் தாயார் காலமான செய்தி வந்த போது, மாநகர நெருக்கடி வாழ்க்கையின் சம்பிரதாயங்களைக் கடைப்பிடிக்கும் வண்ணம், குறுஞ்செய்தியிலேயே அனுதாபித்து வேறுவேலை பார்க்கச் சென்று விட்டேன். ஆனால், தன்னுடைய தள்ளாத வயதிலும் தி.க.சி தாத்தா மீனாட்சியின் இல்லம் தேடிச் சென்றிருக்கிறார்.\n‘தொணைக்கு வள்ளியக் கூட்டிக்கிட்டு ஒரு ஆட்டோ புடிச்சு தாத்தா வந்துட்டா, சித்தப்பா. சொல்லச் சொல்லக் கேக்காம, மச்சுப்படி ஏறி வந்து, அத ஏன் கேக்கிய’ ஊருக்குப் போயிருக்கும் போது, கலங்கிய குரலில் மீனாட்சி சொன்னான்.\nவழக்கமாக தி.க.சி தாத்தாவைப் பார்க்கப் போகும் போது அவர் படித்துக் கொண்டிருந்தால் அருகில் சென்று, ‘தாத்தா’ என்பேன். எழுதிக் கொண்டிருந்தாரானால், அவர் எழுதி முடிக்கும் வரையிலும் சற்றுத் தள்ளியே நின்று கொள்வேன். அப்படி ஒருமுறை, வாசலில் உட்கார்ந்து எழுதிக் கொண்டிருந்த தாத்தா நிமிர்ந்து பார்க்கும் வரை, அந்த பெரிய வளவு வீட்டின் திண்ணையில் உட்���ார்ந்திருந்தேன். கடிதம் எழுதிக் கொண்டிருந்தார் என்பது தெரிந்தது.\nஎழுதி முடித்து, பேனாவை மூடி, ஸ்டூலை நகர்த்தி, கையில் எழுதிய கடிதத்துடன் தாத்தா நிமிர்ந்து பார்த்தவுடன் சத்தமாக ‘வாங்கய்யா’ என்று சிரித்தார், வழக்கம் போல. ஆனால் கண்கள் கலங்கியிருந்தன. பல்செட்டை மாட்டிக் கொண்டு வந்து அமர்ந்து பேச ஆரம்பித்தார்.\n‘கணவதி எறந்து போனத விசாரிச்சு, கி.ராஜநாராயணன் லெட்டர் போட்டிருந்தாரு. வளக்கமா ஒடனெ பதில் போட்டிருவென். இதுக்கு மட்டும் முடியாமப் போச்சு. அதான் பதில் எளுதிக்கிட்டிருந்தென். ரொம்ப நேரமா உக்காந்திருந்தேரா\nகணபதி அண்ணன், தி.க.சி தாத்தாவின் புதல்வர். வண்ணதாசன் அண்ணாச்சியின் மூத்த சகோதரர்.\nபடிக்காமலோ, எழுதாமலோ சும்மா உட்கார்ந்திருந்த தி.க.சி தாத்தாவை நான் பார்த்ததே இல்லை. எல்லா பத்திரிக்கைக்கும் தன்னுடைய அபிப்ராயங்களை எழுதுவது அவரது வழக்கம். இதுபற்றி அவர் மீது கடுமையான விமர்சனங்கள் வந்த பின்னும் அவர் அதை பொருட்படுத்தாமல் தனது கடமையாக, பத்திரிக்கைகளுக்கு எழுதவதை இன்னும் செய்து வருகிறார்.\n‘பேரப்பிள்ள, எளுதுறதுங்கறது எல்லாருக்கும் வராது, கேட்டேரா எளுதுறதுன்னா சும்மா பேப்பர்ல பேரெளுதி பாக்கானெ எளுதுறதுன்னா சும்மா பேப்பர்ல பேரெளுதி பாக்கானெ அவன் இல்ல. எளுதரவங்கள நாம பாராட்டுனா, மேலும் அவங்க நல்லா எளுதுவாங்க. அதே மாரிதான் பத்திரிக்க நடத்துறதும். அரசாங்கம் நடத்துறத விட செரமமான காரியம். அவங்களயல்லாம் தொடர்ந்து நாம ஊக்குவிக்கணும்’.\nஅதனால்தானோ என்னவோ, எழுத்தாளராகக் குறிப்பிடும்போது ’வண்ணதாசன் இதப் பத்தி எளுதியிருக்காரெ’ என்றும், மகனாகச் சொல்லும் போது, ‘கல்யாணி ஏற்கனவெ சொன்னானெய்யா’ என்றும் இயல்பாகச் சொல்ல அவரால் முடிகிறது.\nஎழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள் என்றில்லை. அரசியல் தலைவர்களும் சுடலைமாடன் கோயில் தெருவுக்கு வந்து, தி.க.சி தாத்தாவுடன் பேசிக் கொண்டிருப்பார்கள். அவ்வப்போது வைகோ மாமா வருவார். அந்த மாதிரி சமயங்களில் தாத்தாவுடன் இருக்கும் வள்ளிநாயகம் சொல்லுவான்.\n‘எண்ணே, அத ஏன் கேக்கிய அன்னைக்கு சொல்லாம கொள்ளாம திடுதிடுப்னு நல்லகண்ணு ஐயா வந்து நிக்கா. தாத்தா கூட உக்கார வச்சுட்டு, நான் அந்தாக்ல காப்பி ஏற்பாடு பண்ணப் போனென். அவாள் என்னடான்னா நீத்தன்ணிதான் ��ேணும்னுட்டா. தாத்தாவும் ஒடனெ ஒங்க அம்மைக்கிட்டெ வாங்கிக் கொண்டாந்து குடுங்கய்யான்னுட்டா. ஒரு சொம்பு நெறய நீத்தண்ணி குடிச்சதுக்கப்புறம் அவாளுக்கு குளுந்துட்டு. அதப் பாத்து தாத்தாக்கு ஒரே சந்தோசம்’.\nதிருநவேலிக்கு அடிக்கடி செல்ல முடியாமல் போனாலும் தி.க.சி தாத்தாவிடம் அவ்வப்போது ஃபோனில் பேசாமல் இருப்பதில்லை.\n‘நல்லா இருக்கென் பேரப்பிள்ள. மதுரல ஒரு பாராட்டு விளா. என்னமாரி கருப்பந்துறைக்குக் காத்திருக்கிற கெளடுகட்டகளயா பொறக்கியெடுத்து விருது குடுக்காங்க’. கொஞ்சமும் அசராத குரலில் சொல்லிவிட்டு சிரிப்பார்.\n‘நமக்கு விருப்பமில்லென்னாலும் நண்பர்களுக்காக செல விஷயங்கள நாம செஞ்சுதான் ஆகணும். அந்த எடத்துல நட்பு மட்டும்தான் கண்ணுக்குத் தெரியணும்’.\nநண்பர்களிடம் காட்டும் பரிவையும், அன்பையும் கருத்து ரீதியாக தன்னை மறுப்பவர்களிடத்திலும் தி.க.சி தாத்தா கொண்டிருக்கிறார். ஒருநாள் தற்செயலாக பெரியவர் வெங்கட் சாமிநாதன் பற்றிய பேச்சு வந்தது. சற்று நேரம் அமைதியாக இருந்தார். இலக்கிய உலகில் தி.க.சியும், வெங்கட் சாமிநாதனும் ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்கும் மேலாகக் கையில் கிடைத்ததைக் கொண்டெல்லாம் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளுமளவுக்கு கணவன், மனைவி போல அவ்வளவு அந்நியோன்யமானவர்கள். சிறிது நேர அமைதிக்குப் பின், ‘பேரப்பிள்ள, ஒங்களுக்கு அவரு அறிமுகமா\n‘பேசிப் பளக்கமில்ல தாத்தா. ஆனா இணையத்துல, நம்மள நாமளெ பாராட்டிக்கறதுக்கும், மத்தவங்கள ஏசறதுக்கும் Facebookனு ஒரு சமாச்சாரம் இருக்கு. அதுல நாங்க ரெண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸ்’ என்றேன்.\n‘Facebook தெரியும்யா. சமூக இணைய தளம்தானெ விகடன்லதான் வருதெ சாமிநாதன்கிட்டெ பேசுனா ஒண்ணு சொல்லணுமெ\nதி.க.சி தாத்தாவை கடுமையாக விமர்சித்து எழுதிய, எழுதுகிற, எழுத இருக்கிறவரிடம் என்ன செய்தியைச் சொல்ல இருக்கிறாரோ என்ற கலக்கத்தைக் காட்டிக் கொள்ளாமல், ‘சொல்லுங்க தாத்தா’ என்றேன். ‘அவரு மனைவியும் காலமான பெறகு பெங்களூர்ல தனியா உக்காந்து என்ன செய்யுதாரு இங்கன ஒத்தக்காட்டுக் கொரங்கா நானும் தனியாத்தானெய்யா இருக்கென் இங்கன ஒத்தக்காட்டுக் கொரங்கா நானும் தனியாத்தானெய்யா இருக்கென் இங்கெ வந்து ஒரு வாரம், பத்து நாளு எங்கூட இருக்கச் சொல்லுங்கய்யா’ என்றார்.\nஉடனே பதில் சொல்லத் தெரியாமல் திணறினேன். ஆனால் அதை கவனிக்கும் மனநிலையில் தி.க.சி தாத்தா இல்லை. அவர் மனம் எங்கோ சென்று கொண்டிருந்ததை அவரது முகம் காட்டியது.\n கருத்து ரீதியா நாங்க ரெண்டு பேரும் எதிர் எதிரானவங்கதான். எல்லாத்தயும் தாண்டி மனுசனுக்கு மனுசந்தானெ முக்கியம். அதத்தானெ எல்லா இலக்கியமும் சொல்லுது தமிழ் இலக்கிய விமர்சனத்துக்கு அவரு எவ்வளவு செஞ்சிருக்காரு தமிழ் இலக்கிய விமர்சனத்துக்கு அவரு எவ்வளவு செஞ்சிருக்காரு\nநான் குறுக்கிடாமல் அமைதியாகக் கேட்டுக் கொண்டேயிருந்தேன்.\nசட்டென்று என் முகம் பார்த்து, ‘ஐயா, இங்கெ வந்து என் கூட கொஞ்ச நாளு இருந்துட்டு போயி, ‘தி.க.சி ஒரு முட்டாள்னு எளுதட்டுமெ அதுக்காகவாது வெங்கட் சாமிநாதன் இங்கெ வரலாம்லா அதுக்காகவாது வெங்கட் சாமிநாதன் இங்கெ வரலாம்லா என்ன சொல்லுதேரு\nசொல்லிவிட்டு, சத்தமாக தனது வழக்கமான சிரிப்பைச் சிரித்தார்.\nசென்னைக்கு வந்தவுடன் ஒருநாள் பெரியவர் வெங்கட் சாமிநாதனுக்கு Facebook வழியாக தகவல் சொன்னேன். எனது தொலைபேசி எண்ணைப் பெற்றுக் கொண்டவர், மறுநாள் அழைத்தார்.\n‘தி.க.சி தாத்தா ஒங்கள விசாரிச்சார் ஸார்’ என்றேன். சன்னமான குரலில், ‘திட்டினாரா’ என்றார். ‘இல்ல ஸார். ஒங்கள திருநவேலிக்குக் கூப்பிடறார். அவரோட வந்து தங்கணுமாம்’ மேலும் விவரங்கள் சொன்னேன். எதிர்முனையில் இருக்கிறாரா என்று சந்தேகிக்கும் அளவுக்கு கனத்த மௌனம் நிலவியது. ‘ஸார்’ என்றேன். ‘சுகா, நாளைக்கு என்னை கூப்பிடறேரா’ என்றார். ‘இல்ல ஸார். ஒங்கள திருநவேலிக்குக் கூப்பிடறார். அவரோட வந்து தங்கணுமாம்’ மேலும் விவரங்கள் சொன்னேன். எதிர்முனையில் இருக்கிறாரா என்று சந்தேகிக்கும் அளவுக்கு கனத்த மௌனம் நிலவியது. ‘ஸார்’ என்றேன். ‘சுகா, நாளைக்கு என்னை கூப்பிடறேரா’ என்றார். பொதுவாகவே மூத்தோர் சொல்லை மதிக்கும் நான், பெரியவர் வெங்கட் சாமிநாதன் சொன்னபடி மறுநாளே அவரை அழைக்க மறந்து, இரண்டு தினங்கள் கழித்து அழைத்தேன்.\n‘என்னய்யா இது, மறுநாளே கூப்பிடுவேருன்னு நெனச்சேன்’.\n‘ஸாரி ஸார். வேலைகள்ல சிக்கிக்கிட்டென்’.\n‘பரவாயில்ல. அப்புறம் தி.க.சி விஷயம் சொன்னீரே\n‘ஆமா ஸார். நான் என்ன சொல்லணும்னு சொல்லுங்க’.\n‘இல்ல. எனக்கு ஒரே ஒரு விஷயம் தெரிஞ்சுக்கிட்டா நல்லது. அத மட்டும் விசாரிச்சு சொல்ல முடியுமா\nதி.க.சி தாத்தா அளவுக்கு எனக்கு ‘பெரியவர்’ வெங்கட் சாமிநாதன் பழக்கமில்லை. அவருடைய கறாரான எழுத்து மட்டுமே பரிச்சயம். இன்னும் நேரில் சந்தித்ததில்லை. ஃபோனில் பேசியதோடு சரி. என்ன கேட்கப் போகிறாரோ என்று யோசித்தபடியே, சற்று தயக்கத்துடன் ‘சொல்லுங்க ஸார்’ என்றேன்.\n‘ஒண்ணுமில்ல. தி.க.சி வீட்ல டாய்லட் வெஸ்டெர்ன் ஸ்டைலா, இண்டியன் ஸ்டைலா’ என்று கேட்டார், ‘பெரியவர்’ வெங்கட் சாமிநாதன்.\n[கட்டுரையிலிருக்கும் தி.க.சி புகைப்படங்களை எடுத்தவர் இக்கட்டுரையாசிரியர் சுகா. வெங்கட் சாமிநாதன் புகைப்படத்தை எடுத்தவர் சேதுபதி அருணாசலம்.]\nNext Next post: கலாமோகினியின் கடைக்கண்பார்வை\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இ���ழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக���காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நே���ியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் முனைவர் ராஜம் ரஞ்சனி மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் ரவிசங்கர் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர���ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nரா.கி.ரங்கராஜன் நினைவுச் சிறுகதை போட்டி – 2020\nஹயாவ் மியாசகியின் 45 சட்டகங்கள்\nஇனவெறி எதிர்ப்பாளரக இருப்பது எப்படி – நூல்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF_%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-07-15T09:47:15Z", "digest": "sha1:GOMI2PKNU3JW3JNS5AXXGAU2LFOIMAJL", "length": 2877, "nlines": 28, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சோபி சோல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசோபி சோல் (ஆங்கிலம்: Sophia Magdalena Scholl - பிறப்பு 9 மே 1921 - 22 பெப்ரவரி 1943) ஒரு யேர்மனிய மாணவர், புரட்சிவாதி, வன்முறையற்ற வெள்ளை ரோசா இயக்கத்தின ஒரு செயற்பாட்டாளர். நாசி யேர்மனிக்கு எதிரான போராட்டங்களில் பங்கெடுத்த இவர் போர் எதிர்ப்பு துண்டறிக்கைகளை விநியோகித்தற்காக தேசத் துரோகக் குற்றம் காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டார். 1970 களின் பின்பு இவர் ஒரு யேர்மனிய மாவீராகக் கொண்டாப்படுகிறார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 05:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-07-15T09:05:33Z", "digest": "sha1:TOT2RCKTUBQAXX2OFRUOR7EEBB637FAI", "length": 2742, "nlines": 32, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வேளாண் அறிவியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவேளாண் அறிவியல் என்பது பல்வேறு துறைகளை உள்ளடக்கிய உயிரியலை சார்ந்த பிரிவாகும். இதில் இயற்கை, பொருளாதார மற்றும் சமூக அறிவியல் துறைகளூம் அடங்கி உள்ளது.\nவிவசாயம், விவசாய அறிவியல் மற்றும் வேளாண்மைதொகு\nஇந்த மூன்று சொற்களையும் குழப்பும் வகையில் நடைமுறையில் பயன்படுத்த படுகிறனறன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 மே 2019, 09:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/17449-uddhav-govt-wins-trust-vote-as-bjp-walks-out.html", "date_download": "2020-07-15T07:53:27Z", "digest": "sha1:JE3ENJJJM7UYO6GZ7TOZZR4SZMTVXS3V", "length": 16873, "nlines": 85, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "மகா. சட்டசபையில் உத்தவ் அரசு வெற்றி.. பாஜக வெளிநடப்பு | Uddhav govt wins trust vote, as bjp walks out. - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள்\nமகா. சட்டசபையில் உத்தவ் அரசு வெற்றி.. பாஜக வெளிநடப்பு\nமகாராஷ்டிர சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் உத்தவ் அரசு, 169 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது. பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.\nமகாராஷ்டிராவில் ஒரு மாத கால அரசியல் நெருக்கடி முடிவுக்கு வந்து, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா-என்.சி.பி-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிர விகாஸ் முன்னணி என்ற இந்த கூட்டணியின் சார்பில் முதலமைச்சராக உத்தவ் தாக்கரே பதவியேற்றுள்ளார்.\nஉத்தவ் தாக்கரே அரசு டிசம்பர் 2ம் தேதிக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென்று கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து, நேற்று(நவ.30) மதியம் 2 மணிக்கு சட்டசபையில் உத்தவ் தாக்கரே அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தியது.\nதற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள திலிப் வல்சே, சட்டசபையை நடத்தினார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் அசோக் சவான், அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை முன்மொழிந்தார். அதை என்.சி.பி கட்சி உறுப்பினர்கள் நவாப் மாலிக், ஜெயந்த் பாடீல், சிவசேனாவின் சுனில்பிரபு ஆகியோர் வழிமொழிந்தனர்.\nஅப்போது, பாஜக சட்டசபைக் குழு தலைவர் பட்நாவிஸ் தலைமையில் அக்கட்சியைச் சேர்ந்த 105 உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பட்நாவிஸ் கூறுகையில், அவையை தொடங்கும் முன்பு தேசிய கீதம் இசைக்கவில்லை. தற்காலிக சபாநாயகராக நாங்கள் நியமித்த காளிதாஸ் கொலம்ப்கரை மாற்றியது விதிகளுக்கு முரணானது. அதே போல், அமைச்சர்கள் பதவியேற்கும் போது சத்ரபதி சிவாஜி, அம்பேத்கார், புலே ஆகியோர் பெயர்களில் உறுதிமொழி எடுத்தது விதிகளுக்கு முரணானது. இதையெல்லாம் கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம் என்றார்.\nசட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தின் மீது சபாநாயகர் திலிப் வல்சே குரல் வாக்கெடுப்பு நடத்தினார். அரசுக்கு ஆதரவாக 169 பேர் வாக்களித்தனர். மஜ்லிஸ் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், நவநிர்மாண் சேனா ஆகியவை வாக்கெடுப்பை புறக்கணித்தன. மொத்தம் உள்ள 288ல் 169 வாக்குகளை எடுத்து அரசு வெற்றி பெற்றதாக சபாநாயகர் வல்சே அறிவித்தார்.\nஉத்தவ் தாக்கரே அவையில் உறுப்பினராக இல்லாததால், அவர் வாக்களிக்கவில்லை. அவர் பேசுகையில், முதன்முதலாக சட்டசபைக்குள் வந்தது மகிழ்ச்சியளிப்பதாக கூறினார்.\nமகாராஷ்டிர சட்டசபையில் இன்று சபாநாயகர் தேர்தல் நடைபெறுகிறது. ஆளும் கூட்டணியின் சார்பில் காங்கிரசைச் சேர்ந்த நானா பட��லேவும், பாஜக சார்பில் கிஷான் கத்தோரேவும் நிறுத்தப்பட்டுள்ளனர். ஆளும்கூட்டணிக்கு மெஜாரிட்டி உள்ளதால் நானா படோலே வெற்றி பெறுவது உறுதி. புதிய சபாநாயகர் பொறுப்பேற்றதும், ஓரிரு நாளில் சட்டசபையில் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி உரையாற்றுவார்.\nஉத்தவ் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு\nதளபதி 64 சேட்டிலைட் உரிமை கைப்பற்றிய நிறுவனம்.. 3ம் கட்ட படப்படிப்பிலேயே சூடு பிடித்த பிஸ்னஸ்..\nமகாராஷ்டிர சபாநாயகராக நானா படோலே தேர்வு.. போட்டியில் பாஜக விலகியது,.\nஇந்தியாவில் இது வரை 6 லட்சத்து 97 ஆயிரம் பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. குறிப்பாக, டெல்லி, மும்பை, சென்னை ஆகிய பெருநகரங்களில்தான் அதிகமானோருக்கு கொரோனா பரவியிருக்கிறது.\nடெலலியில் நேற்று 2244 பேருக்கு தொற்று அறியப்பட்ட நிலையில், அங்கு மொத்தம் 99,444 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. சென்னையில் நேற்று 1713 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்தம் 68,254 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. மும்பையில் நேற்று 1311 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்தம் 84,125 பேருக்கு பாதித்திருக்கிறது.\nகொரோனா சிகிச்சையில் மூச்சு திணறல் உளள நோயாளிகளுக்கு சுவாசிப்பதற்கு வென்டிலேட்டர் தேவைப்படுகிறது. கொரோனா பாதிப்பு அதிகமான நிலையில், வென்டிலேட்டர் தேவையும் அதிகமானது. இதையடுதது, உள்நாட்டிலேயே வென்டிலேட்டர்கள் தயாரிக்கப்பட்டன.\nஇந்நிலையில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 11,300 வென்டிலேட்டர்கள், மருத்துவமனைகளுக்கு சப்ளை செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார். மேலும், 6 கோடி ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகள், ஒரு லட்சம் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் சப்ளை செய்யப்பட்டுளளதாகவும் அவர் தெரிவித்தார்.\nமேலும் 4 பேர் கைது\nசாத்தான்குளம் வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த போது திடீர் மரணம் அடைந்தனர். போலீசார் அவர்களை கொடுமையாக தாக்கியதால்தான், அவர்கள் உயிரிழந்தனர் என்று குற்றம்சாட்டப்படுகிறது. பிரேதப் பரிசோதனை அறிக்கையிலும் அவர்கள் தாக்கப்பட்டிருப்பது உறுதியானது.\nஇந்நிலையில், கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதன் தொடர���ச்சியாக, எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், கான்ஸ்டபிள் முத்துராஜா உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜுவின் மனைவி ஜெயந்திக்கு கொரோனா பாதித்துள்ளது. இவருக்கு பரிசோதனை செய்ததில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அமைச்சர் செல்லூர் ராஜுவு்க்கு பரிசோதனை செய்ததில், அவருக்கு தொற்று ஏற்படவில்லை.\nஏற்கனவே அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் அதிமுக, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு கொரோனா தொற்று பாதித்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nநேற்று 36 பேர் உயிரிழப்பு\nநாட்டிலேயே மும்பை, சென்னை, டெல்லி ஆகிய பெருநகரங்களில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. மும்பையில் நேற்று புதிதாக 903 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இத்துடன் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 77,197 ஆக உயர்ந்தது. இதில் 44170 பேர் குணம் அடைந்துள்ளனர். நேற்று மட்டும் கொரோனா நோயாளிகள் 36 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து கொரோனா பலி 4514 ஆக உயர்ந்துள்ளது.\nசச்சின் பைலட் ஆதரவு 19 எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ்..\nபாஜகவில் சேர மாட்டேன்.. பல்டியடித்த சச்சின் பைலட்..\nடேராடூனில் கட்டிடம் இடிந்து 3 பேர் பலி.. மீட்பு பணி தீவிரம்..\nசச்சின் பைலட் பதவி பறிப்பு.. காங்கிரஸ் அதிரடி..\nராஜஸ்தான் காங். ஆட்சியை கவிழ்ப்பதில் பாஜக திணறல்.. ஓட்டலில் எம்.எல்.ஏ.க்கள் தஞ்சம்..\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 9 லட்சமாக உயர்வு.. பலி 23,727 ஆனது..\nஅகில இந்திய ஒதுக்கீட்டில் 50 சதவீத இட ஒதுக்கீடு.. சுப்ரீம் கோர்ட் புது உத்தரவு\nதூக்கில் தொங்கிய பாஜக எம்.எல்.ஏ.. அடித்து கொலையா\nகட்சி தாவும் சச்சின்பைலட்.. ராஜஸ்தான் காங்கிரஸ் ஆட்சி கவிழ்கிறது..\nதமிழகத்தில் முழு ஊரடங்கு.. அனைத்து கடைகளும் மூடல்.. வெறிச்சோடிய சாலைகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnalkalviseithi.com/2020/05/blog-post_675.html", "date_download": "2020-07-15T07:59:13Z", "digest": "sha1:KPLXYBN6NSTONW4B6NMSQEBPQHBWO6EU", "length": 9092, "nlines": 53, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "கொரோனாவை கட்டுப்படுத்த இதை செய்தால் போதும்: கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் - Minnal Kalvi Seithi", "raw_content": "\nகொரோனாவை கட்டுப்படுத்த இதை செய்தால் போதும்: கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன்\nகொரோனாவை கட்டுப்படுத்த 100% முகக்கவசம் அணிவது மட்டுமே ஒரே வழி என ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் நேற்று 786 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 569 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 14, 753 ஆகஉள்ளது. அதிலும், சென்னையில் 9364 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nசென்னையில் ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர், திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர் வரை நோய் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது.\nஇங்கு புதிதாக ஏற்படும் தொற்றுகள் மேலும் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த 100% முகக்கவசம் அணிவது மட்டுமே ஒரே வழி என கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nமேலும் சென்னையின் 3 மண்டலங்களில் நோய்த் தாக்கம் குறைந்து வருவதாகவும் கூறினார். பொதுவாக கொரோனாவை கட்டுப்படுத்த முகக்கவசம் , சமூக இடைவெளி ஆகியவற்றை கண்டிப்பாக கடைபிடிக்கவேண்டும் என்பது குறிபிடத்தக்கது.\nகனமழை காரணமாக இன்று (31.10.2019) இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை நீலகிரி: உதகை, குந்தா, குன்னூர், கோத்தகிரி பகுதியில் உள்ள பள்ளி,...\nஅரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் நாளை பணிக்கு வர வேண்டும்: தமிழக கல்வித்துறை உத்தரவு\nஅரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் நாளை பணிக்கு வர வேண்டும்: தமிழக கல்வித்துறை உத்தரவு அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர...\n1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதாமலே தேர்ச்சி செய்யப்படுவார்கள் : முதலமைச்சர்\nகரோனா எதிரொலியாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் உத்தரப் பிரதேசத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் ...\nநாளை முதல் 19ஆம் தேதி வரை விடுமுறை அறிவிப்பு\nதமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு நாளை முதல் 19ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை வருகின்ற 15-...\nமேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்க தமிழக அர���ுக்கு சுகாதாரத்துறை பரிந்துரை செய்துள்ள இடங்கள்\nகொரோனா தடுப்பு நடவடிக்கையாக, சென்னை, மதுரை உள்ளிட்ட மாநகராட்சிகளில், மேலும், ஒரு வாரத்திற்கு ஊரடங்கை நீட்டிக்க, தமிழக அரசுக்கு,சுகாதாரத்...\nகனமழை காரணமாக இன்று (31.10.2019) இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை நீலகிரி: உதகை, குந்தா, குன்னூர், கோத்தகிரி பகுதியில் உள்ள பள்ளி,...\nஅரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் நாளை பணிக்கு வர வேண்டும்: தமிழக கல்வித்துறை உத்தரவு\nஅரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் நாளை பணிக்கு வர வேண்டும்: தமிழக கல்வித்துறை உத்தரவு அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர...\n1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதாமலே தேர்ச்சி செய்யப்படுவார்கள் : முதலமைச்சர்\nகரோனா எதிரொலியாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் உத்தரப் பிரதேசத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் ...\nநாளை முதல் 19ஆம் தேதி வரை விடுமுறை அறிவிப்பு\nதமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு நாளை முதல் 19ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை வருகின்ற 15-...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.southdreamz.com/15053/vettaikaran-movie-review/", "date_download": "2020-07-15T09:37:52Z", "digest": "sha1:ONPLHIZIVKL76ZBKFOEL6S424XTED6KU", "length": 150216, "nlines": 567, "source_domain": "www.southdreamz.com", "title": "Vettaikaran - Movie Review", "raw_content": "\nமுதல்ல ஒப்பனிங்கு சாங்கு அட ஆமாங்க பைட் முடிஞ்சப் பிறகு தான் சின்னப்புள்ள மாதிரி கேள்வி கேக்க கூடாது ஆமா சொல்லிப்புட்டேன்.\nஎல்லாரும் போக்கிரி படத்தை கண் முன்னால கொண்டு வாங்க..முடியலையா சிவகாசி படம். ஒகே அது மாதிரி சண்டை முடிந்ததும் எல்லாரையும் போட்டு அடிச்சிட்டு இந்த பாட்டு வருது.\n“நான் அடிச்சா தாங்க மாட்ட..\nநாலு மாசம் தூங்க மாட்ட..”\nஇதை ரீமிக்ஸ் பண்ண கை துடித்தாலும் மனசு சத்தியத்தை நினைவுப்படுத்துது.முதல்ல போக்கிரி ஹேங்க் ஒவர்ல இருந்து வெளியில வாங்க. ஒவர்.\nஅடுத்து தலைவர்(அடுத்த தலைவர் இல்ல சரியா படிக்கவும்) சென்னை வர்றாரு இதுல திருப்பாச்சி ஞாபகம் வந்தா நான் பொறுப்பல்ல.ஹீரோயினை பாக்குறாரு.\n“சின்னத் தாமரை..” என்று ஆரம்பிக்கும் பாடல்.இந்த ஒரு பாட்டை நம்பி நான் ஏமாந்துட்டேன்.அருமையான மெலடி.(மெலடி தானே கன்பார்ம் பண்ணுங்க..)\nதலைவருக்கும் வில்லனுக்கும் பிரச்சனை உடனே வீடு புகுந்து அடிக்கிறாரு.(புதிய கீதை அதேதான்..).உடனே அவரை ஒரு கூட்டம் தத்துக் கொடுக்குது இல்ல எடுக்குது.(பகவதி ஞாபகம் வரணும்..).வேற என்ன பாட்டு தான்.\nஅது என்ன பாட்டுன்னா புலி உறுமுது புலி உறுமுது. புலிகளுக்கு எதிராக பாட்டுப் போட்டு டியுன் எழுதி இருக்கிற வரிகளைப் பாருங்க.இதுக்கும் ரீமிக்ஸ் போட கை வருது மனசு தடுக்குது.\n“புலி உறுமுது..புலி உறுமுது..” யப்பா முடியல\nஅதுல ஒரு வரி “பாமரனின் பாமரனின் கூட்டுக்காரன்..” இவர் திறந்த ஏழைகளுக்கான கணினி மையம் அடைச்சே கிடக்கு.\nசண்டை (அதுவும் மூஞ்சியில சந்தனம் பூசாம) முடிந்தப் பிறகு ஹீரோயின் கூட டூ இட் இல்லன்னா எப்படி – டூயட் பாடுறாங்க.\nஅதுதான் “கரிகாலன் காலப் போல..” பரவாயில்லை ரகம்.ஆனா சன் டிவி,சன் மியூசிக் இதை தூக்கி நிறுத்தும்.\nஅப்புரம் ஒரு பைட்.க்ளைமாக்ஸ் முன்னால ஒரு பாட்டு வேணுமே அதுதான் இது கில்லி,திருப்பாச்சி முக்கா பேண்ட் அப்படி எல்லாம் சொல்லப்புடாது.\nஎனக்கு சாருலதா மணியின் குரலில் இந்த பாட்டு ரொம்பவே பிடிச்சியிருக்கு.\n“என் உச்சி மண்டையில சுர்ங்குது..” சுருங்குது இல்ல.படம் பாத்தா மூளை சுருங்கிரும் அது வேற விசயம்.\nஅப்புறம் சண்டை அழகியத் தமிழ் மகன் மாதிரி ஒட்டம்.தமிழன் மாதிரி போலீஸை அடிக்கிறது (இது நடுவில் வரும் விட்டுட்டேன்..)\nஏதாவது பாட்டு இடம் மாறியிருந்தா சண்டைக்கு வராதீங்க.\nவில்லு படத்தின் தோல்விக்கு பிறகு விஜய்க்கு வந்திருக்கும் படம்\nவேட்டைக்காரன்.பாபு சிவன் இயக்கத்திலும் விஜய் அன்டோனி இசையிலும் கோபிநாத் ஒளிப்பதிவிலும் வேட்டைக்காரன் உண்மையிலேயே செம ஒபெநிங்.\nமற்றும் ரெட் படத்தில் வில்லனாக வருவாரே அவரும் இருக்கிறார்.\nவேட்டைக்காரன் படத்தின் கதை என்ன என்றால் போலீஸ்ஆக\nதுடிக்கும் ஒருவனது கதை என்று சொல்லலாம்.படத்தின் முதல்\nபாதி செம ஜாலியா போச்சு.விஜயின் குறும்பான நடிப்பு மற்றும்\nமுதல் பாட்டுக்கான ஆட்டம் செம.குறிப்பா சத்யனுக்கு கல்யாணம்\nபண்ணிவைக்க இவங்க பண்ற அலைப்பறை சூப்பர்.விஜய்க்கு இந்த படத்தில் முதல் பாதியில் ஒரு பைட்தான் என்ன அதிசியம் ஒபெநிங் பைட் இல்ல.அப்புறம் ஆ ஊனு கத்தாமல் கொஞ்சம் சாந்தமா வருகிறார்.\nவிஜய�� இதில் ப்ளஸ் டூ(நாலு வருஷம் கோட்) முடித்து கல்லூரியில்\nசேரும் மாணவராக(ஒன்னும் சொல்றதுக்கு இல்ல\nஅனுஷ்கா, வழக்கான விஜய் படத்தில் வந்து போகும் கதாநாயகி\nதான் என்றாலும் அனுஷ்கா ஜூப்பர்.சத்யன் மற்றும் ஸ்ரீநாத்தின்\nகாமெடி ஓகே.அப்புறம் இந்த காலேஜ் சீனில் ஒரு மரத்துக்கிட்ட\nஅனுஷ்காவா கூட்டிட்டு போய் விஜய் கொடுக்கும் முகபாவங்கள்\nநல்லா இருந்தது.அப்ப படம் சூப்பர்ஆ\nபடத்தின் கதை ஒன்றும் புதிதல்ல என்றாலும் முதல் பாதி ஓரளவுக்கு வேகமாவே போகிறது.இன்டெர்வல்க்கு கொஞ்சம் முன்னாடி இருந்து தான் விஜயின் விஸ்வரூபம் எட்டி பார்க்கிறது. அந்த பெரிய அருவியிலிருந்து குதிக்கிறார் அதெப்படிங்க கரெக்ட்ஆ குருவியிலும் அந்த ரயிலை பறந்து புடிக்கும் போது இன்டெர்வல் விடுவாங்க இந்த படத்திலும் அருவியில் இருந்து குதிக்கும் போது இன்டெர்வல்.ஆனா ஒண்ணுங்க அவரு குதிக்கும் போதும் ஒரே ஸ்டில்லில் தான் நிற்கிறார்.\nவிஜய்க்கு சட்டை தைக்கும் போது பட்டன் இல்லாம தச்சிட்டாங்க\nபோல எப்போவும் சட்டை தொறந்தே இருக்கு.அது ஏன் விஜய்\nபடத்தில் மட்டும் ரவுடிங்க போது மக்களுக்கு ரொம்ப தொந்தரவு\nகொடுக்குராங்கனு தெரியல.அப்புறம் அந்த கையை கிழே\nஇறக்கியவுடன் காப்பு மேலே ஏறுமே அது ஏறுன மட்டும்\nபரவாயில்லை ஒரு பெரிய கல்ல உடைப்பாரு பாருங்க கேட்டா ஹீரோயிசம்னு சொல்வாங்க\nரெண்டாவது பாதி, சத்தியமா முடியுல\nஅந்த வில்லன் தொல்லை ரெட் படத்திலயே தாங்காது இதுல\nவேற வந்து கதை சொல்லி மொக்கை போட்டுட்டு இருப்பான்,\nரொம்ப பலவீனமான வில்லன் என்றே சொல்லவேண்டும்.\nஅப்புறம் விக்ரமன் படத்தில் ஒரு பாட்டில் பணக்காரன் ஆவது\nபோல் இதில் விஜய் ஒரு பாட்டில் நல்ல தாதாவாக ஆகிறார்.\nவிஜய் ஒரே பாட்டில் வளர்வது,வில்லன் படிக்கட்டில் உட்கார்ந்து\nகவலைப்படுவது,சாயாஜி மாறுவது என்று பல அதுகள் இருக்கின்றன.\nஅதே போல் நண்பனை கொல்வது,அனுஷாவை யார் என்று\nதெரியாது சொல்வது என்பதையெல்லாம் பல படத்தில்\nஒரு நிமிஷம் இருங்க போன் வருது…\nமுருகா : படம் எப்படி இருக்குனு கேக்கமாட்டேன் எனக்கு ஒரு சந்தேகம்\nமுருகா: ட்ரைலர்ல சின்ன தாமரை பாட்டுக்கு ஒரு விக் வச்சிட்டு\nவிஜய் வராரே எதுவும் மாறு வேஷத்தில் வராரா\nஜெட்லி : டேய் நீ வேற சும்மா இருடா ஒரு பாட்டுக்கு மட்டும்\nவாராரு மச்சி….சரி வை நான�� அப்புறம் பண்றேன்.\nஎதுல உட்டேன்..ரைட், இரண்டாவது பாதி முழம் முழம்ஆக பூ\nசுற்றி கொண்டே இருக்கிறார்கள்.படம் வேற மூணு மணி நேரம்\nமுடியல…நான் போக்கிரி படத்தை கிளைமாக்ஸ் தவிர பத்து\nதடவை மேல பார்த்து இருக்கிறேன் ஆனால் வேட்டைக்காரன்\nஎங்கையோ தேங்கிடுச்சு.முதல் பாதி கதை இல்லை என்றாலும்\nபோர் அடிக்காம போச்சு ஆனால் ரெண்டாவது பாதியில் சில\nஇடங்களில் முக்கியமா வில்லன் வரும் இடம் ரொம்ப போர்.\nசில காட்சிகளை நம்ப மனம் மறுக்கிறது.\nவேட்டைகாரனுக்கு இரண்டாவது பாதியில் எந்த\nமிர்ச்சி சிவா நடிக்கும் தமிழ் படத்தின் ட்ரைலர் போட்டாங்க\nvettaikaran-movie-posters-audio-release-02 தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, உலகில் எந்த சினிமாவாக இருந்தாலும் புதிதாய் ஏதும் கதை பண்ண முடியாது. ஆனால் அதை சொல்லும் முறையிலான திரைக்கதையினால் பழைய கதையையே புதிதாய் காட்டமுடியும். திரைக்கதையினால்தான் நாம் திரைப்படங்களில் சொல்லும் பல நம்ப முடியாத விஷயங்களையும் நமக்கு தெரிந்தே திரையில் வரும் நாயகனால் முடியும் என்று நம்ப வைப்பது திரைக்கதையின் வெற்றி. உதாரணத்துக்கு பாஷா திரைப்படத்தில் படத்தின் ப்ளாஷ்பேக்கில் ரஜினியின் தற்போதைய கெட்டப்பை விட வயதான கெட்டப்பில் தான் காட்டப்படுவார். ஆனால் பளாஷ்பேக் முடிந்ததும் இளமையான ரஜினி படம் முழுவதும் வருவார். இந்த லாஜிக் மீறல்களை உணர முடியாத அளவிற்கு திரைக்கதை தீப்பிடித்தார் போல ஓடும் அதனால்தான் இன்றளவும் பாஷா மிகச் சிறந்த ஒரு படமாய் ரஜினிக்கு அமைந்தது. அதே போல் இந்தியன் தாத்தா கேரக்டர் சும்மா சர்வ சாதாரணமாய் ஆட்களை வர்மக் கலை மூலம் பிரட்டி போட்டுவிட்டு சண்டை போடுவார், ஓடுவார், கொலை செய்வார். ஆனால் ஒரு என்பது வயது பெரியவரால் அதை செய்ய முடியும் என்பதை கமலின் நடிப்பின் மூலமாகவும், அதற்கான திரைக்கதையின் மூலமாகவும் நம்மை நம்ப வைத்திருப்பார் இயக்குனர்.\nசரி வேட்டைக்காரன் படத்திற்கும் மேலே சொன்ன விஷயத்திற்கும் என்ன சம்மந்தம் என்று கேட்கிறீர்களா.. நிச்சயம் இருக்கிறது. விஜய் என்ற ஒரு பெரிய மாஸ் ஹீரோவின் கால்ஷீட் கிடைத்துவிட்டது. பெரிய தயாரிப்பாளர். திரும்ப, திரும்ப வெறுத்து போகும் அளவிற்கு விளம்பரம் செய்து பரபரப்பை ஏறபடுத்தும் விநியோகஸ்தர் கிடைத்தாகிவிட்டது. இவ்வளவு நல்ல விஷயஙக்ள் எல்லாம் கிடைத்தும் ஒர��� மொக்கை கதையை மீண்டும் நமக்கு அலுக்கும் திரைக்கதையில் சொல்லி ஒரு படம் பார்த்துவிட்டு வந்தால் பதினைந்து படத்தை ஒரு சேர பார்த்த அலுப்பை ஏற்படுத்தும் வேட்டைக்காரனை தந்திருக்கும் இந்த குழுவை என்னவென்று சொல்வது நிச்சயம் இருக்கிறது. விஜய் என்ற ஒரு பெரிய மாஸ் ஹீரோவின் கால்ஷீட் கிடைத்துவிட்டது. பெரிய தயாரிப்பாளர். திரும்ப, திரும்ப வெறுத்து போகும் அளவிற்கு விளம்பரம் செய்து பரபரப்பை ஏறபடுத்தும் விநியோகஸ்தர் கிடைத்தாகிவிட்டது. இவ்வளவு நல்ல விஷயஙக்ள் எல்லாம் கிடைத்தும் ஒரு மொக்கை கதையை மீண்டும் நமக்கு அலுக்கும் திரைக்கதையில் சொல்லி ஒரு படம் பார்த்துவிட்டு வந்தால் பதினைந்து படத்தை ஒரு சேர பார்த்த அலுப்பை ஏற்படுத்தும் வேட்டைக்காரனை தந்திருக்கும் இந்த குழுவை என்னவென்று சொல்வது விஜய் படமென்றால் இப்படிதான் இருக்கும் இதில் என்ன எதிர்பார்த்து போகிறீர்கள் விஜய் படமென்றால் இப்படிதான் இருக்கும் இதில் என்ன எதிர்பார்த்து போகிறீர்கள் உலக சினிமாவையா என்று கேட்பீர்கள். உங்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். விஜயின் எவர்கீரின் ஹிட்டுகளான கில்லியாகட்டும், போக்கிரியாகட்டும் ஒரு மாஸ் ஹீரோவுக்கான எல்லா அம்சங்களையும், லாஜிக் மீறல்களையும் தாண்டி ஒரு அருமையான பரபரப்பான பார்வையாளர்களை கட்டி போட்டு உட்கார வைக்கும் திரைக்கதை இருந்தது என்பதை நிச்சய்ம் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.\n+2 நான்கு வருடம் ஃபைல் ஆன ஒரு விஜய்க்கு ரோல் மாடல் அஸிஸ்டெண்ட் கமிஷனர் ஸ்ரீஹரி, அவரை போல ஐ.பி.எஸ்ஸாகி ஒரு போலீஸ் ஆக வேண்டும் என்று போராடி படித்துக் கொண்டிருக்கும் விஜய், ஒரு சுபயோக சுபதினத்தில் பாஸாகி ஏஸி ஸ்ரீஹரி படித்த காலேஜிலேயே போய் ஜாய்ன் செய்கிறார். சந்தர்ப்ப வசத்தால் தன் நண்பி ஒருவருக்காக ஊரில் யாருமே எதிர்க்க பயப்படும் சாய் குமாரிடம் நேருக்கு நேராய் மோதி பகையை வாங்கிக் கொள்ள, விஜய்யை என்கவுண்டரில் போட்டு தள்ள போலீஸும் அலைய, பவர் இல்லாமல் தனியனாய் இருக்கும் ஸ்ரீஹரி விஜயை அதிலிருந்து காப்பாற்றி உதவுகிறார். விஜய்யை வில்லன் கோஷ்டியினர் என்ன செய்தார்கள் எப்படி அதிலிருந்து விஜய் தப்பித்தார் என்பதை மன திடமுள்ளவர்கள் தியேட்டரில் சென்று பார்ப்பார்களாக..\nபோலீஸ் ர்வியாக விஜய, பெரிதாய் ஏதும் செய்யவில்லை அவர் இந்த படத்தில் வழக்கம் போல ஆடுகிறார், பாடுகிறார், காமெடியாய் நடிக்கிறேன் பேர்விழி என்று முகத்தை ஒரு மாதிரி வைத்து கண்களை சிமிட்டி, காமெடி செய்கிறார். எடிட்டர், ஒளிப்பதிவாளர் உதவியால் பரபாப்பான சண்டை காட்சியில் பங்கு கொள்கிறார். அவ்வப்போது சாமி.. சாக்கடை என்று பஞ்ச் டயலாக் அடிக்கிறார் வேறொன்றும் பெரிதாய் சொல்வதற்கு இல்லை.\nvettaikaran-movie-posters-audio-release-04 அனுஷ்க்காகாகா.. எனக்கிருந்த ஒரே ஆர்வம் இவர்தான. ஆனால் படத்தில் இவருக்கும் விஜய்க்கும் பெரிதாய் ஏதும் கெமிஸ்டிரியோ, பிஸிக்ஸ்சோ வரவில்லை. அனுஷ்காவுடன் பார்க்கும்போது தமிபியாய் தெரிகிறார். வழக்கமான பெரிய பட்ஜெட் ஹீரோயினுக்கான எல்லா விஷயங்களையும் செய்திருக்கிறார். ஆனால் அவரின் ஓவர் மேக்கப் இன்னும் கெடுத்து விடுகிறது. இம்மாதிரியான ஸ்கிரிப்ட்களீல் வழக்கமாய் பார்த்த இரண்டாவது நிமிடம் காத்ல் கொள்ள ஆரம்பித்துவிடுகிறார்.\nகாமெடி என்கிற பெயரில், ஸ்ரீநாத், சத்யன், ஷாயாஜி ஷிண்டே, சுகுமாரி என்று ஒரே அறுவை பட்டாளம். முடியலைடா சாமி.\nபடத்தில் ஒரளவேணும் பாராட்ட பட வேண்டியவர் ஒளிப்பதிவாளர் கோபிநாத். விஜய் ஆண்டணியின் பாடல்கள் எல்லாம் கேட்கும் போது ஹிட் ரகமாய் இருந்தாலும் படத்தில் ராங் பிளேஸ்மெண்ட். முதல் நான்கு வரிகளில் இருக்கும் பெப் அடுத்தடுத்த வரிகளில் சுருதி இறங்கி விடுகிறது.\nசமீப காலத்தில் இவ்வளவு மொக்கை வில்லனை பார்க்கவில்லை. அவ்வப்போது காரில் வந்திருந்து ஹைஸ்பீடில் நிற்பதும் நுணலும் தன் வாயால் கெடும் அல்ப சப்பையாக சலிம் கவுஸ். நாலு சீனுக்கு ஒரு முறை ஒரு மாசத்தில அவன் எங்கயோ போயிட்டான், மூணு மாசத்தில பெரிய ஆள் ஆயிட்டான் என்று சொல்லிக் கொண்டிருப்பதை தவிர, வேறொன்றும் பெரிதாய் செயய்வில்லை.\nஇவரின் மகனாய் சாய்குமார், இவரின் ஹேர்ஸ்டைலும் பாடிலேங்குவேஜும் ஓகே. ஆனால் ஒரு ரூபாய்க்கு பத்து ரூபாய் அளவுக்கு மெனக்கெடுகிர்றார். படம் முழுக்க இவர் ஏதோ வெறி பிடிதார் போல கத்துகிறார்.\nஅவ்வளவு பெரிய கோடீஸ்வர வில்லன் படு மொக்கையாய் சாராயம் கடத்துவதும், சிட்பண்ட் கம்பெனி நடத்துவதும், போன்ற ஏப்ப சாப்பை வேலைகளாய்தான் செய்கிறாரே தவிர புதிதாய் ஏது யோசிக்க முடியவில்லையா இயக்குனரே. ஒருவன் சாதாரணமாய் தன் சாம்ராஜ்யத்தையே காலி செய்பவனை பற்றி முன்று மாசத்தில் பெரிய ஆளாயிட்டான் ,ஆறுமாசத்தில பெரியாளாயிட்டான் என்று கமெண்டரியையா கொடுத்து கொண்டிருப்பான். பரபரவென ஓடிக் கொண்டிருந்தால் அது பரபரப்பான திரைக்கதை என்று நினைத்துவிட்டரோ. ஒருவன் சாதாரணமாய் தன் சாம்ராஜ்யத்தையே காலி செய்பவனை பற்றி முன்று மாசத்தில் பெரிய ஆளாயிட்டான் ,ஆறுமாசத்தில பெரியாளாயிட்டான் என்று கமெண்டரியையா கொடுத்து கொண்டிருப்பான். பரபரவென ஓடிக் கொண்டிருந்தால் அது பரபரப்பான திரைக்கதை என்று நினைத்துவிட்டரோ. பழைய தெலுங்கு படங்களில்தான் ஒரு ஃபைட் முடிந்தவுடன் பாட்டு போட்டுக் கொண்டிருந்தார்கள்.. அவர்கள் மாறியே பலகாலம் ஆகிவிட்டது அதை இன்னுமா விடவில்லை நீங்கள்.. பழைய தெலுங்கு படங்களில்தான் ஒரு ஃபைட் முடிந்தவுடன் பாட்டு போட்டுக் கொண்டிருந்தார்கள்.. அவர்கள் மாறியே பலகாலம் ஆகிவிட்டது அதை இன்னுமா விடவில்லை நீங்கள்.. வழக்கமாய் என்னதான் ரவுடியானாலும், ஏழைப்பங்காளனாகவும், வில்லனை பழிவாஙக் அவனது சொத்துகளை அழிப்பதும், லாலிபாப் குழந்தை கூட அடுத்த காட்சி என்னவென்று சொல்லிவிடும்.\nநல்லா ஒரு விஷயமும் இல்லையா என்றால் ஆங்காங்கே பாடல்களில் விஜ்யின் நடனமும், சின்ன சின்ன ரியாக்‌ஷன்களும், விஜய்க்கும் அனுஷ்காவுக்கும் பெரியதாய் ஜோடி சேரவில்லை என்றாலும் சில இடங்களில் பாடல்களில் அனுஷ்கா நச். அதே போல் என்னடா எல்லா விஷயத்திலும் மொக்கையாகிவிட்டானே வில்லன் என்ன செய்ய போகிறான் என்று நினைத்துக் கொண்டு இருக்கும் போது அமைச்சராகப் ஆயத்தமாகும் காட்சி.. அடநல்ல மூவாக இருக்கிறதே என்று லேசாய் புருவம் உயர்த்த வைக்கும் கட்சிகள்\nவேட்டைக்காரன் – எலி வேட்டை\nடிஸ்கி 1: உள்ளே “நிறைய” விஷயங்கள் சொல்ல போகிறேன். அதனால் படம் பார்க்கும் ஆவல் இருந்தாலும் படித்துவிட்டு பாருங்க.\nடிஸ்கி 2: நீங்க ஏற்கனவே விஜய் படம் நிறைய பாத்திருந்தீர்கள் என்றால் இந்த விமர்சனம் எல்லாவற்றையும் நினைவுப்படுத்தும். இது தான் இந்த விமர்சனத்துக்கு ஸ்பாயிலர்.\nஎச்சரிக்கை: படத்தின் இடையே சாதா டீ/காபி வாங்கிக் குடித்தாலும் மசாலா டீ/காபி சாப்பிட்ட உணர்வு வருவதை தவிர்க்க முடியாது.\nஇதோ நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த வேட்டைக்காரன்.\nமுதலில் கூட்டம் அதிகமாக இருக்கும் ரயில்வே பிளாட்பாரத்தில் ஒருவர் ஜோல்னா பையுட���் இறங்கி வருகிறார். பிச்சைக்காரன் தட்டை எல்லாம் குடி போதையில் உதைக்கிறார். சரி இவர் தான் வில்லன் என்று நீங்க நினைத்தீர்கள் என்றால், அங்கே தான் டிவிஸ்ட் இருக்கு. ரயில் உள்ளே ஏறுகிறார். அங்கே ரவுடி, ஆள் கடத்தல் எல்லாம் இருக்கு. உடனே இவர் ஜோல்னா பையிலிருந்து துப்பாக்கி எடுத்து அந்த ரவுடியை சுடுகிறார். இவர் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் தேவராஜ் ஐபிஎஸ்(ஸ்ரீஹரி).\nஅடுத்து தூத்துக்குடியில் இந்த தேவராஜ் கட்டவுட் இருக்கு. எதற்கு என்று போஸ்ட் மேன் விசாரிக்க. அந்த கட்டவுட் வைத்தது விஜய். (நம்ம ஒரிஜினல் ஹீரோ)\nஇவரை மாதிரி என்கவுண்டர் போலீஸாக விரும்புவது தான் விஜய்யின் லட்சியம். இதுக்கு ஒரு உதாரணம். ஊருக்குள் ஒரு போலீஸ் யாரையோ ஏழையை இடித்துவிட உடனே விஜய் அந்த ஜீப்பை வயலில் எல்லாம் துரத்தி துரத்தி பிடிக்கிறார். திடீர் என்று அங்கே ஒரு குதிரை வருது. அதில் ஏறி துரத்துகிறார். தலையில் கிளிண்ட் ஈஸ்ட் உட் கேப்புடன். போலீஸை அடிக்கும் முன் ஒரு நீட்டமான கல்லை எல்லாம் உடைத்து(அந்த சாதாரண போலீஸுக்கு அது தேவையே இல்லை) தன் வீரத்தை காண்பித்து பிறகு அந்த போலீஸிடம் பணம் ( காமெடியாக) வாங்கி அடிப்பட்ட ஏழைக்கு உதவுகிறார். அதுக்கு அப்பறம் விஜய் என்ன ஆனார் என்பது தான் மீதி கதை. புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். சொல்ல மறந்துவிட்டேன் இங்கே ஒரு பாட்டு இருக்கு.\nஅதுல ஆலமர பள்ளிக்கூடத்தை ஆக்ஸ்போர்ட் ஆக்கறேன் என்கிறார்.\nஇப்ப விஜய் இந்த மாதிரி ஊதாரி தனமாக சுற்றும் போது ( அதாவது போலீஸ் ரவியாக ) எந்த சினிமா அப்பா அம்மாவுக்கு தான் கோபம் வராது டில்லி கணேஷ் அப்பா. அப்பறம் கொஞ்சம் புதுசா ஒரு அம்மா வருகிறார். வந்து மகனுக்கு அறிவுரை. அதுக்கு விஜய் செய்யும் காமெடி என்று படம் நகர்ந்து கொண்டு இருக்கு. விஜய் தன் நண்பர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டாமா டில்லி கணேஷ் அப்பா. அப்பறம் கொஞ்சம் புதுசா ஒரு அம்மா வருகிறார். வந்து மகனுக்கு அறிவுரை. அதுக்கு விஜய் செய்யும் காமெடி என்று படம் நகர்ந்து கொண்டு இருக்கு. விஜய் தன் நண்பர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டாமா இருக்கவே இருக்கு. நண்பருக்கு அவர் விரும்பும் பெண்ணை திருமணம் செய்து வைக்கிறார்.\nஉடனே விஜய் அம்மா உனக்கு எப்படா திருமணம் என்று கேட்டவுடன் விஜய் ’எனக்கு என்று ஒருவர் இந்த உலகத்தில் பிறக்காமலா போய்விடுவார்’ என்று சொன்னவுடன் – இதை வேற நான் சொல்லணுமா அதே தான். ஸ்லோ மோஷனில் அனுஷ்கா தலையை கோதிவிட்டுக்கொண்டு ரயில் ஏற புறப்படுகிறார். நம் எதிரே யாராவது அது மாதிரி வந்தால் அந்த பொண்ணை பார்த்துக்கொண்டு மற்றவர்களை தான் இடிப்போம் ஆனால் படத்தில் ஹீரோ அப்படி செய்யலாமா அதே தான். ஸ்லோ மோஷனில் அனுஷ்கா தலையை கோதிவிட்டுக்கொண்டு ரயில் ஏற புறப்படுகிறார். நம் எதிரே யாராவது அது மாதிரி வந்தால் அந்த பொண்ணை பார்த்துக்கொண்டு மற்றவர்களை தான் இடிப்போம் ஆனால் படத்தில் ஹீரோ அப்படி செய்யலாமா (எம்.ஜி.ஆர் சிவாஜி காலத்திலிருந்து ஹீரோயினை பார்த்து பாடல் காட்சியை தவிர ) வழியக்கூடாது. மற்றவர்களை பார்த்து கொண்டு இவரை அக்னிநட்சத்திரம் பிரபு, கார்த்திக் மாதிரி தோளில் இடிக்கிறார். உடனே கீழே விழுந்ததை, சத்த்துகுடிங்க ( ஏன் சாத்துகுடி (எம்.ஜி.ஆர் சிவாஜி காலத்திலிருந்து ஹீரோயினை பார்த்து பாடல் காட்சியை தவிர ) வழியக்கூடாது. மற்றவர்களை பார்த்து கொண்டு இவரை அக்னிநட்சத்திரம் பிரபு, கார்த்திக் மாதிரி தோளில் இடிக்கிறார். உடனே கீழே விழுந்ததை, சத்த்துகுடிங்க ( ஏன் சாத்துகுடி ஊர் தூத்துக்குடி அதனால) எல்லாம் பொறுக்கும் போது என்ன வரும் காதல் தான் (நமக்கு பெருமூச்சு).\nஇப்படி ஒவ்வொன்றாக நான் விளக்கிகொண்டு இருக்க முடியாது. நீங்களா இனிமே புரிஞ்சிக்கணும்.\nஇப்ப திரும்பவும் விஜய். மீண்டும் அந்த ரோல் மாடல் போலீஸாக ஆகும் படலம். அந்த தேவராஜ் +2வில் 4 முறை கோட்டு அடித்திருப்பார். இவரும் அதே மாதிரி. அவர் படிப்புக்கு ஆட்டோ ஓட்டு ஃபீஸ் கட்டினாராம். இவரும் அதே மாதிரி ஒரு ஆட்டோ வாடகைக்கு எடுத்து… அவர் படித்த அதே காலெஜில் – இப்பவே உங்களுக்கு கண்ணை கட்டியிருக்குமே இதில பாட்ஷா மாதிரி மஞ்சள் கலர் ஆட்டோ, மஞ்சள் கலர் கர்சீப் எல்லாம். இதற்குள் விஜய் படித்துவரும் காலேஜில் ரவுடிகள் கொலை நடக்க போலீஸாக வரும் ஷாயாஜி ஷிண்டே அதை கண்டுக்கொள்ளாமல் போகிறார். அதனால இவர் கெட்ட போலீஸ். கதை இப்ப தான் பில்டப் ஆகிறது.\nகாலேஜ் தோழனாக சின்னிஜெயந்துக்கு வயசான காரணத்தால் வேறு ஒருவரை பிடித்திருக்கிறார்கள். இவர் காமெடி செய்ய ஸ்கோப் இல்லாத காரணத்தால் இவர் ஹேர் ஸ்டைல், கிருதா எல்லாம் கோணா மாணா என்று வெட்டி காமெடி செய்திருக்கிறார்கள்.\nபாபிலோனின் த���ங்கு தோட்டமும் மாதிரி தலை மயிர் வைத்துக்கொண்டு முகத்தில் நிறைய வெட்டுக் காயங்களுடன் இருந்தால் அவர் யார் நூறு மார்க் உங்களுக்கு. சரியா கண்டு பிடிச்சீங்க. அவர் தான் படத்தின் ரவுடி வில்லன். செல்லா.\nஇதுக்கு முன்னாடி ஒரு பாட்டு வந்துவிட்டது அதை சொல்ல மறந்துவிட்டேன். பில்லா படத்தில் நயன் பில்லா என்ற டாட்டுவுடன் வருவாரே அதே மாதிரி இதில அனுஷ்கா இடுப்பில் வேற ஏதோ டாட்டுவுடன் வருகிறார். என்ன என்று படிப்பதற்குள் போய்விட்டது. இப்ப எடிட்டிங் எப்படி என்று தெரிந்திருக்கணுமே \nஅதுக்குள்ள பெண் காலேஜ் ஸ்டூடண்டை இந்த செல்லா ரவுடி வீட்டுக்கு கூப்பிட நம்ம விஜய் என்ன செய்வார் உடனே பொங்கி எழுகிறார். அவர் இருக்கும் பேட்டைக்கு தனி ஆளாக போய் அவரின் அடியாட்கள் ஒவ்வொருவராக வர அவர்களை தும்சம் பண்ணிவிட்டு கடைசில் இந்த ரவுடியையும் அடித்து சாத்துகிறார். அவர் அடித்து தும்சம் பண்ணிய இடத்தில் சுனாமி வந்தால் கூட அவ்வளவு அழிவு வந்திருக்காது. அவ்வளவு அழிவு ஏற்படுத்துகிறார் விஜய். மீயூசிக் கேட்கவா வேண்டும் கொடுத்த காசுக்கு விஜய் ஆண்டனி தன் பங்கிற்கு வில்லன்களை டிரம்ஸால் அடித்து சாத்துகிறார். அவர் அடித்த அடியில் எனக்கு உச்சாவே வந்துவிட்டது.\nஇங்கே இடைவேளி என்று நினைத்தால், அது தான் இல்லை. விஜயை உடனே போலீஸ் அள்ளிக்கிட்டு போய் என்ன செய்யும் ஒரு தூசி அதிகமாக இருக்கும் ரூமில் மரசேரில் உட்கார வைத்து கையை கட்டி போட்டு அடிக்கிறது. இப்ப என்ன செய்வார் ஹீரோ 100 ஹார்ஸ் பவர் தீடீர் என்று வந்து சேரை உடைத்து வெளியே வருவார். தூசி பறக்கும் எதுக்கு தூசி உள்ள ரூம் என்று புரிந்திருக்குமே ஒரு தூசி அதிகமாக இருக்கும் ரூமில் மரசேரில் உட்கார வைத்து கையை கட்டி போட்டு அடிக்கிறது. இப்ப என்ன செய்வார் ஹீரோ 100 ஹார்ஸ் பவர் தீடீர் என்று வந்து சேரை உடைத்து வெளியே வருவார். தூசி பறக்கும் எதுக்கு தூசி உள்ள ரூம் என்று புரிந்திருக்குமே சரி படத்தில் இது வருகிறது. ஆனால் அங்கே தான் டைரக்டர் வைத்தார் ஒரு டிவிஸ்ட். உடைத்து வெளியே வரும் விஜயை திரும்பவும் போலீஸ் பிடித்துவிடுகிறார்கள். உடனே அவரை என்கவுண்டரில் போட்டு தள்ள முடிவு செய்கிறார்கள். அவரை எங்கோ காட்டுப்பகுதியில் அழைத்துக்கொண்டு போக, அங்கே விஜய் தப்பிக்கிறார். உடனே அவரை போலீஸ் துரத்துகிறார்கள், இவர் ஓட, போலீஸ் துரத்த கடைசியில் எங்கே போய் நிற்பார் சரி படத்தில் இது வருகிறது. ஆனால் அங்கே தான் டைரக்டர் வைத்தார் ஒரு டிவிஸ்ட். உடைத்து வெளியே வரும் விஜயை திரும்பவும் போலீஸ் பிடித்துவிடுகிறார்கள். உடனே அவரை என்கவுண்டரில் போட்டு தள்ள முடிவு செய்கிறார்கள். அவரை எங்கோ காட்டுப்பகுதியில் அழைத்துக்கொண்டு போக, அங்கே விஜய் தப்பிக்கிறார். உடனே அவரை போலீஸ் துரத்துகிறார்கள், இவர் ஓட, போலீஸ் துரத்த கடைசியில் எங்கே போய் நிற்பார் தெருவில் துரத்தினால் முட்டுச்சந்தில் போய் நிற்கணும், காட்டில் துரத்தினால் கடைசியில் அருவியின் தலையில் போய் நிற்கணும் இப்ப என்ன நடக்கும் தெருவில் துரத்தினால் முட்டுச்சந்தில் போய் நிற்கணும், காட்டில் துரத்தினால் கடைசியில் அருவியின் தலையில் போய் நிற்கணும் இப்ப என்ன நடக்கும் இரண்டு பக்கமும் திரும்பி பார்த்துவிட்டு காயங்களுடன் ஹீரோ அருவியிலிருந்து குதிக்கிறார். அதை அருமையாக படம் பிடித்து இருக்கிறார்கள். கேமரா சூப்பர். போதுமா இரண்டு பக்கமும் திரும்பி பார்த்துவிட்டு காயங்களுடன் ஹீரோ அருவியிலிருந்து குதிக்கிறார். அதை அருமையாக படம் பிடித்து இருக்கிறார்கள். கேமரா சூப்பர். போதுமா\nகீழே போன ஹீரோ குளத்திலிருந்து குளித்து எழுதிருப்பது மாதிரி எழுதவுடன் என்ன ஆச்சரியம், () முகத்தில் ஒரு காயம் கூட இல்லை) முகத்தில் ஒரு காயம் கூட இல்லை ஃபிரஷாக இருக்கார். மேக்கப்பை இங்கே பாராட்டியே ஆக வேண்டும்.\nதப்பித்த விஜய் நேராக தேவராஜ் வீட்டுக்கு போகிறார். அங்கே விஜக்கு அவர் ஹெல்ப் செய்ய மாட்டேன் என்று சொல்லுகிறார். ஏன் என்று விஜய் கொதிக்க என்ன உடனே ஃபிளாஷ் பேக் தான். இது கூட நான் சொல்லணுமா. இங்கேயும் ஒரு டிவிஸ்ட் இருக்கு.\nஃபிளாஷ்பேக்கில் தேவராஜனுடைய மனைவி மக்கள் எல்லாம் கிளோஸ். இவர் கண்களும் போய்விடுகிறது என்பது மற்றொரு டிவிஸ்ட். அடுத்த டிவிஸ்ட் தேவராஜன் தான் விஜயை போலீஸிலிருந்து காப்பாத்தினார் என்ற டிவிஸ்ட் கூட இருக்கு. எப்படி என்று நீங்களே தியேட்டர் போய் பாருங்க.\nஉடனே பாட்ஷாவில் ரஜினி ஜனகராஜ், மற்றும் சிலருடன் வருவது போல கூட்டணி அமைத்துக்கொண்டு வில்லனை அடிக்க ஆரம்பிக்கிறார்கள்.அப்போது தான் படத்தில் இன்னொரு டிவிஸ்ட் இருக்கு. செல்லாவின் அப்பா வேதநாயகம் (சலீ���் கவுஸ்) பணக்கார ரவுடி. அதாவது ஜிப்பா போட்ட ரவுடி. இவரை விஜய் போய் மீட் பண்ணுகிறார். அவரும் தன்னுடைய அருமை பெருமைகளை (அதாவது வண்டவாளங்களை) விஜய்க்கு விளக்குகிறார். அதில மக்களுக்கு என்மீது பயம் என்று அடிக்கடி சொல்லி அதனால் தான் எனக்கு இவ்வளவு பெரிய ரவுடி என்று பட்டம் என்று தான் வாழ்க்கையில் சாதித்த ரகசியத்தை கிட்டதட்ட ஒப்புதல் வாக்குமூலம் மாதிரி சொல்லுகிறார் விஜய் கொஞ்சம் புத்திசாலியாக இருந்திருந்தால் அதை வீடியோ எடுத்து சன் டிவியில் போட்டிருந்தால் சன் டிவிக்கும் ஏ.வி.எமுக்கும் இவ்வளவு செலவு இருந்திருக்காது.\nவிஜய் இந்த வில்லனுக்கு படிப்படியாக தன் மீது பயத்தை உண்டு பண்ணுகிறார். வில்லனுக்கும் இவருக்கும் போர் ஆரம்பிக்கிறது. விஜயின் நண்பரை வில்லன் கொல்ல உடனே வில்லனின் மகனை ( ரவுடி செல்லா ) கொல்ல இப்படி காமெடியாக போகிறது கதை.\nமெயின் வில்லனுடன் சண்டை போட்டால் அப்பறம் கிளைமேக்ஸில் என்ன செய்ய முடியும் என்று நினைத்திருப்பார் இயக்குனர். உடனே இருக்கவே இருக்கு மதுரை அங்கிருந்து ஒரு ஆளை கொண்டு வந்துவிட்டார். அவர் வந்து விஜயின் காதலியை கிட்நாப் செய்ய விஜய் காதலியை மீட்டு கொண்டு வருகிறார் என்று நான் சொல்ல வேண்டுமா அதை செய்து விட்டு பைக்கில் ஏற்றி ரோட்டில் வரும் போது காதலி எனக்கு ஒரு கிராமத்தில் சின்ன வீடு வேண்டும், குழந்தை, தோப்பு, அமைதியான வாழ்க்கை எல்லாம் வேண்டும் என்று நடந்த பரப்பரப்பு எதுவும் இல்லாமல் சொல்லுகிறார். இங்கே தான் மேலும் ஒரு டிவிஸ்ட் இருக்கு. இப்படி சொல்லிக்கொண்டிருக்கும் போது எதிரே ஒரு லாரி வந்து இவர்களை மோதுகிறது. என்ன நடந்ததோ என்று நாம் பரபரக்க ஃபுல் மேக்கப்புடன் “என் உச்சி மண்டையில கிரி கிரி” என்று ஒரு பாட்டு. சும்மா சொல்லக்கூடாது. ரொம்ப செளக்கியமான திரைக்கதை.\nஇனிமே வேகமா சொல்லிடறேன். எனக்கே பொறுமை இல்லை. மக்கள் தன்னிடத்தில் பயப்படுவதில்லை என்று அமைச்சர் ஆக முயற்சி செய்கிறார் வேதநாயகம். ஆவதற்கு முன்பே அராஜகம் செய்கிறார். விஜய் இவர் இருக்கும் இடத்துக்கு வர முதல் சீனில் அடிவாங்கிய அடியாட்கள் திரும்பவும் கியூவில் வந்து அடிவாங்கிறார்கள். கடைசியில் வில்லனை அடிக்கும் முன் ஒரு டிவிஸ்ட் இருக்கு போலீஸ் வந்து விஜயை பிடிக்கிறார்கள். இன்னும் டிவிஸ்ட் இருக்கு. ��ம்ம பழைய தேவராஜ் கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு அவருக்கு தான் கண்தெரியாதே துப்பாகியுடன் அந்து வில்லனை சுடுகிறார். அது தானே நியாயம் \nவிஜய் நமக்கு எல்லாம் வணக்கம் சொல்லிவிட்டு போலீஸ் ஜீப்பில் போகிறார். உடனே சீட்டை விட்டு எழுதிருக்காதீர்கள், இருக்கு. விஜய் அடுத்து போலீஸ் டிரையினிங் கிரவுண்டில் இருக்கிறார். இங்கேயும் டிவிஸ்ட் இருக்கு. இவரை போலீஸ் ஆகும் படி தேவராஜ் வற்புறுத்துகிறார். ஆனால் விஜய் ஒத்துக்கொள்ளாமல் ( ஹேர் ஸ்டைல் போய்விடுமே ) எல்லோரிடத்திலும் உள்ளே ஒரு போலீஸ் இருக்கு என்று ஏதோ டையலாக் சொல்லிவிட்டு போகிறார். அவரை பார்த்து கண் தெரியாத தேவராஜ் சல்யூட் அடிக்கிறார். என்னை பார்த்து நீங்கள் எல்லாம் சல்யூட் அடிக்க கூடாது என்று விஜய் சொல்லிவிட்டு நகர கடைசி டிவிஸ்ட் நானும் கடைசியில் கொடுத்திருக்கிறேன்.\nசன் பிக்சர்ஸும் நிறைய செலவு செய்திருக்கிறார்கள். டாட்டா சுமோ போகும் போது ரோட்டில் பறக்கும் கிழிந்த பேப்பர் கூட தினகரன்.\nஇதை தவிர படத்தில் பஞ்சமே இல்லாமல் பஞ்ச டயலாக் இருக்கு. சன் டிவி விளம்பரத்தில் அடிக்கடி போடுவதால் அதையும் இங்கே சொல்லி மேலும் நம் மக்களை இம்சிக்க விரும்பலைங்கண்ணா\nகேமரா, எடிட்டிங் : இதற்கு ஸ்டில் போட்டோ கிராபராக இருந்திருப்பார் போல, அதனால் எல்லா இடத்திலும் ஸ்டில் பண்ணுவது எரிச்சல்.\nஇசை: இருக்கு, வெளியே வந்த பிறகு காது இருக்கா என்று எதுக்கும் செக் செய்துக்கொள்ளுகள்.\nஇட்லிவடை மார்க் – 4.5/10\nஎன் சீட்டுக்கு பின்னாடி இவ்வளவு நேரம் இந்த படத்தை பார்த்த எங்களுக்கு தான் நீங்க சல்யூட் அடிக்க வேண்டும் என்று ஒருவர் ஏறக்குறைய கத்தினார்.\n“குடும்பத்துடன்” பார்க்கலாம். எதுக்கு குடும்பத்துக்கு மஞ்சள் கலர் என்று கேட்கார்தீர்கள் :-)\nவேட்டைக்காரன் வரலாறு காணாத வெற்றி வசூலில் புதிய சாதனை\nசென்னை : சன் பிக்சர்ஸ் வெளியிட்ட ‘வேட்டைக்காரன்’ படம் தமிழ் சினிமா வரலாற்றில் வசூல் சாதனை படைத்துள்ளது.\nஏவி.எம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள படம் ‘வேட்டைக்காரன்’. விஜய், அனுஷ்கா ஜோடியாக நடித்துள்ளனர். பாபு சிவன் இயக்கியுள்ளார். விஜய் ஆண்டனி இசை அமைத்துள்ளார். இந்தப் படம் உலகம் முழுவதும் நேற்று ரிலீசானது. எந்தப் படத்துக்கும் இல்லாத அளவுக்கு இதற்கு 600 பிரிண்டுகள் போடப்பட்டன. தமிழில் இவ்வளவு பிரிண்ட் போடப்பட்டு எந்த படமும் வெளியானதில்லை. திரையிட்ட அனைத்து பகுதியிலும் முதல் காட்சியிலேயே வரலாறு காணாத ரசிகர்கள் கூட்டம் காணப்பட்டது. அதே நேரம், வசூலிலும் இப்படம் பெரிய சாதனை படைத்துள்ளது.\nஇதுபற்றி சென்னை நகர திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் அபிராமி ராமநாதன் கூறும்போது, ‘‘சென்னை நகரம், சேலம் பகுதியில் இப்படத்தை நான் விநியோகித்துள்ளேன். முதல் நாளிலேயே பெரும் வசூல் சாதனை படைத்துள்ளது. இதுவரை வசூல் சாதனை படைத்துள்ள படங்களை எல்லாம் ‘வேட்டைக்காரன்’ தாண்டும். அபிராமி தியேட்டரில் முதலில் இரண்டு தியேட்டர்களில் படத்தை ரிலீஸ் செய்தோம். வந்த ரசிகர் கூட்டத்தை பார்த்துவிட்டு இன்னுமொரு தியேட்டரில் ரிலீஸ் செய்துள்ளோம்‘’ என்றார்.\nதயாரிப்பாளர் சங்க செயலாளர் சிவசக்தி பாண்டியன் கூறும்போது, ‘‘விஜய் படத்துக்கு இவ்வளவு பெரிய ஓபனிங்கை எதிர்பார்க்கவில்லை. இவ்வளவு அதிகமான தியேட்டர்களில் திரையிட்டும் ரசிகர்களின் ஆதரவு அமோகமாக இருக்கிறது. வசூலில் இப்படம் புதிய சாதனையை படைக்கும்’’ என்றார்.\nவிநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் கூறும்போது, ‘‘கோவை பகுதியில் எந்த படத்துக்கும் 58 தியேட்டர்களில் ரிலீஸ் செய்தது இல்லை. ‘வேட்டைக்காரன்’ அந்த சாதனையை செய்திருக்கிறது. முதல் நாள் வசூல் பிரமிக்க வைப்பதாக இருக்கிறது. இப்படியொரு ஓபனிங் எந்தப் படத்துக்கும் கிடைத்ததில்லை’’ என்றார்.\nநன்றாக இருக்கும் ஒரு ஆளை தினமும் ஒருமுறை “ஏன் சார் ஒரு மாதிரி ஆயிட்டீங்க முகமெல்லாம் வெளுத்து போனாப்ல” என்று சொல்லிக் கொண்டே வந்தால் அவருக்கு உண்மையிலேயே நாம் இப்படி ஆகிட்டோமோ முகமெல்லாம் வெளுத்து போனாப்ல” என்று சொல்லிக் கொண்டே வந்தால் அவருக்கு உண்மையிலேயே நாம் இப்படி ஆகிட்டோமோ என்று தோன்றி விடும். மகன் தொலைக்காட்சியும் அந்த வேலையைத்தான் செய்கிறார்கள். வெற்றி நடை போடுகிறது என்ற விளம்பரம் நேற்று மாலையே துவங்கிவிட்டது.\nபடத்தின் துவக்கத்தில் வரும் “நா அடிச்சா” என்ற பாடல் வரியை “நா நடிச்சா” என்று மாற்றிவிடலாம். விஜய் அந்தளவுக்கு நம் பொறுமையை சோதிக்கிறார். ஆனால் அவரால் அவ்வளவுதான் செய்யமுடியும். ஒரு பாடலில் கலர் விக் வைத்து ஆடியதே சாதனைதான். கெட்டப் சேன்சாம். கொட��மை.\nகதை. பெரிதாக ஒன்றும் இல்லை. போலிஸ் ஆக வேண்டியவன் பொறுக்கி(நல்ல)ஆன கதைதான்.\nஅதைஏகப்பட்டபில்டப்,சேஷ்டைகள்,கொணஷ்டைகளோடு மூன்று மணிநேரம் வேட்டையாடியிருக்கிறார்கள்.\n விஜய்யின் பெரியக்கா மாதிரி இருக்கிறார். உயரம் அப்பட்டமாக தெரிகிறது. நடிப்பை காட்ட வாய்ப்பில்லை. வாய்ப்பிருந்தும் மற்றதை காட்டவில்லை என்பது எனக்கும்,கேபிளுக்கும் ஏமாற்றமே. படத்தில் நகைக்கடையில் வரும் ஒரு பிகர் உண்மையில் நன்றாக இருந்தது.\nவில்லன் சலீம்கோஷ். இன்னும் வெற்றிவிழாவிலேயே இருக்கிறார். பேஸ் வாய்ஸ் போதும். பயம் காட்ட என்று நினைத்து விட்டார் போலும்.அவரை காட்டி அழும் குழந்தைக்கு கூட சோறுட்ட முடியாது. இன்னொரு வில்லன். சாய்குமார். சோப்ளாங்கியாக வருகிறார். நீளமாக வளர்த்திருப்பதை தவிர ஒரு…. ம் புடுங்கலை.\nஅநேகமாக பாபு இனி சிவனே என்று உட்காரும் நிலை வரலாம். மொக்கையான திரைக்கதை. வாயால் பில்டப் கொடுத்து புரொடியூச்ரை ஏமாற்றியிருக்கிறார். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் (கிடைத்தால்)\n விஜய் பண்ணுகிறார். சிரிப்புத்தான் வருகிறது. என்ன நமக்கு நாமே கிச்சு கிச்சு மூட்டிக் கொள்ள வேண்டும்.\nபடத்தின் நல்ல விஷயமாக இரண்டை சொல்லலாம்.\nடிஸ்கி : சைதை ராஜ் தியேட்டரில் விஜய் கட் அவுட்டிற்கு பால் ஊற்றினார்கள். அது படத்திற்கும்தான்\nவில்லு படத்தின் தோல்விக்கு பிறகு விஜய்க்கு வந்திருக்கும் படம்\nவேட்டைக்காரன்.பாபு சிவன் இயக்கத்திலும் விஜய் அன்டோனி இசையிலும் கோபிநாத் ஒளிப்பதிவிலும் வேட்டைக்காரன் உண்மையிலேயே செம ஒபெநிங்.\nமற்றும் ரெட் படத்தில் வில்லனாக வருவாரே அவரும் இருக்கிறார்.\nவேட்டைக்காரன் படத்தின் கதை என்ன என்றால் போலீஸ்ஆக\nதுடிக்கும் ஒருவனது கதை என்று சொல்லலாம்.படத்தின் முதல்\nபாதி செம ஜாலியா போச்சு.விஜயின் குறும்பான நடிப்பு மற்றும்\nமுதல் பாட்டுக்கான ஆட்டம் செம.குறிப்பா சத்யனுக்கு கல்யாணம்\nபண்ணிவைக்க இவங்க பண்ற அலைப்பறை சூப்பர்.விஜய்க்கு இந்த படத்தில் முதல் பாதியில் ஒரு பைட்தான் என்ன அதிசியம் ஒபெநிங் பைட் இல்ல.அப்புறம் ஆ ஊனு கத்தாமல் கொஞ்சம் சாந்தமா வருகிறார்.\nவிஜய் இதில் ப்ளஸ் டூ(நாலு வருஷம் கோட்) முடித்து கல்லூரியில்\nசேரும் மாணவராக(ஒன்னும் சொல்றதுக்கு இல்ல\nஅனுஷ்கா, வழக்கான விஜய் படத்தில் வந்து போகும் கதாநாயகி\nதா��் என்றாலும் அனுஷ்கா ஜூப்பர்.சத்யன் மற்றும் ஸ்ரீநாத்தின்\nகாமெடி ஓகே.அப்புறம் இந்த காலேஜ் சீனில் ஒரு மரத்துக்கிட்ட\nஅனுஷ்காவா கூட்டிட்டு போய் விஜய் கொடுக்கும் முகபாவங்கள்\nநல்லா இருந்தது.அப்ப படம் சூப்பர்ஆ\nபடத்தின் கதை ஒன்றும் புதிதல்ல என்றாலும் முதல் பாதி ஓரளவுக்கு வேகமாவே போகிறது.இன்டெர்வல்க்கு கொஞ்சம் முன்னாடி இருந்து தான் விஜயின் விஸ்வரூபம் எட்டி பார்க்கிறது. அந்த பெரிய அருவியிலிருந்து குதிக்கிறார் அதெப்படிங்க கரெக்ட்ஆ குருவியிலும் அந்த ரயிலை பறந்து புடிக்கும் போது இன்டெர்வல் விடுவாங்க இந்த படத்திலும் அருவியில் இருந்து குதிக்கும் போது இன்டெர்வல்.ஆனா ஒண்ணுங்க அவரு குதிக்கும் போதும் ஒரே ஸ்டில்லில் தான் நிற்கிறார்.\nவிஜய்க்கு சட்டை தைக்கும் போது பட்டன் இல்லாம தச்சிட்டாங்க\nபோல எப்போவும் சட்டை தொறந்தே இருக்கு.அது ஏன் விஜய்\nபடத்தில் மட்டும் ரவுடிங்க போது மக்களுக்கு ரொம்ப தொந்தரவு\nகொடுக்குராங்கனு தெரியல.அப்புறம் அந்த கையை கிழே\nஇறக்கியவுடன் காப்பு மேலே ஏறுமே அது ஏறுன மட்டும்\nபரவாயில்லை ஒரு பெரிய கல்ல உடைப்பாரு பாருங்க கேட்டா ஹீரோயிசம்னு சொல்வாங்க\nரெண்டாவது பாதி, சத்தியமா முடியுல\nஅந்த வில்லன் தொல்லை ரெட் படத்திலயே தாங்காது இதுல\nவேற வந்து கதை சொல்லி மொக்கை போட்டுட்டு இருப்பான்,\nரொம்ப பலவீனமான வில்லன் என்றே சொல்லவேண்டும்.\nஅப்புறம் விக்ரமன் படத்தில் ஒரு பாட்டில் பணக்காரன் ஆவது\nபோல் இதில் விஜய் ஒரு பாட்டில் நல்ல தாதாவாக ஆகிறார்.\nவிஜய் ஒரே பாட்டில் வளர்வது,வில்லன் படிக்கட்டில் உட்கார்ந்து\nகவலைப்படுவது,சாயாஜி மாறுவது என்று பல அதுகள் இருக்கின்றன.\nஅதே போல் நண்பனை கொல்வது,அனுஷாவை யார் என்று\nதெரியாது சொல்வது என்பதையெல்லாம் பல படத்தில்\nஒரு நிமிஷம் இருங்க போன் வருது…\nமுருகா : படம் எப்படி இருக்குனு கேக்கமாட்டேன் எனக்கு ஒரு சந்தேகம்\nமுருகா: ட்ரைலர்ல சின்ன தாமரை பாட்டுக்கு ஒரு விக் வச்சிட்டு\nவிஜய் வராரே எதுவும் மாறு வேஷத்தில் வராரா\nஜெட்லி : டேய் நீ வேற சும்மா இருடா ஒரு பாட்டுக்கு மட்டும்\nவாராரு மச்சி….சரி வை நான் அப்புறம் பண்றேன்.\nநான் ஒரு வேளை விஜய் ரசிகனாக இருந்தால்:\nபடம் செம மாஸ்.என்ன பைட் கொஞ்சம் கம்மி.\nவிஜய் டான்ஸ் நோ சான்ஸ்.விஜய் காமெடி எல்லாம்\nசூப்பர்.அந்த ��ாப்பு கையில் ஏறுரா சீன்லாம் கலக்கல்.\nநான் ஒரு வேளை அஜித் ரசிகனாக இருந்தால்:\nஎன்னயா படம் இது, கையாள குத்தி கல் எல்லாம்\nஉடைக்கிறாரு.அதுவும் அந்த அருவியில் இருந்து\nகுதிக்கிற சீன் செம காமெடி அதை விட காமெடி\nவிக் போட்டுட்டு ஒரு பாட்டுக்கு வர்றது.சாமிக்கிட்ட\nமட்டும் சந்தாம பேசுவாராம் எனக்கு என்னமோ போன\nபடத்துல கொடுத்த ஆப்பு தான் சாந்தமா பேச வச்சிருக்குன்னு\nநான் ஒரு சராசரி சினிமா ரசிகன் என்பதால்:\nஇரண்டாவது பாதி முழம் முழம்ஆக பூ சுற்றி கொண்டே இருக்கிறார்கள்.படம் வேற மூணு மணி நேரம் முடியல..\nநான் போக்கிரி படத்தை கிளைமாக்ஸ் தவிர பத்து தடவை\nமேல பார்த்து இருக்கிறேன் ஆனால் வேட்டைக்காரன்\nஎங்கையோ தேங்கிடுச்சு.முதல் பாதி கதை இல்லை என்றாலும்\nபோர் அடிக்காம போச்சு ஆனால் ரெண்டாவது பாதியில் சில\nஇடங்களில் முக்கியமா வில்லன் வரும் இடம் ரொம்ப போர்.\nசில காட்சிகளை நம்ப மனம் மறுக்கிறது.\nவேட்டைகாரனுக்கு இரண்டாவது பாதியில் எந்த\nமிர்ச்சி சிவா நடிக்கும் தமிழ் படத்தின் ட்ரைலர் போட்டாங்க\nவிஜய்,சன் பிக்சர்ஸ் – இவர்களில் யார் அடுத்த ராமராஜன்\nராமராஜன் படமே இல்லாத நிலையில் அவருடைய பேட்டி குமுதத்தில் வந்தது.அதில் அவர் சொன்ன ஒரு வாசகம் எனக்கு ரொம்ப பிடித்தது.”நான் தொடர்ந்து இருபத்தியாறு படம் ஹிட் கொடுத்தவன்.இதை யாராலும் முறியடிக்க முடியாது..”. இதை படித்தப் பிறகு உருண்டு புரண்டு சிரித்தேன். கூடிய விரைவில் ராமராஜனின் நிலை விஜய்க்கு வரும் நாள் வெகு தொலைவில் இல்லை. விஜய்யும் பிரசாந்த்,ராமராஜன் போல ஒரு காமெடி பீஸ் ஆகாமல் இருக்க இந்த ஸ்டிரியோ டைப் படங்களைத் தவிர்ப்பது நல்லது.\nஆனால் விஜய் ராமராஜன் ஆக விட மாட்டோம்.ராமராஜனின் கதி எங்களுக்கு தான் நேர வேண்டும் என்று சன் பிக்சர்ஸ் அடம் பிடிக்கிறது.விதி வலியது. வேட்டைக்காரன் இப்படி கேவலமாக இருப்பது தெரிந்தும் சுறாவுக்கு வலை வீசி இருக்கிறார்கள்.\nவிலை தான் ரொம்ப ஜாஸ்தி.காஸ்ட்லி சுறா.நாங்க எல்லாம் காஸ்ட் கட்டிங்கில் பிழைப்பு நடத்தும் பார்ட்டிகள்.ராமராஜனாவது தொடர் ஹிட் குடுத்து சாப்பிட வழியில்லாமல் இருக்கிறார்.இவங்க எல்லாம் தொடர் மொக்கைகள் குடுத்து என்னை சாப்பிட விடாமல் செய்து விடுவார்கள் போல. ஒவராக மொக்கை படங்கள் வெளியிடாதீங்க.அப்புறம் எ���்திரன் கதி அதோ கதி தான்.அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமே நஞ்சு இப்படி மிதமிஞ்சிய விஷத்தைக் குடுக்குறீங்களே. எந்திரன் ஆலாகாலம் விஷமாகி விடும்.\nகுருவி செத்துப் போச்சு.வில்லு நெளிஞ்சு போச்சு.அப்ப வேட்டைக்காரன் என்ன பண்ணப் போறான் என்று நேற்று நண்பன் சொன்னான். கோட்டிக்காரன் ஆக்கிப் புடுவான் அப்படி சொன்னேன். அதே மாதிரி ஆகிப் போச்சே மக்கா.\nஇனிமே எப்ப விஜய் படம் பாப்பேன்னா சாரு ஆன்லைன்ல என்னைக்கு விமர்சனம் வருதோ அன்னைக்கு தான் நானும் படம் பாப்பேன்.\nராமராஜன் செய்த தப்பு – எப்ப பாத்தாலும் பாட்டுப் பாடுறது.மாட்டைக் கூட பாட்டாலே அடக்குறது.தெம்மாங்கு பாட்டுக்காரன்,வில்லுப் பாட்டுக்காரன்,கரகாட்டக்காரன்,எங்க ஊரு காவல்காரன் இப்படி நடிச்சே காணாம போயாச்சு.\nவிஜய் படத்திலையும் அது தான் நடக்குது எதாவது ஊர்ல இருந்து கிளம்ப வேண்டியது – இன்னோரு ஊருக்கு போய் ஆ (இல்ல நீங்க நினைக்கிற மாதிரி இல்ல.) ஆள் அடிக்கிறது.இதை அருண் விஜய் வரை எல்லோரும் பண்ணிட்டாங்க.அதனால் ரூட்டை மாத்துங்க.இல்ல சுறா இறாவாகிரும்.\nராமராஜனாவது எம்.பி ஆனாரு.இப்படியே நடிச்சா அப்புறம் எம்பி கூட குதிக்க முடியாது. சன் பிக்சர்ஸ் வெளியிட்ட தெனாவட்டு படத்துக்கும் வேட்டைக்காரன் படத்துக்கும் அதிகம் வித்தியாசம் இல்லை. ராமராஜனுக்கு டவுசர் என்றால் விஜய்க்கு முக்கா பேன்ட். இந்த படம் நல்லா இருக்குன்னு விஜய் ரசிகர்கள் சொன்னால் அவர் இந்த மாதிரி தொடர்ந்து மொக்கை படம் கொடுத்து இன்னும் கொல்வார்.\nபேசாமல் காதலுக்கு மரியாதை படத்தை ரீமேக் பண்ணுங்க.\nசன் டிவிக்கு – பசங்க,ஈரம் அது மாதிரி படங்களை வாங்குங்க.இந்த ஈர வெங்காயத்தை எல்லாம் எடுத்து எங்களுக்கு உள்காயம் உண்டாக்காதீங்க.\nவேட்டைக்காரன் – பார்டரில் பாஸ்\nரஜினி படத்திற்கு தான் இப்படி ஒரு ஓபனிங்கைப் பார்த்திருக்கிறேன். ரஜினியின் அடுத்த வாரிசாக தமிழ் ரசிகர்களால் அறியப்பட்டாலும், விஜய்யின் இந்த உயரம் நிஜமாகவே பிரமிக்க வைக்கிறது தியேட்டருக்கு போகும்போது இன்னோரு தியேட்டரைக் கடக்க வேண்டி வந்தது. பத்து நிமிடம் ட்ராஃபிக் ஜாமாகுமளவு கூட்டம். தியேட்டரின் எல்லா பக்கங்களிலும் நீஈஈஈஈள நீஈஈஈஈள ஃப்ளக்ஸ் பேனர்கள். பேனர்களில், எஸ்.ஏ.சி, விஜய், சஞ்சய் என்று தலைமுறைகள் தியேட்டருக்கு போ���ும்போது இன்னோரு தியேட்டரைக் கடக்க வேண்டி வந்தது. பத்து நிமிடம் ட்ராஃபிக் ஜாமாகுமளவு கூட்டம். தியேட்டரின் எல்லா பக்கங்களிலும் நீஈஈஈஈள நீஈஈஈஈள ஃப்ளக்ஸ் பேனர்கள். பேனர்களில், எஸ்.ஏ.சி, விஜய், சஞ்சய் என்று தலைமுறைகள் ஹாட்ஸ் ஆஃப் டு யூ விஜய்\nவேட்டைக்காரன். வெகுநாள் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட படம். எதிர்பார்ப்பை எந்த அளவு பூர்த்தி செய்திருக்கிறது…\nவழக்கமான விஜய் படம். போலீஸ் ஆகும் ஆசையில், சென்னைக்கு படிக்க வரும் விஜய் தோழி ஒருத்திக்கு நேரும் கொடுமை கண்டு பொங்குகிறார். அதனால் வில்லன் & கோ-வால் பழிவாங்கப்படுகிறார். படிப்பு, பிழைப்பு எல்லாம் போய்விட தான் ரோல் மாடலாக நினைத்துக் கொண்டிருக்கும் போலீஸ் அதிகாரி தேவராஜுடன் சேர்ந்து இவரும் தாதா ரேஞ்சுக்கு மாறி… ஆஆஆஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்…\nமுன்பாதி காமெடி, பின்பாதி ஸ்பீடு என்று நண்பர்கள் சொன்னார்கள். எனக்கு முன் பாதியின் காமெடி ஸ்பீடாகவும், பின்பாதியின் ஸ்பீடு, காமெடியாகவும் தெரிந்தது.\nவிஜய் ஒரே பாணி கதையில் நடிப்பது என்று முடிவு கட்டி விட்டார். அவருக்கும் வேறு வழியில்லை, நமக்கும்.\nஅனுஷ்கா இந்த மாதிரியான படத்தில் ஹீரோயின் என்ன செய்வாரோ அதைச் செய்கிறார். நல்ல அழகி. நடிப்பும் வருகிறதுதான். ஆனாலும் என்னமோ ஒண்ணு மிஸ்ஸிங்\nமுதல் பாதியில் சத்யன் காதலியின் கல்யாணத்தை நிறுத்தும் ஐடியா அருமை. அதேபோல, விஜய்யைக் காப்பாற்ற போலிஸ் அதிகாரி தேவராஜைத் தேடி அனுஷ்கா போகும்போது அங்கே நடக்கும் திருப்பமும் நம்மை எதிர்ப்பார்ப்பிற்குள்ளாக்குகிறது.\nபடத்தில் என்னைக் கவர்ந்தவர் அந்த வில்லன் வேதநாயகம். வெற்றிவிழாவின் ஜிந்தா குரலே கலக்கலாய் இருக்கிறது. ‘சிவனும் நானும் வேறில்லை’ என்று அடிக்கடி சொல்லிக்கொண்டே இருக்கிறார். சொல்லிக் கொண்டே இறக்கிறார். விஜயின் கல்லூரி நண்பராக வரும் (பேரு மறந்து போச்சு குரலே கலக்கலாய் இருக்கிறது. ‘சிவனும் நானும் வேறில்லை’ என்று அடிக்கடி சொல்லிக்கொண்டே இருக்கிறார். சொல்லிக் கொண்டே இறக்கிறார். விஜயின் கல்லூரி நண்பராக வரும் (பேரு மறந்து போச்சு) நடிகரும் கவர்கிறார். நன்றாகவே காமெடி வருகிறது அவருக்கு\nஒரு பெரிய கருங்கல்லை கையாலேயே உடைக்கிறார். பட்டு வேட்டியில் சட்டை, லுங்கியில் பேண்ட். காஸ்ட்யூம்ஸ் சொதப்பல். வழக���கமான விஜய் ஸ்பெஷலான டான்ஸ் ஸ்டெப்ஸ், இதில் மிஸ்ஸிங். ஏதோ புது முக நாயகனுக்கு போட்டிருப்பது போல அமைத்திருக்கிறார்கள். இருந்தாலும்….\nசீனுக்கு சீன் கவர்கிறார் விஜய். இந்தப் படத்தில் விஜயின் டயலாக் டெலிவரி – க்ளாஸ் அனுஷ்காவின் பாட்டியிடம் ஒருமாதிரி, அனுஷ்காவிடம் ஒரு மாதிரி, வில்லனிடம் ஒரு மாதிரி என்று மாடுலேஷனில் வித்தியாசம் காட்டி அசத்தியிருக்கிறார். அனுஷ்காவோடு லிப்-டு-லிப் கிஸ் வேறு இருக்கிறது\nவசனங்கள் – பல இடங்களில் நன்றாகவே இருக்கிறது.\nஇசை: பாடல்கள் ஏற்கனவே பலமுறை கேட்டு ஹிட்டாகிவிட்டது. (ஆனாலும் சின்னத்தாமரை பாடலில் விஜய்க்கு மேக்கப் போட்டவரை கையெடுத்துக் கும்பிடலாம் தாங்கல) பின்னணி இசையைப் பொறுத்த வரை ஆக்‌ஷன் சீன்களில் பெப் ஏற்றும் விஜய் ஆண்டனி, வசன காட்சிகளின் பின்னணியின் டிஜிட்டல் எஸ்.ஏ.ராஜ்குமாராக மிரட்டுகிறார். இரைச்சலும் அதனால் காதுவலியும்தான் மிச்சம்.\nஇடைவேளைக்குப் பின் கொஞ்சம் செதுக்கியிருந்தால் எல்லார் மனதையும் வேட்டையாடியிருக்கலாம். இந்த வேட்டைக்காரன் – விஜய் ரசிகர்களை மட்டுமே வேட்டையாட எடுக்கப்பட்டிருக்கிறான். ஆனாலும் சலிக்காமல் போவதால் ஓரளவு ஓடுமென்றே சொல்லலாம்\nவிஜயின் அவ்வ்வ்வ் மன்னிச்சுடுங்க சன் பிக்சர்ஸின் …… வேட்டைக்காரனை\nடரியலாக்கி வந்த குறுஞ்செய்திகள் சில……\n1. காதல் என்பது விஜய் படம் மாதிரி.\nவிஜய்: இல்லை 200நாள் ஓடனும்\nடைரக்டர்: ஜோக் அடிக்காதிங்க சார்\nவிஜய்: ங்கொய்யால முதல்ல ஜோக் அடிச்சது யாரு\n3.ரிப்போர்ட்டர் : சார் உங்களோட வேட்டைக்காரன் படத்தின் ரிலீஸ் தேதி\nதள்ளி போய்ட்டே இருக்குதே ஏன்\nவிஜய் : சென்சார் போர்டு மெம்பர்ஸ் படத்த பாக்க பயப்படுறாங்க.\n4.முதல் பரிசு அடையார்ல பிளாட்,\nபோட்டி நடக்கும் இடம்: சேப்பாக்கம் கிரவுண்டு.\nதகுதி: எதையும் தாங்கும் இதயம்\nபோட்டி என்னன்னா, விஜய் நடிச்ச ஒரு படம் பாக்கனும்\nபோட்டியின் விதிகள் : படம் பாக்கும் போது வாந்தி எடுக்கக்கூடாது,\nஅவர் என்ன பண்ணினாலும் திட்டாம படம் பாக்கனும்…\n5.விஜய் அரசியலில் சேர்ந்து தமிழ்நாட்டின் முதலமைச்சரானால் தன்னுடைய முதல் பட்ஜெட்டை எப்படி தயாரிப்பார்.–\nஆந்திராவின் பட்ஜெட்டை ஒரு ஜெராக்ஸ் காப்பி எடுப்பார் (ரீமேக்)\n6.குயில புடிச்சி கூண்டில் அடைச்சு கூவ சொல்லுகிற உலகம்\n“விஜய” ��ுடிச்சி காச கொடுத்து நடிக்க சொல்ற உலகம்\nஅது எப்படி நடிக்கும் ஐயா..\nபடம் எப்படி ஓடும் ஐயா\n7.விஜயின் அடுத்த 7 படங்கள் வேட்டைக்காரன்,\nசமையல்காரன், குடிகாரன், பைத்தியக்காரன், பிச்சைக்காரன், குடுகுடுப்பைக்காரன்\n8.டிரைவர் : சாரி சார் பெட்ரோல் டிரை ஆகிடிச்சு..\nஇனிமேல் வண்டி ஓரு அடி கூட முன்னாடி நகராது\nவிஜய்: சரி ரிவர்ஸ் எடு வீட்டுக்காவது போகலாம்.\n9. 140 பேரைக் கொன்ற சதாமுக்கு தூக்குத்தண்டனை.\n6 கோடி பேரை கொல்ல வரும் வேட்டைக்காரன் விஜய்க்கு என்ன தண்டனை\n10.எமன் : நான் உன் உயிரை எடுக்க போகிறேன்.\nஉன் கடைசி ஆசை என்ன\nவிஜய்: நான் நடிச்ச வேட்டைக்கரன்படத்தை நீங்க பாக்கனும்.\nஎமன் : ங்கொய்யால நான் உன்ன கொல்ல பாத்தா\nநீ என்ன கொல்ல பாக்குறியே…….\n11.ரிப்போர்ட்டர்: விஜய் சார் ஏன் வேட்டைக்காரன் வேளியாகும் தேதிய சொல்லலமட்றீங்க\nவிஜய்: சாகுற நாள் தெரிஞ்சா வாழ்ற நாள் நரகமாயிடும்\nபடம் நல்லாயிருக்கான்னு சிரிப்பவர்களுக்குத்தான் இந்தப் பதிவு. நான் கேட்டவரை மவுத் டாக் பாசிட்டிவ்தான். சிக்னலில் நின்ற போது பேசிக் கொண்டிருந்த இருவர், அலுவலகத்தில் மொபைலில் பேசியவர், என்னுடன் படம் பார்க்க வந்ததிலே சிலர் என எங்கும் படத்தைப் பற்றி நல்ல டாக்கும் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. எனக்கு பிடிக்கவில்லை என்பதால் படம் யாருக்குமே பிடிக்காது என்பதில்லை. கடைசியாக எனக்கு பிடித்த விஜய் படம், நம்புங்கள் போக்கிரி அல்ல. சச்சின். திருப்பாச்சியெல்லாம் ஏண்டா என்று வெளிவந்தேன் சிங்கப்பூர் தியேட்டரில் இருந்து. ஆனால் தமிழகத்தில் அதன் ரிசல்ட் பிளாக்பஸ்டர்.\nவேட்டைக்காரனும் திருப்பாச்சியும் பல விஷயங்களில் ஒன்று. இரண்டுமே ஒரே ஃபார்முலா. முதல் பாதி முழுவதும் காதல்,காமெடி. இண்டெர்வல் பிலாக்கில் ஒரு ட்விஸ்ட்டோ, சவாலோ இருக்கும். இரண்டாம் பாதி ஆக்‌ஷன் மேளா.இது புது ரூட்டல்ல. அண்ணாமலை ரூட்தான். விஜயைத் தவிர யாரும் இப்படி ஒரு படத்தில் நடிக்க மாட்டார்கள் என்று கிண்டலாக சொன்னார் ஒரு பதிவர். வேறு யார் நடித்தாலும் செட்டாகாது என்பதற்கு திருப்பாச்சி,சிவகாசி வெற்றியைத் தொடர்ந்து திருப்பதி, தர்மபுரி என்று பாதாளத்திற்கு சென்ற பேரரசுவே சாட்சி. இத்தனைக்கும் அஜித்தும், விஜயகாந்தும் மாஸ் ஹீரோக்கள்தான். விஜய்க்கு இது சரியான பாதையாகத்தான் எனக்கு தெரிகிறது. அவர் படங்கள் பெர்லின் திரைப்பட விழாவுக்கு எல்லாம் போவதில்லை. அதிகபட்சம் திருவனந்தபுரம்தான். ஆனால் பிரச்சினை திரைக்கதை. வில்லனிடம் ஹீரோ மோதும் காட்சிகளில் புத்திசாலித்தனம் இருந்தால் என்னால் ரசிக்க முடிகிறது.\nஉதாரணம் திருவிளையாடல் ஆரம்பம். ஒவ்வொரு காட்சியும் தனுஷ் தனது புத்திசாலித்தனத்தால் பிரகாஷ்ராஜை திணறடிப்பார். அப்படி ஒரு படத்தில் விஜய் நடித்தால் மரண மாஸ். ஆனால் அந்தப் படத்தில் அந்த மாஸ் மிஸ். வேட்டைக்காரனின் குறையாக நான் கண்டது இந்த புத்திசாலித்தனத்தை மட்டும்தான். மற்றபடி இசை,காமெடி, விஜயின் சேஷ்டைகள் என எல்லா டிபார்ட்மெண்ட்களிலும் படம் ஸ்கோர் பண்ணுகிறது. முதல் பாதி இரண்டே இரண்டு பாடல்கள்தான். ஆனால் 90 நிமிடம். நிச்சயம் அதை நம்மால் உணர முடியவில்லை. முதல் பாதியில் ஒரே குறை அந்த அருவி சீன். முதல் நாள் ரசிகர்களே அதை ரசிக்கவில்லை. குருவியில் செய்த அதே தவறு. மற்றபடி முதல் பாதி நன்றாகவே இருக்கிறது.\nஇரண்டாம் பாதியில் ஏற்கனவே ஹிட்டடித்த புலி உறுமுது பாடல் முதலில் வருகிறது. முதலில் சின்னத்தாமரைப் பாட்டு, இரண்டாவதாக புலி உறுமுதுவைப் போட்டிருக்கலாம். படத்தின் வேகத்திற்கு உதவியிருக்கும். அம்மன் பாட்டு என்று கிண்டலடித்தவர் கூட திரையில் நன்றாக இருப்பதாக சொன்னார். அடுத்தடுத்த காட்சிகள்தான் வேகத்தடைகள். தன் நண்பனை போட்டுத் தள்ளிய வில்லனின் மகனை விஜய் கொல்லும் சீனில் கொஞ்சம் கூட கோபமே இல்லாமல் “உன் புள்ளைக்கு மொள்ளமாறித்தனம் கத்துக் கொடுத்த. ரவுடித்தனம் செய்ய கத்துக் கொடுத்த. நீச்சல் அடிக்க கத்துக் கொடுத்தியா” என்கிறார் சிரித்துக் கொண்டே. இதைத்தான் அதிஷா “அடிக்கிற சுனாமியில் கிடைக்கிற அல்வாத்துண்டை ரசிக்கவா முடியும்” என்கிறார். க்ளைமேக்ஸ் மகா கொடுமை. இந்த கடைசி அரை மணி நேரத்தால் படமே மொக்கை என்கின்ற லெவலுக்கு ஆக்கிவிட்டார்கள்.விஜயின் கடைசி மூன்று படங்களிலுமே க்ளைமேக்ஸ் சப்பைதான்.\nதமிழ் சினிமா கற்றுக் கொள்ளாத இன்னொரு விஷயம் நேரம். ”2.15 மணி நேரம்தான் படம் ஓடுது. அதனால் இந்த சினிமாவுக்கு போக வேண்டாமென்று” ஆ முதல் இசட் வரை எந்த ஏரியா ரசிகனும் கவலைக் கொள்வதில்லை. இருந்தாலும் 3 மணி நேரம் படம் எடுப்பேன் என்று மல்லுக்கு நிற்கிறார்கள். படம் ஜவ்வு என்று டாக் வந்தவுடன் தியேட்டரிலே எடிட்டிங் நடக்கிறது. ஜி யில் தொடங்கி கந்தசாமி, பொக்கிஷம் என இது தொடர்ந்துக் கொண்டேதான் இருக்கிறது. வேட்டைக்காரனையும் கொஞ்சம் வெட்டலாம். விறுவிறுப்பு கூடும்.\nபடத்தில் விஜயிடம் நான் ரசித்தவை: சஞ்சய் ஆடுவதை கொஞ்சம் பெருமையுடனும் நக்கலாக பார்த்து சிரிப்பது, டிரெயின் சீன்,“உங்களுக்கு ஒரு புள்ளை இருந்தா நம்பி அனுப்புவீங்க இல்ல” என்று சொல்லும் இடம், டயலாக் டெலிவரி, ”உனக்கெல்லாம் போலிஸ்காரன் பத்தாதுடா. வேற வேற வேட்டைக்காரன் தாண்டா” என்று கர்ஜிப்பது(இது டிரெய்லரில் பார்க்கும் போது அவ்வளவாக எடுபடவில்லை), என் உச்சி பாடலில் தலைகீழாக நடப்பது..\nகுருவி, வில்லு வந்த போது பதிவர்களில் ஒருவர் கூட நன்றாக இருந்ததாக எழுதவில்லை. ஆனால் வேட்டைக்காரனை லக்கி ஓக்கே என்கிறார். பரிசல் பாஸ் ஆகிவிட்டதாக சொல்கிறார். ஜெட்லீ முதல் பாதி சூப்பர் என்கிறார். சிங்கப்பூர் சேவியர் தூள் என்கிறார். இன்னும் சிலர் நன்றாக இருப்பதாகவே எழுதி இருக்கிறார்கள். ஆஸ்திரேலியாவில் இருக்கும் என் கல்லூரி நண்பன் அழைத்து எத்தனை முறை பார்த்தாய் என்றான். ரெண்டு தடவடா என்றால், இப்படி ஒரு தல படம்(அவன் அஜித் ஃபேன்) வந்திருந்தால் நான் வீட்டுக்கே போக மாட்டேன். நாலு ஷோவும் பார்ப்பேன் என்கிறான். சத்யமில் வியாழன் வரை 90% ஃபுல் ஆகிவிட்டது. இது படத்தின் மவுத் டாக் வெளிவந்த பின் ரிச்ர்வ் செய்யப்பட்ட நாட்கள். ஆக வேட்டைக்காரன் விஜய்க்கு வெற்றிப்படம் என்பது உறுதி ஆகிவிட்டது. எனக்கு பிடிக்கிறதா இல்லையா என்பது பெரிய விஷயமே இல்லை.அதே போல்தான் மற்றவர்களுக்கும்.\nவேட்டைக்காரன் எவ்வளவு பெரிய வெற்றி, விஜய்க்கு இது மறுவாழ்வா, விஜயின் கடந்த கால தோல்விகள்.. இன்னும் பல விஷயங்களைப் பற்றிய என் பார்வை விரைவில்…\nவேட்டைக்காரன் – கடுப்பைக் கிளப்புறார் யுவர் ஆனர் - சாரல் says\n நடிகர் விஜய் முன்வந்து ஈழத்தமிழர்களே உங்களுக்கு மானம் ரோசம் என்றேதாவது இருந்தால் என்னைப் புறக்கணித்துக் காட்டுங்கள் என காட்டமாகச் சொன்னாலும் புலம்பெயர்ந்த நாடுகளில் வேட்டைக்காரன் வெற்றிகரமாகத்தான் ஓடும் என்ற நேற்றைய நண்பரது வாக்குமூலத்தை முதலிலேயே சொல்லி விடுகிறேன். அதில் உண்மையும் இருக்கலாம்.\nபுறக்கணிப்புக்களின் தேவை புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு இருக்கிற���ு என்பதை மறுக்க முடியாது. அதனால் ஏற்படுத்தவிருக்கும் அரசியல் பொருளாதார நோக்கங்களை விடுத்துப் பார்த்தாலும் – புலம்பெயர்ந்த நாடுகளில் ஈழத்தமிழர்கள் திரட்டப்படக் கூடிய சக்தியாக இருக்கிறார்கள் என்ற செய்திக்காகவேனும் புறக்கணிப்புகளின் தேவை உள்ளது. ஆனால் பிரச்சனை என்னவென்றால் – ஈழத்தமிழர்கள் திரட்டப்படக்கூடிய சக்தியா என்பதுதான். என்னளவில் பொதுவாகவே தமிழர்கள் ஒரு சக்தியே அல்ல என்ற முடிபுக்குப் பின்னால் ஈழத்தமிழர்களாவது சக்தியாவது..\nஅண்மைய நாட்களில் Facebook இலும் ட்விட்டரிலும் சில மறுமொழிகளிலும் ஆங்காங்கே எழுதிய குறிப்புக்கள் இவை, முன்பாக சில உண்மைகள்\nஇலங்கைக்கு அன்னியச்செலாவணியைப் பெற்றுக் கொடுக்கின்ற அங்கிருந்து ஏற்றுமதியாகின்ற பொருட்களை இன்னும் யாரும் தவிர்க்கவில்லை. தெரிந்த ஒரு புள்ளிவிபரம் சொல்கிறேன். சுவிற்சர்லாந்தில் 140 க்கும் மேற்பட்ட சின்னதும் பெரியதுமான ஈழத்தமிழர்களால் நடாத்தப்படுகின்ற விற்பனை நிலையங்கள் உள்ளன. வாரத்திற்கு 200 kg இலிருந்து 2000 kg வரை அவர்களுக்கான கடலுணவை இலங்கையிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் இறக்குமதி செய்கிறார்கள். கிட்டத்தட்ட 50 000 kg கடலுணவு வாரத்திற்கு இறக்குமதியாகிறது. இதற்காக 350 000 அமெரிக்க டொலர்கள் வாரத்திற்கு சுவிற்சர்லாந்தில் இருந்து மட்டும் அன்னியச் செலாவணியாக இலங்கைக்கும் இந்தியாவிற்கும் போகிறது.\nஇது வாரக்கணக்கு. அதுவும் சுவிற்சர்லாந்திலிருந்து மட்டும். இனி மாதத்திற்கும் அதேபோல மற்றைய ஐரோப்பிய கனடா நாடுகளிற்கும் கணக்குப் பாருங்கள். ஒப்பீட்டளவில் சுவிற்சர்லாந்தில் ஈழத்தமிழர்களின் தொகை குறைவென்பதையும் மனதில் வையுங்கள்.\nவேட்டைக்காரனுக்குப் பின்னால் ஒரு ரத்தக் கதையிருக்கென்று கதைவிடுகிறவர்கள் – இலங்கைக் கடல் மீனில் உண்மையாகவே தமிழன் ரத்தம் இருக்கென்றதை வசதியாக மறந்து விடுகிறார்கள். கடைக்காரர்களிடம் பேசினால் ஏன் இத்தாலியிலிருந்து நோர்வேயிலிருந்து இறக்குமதி செய்யலாமே என்றால் (ஒருவேளை இத்தாலி சோனியா பிறந்த நாடு என்பதால் வேண்டாம் என்கிறார்களோ ) இல்லையாம் சனத்துக்கு தமிழ் மீன்தான் வேண்டுமாம்.\nநான் தெளிவாகவே சொல்லிவிடுகிறேன். புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களுக்கு வரையறைக்குட்பட்ட வகையில்த்தான் தமிழீழம் வேண்டும். ��ிறிலங்கன் எயர்லைன்ஸ் இல் பயணிக்க வேண்டாம் என்றால் அப்போது தமிழீழத்தை விட மலிவான கட்டணம்தான் முக்கியம். இலங்கைப் பொருட்களைப் புறக்கணியுங்கள் என்றால் அப்போதும் தமிழீழத்தை விட தமிழ் மீன்தான் முக்கியம். இவர்களுக்கு ஏற்றமாதிரி புறக்கணிப்புக் கோருவதென்றால் இனி சுவிஸ் தமிழர்களே கனேடிய டொலர்களைப் புறக்கணியுங்கள் என்றோ அல்லது கனேடியத் தமிழர்களே சுவிஸ் பிராங்குகளைப் புறக்கணியுங்கள் என்றுதான் கோர முடியும்.\nஐரோப்பாவில் ஈழத்தமிழ் தொலைக்காட்சிகள் 3 இருக்கின்றன. அதிலொன்று இலங்கையிலிருந்து ஒளிபரப்பாகின்றது. இன்னொன்று கட்டண ஒளிபரப்பில் தன்னை இந்தத் தேசியம் தன்னாட்சி என்ற சிக்கல்களில் மாட்டாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. மற்றயது பாவம் இந்தச் சனத்தை நம்பி தமிழ்த் தேசியம் தனிநாடு என்ற கோதாவில் இறங்கி சம்பளங்கள் கூட கொடுக்க முடியாத சிக்கலில் இழுத்து இழுத்து ஓடிக்கொண்டிருக்கிறது.\nஆனால் கலைஞர் தொலைக்காட்சிக்கும் – சன் தொலைக்காட்சிக்கும் இருக்கிற வரவேற்பில் அவர்கள் தமது குழுமத் தொலைக்காட்சிகளை எட்டு பத்து என இறக்கிக் கொண்டிருக்கிறார்கள். அவை மக்களது தெரிவென்பதே நிஜமாகினும் தம்மை ஒரு யூத இனம் என கனவு கண்டு கொண்டிருக்கிற தம்மை ஒரு எதுமாதிரியுமில்லாத புதுமாதிரியான இனம் எனச் சொல்லிக் கொண்டிருக்கிற கூட்டமொன்றின் வண்டவாளங்கள்தான் இவை.\nvijayவேட்டைக்காரனைப் புறக்கணிக்கக் கோருவோர் மீதும் கோருகிற மக்கள் மீதும் இருக்கிற என் பார்வைகள் இவைதான். ஒரு சினிமாவைப் புறக்கணிக்கக் கோருகிறவர்களும் சினிமாத்தனமாகவே கோருகின்றனர். அல்லாதுவிடின் விஜய் மன்னிப்புக் கேட்காவிட்டால் ச்சும்மா அதிரப்போது பாருங்க என்ற வார்த்தைகள் எப்படி வரும். இதைப்பார்த்தால் யாரோ ரஜினி ரசிகர்தான் இந்தப் புறக்கணிப்பைக் கோரியிருக்கிறார் போலத் தெரிகிறது. மற்றையது புறக்கணிப்பைக் கோருவதற்கான காரணங்கள். இந்திய பொருளாதாரம் எதிர் ஈழத்தமிழர் பணம் என்கிற நிலையில் – அது இந்திய பொருளாதாரத்தில் சிறு சிறு துளியே ஆயினும் – அங்கு திரட்டப்பட்டிருக்கிற ஈழத்தமிழர்களின் சக்தியைத் தெரியப்படுத்தல் என்ற நிலையிலன்றி விஜய் காங்கிரசோடு கதைத்தார் இதைப்பார்த்தால் யாரோ ரஜினி ரசிகர்தான் இந்தப் புறக்கணிப்பைக் கோரியிருக்கிறா��் போலத் தெரிகிறது. மற்றையது புறக்கணிப்பைக் கோருவதற்கான காரணங்கள். இந்திய பொருளாதாரம் எதிர் ஈழத்தமிழர் பணம் என்கிற நிலையில் – அது இந்திய பொருளாதாரத்தில் சிறு சிறு துளியே ஆயினும் – அங்கு திரட்டப்பட்டிருக்கிற ஈழத்தமிழர்களின் சக்தியைத் தெரியப்படுத்தல் என்ற நிலையிலன்றி விஜய் காங்கிரசோடு கதைத்தார் விஜய் அன்ரனி இலங்கை இராணுவ வானூர்தியில் சென்றார் விஜய் அன்ரனி இலங்கை இராணுவ வானூர்தியில் சென்றார் சிங்கள ராணுவப் பாட்டுப் பாடியவர் இதில் பாடியிருக்கிறார் சிங்கள ராணுவப் பாட்டுப் பாடியவர் இதில் பாடியிருக்கிறார் என்ற காரணங்கள் சந்தி சிரிக்க வைக்கின்றன. சீமான் விஜயை வைத்துப் படமெடுத்தால் என்ன செய்வது என யோசித்துக் கொண்டிருக்கிறேன்.\nவேட்டைக்காரனை மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்திய தொலைகாட்சி படங்களை புறக்கணித்தால் எனக்கு மகிழ்ச்சியே.. ஆனால் – நமது மக்களைப்பற்றி நன்றாகவே தெரிந்து வைத்துக்கொண்டு இந்தப் புறக்கணிப்புக்களை தமிழீழத்தின் பெயரால் கோருவதும் – மக்கள் அதை கு**டியில் தட்டிவிட்டுச் சென்று பார்ப்பதுமாக இந்த வெளயாட்டு ரொம்ப நாளாகவே ஓடிக் கொண்டிருக்கிறது. சனம் திரும்பத் திரும்ப தமக்கு தமிழீழம் வரையறைக்குட்பட்ட வகையிலேயே தேவை என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். நாமோ அவ்வப்போது தவளைகளைப்போல அவ்வப்போது கத்திக் கொண்டிருக்கிறோம்.\nதயவு செய்து ஒவ்வொரு படங்களும் இப்பிடியிப்பிடி வரும்போது தொங்கித் தொங்கிக் கத்துறதை விட்டுட்டு நேர்த்தியான முறையில் (இந்த சும்மா அதிருதில்ல ) என்ற அலுக்கோசுத்தன புறக்கணிப்புக் கோரல்களை கைவிட்டு – ஏன் இந்திய சினிமா இந்திய சுற்றுலா உட்பட்ட இந்தியாவை புறக்கணிக்க வேண்டும் என்றும் அதன் மூலம் ஈழத்தமிழன் திரட்டப்பட்ட ஒரு சக்தியாக இருக்கிறான் என நீருபிக்க வேண்டிய தேவையையும் மக்களுக்கு சொல்லுங்கள்.\nஆனால் புலம்பெயர்ந்த ஈழத்தமிழன் திரட்டப்பட முடிகிற அளவுக்கு ஒரு சக்தியே அல்ல என்பதுதான் எனது முடிவு. அது முறியடிக்கப்படுமானால் மகிழ்ச்சி.. வேட்டைக்காரனுக்கு முன்பாக இலங்கை விமானங்கள் இலங்கை பொருட்கள் என அனைத்தையும் புறக்கணித்து நீங்கள் ஒரு சக்திதான் என்பதை நிரூபியுங்கள்..\nஇலங்கை இந்தியா வல்லரசுகளோடு அரசியல் ஆயுத வழி போராடிய ஒரு இனத்தி���் குஞ்சுகளும் குருமன்களும் போயும் போயும் வேட்டைக்காரனோடு போராடுகிறார்கள் என்பது மனத்துயரம்.\nகனநாளாக யோசித்தேன்.. ஏன்ராப்பா இப்பிடி ஐஞ்சு சேத்துக்கும் பெறுமதியில்லாத , சும்மாவே தோற்றுப்போகப் போகிற ஒரு மொக்கைப் படத்திற்காக இப்பிடி அடிபிடிப் படுறாங்கள் என்று..\nஇதில ஒரு உளவியல் இருக்கு. தோற்றுப் போன இனமொன்றின் மன வெப்பியாரம் இப்பிடித்தான் டே.. அவன்தான் அடிச்சவன்.. டே இவன்தான் அடிச்சவன் என்றும் டே அவனை அடி.. டே இவனை அடி என அலைபாய்ஞ்சு கதறும். இதில ஆத்திரப்பட ஏதுமில்லை. இந்த நிலை வந்ததே என அனுதாபப்படத்தான் முடியும்.\nவேட்டைக்காரனை இணையத்தில் இறக்கிப் பார்க்கலாம். இலங்கை மீனை இணையத்தில் சமைச்சுச் சாப்பிடலாமோ..\nஎல்லாம் தமிழ்நாட்டு நடிகர்களுக்கும் ஒரு வேண்டுகோள். உங்களுக்கு வருமானம் கொஞ்சம் குறையத்தான் செய்யும். பட்ஜெட்டைக் குறைத்து அதைச் சரிக்கட்டிவிட்டு இனிமேல் ஈழத்தமிழர்களுக்கு படங்களை விநியோகிப்பதில்லை என்ற முடிவை எடுங்கள். மானாட மயிலாட சூட்டிங் பார்க்க வருகிற ஈழத்தமிழர்களை உள்ளே விடாதீர்கள். நடிகர்களோடு படமெடுக்கலாமோ என வருகிற தமிழர்களை அடித்துக் கலையுங்கள். வருடா வருடம் நாங்கள் எம்பியெம்பிக் குதிக்கிறது உங்களுக்கு எரிச்சலாய் இல்லையா அதனாற்தான் சொல்லுறன். பேசாமல் எங்களைப் புறக்கணியுங்கள்.\nகட்டக்கடைசியா இந்தப் புறக்கணிப்பெல்லாம் முடிந்து படமெல்லாம் வெற்றிகரமா ஓடியபிறகு இப்பிடி எங்கையிருந்தாவது செய்திவரும். அதொன்றுதான் கண்ட மிச்சமாயிருக்கும்.\n“வேட்டைக்காரனைப் புறக்கணியுங்கள் – புலிகள் கோரிக்கையைப் புறக்கணித்தனர் புலம் பெயர்ந்த மக்கள்.”\nfacebook கில் எனது நண்பர் ஒருவர் போட்டு இருந்த விளக்கம் Youtube கிளிப்புடன்\nபுலி உறுமுது புலி உறுமுது (Referring to Tigers)\nபுலி உறுமுது புலி உறுமுது இடி இடிக்குது இடி இடிக்குது கொடி பறக்குது கொடி பறக்குது வேட்டைக்காரன் ((Referring to Rajapakshe) வர்றத பாத…்து\nகொல நடுங்குது கொல நடுங்குது துடி துடிக்குது துடி துடிக்குது நில கொலயுது நில கொலயுது (Referring to Tigers) வேட்டைக்காரன் வர்றத பாத்து (Referring to Rajapakshe)\nபட்ட கத்தி பளபளக்க பட்டி தொட்டி கலகலக்க\nபறந்து வாறன் வேட்டைக்காரன் பாமரனின் கூட்டுக்காரன் (Referring to Rajapakshe)\nநிக்காம ஓடு. ஓடு.. ஓடு… ஓடு… ஓடு… ஓடு… ஓடு… ஓடு… ஓடு… ஓடு… ஓடு… ஓடு… ஓடு… ஓடு… (Referring to Tigers)\nவாறன் பாரு வேட்டைக்காரன்.. (Referring to Rajapakshe)\nபுலி உறுமுது புலி உறுமுது இடி இடிக்குது இடி இடிக்குது கொடி பறக்குது கொடி பறக்குது வேட்டைக்காரன் வர்றத பாத்து\nகொல நடுங்குது கொல நடுங்குது துடி துடிக்குது துடி துடிக்குது நில கொலயுது நில கொலயுது வேட்டைக்காரன் வர்றத பாத்துSee More\nஓடு ஓடு... வரான் பாரு..வேட்டைக்காரன்\n. இப்படி ஒரு படம் தமிழில் எடுக்கப்படுவது இரண்டாயிரத்து இருநூற்றி முப்பத்தைந்தாவது முறையாக இருக்கலாம். திரைப்படம் எத்தனை மொக்கையாக இருந்தாலும் அதை தட்டி ஓட்டி பெண்டு நிமிர்த்தி டிங்கரிங் வேலை பார்த்து முரட்டுத்தனமாக விளம்பரம் செய்து எப்படியாவது ஹிட்டாக்கி காசு பார்த்து விடுவார்கள். இந்த படத்தையும் ஓட வைத்து விடுவார்கள். இந்த படம் ஓடும். வசூலை அள்ளும். சுயூர் சூப்பர் ஹிட் ஆனால் படம் மரணமொக்கை.\nசில ஆண்டுகளுக்கு முன் மதுரையின் சினிப்பிரியா தியேட்டரில் ஏதோ ஒரு விஜய் பட ரிலீஸ். பட்டாசுகளும் பிளக்ஸ் பேனர்களும் பேண்டு வாத்தியங்களுமாக அதிரிபுதிரியாக இருந்தது. பிளாக்கில் டிக்கெட் கிடைக்குமா என சுற்றிக் கொண்டிருந்தேன். கேட் வாசலில் பாவமாக சிறுவன் ஒருவன் நின்று கொண்டிருந்தான். முகத்தில் சோகம் அப்பியிருந்தது. என்னடா தம்பி டிக்கட் கிடைக்கலயா என துக்கம் விசாரித்தேன். டிக்கட் கிடைக்காதவன் சோகம் இன்னொரு டிக்கட் கிடைக்காதவனுக்குத்தானே தெரியும், ஆனால் அவனோ அதெல்லாம் ஒன்னுமில்லண்ணே என துக்கம் விசாரித்தேன். டிக்கட் கிடைக்காதவன் சோகம் இன்னொரு டிக்கட் கிடைக்காதவனுக்குத்தானே தெரியும், ஆனால் அவனோ அதெல்லாம் ஒன்னுமில்லண்ணே என்றான். ஏன்டா அப்புறம் ஏன் இப்படி இருக்க என்றேன், எங்க தல படம் இந்த வாட்டி வரல வந்துச்சுன்னா இதைவிட இன்னும் நூறு மடங்கு தூள் பண்ணனும்ண்ணே என்றான்.\nஇப்படிப்பட்ட இளம் ரசிகர்கள் இருக்கும் வரை ஒரு வேட்டைக்காரன் அல்ல லட்சம் வேட்டைக்காரர்கள் தமிழ்கூறும் நல் உலகில் அன்றாடம் ரிலீஸ் ஆகிக்கொண்டேதான் இருக்கப்போகின்றனர். அதனால் அதுகுறித்து சமூக அவலக் கவலைகளின்றி திரைப்படம் குறித்து மட்டும் பேசுவோம்.\nபடத்தின் கதை உய்யாலா உய்யலாலா சம்பவாமி யுகே யுகேவென ரவுடிகளை அழிக்க அவதாரம் எடுக்கும் ஹீரோ பற்றியதுதான். அதற்காக ஒரு சென்டிமென்ட்.கொஞ்சம் காமெடி. நிறை�� மசாலா. நிறைய தலைவலி எல்லாம் சேர்த்து நம் டவுசரை அவிழ்க்கின்றனர். சம்பவாமி யுகே யுகே என்பது நிஜமாக இருந்தால் இப்படி படம் எடுத்து டார்ச்சர் கொடுக்கும் இயக்குனர்களை அழிக்க கிருஷ்ண பகவான் இன்னொரு முறை அவதாரம் எடுக்கலாம். முடியல\nஹீரோ விஜய். இன்னும் நான்கு படம் இப்படியே நடித்தால் நாட்டு மக்கள்தொகை பெருமளவில் குறைந்து இந்தியா வல்லரசாகிவிடும். தோளை குறுக்கிக்கொண்டு கையை கும்பிடுவது போல் கோர்த்து என்னங்கண்ணா சொல்லுங்கண்ணா என்று மூக்கில் பேசி காமெடி பண்ணுகிறார். தன் சின்னகண்களை அகலமாய் திறக்க முயற்சித்து புருவம் உயர்த்தி ஏய் நேனு எவரு தெலுசா என அடித்தொண்டையில் சவால் விடுகிறார். கெட்டப்பெல்லாம் மாற்றிக்கொண்டு நன்றாக நடனமாடுகிறார். அந்த பிரவுண் ஹேர்ஸ்டைல் சகிக்கலை. படம் முழுக்க பாட்ஷா ரஜினி போலவே நடந்து ‘கொல்’கிறார். படம் முழுக்க பகவதி படத்தில் ஏற்கனவே போட்டிருந்த அதே கோட்டைப்போட்டுக்கொண்டு அதை போல புலிஉறுமுது புலி உறுமுது என நடக்கிறார். சேம் கோட் நமக்கு சேம் பிளட் சாரி விஜய் பெட்டர் லக் நெக்ஸ்ட் பிலிம்\nஹீரோயின் அனுஷ்கா , பாதி படம் வரைக்கும் விரைப்பாக அலைகிறார். பின்னர் ஆடுகிறார். ஓடுகிறார். அழுகிறார். இப்போதெல்லாம் நாயகிகள் காமெடி டிராக் போல உபயோகப்படுத்தப்படுகின்றனர். முதல் பாதி காமெடிக்கு யூஸ்ஃபுல்லாக ஏதோ பண்ணியிருக்கிறார். படத்தின் இரண்டாம் பாதியில் ஏதோ செய்யப்போகிறார் என மிகவும் எதிர்பார்த்த வில்லன் , விஜயை பயமுறுத்துகிறேன் பேர்வழி என ஏதேதோ செய்கிறார். விஜய் விரைப்பாக அதைபார்த்துக்கொண்டிருக்கிறார். பயம் வரலையாம் நமக்கு சிரிப்புதான் வருகிறது. வில்லன் கோஷ்டி சீரியஸாக செய்வதெல்லாம் நல்ல காமெடி கலாட்டா நமக்கு சிரிப்புதான் வருகிறது. வில்லன் கோஷ்டி சீரியஸாக செய்வதெல்லாம் நல்ல காமெடி கலாட்டா\nபடத்தின் ஆங்காங்கே குட்டிகுட்டியாக நல்ல வசனங்கள் வந்து விழுகின்றன. அடிக்கிற சுனாமியில் அல்வாத்துண்டு கிடைத்தால் அனுபவிக்கவா முடியும் படத்தின் பெரும் பகுதி ஏவிஎம் ஸ்டுடியோவிலேயே செட் போட்டிருப்பார்கள் போல பாட்ஷா காலத்து செட்டு படத்தின் பெரும் பகுதி ஏவிஎம் ஸ்டுடியோவிலேயே செட் போட்டிருப்பார்கள் போல பாட்ஷா காலத்து செட்டு\nவில்லுவிற்கும் குருவிக்கும் எவ்வளவோ தேவல��ம். க்யூட் விஜய்க்காக ஒரு முறை பார்க்கலாம். மற்ற படி விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் அப்பாவி ஜனங்களுக்குத்தான் திண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Aavanapadam/2020/03/10193125/1161675/Saathikal-Ullathadi-Pappa.vpf", "date_download": "2020-07-15T07:23:22Z", "digest": "sha1:3G4NCLZXYI7NERBAUB3CJU6VDAL64526", "length": 5883, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "(10.03.2020) - சாதிகள் உள்ளதடி பாப்பா", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(10.03.2020) - சாதிகள் உள்ளதடி பாப்பா\n(10.03.2020) - சாதிகள் உள்ளதடி பாப்பா\n(10.03.2020) - சாதிகள் உள்ளதடி பாப்பா\n(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...\nசிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக\nநடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை\nசென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n\"பாலசந்தருடனான உறவு தந்தை-மகன் போன்றது\" - நடிகர் கமலஹாசன்\nஇயக்குநர் பாலசந்தரின் 90வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் அவர் குறித்து நடிகர் கமலஹாசன் வீடியோ வெளியிட்டுள்ளார்.\n(19.06.2020) இந்தியா சீனா மோதல் சரித்திரம்\n(19.06.2020) இந்தியா சீனா மோதல் சரித்திரம்\n(12.04.2020) கோர முகம் காட்டும் கொரோனா... அடங்க மறுக்கும் மக்கள்... 144 கிரிமினல் வழக்கும், எதிர்கால ஆபத்தும்...\n(12.04.2020) கோர முகம் காட்டும் கொரோனா... அடங்க மறுக்கும் மக்கள்... 144 கிரிமினல் வழக்கும், எதிர்கால ஆபத்தும்...\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/75717/", "date_download": "2020-07-15T08:24:48Z", "digest": "sha1:PLZENZPWQHMNUNAFT2USP3FMZSWFVS3K", "length": 12167, "nlines": 168, "source_domain": "globaltamilnews.net", "title": "கூட்டு எதிர்க்கட்சியின் சிலரை றோ புலனாய்வு அமைப்பு இயக்கி வருகின்றது – GTN", "raw_content": "\nகூட்டு எதிர்க்கட்சியின் சிலரை றோ புலனாய்வு அமைப்பு இயக்கி வருகின்றது\nகூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சிலரை இந்தியாவின் றோ புலனாய்வு அமைப்பு இயக்கி வருவதாக சிங்கள தேசிய அமைப்புகளின் ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது.\nநிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சியை ஒழிக்கும் வகையில் மக்கள் விடுதலை முன்னணி கொண்டு வரும் திருத்தச் சட்டமூலம் இந்தியா மற்றும் அமெரிக்கா இணைந்து எழுதிய நாடகத்தின் பிரதி எனவும் பந்துல குணவர்தனவின் சில கருத்துக்கள், அவருக்கும் இந்த நாடகத்தில் நடிக்க சந்தர்ப்பம் கிடைத்துள்ளதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும் ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது.\nகொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சிங்கள தேசிய அமைப்புகள் ஒன்றியத்தின் உறுப்பினர் வசந்த பண்டார, முதல் முறையாக பந்துல குணவர்தன மீது இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக கூட்டு எதிர்க்கட்சி இந்த பொறியில் கால் வைத்தால், அவர்கள் செய்யும் இறுதியான காட்டிக்கொடுப்பு இதுவாகும்.\nநிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சியை ஒழிக்கும் யோசனை ஆதரவளித்து, நாடாளுமன்றத்தை கலைக்கும் யோசனைக்கும் கூட்டு எதிர்க்கட்சி ஆதரவளிக்குமாயின் அது மிகப் பெரிய காட்டிக்கொடுப்பாக இருக்கும். எதற்காக மக்கள் விடுதலை முன்னணி கொண்டு வரும் 20வது திருத்தச் சட்டத்தை கூட்டு எதிர்க்கட்சி ஆதரிக்கின்றது என்பது தெளிவில்லை.\nஏதோ ஒருவகையில் நிறைவேற்று அதிகாரம் ஒழிக்கப்படுமாயின் அதனோடு சேர்த்து 13வது திருத்தச் சட்டத்தையும் இரத்துச் செய்ய வேண்டும் எனவும் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் கலாநிதி குணதாச அமரசேகர குறிப்பிட்டுள்ளார்.\nTagstamil tamil news இயக்கி வருகின்றது குற்றம் கூட்டு எதிர்க்கட்சி சிங்கள தேசிய அமைப்புகளின் ஒன்றியம் சிலரை றோ புலனாய்வு அமைப்பு வசந்த பண்டார\nஇலங்கை • பிரதான ச���ய்திகள்\nகடற்படையின் புதிய தளபதி நியமனம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவாள் வெட்டு சந்தேகநபர் வாளுடன் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுத்தையா முரளிதரனுக்கு “அரசியல் புத்தி மட்டு” என ஒட்டுமொத்த தமிழ் பேசும் மக்களுக்கும் தெரியும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசட்டவிரோத அரசகாணி அபகரிப்பு தடுத்து நிறுத்தம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபரப்புரையில் ஈடுபட்ட உறுப்பினர் உயிரிழப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகைது செய்யும் அதிகாரம் காவல்துறையினருக்கே .\nஐ.தே.கவின் புதிய பதவிகள் செயற்குழுவின் வாக்கெடுப்பு மூலம் தெரிவு…\nஇன ரீதியான பிளவுகள் நாட்டை ஒருபோதும் அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்லது – சபாநாயகர்\nபிரித்தானியாவில் வரும் குளிர்கால மாதங்களில் கொரோனாவால் 1.2 லட்சம் பேர் உயிரிழக்கூடும் July 15, 2020\nகடற்படையின் புதிய தளபதி நியமனம் July 15, 2020\nவாள் வெட்டு சந்தேகநபர் வாளுடன் கைது July 15, 2020\nபிரித்தானியாவில் ஹூவாய் நிறுவனத்துக்கு தடை July 15, 2020\nமுத்தையா முரளிதரனுக்கு “அரசியல் புத்தி மட்டு” என ஒட்டுமொத்த தமிழ் பேசும் மக்களுக்கும் தெரியும்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/tag/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-15T08:50:44Z", "digest": "sha1:3F7U4JN7VIPYUFBZHMNKR7MYAWRNNICI", "length": 6675, "nlines": 54, "source_domain": "oorodi.com", "title": "அறிவுக்களஞ்சியம் | oorodi : : ஊரோடி", "raw_content": "\nஈழத்தின் முன்னோடி மறுமலர்ச்சி எழுத்தாளர் என்று அறியப்படும் வரதரோடு நீண்ட நாட்களாகவே எனக்கு பழக்கம் இருந்து வருகின்றது. நான் புத்தகங்கள் வாசிக்கத்தொடங்கிய காலத்தில் இருந்து (1994இன் முற்பகுதி) அவரது புத்தகச் சேமிப்பே எனது நூலகமாக இருந்துவந்தது. அவரது அனேகமான படைப்புகளை கையெழுத்து பிரதியாகவே வாசித்து விடும் வாய்ப்பு எனக்கு கிடைத்து வந்தது. அக்காலங்களில் நான் ஓவியமென்ற பெயரில் கிறுக்கியவற்றையெல்லாம் திருத்துவதும் அவரே.\nவரதர் அவர்களை ஒரு ஓவியராக அறிந்தவர்கள் மிகச்சொற்பமே. அவரது வீட்டு சுவர்களை அலங்கரிக்கும் அவரது தாயாரின் ஓவியம் உட்பட அனைத்து ஓவியங்களும் அவரது கைவண்ணமே.\nநான் கொழும்பால் யாழ்ப்பாணம் வந்ததும் என்னை பார்க்கவும் எனது சிறிய புத்தக தொகுதியை பார்க்கவும் வீட்டுக்கு வந்திருந்தார்.\nதான் ஒரு கதை எழுத தொடங்கியிருப்பதாயும், தான் எழுதும் கையெழுத்து தனக்கே புரிவதில்லை எனவும் இதனால் ஒரே அத்தியாயத்தை மூன்று முறை திருப்பியெழுத வேண்டி இருந்ததாயும் குறைபட்டுக்கொண்டார்.\nகடந்த வருடம் இதற்காகவே ஒரு மடிக்கணினி வாங்கி தமிழ் ரைப்பிங் பழகி கணினியில் எழுதத்தொடங்கியிருந்தவர் இப்போது அது பழுதடைந்து கொழும்பிற்கு அனுப்பியிருந்தார். அது எப்போது திரும்பி வரும் என்றும் பேசும்போது கவலைப்பட்டவாறு கூறினார். என்னுடைய சிறிய புத்தகச் சேர்க்கையிலிருக்கும் புத்தகங்களில் தன்வரலாறு கூறும் புத்தகங்களையும் உளவியல் புத்தகங்களையும் வாசிப்பதற்கு தருமாறு கேட்டவர் தான் வாசிக்கும் ஆர்வத்திலேயே வாசிப்பதாயும் வாசிப்பது இரண்டு நாட்களுக்கு மேல் ஞாபகம் நிற்பதில்லை என்றும் குறைபட்டுக்கொண்டார்.\nஇத்தனை வயதிலும் தெளிவான பேச்சு , அறிந்து கொள்ளும் ஆர்வம், புத்தகங்கள் மீது தீராத காதல், எழுதுவதில் துடிப்போடு வியக்க வைக்கின்றார் வரதர் ஐயா.\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் கோபிநாத்\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Gobi\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Jalaludeen\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் venmathi\nஅன் விகுதி, இரவிசங்கர் மற்றும் இரா. செல்வகுமார் இல் அருள்செல்வி\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Vijay\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pkp.blogspot.com/2007/04/blog-post_24.html", "date_download": "2020-07-15T09:52:34Z", "digest": "sha1:NRFQK2B5Z6EL4XYQEJHSBILOIWN3FLLQ", "length": 11027, "nlines": 202, "source_domain": "pkp.blogspot.com", "title": "பிகேபி: மைக்ரோசாப்டின் மரணம்", "raw_content": "\nஉங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nமைக்ரோசாப்ட் எனும் மாபெரும் சாம்ராஜ்யம் கொஞ்சம் கொஞ்சமாய் மரணித்து கொண்டிருக்கின்றது என்கிறார் Paul Graham எனும் டெக் எழுத்தாளர்.\nஇதற்கு இவர் சொல்லும் காரணங்கள் நான்கு.\nகொக்ககோலா போன்ற மகா பிராண்டுகளையெல்லாம் தள்ளிவிட்டு இன்று உலகின் நம்பர் ஒன் பிராண்டாகியிருக்கின்றது கூகிள்.brandz.com சர்வே படி கூகிள் பிராண்ட் உலகில் முதலிடமும்,GE பிராண்ட் இரண்டாம் இடமும், மைக்ரோசாப்ட் பிராண்ட் மூன்றாம் இடமும் வருகின்றது.இன்றைய நிலைப்படி Information is power.அதை தன்னகத்தே கொண்டுள்ள கூகிளார் தான் இன்று முன்னுக்கு நிற்கின்றார்.\nஏஜாக்ஸ் போன்ற தொழில் நுட்பத்தால் இணையம் வழியே பெரும்பாலான கணிணித்தன வேலைகளை செய்யும் வசதி மெதுவாக உருவாகி வருகின்றதால் (உதாரணமாய் ஆன்லைனிலேயே ஆபீஸ்,போட்டோஷாப் பயன்பாடுகள்) இனி டெஸ்க்டாப் அப்ளிகேசன்களுக்கு முடிவுகாலமாம்.Simply desktop applications would be replaced by web applications. இதிலும் கூகிள் முந்திக்கொண்டு Docs and Spreadsheets முதலானவை ஆன்லைனிலேயே தருகின்றார்கள்.ஆகிலும் ரொம்ப தூரம் போக வேண்டியுள்ளது.\nஇதற்கெல்லாம் வசதியாய் அகலப்பட்டை இணைய இணைப்புகளும் பெருகி வருகின்றன.\nஆப்பிளும் முன்னெப்போதும் இல்லாதது போல் எதிரியின் எதிரி நண்பன் கணக்கில் முன்னுக்கேற கடும் போராட்டத்திலிருக்கிறார்கள்.\nஆக மைக்ரோசாப்ட்டுக்கு கஷ்டகாலம்.சொல்லும்படியாய் Windows,Office தவிர வேறு பிற பெரிதாய் தெரியவில்லை.அவைதான் இப்போதைக்கு bread and butter. அந்த காலத்தில் விலைகொடுத்து வாங்கிய Frontpage முதல் சமீபத்தில் விலைகொடுத்து வாங்கிய Softricity,Connectix PC,GreatPlains CRM போன்றவற்றை அழிக்கிறார்களே தவிர உருவாக்குவதாய் தெரியவில்லை.Redmond அயர்ந்த நித்திரையில்.\nமீண்டெழ வாய்ப்புண்டாவெனில் இருக்கிறதாம்.Redmond-ஐ துண்டித்து வி���்டு புது வெப்நுட்பங்களை வாங்கினால்/படைத்தால் பிழைக்கலாமாம்.\nஇதெல்லாம் பற்றி கவலையே இல்லாமல் $25மில்லியன் டிக்கெட்டில் பில்கேட்ஸ் விண்வெளிக்கு சுற்றுலா போகவிருக்கிறார் என்று ஒரு செய்தி சுற்றி வருகின்றது.\nதமிழ் வழி ஆங்கிலம் கற்க\nபெண்டியம் போய் பென்ரின் வருகுது\nஇந்தியாவில் இன்டர்நெட் - ஒரு பார்வை\nஇணையத்தின் அஸ்திபாரத்தையே அசைக்க பார்க்கும் Hacker...\nஇனி புத்தகங்களுக்கு குட் பை\nR K லக்ஷ்மண் கார்ட்டூன்கள்\nநம்மூர் ராமரும் இணையத்துவ RSS-ம்\nதரையிலும் தண்ணீரிலும் போகும் பேருந்து\nWWW-வின் தந்தை \"டிம் லீ\"யின் அடுத்த மூவ்\nதிருமண சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்ய\nவாக்காளர் அட்டையில் உங்கள் பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://pkp.blogspot.com/2007/10/blog-post_05.html", "date_download": "2020-07-15T09:11:13Z", "digest": "sha1:RK62NMWELWDTNWNUYYO6546JCAAKNMP4", "length": 11808, "nlines": 207, "source_domain": "pkp.blogspot.com", "title": "பிகேபி: போலி வெப்சைட்கள்", "raw_content": "\nஉங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nதிநகர் லலிதா ஜீவல்லர்ஸ்-க்கு அடுத்துள்ள கனாராபாங்க் இப்போது கண்ணமாபேட்டையிலுள்ளது என யாரோ உங்களுக்கு ஈமெயில் அனுப்ப, உடனே அடுத்த நாள் கண்ணமாபேட்டை போய் அங்குள்ள ஒரு ஏமாற்று வங்கியில் உங்கள் பணத்தை போட்டுக்கொண்டிருப்பீர்களா.நிஜ உலகில் மாட்டோம்.ஆனால் இணைய உலகில் அது தான் நடந்து கொண்டிருக்கின்றது.\nதினம் தினம் ஆயிரம் ஆயிரம் பேர் சிடிபேங்க் அல்லது ICICI பாங்க் வெப்தளம் தான் போகின்றோம் என நினைத்து நம்பி வேறெதோ ஒரு ஹாக்கர் நிறுவிவைத்துள்ள சிடி பாங்க் போன்றே அல்லது ICICI பாங்க் போன்றே தோற்றமளிக்கும் ஒரு போலி வெப் தளம் போய் தங்கள் அக்கவுண்ட் எண்,மற்றும் பின் நம்பர்களை டைப்பி ஏமாறிக்கொண்டிருக்கின்றார்கள்.இதை பொதுவாக பிஷ்ஷிங் என்பார்கள்.Phishing அதாவது password harvesting fishing.இது போன்ற போலி தளங்களின் முக்கிய நோக்கம் உங்கள் பாங்க் அக்கவுண்ட் அல்லது பிற முக்கிய அக்கவுண்ட்களின் பாஸ்வேர்ட்களை திருடுவதே.பொதுவாக இத்தளங்கள் சில நாட்கள் மட்டுமே ஆன்லைனில் இருக்கும்.தேவையான அளவு அப்பாவி ஆட்களை ஏமாற்றி பாஸ்வேர்களை திருடி சுருட்டிக்கொண்டு போய் விடுவார்கள்.\nSo,எப்போதுமே பணபட்டுவாட விஷயங்களை ஆன்லைனில் செய்யும் போது மிக மிக கவனமாயிருங்கள்.சுட்டிகளை சொடுக்கும் போது கவனம் தேவை.அந்த சுட்டி சரியான இடங்களுக்கு உங்களை கொண்டு செல்கின்றதா வென பாருங்கள்.(படம்)\nஉதாரணமாய் கீழே பாருங்கள்.மேலே நான் யாகூக்கு உங்களை கூட்டி போகிறேன் என போர்டு வைத்து கொண்டு உங்களை ஏமாற்றி கூகிளுக்கு கொண்டு போகலாம்.\nஎப்போதுமே நேரடியாக தளங்களுக்கு விலாசம் டைப்பி போகுல் நலம்.யாரோ அனுப்பிய ஈமெயிலிலுள்ள சுட்டியை கிளிக்கி குறிப்பிட்ட பணம் சம்பந்த பட்ட வெப் தளங்கள் செலல் எப்போதுமே ஆபத்து தான்.\nசமீபத்தில் சிடிபாங்க் \"Important Notice\" என சொல்லி எனக்கு வந்த ஏமாற்று மெயில் கீழ் கண்ட சுட்டிக்கு என்னைக் கொண்டு செல்கின்றது.\nஅங்கே ஒரு முழு போலி சிட்டி பாங்க் தளமே இயங்குகின்றது.(ஒருவேளை நீங்கள் சொடுக்கி செல்லும் போது அது காணாமலும் போயிருக்கலாம்).Do not enter your details on this fake citibank web site.\nஏங்க பி.கே.பி இப்ப இந்த சைட் போலினு தெரியுது, இது மேல கம்ளைன்ட் பன்னினால் இந்த சைட் யாரு பேருல ரெஜிஸ்டர் பன்னிருக்காங்கனு தெரியும்ல...அந்த டீட்டெய்ல்ஸ் வைத்து அவர்கள் மேல் நடவடிக்க்கை எடுக்கமுடியும் தானே\nஅதே மாதிரி மெயின் ஐ.எஸ்.பி யிடம் சொல்லி அந்த சைட் பிளாக் பன்னமுடியும் தானே\nபடம் போட்டு விளக்கியதற்கு நன்றி.\nதமிழ் வழி ஆங்கிலம் கற்க\nபயனுள்ள சில Excel கோப்புகள்\nCredit Card எண்ணில் ஒரு கணக்கு\nதிருமண சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்ய\nவாக்காளர் அட்டையில் உங்கள் பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2012-magazine/38-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-01-15/686-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81.html", "date_download": "2020-07-15T08:59:49Z", "digest": "sha1:EQA4VFYYMYEKW77RXIHSUOX5U2V4XAI7", "length": 7015, "nlines": 61, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - வலைவீச்சு : முகநூல் பேசுகிறது", "raw_content": "\nHome -> 2012 இதழ்கள் -> பிப்ரவரி 01-15 -> வலைவீச்சு : முகநூல் பேசுகிறது\nவலைவீச்சு : முகநூல் பேசுகிறது\nமனைவியுடன் பிறந்த அண்ணன் +தம்பி மனைவிகளுக்கு மஞ்சள் ஆரஞ்சு வண்ண புடவைகளை அன்பளிப்பாய் தந்தால்......() குடும்பத்தில் அமைதி தழைத்தோங்கும் ...செய்தி ) குடும்பத்தில் அமைதி தழைத்தோங்கும் ...செய்தி \nஇருந்த குடும்ப அமைதியும் அதுக்கு அப்புறம் தாண்டா சுத்தமா போய்டும் அண்ணிகளுக்கும்.. நாத்தனார்களுக்கும்... அடுத்த மூன்றாம் உலக யுத்தம் ஆரம்பமாகிவிடாதா அண்ணிகளுக்கும்.. நாத்தனார்களுக்கும்... அடுத்த மூன்றாம் உலக ய��த்தம் ஆரம்பமாகிவிடாதா\nபெரியார் தடி ஜனவரி 20, 2012 இரவு 10:35 மணி\nசாகர சங்கமம் (சலங்கை ஒலி), சிந்து பைரவி, ருத்ர வீணா(உன்னால் முடியும் தம்பி), பழசிராஜா - இளையராஜாவுக்கு தேசிய விருது பெற்றுத் தந்த படங்கள். இவற்றில் உள்ள பொதுத்தன்மை யோசிக்க வைக்கிறது. இசைஞானி எத்தனையோ படங்களில் நம்ம இசையைத் தந்திருக்கிறார். அதுக்கெல்லாம் விருது கொடுக்க மாட்டாங்களோ\nபுதுசா வீடு கட்டி, அந்த வீட்டுக்குப் போறத்துக்கு நம்ம ஆளுக அழைப்பு விடுப்பார்கள்... அது எப்படி இருக்கும் என்றால், 'கிரகபிரவேஷம்' வந்துருங்க என்று அழைப்பார்கள்.... அது என்ன 'கிரகபிரவேஷம்' சந்திர மண்டலத்துலையா வீடு கட்டி வச்சு இருக்க சந்திர மண்டலத்துலையா வீடு கட்டி வச்சு இருக்க ஜாதி, மதம், கடவுள் என்று பிரிந்து கிடக்கும் தமிழனே.... ஆரியப் பார்ப்பானின் பண்பாட்டுப் படையெடுப்பை என்று உணர்வாய் நீ ஜாதி, மதம், கடவுள் என்று பிரிந்து கிடக்கும் தமிழனே.... ஆரியப் பார்ப்பானின் பண்பாட்டுப் படையெடுப்பை என்று உணர்வாய் நீ\nபுரோகிதர்: \"ஹோமியத்தைத் தொட்டு வாயில விட்டுண்டு மூணூ தடவ கன்னத்துல போட்டுக்கொங்கோ\" - தமிழன்: \"சரி சாமி\nசக-தமிழன்: \"டேய் அது மூத்திரம் டா அதைப் போயி குடிக்கிறியேடா\" தமிழன்: \"நீ யாருடா சொல்றது டாய்.... பல வருசமா இதான் டா குடிக்கிறோம்\" (தமிழ்ப் புத்தாண்டு விசயத்திலும் இதே\" (தமிழ்ப் புத்தாண்டு விசயத்திலும் இதே) - டான் அசோக்\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஆசிரியர் பதில்கள் : உச்ச கட்ட அடாவடித்தனம் இது\nஇயக்க வரலாறான தன் வரலாறு : பெரியாரின் கொள்கைகள் இந்தியா எங்கும் பரவ வேண்டும் சரத் யாதவ் முழக்கம்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (61) : இனப் பகை வேறு இனத்திற்குள் உள்ள உரிமை சிக்கல் வேறு\nகரோனா நிவாரணப்பணிகளில் திராவிடர் கழகத்தினர்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : வைக்கம் போராட்டம்\nதலையங்கம் : கொரானா பாடம் கற்றுக்கொண்டோமா\nநாடகம் : புது விசாரணை (7)\nநிகழ்வுகள் : கரோனா பொது முடக்கத்திலும் முடங்காத கழகப்பணி\nபெண்ணால் முடியும் : நூறு வயது கடந்தும் ஓடிச் சாதிக்கும் பெண்\nபெரியார் பேசுகிறார் :மே தினம்\nமருத்துவம் : 'நீட்' தேர்வு எழுதாமல் மருத்துவரான தமிழர்கள் தான் கரோனா தடுப்பில் சாதிக்கிறார்கள்\nமுகப்புக் கட்டுரை : பெரியார் எரிமலையில் பீறிட்ட பெரும் நெருப்பு புரட்சிக் கவிஞர் \nமே 11 அன்னை நாகம்மையாரின் நினைவு நாள்\nவாசகர் மடல் : “தமிழர் தலைவரின் அறிவுறுத்தலின்படி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2006/06/blog-post_13.html", "date_download": "2020-07-15T08:31:42Z", "digest": "sha1:3YGDWH3IYIRZLTI7HTSNLXFOR463OMVN", "length": 63202, "nlines": 601, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: வங்காலை கொலைகள்: இந்தியாவின் நிலை", "raw_content": "\nதமிழ் வாசிப்பு உதவி மென்பொருள்\nஉயர்சிறப்பு கல்வி நிறுவனம் : உலகத்தரம் என்ற கனவும் தீவிர தனியார்மயமாக்கலுக்கான திட்டமும் \nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 15\nவெளியிட இருக்கும் ‘மயில் மார்க் குடைகள்’ சிறுகதைத் தொகுப்புக்கு என் முன்னுரை\nபேசியவர்கள் பிரபலமானார்கள். பேசிய பிரச்சினை பின்னுக்குப் போனது\nகருத்தியல் தளத்தில் தலித்துகள் குறித்து விஷம் கக்கப்படுவது ஏன்\nநான் கண்ட மகாத்மா - 27 | நித்திய வாழ்வு | தி. சு. அவினாசிலிங்கம்\nநியூட்டன் முதல் ஐன்ஸ்டீன் வரை\nஅடையாளம் சொன்னேனோ கபந்தனைப் போலே\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nவங்காலை கொலைகள்: இந்தியாவின் நிலை\nகடந்த சில வாரங்களாகவே இலங்கையில் ராணுவத்துக்கும் புலிகளுக்கும் போர் நடந்துகொண்டிருக்கிறது. இது வெளிப்படையான all-out war அல்ல. Low intensity conflict எனப்படும் வகையைச் சார்ந்தது. ஆனால் இதில் ஓர் அவலம் சாதாரண மக்கள்மீது நடத்தப்படும் வெறித்தாக்குதல்கள். வங்காலை எனுமிடத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் - கணவன், மனைவி, இரு சிறு குழந்தைகள் - படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சின்னஞ்சிறு குழந்தைகள் கோரமான முறையில் வயிற்றுக்குக் கீழ் கிழிக்கப்பட்டு கயிற்றில் சுருக்கு மாட்டித் தொங்க விடப்பட்டுள்ளனர். இந்தக் கொலைகளைச் செய்தது ராணுவத்தினராகத்தான் இருக்கும் என்று உள்ளூர் மக்கள் சொல்கின்றனர்.\nஆனால் இலங்கை அரசு மறுத்து, கொலை செய்யப்பட்டவர் புலிகள் எதிர்ப்பாளர் என்பதால் புலிகள் அவருக்குத் தண்டனை கொடுத்துள்ளனர் என்கின்றனர்.\nஇலங்கை அரசின் மறுப்பு ஏற்கக்கூடியதல்ல. புலிகள் கடுமையான தண்டனை வழங்கக்கூடியவர்கள் என்றாலும்கூட குழந்தைகளை நிச்சயமாக இதுபோன்று கொன்றிருக்க மாட்டார்கள்.\nஇந்தச் செய்தி இந்திய ஊடகங்கள் எதிலும் வரவில்லை என்று பலர் ஏற்கெனவே எழுதியுள்ளனர். கடந்த ஒருவாரமாக Airtel Broadband மூலம் என்னால் [எச்சரிக்கை: மனத்தை பாதிக்கக்கூடிய ���டங்கள் உள்ளன] தமிழ்நெட் தளத்துக்குச் செல்ல முடியவில்லை. நேற்றிரவுதான் அங்கு சென்று சில படங்களைப் பார்க்க முடிந்தது. Airtel Broadband-ல் வலிந்து சென்சார் செய்திருப்பார்கள் என்று நினைக்கமுடியவில்லை. இருந்தாலும் ஏன் இந்தத் தளம் மட்டும் கடந்த ஒருவாரமாகக் கிடைக்கவில்லை என்பது புரியவில்லை.\nஇந்தியாவில் சன் டிவி முதல் எங்கும் இதைப்பற்றிய செய்திகள் இல்லை. \"Vankalai\" என்று கூகிள் நியூஸ் தேடலுக்குச் சென்றால் பிபிசி செய்தி ஒன்று மட்டும்தான் உலக அளவிலான செய்தி நிறுவனம் ஒன்றால் வெளியிடப்பட்ட செய்தியாக உள்ளது. மற்றதெல்லாம் ஈழத்தமிழர், இலங்கை செய்தி நிறுவனங்கள் வெளியிடும் செய்திகள்.\nராணுவ அத்துமீறல் பற்றி ஆம்னெஸ்டி இண்டெர்நேஷனல் ஏதாவது சொல்லியிருக்கிறதா என்றால் கடைசியாக அவர்களது தளத்தில் இலங்கை பற்றிய செய்தி மார்ச் 2006 மாதத்தில் எழுதப்பட்ட ஒன்றாக உள்ளது.\nபாமக நிறுவனர் ராமதாஸ் இந்தியாவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு ஒன்று இலங்கைக்குச் சென்று நிலவரத்தைக் கண்டறியவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீவிரமாக இந்தப் பிரச்னையில் தலையிட வேண்டும். இதுநாள்வரையில் வெளியுறவு அமைச்சகம் மட்டுமே இலங்கைப் பிரச்னையில் தொடர்பு கொண்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதைப்பற்றி கண்டுகொள்ளாமல் இருந்தனர். ஆனால் இனியும் அப்படி இருந்துவிடக்கூடாது.\nகருணாநிதியும் ராமதாசும் ஒன்றிணைந்து மத்திய அரசை வலியுறுத்தி இந்த மாத இறுதிக்குள்ளாக இந்திய எம்.பிக்கள் குழு இலங்கை செல்ல ஏற்பாடு செய்யவேண்டும்.\nஇந்தியா அவசர அவசரமாக இலங்கை அரசுக்கு ஒரு demarche அனுப்பி, ராணுவம் நடத்தும் extra-judicial கொலைகளை - முக்கியமாக வங்காலை கொலைகளை - தாம் வன்மையாகக் கண்டிப்பதாகச் சொல்லவேண்டும்.\nதமிழ்ப்பதிவுகள் அரசியல் சமூகம் தமிழீழம்\n//கருணாநிதியும் ராமதாசும் ஒன்றிணைந்து மத்திய அரசை வலியுறுத்தி இந்த மாத இறுதிக்குள்ளாக இந்திய எம்.பிக்கள் குழு இலங்கை செல்ல ஏற்பாடு செய்யவேண்டும்.\nஇந்தியா அவசர அவசரமாக இலங்கை அரசுக்கு ஒரு demarche அனுப்பி, ராணுவம் நடத்தும் extra-judicial கொலைகளை - முக்கியமாக வங்காலை கொலைகளை - தாம் வன்மையாகக் கண்டிப்பதாகச் சொல்லவேண்டும்.//\nநிச்சயமாக இந்தியா சிங்கள அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பது தான் என் தனிப்பட்ட எதிர்பார்ப்பும்.\nமிகவும் அவசியமான பதிவு .ஈழ்த்தில் நடப்பது செய்திகளாகக் கூட இந்தியாவில் இருட்டடிப்பு செய்யப்படுகிறது .அகதிகள் வருகை பற்றியோ ,சமீபத்திய படுகொலைகள் பற்றியோ தமிழகத்தில் அதிகாரமுள்ள அரசியல் கட்சிகள் கூட கண்டனமோ வருத்தமோ தெரிவிக்க காணோம் .இது மிகவும் வருந்தத்தக்கது.\nஇது மிக முக்கியமான தருணமாகவும், முக்கியப் பிரச்சினையாகவும் படுகிறது. ஆனால் இந்திய அரசோ அல்லது நமது ஊடகங்களோ இதில் தலையிடாமல் இருப்பது ஏன் என்றுதான் புரியவில்லை. உலக சமூகத்தின் பார்வை குறித்தோ அல்லது இந்தியப் பார்வை குறித்தோ சரியான அலசலும் இந்திய ஊடகங்கள் செய்வதில்லை. இவர்கள் கண்ணை மூடிக் கொண்டு இருக்கிறார்களா அல்லது இது உண்மையிலேயே அவ்வளவு பெரிய பிரச்சினை இல்லையா\nஇரண்டாவது வினா இங்கு தேவையே இல்லை. உயிர்கள் இழக்கப்படும் போதே அது முக்கியப் பிரச்சினை ஆகி விடுகிறது.\nதவறு யார் மீது வேண்டுமானாலும் இருக்கலாம். அது பற்றி நான் விவாதிக்க விரும்பவில்லை. குறைந்த பட்சம் இதனைத் தவிர்க்கும் விதமாகவாவது விவாதங்கள் அரங்கேற்றப் பட வேண்டும். நேபாளப் பிரச்ச்சினையின் அளவிற்கு எல்லாம் கவனம் தேவை என்றெல்லாம் சொல்வது என் கருத்தல்ல. அது இந்தச் சூழலில் நடக்காத காரியமும் கூட.\nஐரோபிய நாடுகளுக்கோ அல்லது ஜப்பானுக்கோ இருக்கும் அக்கறை கூட நம் அரசுக்கு ஏன் இல்லை\nஇந்திய சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், அரசியல் வாதிகள் ஏன் வாய் திறந்து பேசுவதில்லை இந்திய மனத்தினை அரித்துக் கொண்டிருக்கும் பயமா இந்திய மனத்தினை அரித்துக் கொண்டிருக்கும் பயமா இல்லை எனில் தடையாக இருப்பது எது\nஒரு இந்தியனாக, இந்தியாவில் இருந்து இதையாவது பேச வேண்டும்.\nஉங்களின் சமூகம், அதன் நிகழ்கால பிரச்சினைகள் குறித்தான பதிவுகளைத் தொடர்ந்து படிப்பதுண்டு.(பின்னூட்டம் அதிகமிட்டதில்லையென்ற போதிலும்). விசாலமான பார்வை கொண்ட தங்களைப் போன்றவர்கள், முக்கியமான ஊடகமாக வளர்ந்து வரும் வலைப்பதிவு ஊடகத்தில் இலங்கைப் பிரச்சினை குறித்தான இந்தியப் பார்வையை முன்னெடுத்துச் செல்லலாம் எனத் தோன்றுகிறது. இந்திய மனநிலையில் படிந்து கிடக்கும் புகைத் திரையினை விலக்கலாம். இது என் கருத்து. யோசித்துப் பாருங்கள். நன்றி.\nஉங்கள் பதிவு மூலம் ஆக்கு��ைந்தது தமிழ் நாட்டு மக்களுக்காவது உண்மை தெரிந்தால் பெரியவிடயம், நிச்சயமாக கணணி பாவிக்காத மக்களிடம் இந்த செய்திகள் சென்றடையாது, செய்திகள் மக்களை சென்றடையாது இருப்பதில் இந்திய அரசும் ,பத்திரிக்கைகளும் மிக கவனமாக இருக்கின்றன.\nபத்ரி இது ஒரு முக்கிய பதிவாக இருப்பதால் பலரும் படிக்கவேண்டும் என்ற விருப்பத்தில் முத்தமிழ் கூகிள் குழுமத்திலும் இட்டிருக்க்கிறேன்.\nதமிழன் என்கிற உணர்ச்சியை உசுப்பேற்றியெல்லாம் இதனை அணுகத் தேவையில்லை. இங்கே அனைவரும் எதிர்பார்க்கிறதே போலக் குறைந்தபட்ச மனிதாபிமானமாவது வெளிப்படுத்தப்படலாம்.\nஇணையத்தை தாண்டி இப்பிரச்சினை குறித்தான செய்திகள் ஒரு சராசரித் தமிழனைச் (ஓட்டு மொத்த இந்தியர்களை எல்லாம் எதிர்பார்க்க முடியாது) சென்று சேர்ந்தாலே பெரிய விடயம்.\nஇலங்கை தமிழர் என்றாலே புலிகள் என்பர்\nபுலிகள் என்றாலே ராஜீவ் என்பர்\nதமிழராய் பிறந்ததிற்காக அவர்கள் இன்னும் எத்தனை கொடுமைகளை அனுபவிக்கவேண்டுமோ தெரியவில்லை.\nஇந்தப் பதிவுக்கு 'நன்றி'யெல்லாம் தேவையில்லை. ஆனால் இந்திய மக்களுக்கு இது சென்று போய்ச் சேரவேண்டுமென்றால் கீழ்க்கண்ட சிலவற்றைச் செய்யவேண்டும்.\n1. அங்கும் இங்குமாக தோன்றியதை எல்லாம் எழுதாமல், விளக்கமாக இதுவரையில் அப்பாவித் தமிழ் மக்கள்மீது ராணுவம் கட்டவிழ்த்துவிட்டுள்ள தாக்குதல்களை ஆதாரத்துடன் சிறு பிரசுரமாக (PDF கோப்பு) தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதி அதனை பல்வேறு அஞ்சல் குழுக்கள், நண்பர்களது மின்னஞ்சல் முகவரி போன்றவை மூலம் பரப்ப வேண்டும்.\n2. அதே பிரசுரத்தை தமிழில் அச்சடித்து அத்துடன் கலர் படங்களையும் சேர்த்து தமிழக.புதுச்சேரி சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தபாலில் அனுப்ப வேண்டும்.\n3. ஆங்கிலத்தில் அச்சடித்த (படங்களுடன்) பிரசுரத்தை பிற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அஞ்சலில் அனுப்பவேண்டும்.\n4. தமிழகத்தில் உள்ள அனைத்து பத்திரிகை அலுவலகங்களுக்கும் தமிழில் ஒரு பிரதியும் நாட்டின் அனைத்து ஆங்கில நாளேடுகளுக்கும் ஆங்கிலத்தில் ஒரு பிரதியும் அனுப்பி வைக்கவேண்டும்.\n5. அனைத்துத் தொலைக்காட்சி சானல்களுக்கும் இதே விவரங்களை அனுப்பவேண்டும்.\nஇந்தப் பிரசுரங்கள் அனைத்திலும் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான செய்திகள் ஏதும் இல்லாது செய்யவேண்டும். இலங்கை ராணுவம் பொதுமக்கள்மீது கட்டவிழ்த்துவிடும் உரிமைமீறல்களை மட்டும் ஆதாரங்களுடன் முன்னிலைப்படுத்தி இவற்றைத் தடுக்க இந்திய அரசு என்ன செய்யவேண்டும் என்பதை உறுதியாகச் சொல்லுமாறு இந்தப் பிரசுரம் அமைய வேண்டும்.\nஅப்படிச் செய்யாவிட்டால் - அதாவது விடுதலைப் புலிகள் ஆதரவு வார்த்தைகளைச் சொல்வதால் இந்தியாவில் தடைசெய்யப்பட்ட இயக்கம் என்று எதையாவது சொல்லி அடிப்படை நோக்கத்தைக் கவனிக்க விட்டுவிடுவார்கள்.\nமுக்கிய நோக்கம் - இலங்கை ராணுவம் அப்பாவித் தமிழ் மக்களைக் குறிவைத்து கொடூரமாகத் தாக்குவதை நிறுத்துவது. அவ்வாறு இலங்கை அரசை நெருக்கச் சொல்லி இந்திய அரசை வற்புறுத்துவது.\nஇதற்கு இலங்கைத் தமிழர்களும், அவர்களுக்கு ஆதரவு தரும் இந்தியத் தமிழர்களும் ஒன்றிணைந்து செயலாற்றவேண்டும். என்னால் முடிந்த உதவிகளை நான் செய்யத் தயாராக இருக்கிறேன்.\n(சிறிலங்காக் கடற்படையும் ஈ.பி.டிபியும் சம்பந்தப்பட்டுள்ளதாக பன்னாட்டு மன்னிப்புச் சபை தெரிவித்திருந்தது)\nமூன்று பிள்ளைகளின் தந்தையான ஏபிரகாம் றொபின்சன் (வயது 28)\nஒரு பிள்ளையின் தந்தையான செல்லத்துரை அமுதாஸ் (வயது 28)\nபாலச்சாமி கேதீஸ்வரன் (வயது 25)\nபாலச்சாமி கேதீஸ்வரனின் மனைவி அனஸ்எஸ்த்தர் (வயது 25)\nபாலச்சாமி அனஸ்எஸ்த்தர் தம்பதிகளின் மகன் தனுஸ்காந் (வயது 04), மகள் யதுசா ( 04 மாதம்)\nநான்கு பிள்ளைகளின் தந்தையான கணேஸ் நவரத்தினம் (வயது 50)\nஐந்து பிள்ளைகளின் தந்தையான யோசப் அந்தோனிமுத்து (வயது 64)\nவர்த்தகர் சிவநேசன் (வயது 56)\nகொல்லப்பட்ட வர்த்தகர் சிவநேசனின் மனைவியான அம்பிகாபதி (வயது 38)\nஜெனிவாப் பேச்சின்பின் நடந்த அரசபடுகொலை விவரங்களடங்கிய ஆவணம்.\nமேற்கண்டவற்றிலுள்ள விவரங்களின் உண்மைத்தன்மையில் குழப்பமிருக்க வாய்ப்பில்லை.\n//புலிகள் கடுமையான தண்டனை வழங்கக்கூடியவர்கள் என்றாலும்கூட குழந்தைகளை நிச்சயமாக இதுபோன்று கொன்றிருக்க மாட்டார்கள்.//\nஅது மட்டுமல்ல, அந்தப் பிஞ்சுகளின் தாயார் மிகக் கொடூரமான முறையில் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இதிலிருந்து தெரிகிறதா, இதனை யார் செய்திருப்பார்கள் என்று. பதிவுக்கு நன்றி\nபத்ரி , எல்லாரும் தங்களின் இயலாமையை சொல்லி கவலைப்பட்டுக்கொண்டிருக்கும் போது நீங்கள் ஆக்கபூர்வமாக செய்யக்கூடியவற்றைப் பற்றிக் கூறியுள்ளீர்கள். நானும் நீங்கள் சுட்டிக்காட்டியமாதிரி சிந்தித்திருந்தேன்.உதவிகள் ஏதாவது தேவைப்பட்டால் தொடர்புகொள்கிறேன்.\nபத்ரி, ஆக்கபூர்வமான செயற்பாடுகளைப்பற்றி கூறியுள்ளீர்கள். இதே போன்று நானும் சிந்தித்திருந்தேன்.ஏதாவது உதவிகள் தேவைப்படும்போது நிச்சயமாக தொடர்புகொள்கிறேன்.\nஅம்னெஸ்டி இண்டர்நேஷனல் ஏப்ரலிலும், மேயிலும் (அல்லைப்பிட்டி வன்கொலைகள்), இறுதியாக ஜூன் 9 இலும் (http://web.amnesty.org/library/Index/ENGASA370152006\nஇலங்கை நிலவரங்களைப் பதிந்துள்ளது. வங்காலைக் கொலைகள் இன்னும் இற்றைப் படுத்தப் படவில்லை.\nநல்ல வகையில் சொல்லியுள்ளீர்கள். இன்றைய இந்திய அரசியல் போக்கில் முதல்வருக்கும்;பாமக வுக்கும் உள்ள ஆளுமையைப் பிரயோகித்து;இலங்கையரசிற்கு தங்கள் காட்டமான எதிர்ப்பைத் தெரிவித்து; இந்த அநியாயக்,கொடூரக் கொலைகளைத் தவிர்க்கலாம். முயல்வார்களா,,,\nஉங்கள் முயற்சியும் பதிவும் பாராட்டப் பட வேண்டியது. தி.மு.க., பா.ம.க. கட்சிகளுக்கு இருக்கும் பலத்திற்கு இன்னும் நிறையச் செய்யலாம். ஏனோ வாளா விருக்கிறார்கள்.\nஉண்மையாகவே ஆக்கப் பூர்வமான சிந்தனை, நல்ல முயற்சி. ஏதாவது செய்ய முடியும் என்றால் செய்து தான் பார்க்கலாமே.\n//இலங்கை அரசின் மறுப்பு ஏற்கக்கூடியதல்ல. புலிகள் கடுமையான\nதண்டனை வழங்கக்கூடியவர்கள் என்றாலும்கூட குழந்தைகளை\nநிச்சயமாக இதுபோன்று கொன்றிருக்க மாட்டார்கள்.//\nஇது பற்றி இலங்கை ராணுவ பேச்சாளர் கூறுகையில் இது இலங்கை\nராணுவத்திற்கு அபகீர்தி ஏற்படும் நோக்கில் புலிகளால்தான் இக் கூட்டுக்கொலைமேற்கொள்ளப்பட்டதாக கூறுகின்றார்.இந்த பொய்களே உலகம் முழுதும் பரப்பப்படுமே தவிர உண்மைநிலையல்ல,உங்கள் ஆலோசனை கவனத்தில்\nஎடுக்கவேண்டிய ஒன்றே,புலம்பெயர் தமிழர்களாலேதான் இதனை ஆக்கபூர்வமாகசெய்யமுடியும்.இலங்கையில் மேற்கொள்ளமுடியாது,காரணம்,துணைபடையினரால் கொல்லப்படும் ஆபாயம் உள்ளது.\nபத்ரி, ஒருங்கிணைப்பு முயற்சிகளோடு, தமிழ், ஆங்கில ஊடகங்களில் இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்து அதிகம் எழுதப்படுதல் இது குறித்த முயற்சிகளுக்கு பயன் தரும்.\nஎனக்கு பல நாட்களாக ஒரு சந்தேகம் உள்ளது.\nவெறும் வலைப்பதிவில் மட்டும் நின்றுவிடாது செயற்பாட்டு ரீதியாகவும் காரியம் ஆற்ற முன் வந்த உங்களைப் போன்றவரின் ஆதரவு எமக்குத் தேவை.உங்களைப் போன்றவர்களால் தான் நாம் இன்னும்,தமிழகத்தை எமது தாயாகவும், தமிழ் நாட்டுத் தமிழரை எமது உடன் பிறப்புக்களாகவும் கருதுகிறோம்.\nநீங்கள் கேட்டபடி கீழ் உள்ள இணைப்புக்களில் சில கோப்புக்கள் உள்ளன, அவற்றைத் தரவிறக்கி உங்கள் நண்பர்கள்,உறவினர்,மற்றும் உங்களுக்குத் தெரிந்த பத்திரிகை நண்பர்கள்,அரசியல் வாதிகளுக்கு அனுப்பும் படி கேட்டுக் கொள்கிறேன்.\nநீங்களெல்லாம் பாசிசவாதிகள். கொலைகளை வைத்து வியாபாரம் செய்கிறீர்கள். இது மேலும் மேலும் கொலைகளைத் தூண்டத்தான் செய்யும். நீங்கள் புலிப்பாசிசத்துக்குத் துணை போகிறீர்கள்.\nஎன்று நான் சொல்லவில்லை. சிறிரங்கன் கவிதை பொழிகிறார்.\nஏனோ நம் அரசியல் தலைவர்கள், இந்த விசயத்தில் பெரிய அளவில் எவரும் குரல் கொடுக்கவில்லை. மீடியாக்களும் கண்டு கொள்ளாதது மிகவும் வருத்தமான விசயம்.\nநீங்கள் கூறிய கருத்தில் சிறிதும் நியாயம் இல்லை. பல அப்பாவிகளின் உயிரை கொன்ற குவித்த தீவிரவாதிகளுடனும், அவர்களுக்கு உதவி புரியும் நாட்டு தலைவர்களுடனும் அமர்ந்து அமைதி பேச்சுவார்த்தை நடத்துவீர்கள். ஆனால் அப்பாவி தமிழர்களை இலங்கை ராணுவம் கொன்று குவித்தால் அதை கண்டு கொள்ள மாட்டீர்கள். அவ்வளவு ஏன் நம் இந்திய மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் அடையும் துன்பங்கள் கணக்கில் அடங்காதது. அதை குறித்து ஒரு முறை கூட கடுமையாக இலங்கை அரசை நம் இந்திய அரசு கண்டிக்காத ஏன் தயவு செய்து உண்மை புரியாமல் இலங்கை ராணுவத்துக்கு வக்காலத்து வாங்காதீர்கள். அது மட்டும் இல்லாமல் இந்த பதிவு விடுதலை புலிகளுக்கு ஆதரவான பதிவு இல்லை. அநியாமாக ஈழ தமிழர்கள் கொள்ளப்படுவதை கண்டிக்கும் பதிவு. அவ்வளவு தான். இலங்கை ராணுவம் செய்யும் அத்துமீறல்களுக்கு சாட்சி இருக்கா என்று கேட்பது சிரிப்பை வரவழைக்கிறது.\nஅவ்வளவு ஏன் நம் இந்திய மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் அடையும் துன்பங்கள் கணக்கில் அடங்காதது. அதை குறித்து ஒரு முறை கூட கடுமையாக இலங்கை அரசை நம் இந்திய அரசு கண்டிக்காத ஏன்\nஇலங்கை ராணுவம் செய்யும் அத்துமீறல்களுக்கு சாட்சி இருக்கா\nஅனானி, மன்னிக்கவும். இலங்கைத் தமிழர்களும் இந்துக்களே. இங்கே நாம் பேசிக்கொள்வது அங்கே சீரழியும் பொதுமக்களைப் பற்றித்தான்; போராளிகளைப் பற்றியல்ல.\nசாம���னியனுக்கான தீங்கு யார் மூலமாக நிகழ்ந்தாலும் அது ஆராயத்தக்கதும் கண்டிக்கத்தக்கதுமாகும். யார் கொன்றது என்கிற விவாதம் ஒரு புறம் இருந்தாலும், இத்தகைய பாதகங்கள் நடப்பது இங்கே எத்தனை பேருக்குத் தேரியும் ஊடகங்கள் கருத்துச் சுதந்திரத்துடன் (அல்லது அதற்கான விருப்பதுடன்) இந்தியாவில் செயல்படவில்லை என்பதில் பத்ரி கருதுவது போலவே, என்னைப் போன்ற பலரும் நினைக்கிறோம். பெயரை வெளிப்படுத்தி நீங்கள் நினைப்பதைச் சொல்லியிருந்தால் இன்னும் பாராட்டத்தக்கதாய் இருந்திருக்கும்.\nநடுநிலையான உங்களின் பதிவுக்கு நன்றி பத்ரி.\nஇதோ நான் தங்களின் கட்டுரையை மறுபதிவு செய்கிறேன்.\nஅண்ணே அந்தப்பகுதி மக்கள் சொல்கிறார்கள். பக்கத்து வீட்டுக்காரி சொல்கிறாள். ஏன் அந்த மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் வெளிப்படையாக பி.பி.சியில் சொல்கிறார்.\nசரத் பொன்சேகா மீதாக கொலை முயற்சியைப் புலிகள்தான் செய்தார்கள் என்பதில் எவருக்கும் சந்தேகம் வராதது போலவே வங்காலைப் படுகொலை தொடர்பிலும் இராணுவம்தான் செய்தது என்பதில் யாருக்கும் சந்தேகம் வரவாய்ப்பில்லை. சந்தேகம் கொள்பவர்கள் தெரிந்தும் இராணுவத்தைக் காப்பாற்றத் துடிப்பவர்கள்தான்.\nஇது பன்னாட்டுச் செய்தி நிறுவனங்களுக்கும் பொருந்தும்.\nநான் எந்த பயங்கரவாதத்தையும் எப்பொழுதும் ஆதரித்ததில்லை. எந்த ஓர் உயிரும் மற்றோர் உயிருக்குக் குறைவானது என்று சொன்னதில்லை.\nநீங்கள் குறிப்பிடும் பெஸ்லான், லண்டன் தீவிரவாதத் தாக்குதல்கள் பற்றி நான் எழுதிய பதிவுகள் இங்கே.\nபெஸ்லான் பயங்கரம் பற்றிய பின்னூட்டம்\nநியூ யார்க், மேட்ரிட், லண்டன்\n1. தீவிரவாத இயக்கங்கள் குழந்தைகளைக் கொன்றால் சரி; அரசு கொன்றால் சரியல்ல என்று நான் சொல்லவில்லை.\n2. பொதுவாக அரசுக்கு எதிராக, மக்களுக்கு எதிராக நடக்கும் செயல்கள் பரவலாக அனைவருக்கும் சென்று சேர்கிறது. ஆனால் அரசு கட்டவிழ்த்துவிடும் வன்முறை வெளியே தெரியாமல் மறைக்கப்படுகிறது. அதுவும் வெளியே தெரியவேண்டும் என்பதுதான் நம் நோக்கமாக இருக்கவேண்டும்.\n3. நான் விடுதலைப் புலிகள் ஆதரவாளன் கிடையாது. அவர்களது பல செயல்கள் இன்று ஈழத்தமிழ் மக்களுக்குக் கெடுதலை விளைவித்துள்ளது என்று நான் நினைக்கிறேன்; அவற்றைப் பற்றி எழுதவும் செய்திருக்கிறேன்.\n4. இந்தக் கடித���்தின் நோக்கம் - இலங்கை அரசு மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடும் வன்முறை இந்திய அரசியல்வாதிகளுக்குத் தெரியவேண்டும் என்பதே. இந்திய அரசியல்வாதிகளுக்கும் பொதுமக்களுக்கும் விடுதலைப்புலிகள் என்ன செய்தாலும் (அல்லது செய்யாவிட்டாலும்) முழுவதுமாகத் தெரிந்துவிடுகிறது. நேற்றைய அனுராதபுரம் பேருந்து வெடிப்பு பற்றி விளக்கமாக அத்தனை செய்தித் தொலைக்காட்சிகளிலும் வந்துவிட்டது. ஆனால் இன்னமும் வெங்காலை, அல்லைப்பிட்டி போன்றவை பற்றி ஒரு செய்திகூடக் கிடையாது.\n5. இந்தியா யார் பக்கம் சேரவேண்டும், சேரக்கூடாது ஆகியவை பற்றி நான் ஒன்றுமே சொல்லவில்லை. இலங்கை ராணுவம் அப்பாவி மக்கள்மீது நிகழ்த்தும் தாக்குதல்களை இந்தியா கண்டிக்கவேண்டும் என்றுமட்டும்தான் சொல்லியிருக்கிறேன்.\nஉங்கள் முயற்சியின் பிரதிபலிப்புகள் ஏதாவது இருந்தால் அறியத் தரலாமே.\nவங்காலையிலும், அல்லைப் பிட்டியிலும் நடந்த தமிழர்கள் மேலான படுகொலை யார் செய்தது என்ற வாதம் இங்கில்லை. இப்படியான படுகொலைகள் நடப்பதைத் தடுக்க தமிழர் முன்வரவேண்டும் என்பதே அறை கூவல்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி 2006\nபுலவர் குழந்தை எழுத்துகள் நாட்டுடமை\nகணக்கு வாத்தியார் பி.கே.எஸ் நினைவாக\nவிவசாயக் கடன் தள்ளுபடி பற்றி ஜெயலலிதா\nசிதம்பரம் தீக்ஷிதர்கள் - விவரணப்படம்\nஇலங்கை நிலவரம் - Update\nகடன் தள்ளுபடி - தவறான செயல்\nசிதம்பரம் தீக்ஷிதர்கள் பற்றிய ஆவணப்படம்\nசந்திரசேகர வெங்கட ராமன் (CV Raman)\nவங்காலை கொலைகள்: இந்தியாவின் நிலை\nகாஞ்சா அய்லய்யா, தருமியின் பதிவு\nசன் குழுமம் பற்றி செவந்தி நினான்\nCreamy Layer குறித்து கிருஷ்ணசாமி\nபெட்ரோல், டீசல் விலை ஏற்றம்\nகோதுமை பிரச்னை குறித்து பிரிந்தா காரத்\nஇலங்கைப் பிரச்னை - இப்பொழுதைய நிலை\nரேஷன் அரிசி, கோதுமை விலைகள் உயரும்\nகோதுமை இறக்குமதி - இந்தியாவுக்குப் பின்னடைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/82443", "date_download": "2020-07-15T08:24:24Z", "digest": "sha1:LUDXFQPCDNPRH6FP72EARVRWWJNXN47F", "length": 9244, "nlines": 112, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "கிறிஸ்துமஸ் திருநாள்: நாட்டு மக்களுக்கு குடியரசு தலைவர் வாழ்த்து | Dinamalar", "raw_content": "\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nசார்வரி 2020 - தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிகம்\nகிறிஸ்துமஸ் திருநாள்: நாட்டு மக்களுக்கு குடியரசு தலைவர் வாழ்த்து\nபதிவு செய்த நாள் : 25 டிசம்பர் 2019 10:27\nகிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள், நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nஉலகம் முழுவதும் இன்று (டிசம்பர் 25ம் தேதி), கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் மக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.\nஇந்நிலையில், இந்திய குடியரசு தலைவரான ராம்நாத் கோவிந்த் மக்களுக்கு தன் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.\nகுடியரசு தலைவர் டுவிட்டரில்,”நாட்டு குடிமக்களுக்கும், குறிப்பாக இந்தியா மற்றும் அண்டை நாடுகளில் உள்ள கிறிஸ்தவ சகோதர சகோதரிகளுக்கும், கிறிஸ்துமஸ் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இரக்கம், அன்பு, சகோதரத்துவம் ஆகியவற்றின் மதிப்புகள் மீதான உறுதிப்பாட்டை புதுப்பிக்கவேண்டிய நாள் இது. இயேசு கிறிஸ்து நம் அனைவரையும் மகிழ்ச்சியுடன் வாழ ஆசிர்வதிக்கட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.\nபிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில்,”அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள். இயேசு கிறிஸ்துவின் உண்ணத எண்ணங்களை நாம் மகிழ்ச்சியுடன் நினைவு கூர்கிறோம். சேவை மற்றும் இரக்கத்தின் மறு உருவாய் இருந்த அவர், மனிதர்களின் துயரத்தை துடைக்க தன் வாழ்க்கையை அர்ப்பணித்தார். அவரது போதனைகள், உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு ஊக்கமளிக்கின்றன” என்று குறிப்பிட்டுள்ளார்.\nகாங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில், “அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.\nமேற்குவங்க முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி டுவிட்டரில்,”கிறிஸ்தவர், இந்து, முஸ்லீம், சீக்கிய சகோதர சகோதரிகளுக்கு கிறிஸ்துமஸ் தின வாழ்���்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். கிறிஸ்துமஸ் பண்டிகை அனைவருக்குமானது. அனைத்து பண்டிகைகளையும் கொண்டாடுவவதே மேற்குவங்க மாநிலத்தின் தனி சிறப்பு. இந்நாள், அமைதி, மகிழ்ச்சியை அனைத்து இடங்களுக்கும் பரவச் செய்யட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/02/FIR-filed-against-actor-kamalahasan-in-chennai.html", "date_download": "2020-07-15T08:38:10Z", "digest": "sha1:Q6C7KIX2HX7MSQERDTITVSEBRGBKQYMK", "length": 9951, "nlines": 67, "source_domain": "www.karaikalindia.com", "title": "நடிகர் கமல்ஹாசனுக்கு குறி வைக்கும் மன்னார்குடி மாஃபியா ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nநடிகர் கமல்ஹாசனுக்கு குறி வைக்கும் மன்னார்குடி மாஃபியா\nemman சினிமா, சினிமா செய்தி, சினிமா செய்திகள், kamal, sasikala No comments\nதமிழகத்தின் சமீபத்திய அரசியல் நிகழ்வுகள் குறித்து அவ்வப்போழுது தனது கருத்தை டிவிட்டரில் பதிவிட்டு வந்தார் நடிகர் கமலஹாசன்.அவர் சசிகலாவை எதிர்த்து பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக நேரடியாகவே ஒரு சில கருத்துக்களை தைரியமாக முன் வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் சமீபத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் உங்கள் தொகுதிக்கு செல்லுங்கள் வாக்களித்த மக்கள் உங்களை பார்த்துக்கொள்வார்கள் என்று ஒரு பதிவினை டிவிட்டரில் பதிவிட்டிருந்தார் இந்த கருத்து மக்களை வன்முறைக்கு தூண்டுவதாக உள்ளது எனக்கூறி சென்னை மாவட்ட தலைவர் தடா ரஹீம் மற்றும் மாநில தலைவர் பெரிடோஸ் ஆகிய இருவரும் இன்று சென்னை கமிஷனரிடம் புகார் வழங்கியுள்ளனர்.புகாரை பெற்றுக்கொண்ட கமிஷ்னரும் விசாரணைக்கு பின் தக்க நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.\nஎது எப்படியோ ஒன்று மட்டும் நிச்சயம் மன்னார்குடி மாஃபியாவின் பார்வை தற்பொழுது கமலின் பக்கம் திரும்பியுள்ளது என்பது மட்டும் உண்மை.\nசினிமா சினிமா செய்தி சினிமா செய்திகள் kamal sasikala\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபூம்புகாரின் இன்றைய அவல நிலை (குப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் -பகுதி III )\nகுப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் என்ற தலைப்பின் கீழ் காரைக்கால் கடற்கரையில் மனிதர்களாகிய நாம் நமது சில நிமிட இன்பத்துக்காகவும் குப்...\nகாரைக்காலுக்கு வந்து போக பல நகரங்களில் இருந்து பேருந்து மற்றும் ரயில் வசதிகள் உண்டு.காரைக்காலுக்கு அருகில் இருக்கும் விமான நிலையம் திருச்சி...\nபன்றிக்காய்ச்சலை தடுக்கும் கபசுர குடிநீர்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் பன்றிக்காய்ச்சல் நோய் அதிகமாக பரவி வரும் வேலையில் இந்த நோய்க்கு எதிர்ப்பு மருந்தாக 'கபசுர குடிநீர்'...\nவிஜய் சேதுபதியின் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகும் ஆறாவது திரைப்படம் அது மட்டுமா 'மக்கள் செல்வன் ' என்ற அடைமொழியையும் அவருக்கு வழங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/2014/02/saying-i-love-you-10-times-week-secret-behind-happy-marria-000881.html", "date_download": "2020-07-15T09:16:01Z", "digest": "sha1:JYCD37ZTCHA4WIG7KOVGAYO3ARIFAWJK", "length": 7913, "nlines": 69, "source_domain": "tamil.indiansutras.com", "title": "ஆழமான முத்தத்துடன் அன்பாய் சொல்லுங்கள் ஐ லவ் யூ…. | Saying 'I love you' 10 times a week secret behind happy marriages! - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » ஆழமான முத்தத்துடன் அன்பாய் சொல்லுங்கள் ஐ லவ் யூ….\nஆழமான முத்தத்துடன் அன்பாய் சொல்லுங்கள் ஐ லவ் யூ….\nமகிழ்ச்சியான மணவாழ்க்கைக்கு தம்பதியர்கள் வாரத்திற்கு பத்துமுறை ஐ லவ் யூ என்ற வார்த்தையை உபயோகிக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.\nமுத்தமிட்டு முழு மனதோடு கூறப்படும் ஐ லவ் யூ என்ற வார்த்தை மிகப்பெரிய மாயாஜாலத்தை ஏற்படுத்துமாம். அமெரிக்காவில் இணையதளம் ஒன்று நடத்திய கருத்துக்கணிப்பில் இந்த உண்மை தெரியவந்துள்ளது.\nபரபரப்பான இந்த சூழ்நிலையில் வீட்டில் தம்பதியர் ஒருவருக்கொருவர் முகம் கொடுத்து பேசுவதே அரிதாக இருக்கிறதே என்று அலுத்துக் கொள்கிறீர்களா அவ்வப்போது ஐ லவ் யூ சொல்லித்தான் பாருங்களேன் மகிழ்ச்சியான மண வாழ்க்கை நீடிக்கும் என்கின்றனர். மேற்கொண்டு படியுங்கள்.\nதம்பதியர்கள் அடிக்கடி அன்பாக உரையாடவேண்டும். இது உறவின் பிணைப்பை அதிகரிக்கும். தவறுகள் ஏதும் செய்ய நேரிடும் போது தம்பதியரிடையே தயங்காமல் மன்னிப்பு கேளுங்கள் என்கின்றனர் நிபுணர்கள்.\nதம்பதியர்கள் மாதம் மூன்று முறையாவது வெளியே சென்று உணவருந்துவதோ, சினிமாவிற்கோ, வெளியில் தங்கவோ வேண்டுமாம். இதனால் பிணைப்பு அதிகமாகும்.\nதம்பதியர் மாதத்திற்கு ஆறு இரவுகள் உறவில் ஈடுபடுவதோ, அன்பான அணைப்போடு உறங்குவதோ உறவின் பிணைப்பை நீடிக்கச் செய்யும் என்கின்றனர்.\nஅவ்வப்போது சின்னச் சின்ன ரொமான்டிக் சர்ப்ரைஸ்களை கொடுக்கவேண்டுமாம். மாதம் மூன்று கொடுப்பது காதலையும், நேசத்தையும் அதிகரிக்குமாம்.\nதிருமணம் என்பது ஒரு சுமையல்ல சுகமான பயணம். அதை தம்பதியர் இருவருமே இணைந்து அழகானதாக்க வேண்டும். வாழ்க்கையோட்டத்தில் சின்னச் சின்ன சங்கடங்கள் நேரிட்டாலும் அதை எளிதாக சமாளித்து இல்லறத்தில் சந்தோசமாக பயணத்தை தொடரவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.\nசெல்லப் பூனைக்குட்டிக்கு என்ன கோபம்\nவிரலால் கோலமிட்டு... மசாஜ் செய்யுங்களேன்....\nகொஞ்சம் கவித்துவம்.. நிறைய கலைநயம்.. கூடவே முரட்டுத்தனம்\nலண்டன் பெண்களிடையே அதிகரிக்கும் ‘லேபியோபிளாஸ்டி’ மோகம்\nவிரலால் கோலமிட்டு... மசாஜ் செய்யுங்களேன்....\nஉரசல் பிடிக்காத உள்ளம் உண்டோ...\nஅந்த நேரத்தில பெண்கள் அப்படி என்னதான் நினைப்பாங்களோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajournal.com/archives/99753.html", "date_download": "2020-07-15T08:17:54Z", "digest": "sha1:O4AXSRJW3YJ6CQBGK7O3FY2HWXZKGLGZ", "length": 7859, "nlines": 79, "source_domain": "www.jaffnajournal.com", "title": "பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல்: சந்தேகநபருக்கு எதிராக நடவடிக்கை!!! – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nபொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல்: சந்தேகநபருக்கு எதிராக நடவடிக்கை\nயாழ்ப்பாணம் நீதிமன்றக் கட்டடத்துக்குள் வைத்து பொலிஸ் உத்தியோகத்தரைத் தாக்கிய திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபருக்கு மீது மற்றொரு வழக்கைத் தாக்கல் செய்ய கோப்பாய் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.\nயாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்காக நீதிமன்றக் கட்டடத்துக்கு அழைத்து வரப்பட்ட சந்தேகநபர், பொலிஸ் உத்தியோகத்தரின் கன்னத்தில் அறைந்ததுடன், அவர் மீது உமிழ் நீர் துப்பி தனது ஆத்திரத்தை வெளிப்படுத்தினார்.\nஇந்தச் சம்பவம் கடந்த புதன்கிழமை பிற்பகல் இடம்பெற்றது.\nகல்வியங்காடு பகுதியிலுள்ள ஆலயமொன்றிற்கு, வழிபாட்டுக்குச் சென்ற பெண் ஒருவரின் சுமார் 98 ஆயிரம் பெறுமதியுடைய தங்க நகைகளைத் திருடினார் என்ற குற்றச்சாட்டில் கிளிநொச்சியைச் சேர்ந்த ஒருவர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.\nஅவர் விசாரணைகளின் பின்னர் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்காக நீதிமன்றக் கட்டடத்துக்கு அழைத்துவரப்பட்டார்.\nஅவரை சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் பாதுகாப்பில் ஒப்படைத்துவிட்டு, பொலிஸ் உத்தியோகத்தர் வழக்குத் தாக்கல் நடவடிக்கைகளை எடுத்திருந்தார்.\nபின்னர் சந்தேகநபருடன் பேசுவதற்காக அருகில் சென்ற போது, பொலிஸ் உத்தியோகத்தரின் கன்னத்தில் அவர் அறைந்தார். அத்துடன் உமிழ் நீரை பொலிஸ் உத்தியோகத்தரின் மீது துப்பினார்.\nஅதனைத் தொடர்ந்து சந்தேகநபரிடமிருந்து விலகிச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர், நீதிவான் ஏ.பீற்றர் போல் முன்னிலையில் அவரை முற்படுத்தி முதல் அறிக்கையை முன்வைத்தார்.\nதிருட்டுச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்த நீதிவான், சந்தேகநபரை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.\nஇந்நிலையில் பொலிஸ் உத்தியோகத்தரை நீதிமன்ற வளாகத்துக்குள் வைத்து தா��்கிய குற்றச்சாட்டின் கீழ் சந்தேகநபருக்கு எதிராக மற்றொரு வழக்கைத் தாக்கல் செய்ய கோப்பாய் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.\nஇந்த வழக்கு எதிர்வரும் 30 திகதி நீதிமன்றத்தில் முன்வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇன்று காலை முதல் சிறப்பு நடவடிக்கை ஆரம்பம் பொலிஸாரின் நடவடிக்கைக்கு மக்கள் பாராட்டு\nயாழ். பல்கலை மாணவியின் பெற்றோரது பரிசோதனை அறிக்கை வெளியாகும் வரை காத்திருப்பு\n“இராமன் முஸ்லிம்களின் நபி, இராவணன் முஸ்லிம் மன்னன்” இது தான் உண்மை- மௌலவி முபாறக்\nகொரோனா தொற்றிலிருந்து பொதுமக்களைப் பாதுகாப்பதற்கான சவாலில் வெற்றி பெறுவேன் – ஜனாதிபதி\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/sathiyam-tv-noon-headlines-19-11-19/", "date_download": "2020-07-15T07:12:54Z", "digest": "sha1:3VY6JZNZY5YQJLEHBA2LY2GGKHQHJFEV", "length": 10209, "nlines": 189, "source_domain": "www.sathiyam.tv", "title": "நண்பகல் தலைப்புச் செய்திகள் | 19 Nov 2019 | - Sathiyam TV", "raw_content": "\nதலைப்புச் செய்திகள் | 14 July 2020 |\nமருத்துவ சேர்க்கை – 7.5% உள்ஒதுக்கீடு வழங்க ஒப்புதல்\n சிபிஐ-க்கு அனுமதி அளித்த நீதிமன்றம்..\nதமிழகத்தில் சிறப்பு ரயில் சேவைக்கான தடை நீட்டிப்பு\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nசச்சின் படம் இரண்டாம் பாகம் வருமா.\n“மேட்டர் என்ன..” – போலீஸ் ஸ்டேஷன் படி ஏறிய வனிதா..\nவிஜய் படத்தில் நடித்ததற்கு மிகவும் வருத்தப்படுகிறேன் -அக்‌ஷரா கவுடா\nபிரபாஸ்-ன் புதிய பட போஸ்டர் வெளியீடு…\nதலைப்புச் செய்திகள் | 14 July 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 14 JULY 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nநண்பகல் தலைப்புச் செய்திகள் | 19 Nov 2019 |\nதலைப்புச் செய்திகள் | 14 July 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 14 JULY 2020 |\nஇரவு தலைப்புச் செய்திகள் | 12 July 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 12 JULY 2020 |\nToday Headlines -12 JULY 2020 | இன்றைய தலைப்புச் செய்திகள்\nமாலை தலைப்புச் செய்திகள் | 11 JULY 2020 |\nஇரவு நேர தலைப்புச் செய்திகள்\nமாலை நேர தலைப்புச் செய்திகள்\nதலைப்புச் செய்திகள் | 14 July 2020 |\nமருத்துவ சேர்க்கை – 7.5% உள்ஒதுக்கீடு வழங்க ஒப்புதல்\n சிபிஐ-க்கு அனுமதி அளித்த நீதிமன்றம்..\nதமிழகத்தில் சிறப்பு ரயில் சேவைக்கான தடை நீட்டிப்பு\n தமிழகத்தில் இன்றைய கொரோனா விவரம்..\nதமிழகம் முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் – முழு விவரம் இதோ\nமாலை தலைப்புச் செய்திகள் | 14 JULY 2020 |\n“ராமர் இந்தியர் இல்லை..” – குண்டை போட்ட நேபாளம்\nபிரபல நடிகையின் கார் ஓட்டுநருக்கு கொரோனா.. நடிகையின் கொரோனா டெஸ்ட் இதோ..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/india/4-years-old-girl-abused-by-relation-in-maharashtra", "date_download": "2020-07-15T09:14:01Z", "digest": "sha1:OB4REMHFET5NLWRTBDC6DK4WPJIEMHJU", "length": 11186, "nlines": 57, "source_domain": "www.tamilspark.com", "title": "அக்கா மகளிடம் அந்த படத்தை காண்பித்து மாமன் செய்த கொடூரம்! இறுதியில் தாய் எடுத்த முடிவு? - TamilSpark", "raw_content": "\nஅக்கா மகளிடம் அந்த படத்தை காண்பித்து மாமன் செய்த கொடூரம் இறுதியில் தாய் எடுத்த முடிவு\nஅக்கா மகளிடம் அந்த படத்தை காண்பித்து மாமன் செய்த கொடூரம் இறுதியில் தாய் எடுத்த முடிவு இறுதியில் தாய் எடுத்த முடிவு\nபெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் ஒருபக்கம் அதிகரிக்கும் அதேவேளையில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களும் அதிகரித்துக்கொண்ட வருகிறது. இந்நிலையில் அக்கா முறையுடைய பெண்ணின் 4 வயது குழந்தையை 25 வயது இளைஞர் ஒருவர் பாலியல் கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகில் உள்ள வாடி என்ற நகரை சேர்ந்த அந்த பெண் பல்வேறு வீடுகளில் வீட்டு வேலை பார்த்துவந்துள்ளார். அவருக்கு நான்கு வயதுடைய பெ���் குழந்தை ஓன்று உள்ளது. குறிப்பிட்ட அந்த பெண் தனது உறவினர் ஒருவரின் வீட்டிலும் வேலை பார்த்துவந்துள்ளார்.\nபள்ளி விடுமுறை நாட்களில் வேலை செய்யும் உறவினர் வீட்டிற்கு அந்த பெண் தனது குழந்தையை அழைத்துச்செல்வது வழக்கம். இந்நிலையில் சமபவத்தன்று அந்த குழந்தைக்கு மாமா முறையுடைய 25 வயதுடைய இளைஞன் குழந்தைக்கு தொலைபேசியில் ஆபாச படம் காட்டியுள்ளார்.\nமேலும், படத்தில் வருமாறு நாம் செய்யலாம் என கூறி அந்த குழந்தையை பாலியல் கொடுமை செய்துள்ளார். இதனால் உடல்நலம் பாதிக்கப்பட அந்த சிறுமி நடந்த விஷத்தை தாயிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த தாய் இதுகுறித்து காவல் நிலையாயத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் அந்த இளைஞரை கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனனர்.\n 25 வயது இளைஞரை நடுரோட்டில் 17 வயது சிறுவர்கள் செய்த கொடூரம்..\nகணவனின் காருக்குள் வேறொரு பொண்ணு.. இருவருக்கும் தவறான உறவு.. நடுரோட்ல காரை நிறுத்தி சுத்தி சுத்தி அடித்த மனைவி..\n முகக் கவசம் அணியாத நபரைத் தட்டிக் கேட்ட தகராறு. 18 வயது இளம்பெண் பரிதாபமாக உயிரிழப்பு..\n தறிகெட்ட தாயினால் 5 வயதில் துடிதுடித்து இறந்த மகள். உடல் சிதறி இறந்த கணவன்.\nவெளிநாட்டிலிருந்து வந்து தனிமைப்படுத்த பட்ட மருத்துவ மாணவி ஜன்னல் வழியாக உறவினர்கள் கண்ட அதிர்ச்சி காட்சி\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் ஒரே நாளில் 30 ஆயிரத்தை நெருங்கி உச்சத்தை தொட்டது\nகொரோனா பரிசோதனையின் போது உடைந்த குச்சி பின் பச்சிளங்குழந்தைக்கு நேர்ந்த விபரீதம் பின் பச்சிளங்குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்\nநான் செய்தது அவ்வளவு மோசமான காரியம் விபரீத முடிவெடுத்த இளம்பெண் சிக்கிய கடிதத்தால் ஆடிப்போன குடும்பத்தார்கள்\nதிமுக ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிக்கொலை.\nமூன்றே நாளில் கொரோனோ நோயாளியை குணப்படுத்திய சித்த மருத்துவம்\nலடாக் எல்லையில் பணியில் இருந்த இராணுவ வீரர் வீட்டில் தனியாக இருந்த மனைவி மற்றும் தாயாருக்கு நேர்ந்த கொடூரம்\nநீண்ட நாட்களுக்கு பிறகு மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nநடிகர் சுஷாந்த் உயிரிழந்து ஒரு மாதமாச்சு அவரது முன்னாள் காதலிகள் செய்த காரியத்தை பார்த்தீர்கள�� அவரது முன்னாள் காதலிகள் செய்த காரியத்தை பார்த்தீர்களா\nவெளிநாட்டிலிருந்து வந்து தனிமைப்படுத்த பட்ட மருத்துவ மாணவி ஜன்னல் வழியாக உறவினர்கள் கண்ட அதிர்ச்சி காட்சி\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் ஒரே நாளில் 30 ஆயிரத்தை நெருங்கி உச்சத்தை தொட்டது\nகொரோனா பரிசோதனையின் போது உடைந்த குச்சி பின் பச்சிளங்குழந்தைக்கு நேர்ந்த விபரீதம் பின் பச்சிளங்குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்\nநான் செய்தது அவ்வளவு மோசமான காரியம் விபரீத முடிவெடுத்த இளம்பெண் சிக்கிய கடிதத்தால் ஆடிப்போன குடும்பத்தார்கள்\nதிமுக ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிக்கொலை.\nமூன்றே நாளில் கொரோனோ நோயாளியை குணப்படுத்திய சித்த மருத்துவம்\nலடாக் எல்லையில் பணியில் இருந்த இராணுவ வீரர் வீட்டில் தனியாக இருந்த மனைவி மற்றும் தாயாருக்கு நேர்ந்த கொடூரம்\nநீண்ட நாட்களுக்கு பிறகு மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nநடிகர் சுஷாந்த் உயிரிழந்து ஒரு மாதமாச்சு அவரது முன்னாள் காதலிகள் செய்த காரியத்தை பார்த்தீர்களா அவரது முன்னாள் காதலிகள் செய்த காரியத்தை பார்த்தீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}