diff --git "a/data_multi/ta/2020-29_ta_all_0331.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-29_ta_all_0331.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-29_ta_all_0331.json.gz.jsonl" @@ -0,0 +1,381 @@ +{"url": "http://globaltamilnews.net/2020/143905/", "date_download": "2020-07-04T22:08:00Z", "digest": "sha1:PBQEC2DW64N2N3VE63NLSBUQKOLJPCZI", "length": 14201, "nlines": 171, "source_domain": "globaltamilnews.net", "title": "கொரோனா இந்த ஆண்டிறுதிக்குள் 8½ கோடி குழந்தைகளை வறுமையில் தள்ளும் – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nகொரோனா இந்த ஆண்டிறுதிக்குள் 8½ கோடி குழந்தைகளை வறுமையில் தள்ளும்\nகொரோனா வைரஸ் இந்த ஆண்டிறுதிக்குள் 8½ கோடி குழந்தைகளை வறுமையில் தள்ளும் என புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் உலகமெங்கும் சுமார் 200 நாடுகளில் 57 லட்சத்து 16 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோரை தாக்கி உள்ளதுடன் உயிரிழப்பும் 3 லட்சத்து 56 ஆயிரத்தை கடந்துள்ளது.\nஇந்த வைரஸ் பரவலை தடுக்க உலக நாடுகள் போட்ட ஊரடங்கால் பொருளாதாரம் முடங்கி உள்ளதுடன் வாழ்வாதாரங்கள் பறி போய் உள்ளன.\nஇந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் குழந்தைகளின் நிலை குறித்து ஐ.நா. குழந்தைகள் அமைப்பான யுனிசெப்பும், மனிதாபிமான அமைப்பான ‘சேவ் தி சில்ரன்’ அமைப்பும் இணைந்து மேற்கொணடஆய்விலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது\nகுறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று நோய் 8 கோடியே 60 லட்சம் குழந்தைகளை இந்த ஆண்டிறுதிக்குள் வறுமையில் தள்ளும் எனவும் இதன்மூலம் வறுமையில் வாடும் குழந்தைகளின் எண்ணிக்கை15 சதவீத்தால் அதிகரித்து 67 கோடியே 20 லட்சமாக உயரும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஇந்த எண்ணிக்கையில் மூன்றில் இரு பங்கு குழந்தைகள் சகாரா ,ஆபிரிக்கா, தெற்காசியா பகுதிகளில் வாழ்கின்றனர் எனவும் ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியா முழுவதும் உள்ள நாடுகளில் மிக குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிப்பு காணப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 44 சதவீதமானோர் இந்த நாடுகளில் உள்ளனர எனவும் லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளில் 22 சதவீத அதிகரிப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் தொற்று நோய் இதுவரை இல்லாத அளவில் சமூக பொருளாதார நெருக்கடிகளை தூண்டி உள்ளது. இது உலகெங்கும் உள்ள குடும்பங்களுக்கான வளங்களை வடிகட்டுகிறதென இந்த ஆய்வு முடிவுகளையடுத்து யுனிசெப் அமைப்பின் நிர்வாக இயக்குனர் ஹென்ரிட்டா போர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nஅதேவேளை கொரோனா வைரஸ் தொற்றுநோய் மற்றும் அதனுடன் தொடர்புடைய க���்டுப்பாட்டு கொள்கைகளால் உலகளாவிய பொருளாதார நெருக்கடியின் தாக்கம் 2 மடங்குக்கு இருக்கும் என யுனிசெப்பும், சேவ் தி சில்;ரன் அமைப்பும் எச்சரித்துள்ளன.\nஉடனடி வருமான இழப்பு என்பது குடும்பங்கள் உணவு மற்றும் நீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை பெறுவதற்கான திறனைக் குறைத்து விடும் எனவும் கல்வி மற்றும் சுகாதார சேவைகளை நாடுவதற்கான வாய்ப்புகள் குறையும் எனவும் தெரிவித்தக்கட்டுள்ளது. அத்துடன் குழந்தை திருமணம், வன்முறை, சுரண்டல், துஷ்பிரயோகம் ஆகியவற்றின் ஆபத்து அதிகரிக்கும் எனவும் அவை சுட்டிக்காட்டியுள்ளன. #கொரோனா #ஆண்டிறுதி #குழந்தைகள் #வறுமை #யுனிசெப்\nTagsஆண்டிறுதி குழந்தைகள் கொரோனா யுனிசெப் வறுமை\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொட்டாஞ்சேனை பாடசாலை சிறுவர்கள் தொடர்பில், சுகாதார பரிந்துரைகளை பெறுமாறு ஆலோசனை..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமகிந்தவுடன் இணைந்து, நல்லிணக்கத்தை சீர்குலைத்ததாக மைத்திரி மீது குற்றச்சாட்டு…\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nபிரசவம் என்பது மரணத்தின் விளிம்பு – ‘வெட்கத்தின்’முடிவு – நிலாந்தி…\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகாலனித்துவ ஆட்சியும் நாடக ஆற்றுகை சட்டமும் – 1876 – இரா. சுலக்ஷனா…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெடி விபத்து – குண்டு தயாரித்தாரா \nசரத் பொன்சேகாவிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் வாக்குமூலம்\n99 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களது கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தம் :\nகொட்டாஞ்சேனை பாடசாலை சிறுவர்கள் தொடர்பில், சுகாதார பரிந்துரைகளை பெறுமாறு ஆலோசனை.. July 4, 2020\nமகிந்தவுடன் இணைந்து, நல்லிணக்கத்தை சீர்குலைத்ததாக மைத்திரி மீது குற்றச்சாட்டு… July 4, 2020\nபிரசவம் என்பது மரணத்தின் விளிம்பு – ‘வெட்கத்தின்’முடிவு – நிலாந்தி… July 4, 2020\nகாலனித்துவ ஆட்சியும் நாடக ஆற்றுகை சட்டமும் – 1876 – இரா. சுலக்ஷனா… July 4, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை ப���்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2020/01/blog-post_61.html", "date_download": "2020-07-04T22:20:33Z", "digest": "sha1:5DBXXBSUSOQD76A5JTCTAENDVQXKX6YC", "length": 3973, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: மாணவர்கள் ஐவரின் நினைவேந்தல் இன்று", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nமாணவர்கள் ஐவரின் நினைவேந்தல் இன்று\nபதிந்தவர்: தம்பியன் 13 January 2020\nமாணவர்கள் ஐவரின் நினைவேந்தல் இன்று\nதிருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட 5 தமிழ் மாணவர்களின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று (வியாழக்கிழமை) மாலை இடம்பெறவுள்ளது.\nதிருகோணமலை கடற்கரையில் காந்தி சதுக்கத்திற்கு அண்மையில் இன்று மாலை 5 மணிக்கு இந்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெறவுள்ளது.\n0 Responses to மாணவர்கள் ஐவரின் நினைவேந்தல் இன்று\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nயேர்மனி; கொரோனாவை நாங்கள் கட்டுப்படுத்தியுள்ளோம்\nசிறுமியை பாலியல் வல்லுறவு செய்து கொலை செய்த ஒட்டுக்குழு உறுப்பினர் (காணொளி இணைப்பு)\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: மாணவர்கள் ஐவரின் நினைவேந்தல் இன்று", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2020/02/08/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1/", "date_download": "2020-07-04T20:46:28Z", "digest": "sha1:357QA4PGBOMIPF5VNOWPBTPJWHWAVHPA", "length": 11253, "nlines": 122, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nஉடலில் உள்ள எலும்புக்கூறுகளுக்கு ஊட்டமாகக் கொடுக்க வேண்டிய அருள் சக்திகளைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஉடலில் உள்ள எலும்புக்கூறுகளுக்கு ஊட்டமாகக் கொடுக்க வேண்டிய அருள் சக்திகளைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nநம் பூமியின் இயக்கத்தில் எப்படி இருள் அதிகமாகவும் ஒளி குறைவாகவும் உள்ளதுவோ அதைப் போன்றுதான் மனிதனின் எண்ணச் செயலும் உள்ளது.\n1.கடும் இருட்டிலும் சிறிது வெளிச்சம் ஊடுருவி ஒளி பாய்ச்ச முடியும்.\n2.ஆனால் சிறிது வெளிச்சத்தையே மறைக்கக் கடும் இருட்டு தேவையாக உள்ளது.\nநம் எண்ணத்தின் இருளை ஒளியாக்கும் ஆத்ம வலுவை நாம் பெற்றோமானால்\n1.உடலின் எண்ண நிலைக்கொப்பச் செயல்படும் குணத்தையே\n2.ஆத்மாவின் செயலாக உடலைச் செயல்படும் வகையில் செயலாக்கி\n4.இருளில் இருந்து ஒளி பெறும் ஞான ஒளியாக\n5.நம் ஆத்ம ஒளி பிரகாசிக்கும் சக்தியைப் பெறும்.\nஎண்ணத்தில் உள்ள இருள்கள் எவை…\nசலிப்பு… சோர்வு… பிறரிடம் உள்ள குறை காணல்.. புகழுக்காக ஏங்கும் ஏக்க நிலை… மரண பயம்… போன்ற இருள் தன்மைகள் எல்லாவற்றையும் எண்ணத்தால் எடுக்கும் ஞான சக்தி கொண்டு நாம் மாய்க்க வேண்டும்.\nகுரோதம் வஞ்சனை என்ற தீய குணங்கள் வேறு. எண்ணத்தால் மறைத்துவிடும் இருள் குணங்கள் வேறு.\nஆத்ம ஞானத்தால் நாம் வளர்ந்து வரும் காலங்களில் சலிப்பின் சோர்வை அண்ட விடக் கூடாது.\nசலிப்பின் ஏக்கத்தால் “உயர்வு கொள்வோம்” என்ற\n1.உயர் ஞான வழிக்கு அந்த ஏக்க நிலையைச் செலுத்தி\n2.அந்த ஏக்கத்திலேயே ஆத்ம வளர்ப்பை வளர்க்கவும் முடியும்.\nஆனால்… பிறர்பால் பொருளைப் பார்த்து ஏக்கப்படும் ஏக்கத்தால் மனித வாழ்க்கை அழிவிற்கும் செல்வதுண்டு.\nகுணங்களை வழிப்படுத்தும் ஞானத்தால் பெறவல்ல ஆத்ம பலத்தால் தான் இருள் என்ற நிலை நீங்கும். மேலும் ஒளியான ஆத்ம வலுவைப் பெற்ற ஆத்ம ஞானத்தால்… எண்ணிய எண்ண நிலைக்கொப்ப கடும் பசியையும்… உடல் சோர்வையும்… கட்டுக்குள் கொண்டு வர முடியும்.\nஅதே போல் உடலின் எந்தப் பாகத்தில் எந்த வகையான உபாதைகள் ஏற்பட்டிருந்தாலும்… இவ்வு��லின் செயலுக்கும்…\n1.இவ்வாத்ம ஞானத்தால் மகரிஷிகளின் அலைத் தொடர்பில் தொடர்பு கொண்டு\n2.அவர்கள் ஈர்ப்பலை வரிசையில் எண்ணத்தைச் செலுத்தி சுவாசம் எடுக்கும் பொழுது\n3.எதை எண்ணிச் சுவாசம் எடுக்கின்றோமோ… அவ்வலை அமில உணர்வு இந்த உடலில் சாடி ஏற்படும் எண்ண நிலைக்கொப்ப…\n4.”ஆத்ம பலத்தைக் கொண்டு” இவ்வுடலின் செயலையும் சீராக்கிடும் வழியை வகுத்துக் கொள்ளலாம்.\nஇந்த உடல் ஒரு அடுப்பு தான். இந்த உடலில் சமைக்கும் அமில உணர்வின் ஆவி நிலையை ஆத்மா பெற்று அதன் வழியில் ஆத்மா வாழ்வது என்பது “சாதாரண வாழ்க்கை நிலை…\nஆனால் வாழ்க்கையின் ஞான ஈர்ப்பு நற்குணத் தியானச் செயலால்… எண்ணத்தின் சுவாசத்தில் ஆத்ம பலம் பெற்ற ஒரு ஞானியினால்…\n1.உடல் சமைப்பிலிருந்து ஆத்மா பலம் பெறும் நிலை மாறி\n2.ஆத்மாவின் செயலுக்குகந்த சமைப்பாக இந்த உடலை இயக்க முடியும்.\nபசி… தூக்கம்… கழிவு… காமம்… போன்ற உடலின் செயல் இயக்கத்தையே ஆத்ம வலுக்கூடிய ஞானியினால் ஆத்ம வலுவைக் கொண்டு மாற்றியமைக்க முடியும்.\nஅத்தகைய தன்மைக்கு… இச்சரீரக்கூறின் எலும்புகளை மின் காந்த வலுக் கொண்ட உறுப்புக்களாக உறுதி கொண்டிடும் செயலால்\n1.சரீர உணர்வின் சாதாரண நிலையையே\n2.எண்ணத்தின் இயக்க நிலைக்கொப்ப மாற்றியமைக்கும்\n3.ஆத்ம வலுவைக் கொண்டு செயலாக்கத்திற்குக் கொண்டு வர முடியும்.\nதீமைகளைத் தடுத்து நிறுத்துவதற்கும் நல்லதை நமக்குள் இணைப்பதற்கும் உண்டான சக்திகள்\nஉலகைக் காக்கும் சக்தியாக… “அகஸ்தியனுடைய வாக்கு நமக்குள் பிரதிபலிக்க வேண்டும்”\nஞானப் பாதையில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய முறை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஇந்த உலகில் நல்லதை எண்ணி ஏங்குவோரைக் காத்திட வேண்டும்\nநஞ்சு சாகாக்கலை கொண்டது என்று சொல்வதன் பொருள் என்ன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/560771/amp?ref=entity&keyword=Dhanushkodi", "date_download": "2020-07-04T21:41:17Z", "digest": "sha1:SNKY3XJTPLJ2HT5CY2VEQ5UA6OV24RRV", "length": 10439, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "Sea turtle laying season on the south coast of Dhanushkodi: Forest department intensifies egg collection | தனுஷ்கோடி தென்கடற்கரையில் கடல் ஆமை முட்டையிடும் சீசன் துவக்கம்: முட்டை சேகரிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதனுஷ்கோடி தென்கடற்கரையில் கடல் ஆமை முட்டையிடும் சீசன் துவக்கம்: முட்டை சேகரிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரம்\nராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மாவட்டம் தனுஷ்கோடி அருகே தென்கடற்கரையில் கடல் ஆமை முட்டையிடும் சீசன் துவங்கியது. ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை கடற்கரையில் பள்ளம் தோண்டி முட்டையிடும். ஒரு வளர்ந்த ஆமை 50 முதல் அதிகபட்சமாக 190 முட்டைகள் வரை இடும். 45 முதல் 48 நாட்களில் முட்டைகளில் இருந்து குஞ்சுகள் வெளிவரத்துவங்கும். ஒரு நூற்றுக்கணக்கில் முட்டைகள் இட்டும், ஆயிரம் ஆமை குஞ்சுகளில் ஒன்று மட்டுமே வளர்ந்த ஆமையாக மாற முடியும். தன்னுடைய வாழ்நாள் முழுக்க இயற்கை மற்றும் செயற்கையான சவால்களை ஆமைகள் சந்தித்து வருகிறது.இரவு நேரத்தில் மட்டும் கரைக்கு வருகின்ற ஆமைகள் முட்டையிட்டுவிட்டு மீண்டும் கடலுக்கு சென்றுவிடுவது வழக்கம்.\nகடற்கரை பகுதிகளில் பொதுமக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தாலும் வனத்துறை சார்பில் அந்த முட்டைகள் சேகரிக்கப்பட்டு பாதுகாப்பாக அடை வைக்கப்பட்டு குஞ்சு பொரிக்க ஏற்பாடுகள் செய்யப்படும். இந்நிலையில் முதல் நாளான இன்று வனச்சரகர் வெங்கடேஷ் தலைமையில் வனத்துறையினர் கடல் ஆமை முட்டையை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். காலையில் கடற்கரையில் வனவர் ஆனந்த் மற்றும் வேட்டை தடுப்பு காவலர் கருப்பையா ரோந்து சென்ற போது நான்கு இடங்களில் கடல் ஆமை முட்டையிட்டதை கண்டனர். அதில் இருந்து மொத்தம் 452 முட்டைகளை வனத்துறையினர் சேகரித்தனர். எம்.ஆர் சத்திரம் கடற்கரையில் உள்ள ஆமை முட்டை பாதுகாப்பு மையத்தில் சேகரித்த முட்டைகளை குஞ்சு பொரிக்க குழிகளில் வைக்கப்பட்டது.\nசக ஊழியர்கள் மதிக்கவில்லை என தாசில்தாருக்கு வாட்ஸ்அப்பில் பதிவிட்டு பெண் விஏஓ தற்கொலை முயற்சி: புதுகை அருகே பரபரப்பு\nபதவி உயர்வின்போது மகப்பேறு விடுப்பை பணிக்காலமாக கணக்கிட ஐகோர்ட் கிளை உத்தரவு\nஅகழாய்வில் அடுத்தடுத்து பிரமிப்பு கீழடியில் எடைக்கற்கள் கண்டுபிடிப்பு\nகாவல் நிலையத்தில் எஸ்ஐ திட்டியதால் விஷம் குடித்த விவசாயி\nகொரோனா நிவாரண நிதி கிடைக்குமா 4 மாதமாக வாழ்வாதாரமின்றி தவிக்கும் கவுரவ விரிவுரையாளர்கள்\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான இன்ஸ்பெக்டர் உட்பட 5 பேர் மதுரை சிறைக்கு மாற்றம்: காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி தீவிரம்\nவீரர்கள் சுட்டதில் தமிழக மீனவர்கள் 2 பேர் பலி இத்தாலி அரசிடம் இழப்பீடு சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு: தலா 100 கோடி வழங்க கோரிக்கை\nதஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டையில் கோழிக்கடை உரிமையாளர் வெட்டிக் கொலை: மர்ம நபருக்கு போலீஸ் வலை\nரூ.2 லட்சம் மதிப்புள்ள ஊசி மருந்து செலுத்தி கொரோனா நோயாளிகள் மீட்பு: தேனி அரசு மருத்துவமனை சாதனை\nபன்றிகளால் நோய் பரவும் அபாயம்\n× RELATED 2ம் சீசனுக்கு தயாராகும் தாவரவியல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/jaffer-sait-transferred-minister-in-the-background-qaze5z", "date_download": "2020-07-04T22:03:40Z", "digest": "sha1:NHQXVRWHGVNUOQXHQVGVTBMZ4QVUBJST", "length": 14628, "nlines": 109, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சிபிசிஐடி இயக்குநர் ஜாபர் சேட் திடீர் மாற்றம்... பின்னணியில் அமைச்சர்? வெளியானது பரபரப்பு தகவல்..! | jaffer sait transferred...Minister in the background", "raw_content": "\nசிபிசிஐடி இயக்குநர் ஜாபர் சேட் திடீர் மாற்றம்... பின்னணியில் அமைச்சர்\nடிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு உள்ளிட்ட முக்கிய வழக்குகளை விசாரித்து வந்த சிபிசிஐடி டிஜிபியாக இருந்த ஜாபர் சேட் க��டிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை டிஜிபியாக திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.\nடிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு உள்ளிட்ட முக்கிய வழக்குகளை விசாரித்து வந்த சிபிசிஐடி டிஜிபியாக இருந்த ஜாபர் சேட் குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை டிஜிபியாக திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.\nதமிழகத்தின் டிஜிபி, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் போன்ற முக்கிய பதவிகளுக்கு இவர் பெயர் ஏற்கனவே பேசப்படும் அளவுக்கு முக்கிய அதிகாரியாக இருந்தார் ஜாபர் சேட். வரும் டிசம்பர் மாதம் ஓய்வு பெற உள்ள நிலையில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சிபிசிஐடி தலைவர் பதவியில் இருந்து அவர் மாற்றப்பட்டிருப்பது அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த திடீர் மாற்றத்துக்கு காரணமே அமைச்சர் ஒருவர் காரணமே என்ற தகவல் வெளியாகியுள்ளது.\nஒருங்கிணைவோம் வா திட்டத்தின் கீழ் திமுக சார்பில் பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என திமுகதலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். அந்த வகையில் கரூர் மாவட்டப் பொறுப்பாளர் செந்தில்பாலாஜி, அம்மாவட்ட மாவட்ட ஆட்சியர் அன்பழகனை சந்தித்து மே 12ம் தேதி மக்களின் மனுக்களை அளித்தார்.\nபின்னர், செய்தியாளர்ளிடம் பேட்டியளித்த அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கும் ஆய்வுக்கூட்டங்களுக்கு அரவக்குறிச்சி எம்.எல்.ஏ.வான என்னையோ, குளித்தலை எம்.எல்.ஏ. ராமர், கரூர் எம்.பி. ஜோதிமணியையோ அழைப்பதில்லை. ஆனால், ஆளங்கட்சியை சேர்ந்த கிரு‌‌ஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. கீதா, மற்றும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் பங்கேற்கிறார்கள். இது தொடர்பாக கேட்ட போது அவர்கள் தகவல் கிடைத்து வருகின்றனர். உங்களுக்கு தகவல் தெரிந்தால் நீங்களும் கலந்து கொள்ளுங்கள் கூறுகிறார் என்றார்.\nமேலும், பேசிய அவர் இனி கூட்டங்களுக்கு என்னை அழைக்காவிட்டால், மாவட்ட ஆட்சியர்கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில், அவருக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தார். இதனையடுத்து, செந்தில் பாலாஜி தன்னை இழிவாக பேசியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தாந்தோணிமலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து, அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் தனது எதிரியான செந்தில்பாலாஜியை எப்படி கைது செய்திட வேண்டும் என்று அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கங்கணம் கட்டியிருந்தார்.\nஇதனிடையே, செந்தில்பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. கரூரில் இருந்து இந்த வழக்கு சென்னைக்கு மாற்றப்பட்டதே உடனடியாக இந்த வழக்கில் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட வேண்டும் என்பதற்காகத்தான். இதுகுறித்து மாவட்ட அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அழுத்தம் கொடுத்திருக்கிறார். ஆனால், சிபிசிஐடி தரப்பில், இந்த புகாரின் கீழ் உடனடி கைது நடவடிக்கை மேற்கொள்ள முகாந்திரமில்லை என்று கூறியதாக கூறப்படுகிறது. இதன்,காரணமாகவே ஜாபர் சேட் அந்தப் பதவியில் இருந்து மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\n மோசமான கெட்டப் பழக்கத்திற்கு முற்றுப் புள்ளி வைத்த மாநில அரசு..\nஎனக்கு மனநிலை ரொம்ப சரியில்லாமல் போய்க்கொண்டு இருக்கு.. மோடியிடம் கதறும் டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nதப்லீக் ஜமாஅத் முஸ்லீம்களை சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும்..\nஇப்படி வந்தால் மட்டுமே பெட்ரோல், டீசல் வழங்கப்படும் .. தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் அதிரடி.\nதேவேந்திரகுல வேளாளர் சமூகத்தின் நீண்ட கால கோரிக்கை நிறைவேறுவது உறுதி.. தமிழக பாஜக தலைவர் எல். முருகன் அதிரடி\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி தன்னையும் அறியாமல் உண்மைகளை ஒப்புக்கொண்டார்.. புகுந்து விளாசும் KKSSR..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமருத்துவமனைக்கு சென்றவர்களை நிறுத்தி காலம்தாழ்த்திய போலீஸ்.. மயக்கம் அடைந்த பெண்..\nஎனக்கு மனநிலை ரொம்ப சரியில்லாமல் போய்க்கொண்டு இருக்கு.. மோடியிடம் கதறும் டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nஉங்களுடைய லத்திகள் இந்த காம பிசாசுவின் ஆசன வாய்க்குள் நுழையட்டும் ஆதங்கத்தை கொட்டி தீர்த்த ���ிஜய் டிவி மகேஷ்..\n தன்னைப்பற்றி என்னைவிட்டு சொல்ல சொன்ன கவிதை இது..\n#unmaskingchina: லே சிகரம் சென்று சீனாவிற்கு எச்சரிக்கை.. சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்த மோடி..\nமருத்துவமனைக்கு சென்றவர்களை நிறுத்தி காலம்தாழ்த்திய போலீஸ்.. மயக்கம் அடைந்த பெண்..\nஎனக்கு மனநிலை ரொம்ப சரியில்லாமல் போய்க்கொண்டு இருக்கு.. மோடியிடம் கதறும் டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nஉங்களுடைய லத்திகள் இந்த காம பிசாசுவின் ஆசன வாய்க்குள் நுழையட்டும் ஆதங்கத்தை கொட்டி தீர்த்த விஜய் டிவி மகேஷ்..\n திராவிடக்கட்சிகளை மிஞ்சிய பாஜக.. எதிர் அம்புகளாக கிளம்பிய அமைப்புகள்.\nகொரோனா நிதி: மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் ஏழாம் பொருத்தம் கணக்கு கேட்கும் திமுக தலைவர் ஸ்டாலின்.\nஇராமநாதபுரம்: போலி போலீஸ் வாகனத்தில் ஆசிரியர் கடத்தல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/swiggy-zomato-launches-home-delivery-of-alcohol-019046.html?utm_source=/rss/tamil-money-news-fb.xml&utm_medium=23.1.235.38&utm_campaign=client-rss", "date_download": "2020-07-04T22:32:55Z", "digest": "sha1:MBEJFH6UDJBOCRN5ITDNRJMXJOFA7LVD", "length": 25002, "nlines": 215, "source_domain": "tamil.goodreturns.in", "title": "'சரக்கு' ஹோம் டெலிவரி.. ஆட்டத்தைத் துவங்கியது ஸ்விக்கி.. 'மது'பிரியர்கள் கொண்டாட்டாம்..! | Swiggy, zomato launches home delivery of alcohol - Tamil Goodreturns", "raw_content": "\n» 'சரக்கு' ஹோம் டெலிவரி.. ஆட்டத்தைத் துவங்கியது ஸ்விக்கி.. 'மது'பிரியர்கள் கொண்டாட்டாம்..\n'சரக்கு' ஹோம் டெலிவரி.. ஆட்டத்தைத் துவங்கியது ஸ்விக்கி.. 'மது'பிரியர்கள் கொண்டாட்டாம்..\n9 hrs ago ஜூலை முதல் வாரத்தில் 5% மேல் விலை சரிந்த பங்குகள் விவரம்\n10 hrs ago டாப் ஷார்ட் டியூரேஷன் கடன் ஃபண்டுகள் விவரங்கள்\n10 hrs ago இந்தியாவின் பிபிஓ, ஐடிஇஎஸ் & கேபில் டி2ஹெச் பங்குகள் விவரம்\n12 hrs ago LIC இந்த பங்குகளை எல்லாம் வாங்கி இருக்கிறதாம்\nNews நன்றி நண்பரே.. அமெரிக்க சுதந்திர தினத்திற்கு வாழ்த்து தெரிவித்த மோடி.. அன்பை கொட்டிய டிரம்ப்\nAutomobiles சீஸ் செய்யப்பட்ட வண்டிகளை அவசர அவசரமாக திரும்ப ஒப்படைக்கும் போலீஸ்... காரணத்தை கேட்டு சிரிக்க கூடாது\nMovies ஹாட்டா ஒரு முத்தம்.. எனக்கும் ஒன்னு.. கெஞ்சி கேட்ட ரசிகர்.. வைரலாகும் புகைப்படம்\nSports 75,000 இருக்கைகள்.. இந்தியாவில் அமையப் போகும் உலகின் 3வது பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம்\n இந்த பொருட்களை சரியாக சமைக்காமல் சாப்பிடுவது உங்க உயிருக்கே ஆபத்தாக மாறுமாம்...\nTechnology எல்லாரும் முகக்கவசம் போட்டா., நாங்க இத பண்றோம்: ட்விட்டர் அதிரடி அறிவிப்பு\nEducation ரூ.45 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திய மக்கள் மதுபானத்திற்கு எவ்வளவு அடிமையாகி இருக்கிறார்கள் என்பது கொரோனா மூலம் நாம் எல்லோரும் நன்கு அறிந்துகொண்டோம். நீண்ட நாட்கள் மதுபானம் விற்பனை செய்யாத நிலையில் மதுபான கடைகளைத் திறந்த சில நாட்களில் நாடுமுழுவதும் 1000 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகைக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டது.\nஆனால் பல்வேறு எதிர்ப்புகள் காரணமாகப் பல மாநிலங்களில் மதுபானம் மூடப்பட்ட நிலையில் தற்போது மதுபானம் ஆன்லைன் ஆர்டர் மூலம் ஹோம் டெலிவரி செய்யும் சேவையை ஸ்விக்கி துவங்கியுள்ளது.\nஇந்த அறிவிப்பால் 'குடி'மக்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர்.\nகொரோனா காலத்தில் ஊழியர்களுக்குப் போனஸ் கொடுத்து அசத்தும் ஹெச்சிஎல்..\nபெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு நாடு முழுவதும் உணவு மற்றும் மளிகை பொருட்களை டெலிவரி செய்து வரும் ஸ்விக்கி, தற்போது தனது ஆப் சேவை மூலம் மதுபானத்தையும் ஹோம் டெலிவரி செய்யத் துவங்கியுள்ளது.\nஸ்விக்கி தனது ஆப்-ல் ‘Wine Shops' பிரிவில் மதுபான ஆர்டர்களைப் பெற துவங்கியுள்ளது.\nஜார்கண்ட் மாநில அரசின் ஒப்புதல்கள் அடிப்படையில் ஸ்விக்கி தற்போது ராஞ்சி-யில் மதுபானத்தை ஹோம் டெலிவரி செய்யத் துவங்கியுள்ளது.\nமேலும் அடுத்த ஒரு வாரத்திற்குள் இம்மாநிலத்தின் பல்வேறு முக்கிய நகரங்களில் இச்சேவை துவங்கப்படும் ஸ்விக்கி தெரிவித்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் ஸ்விக்கி தற்போது பல்வேறு மாநில அரசுகளிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வரும் நிலையில் விரைவில் நாடு முழுவதும் மதுபானத்தை ஆன்லைன் டெலிவரி செய்யப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.\nஅரசு சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு மதுபானத்தை டெலிவரி செய்ய வேண்டும் என்பதால், ஸ்விக்கி ஆர்டர் செய்பவரின் வயதை சரிபார்ப்பது, ஆர்டர் செய்பவரின் அடையாளத்தைச் சோதனை செய்ய உள்ளது.\nவாடிக்கையாளர் உடனடியாக வயதை சரிபார்க்க, ஸ்விக்கி தளத்தில் அரசு அடையாள அட்டைகளை அப்லோட் செய்து சரிபார்க்க முடியும். இதோடு புகைப்படத்தையும் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.\nமேலும் மதுபானம் ஆர்டர் செய்து உறுதி செய்யப்படும் போது, வாடிக்கையாளரு���்கு ஒரு OTP வரும், அதை டெலிவரி செய்யப்படும் போது சோதனை செய்து அதன் பின்பே மதுபானம் கொடுக்கப்படும்.\nமேலும் அரசு நிர்ணயம் செய்யப்பட்ட அளவிற்குத் தான் மதுபானம் விநியோகம் செய்யப்படும் எனவும் ஸ்விக்கி தெரிவித்துள்ளது.\nஸ்விக்கி நிறுவநம் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட காலத்தில் இருந்த ஆன்லைனில் மதுபானம் விற்பனை செய்யப் பல்வேறு அரசு மற்று அரசு அமைப்புகளிடம் முயற்சி செய்து வருகிறது.\nஸ்விக்கியின் இந்தச் செயல்பாடுக்கு பின்பு சோமேட்டோ-வும் மதுபானத்தை ஆன்லைனில் விற்பனை செய்யத் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n ஆம்பன் புயல விட அமேசான் வேகமா இருக்கானே\nபணிநீக்கத்தால் அதிகம் பாதிக்கப்படுவது கான்டிராக்ட் ஊழியர்கள் தான்..\nபெரு நிறுவனங்களில் ஊழியர்கள் அதிரடி பணிநீக்கம்: கொரோனா 2.0\nஆள்குறைப்பு அஸ்திரத்தை கையில் எடுக்கும் ஸ்விக்கி.. 1,100 பேரை வீட்டுக்கு அனுப்ப திட்டம்..\nசரக்கு ஹோம் டெலிவரி.. சோமேட்டோ-வின் புதிய முயற்சி..\nலாக்டவுனில் 30 மில்லியன் டாலர் முதலீடு #Bira91.. சீனா ஓரம்கட்டப்பட்டது..\n19.23 லட்சம் பேரை பாதித்த கொரோனா மத்தியிலும் விரிவடையும் ஸ்விக்கி\nசரியான நேரத்தில் சரியான திட்டம்.. சோமேட்டோவிற்கு அடித்தது ஜாக்பாட்..\nலாக்டவுன் நீடித்தால் 50% உணவகங்கள் மூடலாம்.. அப்போ உணவு டெலிவரி.. அதிர்ந்துபோன ஸ்விக்கி, சோமோட்டோ\nஸ்விக்கி, சோமேட்டோவுக்கு செக் வைக்கும் அமேசான்.. உணவு டெலிவரியிலும் அசத்த திட்டம்\n35,000 வகையான பிரியாணி.. ஜெயில் பிரியாணி, 19 ரூபாய் வெஜ் பிரியாணி.. அதிர்ச்சி கொடுத்த ஸ்விக்கி..\nசோமேட்டோவின் ஆதிரடி திட்டம்.. இனி ராஜா வாழ்க்கை தான்..\nடிக்டாக் போட்டியாகக் களத்தில் குதித்த 3 பெரிய தலைகள்..\nலாக்டவுன் தளர்வால் ஜமாய் தான்.. வாகன விற்பனை படுஜோரு.. ஜாலி மூடில் வாகன நிறுவனங்கள்..\nசீனாவுக்கு பொளேர் பதிலடி கொடுத்த இந்தியா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilthiratti.com/story/tiruppti-tirumlai-tricnnnm/", "date_download": "2020-07-04T20:52:45Z", "digest": "sha1:AXJ2W2DNVS3HMTDS4TW2CNSCXKACOM3M", "length": 3536, "nlines": 69, "source_domain": "tamilthiratti.com", "title": "திருப்பதி திருமலை தரிசனம் - Tamil Thiratti", "raw_content": "\nதனிமையில் இனிமை – கவிதை\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-59\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-60\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-61\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-62\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-63\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-64\nஇணையவழிக் கருத்தரங்குகள் பயன்தரும் வெளியீடா\nதிருப்பதி திருமலை தரிசனம் kalikabali.blogspot.com\nசென்னைக்கு அடுத்தபடியாக நான் விரும்பும் ஊர் திருப்பதி திருமலை. ஒவ்வொரு முறை திருமலை செல்லும் போதும் புதிதாக ஏதாவது ஒரு வளர்ச்சி / மாற்றத்த…\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-49\nஎள் அடையும் ஸ்ரீ வல்லப விநாயகர் கோவிலும்\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-59 kalikabali.blogspot.com\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-60 kalikabali.blogspot.com\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-59 kalikabali.blogspot.com\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-60 kalikabali.blogspot.com\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-61 kalikabali.blogspot.com\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-62 kalikabali.blogspot.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/india/actor-javed-haider-is-seen-selling-vegetables-on-the-cart-amid-coronavirus-treats-337464", "date_download": "2020-07-04T21:34:52Z", "digest": "sha1:4PRXVYEXAG35O4MATMGX577L4FXNR5CD", "length": 16867, "nlines": 90, "source_domain": "zeenews.india.com", "title": "கொரோனா பாதிப்பு எதிரொலி; சந்தையில் காய்கறி விற்கும் பிரபல நடிகர்... | Actor Javed Haider is seen selling vegetables on the cart amid coronavirus treats", "raw_content": "\nகொரோனா பாதிப்பு எதிரொலி; சந்தையில் காய்கறி விற்கும் பிரபல நடிகர்...\nகொரோனா வைரஸ் ​​பல கலைஞர்களின் வாழ்க்கையை கடினமாக்கியுள்ளது. அவர்களின் பொருளாதார தேவைக்கு பல்வேறு வழிகளை தேடி ஓட வைத்துள்ளது.\nகொரோனா வைரஸ் ​​பல கலைஞர்களின் வாழ்க்கையை கடினமாக்கியுள்ளது. அவர்களின் பொருளாதார தேவைக்கு பல்வேறு வழிகளை தேடி ஓட வைத்துள்ளது.\nஇந்நிலையில் தற்போது பிரபல பாலிவுட் நடிகர் ஜாவேத் ஹைதரும் இந்த பட்டியலில் இணைந்துள்ளார். கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் காய்கறி விற்கும் தொழிலில் இறங்கியுள்ளார்.\nநடனமாடி, பாடல் பாடி காய்கறி விற்கும் அவரது வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தனது டிக்டோக் வீடியோ���ிற்காக பாடல் பாடி காய்கறி விற்கும் ஜாவேத் ஹைதர், தனது வண்டியில் உள்ள காய்கறிகளை எவ்வாறு விற்பனை செய்கிறார் என்பதை இதில் காணலாம்.\nஜாவேத் ஹைதர் பற்றி கூறுகையில் அவர் ஒரு இந்திய திரைப்பட நடிகர், குறிப்பாக பாலிவுட்டில் பணியாற்றியுள்ளார். ஜாவேத் ஹைதர் சவ்தன் ஏக் அத்புத் கஹானி, கமியாசா போன்ற பிரபலமான திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.\nஜாவேத் நிதி நெருக்கடியுடன் போராடுகிறார் என்பதை குறிப்பிட்டு, டோலி பிந்த்ரா தனது ட்விட்டர் கணக்கில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். வீடியோவைப் பகிரும்போது, ​​டோலி பிந்த்ரா, \"பிரபல நடிகர், இன்று காய்கறிகளை விற்பனை செய்கிறார்,\" என்ற தலைப்பில் குறிப்பிட்டுள்ளார்.\nஜாவேத் நிலை குறித்து அவரது ரசிகர்கள் பலரும் வருத்தம் தெரிவித்துள்ளனர். ஆனால் ஜாவேத் இதுகுறித்து பெரிதும் கவலை இன்றி வாழ்கின்றார். தான் இந்த வீடியோவில் நடித்துள்ளபோதும் மகிழ்ச்சியாக பாடலுக்கு நடனமாடி காய்கறிகளை விற்கிறார்.\nஇந்த வீடியோவில் இடம்பெற்றுள்ள பாடலும் மிகவும் தனித்துவமானது. இந்த பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள், 'உலகில் வாழ, செய்யும் வேலையை பிரியத்துடன் செய்யுங்கள்' என்ற தத்துவத்தை தெரிவிக்கிறது.\nமற்றொரு ட்வீட்டில் டோலி., \"ஜாவேத் ஹைதர் ஒரு இந்திய நடிகர், அவர் 'பாபர்' (2009) மற்றும் தொலைக்காட்சி தொடரான ​​'ஜென்னி அர் ஜுஜு' (2012) ஆகிய படங்களில் பணியாற்றியுள்ளார். 'லைஃப் கி ஐசி கி டீசி' படத்திலும் பணியாற்றினார் எனவும் ரசிகர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.\nதுபாயில் மருத்துவ செலவுக்கு கூட பணம் கட்ட முடியாமல் தவிக்கும் இந்தியர்..\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nSBI இல் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி....\nஒவ்வொரு மாதமும் ரீசார்ஜ் செய்ய தேவையில்லை.. சிறந்த திட்டத்தை தெரிந்துக்கொள்ளுங்கள்\n உங்களுக்காகவே ஒரு மகிழ்ச்சியான செய்தி...\nகட்டிய EMI பணம் திருப்பி அளிக்கப்படும்... இன்ப அதிர்ச்சி அளிக்கும் வங்கி...\nவெக்கபடுவதற்கு எதுவுமில்லை... பாதுகாப்பாக சுயஇன்பம் செய்ய இதை கடைபிடியுங்கள்..\nஉடலுறவு கொள்ளும்போது நமது உடலில் ஏற்படும் 7 ஆச்சரியமான நிகழ்வுகள்...\nஆபாச நடிகையுடன் தன்னை ஒப்பிட்டவருக்கு தக்க பதிலடி கொடுத்த யாஷிகா...\nசிறுவர் ஆபாசப் படங்கள்: கூகிள், ட்விட்டர் மற்றும் வாட்ஸ்அப் ���ிறுவனங்களுக்கு NCPCT நோட்டீஸ்\nLPG மானியம் வங்கிக் கணக்கில் ஏரியுள்ளதா என்பதை மொபைல் மூலம் அறியலாம்...\nஅனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரொக்க உதவி தொகையாக ரூ.1000...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/tamil-nadu/don%E2%80%99t-force-parents-to-pay-fees-tn-govt-to-private-schools-337553", "date_download": "2020-07-04T22:50:34Z", "digest": "sha1:LCL4LUNJOYDBJEILETQCPRW2FZTJSKW6", "length": 18372, "nlines": 87, "source_domain": "zeenews.india.com", "title": "கட்டணம் செலுத்த பெற்றோரை கட்டாயப்படுத்த வேண்டாம்: தனியார் பள்ளிகளுக்கு TN அரசு தகவல்", "raw_content": "\nகட்டணம் செலுத்த பெற்றோரை கட்டாயப்படுத்த வேண்டாம்: தனியார் பள்ளிகளுக்கு TN அரசு தகவல்\nபெற்றோர் தாமாக முன்வந்து தனியார் பள்ளிகளுக்கு கல்விக் கட்டணம் செலுத்த எந்த தடையும் இல்லை என தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.\nசென்னை: தனியார் பள்ளிகள் பெற்றோரை இப்போது கட்டணம் செலுத்துமாறு கட்டாயப்படுத்தக்கூடாது என்று தமிழ்நாடு அரசு இன்று அறிவுறுத்தியுள்ளது.\nதனியார் பள்ளிகள் மாணவர்களிடம் கல்வி கட்டணம் வசூலிக்க கூடாது என்ற அரசாணைக்கு தடை கோரியும்,கல்வி கட்டணம் வசூலிக்க அனுமதி வழங்க கோரியும் அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் சங்கத்தின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் கே.பழனியப்பன், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.\nமாணவர்களிடம் வசூலிக்கப்படும் கல்வி கட்டணம் மூலம் தான் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க முடியும். மேலும் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கடந்த 3 மாதங்களாக பள்ளிகள் இயங்கவில்லை. ஆனால் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் தனியார் பள்ளிகள் ஊதியம் வழங்கி வருகின்றன.\nREAD | COVID-19: அசாம் அரசு பள்ளி கட்டணத்தில் 50% தள்ளுபடி....\nஇந்த நிலையில் தனியார் பள்ளிகள் கல்வி கட்டணங்களை வசூலிக்க தமிழக அரசு தற்போது அனுமதி வழங்கினால் தான் ஆசிரியர்களுக்கும்,பணியர்களுக்கும் ஊதியம் வழங்கமுடியும்.எனவே தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனவும், வழக்கு முடியும் வரை அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து கட்டணம் வசூலிக்க அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.\nஇந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள் கல்வி கட்டணத��தை வசூலிக்காமல் ஆசிரியர் உள்ளிட்டோருக்கு எப்படி ஊதியம் வழங்க முடியும் என கேள்வி எழுப்பி தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. இதற்கு பதிலளித்த தமிழக அரசு தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயண், தமிழக அரசு , தனியார் பள்ளிகள் கட்டணம் செலுத்துமாறு பெற்றோர்களை நிர்ப்பந்திக்கக் கூடாது என்று தான் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதே நேரத்தில் பெற்றோர்கள் தாமாக முன்வந்து கட்டணம் செலுத்துவதற்கு எந்த தடையும் இல்லை.\nகல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீத இடங்களை 248 கோடியை 76 லட்சம் ரூபாய் ஏற்கனவே தனியார் பள்ளிகளுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. அந்தத் தொகையைப் பயன்படுத்தி மூன்று நான்கு மாதங்களுக்கு ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுக்கலாம்.என்று தமிழக அரசு சார்பாக தெரிவித்தார்.\nREAD | மன உளைச்சலுக்கு ஆளான பழங்குடி இனத்தை சேர்ந்த மாணவி; அரசு நிர்வாகம்\nதமிழகத்தில் தனியார் பள்ளிகளில் தவணைமுறையில் கல்வி கட்டணம் வசூலிப்பது தொடர்பாக திட்டம் வகுக்க கோரி தனியார் பள்ளிகள் சங்கங்கள் அரசுக்கு மனு அளிக்கலாம் என்றும் அறிவுறுத்திய நீதிபதி தனியார் பள்ளிகளின் கோரிக்கைகளை பரிசீலித்து விரைந்து தவணை முறையில் கட்டணம் செலுத்துவது தொடர்பான திட்டத்தை வகுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கு ஜூலை 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nSBI இல் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி....\nஒவ்வொரு மாதமும் ரீசார்ஜ் செய்ய தேவையில்லை.. சிறந்த திட்டத்தை தெரிந்துக்கொள்ளுங்கள்\n உங்களுக்காகவே ஒரு மகிழ்ச்சியான செய்தி...\nகட்டிய EMI பணம் திருப்பி அளிக்கப்படும்... இன்ப அதிர்ச்சி அளிக்கும் வங்கி...\nவெக்கபடுவதற்கு எதுவுமில்லை... பாதுகாப்பாக சுயஇன்பம் செய்ய இதை கடைபிடியுங்கள்..\nஉடலுறவு கொள்ளும்போது நமது உடலில் ஏற்படும் 7 ஆச்சரியமான நிகழ்வுகள்...\nஆபாச நடிகையுடன் தன்னை ஒப்பிட்டவருக்கு தக்க பதிலடி கொடுத்த யாஷிகா...\nசிறுவர் ஆபாசப் படங்கள்: கூகிள், ட்விட்டர் மற்றும் வாட்ஸ்அப் நிறுவனங்களுக்கு NCPCT நோட்டீஸ்\nLPG மானியம் வங்கிக் கணக்கில் ஏரியுள்ளதா என்பதை மொபைல் மூலம் அறியலாம்...\nஅனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரொக்க உதவி தொகையாக ரூ.1000...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=19404", "date_download": "2020-07-04T21:54:45Z", "digest": "sha1:SETGCVBIZ3WZMJM22UXEFHUOWP35NUPY", "length": 23003, "nlines": 213, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 5 ஜுலை 2020 | துல்ஹஜ் 339, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:04 உதயம் 18:59\nமறைவு 18:40 மறைவு 05:57\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவியாழன், ஜுலை 6, 2017\nஅரசு மருத்துவமனையில் இரண்டாவது மருத்துவர் நியமனம் எஞ்சிய பணியிடங்களையும் நிரப்பிட “நடப்பது என்ன எஞ்சிய பணியிடங்களையும் நிரப்பிட “நடப்பது என்ன” குழுமம் நேரில் மனு\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1015 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் இரண்டாவது மருத்துவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். எஞ்சிய வெற்றுப் பணியிடங்களையும் நிரப்பிட, சென்னையிலுள்ள தமிழக அரசின் சுகாதாரத் துறை முதன்மைச் செயலரிடம் “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழுமம் நேரில் மனு அளித்துள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-\nகாயல்பட்டினம் அரசு பொது மருத்துவமனையில் கடந்த சில ஆண்டுகளாக அரசு மருத்துவர்கள் பற்றாக்குறை இருந்து வருகிறது. இது குறித்து, காயல்பட்டினம் நகர்மன்ற முன்னாள் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் – தமிழக அரசு சுகாதாரத் துறையின் முதன்மைச் செயலர் திரு. ஜெ.ராதாகிருஷ்ணன் IAS அவர்களிடம் பல்வேறு தருணங்களில் முறையிட்டதைத் தொடர்ந்து, டாக்டர் ராணி டப்ஸ் - காயல்பட்டினம் அரசு மருத்துவமனை மருத்துவராக சில ஆண்டுகளுக்கு முன் நியமனம் செய்யப்பட்டார்.\nஇம்மருத்துமனைக்கு, குறைந்தது நான்கு மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட வ��ண்டும். எஞ்சியுள்ள மருத்துவர் பணியிடங்களையும் நிரப்பிடக் கோரி, “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழுமமும், காயல்பட்டினம் நகர்மன்ற முன்னாள் தலைவரும் அரசைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.\nஇது தொடர்பாக இரு வாரங்களுக்கு முன்பு, சென்னையிலுள்ள - தமிழக அரசின் மருத்துவ சேவைக்கான இயக்குனர் (DMS) திருமதி பானு அவர்களை, “நடப்பது என்ன” குழுமம் நேரில் சந்தித்தது. தற்போது நடைபெற்று வரும் கலந்தாய்வுகளின் மூலமாக டாக்டர் செல்வின் - காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என அதன்போது அவர் தெரிவித்திருந்தார்.\nஅதன் படி, காயல்பட்டினம் அரசு மருத்துவமனையின் இரண்டாவது மருத்துவராக டாக்டர் செல்வின் கடந்த வாரம் பணியில் சேர்ந்துள்ளார். இதனையடுத்து, காயல்பட்டினம் அரசு மருத்துவமனையின் மருத்துவர் வெற்றுப் பணியிடங்கள் நான்கிலிருந்து இரண்டாகக் குறைந்துள்ளது.\nடாக்டர் ராணி டப்ஸ் மற்றும் டாக்டர் செல்வின் தவிர, டாக்டர் கோகிலா - தற்காலிக, நியமன அடிப்படையில் (DEPUTATION) கடந்த சில மாதங்களாக - காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்.\nடாக்டர் ஜெஃப்ரீ, டாக்டர் சரஸ்வதி, டாக்டர் ஹேமலதா ஆகியோர் தற்போது காயல்பட்டினம் அரசு மருத்துமனை பணியில் இல்லாததைக் கருத்திற்கொண்டு, எஞ்சியுள்ள காலியிடங்களை உடனடியாக நிரப்பிட, தமிழக அரசின் சுகாதாரத்துறையின் முதன்மை செயலர் திரு டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் IAS அவர்களிடம், “நடப்பது என்ன” குழுமம் சார்பாக நேற்று (05.07.2017. புதன்கிழமை), குழும ஒருங்கிணைப்பாளர் பீ.எம்.ஏ.சதக்கத்துல்லாஹ் சென்னையில் நேரில் மனு வழங்கியுள்ளார்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nவழிபாட்டுத் தலங்களில் கூம்புக்குழாய்: SDPI கட்சி சார்பில் அனைத்து ஜமாஅத் நிர்வாகிகள் சட்ட விழிப்புணர்வுக் கூட்டம்\nவழிபாட்டுத் தலங்களில் கூம்புக்குழாய் பயன்பாடு: சட்டமன்ற உறுப்பினர் எம்.தமீமுன் அன்சாரீயின் கோரிக்கை பரிசீலிக்கப்படும்\nசென்ட்ரல் மேனிலைப் பள்ளி முன்னாள் தலைமையாசிரியரின் மனைவி காலம���னார் இன்று அஸ்ர் தொழுகைக்குப் பின் நல்லடக்கம் இன்று அஸ்ர் தொழுகைக்குப் பின் நல்லடக்கம்\nகடற்கரையில் கடைகள், வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க வேண்டாம் காயல்பட்டினம் நகராட்சி ஆணையரிடம் YUF கோரிக்கை காயல்பட்டினம் நகராட்சி ஆணையரிடம் YUF கோரிக்கை\nகாயல்பட்டினத்தில் முடங்கியுள்ள பணிகள்: மாவட்ட ஆட்சியர் நேரடியாகத் தலையிட்டுத் தீர்க்க YUF கோரிக்கை\nநாளிதழ்களில் இன்று: 07-07-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (7/7/2017) [Views - 477; Comments - 0]\nகாயல்பட்டினம் வழித்தடத்தைப் புறக்கணிக்கும் அரசுப் பேருந்துகள்: 24 மணி நேர கண்காணிப்பு அறிக்கையை போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலர், தி-ர் வட். போக். அலுவலரிடம் சமர்ப்பித்தது “நடப்பது என்ன” குழுமம்\nDCW ஆலையின் ஆபத்துகளிலிருந்து மக்களைக் காக்க நடவடிக்கை தேவை சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் சட்டமன்றத்தில் கோரிக்கை சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் சட்டமன்றத்தில் கோரிக்கை\nகாயல்பட்டினத்தைத் தனி வட்டமாக (தாலுகா) அறிவித்திடுக முதல்வரிடம் மஜக சட்டமன்ற உறுப்பினர் தமீமுன் அன்சாரீ கோரிக்கை முதல்வரிடம் மஜக சட்டமன்ற உறுப்பினர் தமீமுன் அன்சாரீ கோரிக்கை\nஜூலை 12இல் இக்ராஃ பொதுக்குழுக் கூட்டம் உறுப்பினர்களுக்கு அழைப்பு\nDCW ஆலைக்கெதிராக மாநிலம் தழுவிய போராட்டம் SDPI கட்சி எச்சரிக்கை\nநாளிதழ்களில் இன்று: 05-07-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (5/7/2017) [Views - 659; Comments - 0]\nஇஸ்லாமிய அழைப்பாளர் ஹாஃபிழ் டீ.எஸ்.ஏ.முஹம்மத் இஸ்மாஈல் காலமானார் இன்று 21:00 மணிக்கு நல்லடக்கம் இன்று 21:00 மணிக்கு நல்லடக்கம்\nசமூக ஆர்வலரின் மாமனார் சென்னையில் காலமானார் இன்று 21.00 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் நல்லடக்கம் இன்று 21.00 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் நல்லடக்கம்\n CRZ விதிமீறல்களைக் கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம் & மாசு கட்டுப்பாட்டு வாரியம் “நடப்பது என்ன\nகாயல்பட்டினத்தைப் புறக்கணிக்கும் அரசுப் பேருந்துகள்: 24 மணி நேர கண்காணிப்பு அறிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் நேரில் சமர்ப்பித்தது “நடப்பது என்ன” குழுமம்\nஜூலை 04 அன்று (இன்று) காயல்பட்டினத்தில் மாதாந்திர பராமரிப்பு மின்தடை\nநாளிதழ்களில் இன்று: 04-07-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (4/7/2017) [Views - 645; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 03-07-2017 நாளின் சென்னை காலை ���ாளிதழ்களில்... (3/7/2017) [Views - 687; Comments - 0]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-07-04T22:00:44Z", "digest": "sha1:3HG5MJHE5GFTFK3VCKCF6VXJFVZ7Y7AN", "length": 6352, "nlines": 60, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsதகுதியற்றவர் Archives - Tamils Now", "raw_content": "\nகர்நாடகாவில் 10-ம் வகுப்புத் தேர்வு எழுதிய 32 மாணவர்களுக்கு கொரோனா - எதிர்ப்பைமீறி பாஜக அரசு நடத்திய தேர்வு - தமிழகம் முழுவதும் நாளை பெட்ரோல் பங்குகள் செயல்படாது; முழு ஊரடங்கு - சாதிய கூட்டுசக்தி சனாதனிகளை அச்சுறுத்தும் நாள் இது, காதல் வெல்லும் - திருமாவளவன் - சாத்தான்குளம் சம்பவம்; முதல்வர் பழனிசாமிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு: விரைந்து விசாரிக்கக் கோரி மீண்டும் மனு - சாத்தான்குளம் தந்தை-மகன் லாக்அப் கொலை வழக்கில் காவலர் முத்துராஜ் கைது\nஅமெரிக்க அதிபர் பதவிக்கு டிரம்ப் தகுதியற்றவர்: ஒபாமா கடும் தாக்கு\nஅமெரிக்காவில் அடுத்த மாதம் (நவம்பர்) 8-ந்தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. தற்போதைய அதிபர் ஒபாமாவின் ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டனின் மனைவி ஹிலாரி போட்டியிடுகிறார். பிரதான எதிர்க்கட்சியான குடியரசு கட்சி சார்பில் பிரபல தொழில் அதிபரான டொனால்டு டிரம்ப் ...\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nசாதிய கூட்டுசக்தி சனாதனிகளை அச்சுறுத்தும் நாள் இது, காதல் வெல்லும் – திருமாவளவன்\nசாத்தான்குளம் சம்பவம்; முதல்வர் பழனிசாமிக்கு எதிராக தாக்கல�� செய்யப்பட்ட வழக்கு: விரைந்து விசாரிக்கக் கோரி மீண்டும் மனு\nசாத்தான்குளம் தந்தை-மகன் லாக்அப் கொலை வழக்கில் காவலர் முத்துராஜ் கைது\nமக்கள் பயன்படுத்தும் இந்திய ரயில்வே துறையை தனியாருக்கு விற்கும் மோடி அரசு;\nகர்நாடகாவில் 10-ம் வகுப்புத் தேர்வு எழுதிய 32 மாணவர்களுக்கு கொரோனா – எதிர்ப்பைமீறி பாஜக அரசு நடத்திய தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.parisalkrishna.com/2010/09/part-2.html", "date_download": "2020-07-04T20:19:12Z", "digest": "sha1:PU5BPWJHLVB644224RK4SXVGYEPWQ7U2", "length": 25061, "nlines": 257, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிருஷ்ணா : மிஸ்.யாமினி-Part 2", "raw_content": "\nபகுதி - 1 இங்கே....\nஅஷோக்ராஜா வெறுப்பின் உச்சத்தில் இருந்தான். அணிந்திருந்த காக்கி உடை என்றைக்கும் இல்லாத அளவு கசங்கியிருந்தது. அவிழ்த்து எறிந்தான்.\nகுளியலறைக்குப் போய்க் குளித்து விட்டு உடை மாற்றி வந்து ஹாலில் அமர்ந்தான்.\nஃபாரன்ஸிக் குணா கொடுத்த ரிப்போர்ட் படி, இந்தக் கொலையிலும் ஒரு தடயமும் சிக்கவில்லை. இது நகரத்தில் நடக்கும் மூணாவது கொலை. முதல் இரண்டு கொலைகளை அசைபோட ஆரம்பித்தான் அஷோக்ராஜா.\nமுதல் கொலை: ஒரு டாக்டர். அவரது பிரம்மாண்ட வீட்டின் மொட்டை மாடியில் இறந்து கிடந்தார். சுற்றிலும் ரத்தத் திட்டுகள். தகவல் அறிந்து அஷோக்ராஜா போய்ப் பார்க்கும்போது டாக்டரின் மனைவி மயக்கமாய் இருந்தாள். போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் எதனால் இறப்பு என்று தெரியவில்லை என்று வந்தது. ஒரே தகவல்: அவரது வலது புஜத்தில் ஊசி போடப்பட்டிருந்தது என்பது. ஆனால் எந்த விஷமும் ஏற்றப்பட்டதாக மருத்துவ ரிப்போர்ட் காண்பிக்கவில்லை. டாக்டருக்கு நகரத்தில் அவ்வளவாக நல்லபேர் இருக்கவில்லை. எதிரிகள் யாராவது இருந்திருக்கலாம் என்ற கோணத்தில் வழக்கை நகர்த்திக் கொண்டிருந்தார்கள். அவர் வைத்தியம் பார்த்ததில் யாருக்காவது ஏதாவது நேர்ந்து அதன் காரணமான கொலையாக இருக்கலாம் என்ற ரீதியில் டிபார்ட்மெண்டில் பேசிக்கொண்டார்கள். அஷோக்கிற்கு அதில் உடன்பாடு இருக்கவில்லை. காரணம் அந்த மாதிரி உணர்ச்சி வேகத்தில் கொலை செய்கிறவர்கள் இவ்வளவு ப்ரொஃபஷனலாகச் செய்ய மாட்டார்கள்.\nஇரண்டாவது கொலை: ஒரு கல்லூரி மாணவன். மதியம் நண்பர்களோடு சாப்பிட்டு விட்டு மறுபடி கல்லூரி போக பைக்கை ஸ்டார்ட் செய்தவன் அங்கேயே மூர்ச்சையாகி விழுந்தி���ுக்கிறான். அவன் சாப்பிட்ட உணவிலோ, சாப்பிட்ட பின் போட்ட பீடாவிலோ எதிலும் விஷமிருப்பதாக டாக்டர் ரிப்போர்ட் காண்பிக்கவில்லை. அவனோடு உணவருந்திய மற்ற நண்பர்கள் பூரண ஆரோக்யத்தோடுதான் இருந்தார்கள். அப்புறம் எப்படி என்பதை கண்டுபிடிக்கவே முடியவில்லை.\nஅஷோக்ராஜா யோசித்துக் கொண்டிருக்கும்போது அவன் செல்ஃபோன் சிணுங்கியது.\n-வணக்கம். என்ன அஷோக்.. ரொம்ப மண்டை காஞ்சு போயிருக்க போலிருக்கு. இன்னைக்கு மீட்டிங்ல உனக்கு செம டோஸாமே\n-அது இப்போதைக்கு வேண்டாம். உனக்கு ஒரு விஷயத்தைச் சொல்றதுக்காக ஃபோன் பண்ணினேன்.. அஷோக் பேசிக் கொண்டிருக்கும்போதே, அறைக்கதவு தட்டப்பட பேசிக் கொண்டே சென்று\nகதவைத் திறந்தான். வெளியே ஃபாரன்ஸிக் டிபார்ட்மெண்ட் குணா நின்று கொண்டிருந்தார். சைகையாலேயே உள்ளே அழைத்தான்.\nசெல்ஃபோனை அவருக்குக் காட்டி ‘எதுவும் பேசவேண்டாம்’ என்றான்.\n-அஷோக்.. மூணு கொலைலயும் சம்பந்தம் இருக்குங்கறதத் தவிர வேறெதுவும் உன்னால கண்டுபிடிக்க முடியல. உனக்கொரு குட் நியூஸ் இருக்கு.\n-என்ன -இன்னும் ரெண்டு கொலை பாக்கி இருக்கு. முடிஞ்சா அதைத் தடுக்கப் பாரு..\nதொடர்ந்து இவன் ஹலோ ஹலோ என்று கத்திக் கொண்டிருக்க, எதிர்முனை துண்டானது.\n-ச்சே என்றபடி ஃபோனைத் தூக்கி எறிந்தான் அஷோக்.\nவசந்த் ஆதிமூலம் சொன்னதும் நடுவில் அமர்ந்திருந்த யாமினி எழுந்தாள்.\nஎல்லாரும் ஒட்டுமொத்தமாய் கைதட்டிக் கொண்டிருக்க அதை ஏற்றுக் கொள்வது போல தலையசைத்தபடி தன் சீஃப் வசந்த் ஆதிமூலத்தை நோக்கி வந்துகொண்டிருந்தாள்.\n“யாமினி ஈஸ் எ யங் அண்ட் ப்ரேவ் கேர்ள். எங்கள் டீமில் அவள் சேர்ந்து ஆறு மாதமாகிறது. இவளது அறிவியல் அறிவும் அயராத உழைப்பும் இந்தக் குறுகிய காலத்தில் இவளை எங்கள் டீமில் முக்கிய இடத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது”\n“மிஸ்டர் வசந்த் ஆதிமூலம்.. எனக்கொரு சந்தேகம்..”\n“இப்போது யாமினி உங்கள் மருந்தை உட்கொண்டு ஆண் போல மாறும்போது அவளது நினைவுகளில் பெண்ணாய் இருந்தபோது நடந்த நிகழ்வுகளின் நினைவுகள் இருக்குமா\n“நினைவுகளில் எந்த மாறுபாடும் இருக்காது மிஸ்டர் ஆல்பர்ட்” சொன்ன வசந்த் ஆதிமூலம் அனைவரையும் நோக்கி தன் பார்வையை வீசினார்.\n“வெல் ஃப்ரெண்ட்ஸ். இதோடு இந்த மீட்டிங் நிறைவு பெறுகிறது. நாளை மறுநாள் மாலை இந்த சோதனை முயற்சி தொடங்கும். அதற்���டுத்த நாள் யாமினி ஒரு ஆண்போல உங்கள் முன் இருப்பாள். இரண்டு தினங்கள் சோதனை முயற்சிக்குப் பின் மீண்டும் பெண்ணாக மாறுவாள். ஒரு முக்கியமான விஷயம். இந்த சோதனை முயற்சி மிக மிக ரகசியமானது. அரசாங்கத்தின் சில முக்கிய அதிகாரிகளுக்கும் நமக்கும் தவிர வேறு யாருக்கும் தெரியாது. தெரியவும் கூடாது. நீங்களெல்லோரும் ஒரு ப்ராஜக்ட் விஷயமாக வந்திருப்பதாக சொல்லிக் கொண்டிருப்பதையே இன்னும் ஒரு வாரத்துக்குத் தொடருங்கள்”\nமீட்டிங் நிறைவு பெற்றதும் ஒவ்வொருவராய் வந்து யாமினியின் கைகுலுக்கிப் பாராட்டுத் தெரிவித்துக் கொண்டிருந்தார்கள்.\n‘யு ஆர் எ ப்ரேவ் கேர்ள்’\n‘வாழ்த்துகள் யாமினி... ஒரு முக்கியத்துவமான வரலாற்று நிகழ்வில் நீங்கள் பெயர் பெற்றிருக்கிறீர்கள்..’\nஒவ்வொருவருக்கும் புன்னகையால் நன்றி சொல்லிக் கொண்டிருந்த யாமினியை அழைத்தார் வசந்த் ஆதிமூலம்.\n“யாமினி... நாளை முழுதும் உனக்கானது. நாளை மறுநாள் காலை ஒன்பது மணிமுதல் நீ என்னோடு இருக்க வேண்டும். சில மருத்துவசோதனைகள் முடிந்தபின், மாலை ஆறு மணிக்கு பரிசோதனை ஆரம்பமாகிவிடும். இரவு வழக்கம்போல அல்லாமல் எட்டு மணிக்கெல்லாம் நீ உறக்கத்துக்கு செல்ல வேண்டும். காலை எழும்போது நீ ஆணாக மாறியிருப்பாய்”\n“எஸ் சார்.. நாளை என் உணவு முறையில் ஏதாவது மாற்றம் தேவையா\n“இல்லை...” என்றவர் “இப்போது நீங்கள் கலையலாம்” என்று தன் குழுவினருக்குக் கட்டளையிட்டார்.\nஎல்லோரும் கலைந்து சென்றதும் வசந்த் ஆதிமூலம் தன் ப்ளாக்பெர்ரியை உசுப்பினார். மெய்ல் பாக்ஸைத் திறந்தார். ஒரு வரியில் டைப்பினார்.\nஅந்த டிபார்ட்மெண்ட் வாசலை என் பைக் கடந்தபோது அலறத் தொடங்கியது செல்ஃபோன். ஓரமாக நிறுத்தி விட்டு ஃபோனை காதுக்குக் கொடுத்தேன்.\n“வணக்கம்.. என் பேர் வினோத் ப்ரகதீஷ். வினுங்கற பேர்ல ப்ளாக் எழுதிட்டிருக்கேன்”\n“தெரியும் வினு.. பார்த்திருக்கேன். சமீபத்துல கூட மகாபலிபுரத்தை ஃபோட்டோ எடுத்துப் போட்டீங்களே..”\n“வாவ்.. ஞாபகம் வெச்சிருக்கீங்க போல.. நன்றி... ஆமா இரண்டாம் பாகம் எப்ப போடப்போறீங்க\n“சரி.. எனக்கொரு சந்தேகம்.. வசந்த் ஆதிமூலம்தான் வில்லன்கறேன் நான். கரெக்டா\n“தெரியல வினு.. அதை கதை எப்படிப் போகுதுங்கறதப் பொறுத்தது...”\n“சரி.. முதல் பாகத்துல கொலை செய்யப்பட்டது யாமினியா இல்லையா.. அதையாவது சொல்லுங்க��\n“அதுவும் தெரியல.. நாளைக்கு டாக்டர் ரிப்போர்ட் வந்தா தெரியும்..”\nபேசிக் கொண்டிருக்கும்போதே “சார்... பைக்கை இன்னும் ஓரமா நிறுத்திட்டுப் பேசுங்க சார்.. இப்படி பாதி ரோட்லதான் நிறுத்துவீங்களா” என்று போலிஸ்காரர் திட்டும் குரல் கேட்கவே இன்னும் ஓரம் கொண்டு போனேன் பைக்கை..\nஎதிர்முனையில் வினு “சாரி பரிசல்.. ட்ராஃபிக்ல இருக்கீங்கன்னு நினைக்கறேன்.. நான் அப்பறம் கூப்டறேன்’ என்று வைத்தார்..\nஎன்னை விரட்டிய போலீஸ்காரர் என் பின்னால் மறுபடி வந்து நின்றார்.\n“உங்க பைக்லேர்ந்து விழுந்தது பாருங்க.. இந்தாங்க” என்று ஒரு கவரை நீட்டினார்.\nநான் அந்தக் கவரைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவர் அருகில் வந்து நின்ற ஜீப்பில் ஏறி மறைந்தார்.\nநான் கவரைத் திருப்பி எழுதப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ந்தேன்.\nஇந்த வாரத்துக்குள்ளாக முடியப்போகிற மினி தொடரின் இரண்டாம் பாகம் இது..\nLabels: மினி தொடர், மிஸ். யாமினி\nஅப்போ நான் 3வது தானா\nகதையில் வரும் மூணாவது பாகம் செம இண்ட்ரெஸ்டிங்க்\n//குளியலறைக்குப் போய்க் குளித்து விட்டு வந்து ஹாலில் அமர்ந்தான். //\n@ ப்ரியமுடன் வசந்த் & ரவிக்குமார்\nபைக் கடந்தபோது அலறத் தொடங்கியது செல்ஃபோன். ஓரமாக நிறுத்தி விட்டு ஃபோனை காதுக்குக் கொடுத்தேன் - cute\nஇந்த வாரத்துக்குள்ளாக முடியப்போகிற மினி தொடரின் இரண்டாம் பாகம் இது\n-இதை இதை இதை தான் ரொம்ப ஆவலாக எதிர் பார்க்கிறோம்\nஇன்னும் 7 நாட்கள் காத்திருக்க வேண்டுமா முழுக்கதையும் படிக்க\nநேரமிருந்தால் என் வலைத்தளம் பார்த்து முன்னேற்ற அறிவுரை தரவும்(ப்ளீஸ்).\nஇப்டி பண்ணக் கூடாது பரிசல். பகுதி 2 ங்கிறதால 2 சஸ்பென்சா\nஎத்தனை விஷயத்தை தான் யோசிக்கிறது\nஎனக்கு முதல் பகுதி ரசிக்கவில்லை. ஆனால், அந்த மூன்றாவது பாகத்தில் பரிசலைப் பார்த்தவுடன், 'அட' என்று நினைத்துக் கொண்டேன். (இதை சுஜாதா meta-fiction என்று கணையாழியில் எழுதி இருந்ததாக ஞாபகம்) இந்த வாரம் அசத்திட்டீங்க பாஸ்\nBTW, உங்க கதைல என்னைமாதிரி பின்னூட்டமிஸ்ட்டுகளும் வருவாங்களா\nஅடுத்த பாகத்திற்கான ஆர்வத்தை,கடைசி வரியில் அழகாக கொண்டு வந்திருக்கிறீர்கள்\n ஒரே நாள்-ல அந்தப் பொண்ணு ஆனா மாறிடுவாளா நம்ப முடியலையே டாக்டர் \nசகா மிரட்டல் அடுத்து எப்ப\n1. கிருஷ்ணகிரி 2. திருப்பூர்.....\nபுதிய பதிவர்களுக்கு சில யோசனைகள்\nமினி.. யா���ினி. இனி... காமினி..\nயாமினி PART – 5 (இறுதிப் பகுதி)\nயாமினி - PART 4\nயாமினி - PART 3\nமிஸ்.யாமினி - Part 1\nபிரபலமல்லாத எனக்கு பிரபலங்கள் எழுதிய கடிதங்கள்\nபார்க்கவே முடியாத படங்கள் மூன்று...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/03/sports-celebration.html", "date_download": "2020-07-04T21:41:44Z", "digest": "sha1:H76EFE3ARVMGUIORN4ZB6FXXUXRNIEUK", "length": 10303, "nlines": 93, "source_domain": "www.vivasaayi.com", "title": "பிரித்தானியா சுவிட்சர்லாந்து அல்வாய் ஒன்றியங்களின் அனுசரனையுடன் விளையாட்டு விழா | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nபிரித்தானியா சுவிட்சர்லாந்து அல்வாய் ஒன்றியங்களின் அனுசரனையுடன் விளையாட்டு விழா\nபிரித்தானியா சுவிட்சர்லாந்து அல்வாய் ஒன்றியங்களின் அனுசரனையுடன் அல்வாய் விளையாட்டு விழா மிக எழுச்சியுடன் எதிர்வரும் சித்திரை மாதம் நடைபெறவுள்ளது\nஅல்வாய் மக்களின் ஒற்றுமை மற்றும் விளையாட்டுத்துறையை வளர்க்காவும் நோக்கமாக கொண்டு அல்வாய் ஒன்றியங்களினால் கடந்த வருடம் முதல் முறையாக ஆரம்பிக்கப்பட்டது , ஆண்களுக்கான கிரிக்கட் கரப்பந்து மரதன் கயிறு இழுத்தால் போட்டிகளும் பெண்களுக்கான கிரிக்கட் கரப்பந்து வலைப்பந்து போட்டிகளும் இடம் பெறவுள்ளது வெற்றி பெறும் கழகங்களுக்கு பெறுமதியான வெற்றிக்கிண்ணங்கள் வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது ,\nபெற்ற மகளை கொலை செய்த இலங்கை தாய்\nலண்டனில் இலங்கைகை சேர்ந்த பெண் ஒருவர் தனது மகளை கொலை செய்துள்ளதுடன், தானும் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனும...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nயாழில் உருவாகும் நேர்மையான இளம் அ��சியல்\nயாழில் வேட்ப்பாளராக களமிறங்கியிருக்கும் மணிவண்ணன் என்ற இளம் வேட்ப்பாளரின் ஆதரவாளர்கள் பாடசாலை சுவர் ஒன்றில் அவருடைய பெயரை எழுதியுள்ளார்கள் ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nகருணா தற்கொலை செய்து கொள்ள வேண்டும்\nகருணா தற்கொலை செய்து கொள்ள வேண்டும் அதற்குமுன் சில கேள்விகளும், சில காரணங்களும். அதற்குமுன் சில கேள்விகளும், சில காரணங்களும். இனத் துரோகி கருணாவின் ஈனத்தனமான உளறல்கள் இனத் துரோகி கருணாவின் ஈனத்தனமான உளறல்கள்\nபெற்ற மகளை கொலை செய்த இலங்கை தாய்\nலண்டனில் இலங்கைகை சேர்ந்த பெண் ஒருவர் தனது மகளை கொலை செய்துள்ளதுடன், தானும் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனும...\nயாழில் உருவாகும் நேர்மையான இளம் அரசியல்\nயாழில் வேட்ப்பாளராக களமிறங்கியிருக்கும் மணிவண்ணன் என்ற இளம் வேட்ப்பாளரின் ஆதரவாளர்கள் பாடசாலை சுவர் ஒன்றில் அவருடைய பெயரை எழுதியுள்ளார்கள் ...\nகருணா தற்கொலை செய்து கொள்ள வேண்டும்\nகருணா தற்கொலை செய்து கொள்ள வேண்டும் அதற்குமுன் சில கேள்விகளும், சில காரணங்களும். அதற்குமுன் சில கேள்விகளும், சில காரணங்களும். இனத் துரோகி கருணாவின் ஈனத்தனமான உளறல்கள் இனத் துரோகி கருணாவின் ஈனத்தனமான உளறல்கள்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஐநா முன் தலைவர் படத்துடன் திரண்ட தமிழர்கள்\nதமிழினப்படுகொலைக்கு நீதிகோரி ஐ.நா முன்பு ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்களின் பேரணி ஆரம்பம்
கடந்த காலங்களில் தமிழர்கள் மீது நடாத்தப்பட்ட அநீதிக்க...\nபெற்ற மகளை கொலை செய்த இலங்கை தாய்\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\nயாழில் உருவாகும் நேர்மையான இளம் அரசியல்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்���ள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vocayya.com/tag/thuluva-vellalar/", "date_download": "2020-07-04T21:09:51Z", "digest": "sha1:S3JWRWEOOBEAW3JXG5RTDFKIN5VVB6AH", "length": 23620, "nlines": 113, "source_domain": "www.vocayya.com", "title": "Thuluva Vellalar! – வ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C", "raw_content": "வ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள், பிரபலமாக ‘வ. உ. சி’ என்று அழைக்கப்பட்டார்\n// முதலியார் என்பது சாதியா பட்டப்பெயரா என்பது குறித்து ஆதாரத்தோடு இந்த கட்டுரையில் நாம் காணவிருக்கிறோம் அதற்கு முன் தமிழகத்தில் முதலியார் என்ற பெயருக்கு முன் மற்ற பட்டப்பெயர்களை சாதி பெயர்களாக நினைத்து தமிழக மக்கள் நம்பி வருவது…\n, Thuluvaa, Thuluvan, Veerakodi Vellalar, Vellala Kshatriya, அகமுடையார், அகமுடையார் அரண், அகம்படி, அகம்படி முதலி, அச்சுக்கரை வெள்ளாளர், அபிநந்தன், அரியநாத முதலியார், அருணாச்சல முதலியார், அரும்புகூற்ற வேளாளர், ஆதிகாராள வெள்ளாளர், ஆதிசைவம், ஆதொண்டை சக்கரவர்த்தி, ஆம்பூர், ஆர்.எஸ்.பாரதி, ஆற்காடு, ஆற்காடு முதலியார், இம்பா, இரட்டை சங்கு பால வெள்ளாளர், உடையார், ஒற்றை சங்கு பால வெள்ளாளர், ஓதுவார், கரிகாலன் தெரு, கள்ளக்குறிச்சி, கள்வர்கோன், கவிராயர், கவுண்டர், காஞ்சிபுரம், காணியாளர், காராளர், குடியாத்தம், குருக்கள், கெட்டி முதலி, கைக்கோள முதலியார், கொந்தள வெள்ளாளர், சபரிஷன், சமண வெள்ளாளர், சமணம், செட்டியார், சென்னை, சேக்கிழார் வேளாள முதலியார், சைவ முதலியார், சைவம், சோழிய வெள்ளாள முதலியார், ஜைன வெள்ளாளர், ஜைனம், ஜைனர், திருப்பதி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருவேங்கடமலை, திரௌபதி அம்மன், தென் ஆற்காடு, தென்காசி, தென்னிந்திய்ய முதலியார் சங்கம், தென்னிந்திய்ய வெள்ளாளர் உறவின் முறை சங்கம், தேசிகர், தொண்டை நாடு, தொண்டை மண்டல ஆதிசைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல முதலியார், தொண்டை மண்டல முதலியார் கூட்டம், தொண்டை மண்டல வெள்ளாள முதலியார், தொண்டை மண்டலம், தொண்டைமான், நடுநாடு, நயினார், நாட்டார், பல்லவ நாடு, பல்லவன், பல்லவராயன் காடு, பல்லவர், பல்லவர்கள், பழனிவேல் தியாகராஜன், பால வெள்ளாளர், பிள்ளை, பொடிக்கார வெள்ளாளர், போசாளர், போளூர், மகதநாடு, மிதலைக்கூற்ற வேளாளர், முதலியார், முதலியார் குரல், முதலியார் முன்னேற்ற சங்கம், முதலியார் முரசு, முதல் குரல், ராணிப்பேட்டை, வாணியம்பாடி, விழுப்புரம், வீர வல��லாள மகாராஜா, வீரகொடி வெள்ளாளர், வீரகோடி வெள்ளாளர், வெள்ளாளர், வேங்கடமலை, வேலூர், வேளாளர், வைணவம்\n ஏற்கனவே நாம் பலமுறை வரலாற்று ஆதாரங்களோடு எடுத்து கூறியும், துளுவ வேளாளர்களின் பெயரிலே வேளாளர் என்று உள்ளது, பின்னர் எப்படி துளுவ வேளாளர்களை அகமுடையார் என்று மடை மாற்றம் செய்து தவறான வரலாறு திரிபுகளை…\n, Thuluvaa, Thuluvan, Udaiyar Matrimonial, அகமுடையார், அகமுடையார் அரண், அகம்படி, அகம்படி முதலி, ஆதொண்டை சக்கரவர்த்தி, ஆற்காடு முதலியார், உடையார், ஓதுவார், கத்தி இன்றி இரத்தமின்றி, கள்ளக்குறிச்சி, கவுண்டர், காணியாளர், குருக்கள், கோத்திரம், சின்ன மருதூ, செட்டியார், சேர நாடு, சோழநாடு, டெல்டா, துளு நாடு, துளுவ நாடு, துளுவ வெள்ளாளர், துளுவ வேளாளர், துளுவ வேளாளர் கூட்டம், துளுவ வேளாளர் கோத்திரம், துளுவம், துளுவர், தேசிகர், தொண்டை நாடு, தொண்டை மண்டல ஆதிசைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல சைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல முதலியார் கூட்டம், தொண்டைமான், நடுநாடு, நன்னன் மன்னன், நயினார், நாஞ்சில் முதலியார், நாட்டார், நாமக்கல் கவிஞர், நாயக்கர், பட்டக்காரர், பாண்டிய நாடு, பால முருகன் அகமுடையார், பிள்ளை, பிள்ளைமார், பூந்தமல்லி முதலியார், பெரிய மருது, மகத நாடு, மருதிருவர், மருது சகோதரர்கள், மருது சேனை, மருது பாண்டியர்கள், முதலி, முதலியார், ராமலிங்கம் பிள்ளை, ரெட்டியார், விழுப்புரம்\nசோழிய வேளாளர் கோத்திரங்கள் : Choliya Vellalar Gotras :\nLike Like Love Haha Wow Sad Angry 3 சோழிய வேளாளர் கோத்திரப் பெயர்கள் : சோழிய வேளாளர்களின் கோத்திரங்கள் 64 இருப்பதாக சோழ மண்டல சதகம் என்ற நூல் கூறுகிறது சோழ மண்டல சதகம் என்ற நூல் சோழிய வேளாளர்களின் பெருமைகளை பற்றி பெரிதளவில் கூறுகிறது, அந்த நூலில் சோழிய வேளாளர்கள்…\n, Thuluvaa, Vellala Kshatriya, அனுராதாபுரம், ஆதொண்டை சக்கரவர்த்தி, ஆறுநாட்டு வேளாளர், இலங்கை சாதி, இலங்கை தமிழ் சங்கம், இலங்கை மூஸ்லீம், ஊற்றுவளநாட்டு வேளாளர், கச்சத்தீவு, கரூர், கிளிநொச்சி, கீ.பொ.விஸ்வநாதன், கொந்தள வேளாளர், சாதி, சேர நாடு, சோழ நாடு, சோழிய வெள்ளாள முதலியார், சோழிய வெள்ளாளர், சோழிய வேளாளர், தஞ்சைவூர், திருச்சி, திருவாரூர், துளு நாடு, துளுவ வேளாளர், துளுவம், துளுவர், தொண்டை நாடு, நாகப்பட்டிணம், பாண்டிய நாடு, மட்டக்களப்பு, முல்லைத்தீவு, ராவ், ரெட்டி, ரெட்டியார், லாலப்பேட்டை, லால்குடி\nவைணவ ஜீயர் ம��ங்களும் இந்துக்களும் (Tamil Vainavam)\nLike Like Love Haha Wow Sad Angry 611 வைணவ ஜீயர் மடங்களும் இந்துக்களும் : வைணவ ஜீயர் மடங்கள் தமிழ்நாடு முழுக்க பரந்து விரிந்து உள்ளன, மன்னார்குடி ஜீயர் மடம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் மடம், ஸ்ரீரங்கம் ஜீயர் மடம், காஞ்சி ஜீயர் மடம், பரகால ஜீயர் மடம், அஹோபில ஜீயர் மடம் ,ஆழ்வார்திருநகரி…\n, Vainavam, Vellala Kshatriya, Vellalar Matrimonial, அ ஹோபில ஜீயர், அனுராதாபுரம், அனுலோமர், ஆதிசைவம், ஆதிசைவர், ஆதீனங்கள், ஆழ்வார்திருநகரி ஜீயர் மடம், இலங்கை சாதி, இலங்கை தமிழ் சங்கம், இலங்கை மூஸ்லீம், ஐயங்கார், ஐயர், ஓங்காரம், ஓதுவார், கச்சத்தீவு, கவூண்டர், காஞ்சி சங்கர மடம், காஞ்சி மடாதிபதி, கிளிநொச்சி, கீ.வீரமணி, குருக்கள், கௌமாரம், சக்தி பீடம், சாதி, சுப.வீரபாண்டியன், செட்டியார், சைவம், ஜாதி, ஜீயர்கள், திக, திருப்பதி ஜீயர், தேசிகர், நயினார், நாங்குநேரி ஜீயர் மடம், நாட்டார், பட்டர், பரகால ஜீயர், பாசுபதம், பிரதிலோமர், பிராமணர், பிராமிண், பிள்ளை, பெரியார், ப்ரஹஷ்சரணம், மடாதிபதிகள், மட்டக்களப்பு, மன்னார்குடி ஜீயர், முதலியார், முல்லைத்தீவு, வர்ணம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, வீரசைவம், வெள்ளாளர், வேளாளர், வைணவம், ஸ்ரீரங்கம் ஜீயர் மடம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்\nபாண்டிய வேளாளர்கள் கோத்திரங்கள் (கூட்டங்கள்) : (Pandiya Vellalar Gotras)\nLike Like Love Haha Wow Sad Angry 1 பாண்டிய வேளாளர்கள் கோத்திரங்கள் (கூட்டங்கள்) : (Pandiya Vellalar Gotras) பாண்டிய வேளாளர்கள் தங்களது கோத்திரத்தை கூட்டம் என்ற பெயரில் பயன்படுத்தி திருமணம் புரிகின்றனர் அதாவது கோத்திரம் சமஸ்கிருத சொல்லுக்கு கூட்டம், கொடிப்பெயர், வீட்டுப்பெயர், கிளை, கொத்து என தமிழ் பெயர்கள் உண்டூ அதாவது கோத்திரம் சமஸ்கிருத சொல்லுக்கு கூட்டம், கொடிப்பெயர், வீட்டுப்பெயர், கிளை, கொத்து என தமிழ் பெயர்கள் உண்டூ\n, Thuluvaa, Thuluvan, Vellala, Vellalar Matrimonial, அனுராதாபுரம், இலங்கை, ஈழம், உடையார், ஓதுவார், கவுண்டர், காமிண்டர், கிளிநொச்சி, குருக்கள், சேர நாடு, சேரர், சேரர்கள், சோழ நாடு, சோழர்கள், துளு நாடு, துளுவ நாடு, துளுவ வேளாளர், துளுவம், துளுவர், தேசிகர், தொண்டை மண்டல முதலியார் கூட்டம், தொண்டை மண்டலம், தொண்டைமான், நடு நாடு, நயினார், நாட்டார், நாயக்கர், பல்லவர்கள், பாண்டிய நாடு, பாண்டிய வேளாளர், பாண்டிய வேளாளர் மடம், பாண்டியர், பாண்டியர்கள், பிரபாகரன் சாதி, பிரபாகரன் ஜாதி, பிள்ளை, மட்டகளப்பு, முதலியார், யாழ்பாணம், ரெட்டியார், வல்லவராயர், வானவராயர், விடுதலை புலிகள், வெள்ளாளர்\n துளுவ வேளாளர்களை காப்பாற்ற மற்ற வேளாளர் சங்கங்கள், அமைப்புகள், தலைவர்கள், இளைஞர்கள், வேளாளர் வரலாற்று ஆய்வாளர்கள், சமூகவலைதள போராளிகள் முன்வர வேண்டும்\n, VOC, ஆற்காடு, உடையார், கொங்கு, சேக்கிழார், நாயக்கர், பிள்ளை, முதலியார், ரெட்டியார், வஉசி\n153 பிரிவு வெள்ளாளர் என்ற ஏமாற்று பித்தலாட்டம்\nமதம் மாறிய சூர்யா தன் பொண்டாட்டியை ஆட்டக்காரி ஜோதிகாவை வைத்து எங்கள் பெரும்பாட்டனார் ராஜா ராஜா சோழன் கட்டிய தஞ்சை பெரியகோயிலை அவமான படுத்த முடியாது\nஆறுநாட்டு வேளாளர் கோத்திரங்கள் (Gotra) :\nSathiyaraja on வெள்ளாளர் முன்னேற்ற கழக அறிவிப்பு\nSaravanapandi on வெள்ளாளர் முன்னேற்ற கழக அறிவிப்பு\nSaravanan on பாண்டிய வேளாளர்கள் கோத்திரங்கள் (கூட்டங்கள்) : (Pandiya Vellalar Gotras)\nArun pillai on வேளாளர் பிரச்சனை வெள்ளாளர்கள் என்ன செய்ய வேண்டும் அறிவார்ந்த சமூகம் அறிவு பூர்வமாக சிந்திக்க வேண்டும்\nSivakumar on மறைக்கப்பட்ட வரலாறு\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3/", "date_download": "2020-07-04T21:00:49Z", "digest": "sha1:75S5XITRINUXJPEQQPBESRRHIJFWGTH5", "length": 6729, "nlines": 78, "source_domain": "canadauthayan.ca", "title": "திரு. நாகநாதி கணபதிப்பிள்ளை (சுருவில்) | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\n‘மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்` - திருக்குறளை மேற்கோள் காட்டி பேசிய நரேந்திர மோதி : இந்தியா - சீனா எல்லை பதற்றம்\nசர்வதேச புத்தமத கூட்டமைப்பில் தர்ம சக்ரா தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி நாளை உரை\nஇந்தியாவை தொடர்ந்து பூடானிலும் அத்துமீறும் சீனா \nசீனாவை அச்சுறுத்தும் வஹையில் ரபேல் போர் விமானங்களின் முதல் தொகுப்பு இப்போது இந்தியா வந்தடையும்\nசீனாவின் ஏகாதிபத்திய ஆட்சியை கண்டித்து ஜப்பானில் மனித உரிமை அமைப்புகள் போராட்டம்\n* மியான்மர் மரகத சுரங்கத்தில் நிலச் சரிவு: 162 தொழிலாளர்கள் பலி * பிளேக் நோய் தான் கொரோனா: சீனா மீது டிரம்ப் மீண்டும் குற்றச்சாட்டு * உத்தரப்பிரதேசத்தில் 8 காவல்துறையினரை சுட்டுக் கொன்ற குற்றவாளிகள் * உத்தரப்பிரதேசத்தில் 8 காவல்துறையினரை சுட்டுக் கொன்ற குற்றவாளிகள் * இந்தியா - சீனா எல்லை பதற்றம்: நரேந்திர மோதி - \"ராணுவத்தினர் வெளிப்படுத்திய வீரம் உலகத்திற்கான செய்தி\" * இந்தியா - சீனா எல்லை பதற்றம்: நரேந்திர மோதி - \"ராணுவத்தினர் வெளிப்படுத்திய வீரம் உலகத்திற்கான செய்தி\"\nதிரு. நாகநாதி கணபதிப்பிள்ளை (சுருவில்)\nஎங்கள் அனைவர் உள்ளங்களிலும் வசந்தம் வீசும் தென்றலாய் பாசத்தின் உறைவிடமாய் அன்பு உருவாய் அகல் விளக்காய், ஒளி வீசிக் கொண்டிருக்கும் எங்கள் பாசமிகு அப்பாவே கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று நீங்கள் வாழ்ந்து காட்டிய வாழ்க்கை நெறி இன்று இப்பாரினில் நாமும் சான்றோராய் வாழ வழி காட்டியதே கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று நீங்கள் வாழ்ந்து காட்டிய வாழ்க்கை நெறி இன்று இப்பாரினில் நாமும் சான்றோராய் வாழ வழி காட்டியதே உங்கள் அன்பு அலைகளில் மிதந்த அந்த நாட்கள் உங்கள் இனிய கரத்தினால் ஆற்றிய அனைத்தையும் நினைத்து கண்ணீருடன் கை கூப்புகின்றோம். அப்பா ஆண்டுகள் ஐந்து கடந்தாலும் தெய்வமாகிவிட்ட உங்கள் நினைவுகள் நீங்காது நிலைத்து நிற்கும்\nமனைவி, பிள்ளைகள், மருமக்கள், சகோதரர்கள், பேரப்பிள்ளைகள்:\nPosted in மரண அறிவித்தல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gosarkarinews.com/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2020-07-04T20:45:50Z", "digest": "sha1:HV725V5SUQGLIY472I4WDWPVONJO6H7D", "length": 15477, "nlines": 106, "source_domain": "gosarkarinews.com", "title": "உணவு பணவீக்கம்: விவசாயிகள் காய்கறிகளின் கீழ் பரப்பைக் குறைக்கத் தொடங்குவதால் உணவு பணவீக்கம் குறித்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர் | GO SARKARI NEWS", "raw_content": "\nHome ECONOMIC உணவு பணவீக்கம்: விவசாயிகள் காய்கறிகளின் கீழ் பரப்பைக் குறைக்கத் தொடங்குவதால் உணவு பணவீக்கம் குறித்து நிபுணர்கள்...\nஉணவு பணவீக்கம்: விவசாயிகள் காய்கறிகளின் கீழ் பரப்பைக் குறைக்கத் தொடங்குவதால் உணவு பணவீக்கம் குறித்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்\nபுனே: மழைக்காலம் மற்றும் ஒரு நல்ல வெங்காய பயிர் நிரம்பி வழியும் போது, ​​மழைக்காலத்திற்கு இந்தியா நல்ல நிலையில் இருக்கும், விவசாயிகள் அபாயங்களைக் குறைக்க காய்கறி பயிர்களின் கீழ் பரப்பைக் குறைக்கத் தேர���ந்தெடுப்பது அதிகரிக்கும் உணவு பணவீக்கம் 4 முதல் ஆறு மாதங்களுக்குப் பிறகு, நிபுணர்கள் தெரிவித்தனர்.\n\"எதிர்காலத்தில் அழிந்துபோகக்கூடிய உணவுப் பொருட்களுக்கான மிகப்பெரிய பணவீக்கத்திற்கு நாங்கள் தயாராக இருக்க வேண்டும், ஏனெனில் விவசாயிகள் இதுபோன்ற பொருட்களில் குறைந்த முதலீடு செய்வார்கள்\" என்று எஸ் சோதி, நிர்வாக இயக்குனர், குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு (அமுல்).\nகோழித் துறைக்கு சோதி உதாரணம் தெரிவித்தார். \"கோழித் தொழிலில் இது நடப்பதை நாம் காணலாம். கோவிட் -19 பயத்திற்குப் பிறகு கோழி விலை வீழ்ச்சியடைந்தது, விவசாயிகளை உற்பத்தியைக் குறைக்க கட்டாயப்படுத்தியது. இப்போது, ​​கோழிக்கான தேவை அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், கோழி விலைகள் உயரத் தொடங்கியிருப்பதைக் காண்கிறோம். விவசாயிகள் தற்போது எதிர்கொள்ளும் கஷ்டங்கள் என்னவென்றால், அவர்கள் தங்கள் அபாயங்களைக் குறைப்பார்கள், இதன் முடிவுகள் 5 முதல் 6 மாதங்களுக்குப் பிறகு தெரியும், \"என்று அவர் கூறினார்.\nஉழவர் தலைவர் அஜய் வீர் ஜாகர் காய்கறிகளின் விலை 4 முதல் 6 மாதங்களுக்குப் பிறகு அதிகரிக்கும் என்று நினைக்கிறேன். \"நுகர்வோர் தங்கள் தினசரி அதிக விலைகளை செலுத்த வேண்டியிருக்கும் காய்கறிகள் இப்போது காய்கறிகளில் இழப்பை சந்தித்துள்ள விவசாயிகள், காய்கறி பயிர்களின் பரப்பளவைக் குறைப்பதன் மூலம் தங்கள் அபாயத்தைக் குறைக்க முனைகிறார்கள். ஆனால் இதில் அரசாங்கத்தால் அதிகம் செய்ய முடியாது, ”என்றார் ஜாகர்.\nபண்ணை உற்பத்தியாளர்கள் இப்போது அடுத்த நடவடிக்கை குறித்து சிந்தித்து வருகின்றனர். ஒரு முற்போக்கான விவசாயி மற்றும் தலைவரான அங்கூஷ் பட்வலே, மகாராஷ்டிரா ஆர்கானிக் மற்றும் எச்சம் இலவச விவசாயிகள் சங்கம், பல விவசாயிகள் காய்கறிகளின் கீழ் பரப்பைக் குறைக்க முனைகிறார்கள் என்றார்.\n\"மும்பை மற்றும் புனே போன்ற பெரிய நகரங்களில் சந்தைகளை மனதில் வைத்து நாங்கள் காய்கறிகளை வளர்க்கிறோம். பெரிய நகரங்களில் கோவிட் -19 வழக்குகள் வளர்ந்து வரும் விதம், தேவைக்கு இடையூறு அடுத்த சில மாதங்களுக்கு தொடரும். சில பகுதிகள் சீல் வைக்கப்பட்டால், அந்த பகுதிக்கான விநியோகங்களும் குறைகின்றன. 4 ஏக்கர் பரப்பளவில் நடவு செய்ய பச்சை மிளகாய் நாற்று உள்ளது. ஆனால் ந��ன் அதை தாமதப்படுத்தி வருகிறேன், நிலைமை மோசமடைந்தால் நடவு செய்யக்கூடாது \"என்று பட்வலே மேலும் கூறினார்,\" எனவே சில மாதங்களுக்குப் பிறகு, காய்கறிகளுக்கான தேவை திடீரென உயர்கிறது, பற்றாக்குறை மற்றும் விலைகள் உயரக்கூடும். \"\nமகாராஷ்டிராவின் நாராயங்கான் தக்காளி பெல்ட்டைச் சேர்ந்த பல விவசாயிகள் ஏற்கனவே தக்காளி நடவு குறைத்துள்ளனர். \"இப்போது ஏற்பட்ட இழப்புகள் காரணமாக, எங்கள் பகுதியைச் சேர்ந்த பல விவசாயிகள் தக்காளியின் கீழ் பரப்பைக் குறைத்துள்ளனர். ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பற்றாக்குறையை நாங்கள் உணரலாம், விலைகள் உயரக்கூடும் ”என்று நாராயங்கானைச் சேர்ந்த விவசாயி அஜய் பெல்ஹேகர் கூறினார்.\nஸ்கைமெட் வானிலை மேலாளர் வேளாண் விஞ்ஞானி ஸ்ரீபாத் மார்க்கெல்கர், பல இடங்களில் பெரிய பகுதிகளில் காய்கறிகளை நட்ட விவசாயிகள், அவற்றை விலைக்கு கூட விற்க முடியவில்லை என்பதை அவதானித்தார்.\n\"இது நிச்சயமாக 2 முதல் 3 மாதங்களுக்குப் பிறகு சில காய்கறிகளின் விநியோகத்தில் பற்றாக்குறையை ஏற்படுத்தும்\" என்று மார்க்கெல்கர் கூறினார்.\n\"நல்ல ரபி அறுவடை மற்றும் அரசாங்கத்துடன் நல்ல பங்கு காரணமாக உணவு தானியங்களில் பணவீக்கம் எதையும் நாங்கள் காணவில்லை. பண்ணையிலிருந்து முட்கரண்டி வரை உணவை அடைவதில் தளவாடங்கள் அழிவை ஏற்படுத்துகின்றன. இரு முனைகளிலும் உள்ள மக்கள் மகிழ்ச்சியற்றவர்கள். காய்கறிகளில் விநியோக பற்றாக்குறை இருந்தால் , இது விலைகளில் ஏற்ற இறக்கம் ஏற்படக்கூடும் ”என்று கிரிசிலின் தலைமை பொருளாதார நிபுணர் தர்ம்கீர்த்தி ஜோஷி கூறினார்.\nகாய்கறி விலையில் பூட்டப்பட்ட தூண்டப்பட்ட விபத்தின் தாக்கத்தைப் பற்றியும் விதைத் தொழில் கவலை கொண்டுள்ளது.\n\"விவசாயிகளின் இழப்புகளை மதிப்பிடுவதில் அரசாங்கம் ஒரு பெரிய பங்கை வகிக்க வேண்டும், மேலும் காய்கறிகளிலிருந்து விலகிச் செல்வதைத் தடுக்க அவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் கிடைக்கும் என்பதை உறுதி செய்ய வேண்டும். பற்றாக்குறை காரணமாக விலைகள் அதிகரித்தவுடன், யாரும் செய்யக்கூடிய அளவுக்கு இல்லை, \"தேசிய விதை சங்கத்தின் தலைவர் பிரபாகர் ராவ் கூறினார்.\n. (குறிச்சொற்கள் மொழிபெயர்ப்பு) உணவு பணவீக்கம் (டி) பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு (டி) சோதி (டி) ஸ்ரீபாத் மார்கெல்கர் (டி) அஜய் வீர் ஜாகர் (டி) விவசாயிகள் (டி) காய்கறிகள் (டி) இலவச விவசாயிகள் சங்கம் (டி) அமுல்\nPrevious articleசாம்சங் கேலக்ஸி ஏ 20 ஒரு யுஐ 2.0 உடன் ஆண்ட்ராய்டு 10 புதுப்பிப்பைப் பெறுகிறது: அறிக்கை\nNext articleமாலை 5 மணி வரை மளிகை கடைகள் திறந்திருக்கும். சென்னை, கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் நாளை\nஜே-கேவில் என்.எச் பணிகளுக்கான ரூ .574 கோடி ஆண்டு திட்டத்திற்கு மையம் ஒப்புதல் அளித்துள்ளது\nஒரு கிராமப்புற எழுச்சி இந்தியாவின் பொருளாதார மீட்சியைத் தூண்டும்\ncovid-19: Covid-19: NCR இல் 78% குடும்பங்கள் தங்கள் பணியிடங்களுக்குச் செல்லத் தொடங்குகின்றன என்று கணக்கெடுப்பு கூறுகிறது\nவங்காள பம்ப் பங்களாதேஷ் உறவுகளைத் தாக்கியது\nகோவிட் கோரிக்கையைத் தாக்கியதால் நிறுவனங்களுக்கு எழுதுதல் குறைகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://diamondsforever.in/category/gallery/actors/", "date_download": "2020-07-04T21:08:51Z", "digest": "sha1:SYDHPM6OEGLSKQN6MM6XRZYGHDKPIFE4", "length": 19675, "nlines": 167, "source_domain": "diamondsforever.in", "title": "Actors – Film News 247", "raw_content": "\n“Flixdaa” தமிழில் ஒரு புத்தம் புதிய ஓடிடி டிஜிட்டல் தளம் \nடொராண்டோ தமிழ் இருக்கைக்கு தூதுவரான இசையமைப்பாளர் டி.இமான்\nகொரோனாவால் டிஜிட்டல் தளத்துக்கு மாறும் சினிமா – கங்கனா ரணாவத்\n“எனது இயக்கத்தில் சரித்திர கதையில் விஜய்” – சசிகுமார்\n“தம்பி” படம் எதிர்பார்ப்புகளை எக்கச்சக்கமாக எகிறவைத்திருக்கிறது.\nதளபதி 64 படப்பிடிப்பில் விஜய் – திரண்ட ரசிகர்கள்\nவிஷால் வேண்டுகோளை ஏற்ற ஆர்யா\n“தம்பி” படம் எதிர்பார்ப்புகளை எக்கச்சக்கமாக எகிறவைத்திருக்கிறது.\nசெங்குட்டுவன் ஜோடியாக தனுஷ் பட நாயகி அம்மு அபிராமி நடிக்கிறார். மணி பாரதி இயக்கும் “பேட்டரி “ .\nகார்த்தி போன்ற மனிதரைப் பார்ப்பது இதுவே முதல் முறை – நடிகை நிகிலா விமல்\nஎனக்கு மீண்டும் பதவி கிடைத்தால் ‘வேலியற்ற வேதம்’ புத்தகத்தை பாடநூலில் இணைப்பேன் – புலவர் ராமலிங்கம்\nகம்போடியா அரசின் ‘சர்வதேச கவியரசு கண்ணதாசன் விருது’ பெற்றார் பாடலாசிரியர் அஸ்மின்\n“கண்டதை படிக்காதே” படத்தின் போஸ்ட்டரை வெளியிட்ட கொலைகாரன் அணி.\nபோரின் வலி பேசும் – இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு\nஜெயலலிதா வரலாற்று தொடர் டீஸர் வெளியானது.\nரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய அருவம் டீசர்\n“தம்பி” படம் எதிர்பார்ப்புகளை எக்கச்சக்கமாக எகிறவைத்திருக்கிறது.\n“தம்பி” படத்தில் முதல் முறையாக ஜோதிகா, கார்த்தி இணைந்து நடிக்கும் படம், ஜோதிகாவின் தம்பி தயாரித்திருக்கும் படம், இந்திய அளவில் புகழ்பெற்ற இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கியிருக்கும் படம் என எதிர்பார்ப்புகளை எக்கச்சக்கமாக எகிறவைத்திருக்கிறது “தம்பி”. ஜோதிகா, கார்த்தி, நிகிலா விமல், இயக்குநர் ஜீத்து\nதளபதி 64 படப்பிடிப்பில் விஜய் – திரண்ட ரசிகர்கள்\nநடிகர் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘பிகில்’ படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தை அடுத்து அவர், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. ‘தளபதி 64’ என்ற பெயரில் படபிடிப்பு நடந்து வருகிறது. இந்த படத்தின் முதல்கட்ட படபிடிப்பு டெல்லியில் நடந்து முடிந்தது. தற்போது 2-வது கட்ட\nவிஷால் வேண்டுகோளை ஏற்ற ஆர்யா\nஅரிமா நம்பி, இருமுகன், நோட்டா ஆகிய படங்களை இயக்கிய ஆனந்த்சங்கர் அடுத்து விஷால் நடிக்கும் புதிய படத்தை இயக்கவிருக்கிறார். ஏராளமான வெற்றிப்படங்களைத் தயாரித்த கே.பி.ஃபிலிம்ஸ் பாலு இப்படத்தைத் தயாரிக்கிறார். வெளிநாடுகளில் பெரும்பகுதி படப்பிடிப்பு நடைபெறும் என்று சொல்லப்படுகிறது. விரைவில் முதல்கட்டப் படப்பிடிப்பு மலேசியாவில் தொடங்கவிருக்கிறது. இந்தப்படத்தில் முக்கிய\nசூப்பர் ஸ்டாருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தயாரிப்பாளர் S.P.சௌத்ரி\nசூப்பர் ஸ்டாருக்கு அவர் பாணியிலேயே வாழ்த்து தெரிவித்த தயாரிப்பாளர் S.P.சௌத்ரி. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் எழுபதாவது பிறந்த நாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது சாதாரண ரசிகன் முதல் திரையுலக பிரபலங்கள் வரை அவருக்கு எண்ணற்ற ரசிகர்கள் இருக்கின்றனர் அப்படி ஒரு தீவிர ரஜினி ரசிகர் தான் பிரபல குழந்தைகள் நல மருத்துவரும், திரைப்பட தயாரிப்பாளரும் ஆன S.P.சௌத்ரி இவர் தற்போது\nநடிகனாக எனக்கு கிடைத்த அங்கீகாரத்தைப் பார்ப்பதற்கு தந்தை உயிரோடு இல்லையே- காமெடி நடிகர் டி எஸ் கே வருத்தம்\nதமன்னாவை ஆச்சர்யப்படுத்திய டிஎஸ்கே காமெடி நடிகர் டிஎஸ்கேவுக்கு தானே விளம்பரம் செய்த தமன்னாபெட்ரோமாக்ஸ் வெற்றியைத் தொடர்ந்து நகைச்சுவை நடிகர் டிஎஸ்கேவுக்கு குவியும் வாய்ப்புகள்பெட்ரோமாக்ஸ் வெற்றியைத் தொடர்ந்து நகைச்சுவை நடிகர் டிஎஸ்கேவுக்கு குவியும் வாய்ப்புகள் சமீபத்தில் தமன்னா நடிப்பில் ஹாரர் காமெடி படமாக வெளியான ‘பெட்ரோமாக்ஸ்’ படம், அந்த படத்தில் வித்தியாசமான நகைச்சுவை நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த நகைச்சுவை நடிகர் டிஎஸ்கே (TSK) மீது\nபேட்மேன் பாணியில் ஹீரோ பட விளம்பரம்\nபைரவி திரைப்படம் ரிலீஸாகி 40 வருடங்கள் கடந்துவிட்டது. அப்போதைய தொழில்நுட்ப உதவியுடன் பிரமாண்ட பேனரை வைத்து, தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த கலைப்புலி தாணு, கபாலி படத்தில் ரஜினிக்கு விமானத்திலேயே புரமோஷன் செய்துவிட்டார். இவற்றை முன்மாதிரியாகக் கொண்டு தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட புரமோஷன்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதன் வளர்ச்சியாகவே சிவகார்த்திகேயனின் ஹீரோ\nநடிகர் “ஜெய்” நிஜ வாழ்க்கையிலும் ஹீரோ தான் மனம் திறக்கிறார் “அண்ட்ரு பாண்டியன்”\n“பிரேக்கிங் நியூஸ்” படத்தின் இயக்குனர் ஆண்ட்ரு பாண்டியன் கூறுகையில் நான் முதலில் கதையை அவரிடம் சொல்லி முடித்த உடனே சிறிதளவு கூட யோசிக்காமல் நான் இந்த படத்தை பண்றேன் என்று உடனே ஒத்துக்கொண்டார், ஒரு முதல் பட இயக்குனர்க்கு இதைவிட வேறு என்ன சந்தோஷம் இருக்க முடியும்,தயாரிப்பாளர் “திருக்கடல் உதயம்” சாருடன் ஜெய் பேசும் போதும் மிக அக்கறையுடன் இந்த படம்\nஎம்.ஜி.ஆர் என் படங்களை பார்த்துவிட்டு என்னை கலைவாரிசு என்று சொல்லி இருக்கிறார் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் பாக்யராஜ் பேச்சு\nசினிமா ப்ளாட்பார்ம் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் V.T ரித்திஷ்குமார் தயாரித்துள்ள படம் நான் அவளைச் சந்தித்த போது. இப்படத்தை எழுதி இயக்கி இருப்பவர் எல்.ஜி ரவிசந்தர். நேற்று இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் தியேட்டரில் நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்டு V.T ரித்திஷ்குமார் பேசியதாவது…\nநான் இயக்கிய மோகன்லால், கார்த்தி , ஜோதிகா மூவரும் அர்ப்பணிப்போடு நடிக்கக் கூடியவர்கள் – இயக்குநர் ஜீத்து ஜோசப்\nநான் மும்பையில் இருக்கும் சமயத்தில் இந்த கதையைக் கூறினார்கள். கதையை கேட்டதும் மிகவும் பிடித்து விட்டது. அதேபோல், கார்த்தியும் ஜோதிகாவும் இக்கதையை கேட்டதும் நடிக்க சம்மதித்துவிட்டார்கள் என்றதும் மகிழ்ச்சி கூடிவிட்டது. அப்போதே இது பெரிய திரைப்படமாக இருக்கும் என்பது உறுதியாகி விட்டது. உடனே இப்படத்தை இயக்க ஒப்புக்கொண்டேன். ஏனென்றால், இருவருமே திறமை வாய்ந்த நடிகர்கள். மேலும்,\nசிவகார்த்திகேயன் நடிக்க வந்த புதிதில் காமெடி கதைகளையே தேர்வு செய்தார். முதல் படமான மெரினாவில் நகைச்சுவை கதாநாயகனாக நடித்தார். தனுசின் 3 படத்திலும் காமெடி நடிகராக வந்தார். தொடர்ந்து கதாநாயகனாக நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஆகிய படங்களில் சிவகார்த்திகேயன் நகைச்சுவை நடிப்பு பேசப்பட்டது. வசூலையும் அள்ளியது. ரஜினிமுருகன் படத்திலும் காமெடியில்\n“Flixdaa” தமிழில் ஒரு புத்தம் புதிய ஓடிடி டிஜிட்டல் தளம் \nடொராண்டோ தமிழ் இருக்கைக்கு தூதுவரான இசையமைப்பாளர் டி.இமான்\nகொரோனாவால் டிஜிட்டல் தளத்துக்கு மாறும் சினிமா – கங்கனா ரணாவத்\n“எனது இயக்கத்தில் சரித்திர கதையில் விஜய்” – சசிகுமார்\n2 கோடிப் பார்வைகளைக் கடந்துள்ள “பொன்மகள் வந்தாள்” ட்ரெய்லர்\nTik – Tok ல் ட்ரெண்டிங் ஆகும் “மலையன்” பட பாடல்\nநடிகர் சங்கத்துக்கு விவேக் உதவி\nகொரோனா நிவாரணத்துக்கு நடிகை லதா நிதியுதவி\nபயணத்தை தொடங்கிய பொன்னியின் செல்வன்\nஇயற்கைக்கு அப்பாற்பட்ட சாகசம் நிறைந்த திரில்லர் படமாக உருவாகும் ‘பஞ்சராக்ஷ்ரம்’\nபோரின் வலி பேசும் – இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு\n“தம்பி” படம் எதிர்பார்ப்புகளை எக்கச்சக்கமாக எகிறவைத்திருக்கிறது.\n“Flixdaa” தமிழில் ஒரு புத்தம் புதிய ஓடிடி டிஜிட்டல் தளம் \nடொராண்டோ தமிழ் இருக்கைக்கு தூதுவரான இசையமைப்பாளர் டி.இமான்\n“Flixdaa” தமிழில் ஒரு புத்தம் புதிய ஓடிடி டிஜிட்டல் தளம் \nடொராண்டோ தமிழ் இருக்கைக்கு தூதுவரான இசையமைப்பாளர் டி.இமான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%9A/", "date_download": "2020-07-04T21:07:23Z", "digest": "sha1:OTUK3WE3ZEFF3CK4FF5Y3YO6VM4CVZY3", "length": 39166, "nlines": 364, "source_domain": "www.akaramuthala.in", "title": "எழுத்தைச் சிதைக்கும் மனச்சிதைவர்கள் வீழ்க! - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஎழுத்தைச் சிதைக்கும் மனச்சிதைவர்கள் வீழ்க\nஎழுத்தைச் சிதைக்கும் மனச்சிதைவர்கள் வீழ���க\nஇலக்குவனார் திருவள்ளுவன் 22 March 2015 2 Comments\nஎழுத்தைச் சிதைக்கும் மனச்சிதைவர்கள் வீழ்க\nகாலங்கள்தோறும் தமிழுக்குக் கேடு செய்வோர் இருந்துகொண்டுதான் உள்ளனர். ஆனால், இப்பொழுது இணைய வசதிகளையும் ஊடக வாய்ப்புகளையும்கொண்டு அழிப்புப்பணிகளை விரைவாகச் செய்து வருகின்றனர். தமிழ்க்காப்பு உணர்வாளர்களில் ஒரு சாரார் இவற்றைப் புறக்கணிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அமைதி காக்கின்றனர். மற்றொரு சாரார் இதைப்பற்றிக் கவலைப்படாமல் வீர உரையாற்றினால் போதும் என வாளாஉள்ளனர். சிலரே எதிர்ப்புக் குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் அளவிற்கு உலகத் தமிழன்பர்கள் அனைவரும் கிளர்ந்து எழுந்து உரிய நடவடிக்கைகள் எடுத்தாக வேண்டும்.\nஒரு புறம் கிரந்தக் கிறுக்கர்கள் இருந்து கொண்டு அயலொலிகளைப் புகுத்தியும் அயற்சொற்களைத் திணித்தும் தமிழைச் சிதைத்து வருகின்றனர். இதற்குத் தொல்காப்பியரைத் தவறாகத் துணைக்கு அழைக்கின்றனர்\n“இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல் என்று\nஅனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே” (தொல்காப்பியம் : எச்சவியல்.01)\nஎன்னும் மொழியியலறிஞர் தொல்காப்பியர் கூறும் வகைப்பாட்டு அடிப்படையில் அயற் சொற்களைக் கலந்து கொள்ளலாம் எனத் தவறாக எழுதியும் பேசியும் வருகின்றனர்.\nசெய்யுளில்தான் வடசொல் குறித்துக் கூறியுள்ளார் தொல்காப்பியர். எனவே, உரை நடையில் வடசொல் விலக்கப்பட வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.\nவடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ\nஎழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே\nஎன்னும் நூற்பா மூலம் தமிழுக்கு அரண் அமைத்துக் கொடுத்துள்ளார் மொழியறிவியலறிஞர் தொல்காப்பியர்.\nஇந்நூற்பாவை விளக்கும் உரையாசிரியர் இளம்பூரணர் ஆரியத்திற்கே உள்ள எழுத்தை நீக்கிவிட்டுத்தான் எழுத வேண்டும் என்கிறார். [“வடசொற்கிளவி என்று சொல்லப்படுவன ஆரியத்துக்கு உரிய எழுத்தினை ஒரீஇ இருதிறத்தார்க்கும் பொது வாய எழுத்தினை உறுப்பாக உடையவாகும் சொல்”].\nஉரையாசிரியர் தெய்வச்சிலையார், வடமொழிக்கே உரிய சிறப்பெழுத்தை நீக்கித்தான் தமிழில் எழுதவேண்டும் என்கிறார். [“வடசொல்லாகிய சொல்லாவது வடமொழிக்கேயுரியவாகிய எழுத்தை நீக்கித் தமிழ்மொழிக்குரிய எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்”.]\nஉரையாசிரியர் சேனாவரையர் வடசொல்லுக்குர���ய சிறப்பெழுத்தை நீக்கித்தான் எழுத வேண்டும் என்கறிார்.[“சிறப்பெழுத்தினீங்கி இருசார் மொழிக்கும் பொதுவாகிய எழுத்தானியன்ற சொல்லாம்”]\nஇந்நூற்பாவை மீண்டும் தெளிவாக விளக்கும் வகையில், “சிதைந்தன வரினும் இயைந்தன வரையார்” (தொல்காப்பியம்.சொல்.302) என்கிறார் மொழியறிவியல் அறிஞர் தொல்காப்பியர்.\nஇவற்றுக்கு விளக்கம் தரும் தொல்காப்பிய அறிஞர் பேரா.முனைவர் சி.இலக்குவனார், “வேற்றுமொழிச் சொற்கள் சொல் வளத்திற்கு வேண்டப்படுவனோ என வினவலாம். ஒரு மொழியாளர் இன்னொரு மொழியாளருடன் கூட்டுறவு கொள்ளுங்கால், இருவர் மொழியும் கலப்புறுதல் இயற்கை. ஆனால் அக்கலப்புக்கு வரையறையுண்ட. பெயர்ச்சொற்களைத்தான் ஏற்றுக் கொள்ளலாம் என்பதே அவ்வரையறை ‘இராமன்’ என்பது வடமொழிச்சொல். அதனைத் தமிழில் மொழிபெயர்த்துக் கூறின் கற்போருக்குத் தெளிவு தோன்றாது. ஆகவே, அதனைத் தமிழில் வழங்குதல் குற்றமின்று. ஆனால், வேற்றுமொழிச்சொல் தமிழோசைக்கு மாறுபட்டு இருப்பின் தமிழோசையூட்டியே சொல்லுதல் வேண்டும். அவ்வாறு சொல்வதனால் அச்சொல் வடிவில் சிதைந்தாலும் குற்றமின்று. விபீஷணன் – வீடணன் என வருதலும், கர்ணன் – கன்னன் என வருதலும் காண்க. ‘சிதைந்தன வரினும் இயைந்தன வரினும் இயைந்தன வரையார்’ என ஆசிரியர் தொல்காப்பியர் ஆணை தந்துள்ளமையைக் காண்க.” என்கிறார்.\nவட சொல் என்பது சமற்கிருதம் மட்டுமல்ல வடக்கே இருந்த எல்லா மொழிகளுக்கும் பொரு்நதும். இன்றைக்கு இது தொல்காப்பிய அறிஞர் பேரா.முனைவர் சி.இலக்குவனார் கூறுவதுபோல் அயல்எழுத்துகளை நீக்க வேண்டும் என்ற வகையில் எல்லா மொழிகளுக்கும் பொருந்தும். அதனை மறந்து நாம் அயலெழுத்துகளையும் அயற்சொற்களையும் அழித்துத் தமிழுக்குச் சிதைவு ஏற்படுத்திக் கொண்டுள்ளோம்.\nகணிணி மூலம் கிரந்தம் புகுந்த பொழுது கடும்போராட்டத்திற்குப் பின்தான் தடை போட முடிந்தது. ஆனால் கிரந்தக் கிறுக்கர்கள் தமிழை ஒழிப்பதற்காகக ஓய்வில்லாமல் உழைத்துக் கொண்டுள்ளனர். தமிழன்பர்களால் மதிக்கப்பெறும் மறவன்புலவு சச்சிதானந்தம் தேவாரத்தைப் பரப்புவதாகக் கூறிக் கிரந்தத்தைத் திணித்துக் கொண்டுள்ளார். சங்கரமடத்தின் நிதியுதவியுடன் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் தமிழரசர்கள் ஆட்சி செய்த தாய்லாந்து நாட்டுடன் கிரந்தத் திணிப்பிற்கு உடன்படிக்கை போட்டிருக்கிறார் என்னும் பொழுது இதன் தீமையை விளக்கத் தேவையில்லை.\nதமிழ் எழுத்துகளைப் பயன்படுத்தி அயற்சொற்களை எழுதும்பொழுது மூலச்சொல் சிதைந்து போகலாம். அவ்வாறு சிதைந்த வடிவில் பிற மொழிச் சொற்கள் தமிழில் வரலாம். எனினும் அயலெழுத்திற்கேற்றாற்போல் இயைந்து வரக்கூடிய சொற்களைத் தமிழில் பயன்படுத்தக் கூடாது என நாம் எண்ண வேண்டும். இப்பொழுது நாம் அயல் சகர ஒலியைத் தமிழ்ச்சகர ஒலியால் குறிக்கின்றோம் அதுவும் தவறு. சான்றாக நாம் பாக்கிசுதான் என எழுதினால் தமிழ் எழுத்துகளில் சரியாக எழுதிவிட்டோம் என எண்ணுகிறோம். இதுவும் தவறு. பாக்கித்தான் என்றுதான் வரவேண்டும். சுடாலின் அல்லது இசுடாலின் என்பதும் தவறு. தாலின் என்றுதான் எழுத வேண்டும். இவையாவும் பெயர்ச்சொற்களைப் பயன்படுத்தும் பொழுதுதான். பிறவற்றிற்கு ஏற்ற தமிழ்ச்சொல்லையே நாம் பயன்படுத்த வேண்டும்.\nதமிழ் தனக்குரிய முந்தைய சிறப்பான நிலையைப் பெற, தங்களைத் தமிழ் இனக் காவலர்களாகவும், தமிழ்த்தேசியவாதிகளாகவும் சொல்லிக் கொள்வோராவது முதலில் நல்ல தமிழில் எழுத வேண்டும். தங்கள் கட்சியினர், அமைப்பினர் முதலானோரையும் நல்ல தமிழில் எழுத வழிகாட்ட வேண்டும்.\nஒலிபெயர்ப்பின் மூலம் தமிழைச்சிதைக்க எண்ணுவோர் குறித்தும் தட்டிக் கேட்க வேண்டிய தமிழ் இணையக் கல்விக்கழகமே தட்டிக்கொடுத்துக் கொண்டிருப்பது குறித்தும் ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளோம். தமிழ்க்காப்புக்கழகத்தின் சார்பில் கருத்தரங்கம் நடத்தியுள்ளோம் இது தொடர்பிலான முனைவர் இராமகி கட்டுரையும் கணிணி வல்லுநர் நாக.இளங்கோவன் செவ்வியும் ‘அகரமுதல’ இதழில் வெளியிட்டுள்ளோம். தமிழ்க்காப்புக்கழகம், இலக்குவனார் இலக்கிய இணையம் ஆகியன சார்பில் அரசிற்கும் முறையிட்டுள்ளோம். எனினும் இதனை முனைப்பாகத் தமிழன்பர்கள் அனைவரும் எதிர்த்தாக வேண்டும்.\nஇது குறித்து அண்மையில் பா.ம.க. நிறுவனர் மரு.இராமதாசு கண்டனம் தெரிவித்து அரசியல் கட்சிகளின் சார்பான முதல் எதிர்ப்புக் குரலைப் பதிவு செய்துள்ளார். கேப்டன் செய்தி என்னும் தளபதி செய்தித் தொலைக்காட்சியில் “வாங்க பேசலாம்” என்னும் நிகழ்ச்சி மூலம் மக்களுக்கும் ஒரளவு விழிப்புணர்வை ஊட்டியுள்ளனர்.\nகிரந்தத்தைக் கணிணி மூலம் எப்படியாவது புகுத்த வேண்டும் எனத் துடிக்கும் சிறீரமணசருமா என்பவர்தாம் ஒலிபெயர்ப்பு போர்வையில் தமிழ்ச்சிதைவு முயற்சியில் முனைப்பாக இறங்கியுள்ளார். இது தொடர்பான முடிவெடுக்கும் குழுவில் அவரையே உறுப்பினராக்கி அவரது கருத்திற்கு அரசின் அறிந்தேற்பும் உள்ளது என்ற இரங்கத்தக்க நிலையைத் தமிழ் இணையக் கல்விக்கழகம் ஏற்படுத்தி விட்டது.\nதமிழக அரசு உடனே தலையிட்டு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும். சீருரு(ஒருங்குகுறி) சேர்த்தியத்திற்கு எத்தகைய தனிப்பட்டவர் முன்மொழிவிற் கிணங்கவும் நடவடிக்கை எடுக்கக்கூடாது எனவும் உலகத் தமிழர்களின் கருத்திற்கிணங்கத்தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசின் மூலமாக வரும் முன்மொழிவுகளை மட்டுமே ஏற்க வேண்டும் என்றும் தெரிவிக்க வேண்டும்.\nதமிழக அரசு தமிழ்ப்பகைவர்களின் கைப்பாவையாக இருக்க்க்கூடாது. உலகெங்கிலும் உள்ள தமிழ்ப்பற்றும் தமிழ்நலப்பற்றும் கொண்ட தமிழறிஞர்கள் கருத்தைக் கேட்டு அதற்கேற்பவே முடிவெடுக்க வேண்டும்.\nதமிழ்த்தாயின் உறுப்புகளைச் சிதைப்பவர்களைக் கைது செய்க\nஇந்திய அரசு, அரசமைப்புச் சட்டப்பிரிவு 29(1)இன் கீழ் மொழிகளின் எழுத்து வடிவத்திற்கும் மொழிக்கும் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்த்தாயின் உறுப்புகளைச் சிதைக்க ஒவ்வொரு மனநோயாளியாகப் புறப்பட்டுக் கொண்டு வருகிறான். தமிழ் வடிவங்கள் அறிவியல் முறைப்படி வந்தன என்பது குறித்த கட்டுரை இவ்விதழில் வெளிவந்துள்ளது. இக்கட்டுரை, தி.ஆ.2041 இல் கோயம்புத்தூரில் நடைபெற்ற உலகத் தமிழ்ச்செம்மொழி மாநாட்டில் வெளியிடப்பெற்றும் வாசிக்கப்பெற்றும் பெரும வரவேற்பு பெற்றது. மனநல மருத்துவமனையில் இருக்க வேண்டிய நோயாளிக்கெல்லாம் நாம் மறுமொழி சொல்லிக் கொண்டிருக்கத் தேவையில்லை. திரைப்பாடல்களிலும் இலக்கியத் தரம் வேண்டும் என விழையும் கவிஞரின் மகன் நோயாளியாக இருப்பதுதான் வருத்தமாக உள்ளது. ஆனால், யாராக இருந்தாலும் அரசு அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக நடந்துகொள்ளும் மனச்சிதைவர்களையும் அவர்களை ஊக்கப்படுத்தும் ஊடகத்தினரையும் தளையிட்டு உரிய சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.\n எழுத்துச் சிதைவர்களைக் கைது செய்\nஎழுத்தைக் கொல்வோரைச் சிறையில் அடை\nமொழிக் கொலையாளிகளுக்குத் தண்டனை கொடு\nஇதுவே தமிழ்காக்க விரும்புவோரின் முழக்கங��களாக இனி இருக்கட்டும்\nஅகரமுதல 71: பங்குனி 8, 2046 / மார்ச்சு 22,2015\nTopics: இதழுரை, கட்டுரை Tags: editorial, Ilakkuvanar Thiruvalluvan, எழுத்துச் சிதைவர்கள், ஒலி பெயர்ப்பு, கிரந்தக் கிறுக்கர்கள், மதன்கார்க்கி, மறவன்புலவு சச்திானந்தம்\nசிறப்புக் கட்டுரை: பாராட்டுக்குரிய ஊர்ப்பெயர் ஆணையைத் திரும்பப் பெறுக\nஇரசினி விவரமின்றிப் பாராட்டியதை ஏற்க வெட்கப்பட வேண்டாவா\nதமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nகருத்துக் கதிர் 1.20 : அவரும் தவறு இவரும் தவறு\nகணிணி அல்ல. கணினி என்பதே சரியானது. கவனிக்கவும்.\nஇலக்குவனார் திருவள்ளுவன் - October 18th, 2019 at 7:18 pm\nநன்றி. நான் கணிணி என்றே குறிப்பிடுகிறேன்.\n – 1 – இலக்குவனார் திருவள்ளுவன்\nசங்கரமூர்த்திபட்டியில் மின்பொறி மூலம் தண்ணீர் திருட்டு »\nபுயல் துயர மறுவாழ்வு – மத்திய அரசைக் கண்டிப்போம்\nஉலக வரலாற்றில் நீங்காக் கறை படிந்த வாரம் – இனப்படுகொலைகளில் இறந்தவர்களுக்கான நினைவேந்தல்\n முகநூலில் சொல்லாய்வு, சொல், சொற்களம், தமிழ்ச்சொல்லாய்வு முதலான பெயர்களில்...\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை கணிணி உகத்தில் கணிணி வழியாகத்...\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nகுவிகம் இணைய அளவளாவல் – 05.07.2020\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 2020 ஆம்ஆண்டுத் தமிழ் விழா – இணைய வழி\nஒய்எம்சிஏ பக்தவத்சலம் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார்\nகுவிகம் இணைய அளவளாவல் – 28.06.2020\nஉலகத்தமிழ் இணையப் பாலம் – 27/06/20- மு.பெ.சத்தியவேல் முருகனார்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on அயற்சொற்களைத் தமிழ் மயமாக்காதீர்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on அயற்சொற்களைத் தமிழ் மயமாக்காதீர்\nபுலவர் சந.இளங்குமரன் on மறக்க முடியுமா பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் : எழில்.இளங்கோவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on ம.ச��.விக்டர் இணையத்தளம் தொடக்கம்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on சித்திரை முழுமதி நாளில் தொல்காப்பியர் நாள் – இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவிகம் இணைய அளவளாவல் – 05.07.2020\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 2020 ஆம்ஆண்டுத் தமிழ் விழா – இணைய வழி\nஒய்எம்சிஏ பக்தவத்சலம் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார்\nகுவிகம் இணைய அளவளாவல் – 28.06.2020\nஒய்எம்சிஏ பக்தவத்சலம் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார்\nயாழ்ப்பாண நூலக எரிப்பு இனஅழிப்பின் பகுதியே\nசிறப்புக் கட்டுரை: பாராட்டுக்குரிய ஊர்ப்பெயர் ஆணையைத் திரும்பப் பெறுக\nஇரசினி விவரமின்றிப் பாராட்டியதை ஏற்க வெட்கப்பட வேண்டாவா\nஇலக்குவனார் மறுபதிப்பாய் இவரைச் சொல்வேன்\nதரணி ஆளும் தமிழ் – கா.ந.கல்யாணசுந்தரம்\nஞாலம் – கவிஞர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஅவலநிலையில் அல்லல்படும் தொழிலாளிகள் – பாகை. இரா.கண்ணதாசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா நினைவேந்தல்\nகுவிகம் இணைய அளவளாவல் – 05.07.2020\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 2020 ஆம்ஆண்டுத் தமிழ் விழா – இணைய வழி\nஒய்எம்சிஏ பக்தவத்சலம் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார்\nகுவிகம் இணைய அளவளாவல் – 28.06.2020\nஉலகத்தமிழ் இணையப் பாலம் – 27/06/20- மு.பெ.சத்தியவேல் முருகனார்\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஒலிபெயர்ப்பு என்பது மொழிபெயர்ப்புப் போல் ஒரு தனி ம...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - பெருமதிப்பிற்குரிய என்று பொதுவாகக் கடிதங்களின் துவ...\nபுலவர் சந.இளங்குமரன் - பெருமழைப் புலவர் பற்றிய அருமையான தரவுகள். பெருமழைய...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - 98844 81652...\n தாங்கள் தமிழுக்காக வெறுமே எழுதுபவர் மட்டுமில்...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1121109.html/attachment/625-300-560-350-160-300-053-800-450-160-90-8", "date_download": "2020-07-04T22:06:25Z", "digest": "sha1:TXUAOXJUHV7WLYVGZVMB2UHDJCQHETDQ", "length": 5644, "nlines": 120, "source_domain": "www.athirady.com", "title": "625.300.560.350.160.300.053.800.450.160.90 – Athirady News ;", "raw_content": "\nயாழில் அண்­ணின் நடவடிக்கையால் தங்­கை­கள் எடுத்த தவ­றான முடி­வு…\nReturn to \"யாழில் அண்­ணின் நடவடிக்கையால் தங்­கை­கள் எடுத்த தவ­றான முடி­வு…\nபொதுத் தேர்தலுக்கு பின்னர் கட்சி சார் பதவிகளில் இருந்து விலகுவேன்…\n11 நாட்கள் : அமேசான் நடு காடு\nகொவிட்-19 அனர்த்தத்துக்குப் பின்னரான அரசியலை எதிர்கொள்ளல் \nபெண்களின் உடலை வலுவாக்கும் உளுந்தங்களி\n‘உரிமைக்காக தொடர்ந்தும் கூட்டமைப்பு போராடும்’ –…\nநான்வெஜ் கூட சாப்ட மாட்டாருன்னு சொன்னீங்க.. வசமா சிக்கிய வனிதா…\n“அசைவே இல்லை”.. கழுத்தை பிடித்து.. அப்படியே ஓங்கி…\nவவுனியாவில் இளம் குடும்ப பெண் மரணம்..\nதமிழர் தரப்பு அபிவிருத்திக்கு என்றும் எதிரானவர்கள் அல்ல என்கிறார்…\nமடகஸ்கர் மற்றும் அமெரிக்காவில் இருந்து வந்த இருவருக்கு கொரோனா\nஒரே நாளில் 2 லட்சம் பேருக்கு புதிதாக கொரோனா – அதிரும் உலக…\nயஸ்மின் சூக்காவின் நற்பெயருக்குக் களங்கம் – உண்மைக்கும்…\nபொதுத் தேர்தலில் சிறப்புத் தேவையுடையோர் வாக்களிக்க உதவியாளரை…\nபிச்சை எடுத்து ரோட்டில் வசித்து வந்த சினிமா இயக்குனர்.. ஓடோடி உதவி…\nஎன்னதான் வசதி இருந்தாலும் இப்படியா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/11/mm.html", "date_download": "2020-07-04T21:39:05Z", "digest": "sha1:B2LJXBHCFLYHDYNV6664MKOB3D24CUW5", "length": 50580, "nlines": 156, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "துருக்கித்தொப்பி அப்துல் காதரின் பேரன், முதலாவது கல்விச் செயலாளர் மர்ஹூம் MM. மன்சூர் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதுருக்கித்தொப்பி அப்துல் காதரின் பேரன், முதலாவது கல்விச் செயலாளர் மர்ஹூம் MM. மன்சூர்\n- பரீட் இக்பால் -\nதுருக்கித்தொப்பி அப்துல் காதர் அவர்களினதும், பிரபல பரியாரி அப்துல் அஸீஸ் அவர்களினதும் பேரன் தான் எம்.எம்.மன்சூர் ஆவார். யாழ்ப்பாண முஸ்லிம்களில் முதலாவது பாராளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான இமாம் அவர்கள் இவரின் ஒன்றுவிட்ட சகோதரரும் ஆவார்.\nயாழ்ப்பாணம் சோனகத் தெருவில் கீர்த்தி மிக்க குடும்பத்தைச் சேர்ந்த முஹம்மது முஹியித்தீன் - சகீனா தம்பதியினருக்கு 1935 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 10 ஆம் திகதி மூன்று பிள்ளைகளுள் இரண்டாவதாக மன்சூர் பிறந்தார். இவரது தந்தை கொழும்பு துறைமுகத்தில் களஞ்சிய பொறுப்பாளராக பணியாற்றியவர். இவருக்கு மூத்த சகோதரியாக தூபாவும் இளைய சகோதரராக மர்சூக்கும் ஆவார்கள்.\nஇவர் தனது ஆரம்பக் கல்வியையும் இடைநிலைக் கல்வியையும் யாழ்ப்பாணம் இந்து கல்லூரியிலும் உயர்கல்வியை கொழும்பு ஸாஹிரா கல்லூரியிலும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலும் கற்றார். இவர் கிரிக்கெட்டிலும் , கூடைப்பந்தாட்டத்திலும் திறமையை வெளிகாட்டியிருந்தார். மேலும் சாரணீயத்திலும் இணைந்து தனது திறமையை வெளிப்படுத்தினார்.\nஇவர் பேராதனை பல்கலைக்கழகத்தில் கற்று 1959 இல் கலை பட்டதாரியானார். கலை பட்டதாரியான மன்சூர் அக்குரனை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் ஆசிரியராக பணியை ஆரம்பித்தார். 1963 இல் மன்னார் - எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரியின் அதிபராக நியமனம் பெற்றார். 1965 இல் மல்வானை அல்முபாரக் தேசிய பாடசாலையில் ஒரு வருடம் அதிபராக கடமையாற்றினார்.\nஇவர் இலங்கை கல்வி நிர்வாக சேவையில் இணைந்து மன்னார் மாவட்டத்தில் வட்டார கல்வி அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார். பின்பு யாழ்;ப்பாண மாவட்டத்திற்கு மாற்றலாகி பணியாற்றினார். இவர் 1968 இல் பேராதனை பல்கலைக் கழகத்தில் கல்வி டிப்ளோமா பட்டப் பயிற்சி பெற்றார்.\nஇவர் யாழ். மஸ்ற உத்தீன் பாடசாலையின் முன்னாள் தலைமை ஆசிரியரும் காதியாருமான அப்துல் காதர் - சப்ரா உம்மா தம்பதியினரின் மகள் றைஹானா என்பவரை 17.10.1968 இல் திருமணம் செய்தார். மன்சூர் - றைஹானா தம்பதியினருக்கு மூன்று பிள்ளைகளாகும். (இரு பெண்களும் , ஒரு ஆணும்). முதல் பிள்ளை ஷகியா - முன்னாள் பட்டதாரி ஆசிரியை ஆவார். இரண்டாவது பிள்ளை முராத் - எஞ்ஜினீயரும் வணிக நிர்வாகத்துறையில் முதுமாணிப்பட்டம் பெற்றவருமாவார். மூன்றாவது பிள்ளை பர்ஸானா – பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரியில் பட்டதாரி ஆசிரியை ஆவார்.\n1973 இல் இவர் ஏறாவூர் அலிகார் மகாவித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றும் போது கல்முனையில் பிரதம கல்வி அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார். அதனை தொடர்ந்து திருகோணமலையிலும் பிரதம கல்வி அதிகாரியாக பணியாற்றினார்.அதன் பின்பு மாற்றலாகி யாழ்ப்பாணத்தில் பிரதம கல்வி அதிகாரியாக கடமையாற்றினார்.\nஇவர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முதுகலைமாணி பட்டம் பெற்றதையடுத்து புலமைப்பரிசில் பெற்று தாய்லாந்து நாட்டில் கல்வி, திட்டம���டல் முதுகலைமாணி பயிற்சி பட்டம் பெற்றார். இவர் 1983 இல் கல்வி நிர்வாக சேவையில் தரம் ஒன்றிற்கு பதவி உயர்வு பெற்று, கிளிநொச்சி – முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்;களின் பணிப்பாளராக பணியாற்றினார். இலங்கை வரலாற்றிலேயே ஒரே நேரத்தில் இரண்டு மாவட்டங்களுக்கு பணிப்பாளராக பணியாற்றிய முதலாவது பணிப்பாளர் இவரென்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். கிளிநொச்சி – முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்;களின் பணிப்பாளராக பணியாற்றிய போது தேசிய ரீதியில் சாரணர் அமைப்பில் முக்கிய பதவி வகித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.1986 இல் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மூன்று மாவட்ட பிராந்தியத்தின் கல்விப் பணிப்பாளராக நியமனம் பெற்றார்.\nஇவர் யாழ்ப்பாணத்தில் பிரதம கல்வி அதிகாரியாக இருந்த போது , 1987 இல் இலங்கை இராணுவத்தினர் விடுதலைப் புலிகளுக்கெதிராக 'ஒபரேஷன் லிபரேஷன்' யத்தத்தின் தாக்கத்தில் யாழப்;பாண மாவட்டத்தில் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் இடம்பெயர்ந்தனர். இதனால் 1987 டிசம்பரில் நடந்த க.பொ.த (சாஃத) பரீட்சையில் யாழ்ப்பாண தமிழர் முஸ்லிம் மாணவர்கள் தோற்றவில்லை. இந்த பரீட்சையை யாழ்ப்பாண மாவட்டத்தில் மாத்திரம் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு பிற்படுத்துமாறு அந்த நேரத்தில் கல்வி அமைச்சராக இருந்த ரணில் விக்ரமசிங்ஹ அவர்களிடம் யாழ்ப்பாணத்தில் பிரதம கல்வி அதிகாரியாக பணியாற்றிய மன்சூர் அவர்கள் கேட்டுக்கொண்டார். அதற்கு ரணில் விக்ரமசிங்ஹ அவர்கள் கூறினார்கள் . பிற்படுத்தத் தேவையில்லை அந்த மாணவர்கள் 1988 டிசெம்பரில் பரீட்சைக்கு தோற்றும் படி அறிவுறுத்தினார். இதற்கு பிரதம கல்வி அதிகாரி மன்சூர் அவர்கள் கடுமையாக விவாதித்தார்கள். அதாவது மாணவர்களின் ஒருவருடகாலம் விணாகிறது என்று விவாதித்தார் ஆனால் அதற்கு ரணில் விக்ரமசிங்ஹ இணங்கவில்லை. இதனால் கவலையடைந்த மன்சூர் அவர்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் உதவியுடன் ஜனாதிபதியை சந்தித்து ரணில் விக்ரமசிங்ஹ அவர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது . இதனால் யாழ்ப்பாண தமிழ் முஸ்லிம் மாணவர்களுக்கு மட்டும் பரீட்சை ஒத்திவைக்கப்பட்டு நடந்தது. இதனால் மாணவர்களின் ஒரு வருடகாலம் பாதுகாக்கப்பட்டது. இந்த காரியத்தால் மன்சூர் அவர்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் தமிழர் முஸ்லிம்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்தார்.\n1988 இல் வடக்கு , கிழக்கு மாகாண சபையின் முதலாவது கல்விச் செயலாளராவார். மேலும் கலாசாரம், விளையாட்டு போன்ற துறைகளுக்கும் மாகாண செயலாளராக பணியாற்றினார். 1990 இல் யாழ்பாணம் முஸ்லிம்கள் இடம்பெயர்ந்ததை அடுத்து இவர் 1991 இல் அரச பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.\n1988 இல் இவர் வடமாகாண கல்வி கலாசார செயலாளராக கடமையாற்றும் போது ஏற்கனவே ஆசிரிய நியமனம் வழங்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் மிஞ்சி இருப்பதை கவனத்தில் எடுத்து யாழ்ப்பாண முஸ்லிம்களில் 27 பேருக்கு ஆசிரிய நியமனம் வழங்கியது குறிப்பிடத்தக்க விடயமாகும்.\nஇவர் கல்வி அமைச்சின் மேற்பார்வை பிரிவில் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றி யாழ்ப்பாண முஸ்லிம்கள் இடம்பெயர்ந்த பின் 1991 – 1992 காலப்பகுதியில் வெள்ளவத்தை டெல்மன் தனியார் வைத்தியசாலையில் நிர்வாக பணிப்பாளராக கடமையாற்றினார்.\nஇவர் 1992 இறுதிப் பகுதியிலிருந்து 1994 வரை வட மாகாணம் இணைந்த பல்கலைக்கழகக் கல்லூரியில் (வவுனியா) நிர்வாக பணிப்பாளராக பணியாற்றினார். பின்னர் ஒரு வருட காலம் கொழும்பு சோனக இஸ்ஸாமிய கலாசார நிலையத்தில் நிர்வாக பணிப்பாளராகவும் கடiமாற்றினார்.\nஜனாதிபதியினால் 1997 டிசம்பரில் பொது சேவை ஆணைக்குழுவில் அங்கத்தவராக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும். மேலும் ஜனாதிபதியினால் கல்விச் சேவை ஆணைக்குழுவிலும் தலைவராக நியமிக்கப்பட்டார். 2003 இல் வடக்கு கிழக்கு மாகாண பொது சேவை ஆணைக்குழுவின் தலைவராக நியமனம் பெற்று, சுகயீனம் காரணமாக 2008 இல் தாமாகவே விலகி ஓய்வு பெற்றார்.\nயாழ்ப்பாணத்தில் புதிய சோனகத் தெரு மக்களுக்காக ஆரம்ப பாடசாலை ஆரம்பிக்க வேண்டும் என்று முயற்சி எடுத்த போது கட்டிடம் அமைக்க காலதாமதம் ஏற்பட்டதால்; ஒஸ்மானியா கல்லூரியில் ஒரு பகுதியில் ' அல்ஹம்றா' ஆரம்ப பாடசாலை எனும் பெயரில் ஆரம்பித்து வைத்தார். இவர் வடமாகாண கல்வி, கலாசார செயலாளராக இருக்கும் போது யாழ்ப்பாணம் முஸ்லிம் வட்டாரத்தில் இஸ்லாமிய கலாசார மண்டபம் ஒன்றை நிறுவ முயற்சி செய்த போதிலும் மாகாண சபை கலைக்கப்பட்டதால் கை கூடவில்லை. இவரின் முயற்சி பாராட்டத்தக்க விடயமாகும்.\nபொது சேவை ஆணைக்குழுவிலும், கல்விச்சேவை ஆணைக்குழுவிலும் சேவை ஆற்றிய போது யாழ்ப்பாண முஸ்��ிம்கள் உட்பட அனைத்து முஸ்லிம் ஆசிரியர்களிற்கும் அளப்பரிய சேவை ஆற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.\nஇவர் தனது 78 வயதில் 2013 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 27 ஆம் திகதி இறையடி எய்தினார்.\nஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அன்னார் ஜென்னத்துல் பிர்தௌஸ் எனும் உயர்ந்த அந்தஸ்துள்ள சொர்க்கத்தை அடைய அல்லாஹ் கிருபை செய்வானாக. ஆமீன்.\nPosted in: கட்டுரை, செய்திகள்\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nசம்பத் வங்கி, உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nசம்பத் வங்கி உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nதனது கணக்கை சம்பத் வங்கியிலிருந்து, ரத்துச் செய்கிறார் மங்கள\nசம்பத் வங்கியிலுள்ள தனது, கணக்கை ரத்துச் செய்கிறார் மங்கள.\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nவருத்தம் தெரிவித்தது சம்பத் வங்கி\nவருத்தம் தெரிவித்தது சம்பத் வங்கி\nசம்பத் வங்கியில் முஸ்லிம் சகோதரிக்கு ஏற்பட்ட நிலை (வீடியோ)\nதெஹிவளை சம்பத் வங்கியில் இன்று 02-07-2020 முஸ்லிம் சகோதரிக்கு ஏற்பட்ட நிலை (வீடியோ)\nபள்ளிவாசலின் முன் காத்திருந்த ஏழைகளை, மனங் குளிரச்செய்த இராணுவ தம்பதி\nஜூம்ஆ -03-07-2020- முடிந்து புத்தளம் பெரிய பள்ளியில் இருந்து வெளியே சென்ற போது, திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த தம்பதியினர் வாயிலில் ...\nதற்கொலை தாக்குலை நானே, முதலில் மைத்திரிபாலவுக்கு கூறினேன் - வெளியானது அதிர்ச்சி தகவல்\n(எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019.04.21 அன்று நாட்டில் 8 இடங்களில் நடாத்தப்பட்ட தொடர் தற்கொலை தாக்குதல்கள் தொடர்...\nசீனாவில் இஸ்லாமியர்கள் பன்றி இறைச்சியை, உண்ணாவிவிட்டால் கொடூர முகாம்களில் அடைப்பு\nசீனாவில் சிறுபான்மையினரை குறிவைத்து ஒரு மறைமுக இனப்படுகொலை நடப்பதாக ஜேர்மனியை மையமாகக் கொண்ட சிறுபான்மையினர் ஆதரவு அமைப்பு ஒன்று தெரிவித...\n எது இவர்களுக்கு இந்த தைரியத்தை கொடுத்தது..\n - வெள்ளம் வந்தாலும் ஓடோடி வர்றாய்ங்க - புயல் வந்தாலும் ஓடோடி வர்றாய்ங்க - லாக் டவுன் பண்ணாலும் சோறு, ...\nமுஸ்லிம் நீதிபதியின் துணிச்சல் - பௌத்தத்தை அசிங்கப்படுத்திய அறபியை நாடுகடத்தச் செய்தார்\nஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் வாக்குமூலங்களை பெற்றுக்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஓய்வுபெற்ற நீதிபதி எம்.எம். ஏ . கபூர் 02.-07-2020 அன்...\nசம்பத் வங்கி, உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nசம்பத் வங்கி உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nதனது கணக்கை சம்பத் வங்கியிலிருந்து, ரத்துச் செய்கிறார் மங்கள\nசம்பத் வங்கியிலுள்ள தனது, கணக்கை ரத்துச் செய்கிறார் மங்கள.\nநான் கொரோனாவை விட ஆபத்தானவன் - ஒரே இரவில் 2000 முதல் 3000 இராணுவத்தினரை கொலைசெய்தவன் - கருணா\nதேசிய பட்டியல் ஆசனம் மூலம் நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கு தனக்கு விருப்பமில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு தெரிவித்துள்ளதாக விநாயகம...\nஇலங்கை முஸ்லிம்களிடம் பாரிய, வேறுபாடுகள் உள்ளதை அறிந்துகொண்டேம் - அஜித் ரோஹண சாட்சியம்\n(எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதல்கள் நடாத்தப்பட்ட நிலையில், 2019 ஏப்ரல் புத்தாண்ட...\nமுத்தலிபை கண்டு நடுங்கிய பிரபாகரன், போர் வெற்றிக்கு பங்காற்றி மக்களின் உள்ளங்களில் வாழும் வீரன்\n- புஷ்பனாத் ஜயசிரி மல்லிகாரச்சி - \" கண்ணுக்கு எட்டிய தூரத்தில் நான் இருக்க வில்லை என்றால் என்னைத் தேட வேண்டாம். அவசரமாக வந்த...\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2017/09/09/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8/", "date_download": "2020-07-04T20:50:15Z", "digest": "sha1:JGE7IRJWL4HO6DGMQQ3YAFF6WN2CMI5S", "length": 8541, "nlines": 113, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nஎங்கெங்கோ செல்லும் என் நினைவு எல்லாவற்றிலும் “நீ…” இருக்க வேண்டும் ஈஸ்வரா… உன் நினைவாகவே நான் என்றும் இருந்திட அருள் புரிவாய் ஈஸ்வரா…\nஎங்கெங்கோ செல்லும் என் நினைவு எல்லாவற்றிலும் “நீ…” இருக்க வேண்டும் ஈஸ்வரா… உன் நினைவாகவே நான் என்றும் இருந்திட அருள் புரிவாய் ஈஸ்வரா…\nஎன் நினைவை எங்கெங்கோ அலையவிட்டு என் உடலின் உணர்வின் ஆசை இல்லாது என்னுள்ளே என்றும் நீ இருந்துவிடு “ஈஸ்வரா….”\nஇந்த உடலின் உணர்வின் ஆசை எனக்குள் வளர்ந்திடாது\n1.“உயிரான… உன்” ஒளியான நிலைகள் கொண்டு\n2.அந்த உணர்வின் நினைவாக எனக்குள் என்றும் நீ இருந்துவிட வேண்டும் “ஈஸ்வரா…”\n3.உன் நினைவாகவே நாம் இருக்க நீ அருள் புரியவேண்டும் “ஈஸ்வரா…” என்று வேண்டினால்\n4.நமக்குள் குருவாக இயங்கிக் கொண்டிருக்கும் ஈசனின் அருளை நிச்சயம் பெறுவோம்.\nஇதனின் துணை கொண்டு நாம் செல்வோம் என்றால் “நான்…” என்பது ஏது.. அவனுடன் ஒன்றிய இயக்கமே நான் ஆகின்றது.\nநான் தவறு செய்தாலும் நான் ஆகின்றது. அவனுடன் ஒன்றிய நிலைகள் தவறின் நிலைகள் நமக்குள் வேதனை தரும் பொழுது அவனுக்கும் வேதனை தருகின்றது. அப்பொழுது நமக்குள்ளும் வேதனையை உணர்த்துகின்றான்.\n2.இருளை அகற்றிடும்… இருளைப் போக்கிடும் நிலையாக…\n3.ஒவ்வொரு உணர்வையும் “பிளந்து காட்டுகின்றான்”\nநமக்குள் அறியாது வந்த தீமைகளைப் பிளந்திடும் ஆற்றல் பெற்ற… அறிந்திடும் ஆற்றல் பெற்ற… “அவனின் நினைவு” எப்பொழுதும் நமக்கு வந்து கொண்டேயிருக்க வேண்டும்.\nஅறிந்திடும் ஆற்றலைக் கொடுக்கும் உயிரின் துணை கொண்டு தீமைகளை அகற்றிடும் அறிவின் ஆற்றலை நமக்குள் நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.\nவிண் சென்ற ஞானிகள் அனைவரும் உயிருடன் ஒன்றியே ஒளியின் சரீரம் பெற்றார்கள். உயிரைக் கடவுள் என்று உரைத்தனர். ஆகவே\n1.என்றுமே ஒளியாக இருக்கும் உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு\n2.அந்த ஈசனைப் பற்றுடன் பற்றி\n3.குருவாக இருந்து வழி காட்டும் நிலைகள் கொண்ட\n4.அவனின் அருளை நாம் அனைவரும் பெற வேண்டுவோம்.\nஅவனுடன் அவனாக… அவனாகவே…, “நாம் அனைவரும் ஆவோம்”.\nதீமைகளைத் தடுத்து நிறுத்துவதற்கும் நல்லதை நமக்குள் இணைப்பதற்கும் உண்டான சக்திகள்\nஉலகைக் காக்கும் சக்தியாக… “அகஸ்தியனுடைய வாக்கு நமக்குள் பிரதிபலிக்க வேண்டும்”\nஞானப் பாதையில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய முறை பற்றி ஈஸ���வரபட்டர் சொன்னது\nஇந்த உலகில் நல்லதை எண்ணி ஏங்குவோரைக் காத்திட வேண்டும்\nநஞ்சு சாகாக்கலை கொண்டது என்று சொல்வதன் பொருள் என்ன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/coronavirus-impact-imf-chief-krishtalina-georgieva-warns-of-worst-depression-1930-018516.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-07-04T22:08:22Z", "digest": "sha1:F5WLXB75IQ3OBUKKKF3CTWT7UHRTZRDQ", "length": 28434, "nlines": 216, "source_domain": "tamil.goodreturns.in", "title": "90 ஆண்டுகளுக்கு பிறகு ஏற்பட்ட மாபெரும் வீழ்ச்சி.. எச்சரிக்கும் சர்வதேச நாணய நிதியம்..! | Coronavirus impact: IMF chief krishtalina georgieva warns of worst depression since 1930 - Tamil Goodreturns", "raw_content": "\n» 90 ஆண்டுகளுக்கு பிறகு ஏற்பட்ட மாபெரும் வீழ்ச்சி.. எச்சரிக்கும் சர்வதேச நாணய நிதியம்..\n90 ஆண்டுகளுக்கு பிறகு ஏற்பட்ட மாபெரும் வீழ்ச்சி.. எச்சரிக்கும் சர்வதேச நாணய நிதியம்..\n9 hrs ago ஜூலை முதல் வாரத்தில் 5% மேல் விலை சரிந்த பங்குகள் விவரம்\n9 hrs ago டாப் ஷார்ட் டியூரேஷன் கடன் ஃபண்டுகள் விவரங்கள்\n10 hrs ago இந்தியாவின் பிபிஓ, ஐடிஇஎஸ் & கேபில் டி2ஹெச் பங்குகள் விவரம்\n12 hrs ago LIC இந்த பங்குகளை எல்லாம் வாங்கி இருக்கிறதாம்\nNews நன்றி நண்பரே.. அமெரிக்க சுதந்திர தினத்திற்கு வாழ்த்து தெரிவித்த மோடி.. அன்பை கொட்டிய டிரம்ப்\nAutomobiles சீஸ் செய்யப்பட்ட வண்டிகளை அவசர அவசரமாக திரும்ப ஒப்படைக்கும் போலீஸ்... காரணத்தை கேட்டு சிரிக்க கூடாது\nMovies ஹாட்டா ஒரு முத்தம்.. எனக்கும் ஒன்னு.. கெஞ்சி கேட்ட ரசிகர்.. வைரலாகும் புகைப்படம்\nSports 75,000 இருக்கைகள்.. இந்தியாவில் அமையப் போகும் உலகின் 3வது பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம்\n இந்த பொருட்களை சரியாக சமைக்காமல் சாப்பிடுவது உங்க உயிருக்கே ஆபத்தாக மாறுமாம்...\nTechnology எல்லாரும் முகக்கவசம் போட்டா., நாங்க இத பண்றோம்: ட்விட்டர் அதிரடி அறிவிப்பு\nEducation ரூ.45 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉலகம் முழுக்க கொரோனாவின் தாக்கம் விஸ்வரூபம் எடுத்து ஆடி வரும் நிலையில், 16 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதே பலி எண்ணிக்கையும் 95,731 ஆக அதிகரித்துள்ளது.\nஇப்படி உலகம் முழுவதும் தனது ஆதிக்கத்தினை பரப்பி கொரோனா மனிதர்களை மட்டும் அல்ல, உலக பொருளாதாரத்தினையும் எடுத்துக் கொண்டிருக்கிறது.\nஇப்படி ஒரு நிலையில் தான் கொரோனா தாக்கத்தினால் வளரும் நாடுகள் அதிகமாக பாதிக்கப்படலாம். அவர்களை காப்பாற்ற அவசர உதவி தேவை என்றும் சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளது.\nகுறைந்த ரிஸ்கில் நிறைந்த லாபம் கொடுக்கும் லார்ஜ் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள்\n2019 டிசம்பரில் சீனாவில் தொடங்கிய இந்த வைரஸ் இன்று 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி வருகிறது. ஆக இது உலக பொருளாதாரத்திலேயே மிகப்பெரிய மாற்றத்தினை கொண்டு வரும் என்றும் சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளது. அது மட்டும் அல்ல 1930க்கு பின்னர், உலகம் இப்படி ஒரு நீண்ட மோசமான வீழ்ச்சியை சந்திக்க போகிறது என்றும் எச்சரித்துள்ளது.\nதனி நபர் வருமானம் குறையும்\nவரவிருக்கும் வாரத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், அதன் தலைவர் கிறிஸ்டாலினா ஜார்ஜீவா, கடந்த வியாழக்கிழமையன்று செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அதிலும் உலகம் முழுக்க உள்ள 170 நாடுகள் தங்களது தனி மனித வருமானம் குறையக்கூடும். இதனால் அவை பெரிய விளைவுகளை சந்திக்கக் கூடும் என்று எச்சரித்துள்ளார்.\nகொரோனா பெருந்தொற்று மக்களின் பொருளாதாரத்தினை பெரும் அளவில் சீர்குலைத்துள்ளது. மேலும் இந்த கொடிய வைரஸ் துன்பகரமான உயிரிழப்பினையும் ஏற்படுத்தி வருகிறது. மேலும், அதனை கட்டுப்படுத்துவதற்கு உலகளாவிய லாக்டவுன் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இது பல பில்லியன் கணக்கான மக்களை பாதித்துள்ளது. சில வாரங்களுக்கு முன்பு மிக சாதாரணமாக இருந்த இயல்பு வாழ்க்கை, இன்று மிக பேராபத்தாக மாறியுள்ளது.\nஇந்த நெருக்கடி நேரத்தில், உலக வளர்ச்சி மிக மோசமான நிலையில் சென்று கொண்டு இருக்கிறது. ஆக இது 2020ல் வளர்ச்சி வெகுவாக குறைய வழிவகுக்கும். மூன்று மாதங்களுக்கு முன்பு 2020ம் ஆண்டில் எங்கள் உறுப்பு நாடுகளில் 160க்கும் மேற்பட்டவற்றில் நாங்கள் தனி நபர் வருமான வளர்ச்சியினை எதிர்பார்த்தோம். ஆனால் இன்று அந்த எண்ணிக்கை தலைகீழாக மாறியுள்ளது. சரியாக சொல்லவேண்டுமானால் 170 நாடுகளில் தனி நபர் வருமானம் குறையும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது என்றும் ஜார்ஜீவா கூறியுள்ளார்.\n1929 முதல் 10 ஆண்டுகள் நீடித்த உலகளாவிய பெரும் பொருளாதார வீழ்ச்சியாகும். அப்போது நியூயார்க் பங்கு சந்தையில் மில்லியன் கணக்கான முதலீட்டாளர்களின் செல்வத்தினை இது அழித்தது. இந்த நிலையில் உலகம் முழுக்க வைரஸ் பரவ���வதை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், உலகப் பொருளாதாரம் கணிசமான பாதிப்பினை ஏற்படுத்தும் என்றும் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கூறியுள்ளார்.\nஉலகம் முழுக்க பரவி வரும் கொரோனாவால் குறிப்பாக சில்லறை வர்த்தகம், விருந்தோம்பல் வணிகம், போக்குவரத்து மற்றும் சுற்றுலா துறை பெரிதும் பாதிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நிறைய நாடுகளில் அதிகளவிலான ஊழியர்கள், சிறு தொழில் செய்வார்கள், சிறு குறு மற்றும் நடுத்தர ஊழியர்கள் பெரிதும் பாதிக்கப்படலாம் என்றும் ஜார்ஜீவா கூறியுள்ளார்.\nஉலகம் முழுவதும் கொரோனா பாதிப்பிலிருந்து மீள்வதற்காக, பல நாடுகளின் அரசுகள் 8 லட்சம் கோடி டாலருக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளன. கொரோனாவால் வளர்ந்து வரும் நாடுகள் அதிகபட்ச சேதத்தை சந்திக்கக்கூடும். இந்த நாடுகள் மீள்வதற்கு பல ஆயிரம் கோடி டாலர்கள் வெளிநாடுகளிலிருந்து உதவி தேவைப்படும் என்று ஜார்ஜீவா எச்சரித்துள்ளார்.\nவளரும் நாடுகளுக்கு பாதிப்பு அதிகம்\nஉலகம் முழுக்க ஏற்ற தாழ்வு இல்லாமல் அனைத்து நாடுகளையும் பாகுபாடு இல்லாமல் கொரோனாவால் பல தரப்பு நாடுகளும் பாதிக்கப்பட்டு வருகின்றன. எனினும் இதில் வளர்ந்து வரும் நாடுகளான ஆப்ரிக்கா, ஆசியா, லத்தீன் அமெரிக்கா உள்ளிட்ட பகுதிகளில் சுகாதார வசதிகள் வலுவின்றி இருப்பதால் இப்பகுதிகளில் வாழும் மக்கள் அதிக அபாயத்தை எதிர்கொள்ளக் கூடும் என்றும் ஐஎம்எஃப் எச்சரித்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபிரதமர் மோடிக்கு ஐஎம் எஃப்பின் பொருளாதார நிபுணர் அட்வைஸ்.. கொரோனா நெருக்கடி என்ன செய்யலாம்..\n2020-ல் இந்திய பொருளாதாரம் 4.5% சரியலாம்\nஉலக பொருளாதாரத்துக்கு ரெட் அலர்ட் \"Severe Recession” ஐஎம்எஃப் பயன்படுத்திய வார்த்தை இது\n1930க்கு பிறகு இது தான் மிக மோசமான வீழ்ச்சி.. IMF கொடுத்த ஷாக் ..\nஉலக பொருளாதாரத்தை துவைத்து எடுக்கும் கொரோனா IMF சொல்லும் அட்வைஸ் இதோ\nஜிஎஸ்டி அமலாக்கத்தில் சிக்கல்.. சொல்கிறது IMF\nஇந்திய பொருளாதாரம் முன்பை விட மோசமா இருக்கு.. உடனடியா நடவடிக்கை எடுங்க.. எச்சரிக்கும் ஐஎம்எஃப்..\nஅதிவேகமாக பரவும் கொரோனா.. சர்வதேச பொருளாதாரத்திலும் எதிரொலிக்கும்.. ஐஎம்எஃப்..\n15 வருடம் தான்.. வளைகுடா நாடுகள் முடிந்தது.. மாபெரும் எச்சரிக்கை..\nஇந்திய மந்த நிலை தற்காலிகம் தான்.. IMF\nஐஎம்எஃப் மீதும், கீதா கோபிநாத் ஆகியோர் அரசின் தாக்குதலுக்கு உள்ளாகலாம்.. எச்சரிக்கும் ப சிதம்பரம்\nஇந்தியாவின் வளர்ச்சி இம்புட்டு தான்.. புட்டு புட்டு வைத்த ஐஎம்எஃப்.. இன்னும் என்ன நடக்க போகிறதோ\nரயில்வே தனியார்மயம்.. 151 பயணிகள் ரயிலுக்கு விண்ணப்பம்.. சூடுபிடிக்கும் தனியார்மய நடவடிக்கை..\nசீனாவுக்கு பொளேர் பதிலடி கொடுத்த இந்தியா\nசெம ஏற்றத்தில் 133 பங்குகள் 52 வார உச்ச விலையைத் தொட்ட பங்குகள் விவரம்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/nirmala-sitharaman-to-announces-one-nation-one-ration-card-s-018958.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-07-04T20:50:02Z", "digest": "sha1:TUYPF2CMXCRNDQLZC3YSYEPEGIJIM7Y4", "length": 23911, "nlines": 209, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இது பயனுள்ள திட்டம் தான்.. புலம் பெயர் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு..! | Nirmala sitharaman to announces one nation one ration card scheme to aid migrant labours - Tamil Goodreturns", "raw_content": "\n» இது பயனுள்ள திட்டம் தான்.. புலம் பெயர் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு..\nஇது பயனுள்ள திட்டம் தான்.. புலம் பெயர் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு..\n7 hrs ago ஜூலை முதல் வாரத்தில் 5% மேல் விலை சரிந்த பங்குகள் விவரம்\n8 hrs ago டாப் ஷார்ட் டியூரேஷன் கடன் ஃபண்டுகள் விவரங்கள்\n9 hrs ago இந்தியாவின் பிபிஓ, ஐடிஇஎஸ் & கேபில் டி2ஹெச் பங்குகள் விவரம்\n10 hrs ago LIC இந்த பங்குகளை எல்லாம் வாங்கி இருக்கிறதாம்\nNews நன்றி நண்பரே.. அமெரிக்க சுதந்திர தினத்திற்கு வாழ்த்து தெரிவித்த மோடி.. அன்பை கொட்டிய டிரம்ப்\nAutomobiles சீஸ் செய்யப்பட்ட வண்டிகளை அவசர அவசரமாக திரும்ப ஒப்படைக்கும் போலீஸ்... காரணத்தை கேட்டு சிரிக்க கூடாது\nMovies ஹாட்டா ஒரு முத்தம்.. எனக்கும் ஒன்னு.. கெஞ்சி கேட்ட ரசிகர்.. வைரலாகும் புகைப்படம்\nSports 75,000 இருக்கைகள்.. இந்தியாவில் அமையப் போகும் உலகின் 3வது பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம்\n இந்த பொருட்களை சரியாக சமைக்காமல் சாப்பிடுவது உங்க உயிருக்கே ஆபத்தாக மாறுமாம்...\nTechnology எல்லாரும் முகக்கவசம் போட்டா., நாங்க இத பண்றோம்: ட்விட்டர் அதிரடி அறிவிப்பு\nEducation ரூ.45 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பத்திரிககியாளார்களுக்கு அளித்த பேட்டியில் பல அம்ச திட்டங்களை அறிவித்தார்.\nஅதில் குறிப்பாக நாட்டில் உள்ள புலம் பெயர் தொழிலாளர்களுக்கு பல திட்டங்களை அறிவித்து வருகிறார்.\nஇந்த திட்டங்கள் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு மிகவும் உதவும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது. வாருங்கள் அதனை பற்றித் தான் பார்க்கப்போகிறோம்.\nஒரே நாடு ஒரு ரேஷன் கார்டு திட்டம்\nகுறிப்பாக புலம் பெயர் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில், ஒரே நாடு ஒரு ரேஷன் கார்டு திட்டம் 2021ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முழுமையாக அமல்படுத்தப்படும என்று அறிவித்துள்ளார். இதன் மூலம் 23 மாநிலங்கள் உள்பட 67 கோடி பேர் இந்த ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தில் பயனடைவர் என்றும் கூறியுள்ளார்.\nகுறிப்பாக ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் நாட்டில் உள்ள எந்த ரேசன் கடையிலும் பொருட்களை வாங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ஆக நீங்கள் இந்தியாவில் எந்தவொரு மாநிலங்களுக்கு செல்லும் போதும், இந்த திட்டம் மிக பயனுள்ளதாக அமையும்.\nமேலும் இதோடு அனைத்து வெளிமாநில தொழிலாளர்களுக்கும் 2 மாதம் இலவச உணவு தானியம் வழங்கப்படும். வெளிமாநில தொழிலாளர்கள் ஒவ்வொருவருக்கும் அடுத்த 2 மாதம் தலா 5 கிலோ அரிசி அல்லது கோதுமை வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார் நிதியமைச்சர்.\nமேலும் குறைந்த வாடகையில் வீடுகள் கட்டி வழங்கும் நிறுவனங்கள், அமைப்புகளுக்கு மத்திய அரசு சார்பில் மானியம் வழங்கப்படும். தனியார் பங்களிப்பில் வீடுகள் கட்டப்பட்டு வெளிமாநில தொழிலாளர்களுக்கு குறைந்த வாடகையில் வழங்கப்படும் எனவும் நிர்மலா சீதாராமன் தனது அறிவிப்பில் கூறியிருந்தார்.\nஇதுவரையில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் மாநிலப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உணவு, குடிநீர் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசு 11,000 கோடி ரூபாய் வரையில் செலவிட்டுள்ளது. இவ்வ��றாக இடம்பெயர் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மத்திய அரசு காத்துக் கொண்டுதான் உள்ளது. ஆக நிச்சயம் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பயனுள்ளதாக அமையும் எனலாம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஎன்ன சொன்னார் நிர்மலா சீதாராமன்.. புலம் பெயர் தொழிலாளர்களுக்கு என்ன சலுகை..\n6 நாளில் ரூ.9,000 கோடி காற்றில் பறந்தது.. 20 லட்சம் கோடி திட்டத்தின் எபெக்ட்..\nஅரசு நிறுவனங்கள் வெளிநாட்டு பங்கு சந்தைகளிலும் பட்டியலிட்டு கொள்ள அனுமதிக்கப்படும்\nஊரக வேலை வாய்ப்புத்திட்டத்துக்கு ரூ. 40,000 கோடி கூடுதல் நிதி\nஓஹோ... நிதி அமைச்சர் இன்று இந்த 7 விஷயங்களை பற்றி தான் பேசுகிறாரா\nஎன்ன சொன்னார் நிர்மலா சீதாராமன் எந்த துறையில் என்ன சீர்திருத்தங்கள் எந்த துறையில் என்ன சீர்திருத்தங்கள்\nஇன்று எந்த துறைக்கு என்ன சொன்னார் நிதி அமைச்சர் ஒரு நறுக் பார்வை\nநிர்மலா சீதாராமன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. மீனவர்களுக்கு என்ன சலுகை..\n நிர்மலா சீதாராமன் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் இதோ\nயாருக்கு என்ன சொன்னார் நிதி அமைச்சர்\nமுத்ரா திட்டத்தில் வட்டி சலுகை.. சிறு தொழில் முனைவோருக்கு பலே திட்டங்கள்..\nஇது ரொம்ப நல்ல விஷயமாச்சே.. சாலையோர வியாபாரிகளுக்கு கடன்..ரூ.5000 கோடி மதிப்பில் சிறப்பு நிதியுதவி\n151 மார்டன் ரயில்கள்.. இந்திய ரயில்வே துறையின் ரூ.30,000 கோடி திட்டம்..\nடிக்டாக் போட்டியாகக் களத்தில் குதித்த 3 பெரிய தலைகள்..\nஇன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை.. புதிய வரலாற்று உச்சத்திற்கு பின்பு கண்ட முதல் வீழ்ச்சி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.thozhirkalam.com/2012/10/2015-3000.html", "date_download": "2020-07-04T22:42:20Z", "digest": "sha1:FONLOWJN337AXO2J7J3KZ6MVW2H6S766", "length": 9888, "nlines": 105, "source_domain": "www.thozhirkalam.com", "title": "தமிழ் நாட்டில் 2015 க்குள் 3000 மெகா வாட் சூரிய மின்சக்தி!", "raw_content": "\nஅதிர்ஷ்டமுள்ள குழந்தை பிறக்க 10மாதமும் வழிபட வேண்டிய 10 தெய்வங்கள்\nதமிழ் நாட்டில் 2015 க்குள் 3000 மெகா வாட் சூரிய மின்��க்தி\nஇது வரை அந்த நாட்டில் இவ்வளவு சூரிய மின் சக்தி, அந்த மாநிலத்தில் இவ்வளவு சூரிய மின் சக்தி என்று செய்திப் பத்திரிக்கைகளில் படிக்கும் போதெல்லாம் இங்கே நம்ம தமிழ் நாட்டில் இதெல்லாம் வராதா என்று நினைப்போம்.இப்போது தமிழ் நாட்டிலும் 2015 க்குள் 3000 மெகா வாட் சூரிய மின் சக்தி தயாரிக்கும் சூரிய சக்தி கொள்கை தமிழக அரசால் அறிவிக்கப் பட்டுள்ளது\nஇந்தக் கொள்கையின் படி எல்லா தொழிற் சாலைகளும் பெட்ரோலியப் பொருட்களை சூடு படுத்த உபயோகிப்பதற்கு பதிலாக சூரிய சூடேற்றிகளை உபயோகிக்க வேண்டும். இஸ்ரேல் நாட்டில் இப்போது சூரிய சூடேற்றிகள் மட்டும்தான் பயன் படுத்தப் படுகின்றன\nதற்போது தமிழகத்தில் அணு உலை, அனல் , புனல், லிக்னைட் , இயற்கை வாயு , பகாஸ், உயிரியல் பொருட்கள் ஆகியவை கொண்டு மின் சக்தி உற்பத்தி செய்யப் படுகிறது. இந்த நிலையில் சூரிய சக்தியின் வரவு ஒரு இனிய வரவு.\nவரும் காலத்திலாவது மின்சார குறைபாடு இல்லாமல் இருக்கட்டும்\nஉங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nநீங்கள் காணும் கனவுகளின் பலன்களை தெரிஞ்சுக்கனுமா\nநாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு என்று என் பாட்டி சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால் எதை கனவில் கண்டால் என்ன பலன் என்று தெரியவில்லை. சமீபத்தில் நான் படித்த ஒரு புத்தகத்தில் கனவுகளும், அதன் பயன்களையும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் நான் படித்ததை உங்களுடன் பகிர்கிறேன். அதிலும் நாம் கண்ட கனவின் நேரத்தை பொருத்து அதன் பயன்கள் அமையுமாம். இரவில் மாலை 6 – 8.24 மணிக்குள் கண்ட கனவு 1 வருடத்திலும், இரவு 8.24 – 10.48 மணிக்குள் கண்ட கனவு 3ம் மாதத்திலும், இரவு 10.48 – 1.12 மணிக்குள் கண்ட கனவு 1 மாதத்திலும், இரவு 1.12 – 3.36 மணிக்குள் கண்ட கனவு 10 தினங்களிலும், விடியக்காலை 3.36 -6.00 மணிக்குள் கண்ட கனவு உடனேயும் பலிதாகும் என்று ‘பஞ்சாங்க சாஸ்திரம்’ சொல்கிறதாம். பகலில் காணும் கனவுக்கு பயனில்லையாம்.\nநற்பலன்தரும்கனவுகள் vஒன்றுக்கு மேற்பட்ட நட்சத்திரங்களை கனவில் கண்டால் பதவி உயர்வு நிச்சயம் உண்டு.vவானவில்லை கனவில் கண்டால் பணம், செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும்.vகனவில் நிலவை கண்டால் தம்பதிகளிடையே அன்பு பெருகும்.vவிவசாயிகள் உழுவதைப்போல் கனவு கண…\nஇந்தமூலிகையின் பெயர் ஆடாதோடை. இம் மூலிகையின் மூலம் சளி, ஆஸ்த்துமா, போன்ற பலநோய்கள் குணமாகும். ஆடாதொடையின் வேரினால் இருமல், அக்கினி மாந்தம், சுவேதபித்தம், மகா சுவாசம், சளி ரோகம் முதலிய நோய்கள் போகும். சளியை போககும்.\nஆடாதோடைஇலையை காய வைத்து இடித்து போடி செய்து ஒரு கிராம் வாயில் போட்டுபனங்கற்கண்டு, பாலுடன் சேர்த்து ஒரு மண்டல் சாப்பிட்டு வர குரல் வளம்மேம்படும். கை கால் நீர் கட்டுகள், வாத வலிகள், திரேக வலிகள், வறட்டுஇருமல், இளைப்பு, வயிற்று வலி, காமாலையும் தீரும். இம்மூலிகையில்ஈயம்சத்து அதிகம் உள்ளது.\nநன்றி : சூட்சும ஞான திறவுகோல் பகுதி 1 படங்கள் : கூகுள் வலைதளம்\nகாலை தேநீர் இன்றைய பொழுது, துன்பம் நீங்கி இன்பமாய் கழிய தொழிற்களம் குழு வாழ்த்துகிறது. இன்றைய சிந்தனைத் துளிகள்·பகைமையை அன்பினால் தான் பெல்ல முடியும். இதுவே பண்புடைய விதி.·நுண்ணறிவு அன்புடன் சேர்ந்துவிட்டால் அதனால் அடைய முடியாதது எதுவும் கிடையாது.·எழுதப்படும் சொல்லைவிட பேசப்படும் சொல்லே வலிமை வாய்ந்தது.·புதிதாகப் புகழ் வராவிட்டால் பழைய புகலும் போய்விடும்.·அமைதியிலும், அசையா உறுதியிலும் உன் வலிமை உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/international/124922-mahathir-mohamad-is-back", "date_download": "2020-07-04T22:58:40Z", "digest": "sha1:7VBGCWJI4LI2EQRE22VJRWXO35T3NP4C", "length": 14121, "nlines": 150, "source_domain": "www.vikatan.com", "title": "மலேசியாவில் மீண்டும் மகாதீர் முகமது... ஒரு ரியல் 'கபாலி'யின் கதை! | Mahathir mohamad is back", "raw_content": "\nமலேசியாவில் மீண்டும் மகாதீர் முகமது... ஒரு ரியல் 'கபாலி'யின் கதை\nமலேசியாவில் மீண்டும் மகாதீர் முகமது... ஒரு ரியல் 'கபாலி'யின் கதை\nமலேசியாவில் மீண்டும் மகாதீர் முகமது... ஒரு ரியல் 'கபாலி'யின் கதை\n15 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தனக்கு பரிச்சயமான இடத்தில் வந்து அமர்கிறார் 92 வயது மகாதீர் முகமது. மலேசியாவின் புதிய பிரதமராக அமர இருக்கும் இவருக்கு உலகெங்கிலும் இருந்து பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. தொடர் ஊழல் குற்றச்சாட்டுகளில் பிரதமர் நஜீப் ரசாக் தலைமையிலான மலேசிய அரசு சிக்கியதால் எதிர்க்கட்சியுடன் கூட்டணி மேற்கொண்டு, ஆட்சியில் இருந்த பரிசன் தேசிய கூட்டணியை வீழ்த்தியுளார் மகாதீர்.\nஇதன்மூலம் 60 ஆண்டு காலமாக பாரிசன் தேசிய கூட்டணி நடத்தி வந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதாவது, மலேசியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு ஏற்படும் முதல் ஆட்சி மாற்றம் இது. 'தனது பலத்தை அறிந்து வைப்பதைவிட எதிரியின் பலவீனத்தை நன்கு அறிந்தால் வெற்றி உறுதி' என்ற கூற்றுக்கு எடுத்துக்காட்டாக மகதிர் கூட்டணி விளங்கியுள்ளது. நஜீப் ரசாக்கின் கடந்த ஆட்சியில், 4700 ஆயிரம் கோடி ருபாய் ஊழல் நடந்துள்ளதாக வந்த குற்றச்சாட்டுதான் மகாதீர் ஆட்சியமைக்க முக்கிய காரணம் என கூறப்படுகிறது.\nமகாதீர் முகமதுக்கு எதிராக பா.தே. கூட்டணியில் வேட்பாளராக இருந்தது நஜீப் ரசாக். ஆனால், ரசாக்கின் அரசியல் குருவாக விளங்கியவர் மகாதீர். எனவே, இந்தத் தேர்தலை அரசியலையும் விட தன்மானப் பிரச்னையாகவும் பார்க்கப்பட்டது. தடைகளைத் தாண்டி மகாதீர் வெற்றிபெற்றதன் மூலம் நஜீப் ரசாக் ஆட்சி முடிவுக்கு வருகிறது. இத்தனைக்கும் தனது வயது முதிர்வு காரணமாக பிரதமர் பதவியில் இருந்து விலகியவர் மகாதீர். கட்டுக்கோப்பான அவரது ஆட்சிக்கு மலேசிய மக்கள் அத்தனை ஆதரவை அளித்திருந்தார்கள்.\nபொதுவாக 92 வயது நிரம்பிய ஒருவர், தனது பிறந்தநாளுக்கு கேக் வெட்டி கொண்டாடும் உடல்நிலையில் இருந்தாலே அரிதாக பார்க்கப்படும். ஆனால், 92 வயதில் தனது நாட்டில் அரசியல் மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறார் மகாதீர். இவரது வெற்றிக்கு முக்கியக் காரணமாக கூறப்படுவது, கூட்டணி கட்சிகளுடன் இவர் மேற்கொண்ட ஒப்பந்தம்தான். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே தான் பிரதமராக இருப்பேன் என்று அவர் செய்த ஒப்பந்தத்தைக் கூட்டணி கட்சிகள் ஏற்றுக்கொண்டன.\n1981 முதல் 2003-ம் ஆண்டு வரை மலேசிய பிரதமராக இருந்தவர் மகாதீர். தெற்காசிய நாடுகளில் மலேசியாவை பொருளாதார ரீதியில் முன்னேற்றியதில் இவருக்கு பெரும் பங்குண்டு. மீண்டும் 15 ஆண்டுகளுக்குப் பிறகு இவர் ஆட்சியமைப்பதால், மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரத்திற்காக உருவாக்கப்பட்ட ஐக்கிய மலாய் நாடுகள் அமைப்பின் முதன்மை உறுப்பினர்களில் இவரும் ஒருவர். பின்னர், ஏற்பட்ட மலேசிய - சீன கலவரத்தில், மலேசியாவின் முதல் பிரதமர் அப்துல் ரஹ்மானை விமர்சித்ததால் அந்த அமைப்பிலிருந்து நீக்கப்பட்டார். மீண்டும் 1970-ல் கட்சியில் சேர்ந்து 1981-ல் அக்கட்சியின் தலைவரானார். தனது காட்டமான நடவடிக்கைக்கு பெயர் போன மகாதீர், தனது துண���ப் பிரதமரைக்கூட பதவியில் இருந்து நீக்கியிருக்கிறார்.\nவயாதானபின்னரும் முன்பு செய்த ஆட்சியைப்போல தற்போதும் அவரால் ஆட்சிபுரிய முடியுமா என்று சிலர் சந்தேகித்தாலும், 92 என்பது வெறும் வயது மட்டுமே, எனது உடல் வலிமையையும் மன வலிமையையும் அது பிரதிபலிக்கவில்லை என்கிறார் மகதிர். 'பதவியில் இருந்து விலகி 14 ஆண்டுகள் ஆனாலும் தினமும் அவர் அலுவலகத்திற்கு வந்து செல்வார்' என்கின்றனர் கட்சி அலுவலகத்தினர்.\nமகாதீரின் இந்த வாழ்க்கை உலக மக்களுக்கு புதிதாக இருந்தாலும் தமிழக மக்களுக்கு சற்று கேள்விப்பட்ட கதையாகவேத் தோன்றும். 'கபாலி' படத்தில் ரஜினி கதாபாத்திரம் நிஜ வாழ்க்கையில் மகாதீருடன் ஒத்துப்போகிறது. சிறுவயதில் கட்சியில் சேர்ந்து நாட்டு மக்களின் வளர்ச்சிக்காக புரட்சி செய்து, பின்னர் மக்களின் செல்வனாக 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்து, மீண்டும் வயதான காலத்தில் ஸ்டைலாக, கெத்தாக ரீ-என்ட்ரி குடுத்து கால்மேல் கால் போட்டு உட்கார்ந்துள்ளார் மகாதீர்.\n'90 வயதிற்கு மேல் ஒருவர் ஆட்சியைப் பிடித்திருக்கிறார்.. பெரிதாக என்ன செய்துவிடப்போகிறார்' என்ற தொனியில் ஏச்சுகள் வந்துகொண்டிருந்த நேரத்தில், 4700 ஆயிரம் கோடி ஊழல் வழக்கில் சிக்கிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கும் அவரது குடும்பத்தினரும் நாட்டை விட்டு வெளியேற தடை விதித்திருக்கிறது மகாதீர் தலைமையிலான மலேசிய அரசு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/pottu_thakku/viewmore/kiran-bedi-formula-does-not-work-with-me-.html", "date_download": "2020-07-04T21:42:46Z", "digest": "sha1:BFYSEFOBIDRP5AMASMFFO4IYV6ZHU7Z4", "length": 5512, "nlines": 66, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - பூச்சாண்டி", "raw_content": "\nஜூலை மாதத்துக்கும் ரேசன் பொருட்கள் இலவசம்: தமிழக அரசு ஒன்றுமே செய்யவில்லையா- சுப.வீரபாண்டியன் நினைப்பும் நிஜமும்- சுப.வீரபாண்டியன் நினைப்பும் நிஜமும் - மாலன் தமிழகத்தில் 1 லட்சத்து 2 ஆயிரம் பேருக்கு கொரோனா கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மனைவிக்கு கொரோனா தொற்று ஓபிசி மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டை உறுதி செய்க: சோனியா கடிதம் எல்லா கிராமங்களுக்கும் மின்வசதி - மாலன் தமிழகத்தில் 1 லட்சத்து 2 ஆயிரம் பேருக்கு கொரோனா கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மனைவிக்கு கொரோனா தொற்று ஓபிசி மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டை உறுதி செய்க: சோனியா கடிதம் எல்லா கிராமங்களுக்கும் மின்வசதி சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் காவலர் முத்துராஜ் கைது 'தடுப்பூசி தயாரிப்பை வேகப்படுத்துவதால் ஆபத்துகள்தான் அதிகம்' செப்டம்பர் 13-ஆம் தேதி நீட் தேர்வு சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் காவலர் முத்துராஜ் கைது 'தடுப்பூசி தயாரிப்பை வேகப்படுத்துவதால் ஆபத்துகள்தான் அதிகம்' செப்டம்பர் 13-ஆம் தேதி நீட் தேர்வு சரோஜ்கான் - நடன ராணி சரோஜ்கான் - நடன ராணி தந்தை மகன் மரணம்: இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் இளம் வழக்கறிஞர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ரூ.3 ஆயிரம் மாத உதவித் தொகை உலகம் அழியப்போகல.. அழிச்சுக்கிட்டு இருக்கோம்: அறந்தாங்கி சிறுமியின் கொடூர சம்பவம் குறித்து ஹர்பஜன் வன்கொடுமை செய்து படுகொலை: அறந்தாங்கி சிறுமி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 95\nபூவுலகின் பெருந்தோழன் - ப.திருமாவேலன்\nபிஸினஸ் மூளை என்ன விலை\nஇந்தப் பூனை பால் மட்டும் தான் குடிக்கும் - மருத்துவர் ஆர். ஜெயப்பிரகாஷ்\nPosted : செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 17 , 2019\nகிரண்பேடி பூச்சாண்டி என்னிடம் பலிக்காது' - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி\nகிரண்பேடி பூச்சாண்டி என்னிடம் பலிக்காது' - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=1301&catid=47&task=info", "date_download": "2020-07-04T20:50:34Z", "digest": "sha1:TUUJBKXMGKWMCSZBWNEKRGMSZTCD2E5F", "length": 9170, "nlines": 121, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடித்துறை விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடித்துறை அபிவிருத்தி FCRDI-Field crops: Soil Testing Service\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2009-11-26 11:58:39\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nகைத்தொழிலை அடிப்படையாகக் கொண்ட உற்பத்திப் பொருட்கள் மற்றும் சந்தை தொடர்பான தகவல்கள்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2020/143638/", "date_download": "2020-07-04T22:09:10Z", "digest": "sha1:OUBOCDDHQ5NLJ36S2L7VESZHE5FGTSDT", "length": 13777, "nlines": 170, "source_domain": "globaltamilnews.net", "title": "அரசாங்கத்தின் குழப்பத்தை தீர்க்க தலையிடுமாறு GMOA விடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசாங்கத்தின் குழப்பத்தை தீர்க்க தலையிடுமாறு GMOA விடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது…\nபொது மக்களிடம் நிதி சேகரிக்கும் திட்டம் ஜனாதிபதி செயலகத்தின் மேற்பார்வையின் கீழ் இடம் பெறுகின்றது. திட்டத்தில் விளம்பரத்தைத் தடுக்��� சுகாதார ஊக்குவிப்பு பணியகம் அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) உதவியை நாடியுள்ளது.\nதேசிய வேலைத்திட்டத்துடன் தொடர்புடைய விளம்பரத்தை நிறுத்த தலையிடுமாறு கோரி சுகாதார திணைக்களத்தின் பிரதி சுகாதார பணிப்பாளர் அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத் தலைவருக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.\nஜனக சுனேத் பண்டார “தனிப்பட்ட கடிதம்” ஒன்றை வைத்திய நிபுணர் அனுருத்த பாதெனியவுக்கு அனுப்பி வைத்ததுடன் அதனை ஊடகங்களுக்கும் அனுப்பியுள்ளார்.அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது போல, “போத்தலில் அடைத்த பால் ” எவ்வாறு விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது என்பதை மே 18 அன்று அதிகாரிகளுக்கு சுட்டிக் காட்டியுள்ளளார்.\nஉறுதிப்படுத்தப்படாத தகவல்கள் அடங்கிய இந்த கடிதத்தை ஜனக சுனேத் பண்டார பொதுமக்களுக்கு காண்பிக்கப்படுவதற்கு முன்பு, வைத்திய நிபுணர் அனுருத்த பாதெனியவுக்கு அனுப்பியுள்ளார். இக்கடிதத்தை அறிஞர்கள் குழுவும் படித்துள்ளனர்.\n“அந்த நேரத்தில் ரூபவாஹினியில் தற்போதைய தலைவர், விளம்பரத்தில் இருந்து பால் மா போத்தலை அகற்றுமாறு முன்னாள் சுகாதார செயலாளர் வைத்தியர் நிஹால் ஜெயதிலகவை கேட்டுக் கொண்டார். படைப்பாளிகள் என்று கூறிக்கொள்பவர்கள் அதை எதிர்த்து, போத்தலில் அடைக்கப்பட்ட பாலின் அவசியம் குறித்து வலியுறுத்தினர்.\nஅவரது அறிக்கையில் ஊடகங்களில் விளம்பரம் வெளியான பின்னர் சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதார பணியகம் தங்கள் ஆட்சேபனையை எழுத்து பூர்வமாக தெரிவித்ததாக உறுதிப்படுத்தப்படாத அறிக்கைகளை மேற்கோள் காட்டி ஜனக சுனேத் பண்டார வைத்திய நிபுணர் அனுருத்த பாதெனியவுக்கு அனுப்பியுள்ளார்.\nபன்னாட்டு பால் மா விவகாரத்தில் தலையிடுமாறு ஜனக சுனேத் பண்டார எழுதிய கடிதத்தை கவனத்தில் கொண்டு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (ஜி.எம்.ஓ.ஏ) இதில் தலையிட்டுமுடிவுகளை எடுக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார். பன்னாட்டு பன்னாட்டு பால் மா கம்பணிகளின் நிதியூடாக தங்கள் தேசிய கடமைகளில் பலர் தவறிழைத்துள்ளார்கள் என்ற சமூகக் கருத்து உள்ளது இதை ஜனாதிபதி தனிப்பட்ட கவனத்தில் எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.\nTagsஅனுருத்த பாதெனிய அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கடம் குடும்ப சுகாதார பணியகம்\nஇலங்கை • கட்டுரைகள��� • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொட்டாஞ்சேனை பாடசாலை சிறுவர்கள் தொடர்பில், சுகாதார பரிந்துரைகளை பெறுமாறு ஆலோசனை..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமகிந்தவுடன் இணைந்து, நல்லிணக்கத்தை சீர்குலைத்ததாக மைத்திரி மீது குற்றச்சாட்டு…\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nபிரசவம் என்பது மரணத்தின் விளிம்பு – ‘வெட்கத்தின்’முடிவு – நிலாந்தி…\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகாலனித்துவ ஆட்சியும் நாடக ஆற்றுகை சட்டமும் – 1876 – இரா. சுலக்ஷனா…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெடி விபத்து – குண்டு தயாரித்தாரா \nஅறுகம் குன்று பகுதி மக்களுக்கான அடிப்படை வசதிகள் மேற்கொள்ள நடவடிக்கை\nவாள்கள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்களுடன் தாக்குதல் ஒன்றுக்கு தயாராகவிருந்த மூவர் கைது\nகொட்டாஞ்சேனை பாடசாலை சிறுவர்கள் தொடர்பில், சுகாதார பரிந்துரைகளை பெறுமாறு ஆலோசனை.. July 4, 2020\nமகிந்தவுடன் இணைந்து, நல்லிணக்கத்தை சீர்குலைத்ததாக மைத்திரி மீது குற்றச்சாட்டு… July 4, 2020\nபிரசவம் என்பது மரணத்தின் விளிம்பு – ‘வெட்கத்தின்’முடிவு – நிலாந்தி… July 4, 2020\nகாலனித்துவ ஆட்சியும் நாடக ஆற்றுகை சட்டமும் – 1876 – இரா. சுலக்ஷனா… July 4, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=73152", "date_download": "2020-07-04T22:26:18Z", "digest": "sha1:4VESAXWZLPJFARZIEFSLSFK3MZV2KPRX", "length": 5863, "nlines": 32, "source_domain": "maalaisudar.com", "title": "தஞ்சை பெரியகோவில் இன்று பாலாலயம் கும்பாபிஷேகத்திற்காக திருப்பணிகள் நடந்து வருகிறது | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nதஞ்சை பெரியகோவில் இன்று பாலாலயம் கும்பாபிஷேகத்திற்காக திருப்பணிகள் நடந்து வருகிறது\nTOP-5 தமிழ்நாடு முக்கிய செய்தி\nDecember 2, 2019 MS TEAMLeave a Comment on தஞ்சை பெரியகோவில் இன்று பாலாலயம் கும்பாபிஷேகத்திற்காக திருப்பணிகள் நடந்து வருகிறது\nதஞ்சாவூர், டிச.2: தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, இன்று பாலாலயம் செய்யபட்டது. உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலில், கடந்த 1996ல் கடைசியாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பிறகு 23 ஆண்டுகளுக்கு பிறகு பிப்ரவரியில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதையடுத்து கடந்த 29-ம் தேதி அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை தொடர்ந்து கணபதி ஹோமத்துடன் பாலாலய பூஜை தொடங்கியது. தொடர்ந்து 30-ம் தேதி மூலமந்திர ஹோமம், ருத்ராபிஷேகமும், மாலை, மருத்சங்கரஹணம், அங்குரார்பணம், ரஷ்கபந்தனுடன் முதல் கால யாகசாலை நடைபெற்றது. அதன் பிறகு மூலவர் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளும் திரையிட்டு மறைக்கப்பட்டன. தொடர்ந்து டிசம்பர் 1-ம் தேதி காலை இரண்டாம் கால யாகசாலையும், மாலை 6 மணிக்கு மூன்றாம் காலை யாகசாலையும் நடைபெற்றது.\nஇன்று அதிகாலை நான்காம் கால யாகசாலை பூஜையும், அதை தொடர்ந்து கடம் புறப்பாடும் நடைபெற்றது. காலை 9 மணிக்கு மேல் பாலஸ்தாபன மூர்த்திகளுக்கு புனித நீராட்டு வைபவம் நடைபெற்றது. இதை தொடர்ந்து பெருவுடையார் சன்னதியில், செப்பு திருமேணியாலான பெருவுடையார், பெரியநாயகி சிலைகளுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாரதனை காண்பிக்கப்பட்டன. மற்ற மூலவர்களுக்கு பதிலாக ஆவாஹனம் செய்யப்பட்ட படத்திற்கு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளாமான பக்தர்கள் கலந்துக்கொண்டனர். கோவில் கும்பாபிஷேகம் முடியும் வரை பிரதோஷம், மகரசங்கராந்தி போன்ற விழாக்கள் நடைபெறாது என கோவில் நிர்வாகம் சார்பில் தொவிக்கப்பட்டுள்ளன. பாலாலயம் முடிந்த நிலையில், கும்பாபிஷேகத்திற்கான 8 கால யாகசாலை பூஜைக்கள் செய்ய, கோவில் வளாகத்தில், பந்தகால் மூகூர்த்தம் நடப்பட்டது.\nமேலும் 4 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி தருக மத்���ிய அரசுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை\n88 மையங்களில் ஆசிரியர் தகுதி தேர்வு\nபணிமனை சுவர் இடிந்து 2 ஊழியர்கள் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/international-news/us/rs-12000-crore-fine-on-facebook-for-information-theft/c77058-w2931-cid304483-su6225.htm", "date_download": "2020-07-04T20:33:56Z", "digest": "sha1:LU2VXKY5ZT4V7SPCHMLCHF2BRNDUMNIV", "length": 3840, "nlines": 17, "source_domain": "newstm.in", "title": "தகவல் திருட்டு விவகாரத்தில் பேஸ்புக் மீது ரூ.12,000 கோடி அபராதம்!", "raw_content": "\nதகவல் திருட்டு விவகாரத்தில் பேஸ்புக் மீது ரூ.12,000 கோடி அபராதம்\nபேஸ்புக் பயன்பாட்டாளர்கள் 5 கோடி பேரின் தகவல்கள் திருடப்பட்ட நிலையில், அந்நிறுவனத்தின் மீது சுமார் ரூ.12,000 கோடி அபராதமாக விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nபேஸ்புக் பயன்பாட்டாளர்கள் 5 கோடி பேரின் தகவல்கள் திருடப்பட்ட நிலையில், அந்நிறுவனத்தின் மீது சுமார் ரூ.12,000 கோடி அபராதமாக விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nகேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா மோசடி விவகாரத்தின் போது, சுமார் 5 கோடி பேஸ்புக் வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்டிருக்கலாம் என அந்நிறுவனம் தெரிவித்திருந்தது. சமீபத்தில் நடைபெற்ற விசாரணையின் போது, 5 கோடி பேரின் 'ஆக்ஸஸ் டோக்கன்' எனப்படும் இணைய சாவி வசதியை, கேம்பிரிட்ஜ் அனாலிடிகா ஹேக்கர்கள் திருடியதாக தெரிவிக்கப்பட்டது. ஒரு மொபைல், அல்லது கம்பியூட்டரில், பேஸ்புக் ஐடி மற்றும் பாஸ்வேர்டை ஏற்கனவே பதிவு செய்து வைத்திருக்கும் வசதிக்கு பெயர் தான் ஆக்ஸஸ் டோக்கன்.\nஇதனால், மேலும் 4 கோடி பேரின் பேஸ்புக் கணக்குகளை பாதுகாப்பிற்காக மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இந்நிலையில், அயர்லாந்து நாட்டை சேர்ந்த அரசு தகவல் பாதுகாப்பு நிறுவனம், முக்கிய ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு பேஸ்புக் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், பேஸ்புக் மீது 1.6 பில்லியன் டாலர், அதாவது 11,900 கோடி ரூபாய் அளவுக்கு அபராதம் விதிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/district/kumbakonam-3-educational-district-level-bicycle-competition/c77058-w2931-cid307200-su6268.htm", "date_download": "2020-07-04T22:17:49Z", "digest": "sha1:KYBHDBMJ7WQOKYXD5SW3LDH4LFNXE2OW", "length": 5163, "nlines": 19, "source_domain": "newstm.in", "title": "கும்பகோணம் : 3 கல்வி மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி", "raw_content": "\nகும்பகோணம் : 3 கல��வி மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி\nகும்பகோணத்தை அடுத்த பாபநாசம் அருகே 3 கல்வி மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி நடைபெற்றது இப்போட்டியில் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.\nகும்பகோணத்தை அடுத்த பாபநாசம் அருகே 3 கல்வி மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி நடைபெற்றது இப்போட்டியில் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.\nகும்பகோணத்தை அடுத்த பாபநாசம் அருகே அய்யம்பேட்டையில் வருவாய் மாவட்ட அளவில் மாணவ மாணவிகளிடையே விரைவு சைக்கிள் ஓட்டும் பந்தயம் நடைபெற்றது. இந்த போட்டியில் 3 கல்வி மாவட்டம் மற்றும் 15 மேற்பட்ட பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.\nவழுத்தூர் சவ்கத்துல் இஸ்லாம் மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் அப்துல் மஜீது மற்றும் அய்யம்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் கரிகால் சோழன் போட்டியை துவங்கி வைத்தார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் தேன்மதி முன்னிலை வகித்தார். மேலும் பதினாங்கு, பதினேழு, பத்தொன்பது வயது ஆண்கள் பிரிவில் வழுத்தூர் சவ்கத்துல் இஸ்லாம் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பெண்களிள் பதினான்கு வயது பிரிவில் உமையாள்புரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியும், பதினேழு வயது பெண்கள் பிரிவில் கும்பகோணம் மேல்நிலைப்பள்ளியின் மாணவிகளுயும் முதலிடத்தை பிடித்தனர்.\nஇந்த நிகழ்ச்சியில் உடற்கல்வி ஆசிரியர் பேசுகையில், அரசின் சார்பில் நடத்தப்படும் இந்த விரைவு சைக்கிள் போட்டியில் முதல் மற்றும் இரண்டாவது இடத்தை பிடிக்கும் மாணவ-மாணவிகள் மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெறுவார்கள், என்று தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, கும்பகோணம் உட்பட பல பகுதிகளிலிருந்து இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக மாணவ மாணவிகள் வந்துள்ளதாகவும் கூறினார்.\nஇந்த நிகழ்ச்சியில் அய்யம்பேட்டை கபேரியல் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை, காவல் உதவி ஆய்வாளர் அருண்ராஜ் உடற்கல்வி ஆசிரியர் இஸ்மாயில் உட்பட ஏராளமான மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர். மாணவ மாணவிகளிடையே நடைபெற்ற விரைவு சைக்கிள் போட்டியை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1335392.html", "date_download": "2020-07-04T20:51:25Z", "digest": "sha1:MP5VFFMIUJEHCKGWYI3ZJMM2YDAZJWYQ", "length": 12772, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "மருத்துவ சிகிச்சைக்காக நவாஸ் ஷெரீப் லண்டன் புறப்பட்டுச் சென்றார்..!! – Athirady News ;", "raw_content": "\nமருத்துவ சிகிச்சைக்காக நவாஸ் ஷெரீப் லண்டன் புறப்பட்டுச் சென்றார்..\nமருத்துவ சிகிச்சைக்காக நவாஸ் ஷெரீப் லண்டன் புறப்பட்டுச் சென்றார்..\nஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து சிகிச்சைக்காக அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. எனினும் லண்டன் சென்று சிகிச்சை பெற்றால் மட்டுமே அவரது உடல்நிலை தேறும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.\nஆனால் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் இருந்து அவரது பெயரை பாகிஸ்தான் அரசு நீக்காததால் அவர் லண்டன் செல்வதில் சிக்கல் எழுந்தது. அவர் லண்டன் செல்லவேண்டுமானால் ரூ.700 கோடிக்கான உறுதி மொழி பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட சில நிபந்தனைகளை இம்ரான்கான் அரசு விதித்தது.\nஅதனை ஏற்க மறுத்த நவாஸ் ஷெரீப் இது தொடர்பாக லாகூர் ஐகோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் எந்தவித நிபந்தனையும் இன்றி நவாஸ் ஷெரீப்பின் பெயரை வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் இருந்து நீக்க அரசுக்கு உத்தரவிட்டனர். இதன்மூலம் அவர் லண்டன் செல்வதில் நீடித்த சிக்கல் நீங்கியது.\nஇந்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், இன்று சிகிச்சைக்காக லண்டன் புறப்பட்டுச் சென்றார்.\nஅனைத்து வகையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களை கொண்ட விமான ஆம்புலன்சில் 7 பேருடன் நவாஸ் ஷெரீப் லண்டன் புறப்பட்ட்டு சென்றுள்ளார் என அதிகாரிகள் கூறினர்.\nஇந்தியாவுடனான தபால் சேவைகளை மீண்டும் தொடங்கியது பாகிஸ்தான்..\nஆப்கானிஸ்தான் – பிணைகைதிகளாக கடத்தப்பட்ட வெளிநாட்டு பேராசிரியர்கள் 2 பேரை விடுவித்தது தலிபான்..\nபொதுத் தேர்தலுக்கு பின்னர் கட்சி சார் பதவிகளில் இருந்து விலகுவேன் \n11 நாட்கள் : அமேசான் நடு காடு\nகொவிட்-19 அனர்த்தத்துக்குப் பின்னரான அரசியலை எதிர்கொள்ளல் \nபெண்களின் உடலை வலுவாக்கும் உளுந்தங்களி\n‘உரிமைக்காக தொடர்ந்தும் கூட்டமைப்பு போராடும்’ – சித்தார்த்தன்\nநான்வெஜ் கூட சாப்ட மாட்டாருன்னு சொன்னீங்க.. வசமா சிக்கிய வனிதா அக்கா.. வ��்சு செய்யும்…\n“அசைவே இல்லை”.. கழுத்தை பிடித்து.. அப்படியே ஓங்கி தரையில் அடித்த…\nவவுனியாவில் இளம் குடும்ப பெண் மரணம்..\nதமிழர் தரப்பு அபிவிருத்திக்கு என்றும் எதிரானவர்கள் அல்ல என்கிறார் சிறீதரன்\nமடகஸ்கர் மற்றும் அமெரிக்காவில் இருந்து வந்த இருவருக்கு கொரோனா\nபொதுத் தேர்தலுக்கு பின்னர் கட்சி சார் பதவிகளில் இருந்து விலகுவேன்…\n11 நாட்கள் : அமேசான் நடு காடு\nகொவிட்-19 அனர்த்தத்துக்குப் பின்னரான அரசியலை எதிர்கொள்ளல் \nபெண்களின் உடலை வலுவாக்கும் உளுந்தங்களி\n‘உரிமைக்காக தொடர்ந்தும் கூட்டமைப்பு போராடும்’ –…\nநான்வெஜ் கூட சாப்ட மாட்டாருன்னு சொன்னீங்க.. வசமா சிக்கிய வனிதா…\n“அசைவே இல்லை”.. கழுத்தை பிடித்து.. அப்படியே ஓங்கி…\nவவுனியாவில் இளம் குடும்ப பெண் மரணம்..\nதமிழர் தரப்பு அபிவிருத்திக்கு என்றும் எதிரானவர்கள் அல்ல என்கிறார்…\nமடகஸ்கர் மற்றும் அமெரிக்காவில் இருந்து வந்த இருவருக்கு கொரோனா\nஒரே நாளில் 2 லட்சம் பேருக்கு புதிதாக கொரோனா – அதிரும் உலக…\nயஸ்மின் சூக்காவின் நற்பெயருக்குக் களங்கம் – உண்மைக்கும்…\nபொதுத் தேர்தலில் சிறப்புத் தேவையுடையோர் வாக்களிக்க உதவியாளரை…\nபிச்சை எடுத்து ரோட்டில் வசித்து வந்த சினிமா இயக்குனர்.. ஓடோடி உதவி…\nஎன்னதான் வசதி இருந்தாலும் இப்படியா…\nபொதுத் தேர்தலுக்கு பின்னர் கட்சி சார் பதவிகளில் இருந்து விலகுவேன் \n11 நாட்கள் : அமேசான் நடு காடு\nகொவிட்-19 அனர்த்தத்துக்குப் பின்னரான அரசியலை எதிர்கொள்ளல் \nபெண்களின் உடலை வலுவாக்கும் உளுந்தங்களி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kinniya.net/index.php?option=com_content&view=article&id=359:%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D&catid=9:sri-lanka&Itemid=488", "date_download": "2020-07-04T20:37:46Z", "digest": "sha1:IKIRAZ2KV5LBVCTVQZYS7ALOVNQACCCH", "length": 13109, "nlines": 203, "source_domain": "kinniya.net", "title": "தாய்ப்பால் ஊட்டுவதில் இலங்கைக்கு முதலாவது இடம் - KinniyaNET", "raw_content": "\nகிண்ணியாவின் பட்டதாரிகள் - 07 (2001 முதல் 2003 வரை)\nகிண்ணியாவின் பட்டதாரிகள் 2020-06-21 03:21:56\nகிண்ணியாவின் முதல்வர்கள் - 33 முதல் வெளிநாட்டுச் சேவையாளர் ஏ.எல்.எம்.லாபிர்\nகிண்ணியாவின் முதன்மையானவர்கள் 2020-06-21 03:19:29\nகிண்ணியாவின் பட்டதாரிகள் - 06 (1998 முதல் 2000 வரை)\nகிண்ணியாவின் ��ட்டதாரிகள் 2020-06-21 03:15:40\nகிண்ணியாவின் முதன்மையாளர்கள் - 32 முதல் விஞ்ஞான ஆசிரியர் மர்ஹூம் ஏ.ஆர்.இல்யாஸ்.\nகிண்ணியாவின் முதன்மையானவர்கள் 2020-06-21 03:13:30\nகிண்ணியாவின் பட்டதாரிகள் - 07 (2001 முதல் 2003 வரை)\nகிண்ணியாவின் பட்டதாரிகள் 2020-06-21 03:21:56\nகிண்ணியாவின் முதல்வர்கள் - 33 முதல் வெளிநாட்டுச் சேவையாளர் ஏ.எல்.எம்.லாபிர்\nகிண்ணியாவின் முதன்மையானவர்கள் 2020-06-21 03:19:29\nகிண்ணியாவின் பட்டதாரிகள் - 06 (1998 முதல் 2000 வரை)\nகிண்ணியாவின் பட்டதாரிகள் 2020-06-21 03:15:40\nகிண்ணியாவின் முதன்மையாளர்கள் - 32 முதல் விஞ்ஞான ஆசிரியர் மர்ஹூம் ஏ.ஆர்.இல்யாஸ்.\nகிண்ணியாவின் முதன்மையானவர்கள் 2020-06-21 03:13:30\nமுகப்பு செய்திகள் -- இலங்கை -- உலகம் -- விளையாட்டு -- தொழில்நுட்பம் -- வணிகம் -- வினோதம் கல்வி -- மாணவர் பக்கம் ---- ஆரம்பப் பிரிவு ---- இரண்டாம் நிலை ---- உயர்தரம் ---- மாணவர் ஆக்கம் ---- சாதனைகள் ---- ஆலோசனைகள் -- தொழிலான்மை ---- வேலைவாய்ப்பு ---- போட்டிப் பரீட்சை ---- பொது அறிவு ---- நுண்ணறிவு ---- Archived Articles கலை-கலாச்சாரம் -- ஆரோக்கியம் -- சினிமா -- இலக்கியம் ---- அறிவியல் இலக்கியம் ---- இன்பியல் இலக்கியம் -- கலை -- கலாச்சாரம் கிண்ணியா -- அறிமுகம் -- பட்டதாரிகள் -- முதன்மையானவர்கள் English\nமுஸ்லிம் அரசியலில் மக்கள் விட்ட தவறு\t-- 01 July 2020\nஒரு கிழமைக்குள் முதூரில் முஸ்லிம்களை மீள குடியமர்த்தினோம்; மஹிந்த -- 01 July 2020\nஹெரோயினுடன் திருகோணமலையில் ஒருவர் கைது\t-- 21 June 2020\nசூரிய கிரகணம் - என்ன செய்ய வேண்டும், என்ன செய்ய கூடாது\nபெயர்கள் மற்றும் முகவரிகள் அழிந்த சுமார் 45,000 அஞ்சல் பொதிகள் அஞ்சல் தலைமையகத்தில்\t-- 21 June 2020\n3 பெண்கள் உட்பட சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி பலி\t-- 21 June 2020\nஆபிரிக்க நாடுகளில் தங்கியிருந்த 289 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்\t-- 21 June 2020\nCOVID-19 தொற்றின் புதிய, அபாயமிக்க கட்டத்தை உலகம் எதிர்நோக்கியுள்ளதா.\n2020 ஆம் ஆண்டின் முதலாவது சூரிய கிரகணம் இன்று\t-- 21 June 2020\nநல்லிரவு 12.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை மட்டுமே ஊரடங்கு சட்டம் -- 14 June 2020\nதாய்ப்பால் ஊட்டுவதில் இலங்கைக்கு முதலாவது இடம்\nதாய்ப்பால் ஊட்டுவதில் இலங்கைக்கு முதலாவது இடம்\nகுழந்தைகளுக்கு தாய் பால் ஊட்டும் 120 நாடுகளில் இலங்கை முதலாவது இடத்தில் இடம்பெற்றுள்ளது. உலக சுகாதார அமைப்பினால் இந்த தெரிவு இடம்பெற்றுள்ளது.\nபால் மா பாவனையினால் ஏற்படும் சுகாதார விளைவுகள் தொடர்பாக தேசிய வைத்த��யசாலையில் நடைபெற்ற தெளிவு படுத்தும் நிகழ்வில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டது.\nசுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் டொக்டர் அணில் யாசிங்க இங்கு உரையாற்றுகையில் பால்மா பாவனையை தடுப்பது தேக ஆரோக்கியத்துக்கு முக்கியமானதாகும் என்றும், இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் பயன்பாட்டின் காரணமாக சிறு குழந்தைகளைப் போன்று வளர்ந்தோரும் பெருமாளவில் தொற்றா நோய்க்கு உள்ளாகியிருப்பது அதிகரித்திருப்பதாகவும் அவர் கூறினார்.\nஇதிலிருந்து மக்களை மீட்டெடுப்பதற்காக பால் மா பாவனை தொடர்பில் பொது மக்களுக்கு தெளிவு படுத்தப்படவுள்ளது.\nமுஸ்லிம் அரசியலில் மக்கள் விட்ட தவறு\nஒரு கிழமைக்குள் முதூரில் முஸ்லிம்களை மீள குடியமர்த்தினோம்; மஹிந்த\nஹெரோயினுடன் திருகோணமலையில் ஒருவர் கைது\nபெயர்கள் மற்றும் முகவரிகள் அழிந்த சுமார் 45,000 அஞ்சல் பொதிகள் அஞ்சல் தலைமையகத்தில்\n3 பெண்கள் உட்பட சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி பலி\nஆபிரிக்க நாடுகளில் தங்கியிருந்த 289 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்\nCOVID-19 தொற்றின் புதிய, அபாயமிக்க கட்டத்தை உலகம் எதிர்நோக்கியுள்ளதா.\n2020 ஆம் ஆண்டின் முதலாவது சூரிய கிரகணம் இன்று\nகிண்ணியாவின் வியாபார வரலாற்றில் ஒரு புதிய பரிணாமம். \nஉங்கள் விளம்பரங்களைச் சேர்க்க இன்றே உங்களை பதிவுசெய்து கொள்ளுங்கள்.\nஅனைத்து வியாபார விடயங்களும் ஒரே முறைமையின் கீழ். \nவீட்டில் இருந்து கொண்டே நீங்களும் பிரபல்யமான வியாபாரியாகலாம். .. \nசிறந்த முறையில் பொருட்களை வாங்கவும் விற்கவும்.\nஉங்களின் வியாபார தோழன் கிண்ணியன்.\nகிண்ணியாவின் வியாபார வரலாற்றில் ஒரு புதிய பரிமாணம். \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/07/blog-post_913.html", "date_download": "2020-07-04T22:25:45Z", "digest": "sha1:DOZYXZSD5JANZPS645JW5BUAHPPM4TOB", "length": 5017, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "கண்டி: பெரஹரவை முன்னிட்டு இராணுவ பாதுகாப்பு - sonakar.com", "raw_content": "\nHome NEWS கண்டி: பெரஹரவை முன்னிட்டு இராணுவ பாதுகாப்பு\nகண்டி: பெரஹரவை முன்னிட்டு இராணுவ பாதுகாப்பு\nகண்டி, எசல பெரஹரவை முன்னிட்டு இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஈஸ்டர் தாக்குதலையடுத்து வெசக் கொண்டாட்டங்கள் தயக்கத்துடனேயே முன்னெடுக்கப்பட்டிருந்த போதிலும் அப்போதிருந்த ��ண்டி பெரஹரவை சிறப்பாக நடாத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்திருந்தது.\nமுப்படையினரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுவதோடு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?tag=%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-07-04T22:03:47Z", "digest": "sha1:YSP3D3IOPV5HBQHTJCGYKOPJKKJ3KS45", "length": 13501, "nlines": 267, "source_domain": "www.vallamai.com", "title": "சூழலியல் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமழை – நான்கு காணொலிகள் July 3, 2020\nசென்டாரஸ் உடுத் தொகுப்பு July 3, 2020\nபழகத் தெரிய வேணும் – 23 July 3, 2020\nஅக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 3 (ஆயம்)... July 3, 2020\nஅகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் நிதியுதவி பெறுவது எப்படி\nநாலடியார் நயம் – 38 July 3, 2020\nபடக்கவிதைப் போட்டி – 265 July 2, 2020\nபடக்கவிதைப் போட்டி 264இன் முடிவுகள்... July 2, 2020\n(Peer Reviewed) சி��ப்பதிகாரத்தில் ஆறுகள் கட்டமைக்கும் சூழலியல் உறவும் பண்பாடும்\nமுனைவர் இரா.இலக்குவன் வெ.ப.சு. தமிழியல் ஆய்வு மையம் ம.தி.தா. இந்துக் கல்லூரி திருநெல்வேலி - 627610 சிலப்பதிகாரத்தில் ஆறுகள் கட்டமைக்கும் சூழலியல்\nஇந்த வார வல்லமையாளர் (287)\nஇந்த வார வல்லமையாளர் விருது தெரிவு: முனைவர் நா. கணேசன் இயல் விருது கனடா எம்பி இராதிகாவிடம் பெறுதல் இந்த வார வல்லமையாளரா\nஇந்த வார வல்லமையாளர் (276)\nஇந்த வார வல்லமையாளராக கேரள மாநிலம் பெருமழையால் பாதிக்கப்பட்டு மீளும் வேளையில் ”இயற்கையை நாம் பாழ்படுத்தினால், அது நம்மைத் திருப்பியடிக்கும்” என்னும் ச\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nmuthulakshmi on திருவாடானை அரசு கலைக்கல்லூரியில் நடத்தப்படும் பயிலரங்க அழைப்பு\nTharma Irai on பார்த்தேன் சிரித்தேன்.. பக்கத்தில் அழைத்தேன் – கவியரசு கண்ணதாசன் –\nS. Jayabarathan / சி. ஜெயபாரதன் on திரௌபதி சுயம்வரம்\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 264\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (121)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/gadgets/96181-a-town-in-west-virginia-us-banns-cell-phones-and-other-technologies", "date_download": "2020-07-04T22:56:52Z", "digest": "sha1:GTMZJQ6SMKVCMXXW7HSVCXF66KUYA2F4", "length": 14477, "nlines": 150, "source_domain": "www.vikatan.com", "title": "செல்போன், வைஃபை, டிவி இல்லாமல் ஒரு கிராமம்... இது அமெரிக்காவின் பிக் பாஸ் வீடு! | A town in West Virginia, US Banns Cell Phones and other Technologies", "raw_content": "\nசெல்போன், வைஃபை, டிவி இல்லாமல் ஒரு கிராமம்... இது அமெரிக்காவின் பிக் பாஸ் வீடு\nசெல்போன், வைஃபை, டிவி இல்லாமல் ஒரு கிராமம்... இது அமெரிக்காவின் பிக் பாஸ் வீடு\nசெல்போன், வைஃபை, டிவி இல்லாமல் ஒரு கிராமம்... இது அமெரிக்காவின் பிக் பாஸ் வீடு\nஅந்த வெள்ளை நிற ட்ரக் அதிக சத்தமில்லாமல் அந்தச் சாலையில் வருகிறது. அந்தச் சாம்பல் நிற வீட்டைக் கடக்���ும் போது, வண்டியிலிருக்கும் அந்த நீல நிற சதுர டப்பாவில் சிகப்பு விளக்கு எறிகிறது. வண்டியிலிருந்து இறங்கும் ஜோன்னா பெளசர்மேன், வீட்டின் கதவைத் தட்டுகிறார். கதவைத் திறக்கும் அவர் ஜோன்னாவைப் பார்த்ததும், தலை குனிந்து அமைதியாக நிற்கிறார்...\n“அவசியப்பட்டா கடுமையான நடவடிக்கை எடுக்கலாமுங்குற அதிகாரத்த எனக்குக் கொடுத்திருக்காங்க. ஆனா, எனக்கு அப்படி செய்றதுல விருப்பமில்ல. இத்தனை வருஷமா நம்ம ஊர்ல எல்லோரும் ஒற்றுமையா இருந்து, இந்தத் தேசத்துக்கான ஒரு மிகப் பெரிய சேவைய செய்திட்டு வர்றோம். தயவு செய்து அதைக் கெடுத்திடாதீங்க. நாளை காலை முத வேலையா அந்த வைஃபைய எடுத்துக்கிட்டு ஊருக்கு வெளிய கொண்டு போய் போட்ருங்க...\" எனச் சற்றே கடுமையான வார்த்தைகளில் அவரிடம் பேசிவிட்டு நகர்கிறார் ஜோன்னா.\nஇது அமெரிக்காவின் மேற்கு வர்ஜீனியா மாகாணத்திலிருக்கும் \"க்ரீன் பேங்க்\" எனும் சிறு கிராமம். இந்த ஊரில் மொத்தம் 143 பேர் இருக்கிறார்கள். இந்த ஊரில் குடியிருக்கும் அவர்களிடம் அரசாங்கம் ஒரு ஒப்பந்தம் போட்டுள்ளது.\n\"செல்போன், இன்டெர்நெட், மைக்ரோவேவ் அவன் ( MicroWave oven), டிவி, ரேடியோ எந்தவொரு டெக்னாலஜி சார்ந்த பொருள்களையும் உபயோகப்படுத்தக் கூடாது\" என்பது அந்த ஒப்பந்தத்தின் சாராம்சம். அமெரிக்காவின் மிகவும் அமைதியான இடம் என்று இந்தக் கிராமம் அழைக்கப்படுகிறது. 20 ஆயிரம் சதுர கிமீ பரப்பளவிலிருக்கும் இந்தப் பகுதியில் காந்தக் கதிர் அலைகளை வெளியிடும் எந்தவொரு பொருட்களையுமே கொண்டு வர முடியாது. இந்தப் பகுதியில் எந்தவித காந்த அலைகளையும் உணர முடியாது. உலகின் ஒவ்வொரு நொடியும் தொழில்நுட்பங்களினால் கட்டமைக்கப்படும் இன்றைய நிலையில் இப்படி ஓர் இடம் இருக்க மிக முக்கியக் காரணம் ஒரு டெலஸ்கோப்.\n1958ல் இந்தப் பகுதியில் ஒரு டெலஸ்கோப் வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இன்று அமெரிக்காவின் மிகப் பெரிய டெலஸ்கோப் இங்குதான் நிறுவப்பட்டுள்ளது. 2 ஏக்கர் பரப்பளவில், கிட்டத்தட்ட 77 லட்சம் கிலோ எடையில், 485 அடி உயரம் என இருக்கும் இந்த பிரம்மாண்ட டெலஸ்கோப் வானியியல் ஆராய்ச்சிகளுக்குப் பெரியளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. விண்வெளியில் நடக்கும் நிகழ்வுகள், நட்சத்திரங்களின் மரணம், புது நட்சத்திரங்களின் பிறப்பு, பால்வெளி மண்டலங்களின் செயல்ப���டுகள் எனப் பல விஷயங்களை இந்த டெலஸ்கோப்பின் உதவி கொண்டு மேற்கொண்டு வருகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். உலகின் மிக முக்கியமான டெலஸ்கோப்பாக இது பார்க்கப்படுகிறது. காரணம் எந்தவித அலைகளின் குறுக்கீடும் இல்லாமல், விண்வெளியின் குரலை மிகத் துல்லியமாக இதில் கேட்க முடியும்.\nஇங்கிருக்கும் மக்கள் 1980களில் வாழ்வது போன்ற ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள். டெக்னாலஜி தரும் எந்தவித இடர்ப்பாடுகளும் இல்லாமல் , மிகவும் அமைதியான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள். அறிவியல் ரீதியாக மட்டுமல்லாமல், மருத்துவ ரீதியாகவும் இந்த இடம் முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குகிறது. \" எலெக்ட்ரோ மேக்னெடிக் ஹைபர் சென்ஸிட்டிவிட்டி \" (Electro Magnetic Hyper Sensitivity ) எனும் காந்த அலைகளுக்கு அலெர்ஜிக் கொண்ட பலரும் இந்தப் பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். அது அவர்களின் உடலுக்கும், மனதிற்கும் பெரிய பலத்தைக் கொடுக்கிறது.\nஒரு பள்ளிக்கூடம், போஸ்ட் ஆபீஸ், சில லேண்ட் லைன் போன் பூத்கள், சலூன் கடை, டிபார்ட்மென்டல் ஸ்டோர், நூலகம், சர்ச் ஆகியவை இந்த ஊரிலிருக்கின்றன. டெலஸ்கோப்பின் ஒரு மைல் பரப்பளவிற்குள் டீசல் வண்டிகளுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்படுகிறது. பெட்ரோல் வண்டிகளின் ஸ்பார்க் ப்ளக் சில இடையூறு கொடுக்கலாம் என்பதால் அதை தவிர்க்கிறார்கள்.\n2021ஆம் ஆண்டு வரை இந்த டெலஸ்கோப் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. சமயங்களில் அது இன்னும் நீட்டிக்கப்படலாம். ஆனால், இன்று அந்த ஊரிலிருக்கும் ஜென் Z கூட்டம் டெக்னாலஜி இல்லாமல் இருக்க சிரமப்படுகிறது. அவ்வப்போது, சட்ட விதிகளை மீறவும் செய்கின்றனர். ஆனால், அவர்களின் ஒத்துழைப்பை அரசாங்கம் தொடர்ந்து கோரி வருகிறது. இதெல்லாத்திற்கும் மேலாக... இந்த ஆராய்ச்சியின் மூலம் ஏலியன்களின் நடமாட்டத்தை மிக உன்னிப்பாகக் கண்காணிக்க முடியும் என்றும் சொல்லப்படுகிறது.\nபயணங்கள் போதை தான்...சொர்க்கத்தின் பாதை தான்...சாலைகள் அழகு தான் என்றென்றுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=16572", "date_download": "2020-07-04T22:13:41Z", "digest": "sha1:GJAAKPGAW6Q7WWNPYI26YTZFCLHZAAGR", "length": 29471, "nlines": 239, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 5 ஜுலை 2020 | துல்ஹஜ் 339, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:04 உதயம் 18:59\nமறைவு 18:40 மறை��ு 05:57\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nபுதன், செப்டம்பர் 16, 2015\nகாயல்பட்டினம் நகராட்சியின் (4 கோடி ரூபாய்) பேவர் பிளாக் மோகம் சராசரியை விட 40 சதவீதம் (சுமார் 1 கோடி ரூபாய்) மதிப்பீடு அதிகம்\nஇந்த பக்கம் 2631 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் நகராட்சியின் பிரதான சாலைகளில் ஒன்றான சி கஸ்டம்ஸ் சாலையை, பேவர் பிளாக் (PAVER BLOCK) கொண்டு புனரமைக்க செப்டம்பர் 11 அன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இச்சாலைக்கான மதிப்பீடாக 46 லட்சம் ரூபாய் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகாயல்பட்டினம் நகராட்சியில் நிறைவேற்றப்படும் பேவர் பிளாக் சாலைக்கான முதல் தீர்மானம் இதுவல்ல. கடந்த ஆண்டு ஜூன் மாதம், 22 சாலைகளை - பேவர் பிளாக் கொண்டு அமைத்திட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்பணிகளின் மொத்த மதிப்பீடு, 1 கோடியே, 35 லட்சத்து, 60 ஆயிரம்.\nஅவற்றில் 6 சாலைகள் சமீபத்தில் முடிக்கப்பட்டுள்ளன. மீதியுள்ள 16 சாலைகளில், 8 சாலைகளுக்கு சமீபத்தில் டெண்டர் விடப்பட்டு, ஒப்பந்தப்புள்ளிகள் பெறப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள 8 சாலைகளுக்கு டெண்டர் விடப்பட்டு, எவரும் டெண்டர் எடுக்க முன்வரவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமேலும் - ஜூலை 27 அன்று நகர்மன்ற துணைத் தலைவர் மூலம் கூட்டம் நடத்தப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்பட்ட சுமார் 40 சாலைகளில், குறைந்தது 28 சாலைகள் (மொத்த மதிப்பீடு - 2 கோடியே, 25 லட்சத்து, 55 ஆயிரம் ரூபாய்) பேவர் பிளாக் வகை சாலைகள் ஆகும். [அக்கூட்டத்தில் இடம்பெற்ற பல சாலைகள் குறித்த பொருட்கள் - தார் சாலையா, பேவர் பிளாக் சாலையா என்ற விபரம் வழங்கவில்லை.]\nஇவ்வகை சாலைகளில் பயன்படுத்தப்படும், முன்னரே தயாரிக்கப்பட்ட (PRE-FAB) பேவர் பிளாக் கற்கள் பல வகையான தரங்களில் உள்ளது.\nகடந்தாண்டு டெண்டர் விடப்பட்டு பணிகள் நிறைவுற்றுள்ள சாலைகளில் எந்த வகையான பேவர் பிளாக் கற்கள் பயன்படுத்தப்பட்டன என்ற விபரம் இல்லை. இருப்பினும் - சமீபத்தில் டெண்டர் விடப்பட்ட 8 சாலைகளுக்கான விபரங்கள் மூலம், முன்னர் டெண்டர் விடப்பட்டு, பணி நிறைவுற்றுள்ள 6 சாலைகளிலும், (தற்போது டெண்டர் விடப்பட்டு - யாரும் ஒப்பந்தப்புள்ளி கோராத 8 சாலைக்கும்) அதே வகையான பேவர் பிளாக் கற்களே பயன்படுத்தப்பட்டிருக்கும் என யூகிக்க முடியும்.\nதமிழக அரசின் டெண்டர் இணையதளத்தில் நகராட்சி மூலம் பதிவேற்றம் செய்யப்பட்ட விபரம்படி, காயல்பட்டினம் நகராட்சி பயன்படுத்த உள்ள பேவர் பிளாக் கற்கள் - M40 க்ரேட், 80 மில்லி மீட்டர் அளவு தடிமானம் - தரவகையை சார்ந்தது என கூறப்படுகிறது.\nஇந்த விபரங்கள்படி, இந்த வகை சாலைகளுக்கான - காயல்பட்டினம் நகராட்சி மூலம் தயார் செய்யப்பட்ட மதிப்பீடுகள் முறையாக உள்ளதா என அறிந்திட, இதே தரத்தில் - தமிழகத்தில் ஏனைய மாநகராட்சிகள் / நகராட்சிகள் மூலம் வெளியிடப்பட்ட டெண்டர் ஆவணங்களை காயல்பட்டணம்.காம் பார்த்தது. அதில் - காயல்பட்டினம் நகராட்சியின் மதிப்பீடு, குறைந்தது 40 சதவீதம் அதிகமாக உள்ளதாக தெரிகிறது.\nஉதாரணமாக, மதுரை மாநகராட்சி இம்மாதம் வெளியிட்டுள்ள டெண்டர் அறிவிப்புகளில் இவ்வகையான பல சாலைகளுக்கு ஒரு சதுர மீட்டருக்கு சுமார் ரூபாய் 940 அளவில் மதிப்பீடு வெளியிட்டுள்ளது.\nகாயல்பட்டினம் நகராட்சியின் மூலம் வெளியாகியுள்ள மதிப்பீடுகள் - சதுர மீட்டருக்கு - ரூபாய் 1300 முதல் ரூபாய் 1600 வரை உள்ளது. உதாரணமாக -\nமொய்தீன் பள்ளி சாலைக்கான மதிப்பீடாக, 4.75 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சாலையின் பரப்பளவு - 354 சதுர மீட்டர் என டெண்டர் ஆவணம் தெரிவிக்கிறது. இதன்படி ஒரு சதுர மீட்டருக்கான தொகை - சுமார் ரூபாய் 1340.\nசாலைப்பணிகள் நிறைவுற்றுள்ள ஆரம்பள்ளி தெருக்கான மதிப்பீடு ரூபாய் 9.4 லட்சம். இந்த தெருவின் நீளம் சுமார் 175 மீட்டர். சராசரியான அகலம் 4 மீட்டர் என்றாலும் - இந்த சாலையின் பரப்பளவு சுமார் 700 சதுர மீட்டர். இதன்படி, ஒரு சதுர மீட்டருக்கான தொகை - சுமார் ரூபாய் 1340.\nஇது போல - சி கஸ்டம்ஸ் சாலைக்கு தயாரிக்கப்பட்டுள்ள மதிப்பீடு ரூபாய் 46 லட்சம். இந்த சாலையின் நீளம் - சுமார் 750 ம���ட்டர். சராசரியான அகலம் 4.5 மீட்டர் என்றாலும் - இந்த சாலையின் பரப்பளவு சுமார் 3375 சதுர மீட்டர். இதன்படி, ஒரு சதுர மீட்டருக்கான தொகை - சுமார் ரூபாய் 1362.\nஇந்த புள்ளி விபரங்கள்படி, மதுரை மாநகராட்சியின் மதிப்பீட்டோடு ஒப்பிடும் போது, இவ்வகை சாலைகளுக்கு மொத்தம் சுமார் 2.8 கோடி ரூபாய் மதிப்பில் இருக்கவேண்டிய காயல்பட்டினம் நகராட்சியின் மதிப்பீடு, சுமார் 1.2 கோடி ரூபாய் அதிகமாக, சுமார் 4 கோடி ரூபாய் அளவில் உள்ளது என தெரிகிறது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nபேவர் பிளாக் - சாலை இது நிச்சயம் உதவாது நான் தலைவருக்கு சார்பாக எழுதுகிறேன் என்று எண்ணாதீர்கள் ....பெஸ்ட் Concrete Road or Taar Road.....Heavy truck போனால் பேவர் பிளாக் ROAD கீழே இறங்கிவிடும்...அப்பறம் குளம் & குட்டை தான்.....Concrete or தார் ரோடு என்றால் உடனே சரி செய்யலாம்.....\nஇந்த மாதிரி ரோடு எல்லாம் சவுதி மாதிரி மழை பெய்யாத நாட்டுக்கும், ... நம் நாட்டில் வசதியானவர்கள் வாழும் BANGALAAUKKUM தான் சரி...\nசில நல்ல விசயத்தில் COMPROMISE பண்ணலாம்....\nஆயிஷா ஹனான் - ஜெட்டாஹ்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nநம் அருமை சகோதரி அவர்கள் குறிப்பிட்டது போன்று ...தான் '' பேவர் பிளாக் '' யின் ஒர்ஜினல் தன்மை உள்ளது ...& அதன் தன்மை பற்றிய முழுமையான விபரங்களை பல பேர்கள் ...FACE BOOK ,, WHATS APP ..போன்றவற்றில் பதிவு செய்தும் உள்ளார்கள் ..... ஆனால் நமது ஊரின் ஒரு சில நபர்கள் இதை நாம் குறிப்பிட்டால் நம்மை ஒன்றுமே புரியாதவர்கள் என்றும் + தலைவி அவர்கள் சார்பாக தான் பேசுவதாகவும் சொல்வார்கள் .....நாம் மக்கள் நலனில் அக்கறை இல்லாதவர்கள் என்றே தான் ...அவர்களை நாம் சொல்லலாம் ....\nசவுதி / மற்றும் ஒரு சில நாட்டில் மழையின் தாக்கம் நம் நாட்டை போல இருக்காது ....ஆதலால் இவர்களுக்கு பேவர் பிளாக் ...பதிப்பதால் பாதிப்பும் வர சான்சு இல்லை .....\nநல்ல திறமான தார் ரோடு '' போடுவதால் ...இவர்களுக்கு என்ன தான் ...பிரச்சனையோ .....அல்லாஹ் தான் அறிவான் ......\nதலைவி அவர்கள் நல்லது சொல்லவதை கூடவா இவர்கள் ஏற்று கொள்வது இல்லை .....என்ன ..எண்ணம் கொன்ற பிடிவாதமோ ......\nஈவர்கள் போடுகின்ற இந்த பேவர் பிளாக் ' ரோடாவது நல்ல முறையில் மிகவும் திறமை வாய்ந்த நபர்களை கொண்டு போட்டால் ...தான் நல்ல��ு + கனரக வாகனங்கள் போக வாய்ப்பாகவே இருக்கும் .....இரு சக்கர வாகனத்துக்கும் பாதிப்பு வரவே கூடாது.....\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nமுஹியதீன் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தின நிகழ்ச்சிகள்\nஊடகப்பார்வை: இன்றைய (19-09-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nஸ்டெர்லைட் காப்பர் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி 2015: L.K. மேல்நிலைப் பள்ளி அணி சாம்பியன் பட்டம் வென்றது\nமாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920, தொகுப்பு 3, விதிமுறை 3(2) விதிகள்படி - கூட்டம் நடத்த நகர்மன்றத் தலைவருக்கு உறுப்பினர்கள் கடிதம்\nகாயல்பட்டினம் நகர்மன்றத்தின் சாதாரண கூட்டம், செப்டம்பர் 22 செவ்வாய்க்கிழமை காலை 10:30 மணியளவில் நடைபெறும் நகர்மன்றத் தலைவர் தகவல்\nஊடகப்பார்வை: இன்றைய (18-09-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nஉள்ஹிய்யா 1436: அறிவகம் சார்பில் மாடு பங்கொன்றுக்கு ரூ.3 ஆயிரம் பங்குப் பதிவுகள் வரவேற்பு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஹஜ் பெருநாள் தொழுகை அறிவிப்பு\nஊடகப்பார்வை: இன்றைய (17-09-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nஊடகப்பார்வை: இன்றைய (16-09-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nஐ.ஐ.எம்.இன் ஹஜ் பெருநாள் தொழுகை அறிவிப்பு\nசெப்டம்பர் 15, 16இல் (2015) அன்று காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nதுல் ஹஜ் மாத பிறை காட்சிகள்\nபல ஆண்டுகளுக்கு பிறகு நகரில் பெருவாரியானவர்களுக்கு ஒரே தினத்தில் ஹஜ் பெருநாள்\nசிறைவாசிகள் விடுதலை கோரி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் கையெழுத்து சேகரிப்பு\nசெப்டம்பர் 23 அரஃபா தினம், செப்டம்பர் 24 ஹஜ் பெருநாள் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு\nசெப்டம்பர் 23 அரஃபா தினம், செப்டம்பர் 24 ஹஜ் பெருநாள் என சவுதி அறிவிப்பு\nஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரியின் சார்பில், முன்னாள் மாணவியர் சந்திப்பு நிகழ்ச்சி அக். 03இல் நடைபெறுகிறது\nமுஅஸ்கர் மகளிர் அரபிக் கல்லூரியின் சார்பில், இல்லத்தரசியருக்கான பாடப் பிரிவு அறிமுகம்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலைய���்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=118611", "date_download": "2020-07-04T20:27:23Z", "digest": "sha1:DZ4M5VSF732WO47T4ZSSCCBZVTR2LBCM", "length": 15594, "nlines": 178, "source_domain": "panipulam.net", "title": "முஷரப்புக்கு விதித்த மரண தண்டனை செல்லாது- லாகூர் ஐகோர்ட் தீர்ப்பு", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் வரதராஜன் மகேந்திரன்\nLalitha on மரண அறிவித்தல் இராசையா தருமபுத்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் இராசையா தருமபுத்திரன்\nsiva on மரண அறிவித்தல் சோதிலிங்கம் தங்கம்மா\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் சோதிலிங்கம் தங்கம்மா\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (78)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (10)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (5)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (13)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (145)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (3)\nசாந்தை சனசமூக நிலையம் (26)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (2)\nசாந்தை பிள்ளையார் கோவில் (86)\nதினம் ஒரு திருக்குறள் (80)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (19)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (62)\nபூப்புனித நீராட்டு விழா (22)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nசுவிற்சர்லாந்தின் லுட்சன் மாநிலத்தில் கத்திக்குத்து\nயாழில் வாங்கிய கடனுக்காக மனைவியை விற்பனை செய்த நவின அரிச்சந்திரன்\nஇயக்கச்சி பகுதியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் படுகாயம்\nபாகிஸ்தானில் பேருந்து ஒன்று ரயிலுடன் மோதி விபத்���ு: 22 பேர் பலி\nயாழ்- மல்லாகத்தை சேர்ந்த இளைஞன் பிரான்ஸில் கொரோனாவுக்கு பலி\nபிரான்ஸ் பிரதமர் பதவியில் இருந்து எட்வர்ட் பிலிப் ராஜினாமா\nசீன நிறுவனங்கள் மீது பொருளாதார தடை- அமெரிக்க பாராளுமன்றத்தில் சட்டமசோதா நிறைவேற்றம்\nயாழ் இந்துக்கல்லூரி பகுதியல் உள்ள வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீச்சு\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« சுவரை தாண்டி மாங்காய் திருட வந்த யானை\nஆலிஸ் ஜி.வெல்ஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் சந்திப்பு »\nமுஷரப்புக்கு விதித்த மரண தண்டனை செல்லாது- லாகூர் ஐகோர்ட் தீர்ப்பு\nபாகிஸ்தானில் ராணுவ தளபதியாக இருந்த முஷரப் 2001-ம் ஆண்டு ராணுவ புரட்சி நடத்தி நவாஸ் ஷெரிப்பிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றி அந்நாட்டின் அதிபரானார். 2007-ம் ஆண்டு நவம்பர் மாதம் 3-ந் தேதி நெருக்கடி நிலையை அறிவித்தார். டிசம்பர் 15-ந் தேதி வரை நெருக்கடி நிலை அமலில் இருந்தது.\nபுரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்றியதற்காகவும், நெருக்கடி நிலையை கொண்டு வந்ததற்காகவும் முஷரப் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரிப்பதற்கு, இஸ்லாமாபாத்தில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு, 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை நடத்தியது.\nவிசாரணையின் முடிவில், முஷரப்புக்கு மரண தண்டனை விதித்து, சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.இந்த தீர்ப்பை எதிர்த்து முஷரப் தரப்பில் லாகூர் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், முஷரப் மீதான வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைத்தது அரசியலமைப்புக்கு விரோதமானது என்று இன்று தீர்ப்பு வழங்கியது.\nமேலும் முஷரப் மீதான தேசத்துரோக வழக்கு சட்ட விதிகளின்படி பதிவு செய்யப்படவில்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. இதன்மூலம் முஷரப்புக்கு எதிரான மரண தண்டனை ரத்து செய்யப்படுகிறது.\nசிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு செல்லுமா செல்லாதா என்பது பற்றி நீதிபதிகள் எந்த அறிக்கையும் கொடுக்கவில்லை. இருப்பினும், சிறப்பு நீதிமன்றம் அமைத்தது அரசியலமைப்புக்கு விரோதமானது என்று கூறியிருப்பதால், அந்த நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும் செல்லுபடியாகாது என முஷரப்பின் வழக்கறிஞர் கூறினார்.\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமத�� நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.co.in/2011/11/964871211-15112011-121008-790.html", "date_download": "2020-07-04T21:39:57Z", "digest": "sha1:2I25NSF2E23VA2XFT4ZUUTTTY527SF6Q", "length": 25539, "nlines": 137, "source_domain": "www.kalvisolai.co.in", "title": "Kalvisolai.Co.In: மூ.மு.எண்.96487/வி1/இ2/11, நாள்.15.11.2011 : பள்ளிக் கல்வி - அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் கணினி பயிற்றுநர்கள்- பணிவரன்முறை மற்றம் தகுதிகாண் பருவம்-ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வழியாக, சிறப்புத் தேர்வு 12.10.08 அன்று நடத்தப்பட்டு, தேர்வு செய்யப்பட்ட கணினி பயிற்றுநர்களில், வழக்கு நிலுவையிலுள்ள 790 கணினி பயிற்றுநர்களை தவிர, எனைய, கணினி. பயிற்றுநர்களுக்கு, பணியில் சேர்ந்த நாள் முதல் முறையான நியமனமாக முறைபடுத்தி ஆணையிடப்படுகிறது", "raw_content": "\nமூ.மு.எண்.96487/வி1/இ2/11, நாள்.15.11.2011 : பள்ளிக் கல்வி - அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் கணினி பயிற்றுநர்கள்- பணிவரன்முறை மற்றம் தகுதிகாண் பருவம்-ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வழியாக, சிறப்புத் தேர்வு 12.10.08 அன்று நடத்தப்பட்டு, தேர்வு செய்யப்பட்ட கணினி பயிற்றுநர்களில், வழக்கு நிலுவையிலுள்ள 790 கணினி பயிற்றுநர்களை தவிர, எனைய, கணினி. பயிற்றுநர்களுக்கு, பணியில் சேர்ந்த நாள் முதல் முறையான நியமனமாக முறைபடுத்தி ஆணையிடப்படுகிறது\nLabels: கணினி பயிற்றுநர்களுக்கு ஊக்க ஊதியம், கணினி பயிற்றுநர்கள்\nஆசிரியா் ஆவதற்கு என்று தனி தகுதிகள் உண்டு தற்போது ஆசிரியா் ஆவதற்கு DTEd or any degree with BEd, + TET exam + TRB exam = a good teacher ( நான் சொல்ல வில்லை அரசாங்கம் சொல்கிறது) இத்தனையும் தேவையாம் ஆனால் கணினி ஆசிரியா்களாக உள்ள இவா்களுக்கு எந்த எளவும் தேவையில்லையாம் இரண்டு முறை தேர்வில் தோல்வி அடைந்தவா்கள் (இறந்தவா்கள் ) 790 போ் இன்னும் கவர்மெண்ட் சம்பளம் வாங்கி கொண்டுதான் இருக்கிறார்கள் மேலும் இவா்கள் BEd training க்கு வாழிகாட்டியாம் (ஏதும் தெரியாதவனுக்கு ஏகலைவன் பட்டம் என்பார்களாம்) அய்யகோ இதை கேட்க எந்த நாதியும் இல்லையா ஏ நீதி தேவதையை நீ கண்களை கட்டி கொண்டிருப்பது கருப்பு துணியிலா அல்லது அவா்கள் வீசும் கரண்சியாலா\nரொம்ப சின்பனபுள்ளதனமா பேசுற தம்பி நீ படிச்ச ஸ்கூல்ல நான் தான்ட HM\nஏன்னப்பா X வாத்தியார் வேலை என்ன உனக்கு அவ்வளவு இளக்காரமா போச்சா வந்தது போனதெல்லாம் உள்ள நுழையிரதுக்கு இரண்டு தடவ special exam வச்சும் பாஸ்பன்ன முடியாதவங்கள பத்தி பேசினா உனக்கு ஏன் கோபம் பொத்துகிட்டு வருது ஓ அவனா நீ....... கலெக்டா் பக்கத்திலேயே ஒரு 30 வருசம் இருந்து எல்லா வேலையும் கத்து கிட்டாலும் கலெக்டா் ஆக முடியாது தம்பி அது அதுக்கு ஒரு தகுதி வேனும் என்ன நான்சொல்வது புரியுதா.... இல்லையா..\nஅரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் அதிக மதிப்பெண்களை அள்ளிய தங்கம்\nஎம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் தேதி , முதற்கட்ட மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் தேதி அறிவிப்பு\nஎம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் தேதி , முதற்கட்ட மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் தேதி அறிவிப்பு\nஅரசு பள்ளி ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வு அரசாணை வெளியீடு\nஅரசு பள்ளி ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வு அரசாணை வெளியீடு உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்ததும் கலந்தாய்வு | அரசு பள்ளிகளில் ஆசிரியர் ப...\nதேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை ஊதிய நிர்ணயம் - தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் சில பதில்கள்\nG.O NO : 100 [4748 தற்காலிக ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லதார் பணியிடங்களுக்கு தொடர் நீடிப்பு ஆணை] G.O NO 100 - Continuation Pay Order for ...\nG.O.No.408Dt: August 25, 2009|ஓய்வூதியம் - அரசுப் பணியாளர்கள் - அரசுப் பணியில் வரையறுக்கப்படாத பணி (Non Provincialised Service), தொகுப்பூதியம் (Consolidated Pay), மதிப்பூதியம் (Honorarium), மற்றும் தினக் கூலி (Daily Wages) அடிப்படையில் பணிபுரிந்த பணிக்காலத்தில் பாதியை முறையான பணிக்காலத்துடன் சேர்த்து ஓய்வூதியத்திற்கு எடுத்துக் கொள்வது - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.\nG.O.No.408Dt: August 25, 2009|ஓய்வூதியம் - அரசுப் பணியாளர்கள் - அரசுப் பணியில் வரையறுக்கப்படாத பணி (Non Provincialised Service), தொகுப்பூதிய...\nபத்தாம் வகுப்பிற்கு பிறகு நேரடியாக டி.டி.எட் படித்து இடைநிலை ஆசிரியராக பணிபுரிபவர்களுக்கும் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.\n RTI தகவல்கள் பதிவு புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு சலுகை பள்ளி வளாகங்களில் செல்போன்களுக்கு தடை பாரதியார் தின விளையாட்டு போட்டிகளில் CBSE மாணவர்கள் பி.எட் படிப்பினை REGULAR – ல் பயில அனுமதி. பி.காம் பட்டதாரிகளும் பட்டதாரி ஆசிரியர் பிறப்புச் சான்றின் அடிப்படையில் பிறந்த தேதி திருத்தம் ஏற்கத் தக்கதல்ல. பெண் ஊழியர் பெண்கள் பள்ளிகளுக்கு பெண் ஆசிரியர் மற்றும் ப���ண் தலைமை ஆசிரியர் மகப்பேறு விடுப்பு மாணவ/மாணவிகளின் பாதுகாப்பு பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் மாற்றுத் திறனாளிகளின் குறைபாடுகளுக்கேற்ப பல்வேறு சலுகைகள் - திருத்தம் மாற்றுத் திறனாளிகள் அரசாணைகள் முன்னாள் படைவீரர் மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துதல் ரூ.750/- தனி ஊதிய நிர்ணயம் குறித்து தெளிவுரைகள் வாரத்திற்கு 24 பாடவேளை போதுமானது விலையில்லா காலணி வழங்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://blog.scribblers.in/2012/10/06/", "date_download": "2020-07-04T21:31:40Z", "digest": "sha1:K4IAQABLRH6B7Q6SUCP7MOAXYRV3BG3F", "length": 15386, "nlines": 458, "source_domain": "blog.scribblers.in", "title": "October 6, 2012 – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\nஎன்னோட அனுபவத்துல சொல்றேன், கோபத்தை அடக்கி வைக்காதீங்க. இப்படி சொல்றதுனால கோபம் வந்தா எதிர்ல இருக்கிறவங்களை கடிச்சு குதறணும்னு அர்த்தம் இல்லை. ரெண்டு பேர் பேசிக்கிட்டு இருக்கோம், திடீர்னு வார்த்தைகள் உரசிக்கிடுது, அதுலே ஒரு வார்த்தை தன்மானத்தை பதம் பார்க்கும் போது சுருக்குனு கோபம் வரும். சம்பந்தப்பட்டவங்க நமக்கு அடங்கினவங்களா இருக்கும் போது பிரச்சினை இல்லை. மேலே விழுந்து பிறாண்டி வைக்கலாம், பிறகு சமாதானப்படுத்திக்கிடலாம். இதே கோபத்தை உண்டாக்குறது நமக்கு அன்னியரா இருந்தால் பேச்சை நிறுத்திட்டு வந்திருவோம். சம்பந்தப்பட்டவரை நாம் சார்ந்திருக்கும் நிலை இருக்கும் போதுதான் கஷ்டம். கோபிக்க முடியாதது மட்டுமில்லை, அபத்தமா சிரிச்சு சமாளிக்க வேண்டி வரும். அதனால ஒண்ணும் தப்பில்லை.\nஅனுபவத்துல சொல்றேன், இந்த மாதிரி சூழ்நிலைல கோபப்பட்டுக் காரியத்தை கெடுத்துகிடாதீங்க. முதலாளி, மேனேஜர், அதிகாரி, இவங்க கிட்ட ஒரு தடவை முறைச்சுகிட்டோம்னா அப்புறம் நம்மை ஜென்ம விரோதியாத்தான் பார்ப்பாங்க. அந்த நேரம் சூடு, சொரணை எல்லாத்தையும் கொஞ்ச நேரம் மறந்து, ‘அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு’ ங்கிற பாவனையில் நின்று சமாளிச்சுகிடலாம். அவங்களுக்குத் தெரியும், இவனுக்கு கோபம் இருக்கு, மரியாதைக்காக பேசாம போறான்னு. இந்த குற்ற உணர்ச்சி நாளை நமக்கு சாதகமாகலாம்.\nஅனுபவத்துல சொல்றேன், இந்த மாதிரி அடக்கி வைச்ச கோபம் உள்ளே குமுறிக்கிட்டே இருக்கும். அதை வீட்டில உள்ளவங்க கிட்ட போய் கொட்டிடாதீங்க. அவங்�� எல்லாம் நமக்கு அடங்கின மாதிரி பாவனை பண்றவங்க. போய் அவங்களை சீண்டுனா, அந்த பாவனையெல்லாம் கழட்டி வச்சிருவாங்க.\nஅனுபவத்துல சொல்றேன், இந்த கோபத்தை எல்லாம் உள்ளே ரொம்ப சேமிச்சு வைக்கக்கூடாது. அது நம்மை மெல்ல கொல்கிற விஷமாம். அதை செலவழிச்சு தீர்க்க நிறைய வழி இருக்கு. ஒரு நோட்டுல சம்பந்தப்பட்டவங்க பேரை எழுதி, அந்த பேரை பேனாவாலேயே ஆசை தீர குத்தலாம். கொஞ்சம் பெரிய கோபம்னா ஒரு தலகாணில அவங்க பேர் எழுதி தலகாணி பிஞ்சு போற அளவுக்கு ஏதாவது செய்யலாம். கொஞ்சம் வரையத் தெரிஞ்சிருந்தா சுவத்தில கோபப்படுத்தினவங்களோட படத்தை வரையலாம், அப்புறம் உள்ளதெல்லாம் உங்க இஷ்டம்தான்.\nஇதுக்காகவே வீட்டில் தனி அறை இருந்தால் நல்லதுன்னு ஓஷோ சொல்றார். நான் அனுபவத்துல சொல்றேன், இதுக்கான தனி அறை ஒன்று அவசியம். இந்த முறையில ஆத்திரத்தை உள்ளேயே வைத்து புழுங்க வேண்டியதில்லை, நேரடியாக வெளிப்படுத்தி சங்கடப்படவும் வேண்டியதில்லை. இது நினைத்துப் பார்க்க கொஞ்சம் முட்டாள்தனமாக தோன்றும். நாம் முட்டாள்தனமாக நடந்துகொள்வது ஒன்றும் புதிதான செயல் இல்லையே\nஅனுபவத்துல சொல்றேன், நான் இப்படி யாரையும் அடிச்சதில்லை. அந்த அளவு என்னை யாரும் கோபப்படுத்தியதில்லை. ஆனாலும் அனுபவத்துல சொல்றேன், என் மனைவிக்கு என் மேல் நிரந்தர கோபம் கிடையாது. அவர் ஓஷோவின் யோசனையை பின்பற்றுகிறார்.\n4 Comments அனுபவம், கட்டுரை ஆத்திரம், ஓஷோ, கோபம், நகைச்சுவை\nசினஞ்செய்த நஞ்சுண்ட தேவர் பிரானைப்\nபுனஞ்செய்த நெஞ்சிடை போற்றவல் லார்க்குக்\nகனஞ்செய்த வாள்நுதல் பாகனும் அங்கே\nஇனஞ்செய்த மான்போல் இணங்கிநின் றானே. – (திருமந்திரம் – 41)\nதிருப்பாற்கடலில் சீறி எழுந்த நஞ்சினை உண்டு தேவர்களை காத்தவன் சிவபெருமான். நாம் நம் மனதை திருத்தி பண்படுத்தி அக்கடவுளை வணங்குவோம். ஒளியான நெற்றியுடைய உமையாளை தன்னுடைய ஒரு பாகமாய் கொண்டு பெருமை செய்த சிவபெருமான், நம்மிடம் பெண் மானைக் கண்ட ஆண் மானைப் போல கூடி நின்றானே\n(புனம் – திருத்தப்பட்ட நிலம், கனம் – பெருமை, வாள் – ஒளி, நுதல் – நெற்றி)\nதிருமந்திரம் ஆன்மிகம், சிவன், ஞானம், தத்துவம், நஞ்சு, மான்\nசிவனிடம் உள்ள சந்திரனின் ஒளியை உணரலாம்\nஆறு ஆதாரங்களில் அமிர்தம் ஊறும்\nஆய்ந்து அறிய முடியாத நாயகி\nnagendra bharathi on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nmathu on பூசைக��் தவறாமல் நடைபெற வேண்டும்\nnagendra bharathi on சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்\nnagendrabharathi on நம்முள்ளே பந்தல் அமைத்து அமர்ந்திருக்கிறான்\nnagendrabharathi on தானம் செய்யும் போது ஈசனை நினைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/irfan-pathan-ready-to-reentering-cricket/", "date_download": "2020-07-04T21:45:17Z", "digest": "sha1:ZD6YWIYAQQ5JR6XCGYPMXGWTKFHPNIG5", "length": 13857, "nlines": 68, "source_domain": "crictamil.in", "title": "இந்திய அணி நிர்வாகம் விரும்பினால் ஓய்வை வாபஸ் பெற்று மீண்டும் வந்து கிரிக்கெட் விளையாட தயார் - முன்னாள் வீரர் அதிரடி", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் இந்திய கிரிக்கெட் இந்திய அணி நிர்வாகம் விரும்பினால் ஓய்வை வாபஸ் பெற்று மீண்டும் வந்து கிரிக்கெட் விளையாட தயார்...\nஇந்திய அணி நிர்வாகம் விரும்பினால் ஓய்வை வாபஸ் பெற்று மீண்டும் வந்து கிரிக்கெட் விளையாட தயார் – முன்னாள் வீரர் அதிரடி\nகொரோனா வைரஸ் ஏற்படுத்திவரும் பெரும் பாதிப்பு காரணமாக உலகமே தற்போது பெரும் திகைப்பில் உள்ளது. இந்த சிக்கலிலிருந்து மீண்டு வர உலக நாடுகள் அனைத்தும் புதுப்புது மருந்துகளைக் கண்டுபிடிக்கும் சோதனையில் ஈடுபட்டு வருகிறது. இந்த இக்கட்டான சூழலில் மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என்றும் கும்பலாக எந்த இடத்திலும் கூட வேண்டாம் என்றும் உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. பெரும்பாலான நாடுகளில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் அரசாங்கத்தினால் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.\nஅந்த வகையில் இந்தியாவிலும் கொரோனா வைரஸின் தாக்கம் தற்போது அதிகரித்து வருவதால் இந்தியாவில் கடந்த ஒரு மாதமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது, மேலும் உலகம் முழுவதும் நடைபெற இருந்த விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டும், ரத்து செய்யப்பட்டும் உள்ளன. அந்த வகையில் இந்தியாவில் நடைபெற இருந்த மிகப்பெரிய கிரிக்கெட் தொடரான பதிமூன்றாவது ஐபிஎல் தொடர் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.\nஇதன் காரணமாக இந்திய அணி வீரர்கள் தற்போது வீட்டிலேயே முடங்கி உள்ளனர். மேலும் இந்த ஓய்வு நேரத்தை தற்போது சமூக வலைதளம் மூலமாக செலவழித்து வரும் அவர்கள் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தும், சக வீரர்களின் உரையாடியும் நேரத்தை கழித்து வருகின்றனர். அதன்படி தற்போது இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் இர்பான் பதான் சுரேஷ் ரெய்னாவுடன் இன்ஸ்டாகிராம் நேரலையில் கலந்துரையாடினார். இந்த கலந்துரையாடலில் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.\nஇந்த ஆண்டு துவக்கத்தில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு ஓய்வை அறிவித்த அவர் மீண்டும் கிரிக்கெட் விளையாட தயாராக உள்ளதாக தெரிவித்தார். சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வில் இருந்து மீண்டு கிரிக்கெட் விளையாடுவது என்பது புதிதல்ல. ஏற்கனவே இம்ரான்கான், ஜாவித் மியான்தத், கெவின் பீட்டர்சன் போன்றோர் ஓய்வை அறிவித்து விட்டு மீண்டும் அவர்களது அணிக்காக களம் இறங்கி விளையாடி உள்ளனர். தற்போதுகூட ஏற்கனவே ஓய்வை அறிவித்த ஏபி டிவிலியர்ஸ் தென்னாபிரிக்க அணிக்கு திரும்பும் எண்ணத்தில் உள்ளார்.\nஆனால் இந்திய கிரிக்கெட்டில் இப்படி ஒரு வீரர் கூட ஓய்வை அறிவித்துவிட்டு மீண்டும் விளையாடியதில்லை. அப்படி விளையாடுவது கடினம் என்ற நிலையில் தற்போது இர்பான் பதான் ஓய்வில் இருந்து மீண்டு வர தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். இது குறித்து சுரேஷ் ரெய்னாவுடன் பேசுகையில் : தகவல் தான் மிகவும் முக்கியமானது என்னிடம் வந்து இர்பான் நீங்கள் ஓய்வு பெற்று விட்டீர்கள். ஆனால் இந்திய அணியின் தேர்வுக்கு ஒரு ஆண்டுக்கு இருக்கிறது நீங்கள் தயார் செய்து கொள்ளுங்கள் என சொன்னால் மற்ற அனைத்தையும் ஒதுக்கி விட்டு மனதார கடினமாக உழைக்க தொடங்கிவிடுவேன். ஆனால் இந்த தகவலை யார் தெரிவிப்பார்கள் என்பது தான் முக்கியம் என்று கூறினார்.\nஅதேபோல இன்னும் ஆறு மாதத்தில் உலக கோப்பை நடைபெற உள்ளது நீங்கள் சிறப்பாக செயல்பட்டால் உங்கள் தேர்வு செய்வது குறித்து யோசிப்போம் என்று சொன்னால் கூட நீங்கள் தயாராக மாட்டீர்களா என்று ரெய்னா கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த பதான் தான் அதற்கும் தயார் என்று குறிப்பிட்டுருந்தார். இந்திய கிரிக்கெட் அணிக்காக 2003ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அறிமுகமான பதான் தனது கிரிக்கெட் வாழ்க்கையினை சிறப்பாக ஆரம்பித்தாலும் விதிவசத்தினால் அவரது கேரியர் வெகுவிரைவாக முடிந்தது.\n19 வயதில் அறிமுகமான இர்பான் 29 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 100 விக்கெட்டுகளையும் அதேபோல 120 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 173 விக்கெட்டுகளையும், 24 டி20 போட்டிகளில் விளையாடி 28 விக்கெட்டுகளை வீ��்த்தியுள்ளார். 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் ஆட்டநாயகன் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் காயம் காரணமாக தனது கிரிக்கெட் வாழ்வில் சறுக்கல் ஏற்பட்டாலும் அணியிலிருந்து நீக்கப்பட்ட தான் முக்கிய காரணமாக அப்போதைய தேர்வுக்குழு உறுப்பினரான தமிழகத்தை சேர்ந்த கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்தை குறிப்பிட்டிருந்தார்.\nமேலும் அவர் எதற்காக ஒதுக்கப் பட்டார் என்றும் அவருக்கு சரியான காரணம் இதுவரை அளிக்கப்படவில்லை என்றும் இர்பான் பதான் வருத்தத்துடன் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. தான் விளையாடிய காலத்தில் முதன்மை வேகப்பந்து வீச்சாளராகவும், பேட்டிங்கிலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு அதிரடி காட்டிய இவருக்கு இன்றளவிலும் ரசிகர்கள் உள்ளனர் என்றே கூறலாம். மிகப் பெரிய வீரராக வந்திருக்க வேண்டிய இர்பான் பதானின் கிரிக்கெட் வாழ்க்கை மிகக் குறுகிய காலத்திலேயே முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.\nஸ்டம்பிற்கு பின்னால் தோனி இருந்தவரை எனக்கு இந்த பிரச்சனை வந்ததே இல்லை – குல்தீப் ஓபன்டாக்\nஇவங்க 2 பேருக்கு பந்துவீசுவதுதான் ரொம்ப கஷ்டம் – குல்தீப் யாதவ் ஓபன் டாக்\nஇந்திய அணிக்க கிடைத்த டாப் 5 வலது கை பேட்ஸ்மேன்கள் இவர்கள்தான் – லிஸ்ட் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2019/01/23/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF-2/", "date_download": "2020-07-04T20:32:20Z", "digest": "sha1:6FOKZNPX47ZX34WDH2FYSMSQFILCC3OL", "length": 17534, "nlines": 128, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nகுருநாதர் காட்டிய வழியில் மகரிஷிகளின் அருள் சக்தியை தியானத்தின் மூலம் எடுத்து வளர்க்கச் சொல்வதன் “உண்மையான நோக்கம் என்ன…\nகுருநாதர் காட்டிய வழியில் மகரிஷிகளின் அருள் சக்தியை தியானத்தின் மூலம் எடுத்து வளர்க்கச் சொல்வதன் “உண்மையான நோக்கம் என்ன…\nபிரபஞ்சத்திலுள்ள கோள்கள் எல்லாம் ஒரே நேர் கோட்டில் வரப்படும் போது தான் சில பூமியினுடைய ஈர்ப்புத் தன்மை குறைகிறது. (இது ஏற்கனவே இந்த மாதிரி ஆகி விட்டது).\n1.அதனால் நம் பூமி ஒரு நிமிடம் வித்தியாசத்தில் வரும்.\n2.அதனால் வித்தியாசத்திற்குப் பூமி சூரியனை விட்டு நகர்ந்து நகர்ந்து நகர்ந்து போகும்.\n3.இதே மாதிரி மற்ற கோள்களும் நகர்ந்து நகர்ந்து வித்தியாசமாகப் போகும்.\nகீழே இருக்கும் கோள்கள் தடுத்து நிறுத்தி விட்டது என்றால் இந்த (சூரியனின்) ஈர்ப்பு இல்லை என்றால் நகர்ந்து மேலே போகும். அதற்கு மேல் இருக்கும் கோள்கள் அப்படியே நகன்று நகன்று மேலே போகும். (மேலே என்றால் ஈர்ப்பை விட்டு வெளியே என்று அர்த்தம்)\nநகர்ந்து மேலே போகும் கோள்கள் எல்லாம் என்ன செய்யும்… இது நட்சத்திரங்களாக மாறும் சக்தி கிடைக்கிறது. இதே மாதிரி ஈர்ப்புத் தன்மை இல்லை என்கிற போது இந்த 27 நட்சத்திரங்களும் நகர்ந்து செல்லும்.\nஆக அப்படி நகர்ந்து செல்லப்போகும் போது மற்ற உணர்வுகள் எடுத்து நம் பிரபஞ்சம் முதலில் எப்படி உருவானதோ அது போல் இந்த 27 நட்சத்திரங்களும் அது அது தன் வளர்ச்சிக்குண்டான நிலையில் கோள்களை உருவாக்கும்.\nகார்த்திகை நட்சத்திரம் ஒரு சூரிய குடும்பமாக வளர ஆரம்பித்து விட்டது. இதே மாதிரி மற்ற நட்சத்திரங்களும் தனித் தனிப் பிரபஞ்சமாகிவிட்டால் இந்தச் சூரியக் குடும்பத்தில் மங்கல் ஏற்படும்.\nஅதனால் தான் நம் சூரியனில் அநேகமாக இந்தக் கருப்பு நிலைகள் (SUNSPOT) அதிகமாக வருகிறது. ஒளியாக மாற்றுவதற்குண்டான நிலைகள் மாறிப் போகும்…. மாறிக் கொண்டிருக்கிறது…\n1.அப்படி மாறியது என்றால் இன்னும் கொஞ்ச காலத்தில் சூரியன் மங்கிப் போய்விடும்.\n2.அதனுடன் சேர்ந்த (நம்) பூமி எங்கே போகும்…\nமற்றொரு சூரியக் குடும்பம் அழிந்து அதிலிருந்து கரைந்து வந்த ஒரு கோள் வியாழன் கோளில் ஏற்கனவே சுமார் 25 வருடத்திற்கு முன்னாடி விழுந்ததது அல்லவா… பத்திரிக்கைகளில் படித்திருப்பீர்கள். (விழுவதற்கு முன்னாடி குருநாதர் காட்டிய வழியில் இந்த மாதிரி வந்து கொண்டிருக்கிறது என்று சொன்னேன்… பழைய அன்பர்களுக்குத் தெரியும்)\nநம் பூமியில் விழுந்திருந்தால் நாமும் அம்போ தான். ஏனென்றால் அந்தக் கல் நம் பூமியைப் போல ஒரு இரண்டு மடங்கு. ஆனால் வியாழன் கோளில் பனிப்பாறைகள் அதிகமாக இருப்பதால் அதற்குள் போய் அமிழ்ந்து விட்டது.\nவியாழன் கோள் முழுவதுமே பனிப்பாறைகளாக உள்ளது. இப்போது நாம் வாழும் பூமியும் சூரியனின் ஈர்ப்பை விட்டுக் கொஞ்சம் நகன்று விட்டதென்றால் முழுவதும் பனியாக உறைந்து விடும்.\nஇதை எல்லாம் எதற்காகச் சொல்கிறோம் என்று தெரிந்து கொள்ளுங்கள். ஒரு சூரியக் குடும்பத்தைச் சேர்ந்த நட்சத்திரங்கள் சூரியனாக வளர்ச்சி ஆகிவிட்டது என்றால் அந்தச் சூரியனுக்கு சாப்பாடு கிடைக்காது பிற மண்டலத்திலிருந்து சக்திகளை நட்சத்திரங்கள் எடுத்து கொடுக்கவில்லை என்றால் சூரியன் மங்கலாகிவிடும்.\nகார்த்திகை நட்சத்திரம் ஏற்கனவே விலகிப் போய்விட்டது. அதைப் போல ஒரு ஐந்தாறு (ரேவதி அசுவினி) நட்சத்திரங்களும் சூரியக் குடும்பமாக உருவாகிக் கொண்டிருக்கிறது. தனிப் பிரபஞ்சமாக வளர்ந்து கொண்டுள்ளது. மற்ற நட்சத்திரங்களும் அதைப் போன்ற நிலைகள் கூடியசீக்கிரம் ஆகும்.\n1.நாம் குழந்தையைப் பெற்று அது வளர்ச்சி அடைந்தவுடனே அது ஒரு குடும்பமாகப் பிரிந்து போகிற\n2.அதே மாதிரித் தான் சூரிய குடும்பத்திலேயும் நட்சத்திரங்கள் சூரியனாகும் பருவம் வந்த பின்\n3.தனக்கென்ற ஒரு குடும்பமாகப் பிரிந்து போய்விடும்.\n4.பிரிந்த பிற்பாடு நாளுக்கு நாள் இந்தச் சூரியன் செயல் இழக்கும் தன்மை ஆகும்.\n5.அதனுடன் சேர்ந்த பூமி கரைந்து ஓடும்.\nஅப்பொழுது பூமிக்குள் இருக்கும் உயிர் அணுக்கள் என்ன செய்யும்…. மற்ற உயிரினங்களுக்கு இது குருவாகும். நம் வியாழன் கோளில் இதைப் போன்ற மற்ற நிலைகள் சிக்கப்பட்டு அதன் மூலமாக இந்தப் பிரபஞ்சத்திற்கு அது குருவாக வந்தது.\nவியாழன் கோளில் இன்னும் உயிர் அணுக்களினுடைய நிலைகள் நிறைய மாற்றங்கள் உண்டு. அதிலிருந்து தோன்றியது தான் கொஞ்சம் கொஞ்சமாக வந்து நம் பிரபஞ்சத்தில் பரவப்பட்டு வருகிறது.\nஅத்தகைய கதிரியக்கப் பொறிகள் ஏற்படுவதனால் வியாழன் கோள் தான் உயிரணுக்களின் தோற்றத்திற்கு மூல காரணமாகின்றது. அதில் இருந்து வரும் கரு இல்லை என்றால் உயிர் அணுக்ககளின் தோற்றமே இல்லை.\n1.அதில் நிறைய விஷயங்கள் இருக்கிறது.\n2.சும்மா சுருக்கமாக உங்களுக்குச் சொல்கிறேன் (ஞானகுரு).\nநாம் வாழும் இந்தச் சூரியனும் செயலிழக்கும் தன்மைக்கு இப்பொழுது வந்துவிட்டது. இன்று நாம் மனிதராக இருந்தாலும் இந்தச் சூரியக் குடும்பம் அழிந்து விட்டது என்றால் அணுக்களாகப் போவோம். மீண்டும் பிரபஞ்சத்தில மிதப்போம். ஏதாவது கோளுக்கு இழுத்துக் கொண்டு போகும்.\nஅந்த கோள்களில் அதற்குண்டான சத்து இல்லை என்றால் புழுவாகவோ பூச்சிகளாவோ கிருமிகளாவோ தான் வளர முடியும். வேறு வழி இல்லை. நம்மை விஷத் தன்மையாக மாற்றிக் கொண்டு இருக்கும்.\nநம் பூமியில் தாவர இனங்கள் இருக்கிறது. அதனால் மனிதனாக இருகின்றோம். தாவர இனங்கள் அழிந்து போய்விட்டது என்றால் உயிரினங்கள் வாழ முடியாது.\n1.அப்படி நாம் வெளியிலே போய்விட்டால் அப்புறம் எந்தக் கோளுக்குள் நாம் போவோம்…\nஇதிலிருந்து தப்புவதற்குத் தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் இத்தனை வேலையும் செய்து கொண்டிருக்கின்றோம்.\nவிண் சென்ற அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளைச் சிறுகச் சிறுக உங்களுக்குள் எடுத்து உடலுக்குள் விளைய வைத்துக் கொண்டால்\n1.இந்த உடலை விட்டுப் பிரியும் நேரம் சேர்த்துக் கொண்ட ஒளியான உணர்வுக்கொப்ப\n2.நாம் அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணையலாம்.\n3.வேகா நிலை என்ற அழியா ஒளிச் சரீரம் பெறலாம்.\n4.உயிருடன் சேர்த்து ஒளியாக்கப்படும் போது அகண்ட உலகில் எங்கே வேண்டும் என்றாலும் நாம் போகலாம்.\nதீமைகளைத் தடுத்து நிறுத்துவதற்கும் நல்லதை நமக்குள் இணைப்பதற்கும் உண்டான சக்திகள்\nஉலகைக் காக்கும் சக்தியாக… “அகஸ்தியனுடைய வாக்கு நமக்குள் பிரதிபலிக்க வேண்டும்”\nஞானப் பாதையில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய முறை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஇந்த உலகில் நல்லதை எண்ணி ஏங்குவோரைக் காத்திட வேண்டும்\nநஞ்சு சாகாக்கலை கொண்டது என்று சொல்வதன் பொருள் என்ன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://expressnews.asia/tag/santhanan/", "date_download": "2020-07-04T22:05:57Z", "digest": "sha1:LTDP3ZLTURHFMULUXFTTPH3AEIMC2FQK", "length": 5885, "nlines": 112, "source_domain": "expressnews.asia", "title": "#Santhanan – Express News", "raw_content": "\nஅமைச்சர் பாண்டியராஜன் களப்பணியாளர்களிடம் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை\nஅண்ணாநகர் மண்டலத்திற்குட்பட்ட காய்ச்சல் முகாமை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பார்வையிட்டார்.\nகோயில் அர்ச்சகருக்கு நிவாரண உதவி வழங்கினார் திரு சந்தானம்\nhttps://youtu.be/XULgRTEXm9w டெல்டா இன்ஜினியர்ஸ் , சரவணா ஹார்டுவேர்ஸ் உரிமையாளர் மற்றும் சமூக சேவகர் திரு சந்தானம் அவர்கள் கோரணா ஊரடங்கு காலத்தில் பல இடங்களுக்கு சென்று அரிசி மற்றும் மளிகை பொருட்களை விநியோகித்து வருகின்றனர். இதுவரை ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வினியோகித்து வருகின்றனர் மேலும் ஒரு கட்டமாக, கோயில் அர்ச்சகருக்கு தாம்பரம் மேடவாக்கம் பள்ளிக்கரணை சுற்றுவட்டாரத்தில் உள்ள அர்ச்சக���்களுக்கு அரிசி மற்றும் 16 வகையான மளிகை பொருட்களை அடங்கிய தொகுப்பினை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?tag=mgr", "date_download": "2020-07-04T22:34:09Z", "digest": "sha1:VKI4ZXIKQLPKBEK3WQ6S4WXV7255MBVI", "length": 3028, "nlines": 41, "source_domain": "maatram.org", "title": "MGR – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஇந்தியா, இனப் பிரச்சினை, சர்வதேச உறவு, வடக்கு-கிழக்கு\nஜெயலலிதாவும் தமிழர் உரிமைசார் அரசியலும்\nபடம் | DNAindia சிறிலங்காவின் இரண்டாவது பிரதமரான டட்லி சேனாநாயக்க மரணமடைந்த போது, அவரை நினைவு கூரும் வகையில் நிகழ்வொன்று இடம்பெற்றதாம். இதன்போது அவரது பெருமைகள் பற்றி பலரும் பேசியிருக்கின்றனர். இவ்வாறான புகழ்சிகளுக்கு மத்தியில் ஒருவர் மட்டும் இவ்வாறு கூறினாராம்: கசாப்புக்கடைக்காரனும் காலமாகிவிட்டால் போதிசத்துவன்…\nஅடையாளம், இந்தியா, கட்டுரை, கலை, சினிமா, தமிழ்\nகாலத்தை வென்ற காவியத் தலைவன்\nநல்லவர்கள் மரித்தாலும் அவர்கள் நாமத்தையும் புகழையும் காலம் அழிப்பதில்லை என்ற கூற்றுக்கு இலக்கணமாகத் திகழ்பவர் எம்.ஜி. இராச்சந்திரன். ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடக்கூடாது என்ற சட்டவிதிகளையும் மீறி ஈழத் தமிழருக்காக ஓங்கிக் குரல் கொடுத்த சரித்திர நாயகனான இவர், தமிழக மக்கள் மனதில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88_79A_(%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81)", "date_download": "2020-07-04T22:28:47Z", "digest": "sha1:NCUXSLSA4N5UWETLC6MQVBK56BCZFN4D", "length": 8254, "nlines": 399, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாநில நெடுஞ்சாலை 79எ (தமிழ்நாடு) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "மாநில நெடுஞ்சாலை 79எ (தமிழ்நாடு)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(மாநில நெடுஞ்சாலை 79A (தமிழ்நாடு) இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nபராமரிப்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை\nசங்கரி, சேலம் மாவட்டம், தமிழ்நாடு\nபள்ளிப்பாளையம், நாமக்கல் மாவட்டம், தமிழ்நாடு\nசேலம் மாவட்டம்:4.2 km (2.6 mi)\nநாமக்கல் மாவட்டம்:11.5 km (7.1 mi)\nதமிழ் மாநில நெடுஞ்சாலை 79A அல்லது எஸ்.எச்-79A (SH-79A) என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின சேலம் மாவட்டத்தில் சங்கரி என்னும் பகுதியை நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிப்பாளையம் என்னும் பகுதியோடு இணைக்கும் நெடுஞ்சாலையாகும்[1].\nஇந்த சாலை இருப்பது பின்வரும் 2 மாவட்டங்களில்:\nசேலம் மாவட்டம்: 4.2 கி.மீ\nநாமக்கல் மாவட்டம்: 11.5 கி.மீ\nஇதன் நீளம் மொத்தம் 15.7 கிலோமீட்டர்கள்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சனவரி 2015, 14:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/actress-photo-gallery-qcoq6t", "date_download": "2020-07-04T21:51:30Z", "digest": "sha1:57K7F2UMHKWSM33Y3J67MOCWZNKOUPLE", "length": 7026, "nlines": 100, "source_domain": "tamil.asianetnews.com", "title": "15 வயதிலேயே சினிமாவில் நடிக்க வந்த நடிகைகள்! | actress photo gallery", "raw_content": "\n15 வயதிலேயே சினிமாவில் நடிக்க வந்த நடிகைகள்\n15 வயதிலேயே சினிமாவில் நடிக்க வந்த நடிகைகள்\n15 வயதில் முதல் படமாக பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் பாய்ஸ் படத்தில் அறிமுகம் ஆனார் 2003இல் வெளியானது\nகடல் படத்தில் 14 வயதில் துளசி நாயர் இயக்குனர் மணிரத்தினத்தினால் அறிமுகம் ஆனார்\n2002இல் துள்ளுவதோ இளமை படத்தில் ஷெரின் அறிமுகம் ஆனார்\n2005இல் வெளியான கற்க கசடற படத்தில் விக்ராந்த் ஹீரோயினாக நடித்தார் லட்சுமிராய்\n2005இல் குமார் அண்ட் குமாரி படத்தில் தெலுங்கில் அறிமுகம் ஆனார் தமிழில் முதல் 2008இல் காதலில் விழுந்தேன் படத்தில் அறிமுகம் ஆனார்\n2001இல் சத்யன் அந்திக்காட் என்ற மலையாள படத்தில் 15 வயதிலேயே அறிமுகம் ஆனார்\n2004இல் காதல் என்ற படத்தில் 14 வயதிலேயே அறிமுகம் ஆனார்\n1999இல் ஜோடி என்ற படத்தில் சிம்ரனுக்கு தோழியாக வரும் திரிஷாவின் முதல் படம்\n2012இல் கும்கி படமுலமாக 15 வயதில் அறிமுகம் ஆனார் லட்சுமிமேனன்\n2006இல் வெளியான கேடி படமுலமாக 15 வயதில் அறிமுகம் ஆனார் தமன்னா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்���ி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\nஎனக்கு மனநிலை ரொம்ப சரியில்லாமல் போய்க்கொண்டு இருக்கு.. மோடியிடம் கதறும் டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nஉங்களுடைய லத்திகள் இந்த காம பிசாசுவின் ஆசன வாய்க்குள் நுழையட்டும் ஆதங்கத்தை கொட்டி தீர்த்த விஜய் டிவி மகேஷ்..\n தன்னைப்பற்றி என்னைவிட்டு சொல்ல சொன்ன கவிதை இது..\nகலைஞர் சமாதிக்குச் சென்ற பிறகே ஜெ.அன்பழகன் சிகிச்சைக்குச் சென்றார்... கண்களில் நீர்வழிய பேசிய ஸ்டாலின்..\n மோசமான கெட்டப் பழக்கத்திற்கு முற்றுப் புள்ளி வைத்த மாநில அரசு..\n#Unmaskingchina நண்பேண்டா... இந்தியாவுக்கு ஆதரவாக சீனாவை அலறவிடும் அமெரிக்கா... அணுசக்தி விமானங்களை இறக்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthiratti.com/recent-stories/page/5/", "date_download": "2020-07-04T22:18:40Z", "digest": "sha1:AJY5WMTW7KNE7UV4WZBA4Z2DQMLFLG3B", "length": 14247, "nlines": 129, "source_domain": "tamilthiratti.com", "title": "Recent Stories - Tamil Thiratti", "raw_content": "\nதனிமையில் இனிமை – கவிதை\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-59\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-60\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-61\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-62\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-63\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-64\nஇணையவழிக் கருத்தரங்குகள் பயன்தரும் வெளியீடா\nதமிழ் வளர்க்கும் குமுதமும்[வார இதழ்] ‘கொன்றை’ அறக்கட்டளையும்\nபோட்டியில், முதல் பரிசு ரூ3,00,000/, 2ஆம் பரிசு ரூ2,00,000/, 3ஆம் பரிசு ரூ1,00,000/, தேர்வாகும் 15 கதைகளுக்குத் தலா ரூ10,000/ என்று, ‘அவர…\nரூ.9.99 லட்சம் ஆரம்ப விலையில் புதிய Hyundai Creta எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்…\nஆல் நியூ ஹூண்டாய் க்ரெட்டா மாடல்கள் இந்தியாவில் 9.99 லட்சம் ரூபாய் விலையில் துவங்கி, 17.20 லட்சம் ரூபாய் வரையிலான விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nரெனோ டஸ்ட்டர் பிஎஸ்6 பெட்ரோல் மாடல் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்…\n2020 ரெனலாட் டஸ்டர் பிஎஸ்6 மாடல்களின் விலைகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. தற்போது இந்த எஸ்யூவி கார்கள் 8.49 லட்சம் ரூபாய் துவக்க விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.\n‘அது’ இல்லாத இடமே இல்லை\nபடத்தைப் பார்த்ததிலிருந்து என் வாய் முணுமுணுத்துக்கொண்டிருப்பது கீழ்வரும் வரியைத்தான் “நீ இல்லாத இடமே இல்லை… கரோனா…கரோனா “நீ இ��்லாத இடமே இல்லை… கரோனா…கரோனா\nகொரோனா தொற்றில் இருந்து முற்காப்பு எடு\nகாற்றிலும் மாற்று வழியிலும் பரவிய கொரோனாவின் ஆயுளை கடும் வெயில் குறைத்தாலும் நமது உடலுக்குள் ஊடுருவ விடாது நாமே முற்காப்பு எடுக்க வேணுமே\nநாகேந்திர பாரதி : தமுக்கம் மைதானம் – கவிதை bharathinagendra.blogspot.com\nநாகேந்திர பாரதி : தமுக்கம் மைதானம் – கவிதை\nஇந்த ஆளைக் கண்டுபிடிச்சி ஒரு ‘கொரோனா ஊசி’ குத்துங்கப்பா\nதிருவண்ணாமலையில் வேலைவெட்டி இல்லாம சுற்றிக்கொண்டிருந்த இந்த ஆள் ஒரு ஆசிரமத்தை ஆரம்பித்தான். கொஞ்சம் பேச்சுத் திறமை உள்ளவன்; ரொம்பவே புத்தி…\nநாகேந்திர பாரதி: ஒற்றுமை நேரம் – கவிதை bharathinagendra.blogspot.com\nநாகேந்திர பாரதி: ஒற்றுமை நேரம் – கவிதை\nநாகேந்திர பாரதி : சில்லறைச் சிரமங்கள் – கவிதை bharathinagendra.blogspot.com\nநாகேந்திர பாரதி : சில்லறைச் சிரமங்கள் – கவிதை\nநாகேந்திர பாரதி : அழகின் அமைதி bharathinagendra.blogspot.com\nநாகேந்திர பாரதி : அழகின் அமைதி\nமிக மிக சவாலான விலையில் புதிய பஜாஜ் டோமினார் 250 பைக் விற்பனைக்கு அறிமுகம்…\nபஜாஜ் டோமினார் 250 பைக்கள் இந்தியாவில் 1.60 லட்சம் ரூபாய் விலையில் அறிமுகமாகியுள்ளது. பேபி டோமினார் மற்றும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் டோமினார் 400 வெற்றியை அடுத்து வெளியாகியுள்ளது.\n‘சூப்பர் ஸ்டார்' சூப்பர் அரசியல்வாதி ஆவது எப்போது\n’நடிகர் ரஜினிகாந்து இன்று[12.03.2020] தான் ஆரம்பிக்கப்போகும் கட்சியின் பெயரை அறிவிக்கிறார்’ என்று நேற்று முதல் பரபரப்புச் செய்தி வெளியிட்ட…\n[‘அறுவை’ விரும்பிகளுக்கு மட்டும்] kadavulinkadavul.blogspot.com\nஆன்மாவைப் பற்றிப் பேசாத ஆன்மிகவாதிகள் இல்லை. அவர்கள் பாட்டுக்குக் கதைகதையாகச் சொல்லி வைக்கிறார்கள். நமக்குத்தான் புரிவதில்லை. எனவே, ஆன்மிக…\nஏப்ரிலியா பிஎஸ்6 ஸ்கூட்டர்களின் விலை அதிரடியாக அதிகரிப்பு…எவ்வளவு தெரியுமா\nஏப்ரிலியா நிறுவனம் பிஎஸ்6 விதிக்குட்பட்ட ஸ்கூட்டர்களை எஸ்ஆர் 160, எஸ்ஆர் 125 மற்றும் ஸ்டிராம் 125 மாடல்களாக வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து ஸ்கூட்டர்களின் விலையை பிஎஸ் 4 மாடலுடன் ஒப்பிடும் போது 19 ஆயிரம் ரூபாய் அதிகமாக இருக்கும்.\nநாகேந்திரபாரதி : நிறப் பிரிகை – கவிதை bharathinagendra.blogspot.com\nநாகேந்திரபாரதி : நிறப் பிரிகை – கவிதை\nரூ. 21.21 லட்சம் ஆரம்ப விலையில் Toyota Innova Crysta Leadership Edition கார் விற்பனைக்கு அறிமுகம்..\nடொயோட்டா இன்னோவா நேம்பிளேட் இந்தியாவில் வெளியாகி 15 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், இந்த எம்பிவி -கள் இந்த பிரிவில் புதிய போட்டிகளை எதிர்கொள்ள தயாராக உள்ளது. டொயோட்டா கிரிலோஸ்கர் நிறுவனம் புதிய இன்னோவா லீடர்ஷிப் எடிசன் கார்களை 21.21 லட்சம் ரூபாய் விலையில் அறிமுகம் செய்துள்ளது.\n“ரஜினி அரசியலுக்கு வருவார்; கட்சி தொடங்குவார்; ஊழலற்ற நல்லாட்சி தருவார்” என்று நடிகர் ரஜினிக்கு, ஆண்டுக்கணக்கில் ‘பராக்…பராக்…பராக்’ ச…\nநாகேந்திர பாரதி: கேள்விகள் ஆயிரம் – கவிதை bharathinagendra.blogspot.com\nநாகேந்திர பாரதி: கேள்விகள் ஆயிரம் – கவிதை\nஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்…\nஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் கடந்த ஆண்டு தனது தயாரிப்புகளை உருவாக்கி வந்ததுடன், 2020 ஆண்டு துவக்கத்திலேயெ சில தயாரிப்புகளை வெளியிட்டுள்ளது. உண்மையில் இந்த எஸ்யூவி-கள் இந்தியாவுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் கார்கள் நிறுவனத்தின் எஸ்யூவி பிளான் உடன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.\nஜக்கி வாசுதேவ் கடவுளுக்கே குருவா\nசத் (Sat) ( சமக்கிருதம் : सत् ) எனும் சமசுகிருத மொழிச் சொல்லிற்கு உண்மையான, மாறாத, முக்காலங்களில் என்றும் நிலைத்து இருக்கும் பரம்பொ…\nதமிழ் திரட்டி விளம்பரம் இடம்\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-59 kalikabali.blogspot.com\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-60 kalikabali.blogspot.com\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-61 kalikabali.blogspot.com\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-62 kalikabali.blogspot.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/84693/", "date_download": "2020-07-04T23:09:36Z", "digest": "sha1:TZNVEI3KOUJL6HNQADLRZA56YZ4AABHD", "length": 34646, "nlines": 144, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஊட்டி புதியவர்களின் சந்திப்பு | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு சந்திப்பு ஊட்டி புதியவர்களின் சந்திப்பு\nஊட்டி நிகழ்ச்சியின் அமைப்பாளர்கள் நண்பர் விஜய்சூரியன், நிர்மால்யா, பரமேஷ்\nசென்னையில் 11-2-2016 அன்று குமரகுருபரன் கவிதை வெளியீட்டு நிகழ்ச்சி முடிந்து மறுநாள் 12-2-2016 அன்று காலை கிளம்பி விமானத்தில் கோவைக்குச் சென்றேன். மதியம் பன்னிரண்டுமணிக்கு கோவையை அடைந்து அங்கிருந்து காரில் நண்பர்களுடன் ஊட்டிக்கு. ஊட்டியில் இரண்டாவது புதியவர்களின் சந்திப்பு.\nஊட்டிகுருகுலத்திற்கு வருடம் ஒருமுறைமட்டும் இச்சந்திப்புக்காக வருவது என்று ஆகிவிட்டிருக்கிறது. முன்பெல்லாம் வருடம் நான்குமுறையாவது வந்துகொண்டிருந்தேன். குரு நித்யா இருந்தபோது மாதம் இருமுறை வந்து மூன்றுநாட்கள் வீதம் ஆறுநாட்கள் அங்கிருந்தேன். இந்த விலக்கம் இயல்பானதுதான், என்றாலும் வருத்தம் அளிப்பது\nநித்யா அமைப்புகளை உருவாக்குவதற்கு எதிரான மனநிலை கொண்டவர். ஆகவே ஊட்டிகுருகுலத்திற்கென நிதியோ நிர்வாக அமைப்போ உருவாக்கவில்லை. சிறந்த நூலகம், தங்குமிடம் இருந்தது. அது தேவை என்றால் தேவையானவர்களால் பேணப்படட்டும் என்று அவர் அறிவித்திருந்தார்.\nவிளைவாக இன்று குருகுலம் கிட்டத்தட்ட கைவிடப்பட்ட நிலையில் இருக்கிறது. அங்கே சுவாமி வியாசப்பிரசாத் அவர்களைத்தவிர எவரும் இல்லை. அறைகள் உடைந்துகொண்டிருக்கின்றன. பெரியவளாகம் காடுசூழ்கிறது. ஒவ்வொருசந்திப்புக்கும் முன்னால் நாங்கள் செலவுசெய்து தூய்மைசெய்து செப்பனிடவேண்டியிருக்கிறது.\nவழக்கம்போல மணி [நிர்மால்யா] அனைத்து ஏற்பாடுகளையும் முடித்திருந்தார். இச்சந்திப்புநிகழ்ச்சியை நண்பர் விஜய்சூரியன் ஒருங்கிணைத்தார். நிதிவிவகாரங்களை மீனாம்பிகை பார்த்துக்கொண்டார். மாலை ஐந்துமணிக்குச் சென்றபோது ஏழுபேர் முன்னரே வந்திருந்தனர். அனைவரும் சேர்ந்து ஒரு மாலைநடை சென்றபின் அருகே இருந்த டீக்கடையில் டீகுடிக்கச் சென்றோம். அது மூடியிருந்தது.\nநடராஜகுருவின் லண்டன் மாணவி சிவகாமி [நடராஜகுரு போட்ட பெயர்] வந்திருந்தார். எண்பது வயதுக்கும் மேல். ஆனால் உற்சாகமான பெண்மணி. இருபத்தைந்தாண்டுகளுக்குபின் ஊட்டிவருவதாகச் சொன்னார். சார்போனில் நடராஜகுருவின் மாணவி. தத்துவத்தில் ஆய்வுசெய்கிறார். குருகுலத்தில் பராமரிப்புவேலைகளைத்தான் செய்துகொண்டே இருந்தார். இந்திய உணவை விரும்புவதாகச் சொன்னார். எத்தனைநாள் விரும்புவார் எனத்தெரியவில்லை. ஏற்கனவே டீ குடிக்கவந்து நின்றிருந்தார் சிவகாமி.\nடீக்கடைக்காரர் எங்களை அவரது வீட்டுக்கு அழைத்துச்சென்று டீ , வாழைப்பழம் தந்தார். அவை தனிப்பட்ட உபசரிப்பாகையால் பணம் தேவையில்லை என்றார். இருபதாண்ட���க்காலமாகத் தெரிந்தவர். சின்னக்கடை வைத்திருந்தார். படிப்படியாக முன்னேறியவர். ஏராளமான நினைவுகள் அவருக்கும் இருந்தன. நித்யா பற்றி,என்னைப்பற்றி.\nஇரவில் நல்லகுளிர். ஆனால் இருநாட்களுக்குமுன் கடுங்குளிர் இருந்ததாகவும் குளிர் குறைந்துவருவதாகவும் நிர்மால்யா சொன்னார். ஹீட்டர் வைத்த்துக்கொண்டுதான் தூங்கவேண்டியிருந்தது. எனக்குகொஞ்சம் மூக்கடைப்பும் இருந்தது, குளிரால்.\nகாலை எழுந்தபோது பாதிக்கும் மேற்பட்டவர்கள் வந்துவிட்டார்கள். நான் நண்பர்களுடன் ஒரு நீண்ட நடை சென்றேன். நித்யாவுடன் 1992ல் சென்ற அதே பாதை. அதன்பின் அவ்வழியாக நண்பர்களுடன் நடைசென்றுகொண்டே இருக்கிறேன். அது ஒவ்வொருமுறையும் மாறிக்கொண்டிருக்கிறது. ஏதோ ஒன்று மாறாமலும் இருக்கிறது. நித்யா வந்து நின்று காயத்ரி மந்திரம் சொல்லும் மலைவிளிம்பை பெரிய வேலி இன்று மறைத்திருக்கிறது.\nதிரும்பிவந்தபோது அனைவரும் வந்துவிட்டிருந்தனர். அமைப்பாளர்களை தவிர மொத்தம் 38 பேர். ஒருவரை நான் அழைத்துவிட்டு அமைப்பாளர்களுக்குச் சொல்ல மறந்துவிட்டேன். அவரையும் சேர்த்துக்கொள்ள அரைமணிநேரம் ஆகியது. குளித்துவிட்டு வந்து காலையுணவு சாப்பிட்டேன். பத்துமணிக்கு முதல் அமர்வு. வழக்கம்போல திட்டங்கள் ஏதுமில்லை. நண்பர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்வதும் பொதுவான விவாதங்களும்தான்.\nநண்பர்கள் அனைவருமே இணையம்வழியாக இலக்கியத்திற்குள் வந்தவர்கள். சிலர் இளமையில் பாலகுமாரன் சுஜாதா வாசித்திருந்தார்கள். பிறர் அதுவுமில்லை. இந்தச்சந்திப்புகளில் நான் இணையவாசகர்களை சென்றகாலத்து சிற்றிதழ்த்தரப்பிலிருந்துகொண்டு சந்தித்ததாக நினைத்தேன். நான் பேசியவை அனைத்துமே சிற்றிதழ்காலகட்டத்தில் திரண்டுவந்த சில மதிப்பீடுகளை, மனநிலைகளைப்பற்றித்தான்\nஇணையத்தின் விரிவு காரணமாக இருவகை சாத்தியங்களை அது கொண்டுள்ளது. ஒன்று, அது எப்படியோ அனைவரையும் சென்று தொட்டுவிடுகிறது. முன்பெல்லாம் இலக்கிய அறிமுகம் என்பது தற்செயலாக முன்னோடி இலக்கியவாசகர் ஒருவரைச் சந்திப்பதன் வழியாகவே சாத்தியம். இன்று எவரோ அனுப்பிய ஓர் இணைப்பை வாசிப்பது, வேறேதோ செய்திவழியாக ஒன்றிலிருந்து ஒன்றாக இலக்கியபடைப்புக்கு வந்துசேர்வது என இலக்கியம் வந்துவிடுகிறது.\nஎதிர்மறை அம்சம் என்பது, இதன் ��ிரிவில் இருந்து தேவையானவற்றை தேடி அடையமுடியாதென்பது. பல ஆண்டுகள் வாசித்தாலும்கூட இலக்கியத்தின் அடிப்படை மனநிலைகளை, இலக்கியவடிவங்களின் அமைப்பை அறிமுகம்செய்துகொள்ள வாய்ப்பதில்லை. முன்பெல்லாம் ஒருசில மாதங்களிலேயே முன்னோடிகளிடமிருந்து அவை வந்துசேர்ந்துவிடும். இலக்கியவிவாதம் கூர்மையாக நிகழ இணையத்தில் இடமில்லை. அதன் அபத்தமான ஜனநாயகம் சம்பந்தமே இல்லாத ஒருவர் அதை எப்படிவேண்டுமென்றாலும் கொண்டுசெல்ல வழிவகுக்கிறது—எவ்வளவு கட்டுப்படுத்தப்பட்ட விவாதமாக இருந்தாலும்.\nஇவ்வரங்குகளில் சிறுகதை, கவிதை ஆகியவற்றின் வடிவம் குறித்தும் புனைவெழுத்து உருவாகும் முறைமைகளைப்பற்றியும் வாசித்தல் மற்றும் பொருள்கொள்ளுதல் குறித்தும் பல அடிப்படைகள் விவாதங்களாக எழுந்துவந்தன.\nமணி [நிர்மால்யா]வுடன் முப்பதாண்டுக்கால நட்பு\nதத்துவத்தை, விவாதமுறைமையைப் பொறுத்தவரை நான் நித்யாவின் குருகுலத்தில் கற்றவற்றையே முன்வைத்தேன். விவாதப்பொருளை வரையறைசெய்துகொள்ளுதல், விவாதமுறைமையை சீராக முன்வைத்தல், எதிர்வாதங்களை அவ்வட்டத்திற்குள் நின்றபடி தொடுத்தல் ஆகியவற்றை வலியுறுத்தினேன்.\nமேலைநாட்டுக் கல்வியமைப்பைப்போல நம் கல்விமுறை நமக்கு இவற்றைக் கற்றுத்தருவதில்லை. நாம் ஒன்றிலிருந்து ஒன்றாகத் தாவிச்செல்லுதல், சம்பந்தமில்லாத முறைகளைப் பயன்படுத்தி வாதிடுதல், விளிம்புகளிலிருந்து பேசுதல் என பலவகையில் ஒருவகை அரட்டைக்கே பழகியிருக்கிறோம். இணையத்தில் எந்த ஒருகட்டுரைக்கும் கீழே உள்ள விவாதங்களைப்பார்த்தால் தெரியும், அவற்றிலுள்ள பிரமிப்பூட்டும் அராஜகம். சம்பந்தமே இருக்காது. நண்பர் சொல்வதுண்டு, இணையத்தில் இசையைப்பற்றி எவர் எதை எழுதினாலும் ஐந்தாவது எதிர்வினையில் அது ராஜாX ரஹ்மான் விவாதமாக ஆகிவிடும் என, அது உண்மை.\nஇத்தகைய பயிற்சிகள் நேரடியாக ஒருவரைச் சந்தித்து கருத்துக்களைச் சொல்லி மாறுபட்டு விவாதிக்கையிலேயே உருவாகிவரும் என நான் நினைக்கிறேன். அதற்கான வாய்ப்பு அமைந்ததே இச்சந்திப்புகளின் வெற்றி.\nமாலையில் அருகே உள்ள மலையுச்சி வரை ஒரு நடை சென்றோம். வழியிலேயே காட்டெருது மந்தை ஒன்று நின்றமையால் இரவில் கொஞ்சம் சுற்றிவரநேரிட்டது. இரவு அமர்வில் நண்பர் ஜெயக்குமார் பரத்வாஜ் பாடினார். கலாஷேத்ராவில் இசைபயின்று முறையான இசைநிகழ்ச்சிகள் செய்பவர் அவர். மிகச்சிறப்பான பாடல்.\nஇரவில் வழக்கம்போல சிரிப்பு உரையாடல்கள். அனைவரும் சற்றுக்களைத்திருந்தமையால் பதினொருமணிக்கே தூங்கிவிட்டோம். இரவில் ஹீட்டர் வேண்டியிருந்தது. நான் தூக்கத்தில் உதிரிக்கனவுகள் வழியாகச் சென்றேன். பல கனவுகளில் நித்யா வந்தார்\nமறுநாள் காலையில் முதலில் எழுந்த விஜய் சூரியன் அலறியடித்து ஓடிவந்து ‘சார் காட்டெருது’ என்றார். குருகுலவளைப்புக்குள் காட்டெருதுக்கூட்டம் ஒன்று குட்டிகளுடன் வந்து மேய்ந்துகொண்டிருந்தது. நண்பர்கள் பாய்ந்துசென்று அதைப்பார்த்தார்கள். குருகுல வளைப்புக்குள் செடிகளுக்குப் பூச்சிமருந்து அடிப்பதில்லை. ஆகவே நல்ல புல் தின்பதற்காக அதைப்போல மூன்று வெவ்வேறு மந்தைகள் குறிப்பிட்ட இடைவெளியில் வருவதுண்டு.\nகாலையில் மீண்டும் ஒரு நீண்ட நடை. பத்துமணிக்கு அமர்வில் கமலக்கண்ணன். சுஷீல் ஆகியோரின் சிறுகதை, கவிதை ஆகியவற்றைப்பற்றி விவாதித்தோம். புனைகதைகளின், கவிதைகளின் வடிவம் மற்றும் அவற்றின் வாசிப்புச்சாத்தியங்களைப்பற்றி.\nபதினொருமணிக்கு அரங்கசாமி, வெ.சுரேஷ், குயிஸ் செந்தில், கிருஷ்ணன் வந்தனர். ஒருமணியுடன் நிகழ்ச்சி முடிந்தது. ஒவ்வொருவராக விடைபெற்றுக் கிளம்பினர். நான்குமணிவரை நான் அங்கிருந்தேன். பின்னர் அரங்காவின் காரில் கிளம்பி கோவை வந்து எட்டரைமணிக்கு ரயிலேறினேன்.\nமீண்டும் ஓர் உற்சாகமான சந்திப்பு. அங்கே பேசியவிஷயங்களை பதிவிடவேண்டியதில்லை என தோன்றியது. ஏனென்றால் பதிவு என்பது வேறு உரையாடல்நிகழ்வு என்பது வேறு. பதிவில் உள்ளவை கருத்துக்கள். உரையாடலில் கருத்துக்கள் நிகழ்கின்றன. முன்னது பந்தி. பின்னது சமையல்\nஇச்சந்திப்புகள் வழியாக நண்பர்கள் பலர் அறிமுகமானார்கள். அவர்களுடனான தொடர் உரையாடல் சாத்தியமாகும் என்று நினைக்கிறேன்.இச்சந்திப்புகளின் சுவாரசியமான அம்சமே கூட்டுவாழ்க்கையின் ஒரு கீற்று நிகழ்வதுதான். கூடி உண்பது, பேசிக்கொண்டே நடைசெல்வது. மெத்தைகளை வண்டியிலிருந்து நூலகக்கூடம் வரை வரிசையாக நின்று கொண்டுசென்றோம். அது ஒரு குறியீட்டுச்செயல்பாடு போலத் தோன்றியது.\nமேலும் பல நண்பர்கள் இன்னொரு சந்திப்பு வைக்கும்படி கோரினர். நாமக்கல் அருகே கொல்லிமலையில் நண்பர் ஒருவருக்கு ஒரு ஓய்வுவி���ுதி உள்ளது. அங்கே ஒரு சந்திப்பை நிகழ்த்தலாமென சொன்னார் அவர். இவ்விரு சந்திப்புகளிலும் பங்குபெறாத புதியவாசகர்களுக்காக அங்கே ஒரு சந்திப்பை மார்ச் மாதம் 20,21 தேதிகளில் நடத்தினாலென்ன என்று ஓர் எண்ணம் உள்ளது. பார்ப்போம்\nபுதியவர்களின் சந்திப்பு அறிவிப்பு - உதகை\nமுந்தைய கட்டுரைசென்னை கவிதை வெளியீட்டுவிழா\nஅடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 61\nஈரோடு புதியவாசகர் சந்திப்பு- கடிதங்கள்-3\nஈரோடு வாசகர் சந்திப்பு -கடிதம்\nஊட்டி புதியவர்கள் சந்திப்பு – கடிதங்கள் – 9\nஊட்டி புதியவர்கள் சந்திப்பு – கடிதங்கள் – 8\nபெருவலி - நம்பகம் - விவாதம்\nபாரஞ்சுமக்கிறவர்கள் (அசடன் நாவலை முன்வைத்து) - விஷால்ராஜா\nஎழுத்தாளர் சந்திப்பு - திருவண்ணாமலையில்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண���முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=6938:%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D&catid=50:%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D&Itemid=69", "date_download": "2020-07-04T22:23:49Z", "digest": "sha1:27VRJ334UA2BBMF6UHSYVHFEN2FOUYVP", "length": 8863, "nlines": 123, "source_domain": "nidur.info", "title": "பெண்களுக்கு மாரடைப்பும் விசித்திரமான அறிகுறியும்!", "raw_content": "\nHome கட்டுரைகள் உடல் நலம் பெண்களுக்கு மாரடைப்பும் விசித்திரமான அறிகுறியும்\nபெண்களுக்கு மாரடைப்பும் விசித்திரமான அறிகுறியும்\nபெண்களுக்கு மாரடைப்பு வரப்போகிறது என்பதை வெளிப்படுத்தும் விசித்திரமான அறிகுறிகள்\nமுன்பெல்லாம் பெண்களுக்கெல்லாம் மாரடைப்பு எனும் நெஞ்சு வலி வருவது அரிதாகத் தான் இருந்தது. மேலும் ஆண்களுக்கு மட்டும் தான் நெஞ்சு வலி வரும் என்றும் கூறப்பட்டு வந்தது. ஆனால், இந்தக் காலத்தில் ஆண்களைப் போலவே பெரும்பாலான பெண்களுக்கும் நெஞ்சு வலி வருவது சாதாரணமாகிவிட்டது.\nநெஞ்சு வலிதான் பெண்களைக் கொல்லும் முதல் எதிரி என்றும் கூறப்படுகிறது. 2012 இல் ரோஸி ஓ'டன்னல் என்ற பெண்ணுக்கு, மற்ற பெண்களுக்கு வருவதைப் போல \"ஹாலிவுட் நெஞ்சு வலி\" வரவில்லை. மாறாக, அவர் மார்பு மற்றும் கைகளில் வலி ஆகியவற்றுடன் வயிற்றுப்போக்கு மற்றும் தோல் ஈரமாவது ஆகியவற்றால் அவதிப்பட்டார்.\nஇங்கு அப்படி பெண்களுக்கு மாரடைப்பு வந்துள்ளது என்பதை வெளிப்படுத்தும் சில விசித்திரமான அறிகுறிகள் குறித்து பார்க்கலாம்.\nநெஞ்சு வலியால் அவதிப்படும் பெண்களில் 42% பேர் மூச்சுவிடுவதில் சிரமம் இருந்ததாம். இது எந்தக் காரணமும் இல்லாமல் திடீரென்று வரும். மேலும் ஆண்களை விட பெண்களுக்கு இந்த அறிகுறி அதிகம் என்று கூறப்படுகிறது.\nபொதுவாகவே நெஞ்சு வலி வரும் போது உடம்பின் மேல் பகுதிகளிலும் வலி ஏற்படுகிறது. கழுத்து, பல், தாடை, முதுகு, கைகள் (குறிப்பாக இடது கை) மற்றும் தோள்பட்டை ஆகியவற்றில் வலி ஏற்படும். நரம்புகள் மூலம் இவற்றுக்கு இதயத்துடன் இணைப்பு இருப்பதால், நெஞ்சு வலி வரும் போது இந்த பாக��்களிலும் வலி ஏற்படுகிறது.\nவாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்று வலி\nஇந்த அறிகுறிகள் ஆண்களை விட பெண்களுக்குத் தான் 2 மடங்கு அதிகம். நெஞ்சு வலி வரும் போது, இதயத்துக்குக் கீழ்ப்பகுதியில் இரத்த ஓட்டம் தடைபடுவதால் இந்த அறிகுறிகள் ஏற்படுகின்றன.\nநெஞ்சு வலி ஏற்படும் பெண்களில் பாதிப் பேருக்கு மேல் களைப்பு ஏற்படுகிறது. 515 பெண்களைப் பரிசோதித்ததில், அவர்களில் 70.7 சதவீதத்தினர் களைப்பால் அவதிப்பட்டனர். அதே போல், பாதிக்கும் மேற்பட்டவர்களுக்குத் தூக்கத்தில் பிரச்சனைகள் வந்தன.\nநெஞ்சு வலி ஏற்படும் பெண்களுக்கு ஃப்ளூ காய்ச்சல் அறிகுறிகளும் ஏற்படும். இதனால் அவர்களுக்குக் களைப்பும் வரும்.\nபெண்களுக்கு மெனோபாஸ் வராத நேரத்தில் குளிர் வியர்வை ஏற்பட்டால், எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் அது நெஞ்சு வலியின் அறிகுறியாக இருக்கலாம். எனவே அப்போது உடனே ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போவது அவசியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1261794.html", "date_download": "2020-07-04T20:44:54Z", "digest": "sha1:ATDBWCVECDDRCA6TCLDWRJYEWIEFQDDB", "length": 16905, "nlines": 183, "source_domain": "www.athirady.com", "title": "தீவகக் கல்வி வலய பணிப்பாளர் தொடர்பாக விரைவாக நடவடிக்கை!! – Athirady News ;", "raw_content": "\nதீவகக் கல்வி வலய பணிப்பாளர் தொடர்பாக விரைவாக நடவடிக்கை\nதீவகக் கல்வி வலய பணிப்பாளர் தொடர்பாக விரைவாக நடவடிக்கை\nதீவகக் கல்வி வலய பணிப்பாளர் தொடர்பாக விரைவாக நடவடிக்கை எடுக்காவிடின் விளைவுகள் பாரதூரமாக அமையும்.\nஎச்சரிக்கின்றது இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம்.\nதீவக வலயக் கல்விப் பணிப்பாளரை உடனடியாக மாகாணத்திற்கு இணைப்புச் செய்து விசாரணைகள் துரிதப்படுத்தப்படவில்லையெனில் விளைவுகள் பாரதூரமாக அமையும். இன்று காரைநகர் கோட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள கல்வி அதிகாரிகளுடன் கலந்துரையாடிய இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் மேற்குறித்த எச்சரிக்கையை ஊடகவாயிலாக வெளிப்படுத்தியுள்ளது.\nசங்கத்தின் பொதுச் செயலாளர், வடமாகாணச் செயலாளர் ஜெ.நிஷாகர், யாழ்மாவட்டச் செயலாளர் வி.ஜெயரூபன், தீவக வலயச் செயலாளர் எஸ்.தயாபரன் உள்ளிட்ட குழுவினர் கல்வி அதிகாரிகளுடன் கலந்துரையாடினர். அங்கு தெரிவிக்கப்பட்ட விடயங்கள் மிகவும் பாரதூரமானவையாகவும், பல அதிகாரிகள் மிகுந்த மன உலைச்சலுடன் காணப்படுவதாகவும் தெர��வித்துள்ளனர்.\nசில அதிகாரிகளுக்கு மன உலைச்சலோடு, மரணத்தை ஏற்படுத்தக்கூடிய விதத்தில் வலயக் கல்விப் பணிப்பாளர் நடந்துள்ளார். என்பதனை உறுதிப்படுத்த முடிந்துள்ளது.\nபெண் அதிகாரிகளை கட்டிப்பிடி வைத்தியம் செய்யவதற்கு பணிப்பாளர் வற்புறுத்தியுள்ளமையும், விடுமுறையில் நிற்பவர்களை அச்சுறுத்தி கடமைக்கு அழைத்து நீண்ட நேரம் காக்க வைத்து அவமானப்படுத்திய நிகழ்வுகளும் நடைபெற்றுள்ளன.\nதீவகக்கல்வி வலயத்தில் நெருக்கடியான காலங்களில் எந்தவித கொடுப்பனவுகளும் இன்றி சிரமப்பட்டு கடமையாற்றிய இவ்வதிகாரிகளை வலயக்கல்விப் பணிப்பாளர் இவ்வாறு துன்புறுத்துவது பாதிக்கப்பட்ட அதிகாரிகளின் பொறுமையைச் சோதிக்கும் செயற்பாடாகும்.\nமுன்னைய காலங்களில் புகழ்பூத்த பணிப்பாளர்கள் கடமையாற்றிய தீவகக் கல்வி வலயத்தில் இப்போது நடப்பது ஜீரணிக்கமுடியாத ஒன்றாக உள்ளது.\nஇன்றும்கூட(04.04.2019) தீவக வலயத்தின் நிதிப்பிரிவு உத்தியோகத்தர்களை அழைத்து முறையற்ற விதத்தில் கையொப்பம் இடுமாறு வற்புறுத்தியபோது அதற்கு அவர்கள் மறுப்புத் தெரிவித்துள்ளனர். வலயக் கல்விப் பணிப்பாளர் அனைவரையும் வெளியே செல்லுமாறு கடுமையான வார்த்தைகளைப் பாவித்து வெளியேற்றியுள்ளார். நிதிப்பிரிவு சார்ந்த அனைவரும் நாளைமுதல் (05.04.2019) சொந்த விடுமுறையில் நின்று ஆளுநரிடம் முறையிடவுள்ளனர்.\nஇது தவிர இன்று (04.04.2019) தீவக வலயத்தில் உள்ள அதிபர்களை அழைத்து குறித்த அதிகாரிகளுக்கு எதிராக கையொப்பம் திரட்டும் நடவடிக்கையில் பணிப்பாளர் இறங்கியுள்ளமை, தனக்கு மேலே எவரும் இல்லை என்கின்ற மமதையிலாகும். இதைவிட வலயக் கல்வி அலுவகத்தில் உள்ள நலன்புரிச் சங்கத்தின் பொதுக்கூட்டத்தை நாளை(05.04.2019) அவசராமாகக்கூட்டியுள்ள பணிப்பாளர் புதிய நிர்வாகத்தை தெரிவுசெய்யவும் ஒழுங்கு செய்துள்ளார். ஏற்கனவே நிர்வாகத்தின் செயலாளர் உள்ளிட்ட முக்கிய பதவிகளில் உள்ளவர்கள் காரைநகர் கோட்டத்தில் இணைப்புச் செய்யப்பட்டுள்ள நிலையில் புதிய நிர்வாகத்தைத் தெரிவு செய்வதன் நோக்கம், தனக்கான மணிவிழாவை நடாத்துவதற்கும், ஏனையோர் மீது தன்னிச்சையாக நடவடிக்கை எடுப்பதற்குமாகும்.\nஇவை அனைத்தும் நிறுத்தப்பட்டு வலயக் கல்விப்பணிப்பாளரை உடனடியாக தீவக வலயத்தில் இருந்து அப்புறப்படுத்தி நியாயமான விசாரண�� நடாத்தப்பட வேண்டும் என இணைக்கபட்ட அதிகாரிகள் உட்பட அனைவரும் கோரிநிற்கின்றனர். என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநாயன்மார்கட்டு அரசகேசரிப் பிள்ளையார் ஆலய தேர்த் திருவிழா-2019 (படங்கள்)\n13 ஆவது திருத்தச் சட்டம் நிராகரிக்கப்பட்டது – செ.கஜேந்திரன்\nபொதுத் தேர்தலுக்கு பின்னர் கட்சி சார் பதவிகளில் இருந்து விலகுவேன் \n11 நாட்கள் : அமேசான் நடு காடு\nகொவிட்-19 அனர்த்தத்துக்குப் பின்னரான அரசியலை எதிர்கொள்ளல் \nபெண்களின் உடலை வலுவாக்கும் உளுந்தங்களி\n‘உரிமைக்காக தொடர்ந்தும் கூட்டமைப்பு போராடும்’ – சித்தார்த்தன்\nநான்வெஜ் கூட சாப்ட மாட்டாருன்னு சொன்னீங்க.. வசமா சிக்கிய வனிதா அக்கா.. வச்சு செய்யும்…\n“அசைவே இல்லை”.. கழுத்தை பிடித்து.. அப்படியே ஓங்கி தரையில் அடித்த…\nவவுனியாவில் இளம் குடும்ப பெண் மரணம்..\nதமிழர் தரப்பு அபிவிருத்திக்கு என்றும் எதிரானவர்கள் அல்ல என்கிறார் சிறீதரன்\nமடகஸ்கர் மற்றும் அமெரிக்காவில் இருந்து வந்த இருவருக்கு கொரோனா\nபொதுத் தேர்தலுக்கு பின்னர் கட்சி சார் பதவிகளில் இருந்து விலகுவேன்…\n11 நாட்கள் : அமேசான் நடு காடு\nகொவிட்-19 அனர்த்தத்துக்குப் பின்னரான அரசியலை எதிர்கொள்ளல் \nபெண்களின் உடலை வலுவாக்கும் உளுந்தங்களி\n‘உரிமைக்காக தொடர்ந்தும் கூட்டமைப்பு போராடும்’ –…\nநான்வெஜ் கூட சாப்ட மாட்டாருன்னு சொன்னீங்க.. வசமா சிக்கிய வனிதா…\n“அசைவே இல்லை”.. கழுத்தை பிடித்து.. அப்படியே ஓங்கி…\nவவுனியாவில் இளம் குடும்ப பெண் மரணம்..\nதமிழர் தரப்பு அபிவிருத்திக்கு என்றும் எதிரானவர்கள் அல்ல என்கிறார்…\nமடகஸ்கர் மற்றும் அமெரிக்காவில் இருந்து வந்த இருவருக்கு கொரோனா\nஒரே நாளில் 2 லட்சம் பேருக்கு புதிதாக கொரோனா – அதிரும் உலக…\nயஸ்மின் சூக்காவின் நற்பெயருக்குக் களங்கம் – உண்மைக்கும்…\nபொதுத் தேர்தலில் சிறப்புத் தேவையுடையோர் வாக்களிக்க உதவியாளரை…\nபிச்சை எடுத்து ரோட்டில் வசித்து வந்த சினிமா இயக்குனர்.. ஓடோடி உதவி…\nஎன்னதான் வசதி இருந்தாலும் இப்படியா…\nபொதுத் தேர்தலுக்கு பின்னர் கட்சி சார் பதவிகளில் இருந்து விலகுவேன் \n11 நாட்கள் : அமேசான் நடு காடு\nகொவிட்-19 அனர்த்தத்துக்குப் பின்னரான அரசியலை எதிர்கொள்ளல் \nபெண்களின் உடலை வலுவாக்கும் உளுந்தங்களி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=991&catid=40&task=info", "date_download": "2020-07-04T22:31:39Z", "digest": "sha1:C3GEDL6UPXQZ42YVZBF53A2ZAHBFIAE3", "length": 9359, "nlines": 126, "source_domain": "www.gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை சுகாதாரம், உடல் நலம்; மற்றும் சமூக சேவைகள் சிறுவர் பாதுகாப்பு Ad Hoc Aids for Child Development / Day Care Centers\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nதொலைநகல் இலக்கங்கள்:011 - 2865848\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2010-06-29 15:12:03\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொ��்ளல்.\nகைத்தொழிலை அடிப்படையாகக் கொண்ட உற்பத்திப் பொருட்கள் மற்றும் சந்தை தொடர்பான தகவல்கள்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/the-test-came-the-next-day-for-vanitha-vanitha-retaliates-demanding-1-crore-money--qcnb2n", "date_download": "2020-07-04T21:57:16Z", "digest": "sha1:6663ZKYHRONDJWCCSWBA3BTNHAB26QFV", "length": 11977, "nlines": 114, "source_domain": "tamil.asianetnews.com", "title": "வனிதாவுக்கு திருமணம் ஆன அடுத்த நாளே வந்த சோதனை.!! 1கோடி பணம் கேட்டு மிரட்டுவதாக வனிதா பதிலடி.! | The test came the next day for Vanitha. Vanitha retaliates demanding 1 crore money!", "raw_content": "\nவனிதாவுக்கு திருமணம் ஆன அடுத்த நாளே வந்த சோதனை. 1கோடி பணம் கேட்டு மிரட்டுவதாக வனிதா பதிலடி.\nபீட்டர்பாலின் முதல் மனைவி போலீசில் புகார் கொடுத்ததே 1கோடி பணம் கேட்டு மிரட்டுவதற்காக தான் என்று பதிலடி கொடுத்துள்ளார் வனிதா.\nபீட்டர்பாலின் முதல் மனைவி போலீசில் புகார் கொடுத்ததே 1கோடி பணம் கேட்டு மிரட்டுவதற்காக தான் என்று பதிலடி கொடுத்துள்ளார் வனிதா.\nவனிதாவுக்கும், பீட்டருக்கும் திருமணம் ஆன அடுத்த நாளே பீட்டரின் முதல் மனைவி எலிசபெத் பொலிசில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.பிரபல நடிகை வனிதா விஜய்குமாருக்கும் திரைப்பட இயக்குனர் பீட்டர் பவுலுக்கும் நேற்று கிறிஸ்துவ முறைப்படி திருமணம் நடைபெற்றது.வனிதாவுக்கு இது மூன்றாவது திருமணமாகும், தனது இரண்டு மகள்கள் முன்னிலையில் பீட்டரை வனிதா கரம் பிடித்தார்.இந்த நிலையில் பீட்டரின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் சென்னை வடபழனி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில், எனக்கும் பீட்டருக்கும் திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.நாங்கள் இருவரும் கடந்த 7 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கிறோம்.என்னிடம் விவாகரத்து வாங்காமல் பீட்டர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார் என புகாரில் தெரிவித்துள்ளார்.\nஇந்த நிலையில் பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் சென்னை வடபழனி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.இதில் தனக்கு பீட்டருடன் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில், விவாகரத்து பெறாமல் இரண்டாவது திருமணம் செய்துள்ளார் என்று தெரிவித்து நடவடிக்கை எடுக்குமாறும் கூறியுள்ளார்.\nஇந்த புகார்குறித்து வனிதா பேசுகையில், \"இது ���திர்பார்த்த ஒன்று தான்.. பீட்டர் 8 ஆண்டுகளுக்கு முன்பே அவரைப் விட்டு பிரிந்துவிட்டார். மேலும் நாங்கள் திருமணம் செய்வது எலிசபெத்திற்கு தெரியும் என்றும் ஒரு கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டுவதாகவும் தெரிவித்துள்ளார். இதனை சட்ட ரீதியாக நாங்கள் சந்திக்க தயார் என்றும் தற்போது நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம். பீட்டர் மிகவும் நல்லவர்... புகழ் வரும் போது சில பிரச்சினை வரும். இதனை சினிமாவில் ஏற்கெனவே தான் பார்த்துள்ளதாகவும் கூறியுள்ளார்.\nகணவருடன் மீண்டும் லிப்லாக்... படுக்கையறை போட்டோவை வெளியிட்ட வனிதாவை விளாசும் நெட்டிசன்கள்...\nஆமா நான் தப்பு பண்றேன்... தில்லா ஒத்துப்பேன்... பீட்டர் பால் முன்னாள் மனைவிக்கு சரியான பதிலடி கொடுத்த வனிதா\n\"என் புருஷனுக்கு வனிதா பத்தோட பதினொன்னு\"... பகீர் தகவலை வெளியிட்ட பீட்டர் பாலின் முன்னாள் மனைவி...\nஉங்க வேலய மட்டும் பாருங்க... 3ம் கல்யாண மேட்டரில் மூக்கை நுழைத்த லட்சுமி ராமகிருஷ்ணன்... சீறிய வனிதா...\nபிக்பாஸ் வனிதாவின் அடங்காத அட்ராசிட்டி... தொடர் முத்த போட்டோ...\nமணப்பெண் தோழியாக மாறிய வனிதாவின் மகள்... திருமணத்திற்கு தேவதையாய் ஜொலிக்கும் அம்மாவை அழைத்து வரும் வீடியோ...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமெடிக்கல் சென்ற நபரை குண்டுக்கட்டாக தூக்கிய போலீஸ்.. யார் இவர்..\nஜெயராஜ்-பென்னிக்ஸ் வழக்கில் சிக்கிய முக்கிய சிசிடிவி ஆதாரம்.. நீதி கிடைக்குமா..\nபோலீஸ் அதிகாரியை காலால் உதைத்த அதிமுக முன்னாள் எம்.பி.. ஈ-பாஸ் கேட்டதால் கைகலப்பான பரபரப்பு வீடியோ..\nஜெயராஜ், பென்னிக்ஸ் நலமாக உள்ளனர்.. மருத்துவமனை வளாகத்தில் அன்று கூறிய டி.எஸ்.பி..\nகாவலரால் பொதுமக்கள் தாக்கப்பட்டால் முதலில் அதை செய்யுங்கள்.. ஐ.பி.எஸ் ரவி ஓபன் டாக் வீடியோ..\nமெடிக்கல் சென்ற நபரை குண்டுக்கட்டாக தூக்கிய போலீஸ்.. யார் இவர்..\nஜெயராஜ்-பென்னிக்ஸ் வழக்கில் சிக்க��ய முக்கிய சிசிடிவி ஆதாரம்.. நீதி கிடைக்குமா..\nபோலீஸ் அதிகாரியை காலால் உதைத்த அதிமுக முன்னாள் எம்.பி.. ஈ-பாஸ் கேட்டதால் கைகலப்பான பரபரப்பு வீடியோ..\nசாத்தான்குளம் சம்பவம் தொடரும் மர்மம்.. உடல்தகுதி சான்று கொடுத்த மருத்துவர் திடீர் விடுப்பு..வலுக்கும் சந்தேகம்\nஅரசியல்வாதிகளிடம் பவ்யம், சாமானியனிடம் அராஜகத்தின் உச்சம் சாத்தான்குளம் விவகாரத்தில்... ராஜ்கிரண் ஆவேசம்..\nதிமுக எம்.எல்.ஏ. மஸ்தானின் மனைவி, மகனுக்கும் கொரோனா... அவருடன் தொடர்பில் இருந்த 25 பேருக்கும் பரிசோதனை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/europe-parliament-warning-amith-sha-and-indian-government-qbcta8", "date_download": "2020-07-04T21:24:47Z", "digest": "sha1:6FU3FULIHR4I5TIWX374TIQH5ZQGXR5J", "length": 15472, "nlines": 105, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அமித்ஷாவுக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் எழுதிய அதிரடி கடிதம்..!! மனித உரிமைகளை காப்பாற்ற கோரிக்கை..!! | Europe parliament warning amith sha and Indian government", "raw_content": "\nஅமித்ஷாவுக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் எழுதிய அதிரடி கடிதம்.. மனித உரிமைகளை காப்பாற்ற கோரிக்கை..\nஇந்தியாவில் அரசு எதிர்ப்பாளர்கள் தீவிரவாதிகள் என முத்திரை குத்தப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதாக ஐரோப்பிய நாடாளுமன்றம் குற்றம்சாட்டியுள்ளது\nஇந்தியாவில் அரசு எதிர்ப்பாளர்கள் தீவிரவாதிகள் என முத்திரை குத்தப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதாக ஐரோப்பிய நாடாளுமன்றம் குற்றம்சாட்டியுள்ளது இது தொடர்பாக ஐரோப்பிய நாடாளுமன்ற மனித உரிமைக் குழுவின் தலைவர் மரிய அரினா, இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார் அதில், அன்புள்ள அமைச்சர் அவர்களுக்கு... உலகெங்கிலும் உள்ள மனித உரிமை மேம்பாடுகளை தீவிரமாக கண்காணித்து அடிப்படை உரிமைகளுக்கு ஆதரவாக பகிரங்கமாக வாதிடும் ஒரு நாடாளுமன்ற அமைப்பாக ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சார்பில் இந்த கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன், நாங்கள் இந்தியாவில் மனித உரிமை ஆர்வலர்களின் பாதுகாப்பை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். ஆனந்த் டெல்டும்ப்டே மற்றும் கவுதம் நவ்லக ஆகியோரை தேசிய புலனாய்வு அமைப்பு சமீபத்தில் கைது செய்தது குறித்து எங்கள் கவலையை வெளிப்படுத்துகிறோம். மனித உரிமை ஆர்வலர்கள் இந்தியாவில் மிரட்டல் மற்றும் துன்புறுத்தலு���்கு ஆளாகாமல் மனித உரிமை ஆதரவு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது.\nகுறிப்பாக இந்தியாவில் ஏராளமான ஓரம் கட்டப்பட்ட ஏழ்மையான ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக உள்ளவர்கள் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் பயங்கரவாத குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுவது கவலைக்குரியது, மேலும் அவர்கள் மீது உபா( Unlawful activitis prevention act)சட்டம் அவர்கள் வாயை அடைக்க பயன்படுத்துகிறது. இது சர்வதேச மனித உரிமைகளை மீறும் செயல் என்பதை பிரதிபலிக்கிறது. இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டங்கள், கொள்கைகள் உள்ளிட்ட அரசாங்க நடவடிக்கைகளுக்கு எதிரான பல்வேறு வகையான நியாயமான, அமைதியான போராட்டங்கள் இந்த சட்டத்தின்கீழ் பயங்கரவாத நடவடிக்கைகளாக சித்தரிக்கப்படுவதை ஐரோப்பிய நாடாளுமன்றம் கவனித்து வருகிறது. இதுவரை மனித உரிமை ஆர்வலர்கள் சபுரா சர்க்கர், குல்பிஷா பாத்திமா, காலித் சைபி, மீரான் ஹைதர், ஷிபா-உர்- ரஹ்மான், டாக்டர் கபில் கான் ஆகியோர் மீதான நடவடிக்கைகள் மற்றும் அண்மையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட ஆசிப் இக்பால் மற்றும் ஷர்ஜில் இமாம் ஆகியோர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைளும் குறிப்பிடத்தக்கதாகும்.\nமனித உரிமைகளில் பாதுகாவலர்களின் பணிகளை அதிகப்படியான தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் மூலம் தடை செய்வதையும், அவர்களை குற்றவாளிகளாக்குவதை தடுத்து நிறுத்தவும், அவர்களின் கருத்து சுதந்திரங்களை மதிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். ஐக்கிய நாடுகள் அவை இந்த காலத்தில் தேவையற்ற கைதுகளை தவிர்க்க வேண்டுமெனவும், ஏற்கனவே சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும் எனவும், உலக நாடுகளுக்கு கோரிக்கை விடுத்திருந்தது. இதுகுறித்து மனித உரிமைகள் தொடர்பான துணைக் குழுவின் 2020 மே 11 அன்றைய கூட்டத்தில் பேசப்பட்டது. மனித உரிமைகளை பாகுபாடு இன்றி பாதுகாப்பது நமது முக்கியமான கடமை மற்றும் பொறுப்பு என்று நாங்கள் நம்புவதால், இந்த நடவடிக்கைகளில் இந்தியாவும் சேர்ந்து ஐநா வழிகாட்டுதல்களையும் முழுமையாக செயல்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். இப்போது மனித உரிமைகளுக்கு ஆபத்து ஏற்படுத்தும் விஷயங்களைத் தவிர்த்து, தொற்று நோய்க்கு எதிராக ஒன்றிணைந்து போராடுவதற்கான அனைத்து வழிகளிலும் ஈடுபடுவத��� அவசியமான தேவையாகும். எனவே இந்த துணைக்குழு இந்தியாவுடன் ஒரு திறந்த உரையாடலை நடத்த விரும்புகிறது, மேலும் இந்தியா தனது ஒத்துழைப்பு மற்றும் ஆக்கபூர்வமான ஈடுபாட்டின் மூலம் மனித உரிமைகளை பாதுகாப்பதில் முன்னேறும் என எதிர்பார்க்கிறது. இவ்வாறு அந்த கடிதத்தில் மரியா அரினா கூறியுள்ளார்.\nமனித கழிவு தொட்டியில் விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழந்த அவலம்.. தலா 50 லட்சம் இழப்பீடு கேட்கும் திருமாவளவன்..\nநெய்வேலி விபத்துக்கு இதுதான் காரணம்.. சுற்றுச்சூழல் அமைப்பு வெளியிட்ட பகீர்..\nகொரோனா வாய்ப்பை பயன்படுத்தி ஓவராக ஆட்டம் போடும் மோடி அரசு.. கொந்தளிக்கும் சு.வெங்கடேசன்..\nகொரோனா தொற்றை தடுக்க புதிய செயலி..\nமீண்டும் கெத்தாக விருதுநகர் மாவட்ட செயலாளரான அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.. அதிமுக அதிரடி அறிவிப்பு..\nகோவிட் வாரியர்ஸ் என்று சொன்னால் மட்டும் போதுமா.. ஆதங்கத்தை கொட்டித் தீர்க்கும் மருத்துவர்கள்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n தன்னைப்பற்றி என்னைவிட்டு சொல்ல சொன்ன கவிதை இது..\n#unmaskingchina: லே சிகரம் சென்று சீனாவிற்கு எச்சரிக்கை.. சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்த மோடி..\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nஇன்னும் ஒரு வருஷம் நான் வீடியோ போட்டு பிச்சை எடுத்தால் கூட சந்தோசப்படுவாங்க.. விஜயகாந்திடம் நடிகை வேண்டுகோள்\nசின்னத்திரை படப்பிடிப்பு ஆரம்பிக்கும் தேதியை அறிவித்த ஆர்.கே செல்வமணி..\n தன்னைப்பற்றி என்னைவிட்டு சொல்ல சொன்ன கவிதை இது..\n#unmaskingchina: லே சிகரம் சென்று சீனாவிற்கு எச்சரிக்கை.. சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்த மோடி..\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nசாத்தான்குளம் சம்பவம்: தேடப்பட்டு வந்த குற்றவாளி போலீஸ் முத்துராஜ் கைது.\nஸ்டாலின் நரி தந்திரம்... எடப்பாடியிடம் ப��ிக்காது..\nகீழடியில் கிடைத்த அதிசய பொருள்.. மிகப்பெரிய வாணிப மையமாக இருந்ததா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/world/world-health-organization-warns-of-second-peak-qaxsvs", "date_download": "2020-07-04T22:53:30Z", "digest": "sha1:KD56LHBU65DDNLMDKGLDAH366IWH4BLX", "length": 12024, "nlines": 107, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இது விளையாட்டு சமாச்சாரம் இல்ல.. ஊரடங்கை தளர்த்தினாலே சங்கு தான்... உலக சுகாதார அமைப்பின் அதிரடி எச்சரிக்கை.! | World Health Organization warns of 'second peak", "raw_content": "\nஇது விளையாட்டு சமாச்சாரம் இல்ல.. ஊரடங்கை தளர்த்தினாலே சங்கு தான்... உலக சுகாதார அமைப்பின் அதிரடி எச்சரிக்கை.\nகொரோனா நோய் பாதிப்பு குறைந்து வருவதாக கூறிவிட்டு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விரைவாக தளர்த்தப்பட்டால் தொற்று பரவலின் முதல் கட்டத்திலேயே 2வது உச்சநிலையை அடையும் என அனைத்து நாடுகளுக்கும் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.\nகொரோனா நோய் பாதிப்பு குறைந்து வருவதாக கூறிவிட்டு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விரைவாக தளர்த்தப்பட்டால் தொற்று பரவலின் முதல் கட்டத்திலேயே 2வது உச்சநிலையை அடையும் என அனைத்து நாடுகளுக்கும் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஉலக முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வந்த நிலையில் தற்போது பல நாடுகளில் நோய் பாதிப்பு கொஞ்சம் கட்டுக்குள் வரத்தொடங்கியுள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக நோயாளிகள் எண்ணிக்கை குறைந்துவரும் நாடுகள் அனைத்திலும்,ஊரடங்கு வேகமாகத் தளர்த்தப்பட்டும் வருகிறது. இவை யாவும் உலகம் முழுக்க, பெரும்பாலான நாடுகள் இயல்புக்குத் திரும்ப வழிவகுத்துள்ளது. ஆனால், ஊரடங்கு தளர்வு, மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்கிறது உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.\nஇது தொடர்பாக உலக சுகாதார நிறுவனத்தின் அவசரநிலை பிரிவு தலைவரான மைக் ரேயான் கூறுகையில்;- கொரோனா வைரஸ் தொற்றால் உலக அளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 55 லட்சத்தை எட்டும் நிலையில் உள்ளது. 3.40 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.ஆனால், ஒரு சில நாடுகளில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைகிறது என்றாலும், தென் அமெரிக்கா, தெற்கு ஆசியா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் நோய் தீவிரமடைந்து கொண்டுதான் போகிறது. கொரோனா இத்தனை மாதங்களில் நமக்கு சொல்லிக்கொடுத்துள்ள முக்கியமான பாடமே, இந்த வைரஸ் எப்போது வேண்டுமானாலும், எங்��ு வேண்டுமானாலும் பரவும் என்பதுதான். எந்த அடிப்படையில் இந்த வைரஸ் பரவுகிறது என்பதுகூட நமக்குத் தெரியவில்லை.\nஇந்த வைரஸ் முற்றிலும் ஒழிந்து விடும் என நாம் ஊகிக்க வேண்டாம். கொரோனா வைரஸ் தொற்று முழுவதுமாக ஒழியாத நிலையில், அது மீண்டும் அதிகரிக்காமல் இருக்க அனைத்து நாடுகளும் கவனமாக இருக்க வேண்டும். ஊரடங்கு கட்டுப்பாடுகள் விரைவாக தளர்த்தப்பட்டால், தொற்று பரவலின் முதல் கட்டத்திலேயே அதன் இரண்டாவது உச்சநிலையை அனைத்து நாடுகளும் சந்திக்க நேரிடும். இது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஅலறும் சென்னை.. மிரளும் மக்கள்.. தலைநகரில் மட்டும் 1000ஐ கடந்த கொரோனா உயிரிழப்பு..\nகல்வான் பள்ளத்தாக்கில் உயிரிழந்த வீரர்களுக்கு மரியாதை... கொரோனா சிறப்பு வார்டுகளுக்கு பெயர் சூட்டல்..\nடாக்டர் சுகுமாறன் பலி.. அதிமுக ஆட்சியின் அலட்சியத்தின் அடையாளம்.. திமுக தலைவர் ஸ்டாலின் எச்சரிக்கை.\nகொரோனாவுக்கு தமாகா முக்கிய தலைவர் பலி... ஜி.கே.வாசன் இரங்கல்..\nஉலகளவில் அதிர்ச்சி தகவல்... கொரோனா பரவும் நகரங்களில் சென்னை 2-வது இடம்..\nதிருமணமான 5-வது நாளில் அதிர்ச்சி.. புதுமாப்பிள்ளை கொரோனாவுக்கு உயிரிழப்பு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n தன்னைப்பற்றி என்னைவிட்டு சொல்ல சொன்ன கவிதை இது..\n#unmaskingchina: லே சிகரம் சென்று சீனாவிற்கு எச்சரிக்கை.. சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்த மோடி..\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nஇன்னும் ஒரு வருஷம் நான் வீடியோ போட்டு பிச்சை எடுத்தால் கூட சந்தோசப்படுவாங்க.. விஜயகாந்திடம் நடிகை வேண்டுகோள்\nசின்னத்திரை படப்பிடிப்பு ஆரம்பிக்கும் தேதியை அறிவித்த ஆர்.கே செல்வமணி..\n தன்னைப்பற்றி என்னைவிட்டு சொல்ல சொன்ன கவிதை இது..\n#unmaskingchina: லே சிகரம் சென்று சீனாவிற்கு எச்சரிக்கை.. சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்த மோடி..\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nஇந்தியா விசுவாச இருக்கும் என நம்புகிறோம்... சூழ்நிலையை சிக்கலாக்காதீங்க... மோடியில் வருகையால் கதறும் சீனா..\nஅலறும் சென்னை.. மிரளும் மக்கள்.. தலைநகரில் மட்டும் 1000ஐ கடந்த கொரோனா உயிரிழப்பு..\n#UnmaskingChina:இந்தியாவுக்கு ஆதரவாக களமிறங்கிய ஜப்பான்.. உச்ச கட்ட கலக்கத்தில் சீனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/NeechalBOT", "date_download": "2020-07-04T20:54:12Z", "digest": "sha1:CKIIYPEJ3AUGXADMAVQCU5SJHU7VNIDH", "length": 14606, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "NeechalBOT இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nFor NeechalBOT உரையாடல் தடைப் பதிகை பதிவேற்றங்கள் பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்கிப்பீடியாவிக்கிப்பீடியா பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுவலைவாசல்வலைவாசல் பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n00:00, 4 சூலை 2020 வேறுபாடு வரலாறு +261‎ விக்கிப்பீடியா:Statistics/July 2020 ‎ statistics தற்போதைய\n20:42, 3 சூலை 2020 வேறுபாடு வரலாறு +47‎ அல்-நூர் மாத இதழ் ‎ பகுப்பில்லாதவை வார்ப்புரு சேர்ப்பு தற்போதைய\n20:42, 1 சூலை 2020 வேறுபாடு வரலாறு +47‎ ஈஸ்வரலிங்கம் ‎ பகுப்பில்லாதவை வார்ப்புரு சேர்ப்பு\n00:00, 1 சூலை 2020 வேறுபாடு வரலாறு +262‎ விக்கிப்பீடியா:Statistics/June 2020 ‎ statistics தற்போதைய\n20:42, 29 சூன் 2020 வேறுபாடு வரலாறு +47‎ மொத்த தேசிய வருமானம் ‎ பகுப்பில்லாதவை வார்ப்புரு சேர்ப்பு தற்போதைய\n00:42, 29 சூன் 2020 வேறுபாடு வரலாறு +91‎ விக்கிப்பீடியா:Statistics/weekly ‎ Url update தற்போதைய\n20:42, 22 சூன் 2020 வேறுபாடு வரலாறு +47‎ இந்திய ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டக்காரர்களின் பட்டியல் ‎ பகுப்பில்லாதவை வார்ப்புரு சேர்ப்பு தற்போதைய\n20:42, 14 சூன் 2020 வேறுபாடு வரலாறு +47‎ பயனர்:Inqulabsahul ‎ பகுப்பில்லாதவை வார்ப்புரு சேர்ப்பு\n20:42, 11 சூன் 2020 வேறுபாடு வரலாறு +47‎ அமலனாதிபிரான் ‎ பகுப்பில்லாதவை வார்ப்புரு சேர்ப்பு தற்போதைய\n20:42, 11 சூன் 2020 வேறுபாடு வரலாறு +47‎ கீழ்ரா���ந்தவாடி நடுகல் ‎ பகுப்பில்லாதவை வார்ப்புரு சேர்ப்பு தற்போதைய\n20:42, 9 சூன் 2020 வேறுபாடு வரலாறு +47‎ தாதம்பட்டி, விருதுநகர் மாவட்டம் ‎ பகுப்பில்லாதவை வார்ப்புரு சேர்ப்பு\n20:42, 8 சூன் 2020 வேறுபாடு வரலாறு +47‎ நாடகத் தடைச்சட்டம் ‎ பகுப்பில்லாதவை வார்ப்புரு சேர்ப்பு\n20:42, 7 சூன் 2020 வேறுபாடு வரலாறு +47‎ பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனம், ஐதராபாத் ‎ பகுப்பில்லாதவை வார்ப்புரு சேர்ப்பு தற்போதைய\n20:42, 4 சூன் 2020 வேறுபாடு வரலாறு +47‎ இராசிவ் காந்தி உயிரி தொழிற்நுட்ப மையம் ‎ பகுப்பில்லாதவை வார்ப்புரு சேர்ப்பு தற்போதைய\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nNeechalBOT: பயனர்வெளிப் பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை · தொடங்கிய கட்டுரைகள் · பதிவேற்றிய கோப்புகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/blog/ta/tag/mosquito-ta/", "date_download": "2020-07-04T21:14:21Z", "digest": "sha1:QYDNVW6N72M4CXYPTPDUBOHHQI7KPSP5", "length": 4383, "nlines": 116, "source_domain": "www.betterbutter.in", "title": "mosquito | BetterButter Blog", "raw_content": "\nடெங்குவிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்வது எப்படி என்று ருஜுதா திவேகர் அளிக்கும் டிப்ஸ்கள்\nமழைக்காலம் தொடங்கும் நேரமாதலால் பலவகையான நோய்களும், வைரல் தொற்றுகளும் நம்மை பாதிக்கும் ஆபத்து உள்ளது. கொசுக்கடியால் ஏற்படும் ஒரு ஆபத்தான நோய் டெங்கு ஆகும். டெங்குவை நோய்க்கு காரணமான கொசுக்கள் சுத்தமான ...\nசிக்கன்குனியாவிற்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் தற்காப்பு முறைகள்\nமழைக்காலங்களில், பொதுவாக பரவும் நோய் சிக்கன்குனியா ஆகும். டெங்கு, மலேரியா போல் இதுவும் தேங்கிய மழைநீரில் இனப்பெருக்கம் செய்யும் கொசுக்களால் உண்டாகிறது. மாடா ஆடிஸ் என்னும் கொசுவால் கடிக்கப் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=73155", "date_download": "2020-07-04T20:46:21Z", "digest": "sha1:5WPWKR7X467SWWEP447JCORC6KNQI2UW", "length": 3673, "nlines": 32, "source_domain": "maalaisudar.com", "title": "டிரைவரை தாக்கி வழிப்பறி | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nசென்னை, டிச.2: பெரம்பூர் அடுத்த சர்மா நகரை சேர்ந்தவர் முஸ்தபா (வயது 23). கால் டாக்ஸி டிரைவரான இவர். நேற்று காலை தனது தாய் நசீமாவை பைக்கில் அழைத்துக்கொண்டு ஓட்டேரியில் உள்ள ��றவினர் வீட்டில் விட்டுவிட்டு, தனது வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்துள்ளார். அப்போது, ஓட்டேரி பின்னி லேன் பகுதியில் முஸ்தபா பைக்கில் சென்றுக்கொண்டிருந்தபோது, மற்றொரு பைக்கில் வந்த 2 பேர், முஸ்தபாவை தாக்கி கீழே தள்ளிவிட்டு, அவரின் செல்போன் பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளனர்.\nகீழே விழுந்த முஸ்தபாவிற்கு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இது குறித்து,¢முஸ்தபா ஓட்டேரி போலீசில் புகார் அளித்துள்ளார். இதன்பேரில், ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவை கைப்பற்றி, செல்போனுடன் தப்பியோடிய ஹெல்மெட் ஆசாமிகளை தேடிவருகின்றனர்.\nதஞ்சை பெரியகோவில் இன்று பாலாலயம் கும்பாபிஷேகத்திற்காக திருப்பணிகள் நடந்து வருகிறது\nபிரியங்கா சோப்ரா வாழ்க: காங். தலைவர் முழக்கம்\nநகை கொள்ளையர் 2 பேர் பிடிப்பட்டனர்\nசென்னை மெரினா கடற்கரையில் குடியரசு தின முதல்கட்ட ஒத்திகை\nபச்சைமலையம்மன் ஆலய நவராத்திரி விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/07/blog-post_70.html", "date_download": "2020-07-04T22:36:35Z", "digest": "sha1:PJNO3FAON67ICOQLAHTX7FHT7RAAWIEZ", "length": 35579, "nlines": 145, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "லண்டனில் பெற்ற மகளை, கொலைசெய்த இலங்கை பெண் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nலண்டனில் பெற்ற மகளை, கொலைசெய்த இலங்கை பெண்\nலண்டனில் இலங்கைகை சேர்ந்த பெண் ஒருவர் தனது மகளை கொலை செய்துள்ளதுடன், தானும் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nலண்டனில் மிச்சம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு உயிருக்கு போராடும் நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nசம்பவ இடத்திற்கு பொலிஸாரும், வைத்தியர்களும் விரைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மன அழுத்தம் காரணமாகவே இவ்வாறு தனது மகளை கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஎனினும், கொலைக்கான உரிய காரணம் இதுவரையில் வெளியாகவில்லை.\nஅவசர சிகிச்சை உலங்குவானூர்தி மூலம் தாயும், மகளும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், மகள் உயிரிழந்துள்ளதாகவும், தாய் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n4 வயது நிரம்பிய சாயகி என்னும் சிறுமியே இவ்வாறு தாயினால் கொல்லப்பட்டுள்ளார்.\nசம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nசம்பத் வங்கி, உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nசம்பத் வங்கி உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nதனது கணக்கை சம்பத் வங்கியிலிருந்து, ரத்துச் செய்கிறார் மங்கள\nசம்பத் வங்கியிலுள்ள தனது, கணக்கை ரத்துச் செய்கிறார் மங்கள.\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nவருத்தம் தெரிவித்தது சம்பத் வங்கி\nவருத்தம் தெரிவித்தது சம்பத் வங்கி\nசம்பத் வங்கியில் முஸ்லிம் சகோதரிக்கு ஏற்பட்ட நிலை (வீடியோ)\nதெஹிவளை சம்பத் வங்கியில் இன்று 02-07-2020 முஸ்லிம் சகோதரிக்கு ஏற்பட்ட நிலை (வீடியோ)\nபள்ளிவாசலின் முன் காத்திருந்த ஏழைகளை, மனங் குளிரச்செய்த இராணுவ தம்பதி\nஜூம்ஆ -03-07-2020- முடிந்து புத்தளம் பெரிய பள்ளியில் இருந்து வெளியே சென்ற போது, திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த தம்பதியினர் வாயிலில் ...\nதற்கொலை தாக்குலை நானே, முதலில் மைத்திரிபாலவுக்கு கூறினேன் - வெளியானது அதிர்ச்சி தகவல்\n(எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019.04.21 அன்று நாட்டில் 8 இடங்களில் நடாத்தப்பட்ட தொடர் தற்கொலை தாக்குதல்கள் தொடர்...\nசீனாவில் இஸ்லாமியர்கள் பன்றி இறைச்சியை, உண்ணாவிவிட்டால் கொடூர முகாம்களில் அடைப்பு\nசீனாவில் சிறுபான்மையினரை குறிவைத்து ஒரு மறைமுக இனப்படுகொலை நடப்பதாக ஜேர்மனியை மையமாகக் கொண்ட சிறுபான்மையினர் ஆதரவு அமைப்பு ஒன்று தெரிவித...\n எது இவர்களுக்கு இந்த தைரியத்தை கொடுத்தது..\n - வெள்ளம் வந்தாலும் ஓடோடி வர்றாய்ங்க - புயல் வந்தாலும் ஓடோடி வர்றாய்ங்க - லாக் டவுன் பண்ணாலும் சோறு, ...\nமுஸ்லிம் நீதிபதியின் துணிச்சல் - பௌத்தத்தை அசிங்கப்படுத்திய அறபியை நாடுகடத்தச் செய்தார்\nஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் வாக்குமூலங்களை பெற்றுக்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஓய்வுபெற்ற நீதிபதி எம்.எம். ஏ . கபூர் 02.-07-2020 அன்...\nசம்பத் வங்கி, உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nசம்பத் வங்கி உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nதனது கணக்கை சம்பத் வங்கியிலிருந்து, ரத்துச் செய்கிறார் மங்கள\nசம்பத் வங்கியிலுள்ள தனது, கணக்கை ரத்துச் செய்கிறார் மங்கள.\nநான் கொரோனாவை விட ஆபத்தானவன் - ஒரே இரவில் 2000 முதல் 3000 இராணுவத்தினரை கொலைசெய்தவன் - கருணா\nதேசிய பட்டியல் ஆசனம் மூலம் நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கு தனக்கு விருப்பமில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு தெரிவித்துள்ளதாக விநாயகம...\nஇலங்கை முஸ்லிம்களிடம் பாரிய, வேறுபாடுகள் உள்ளதை அறிந்துகொண்டேம் - அஜித் ரோஹண சாட்சியம்\n(எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதல்கள் நடாத்தப்பட்ட நிலையில், 2019 ஏப்ரல் புத்தாண்ட...\nமுத்தலிபை கண்டு நடுங்கிய பிரபாகரன், போர் வெற்றிக்கு பங்காற்றி மக்களின் உள்ளங்களில் வாழும் வீரன்\n- புஷ்பனாத் ஜயசிரி மல்லிகாரச்சி - \" கண்ணுக்கு எட்டிய தூரத்தில் நான் இருக்க வில்லை என்றால் என்னைத் தேட வேண்டாம். அவசரமாக வந்த...\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://www.muthusiva.in/2016/05/blog-post.html", "date_download": "2020-07-04T22:25:55Z", "digest": "sha1:3Z4CW4JZIAMDRTQ2W4KLGEFSCZ5VOHAZ", "length": 37187, "nlines": 867, "source_domain": "www.muthusiva.in", "title": "அதிரடிக்காரன்: மருது – அது நம்மள நோக்கிதான் வருது!!!", "raw_content": "\nமருது – அது நம்மள நோக்கிதான் வருது\nமருது – அது நம்மள ���ோக்கிதான் வருது\nதெலுங்குல ஜூனியர் NTR நடிச்ச பாட்ஷான்னு ஒரு படம். அந்தப் படத்துல வர்ற ஒரு காமெடி சீன். “ரிவெஞ்ச் நாகேஸ்வரராவ்” ன்னு ஒரு இயக்குனர் கேரக்டர் வரும். அந்த இயக்குனர்கிட்ட டிவில பேட்டி எடுப்பாங்க. அதுல பேட்டி எடுக்குற பொண்ணு\n“சார் உங்க அடுத்த படம் என்ன\n“சார் பார்ட் 1 தான் ஃப்ளாப் ஆயிருச்சில்ல”\n“அதுக்குதான் பார்ட் 2 எடுக்குறேன்”\n“அப்ப பார்ட் 2 வும் ஃப்ளாப் ஆயிட்டா\n“பார்ட் 3 எடுப்பேன்” ம்பாறு.\nஅந்தப் படத்துல காமெடி சீனா வைச்சதை சீரியஸா நம்மூர்ல பன்னிட்டு இருக்கவருதான் இயக்குனர் முத்தையா.\nகுட்டிப்புலி எடுத்தாரு. ஓடல. அதனால குட்டிப்புலியவே கார்த்திய வச்சி கொம்பன்னு எடுத்தாரு. சுமாரா போச்சு. இப்ப திரும்ப கொம்பனையே விஷால வச்சி மருதுன்னு எடுத்துருக்காரு. எப்புடியும் இந்தக் கதை ஹிட்டாகுற வரைக்கும் ஓயமாட்டாருன்னு நினைக்கிறேன். ஒண்ணும் கவலப்படாதீங்க சார். இன்னும் ஒரு நாலஞ்சி தடவ இதயே எடுத்துப் பாருங்க. கண்டிப்பா க்ளிக் ஆயிடும். அதுக்கப்புறம் வேற கதைக்கு நாம போவோம்.\nஎந்த சூழ்நிலையிலும் கதையயோ, கதைக்களத்தையோ, ஹீரோ கேரக்டரையோ மாத்திரவே கூடாதுங்குறதுல நம்மாளு ரொம்பத் தெளிவா இருந்துருக்காரு. அதே மண்டை கட்டிங்… உள்ள போட்டுருக்க டவுசர் தெரியிற மாதிரி கைலி.. கணவனை இழந்த அம்மா/பாட்டி. பக்கத்து ஊர் பொண்ண அங்க தேடிப்போய் கரெக்ட் பன்றது. பொண்ணுங்கள தாயா மதிக்கிறது (நாங்க மட்டும் என்ன பேயவா மதிக்கிறோம்), எவனா இருந்தாலும் தூக்கிப்போட்டு மிதிக்கிதுன்னு எல்லாமே அதே டெய்லர் அதே வாடகை.\n“இங்யாரு… சலிச்சி விட்ருவேன் பாத்துக்க” “கிழிச்சி விட்ருவேன் பாத்துக்க” “அறுத்து விட்ருவேன் பாத்துக்க” ”தட்டி விட்ருவேன் பாத்துக்க” ன்னு அதே பழைய வசனங்களப் பேசிக்கிட்டு நீள நீள கத்தி அருவாளோட template மதுரை வில்லன்கள். ”பொம்பளைக்கு ஒண்ணுன்னாலே புகுந்து அடிப்பேன். புடிச்சவளுக்கு ஒண்ணுன்னா புலி மாதிரி அடிப்பேன்” ன்னு கடுப்பேத்துற மாதிரி பில்டப் வசங்கள்.\nஇவ்வளவு இருந்தாலும் படம் நல்லா தான் இருக்கு. எதிர்பாக்கலைல்ல… இப்டி சொல்லுவேன்னு எதிர்பாக்கலைல்ல… அட உண்மையா படம் நல்லாதான் இருக்கு. குட்டிப்புலியோட upgraded version கொம்பன். கொம்பனோட upgraded version மருது. அவ்வளவு தான். ஒவ்வொரு படத்துலயும் அதே கதையில ஒண்ணு ஒண்ணா improve பன்னிட்டு வர்றாரு முத்தைய்யா..\nகொம்பனும் குட்டிப்புலியும் ஒண்ணுதான். ஆனா ராஜ்கிரனால கொம்பன் படம் தப்பிக்கும். கொம்பன்ல ராஜ்கிரன் இல்லாத சீனயெல்லாம் பாத்தா கண்றாவியா இருக்கும். தம்பிராமைய்யாவ வச்சிக்கிட்டு காமெடிங்கிற பேர்ல கத்திய எடுத்து கழுத்துல சொருகுவாய்ங்க. ஆனா மருதுல சூரியோட காமெடி ஓரளவுக்கு நல்லாவே எடுபட்டுருக்கு. முதல் சீன்ல சூரி பேசுற வசனங்களப் பாத்தா அடுத்த கஞ்சா கருப்போன்னு தோணுச்சி. ஆனா போகப் போக காமெடி ஓரளவுக்குப் பரவால்ல.\nஸ்ரீதிவ்யா தங்கம் மாதிரி பாத்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கு. செம அழகு. RK சுரேஷ் (தாரை தப்பட்டை வில்லன்) பயங்கரமா இருக்காரு. வில்லத்தனத்துல புதுசா எதுவும் இல்லை. ஆனா ஆளப் பாக்கவே பயமா இருக்கு. யாரு அவங்க வேலைய ஒழுங்கா செஞ்சாலும் செய்யலன்னாலும் ஒரே ஒருத்தர் அவர் வேலைய கரெக்ட்டா பாத்துக்கிட்டு இருக்காரு. நம்ம இமான் அண்ணாச்சி தான். அட “எலே மிஸ்பன்னிறாதிய.. அப்புறம் வருத்தப்படுவிய” அவரு இல்லப்பா.. நம்ம D. இமான். எல்லா பாட்டுமே நல்லா போட்டுருக்காரு. குறிப்பா எனக்கு ரொம்ப புடிச்சது intro songum ”ஒத்த சடை ரோசாவும்”\nஅநியாயத்தக் கண்டா பொங்குறது, பொண்ணுங்களே தெய்வமா மதிக்கிறது போன்ற முதன்மை வேலைகளோட, மூட்டை தூக்குறத சைடு வேலையா பாக்குறவரு விஷால். அப்புடியே மூட்டை தூக்குறவங்க மாதிரியே இருக்காரு. ஒரு அழுக்கு பனியன். முட்டிக்கு மேல ஏத்திக்கட்டுன கைலியோட கரு கரு காலோட பெரும்பாலான சீன்ல அப்டியே பாத்துரமாவே தெரியிறாரு. பொதுவா ஹீரோக்கள் இந்த மாதிரி கேரக்டர் பன்றது ஒண்ணும் புதுசு இல்லை. ஆனா இந்தமாதிரி ரோல் பன்னும்போது நடை உடை பாவனைன்னு ஹீரோ மட்டும் அந்தக் கூட்டத்துல தனியாத் தெரிவாரு. ஆனா முதல் பாட்டுல மூட்டை தூக்குறவங்கல்லாம் சேர்ந்து டான்ஸ் ஆடுவாங்க. அதுல விஷால் எங்க இருக்காருன்னு கண்டுபுடிக்கவே எனக்கு ரொம்ப நேரம் ஆச்சு. எந்த வித ஸ்பெஷல் காஸ்டியூமோ மேக்கப்போ இல்லை. விஷால் ஸ்க்ரீன் ப்ரசன்ஸூம் செம.\nவிஷால் ஹைட்டுக்கு சம்பந்தமே இல்லாம மூணடியில விஷாலோட பாட்டி. ரொம்ப தைரியமான பாட்டி. ஓரளவுக்கு நடிக்கவும் செஞ்சிருக்கு. அடிக்கடி விஷாலு “ஆத்தா நீ என் சாமி ஆத்தா” ம்பாறு. அப்பவே நமக்கு தெரிஞ்சிரும் ஆத்தாவ சீக்கிரம் சாமிக்கிட்ட அனுப்பிருவாங்கன்னு. அத இண்��ர்வல்ல அனுப்புறாய்ங்களா இல்லை க்ளைமாக்ஸ்ல அனுப்புறாய்ங்களான்னுதான் டவுட்டு. ஸ்டண்டு முந்தைய ரெண்டு படத்துல இல்லாத அளவுக்கு இதுல நல்லா இருக்கு.\nஒரு குறிப்பிட்ட சமுதாயத்தப் பத்தி மட்டும் படமெடுக்குறார்ன்னு முத்தையா மேல ஏற்கனவே ஒரு குற்றச்சாட்டு இருக்கு. இந்தப்படத்துலயும் அது கண்டிப்பா தொடரும். நம்ம இதப்பத்தி ரொம்ப உள்ள பூந்து தொலாவத் தேவையில்லை. பெரும்பாலும் பெண்களை மதிப்பது, பெண்கள் பாதுகாப்பு, பெண்களோட வீரம் இதை மட்டுமே மையமா வச்சி படம் எடுக்குற முத்தைய்யா குட்டிப்புலி படத்துல இரண்டு பெண்கள் சேர்ந்து வில்லன் கழுத்த கத்தியால துண்டா வெட்டி எடுத்துட்டு வர்ற மாதிரி ஒரு கொடூரமான காட்சி வச்சிருந்தாரு\nஇங்க இன்னும் ஒருபடி மேல போய் ரெண்டு பெண்களை இந்தப் படத்துல கொடூரமாக வில்லன்கள் கொல்றது மாதிரியான காட்சிகள் வருது.. படத்துக்கு U/A சர்டிஃபிகேட் வந்ததுக்கு இதுதான் காரணமா இருந்துருக்கனும். நிச்சயம் இந்தக் காட்சிகள தவிர்த்துருக்கலாம். ஒரு ஆம்பளைய நடுரோட்டுல வெட்டிக்கொல்ற காட்சிகள ஏராளம் பாத்துருக்கோம். அதயே ஒரு பொண்ணை நடுரோட்டுல நாலு பேரு அமுக்கி புடிச்சி கழுத்தை அறுத்துக் கொல்றது மாதிரியான ஒரு காட்சி வைக்கும்போது ரொம்ப ஒரு மாதிரி இருக்கு.\nவிஷால் வெள்ளத்தின் போது எதுவுமே பன்னல.. அவன் படத்தையெல்லாம் யாரும் பாக்காத்தீங்கன்னு ஒரு குரூப்பு ப்ரச்சாரம் பன்னிக்கிட்டு திரியிது. இவய்ங்கல்லாம் என்ன ரகம்னே தெரியலை. இவய்ங்க இருக்க ஃபோர்ஸ பாத்தா வெள்ளத்துல உதவி பன்ன சித்தார்த் படத்தையெல்லாம் இனிமே கண்டிப்பா 100 நாள் ஓட்டுவாய்க்க போல.\nஎன்னைப் பொறுத்த அளவு மருது வோட முதல் பாதி நல்ல பாட்டு, நல்ல காமெடின்னு கொம்பன விட நல்லா இருந்துச்சி. செகண்ட் ஹாஃப் கொஞ்சம் ஆவரேஜ் தான். ஆனா ஓவராலா படம் நல்லா தான் இருக்கு. என்னைப் பொறுத்த வரை மருது கொம்பனை விட கொஞ்சம் பெட்டர்னுதான் தோணுச்சி.\nபதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற\nLabels: marudhu, marudhu review, சினிமா, திரை விமர்சனம், திரைவிமர்சனம், மருது விமர்சனம், விமர்சனம்\nகென்னடிக்கு பின்னடி – JFK சம்பவம் -3\nகென்னடிக்கு பின்னடி – JFK சம்பவம் -2\nகென்னடிக்கு பின்னடி – JFK சம்பவம்\nமருது – அது நம்மள நோக்கிதான் வருது\n24 – பூனைக்கு மணி\nமுதலில் யோசிக்கனும்.. பிறகு நேசிக்கனும்.. மனசு ஏத்��ுகிட்டா சேத்துகிட்டு வாழு..\nவைத்தீஸ்வரன் கோயில் ஓலைச்சுவடி ஜோதிடம் - சில உண்மைகள்\nபுலி – சிம்புதேவன் இறக்கிய வித்தை\nஹலோ.. நான் இணைய போராளி பேசுகிறேன்\nகபாலி - A ரஞ்சித் வித்தை\nபேட்ட – ரஜினி படம்..\nஉத்தம வில்லன் – சேகர் செத்துருவான்\nஜில்லா -ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு\nரெமோ – ஜாவா சுந்தரேசன்\nirumbu thirai திரைவிமரசனம் (1)\nஅரண்மனை 2 விமர்சனம் (1)\nஅவெஞ்சர்ஸ் எண்ட் கேம் விமர்சனம் (1)\nஉத்தம வில்லன் விமர்சனம் (1)\nஎன்கிட்ட மோதாதே விமர்சனம் (1)\nஎன்னை அறிந்தால் விமர்சனம் (1)\nகடைக்குட்டி சிங்கம் விமர்சனம் (1)\nகத்தி சண்டை விமர்சனம் (1)\nகலகலப்பு 2 விமர்சனம் (1)\nகாக்கி சட்டை விமர்சனம் (1)\nகாதலும் கடந்து போகும் (1)\nகாவிரி மேலாண்மை வாரியம் (1)\nகுற்றம் 23 விமர்சனம் (1)\nசர்கார் இசை வெளியீடு (1)\nசாமி 2 விமர்சனம் (1)\nசிங்கம் 3 விமர்சனம் (1)\nசிறந்த படங்கள் 2018 (1)\nசூப்பர் டீலக்ஸ் விமர்சனம் (1)\nடிக் டிக் டிக் விமர்சனம். tik tik tik review (1)\nடிமான்ட்டி காலனி விமர்சனம் (1)\nதங்க மகன் விமர்சனம் (1)\nதனி ஒருவன் விமர்சனம் (1)\nதானா சேர்ந்த கூட்டம் (1)\nதி மம்மி 2017 (1)\nதில்லுக்கு துட்டு விமர்சனம் (1)\nதீரன் அதிகாரம் ஒண்று (1)\nநானும் ரவுடி தான் (1)\nபாகுபலி 2 விமர்சனம் (1)\nபாயும் புலி விமர்சனம் (1)\nமாப்ள சிங்கம் விமர்சனம் (1)\nவந்தா ராஜாவதான் வருவேன் (1)\nவிக்ரம் வேதா விமரசனம் (1)\nவிஸ்வரூபம் 2 விமர்சனம் (1)\nவேலையில்லா பட்டதாரி 2 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/all-greetings/tag/63/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-07-04T21:45:34Z", "digest": "sha1:6MMTD7EUMGIN4RD7GVGH33CKRN27KH4R", "length": 4381, "nlines": 97, "source_domain": "eluthu.com", "title": "குட் தமிழ் வாழ்த்து அட்டைகள் | Good Tamil Greeting Cards", "raw_content": "\nகுட் தமிழ் வாழ்த்து அட்டைகள்\nசிற‌ப்பான குட் தமிழ் வாழ்த்து அட்டைகள் (Good Tamil Greeting Cards) உ‌ங்களு‌க்காக. இத்துடன் உங்கள் வாழ்த்துகளையும் இணைத்து உங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஇந்த மாதம் அதிகமாக அனுப்பிய வாழ்த்துகள்\nஅன்பு மகளுக்கு பெண்கள் தினம் வாழ்த்துக்கள்\n2017 இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gosarkarinews.com/%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-07-04T20:39:38Z", "digest": "sha1:5VXYK65QYQKOUM3ZOLOZTE74PH72PGCC", "length": 12498, "nlines": 94, "source_domain": "gosarkarinews.com", "title": "ஈரான் எரிபொருள் ஏற்றுமதி வெனிசுலா கரையை நெருங்குகிறது, ப்ரெஸ் மதுரோ தெஹ்ரானுக்கு நன்றி | GO SARKARI NEWS", "raw_content": "\nHome WORLD ஈரான் எரிபொருள் ஏற்றுமதி வெனிசுலா கரையை நெருங்குகிறது, ப்ரெஸ் மதுரோ தெஹ்ரானுக்கு நன்றி\nஈரான் எரிபொருள் ஏற்றுமதி வெனிசுலா கரையை நெருங்குகிறது, ப்ரெஸ் மதுரோ தெஹ்ரானுக்கு நன்றி\nபெட்ரோல் தாகம் கொண்ட வெனிசுலாவுக்கு ஈரான் வழங்கிய எரிபொருளை ஏற்றிச் செல்லும் ஐந்து டேங்கர் புளோட்டிலாவின் முன்னணி கப்பல், அரசு நடத்தும் பி.டி.வி.எஸ்.ஏவின் துறைமுகங்களில் ஒன்றை நெருங்கியது, ஜனாதிபதி நிக்கோலா மதுரோ ஞாயிற்றுக்கிழமை தெஹ்ரானுக்கு நன்றி தெரிவித்தார்.\nஇரு நாடுகளும் வாஷிங்டனின் பொருளாதாரத் தடைகளுக்கு உட்பட்டுள்ளதால், யு.எஸ். அதிகாரிகளால் விமர்சிக்கப்பட்ட ஒரு நடவடிக்கையில் ஈரான் வெனிசுலாவுக்கு 1.53 மில்லியன் பீப்பாய்கள் பெட்ரோல் மற்றும் கூறுகளை வழங்கி வருகிறது என்று அரசாங்கங்கள், ஆதாரங்கள் மற்றும் கணக்கீடுகளின்படி டேங்கர் டிராக்கர்ஸ்.காம் தெரிவித்துள்ளது.\nடேங்கர் பார்ச்சூன் தலைநகர் கராகஸுக்கு அருகிலுள்ள பி.டி.வி.எஸ்.ஏவின் எல் பாலிட்டோ துறைமுகத்திற்கு வரவிருந்தது என்று ஒரு நிறுவனத்தின் மூலமும், அதன் பாதையை காட்டும் ரெஃபினிட்டிவ் ஐகான் தரவுகளும் தெரிவிக்கின்றன. இரண்டாவது கப்பல், வன, சனிக்கிழமை கரீபியன் கடலுக்குள் நுழைந்தது. மீதமுள்ள மூன்று கப்பல்கள் அட்லாண்டிக் கடக்கின்றன.\nசரக்குகளின் சரியான உள்ளடக்கம் அல்லது ஈரானில் இருந்து அதிக இறக்குமதிக்கான திட்டங்கள் குறித்து கருத்து கோருவதற்கு பி.டி.வி.எஸ்.ஏ பதிலளிக்கவில்லை.\n\"வெனிசுலா மற்றும் ஈரான் இருவரும் சமாதானத்தை விரும்புகிறார்கள், எங்களுக்கு சுதந்திரமாக வர்த்தகம் செய்ய உரிமை உண்டு\" என்று மதுரோ ஒரு மாநில தொலைக்காட்சி உரையில் கூறினார். மதுரோ இரு நாடுகளையும் \"வட அமெரிக்க சாம்ராஜ்யத்தின் முன் ஒருபோதும் மண்டியிடாத புரட்சிகர மக்கள்\" என்று குறிப்பிட்டார்.\nஇந்த மாத தொடக்கத்தில் டிரம்ப் நிர்வாகம் குறிப்ப���ட்ட விவரங்களை வழங்காமல், ஏற்றுமதிக்கு பதிலளிப்பதற்கான \"நடவடிக்கைகளை\" பரிசீலிப்பதாகக் கூறியது.\nவெனிசுலாவின் சுத்திகரிப்பு நெட்வொர்க் இந்த ஆண்டு அதன் 1.3 மில்லியன் பீப்பாய்-நாள் திறனில் சுமார் 10% ஆக செயல்பட்டு வருகிறது, இது இறக்குமதியை நம்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. யு.எஸ். பொருளாதாரத் தடைகள் அது பெறக்கூடிய எரிபொருள் மூலங்களையும் வகைகளையும் கட்டுப்படுத்துகின்றன.\nபெட்ரோல் தயாரிக்க டேங்கர்கள் அதன் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு பெட்ரோல் மற்றும் உள்ளீடுகளை கொண்டு வருவதாக மதுரோ கூறினார்.\nஆறு ஆண்டுகால பொருளாதார சரிவை மேற்பார்வையிட்ட ஒரு சோசலிஸ்ட் மதுரோவை வெளியேற்றுவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக பி.டி.வி.எஸ்.ஏ மீதான தடைகளை வாஷிங்டன் சீராக கடுமையாக்கியுள்ளது மற்றும் அவரது 2018 மறுதேர்தல் வாக்குகளை மோசடி செய்ததாக எதிரிகளால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\n\"இது மதுரோவின் நம்பிக்கையற்ற தவறான நிர்வாகத்தின் சோகமான நினைவூட்டலாகும்\" என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மோர்கன் ஓர்டகஸ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். \"வெனிசுலாவுக்கு சுதந்திரமான மற்றும் நியாயமான ஜனாதிபதித் தேர்தல்கள் ஜனநாயகம் மற்றும் பொருளாதார மீட்சிக்கு வழிவகுக்கும், மதுரோவின் மற்றொரு பரிபூரண அரசுடன் விலை உயர்ந்த ஒப்பந்தங்கள் அல்ல.\"\nயு.எஸ் பதில் ஏதேனும் இருந்தால், பரிசீலிக்கப்படுவது குறித்து கருத்து தெரிவிக்க அதிகாரி மறுத்துவிட்டார். கடந்த வாரம், பென்டகன் செய்தித் தொடர்பாளர், கப்பல்களுக்கு எதிராக திட்டமிடப்பட்ட எந்தவொரு இராணுவ நடவடிக்கையும் தனக்குத் தெரியாது என்று கூறினார். ஆனால் ஈரான் ஜனாதிபதி ஹசன் ரூஹானி சனிக்கிழமை வாஷிங்டன் டேங்கர்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்தினால் பதிலடி கொடுப்பதாக எச்சரித்தார்.\nநிகழ்நேர விழிப்பூட்டல்கள் மற்றும் அனைத்தையும் பெறுங்கள் செய்தி அனைத்து புதிய இந்தியா டுடே பயன்பாட்டுடன் உங்கள் தொலைபேசியில். இருந்து பதிவிறக்க\nPrevious articleதொழிலாளர் சட்டங்களை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று சர்வதேச தொழிலாளர் அமைப்பு பிரதமர் மோடிக்கு எழுதுகிறது\nNext articleடைகர் உட்ஸ் மற்றும் பெய்டன் மானிங் ஆகியோர் தொண்டு போட்டியில் பில் மிக்கெல்சன் மற்றும் டாம் பிராடி ஆகியோரை வீழ்த்தினர்\nஇறப்புகளைக் குறைக்கத் தவறிய பின்னர் கோவிட் சோதனைகளில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின், எச்.ஐ.வி மருந்துகளை WHO நிறுத்துகிறது\nஅமெரிக்க அளவீடுகளில் பெரும்பாலானவை விடுமுறைக்கு திரும்பி வருகின்றன, ஆனால் டொனால்ட் டிரம்ப் ஐ-நாள் கொண்டாட்டங்களுக்கு பெரிதாக செல்ல திட்டமிட்டுள்ளார்\nஆசியா ஒரு பிராந்திய அமைப்பாக மாறி வருகிறது, ஆனால் அது மற்றொரு ஐரோப்பிய ஒன்றியமாக இருக்காது: எதிர்காலவியலாளர் பராக் கன்னா\nடொனால்ட் டிரம்பின் மகனின் காதலி கிம்பர்லி கில்ஃபோயில் கோவிட் -19 க்கு நேர்மறை சோதனை செய்கிறார்\nபன்றிக் காய்ச்சல் வைரஸின் ஜி 4 திரிபு குறித்த ஆய்வை சீனா மறுக்கிறது, இது மனிதர்களை எளிதில் பாதிக்காது என்று கூறுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/sushanth-singh-trust-is-formed/", "date_download": "2020-07-04T21:47:06Z", "digest": "sha1:AHWDOM5ZAGSG5GDEGEPV2XI2MVUWSSQI", "length": 9103, "nlines": 140, "source_domain": "gtamilnews.com", "title": "தற்கொலை செய்து மாண்ட சுஷாந்த் சிங் பெயரில் அறக்கட்டளை - G Tamil News", "raw_content": "\nதற்கொலை செய்து மாண்ட சுஷாந்த் சிங் பெயரில் அறக்கட்டளை\nதற்கொலை செய்து மாண்ட சுஷாந்த் சிங் பெயரில் அறக்கட்டளை\nஇளம் திறமைகளை ஊக்குவிப்பதற்காக சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டு இறந்த சுஷாந்த் சிங் பெயரில் அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கவுள்ளதாக அவருடைய குடும்பத்தினர் தெரிவித்துள்ளார்கள்.\nஇதுபற்றி வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:\nசுஷாந்த் சிங்கின் இழப்பு எங்கள் குடும்பத்தில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது. அதை எப்போதும் யாராலும் நிரப்ப முடியாது.\nஅவருடைய நினைவாக சுஷாந்த் சிங் அறக்கட்டளையைத் தொடங்க குடும்பத்தினர் முடிவெடுத்துள்ளோம். திரைப்படம், அறிவியல் விளையாட்டு ஆகிய துறைகளில் உள்ள இளம் திறமைகளை ஊக்குவிக்க உதவுவோம்.\nபாட்னாவில் அவர் சிறுவயதில் வசித்த வீடு, நினைவு இல்லமாக மாற்றப்படும். அவரிடமிருந்த ஆயிரக்கணக்கான புத்தகங்கள், டெலஸ்கோப் உள்ளிட்ட முக்கியமான பொருள்கள் அனைத்தையும் அந்த வீட்டில் ரசிகர்களின் பார்வைக்காக வைத்திருப்போம். அவருடைய இன்ஸ்டகிராம், ட்விட்டர், ஃபேஸ்புக் கணக்குகளை இனிமேல் நாங்கள் நிர்வகிப்போம்…”\nசுஷாந்த் தற்கொலை செய்யவில்லை. கொலை செய்யப்பட்டார் என்று எழுந்த குரல்கள் எல்லாம் நேற்று முன் தினம் வெளியான அவரது பிரேத பரிசோதனையில் அது தற்கொலைதான் என்று உறுதியானதை தொடர்ந்து அடங்கிப்போனது.\nநடிகை வனிதா – பீட்டர் பால் திருமண வீடியோ\nபிரண்ட்ஷிப் படத்துக்காக சிம்பு பாடிய சூப்பர் ஸ்டார் ஆந்தம் – வீடியோ\nவிஷால் ஹீரோ இல்லை வில்லன் – கணக்காளர் ரம்யா பரபரப்பு பேட்டி வீடியோ\nவிஷால் அலுவலக கணக்காளர் ரம்யா மீது 45 லட்சம் மோசடி புகார்\nசென்னைக்கு ஜூலை 6 முதல் என்னென்ன தளர்வுகள் – முதல்வர் அறிவிப்பு\nபிரண்ட்ஷிப் படத்துக்காக சிம்பு பாடிய சூப்பர் ஸ்டார் ஆந்தம் – வீடியோ\nவிஷால் ஹீரோ இல்லை வில்லன் – கணக்காளர் ரம்யா பரபரப்பு பேட்டி வீடியோ\nவாணி ராணி அரண்மனை கிளி தொடர் நடிகைக்கு கொரோனா உறுதி\nவிஷால் அலுவலக கணக்காளர் ரம்யா மீது 45 லட்சம் மோசடி புகார்\nஆகஸ்ட் 15க்குள் கொரோனா தடுப்பூசி இந்தியாவில் பயன்பாட்டுக்கு வர வாய்ப்பு\nதும்பி துள்ளல் இசைத்து ஏ ஆர் ரஹ்மான் பாராட்டும் தயாரிப்பாளர் பரிசும் பெற்ற சிறுமி சஹானா வீடியோ\nஷகிலா வாக மாறும் ராஜாவுக்கு செக் நாயகி சரயூ மோகன்\nநந்திதா ஸ்வேதா ஆக்ஷன் அவதாரம் எடுக்கும் IPC 376 படத்தின் டிரெய்லர்\nசின்னத்திரை படப்பிடிப்புகள் ஜூலை 8 முதல் தொடரலாம் – ஆர் கே செல்வமணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kottakuppam.org/2011/04/09/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-07-04T21:27:06Z", "digest": "sha1:G5PM32R65YTD3XVPR2XDI76KKZNDOTTJ", "length": 124866, "nlines": 311, "source_domain": "kottakuppam.org", "title": "தமிழக முஸ்லிம் வாக்காளர் சிந்தனைக்கு – கோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி", "raw_content": "கோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி\nகிளைகள் எங்கே சென்றாலும் வேர் இங்கே தான் :: No 1 News Portal in Kottakuppam, SINCE 2002\nApril 9, 2011 கோட்டகுப்பம்\nதமிழக முஸ்லிம் வாக்காளர் சிந்தனைக்கு\nதமிழக முஸ்லிம் வாக்காளர் சிந்தனைக்கு\nஇந்த நோட்டீஸ் இன்று முஸ்லிம் லீக் மூலமாக அனைத்து பகுதி மக்களுக்கும் வழங்கபட்டது\nஆனால் இதிலுள்ள பாதி கோரிக்கைகள் நம் ஊரில் நிறைவேற வில்லை.\nமுதலில் அதனை சரி செய்யும்மாறு முஸ்லிம் லீக் நிர்வாகிகளை கேட்டுகொள்கிறோம்.\nதி.மு.க ஆட்சியில் முஸ்லிம்கள் பெற்ற நன்மைகள்\n1. முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு\nகல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி 15.9.2007 ல், அறிவிப்பு. இதன் காரணமாக அரசு பணியில��� 1774 அலுவலர்கள்/பணியாளர்கள் பயன்பெற்றுள்ளனர். தொழில் நுட்பகல்வியில் 16518 மாணவ/மாணவியர்களும் மற்றும் மருத்துவக் கல்வியில் 306 மாணவ/மாணவியர்களும் ஆக மொத்தம்18598 அரசு பணியாளர்கள் மற்றும் மாணவ/மாணவியர்கள் பயன்பெற்றுள்ளனர்.\n2. இட ஒதுக்கீட்டின் பலன் முஸ்லிம்களை முழுமையாகச் சென்றடைய உயர்மட்ட கண்காணிப்புக் குழு அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் தலைமையில் பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர், உள்துறை முதன்மைச் செயலாளர், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை முதன்மைச்செயலாளர், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலாளர், ஆசிரியர் தேர்வாணைய குழுத்தலைவர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர், சிறுபான்மையினர் நல ஆணையர் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட குழு அமைத்து முதல்வர் கலைஞர் 29.01.2011 அன்று உத்தரவிட்டார்.\nதொழிற்கல்வி மற்றும் தொழில் நுட்பக் கல்வி பயிலும் சிறுபான்மையின மாணவ மாணவியருக்கு ரூ 1867.07லட்சம் செலவில் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் ரூ 729.86 லட்சம் செலவில் 2820 இஸ்லாமிய மாணவ/மாணவியர்கள் பயனடைந்துள்ளனர். இது மொத்த செலவினத்தில் 39 விழுக்காடு ஆகும்.\nபள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை\n11ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை பயிலும் 67683 சிறுபான்மையின மாணவ/மாணவியர்களுக்கு 2007-2008ஆம் ஆண்டு முதல் 2010-11 ஆம் ஆண்டு வரை ரூ.2315.90 லட்சம் செலவில் 34637 இஸ்லாமிய மாணவ/மாணவியர்கள் பயனடைந்துள்ளனர். இது மொத்த செலவினத்தில் 46 விழுக்காடு ஆகும்.\n1 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மையின மாணவ/மாணவியருக்கு கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 350042 மாணவ/மாணவியருக்கு 4098.24 லட்சம் செலவில் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. இதில் ரூ2104.20 லட்சம் செலவில் 178659 இஸ்லாமிய மாணவ/மாணவியர் பயனடைந்துள்ளனர். இது மொத்தத்தில் 51 விழுக்காடு ஆகும்\n. 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மையின மாணவ/மாணவியருக்கு சேர்க்கைக்கட்டணமாக ஆண்டுக்கு ரூ 500/-ம், கற்பிப்புக்கட்டணமாக ரூ 3500/-ம் விடுதிகளில் தங்கி படிப்போருக்கு மாதம் ரூ600/-ம் வழங்கப்படுகிறது.\n11ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை பயிலும் சிறுபான்மையின மாணவ மாணவிகளுக்கு, பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. 2007-08 ல் ரூ 94/- லட்சமும், தொடர்ச்சியான ஆண்டில் புதுப்பிக்கப்பட்ட நபர்களுக்கு ரூ 247/-லட்சமும் உதவித் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.\nதகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் திட்டம் தொழில் மட்டும் தொழில் நுட்பம், இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு பயிலும் சிறுபான்மையின மாணவ/மாணவிகளுக்கு ரூ435.48/-லட்சம் வழங்கப்பட்டுள்ளது.\n4. முஸ்லிம் மாணவியருக்கான விடுதிகள்\nதிண்டுக்கல் , வேலூர், கோவை, திருச்சி மற்றும் நெல்லை ஆகிய இடங்களில் முஸ்லிம் மாணவிகளுக்கென விடுதிகள் தொடங்கப்பட்டுள்ளன.\n5. திறன் வளர்ப்பு பயிற்சி\nசிறுபான்மையின மக்கள் தகவல் தொழில்நுட்பம், ஆயத்த ஆடை, காலணிகள் உள்ளிட்ட சுய தொழில்களைக் கற்பதற்கு நடப்பு ஆண்டில் ரூ 2.50/- கோடி செலவிடப்பட்டுள்ளது.\n6. தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம்\nசிறுபான்மையினரின் பொருளாதார மேம்பாட்டிற்கு, தமிழ்நாடு சிறுபான் மையிர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் 1999-ல் துவங்கப்பட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.\nஅ. தனி நபர் கடன் திட்டம்\nசிறுபான்மையினர் தொழில் தொடங்கிட ரூ 1 லட்சம் வரை கடன். கடந்த 4 ஆண்டுகளில் 7331 பயனாளிகளுக்கு ரூ 3107.13 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் 4836 முஸ்லிம்கள்- கடன் தொகை ரூ 2143.97\nசிறுபான்மையின மாணவ/மாணவியருக்கு தொழில்நுட்பம் மற்றும் மருத்துவ படிப்பு பயில வருடம் ரூ.50,000 வரை கடன் வழங்கப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ 40.10 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் முஸ்லிம்களுக்கு ரூ 14.53 லட்சம். இ. 60 விழுக்காடுகளுக்குக் குறையாமல் சிறுபான்மையினர் உறுப்பினர்களாக இருக்கக்கூடிய சுய உதவிக்குழுவில் உள்ளவர்களுக்கு ரூ.25,000 கடன்\nஈ. ஆட்டோ ஓட்டுநர் தொழிற்கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள சிறுபான்மையினருக்கு சொந்தமாக ஆட்டோ வாங்க ரூ.1,21,000 வரை கடன்\nஉ. பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு இரு கலப்பின பசுக்கள் வாங்குவதற்கு ரூ.50,000 வரையிலும், இரு உயர் ரக முர்ரா எருமைகள் வாங்க ரூ.70,000 வரையிலும் கடன் வழங்கப்படுகிறது.\n7. முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம்\nஆதரவற்ற, கணவனால் கை விடப்பட்ட முஸ்லிம் பெண்களுக்கு அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்ச���த்தலைவரை தலைவராக கொண்டு முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் 23.4.2007 முதல் துவக்கப்பட்டுள்ளது.\nஇச்சங்கங்கள் திரட்டும் நிதி ஆதராத்திற்கு இணையாக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா ரூ.10 லட்சம் ஷ�பூ அரசு மானியம் வழங்கி வருகிறது.\n8. உலமாக்கள் பணியாளர் நல வாரியம்\nஉலமாக்கள் மற்றும் பணியாளர் சமூக பொருளாதார மற்றும் கல்வி நிலைகளில் உறுதியான முன்னேற்றத்தை அடைவதற்கு நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது.\n18 வயது முதல் 60 வயது வரை ஆலிம்கள், இமாம்கள், அரபி ஆசிரியர்கள், முஅத்தின் மற்றும் இதர பணியாளர்கள் உறுப்பினர்களாக இருந்து பயனடையலாம்.\nமுதியோர் ஓய்வூதியம், இறுதிச்சடங்கு உதவித்தொகை, இயற்கை மரண உதவித்தொகை, விபத்து நிவாரணத் தொகை, கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித் தொகை, முடக்க ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு விஷங்களுக்கு இந்த நலவாரியத்திலிருந்து உதவி பெறலாம்.\nகடுமையான வலியில் முதுகுத்தண்டுவட அறுவை சிகிச்சை செய்து, 38 நாள் ஓய்வுக்குப் பிறகு 2009 மார்ச் 14-ல் தலைமைச் செயலகம் வந்த முதலமைச்சர் கலைஞர் கையெழுத்திட்ட முதல் கோப்பே உலமாக்கள் பணியாளர் நலவாரியம் பற்றியதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.\n9. தமிழ்நாடு வக்ஃப் வாரியம்\nதமிழ்நாடு வக்ஃப் வாரியத்திற்கு 6-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தவும், நிர்வாக செலவினங்களுக்கும், தணிக்கை கட்டணமாகவும் நடப்பு ஆண்டில் ரூ 77,51,000 அரசு மானியம் வழங்கியுள்ளது.\nபள்ளிவாசல்கள், தர்காக்கள், மற்றும் வக்ஃப் நிறுவனங்களின் மராமத்து பணிகளுக்காக கடந்த 5 ஆண்டுகளில் ரூ.2 கோடியே 82 லட்சம் அரசு மானியம் வழங்கியுள்ளது. இதனால் 207 வக்ஃப் நிறுவனங்கள் பயனடைந்தன.\nதமிழ்நாட்டில் உள்ள முஸ்லிம் அடக்க ஸ்தலங்கள் வக்ஃப் செய்யப்பட்ட கபரஸ்தான்கள் ஆண்டு தோறும் 20 தேர்ந்தெடுக்கப்பட்டு அதில் சுற்றுச்சுவர் மற்றும் முள்கம்பி வேலி அமைப்பதற்கு தலா 5 லட்சம் ரூபாய் அரசு மானியம் வழங்கி வருகிறது.\nஓய்வூதியம் பெறும் உலமாக்களின் எண்ணிக்கையை 2200 லிருந்து 2400 ஆக அரசு உயர்த்தியுள்ளது. ஆரம்பத்தில் ரூ 250/- ஆக இருந்த ஓய்வூதியம் இன்று ரூ 750/- ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இந்த ஓய்வூதியத்திற்கு அரசு ரூ 2.16 கோடி வழங்கியுள்ளது. உலமாக்களுக்கு இலவச மிதிவண்ட 3 கோடியில் வழங்கப்படுகிறது.\n12. மணவிலக்கு பெற்ற பெண்களுக்கு வாழ்க்கைச் செலவு\nமணவிலக்கு பெற்ற முஸ்லிம் பெண்களுக்கு வாழ்க்கைச்செலவுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.\n13. வக்ஃப் சொத்துக்கள் மீட்பு\nசென்னை பட்டினப்பாக்கம் சேக்மதார் அவுலியா தர்கா முதற்கொண்டு திருவள்ளூர், தஞ்சை, கோவை, பெரம்பலூர், தர்மபுரி, கடலூர், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்புள்ள வக்ஃப் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன.\nஇனக்கலவரங்களால் பாதிக்கப்பட்ட ஊசி�ட்க்�வூதுறூஙு�ஸ்ன், சிறு குற்றங்களுக்காக சிறை சென்றவர்களுக்கும் சமுதாயத்தில் கண்ணியமான வாழ்க்கை நடத்த உதவும் வகையில் மறுவாழ்வுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தலா ரூ.10,000 இதற்கு நிதி உதவி வழங்கப்படும்.\n15. சிறுபான்மையினர் நல ஆணையம்\nதமிழ்நாட்டில் சிறுபான்மையினர் நல ஆணையம், அதற்கு சட்டப்பூர்வமான அந்தஸ்து.\n16. வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு நல ஆணையம்\n17. சிறுபான்மையினர் நலனுக்கென தனி இயக்குநரகம்\n18. சென்னை பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய ஆய்வு மையம்\n20. சமச்சீர் கல்வியில் உர்தூ, அரபி உள்ளிட்ட சிறுபான்மையின மொழிகளுக்கு உரிய அந்தஸ்து.\n21. கட்டாயத்திருமண பதிவு சட்டத்தில் முஸ்லிம்லிடீக் கோரிக்கை ஏற்பு, பள்ளிவாசல் தஃப்தருக்கு பாதுகாப்பு.\n22. அமைச்சரவையில் முஸ்லிம்களுக்கு உரிய இடம்\n23. நபிகள் நாயகம் பிறந்த நாளுக்கு அரசுவிடுமுறை, 1969-ல் கொண்டுவந்த நடைமுறையை 2001-ல் அ.தி.மு.க அரசு ரத்து செய்த போது 15.11.2006-ல் மீண்டும் விடுமுறை என அறிவிப்பு.\n24. கட்டாய மதமாற்க்ஷித் தடைச்சட்டம் ரத்து\n25. சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிலையங்களுக்கும், வழிபாட்டுத்தலங்களுக்கும் தேவையான பாதுகாப்பு 26. தமிழகத்தில் இயங்கிவரும் சிறுபான்மை மற்றும் சுயநிதி பள்ளிகளில் பணியாற்றும் 11,307 ஆசிரியர்கள், 648 பணியாளர்கள் ஆக 11,955 பணியிடங்களுக்கு அரசு ஊதியம் வழங்கும் என அறிவித்து 26.2.2011 அன்று அரசு ஆணை. இதற்காக ஆண்டு தோறும் ரூ.331 கோடி அரசு ஒதுக்குகிறது என்ற அறிவிப்பு.\n1991-92 க்குப்பிறகு சுயநிதியில் இயங்கும் சிறுபான்மை மற்றும் சிறுபான்மை அல்லாத பள்ளிகளுக்கு மட்டுமின்றி 1999 – க்குப்பிறகும் தொடங்கப்பட்ட பள்ளிகளுக்கும் அரசு நிதி அளிப்பது பற்றி அடுத்த கல்வி ஆண்டில் பரிசீலிக்கப்படும் என தேன் சொட்டும் அறிவிப்பு. அடடா யாருடைய ஆட்சியில் இப்படிப்பட்ட சாதனைகளை எண்ண���ப்பார்க்க முடியும்\nஇந்த சாதனைப் பட்டியல் முற்றுப்பெற்று விடவில்லை. இப்போது நடைபெறவுள்ள தேர்தலுக்காக தி.மு.க வெளியிட்டுள்ள அறிக்கையில் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்துவது பற்றி நிச்சயம் பரிசீலிக்கப்படும் என அறிவித்ததோடு மட்டுமின்றி 26.3.2011 அன்று பத்திரிக்கைகளில் வெளியிட்ட அறிக்கையில் உறுதி மொழி அளித்துள்ளார் கலைஞர்.\nமனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஜும்மாவில்\nமுஸ்லிம் விரோதப் போக்கு: ஒரு துரோக வரலாறு Part-01\n1947-ஆம் ஆண்டு, ஆகஸ்டு 15 , இந்தியா விடுதலை பெற்றதும், பிரிவினையின் மூலம் பாகிஸ்தான் என்கிற நாடு உருவானது.அதனைத் தொடர்ந்து இந்திய முஸ்லிம்களின் எதிர்காலம் கேள்விக்குறியானது. பிரிவினைக்கு காரணமான சங்பரிவார பாசிச சக்திகளின் சதி திட்டங்களை மறைத்து, முஸ்லிம்களே காரணம் என்றும் முஸ்லிம்களின் அரசியல் கட்சியான “முஸ்லிம் லீக்” தான் காரணம் என்றும் நாடு முழுவதும் முஸ்லிம் லீக்கை துடைத்தெறிய அப்போதைய பாசிச சிந்தனை ஆட்சியாளர்களின் அச்சுறுத்தலால் முஸ்லிம்களின் அரசியல் சக்தி சிதைக்கப்பட்டது. லீக்கின் தலைவர்கள் கட்சியை கலைத்து விட்டு காங்கிரஸில் இணைந்தனர். வட மாநிலங்களில் பல முக்கியத் தலைவர்கள் பாகிஸ்தானுக்கு சென்று விட்டனர்.\nஇதுபோன்ற கடுமையான நெருக்கடி மிகுந்த சூழலில் “முஸ்லிம் லீக்” என்ற இயக்கத்திலிருந்து யார் சென்றாலும் நான் ஒருவன் மட்டுமே மிஞ்சியிருந்தாலும் தனி நபராக வேனும் கட்சியை நடத்துவேன், என்று கூறி இந்திய முஸ்லிம்களின் உரிமைகளுக்காக தனது வாழ்நாளெல்லாம் தொடர்ந்து போராடிய கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் அவர்களை இவ்வேளையில் நினைவு கூர்வதும், நன்றி செலுத்துவதும், அவர்களது மறுமை வாழ்க்கை பெருமகிழ்ச்சி கொண்டதாக அமைந்திட சர்வ வல்லமை பொருந்திய அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதும் இந்திய முஸ்லிம்கள் குறிப்பாக தமிழக முஸ்லிம்கள் மீது கடமையாகும்.\nவிடுதலை அடைந்த இந்தியாவில் மூன்று அரசியல் கட்சிகள் மட்டுமே இருந்தன.\n1) இந்திய தேசிய காங்கிரஸ்,\n2) இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,\n3) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. இன்று தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்டக் கட்சிகள் மட்டுமே 1400-ஐ தாண்டியுள்ளது.\nஇன்று தேர்தல் சின்னங்களாக இரட்டை இலை, உதய சூரியன், கை போன்றவை இர��ப்பது போன்று அப்போது “நிறங்கள்” சின்னமாக இருந்தன. காங்கிரஸ் சின்னம் ‘மஞ்சள்,’ முஸ்லிம் லீக் சின்னம் ‘பச்சை,’ கம்யூனிஸ்ட் கட்சியின் சின்னம் ‘சிகப்பு’ என்றிருந்தது. மஞ்சள் பெட்டி, பச்சை பெட்டி, சிகப்பு பெட்டிகள் வாக்குபதிவு மையத்தில் வைக்கப்படும். அதில்தான் மக்கள் வாக்களிப்பார்கள். அந்தளவுக்கு தனித்தன்மை வாய்ந்ததாக இந்திய முஸ்லிம்களின் அரசியல் இருந்தது.\n1956-ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிவதற்கு முன்னால் தமிழ்நாடு, “சென்னை மாகாணம்” என்ற பெயரில் கேரளத்தின் மலபார், ஆந்திராவின் திருப்பதி – கடப்பா, கர்நாடகாவின் சில மாவட்டங்களைக் கொண்டிருந்தது. சென்னை மாகாணத்தில் 29 தொகுதிகள் முஸ்லிம் வாக்காளர்களுக்கான தனித் தொகுதி யாக இருந்தது. 1946&ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காயிதே மில்லத் தலைமையில் இந்த 29 தொகுதிகளையும் முஸ்லிம் லீக் கைப்பற்றியது. மேலும் 7 மேல் சபை (எம்.எல்.சி) உறுப்பினர்கள் இருந்தனர். காயிதே மில்லத் அவர்கள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகக் தேர்வு செய்யப்பட்டார். 1952 வரை இந்நிலை தொடர்ந்தது. பிறகு அரசியல் நிர்ணய சபையில் அப்போதைய உள்துறை அமைச்சர் வல்லபாய் பட்டேலின் சதியால் முஸ்லிம்களின் அரசியல் அதிகார உரிமை பறிக்கப்பட்ட சோக வரலாறு நடந்தேறியது. இதுவே இன்றைய இந்திய முஸ்லிம்களின் அவல நிலைகள் அனைத்திற்கும் மூலக் காரணம்.\nகாங்கிரஸின் துரோகத்தையும், பச்சோந்தி தனங்களையும் சகித்துக் கொண்டு மாற்று அரசியல் சக்தியை எதிர்நோக்கியிருந்த காயிதே மில்லத் அவர்கள் தமிழகத்தில் அறிஞர் அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆதரிக்க முடிவெடுத்தார்.\nதிமுகவை தமிழகத்தின் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தி காங்கிரஸின் துரோக ஆட்சியை வீழ்த்திட, ராஜாஜியோடு அண்ணாவை இணைத்து கூட்டணி அமைத்தவர் காயிதே மில்லத் அவர்கள். 1967ல் அமைந்த அந்த கூட்டணியில் முஸ்லிம்லீக் பெற்ற தொகுதிகள் நான்கு மட்டுமே. துரோகத்தை வீழ்த்திட எண்ணிக்கைப் பற்றி கவலைப்படாமல் நான்கு மட்டுமே பெற்று மூன்று தொகுதிகளில் வெற்றி பெற்றது முஸ்லிம்லீக். திமுக அமைச்சரவை பதவியேற்றது; அறிஞர் அண்ணா முதலமைச்சர் ஆனார். ஆனால் இரண்டே ஆண்டுகளில், 1969-ல் அண்ணா மரணமடைய கலைஞர் மு. கருணாநிதி முதல்வர் பதவியையும், கட்சித் தலைவர் பதவியையும் ஏற்றார். இ���ி கலைஞரின் துரோக வரலாறு தொடங்குகிறது.\nமுஸ்லிம் சமுதாயத்தை கலைஞரின் கரங்களில் ஒப்படைத்தாரா காயிதே மில்லத்\n1972, ஏப்ரல்- 5 அன்று இறைவனடி சேர்ந்தார் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள் அவர் மரணிக்கும் தருவாயில் கலைஞர் அவர்கள் காயிதே மில்லத் அவர்களை சந்திக்கச் சென்ற போது கலைஞரின் இரண்டு கரத்தையும் பிடித்துக் கொண்டு “முஸ்லிம் சமுதாயத்திற்கு, எவ்வளவோ செய்திருக் கிறீர்கள் அதற்கெல்லாம் நன்றியை கூறி இந்த சமுதாயத்தை உங்கள் கைகளில் ஒப்படைத்து விட்டுச் செல்கிறேன்” என்றார் என்று 35 ஆண்டுகளாக பொது மேடைகளில் பேசி வருகிறார் கலைஞர். இது எந்த அளவுக்கு உண்மை. கடைசி காலகட்டங்களில் கலைஞரோடு காயிதே மில்லத் அவர்களின் உறவு எப்படி இருந்தது. ஒரு சில வரலாற்று உதாரணங்கள்.\n1971-ல் நடந்த தேர்தலில் மீண்டும் திமுக ஆட்சியைப் பிடித்தது. முஸ்லிம் லீக் 8 தொகுதிகளை, பெற்று தராசு சின்னத்தில் போட்டியிட்டு 6 தொகுதி களில் வெற்றி பெற்றிருந்தது.\n1971 ஆண்டின் நிதிநிலை அறிக்கை சமர்பித்த முதல்வர் கலைஞர் ஒரு அதிர்ச்சியான அறிவிப்பை வெளியிட் டார். விடுதலைப் பெற்றதிலிருந்து ஓமந்தூர் இராமசாமி ரெட்டியின் ஆட்சி தொடங்கி அறிஞர் அண்ணா ஆட்சி வரை 24 ஆண்டுகாலமான மதுவிலக்கு அமுல்படுத்தப்பட்ட மாநிலமான தமிழ்நாடு முதன் முதலாக கலைஞர் கருணாநிதியின் ஆட்சியில் தான் “சாராயக் கடைகள் திறக்கப்படும்” என்று அறிவிப்பு செய்யப்பட்டது. இதனை காயிதே மில்லத் கடுமையாக எதிர்த்தார். “எதிர்கால தமிழ்ச் சமுதாயம் சீரழிந்து விடும்; சாராயக் கடையை திறக் காதீர்கள்” என்று வேண்டினார். சட்டமன்றத்தில் அப்போதைய முஸ்லிம் லீக் கட்சித் தலைவராக இருந்த திருப்பூர் மொய்தீன் அவர்கள் தனது கட்சியின் எதிர்ப்பை சட்டமன்றத்தில் வலுவாகப் பதிவு செய்தார். காமராஜர், ராஜாஜி, மா.பொ.சி, கம்யூனிஸ்ட் கட்சிகளின், எதிர்ப்புகளை எல்லாம் மீறி சாராயக் கடையைத் திறந்தார் கலைஞர்.\nகாயிதே மில்லத் கோபமானார். சாராயக் கடையால் முஸ்லிம்கள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. ஒட்டுமொத்த தமிழ்ச் சமுதாயமும் பாதிக் குமே என்று தமிழ் மொழிக்காக அரசியல் நிர்ணய சபையில் குரல் கொடுத்த தலைவன் தமிழ்ச் சமுதாயத்திற்காக குரல் எழுப்பினார். கூட்டணிக் கட்சி என்று பாராமல் கண்டனக் குரல் எழுப்பினார். மாநி�� செயற்குழுவைக் கூட்டி தமிழகம் தழுவிய அளவில் கண்டன பொதுக் கூட்டங்கள் நடத்த உத்தரவிட்டார். காயிதே மில்லத் அவர்களும் பல கூட்டங்களில் பங்கு கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.\nதமிழர்களைப் பற்றி கவலைப்படாத தமிழினத் தலைவர் கலைஞர் “மதுவிலக்கு ரத்து விளக்க கூட்டங்கள் நடத்தி முஸ்லிம் லீக்கையும், காயிதே மில்லத்தையும் கடுமையாகச் சாடியது மட்டுமல்லாமல் நபிகள் நாயகம் (ஸல்) பற்றிப் பேசியும், முஸ்லிம் நாடுகளை கொச்சைப்படுத்திப் பேசியும் சமுதாயத்தை இழிவுபடுத்தினார். அதே காலகட்டத்தில் இன்னொரு சம்பவம் நடைபெற்றது. தமிழ்நாடு வக்ஃப் வாரியத்திற்கு உறுப்பினர்கள் நியமிக்க காயிதே மில்லத்திடம் பரிந்துரை கேட்டிருந்தார். பல வலியுறுத்தலுக்குப் பிறகு தனது கட்சியினரின் பட்டியலைக் கொடுத்தார் காயிதே மில்லத்.\nஆனால், கலைஞர் முஸ்லிம் லீக்கின் ஒற்றுமையைக் குலைக்க சதி செய்தார். காயிதே மில்லத் கொடுத்த பட்டியலில் உள்ளவர்களுக்கு வக்ஃப் உறுப்பினர் பதவி தராமல், தனக்கு சாதகமான முஸ்லீக் லீக்கைச் சேர்ந்த இருவருக்கு பதவி கொடுத்தார் கலைஞர்.\nசுயமரியாதைக்காகவும், தன்மானத்திற் காகவும் தனித் தன்மைக்காகவும் வாழ்ந்த அந்தத் தலைவன் உச்சக் கட்ட ரோஷம் கொண்டார். “கலைஞரே கூட்டு சேர்ந்ததால் குறைத்து மதிப்பிட வேண்டாம். எதையும் அடமானம் வைத்ததாக எண்ண வேண்டாம்” என்று சுயமரியாதை முழக்கமிட்டார். என்னுடைய கட்சியில் யாருக்கு எந்த பொறுப்பு, பதவி கொடுக்க வேண்டும் என்பது எங்களது உரிமை. இதனை நீங்கள் முடிவு செய்ய முடியாது என்று கலைஞர் தந்த வக்ஃப் வாரிய உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்ய வைத்தார் காயிதே மில்லத். இதனால் திமுக, முஸ்லிம் லீக் உறவு சீர்குலைந்தது.\nஇந்நிலையில் சென்னை மாநகராட்சியின் துறைமுகம் பகுதிக்கு இடைத்தேர்தல் வந்தது. இதற்கு முஸ்லிம்லீக் ஆதரவு இல்லையென்றால் திமுக தோற்பது உறுதி என்ற நிலையில் ஆளும்கட்சி இடைத்தேர்தலில் தோற்றால் திமுகவுக்கு சரிவு என்பதால் அப்போதைய அமைச்சர் என்.வி. நடராஜனை அனுப்பி சமாதானம் பேசினார் கலைஞர். வாக்குப் பதிவுக்கு ஒருநாள் உள்ள நிலையில் திமுகவுக்கு ஆதரவளித்தார் காயிதே மில்லத்; திமுக வெற்றியும் பெற்றது.\nஇந்தக் கருணாநிதியிடம் முஸ்லிம் சமுதாயத்தை ஒப்படைத்திருப்பாரா காயிதே மில்லத் இதுபற்றி அப்துல் ஸமத் அவர்களிடம் விசாரித்து அவருடைய 60 ஆண்டுகால உற்ற நண்பர் துபாஷ் சி.எஸ். தாஜூதீன் அவர்கள் அதனை தனது “சிராஜில் மில்லத் அப்துல் ஸமது” என்ற நூலில் கூறியுள்ளதைப் பாருங்கள்.\n“சிராஜுல் மில்லத் (அப்துல்சமது) மரணத்திற்கு முன்னர் பீட்டர்ஸ் ரோடு அலுவலகத்துக்கு வந்திருந்தபோது, நீங்கள் உண்மையைச் சொல்ல வேண்டும். காயிதே மில்லத் மரணத்துக்கு முன்னர் நானும், விடிய விடிய அவர்களின் அருகிலேயே நின்று கொண்டிருந்தேன். அவர் மூடிய கண்களைத் திறக்கவில்லை. மூச்சு மட்டும் சீராக ஓடிக் கொண்டிருந்தது. அருகிலிருந்த டாக்டர் யு. முஹம்மத்தின் துணைவியார் திருமறையில் இருந்து வசனங்களை மெல்லிய குரலில் ஓதிக் கொண்டிருந்தார். காயிதே மில்லத் செவிகள் வேத வரிகளை கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தன. கண்கள் பளிச்சென்று ஒருமுறை திறந்து மூடின. அந்த சமயம் திமுக தலைவர் கலைஞர் டாக்டர். மு. கருணாநிதி தம் பரிவாரங்களோடு, காயிதே மில்லத் படுத்திருந்த அறைக்குள் நுழைந்தார். ஒரு நிமிட நேரம் பரபரப்பு நிலவியது. அப்துல் ஸமது சாஹிப், காயிதே மில்லத் காதருகில் குனிந்து, கலைஞர் உங்களைப் பார்க்க வந்திருக்கிறார் என்றார். கலைஞர் குனிந்து முகத்தருகே நின்று “அய்யா” என்றார், அல்லாஹ்வின் அழைப்பை எதிர்பார்த்திருந்த அந்த நேரத்தில் அவருடைய உதடுகள் கலிமாவை மொழிந் தன. இந்த சமுதாயத்தைத் தங்கள் கையில் ஒப்படைத்துவிட்டுச் செல்கிறேன் என்று தலைவர் அவர்கள் சொன்னதாகவும், சிலர் அவ்வாறு விளக்கம் அளித்ததாகவும் ஒரு செய்தி பரவியது. அது உண்மையா” என்று கேட்ட போது அப்துல் ஸமது முகத்தில் பொருள் புரியாத புன்னகை ஒன்று தவழ்ந்தது. அதுதான் அவருடைய பதில். அரசியல் வாதியாகவும், ஆத்மீக ஞானியாகவும் விளங்கிய காயிதே மில்லத் அவர்கள் “சக்கராத்” நேரத்தில் இறைவனிடம்தான் இந்த சமுதாயத்தை ஒப்படைப்பதாக உள்ளத்தில் பிரார்த்திப்பார்களே தவிர, கலைஞரிடமா ஒப்படைப்பதாகச் சொல்லியிருப்பார்கள் என்று யாரும் சிந்தித்துப் பார்க்கவில்லை என்பது ஆச்சரியம் தான்”\nஎன்று எழுதி வைத்துள்ளார் துபாஷ். காயிதே மில்லத் மட்டுமல்ல சிராஜுல் மில்லத், அப்துல் ஸமத் ஸம்ஸிரே மில்லத் அப்துல் லத்தீப் உள்ளிட்ட தலைவர்கள் யாருமே கலைஞர் கருணாநிதி செயல்பாட்டால் அவருக்கு எதிர்நில��� எடுத்தும், கருத்து முரண்பட்ட நிலையிலேயே மரணமடைந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. காயிதே மில்லத் அவர்களின் மரண நேரத்தில் உடன் இருந்தவர் களில் வாக்குமூலம் இப்படியிருக்க, ஒரு உன்னத தலைவரின் மரணத்தில் கூட முஸ்லிம் சமுதாயத்தை ஏமாற்றி அதன் மூலம் அரசியல் ஆதாயம் அடைவது என்பது கலைஞரால் மட்டுமே முடியும்.\nமேலும் காயிதே மில்லத் அவர்களுக்குப் பிறகு வந்த தலைவர்கள் உரிமைகளுக்காக போராடமல் வலிமையை இழந்தனர். வலிமை யை இழந்தனர். இதனைப் பயன்படுத்திய கலைஞரின் பேனா முனையும், அவருடைய நாவன்மையும், முஸ்லிம் சமுதாயத்தை வசீகரிக்கத் துவங்கியது.\n‘சிறுவனாய் இருக்கும்போதே ஒரு கையில் “தாருல் இஸ்லாம்” பத்திரிக்கையும் இன்னொரு கையில் “குடியரசு பத்திரிக்கையும் விற்றவன் நான்” “முஸ்லிம்களுக்கு ஏதேனும் ஓர் ஆபத்து என்றுச் சொன்னால் அது எனது பிணத்தின் மீது தான் நடக்கும்” என்றார்.\nமீலாது மேடைகளில் இஸ்லாத்தைப் பற்றியும், முஸ்லிம்களைப் பற்றியும் ஓங்கி முழங்கினார். முஸ்லிம்கள் மெய்மறந்தனர். முஸ்லிம்களின் இயக்கம் திமுகதான் என்றனர். முஸ்லிம்லீக் என்ற தனித்தன்மை வாய்ந்த பேரியக்கம் தனது ஆதரவு தளத்தை தொலைத்தது.\nதாயின் மடியில் இருக்கும் குழந்தை கிலுகிலுப்பை ஆட்டும் சத்தத்தின் மீது ஆசைப்பட்டு, கிலுகிலுப்பை ஆட்டுபவரிடம் சென்று விடுமே. அதுபோல் சமுதாயப் பேரியக்கத்தை விட்டு வார்த்தை ஜாலம் எனும் கிலுகிலுப்பை ஆட்டிய கருணாநிதியிடம் சென்றது சமுதாயம்.\nதிமுகவில் இருந்து வெளியேறி மக்கள் பேராதரவோடு அதிமுகவை உருவாக்கினார் எம்.ஜி.ஆர். அவர் 1977 முதல் சட்டமன்ற பொதுத் தேர்தலை சந்தித்தபோது கலைஞரோடு முரண்பட்ட முஸ்லிம்லீக் தலைவர் அப்துல் ஸமத் எம்.ஜி.ஆரை ஆதரித்தார்.\nஇதுபற்றி செய்தியாளர்கள் கருணாநிதியிடம் கேள்வி எழுப்பி னார்கள்: முஸ்லிம் லீக் கட்சியினர் சமரசத்துடன் வைத்துக் கொண்டிருந்த உறவை முறித்துக் கொண்டதாக அறிவித்துள்ளார்களே\nகருணாநிதி பதில் : “அமைப்பு ரீதியாக உறவு இல்லாவிடினும், முஸ்லிம் சமுதாயத்திற்கும், திமுகழகத்திற்கும் இடையே உள்ள அன்பும், உறவும் என்றும் நிலைத்திருக்கும், அந்த சமுதாயத்துடன் நாங்கள் கொண்டுள்ள தோழமை தேய்பிறை அல்ல வளர்பிறை” என்றார். சமுதாயத்திற்கும் – சமுதாய இயக்கத்திற்குமான உ���வை விட, திமுகவிற்கும் சமுதாயத்திற்குமான உறவே கெட்டியானது என்பதை தேர்தல் முடிவுகள் வெளிபடுத்தின.\n1977 சட்டப்பேரவைத் தேர்தல் எம்.ஜி.ஆர் அவர்கள் முஸ்லிம்லீக்கிற்கு, இதுவரை இல்லாத தொகுதிகளை அதிகமான சீட்டுகளை ஒதுக்கினார். 10 தொகுதிகளை வழங்கினார். ஆனால் எம்.ஜி.ஆர் ஆட்சியைப் பிடித்தார். முஸ்லிம்லீக் 1 இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது.\nஎம்.ஜி.ஆரின் மக்கள் பேராதரவு அலையில் கலைஞர் சிக்கித் திணறி னார். திமுகவில் இருந்த முன்னணி தலைவர்கள் அதிமுகவில் ஐக்கிய மானார்கள். ஆனால் முஸ்லிம் சமுதாயம் கலைஞரையே தனது தலை வனாக நினைத்தது.\nகருணாநிதி தோல்வி பள்ளத் தாக்கில் விழுந்து கிடந்த போதும் 13 ஆண்டுகால வனவாசம் என்பார்களே அதுபோன்று 1977 தொடங்கி 1988 எம்.ஜி.ஆர் மரணமடையும் வரை அவரைத் தாங்கிப் பிடித்தது சமுதாயம்.\nஎம்.ஜி.ஆரிடம் இருந்த மக்கள் எழுச்சி கண்டு கலைஞர் கருணாநிதி மிரண்டு கிடந்த நிலையில் காயல் பட்டணத்தில் எம்.ஜி.ஆரின் மீது செருப்பு வீசும் அளவுக்கு கலைஞர் பாசம் முஸ்லிம்களிடத்தில் மேலோங்கி இருந்தது. இதுபோன்ற செயல்களால் முஸ்லிம்களுக்கு எதிரானநிலை எடுக்கும் சூழல் எம்.ஜி.ஆருக்கு உருவானது.\nஇந்தளவிற்கு கண் மண் தெரியாத பற்று என்பார்களே அப்படியிருந்த சமுதாயத்திற்கு கலைஞர் செய்தது என்ன\nகலைஞரின் முஸ்லிம் விரோதப் போக்கு: ஒரு துரோக வரலாறு\nஅரசியல் அதிகாரத்தில் ஒடுக்கப்பட்ட முஸ்லிம்கள்\nஅமைப்பாக ஒன்றுதிரண்டு, அரசியல் அதிகாரம் பெரும் வாய்ப்புள்ள முஸ்லிம் லீக்கை மக்கள் ஆதரவை இழக்கச் செய்தார் கலைஞர் கருணாநிதி. அடுத்து முஸ்லிம் லீக் மற்றும் முஸ்லிம்கள் மட்டும் போட்டியிட்டு வெற்றிபெற்ற தொகுதிகளை, கலைஞரும், முன்னணி தலைவர்களும் போட்டியிடும் தொகுதி யாக மாற்றினார். உதாரணமாக,\nதுறைமுகம் சட்டமன்ற தொகுதி :\n1962-ல் கே.எஸ்.ஜி. ஹாஜா ஷெரிப் (காங்கிரஸ்)\n1967-ல் டாக்டர். ஹபிபுல்லா பெய்க் – (முஸ்லிம் லீக்)\n1971-ல் திருப்பூர் ஏ.எம். மொய்தீன் (முஸ்லிம் லீக்) – வென்ற தொகுதி – காயிதே மில்லத் மறைவுக்குப் பிறகு 1977 தேர்தலில் செல்வராஜ் என்பவரை நிறுத்துகிறார்.\n1977,1980,1984 என மூன்று முறை துறைமுகம் செல்வராஜை நிறுத்தி வெற்றிபெற வைக்கிறார் கருணாநிதி.\n1977-ல் ஆட்சியைப் பிடித்த எம்.ஜி.ஆர் அவர் மறையும் வரை, இந்த மிகப்பெரிய ராஜதந்திரியால், அரசியல் சாணக்கிய���ால், ஆட்சிக்கு வர முடியவில்லை. எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு 1989-ல் நடந்த தேர்தலில் அ.தி.மு.க ஜெ.அணி – ஜா. அணி பிரிந்த நேரத்தில் மீண்டும் ஆட்சிக்கு வந்தாரே அப்பொழுது அவர் நின்று வென்ற தொகுதி அதே துறைமுகம் தொகுதிதான்.\n1989-ல் ஏற்பட்ட ஆட்சி இரண்டே ஆண்டுகளில் கலைக்கப்பட்டது. 1991-ல் வந்த தேர்தலின்போது தேர்தல் பிரச்சாரத்தில் ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் கொல்லப்பட்ட நிலையில் – திமுக நாடு முழுவதும் படுதோல்வி அடைந்து இரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. அது இந்தத் துறைமுகம்தான்.\nஅதன் பிறகு அந்தத் தொகுதியை விட்டு 1996&ல் வேறு தொகுதிக்கு மாறினார். மீண்டும் முஸ்லிமை நிறுத்துவார் என்று நினைத்தால் இல்லை. கலைஞருக்குப் பிறகு பேராசிரியர் அன்பழகன் நிறுத்தப் பட்டார். 1996, 2001, 2006 என இன்றுவரை அவர்தான் துறைமுகம் சட்டமன்ற உறுப்பினர்.\nதுறைமுகத்தை விட்டு வேறு தொகுதிக்கு மாறிய கலைஞர் எந்தத் தொகுதி தேர்வு செய்தார் தெரியுமா சேப்பாக்கம் தொகுதியை. அந்த தொகுதியின் கடந்த கால நிலை என்ன\n1989 எம். அப்துல் லத்தீப் (திமுக சின்னத்தில்)\n1991 ஜீனத் சர்புதின் (காங்கிரஸ்)\nஇப்படி முஸ்லிம்கள் தொடர்ந்து வெற்றிபெற்ற தொகுதியில் 1996, தொடங்கி 2001-&2006 என்று நின்று வென்று வருகிறார். உதாரணமாகத்தான் சென்னையில் உள்ள இரண்டு தொகுதிகளைக் காட்டியுள்ளோம். இன்னும் ஆய்வு செய்தால் அதிர்ச்சி தரும் பட்டியல்கள் வெளிவரலாம்.\n‘‘அதிகாரம் செலுத்தும் இடத்தில் இல்லாத சமுதாயம் அடிமைகளாகத் தான் வாழ்வார்கள்’’- என்ற டாக்டர் அம்பேத்கரின் வார்த்தைகள் இங்கு நினைவுகூரத் தக்கன.\nஅடிமை இந்தியாவில் அரசியல் பிரதிநிதித் துவம் பெற்று சுதந்திர இந்தியாவில் தொலைத்துவிட்ட சமுதாயம் தான் முஸ்லிம் சமுதாயம்.\nமுஸ்லிம் பிரமுகர்களுக்கு திமுகவில் நேர்ந்த அவலங்கள்\nஅதிமுகவினால் தொடர் தோல்விகளை திமுக சந்தித்த நாட்களில் வெற்றி எம்.எல்.ஏ.வாக உலாவந்த ரகுமான்கானை அவர் தொடர்ந்து வென்ற சேப்பாக்கத்தை வழங்காமல் 2006ல் பூங்காநகரை அவருக்கு ஒதுக்கி உட்கட்சிப் பூசல்களால் திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டார். எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலங்களில் ரகுமான்கான், திமுகவை நியாயப்படுத்திப் பேசி மெஜாரிட்டி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை தனது உரை வீச்சால் வென்றார். சட்டமன்ற கதாநாயகன் என்ற பெயரால் ��ழைக்கப்பட்டவரின் இன்றைய நிலை என்ன-\nநேருவின் மச்சான் என்பதால் நாடாளுமன்றத் தொகுதி வழங்கி அமைச்சர் பதவி வழங்கப்பட்ட நெப்போலியனின் தியாகத்தை () விட ரகுமான்கான் தியாகம் சாதாரணமானதாக ஆகிவிட்டதா) விட ரகுமான்கான் தியாகம் சாதாரணமானதாக ஆகிவிட்டதா காரணம் அவர் ஒரு முஸ்லிம்.\nமுஸ்லிம் லீக்கின் தனித்தன்மையை ஒழித்தது\n1962ல் காமராஜ் காலத்தில் உள்ளாட்சிகளுக்கு நடந்த தேர்தலில் திமுக முதலிடத்தைப் பெற்றது. காங்கிரஸ் இரண்டாவது இடத்திலும் முஸ்லிம் லீக் மூன்றாவது இடத்திலும் வெற்றி பெற்றது. இன்று என்ன நிலை- நகரங்களில் கணிசமாக வாழும் முஸ்லிம்களுக்கு உள்ளாட்சி மன்றங்களில் பரிதாபத்துக்குரிய நிலை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் முஸ்லிம்கள் மேயர்களாகவும், துணை மேயர்களாகவும், நகராட்சி& பேரூராட்சி சேர்மன்களாகவும் பதவி வகித்த முஸ்லிம்களுக்கு திமுக வழங்கியது துரோகமும், ஏமாற்றுமும் தான்.\nசட்டமன்றத்தில், நாடாளுமன்றத்தில் முஸ்லிம் லீக் தனி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறும்போது கட்சியின் பதிவு, சட்டமன்றக் கட்சி தலைவர், கொறடா, தனி அலுவலகம், கவன ஈர்ப்பு தீர்மானம் மற்றும் கேள்வி கேட்கும் உரிமை என பல உரிமைகளைப் பெற முடியும். அதனை ஒழித்து தனது அடிமைகளாக, சிறுபான்மைப் பிரிவாக மாற்றிடும் கெட்ட எண்ணத்தில் உதயசூரியனில் நிற்கும் நிலையை உருவாக்கி தனித்தன்மையை ஒழித்தவர் கலைஞர் தான்.\nமுஸ்லிம் லீக் பல துண்டுகளாக உடைந்தது\n1977 சட்டமன்றத் தேர்தல் தவிர்த்து 1978 தொடங்கி 1988வரை தோல்வியைப் பற்றி கவலைபடாமல் தன்னுடனே கிடந்த முஸ்லிம் லீக் 1989 தேர்தலில் ஆ.க.அ. அப்துஸ் ஸமது மற்றும் அ. அப்துல் லத்தீப் என்று உடைக்கப்பட்டது. முஸ்லிம் லீக்கிலிருந்து வெளியேறிய லத்தீபின் தேசிய லீக் கட்சிக்கு ஐந்து தொகுதிகளை ஒதுக்கி, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைத்தார் கலைஞர். அப்போது தொடங்கி லத்திப் சாகிப் திமுக சிறுபான்மைப் பிரிவாகவே அவருடனேயே இருந்தார். அவர் எப்போது வெளியேறினார் தெரியுமா\n1999 நாடாளுமன்றத் தேர்தலில் பாசிச பி.ஜே.பி.யோடு கூட்டணி வைத்த நேரத்தில் மனம் வெதும்பிய நிலையில் லத்திப் சாகிப் சொன்னார்: ‘‘பச்சிளம் பிறைக்கொடியை தூக்கிக் கொண்டிருந்த என்னை, கூட்டணி தர்மம் என்று திமுகவின் கருப்பு, சிகப்பு கொடியைத் தூக்க சொன்னீர்கள் தூக்கினேன். இப்போது பாபர் மஸ்ஜிதை இடித்த காவிக் கொடியையும் தூக்கச் சொன்னால் நியாயமா கலைஞரே’’ என்று கேட்டுவிட்டு வெளியேறினார் லத்தீப். அப்பொழுது லத்தீப் சாகிப்பின் தேசிய லீக்கை உடைத்து தமிழ் மாநில தேசிய லீக் என்ற பெயரில் திருப்பூர் அல்தாப்பை உடன் வைத்துக் கொண்டார். பிஜேபி கொடியோடு முஸ்லிம்களின் பச்சைக் கொடியை பறக்கவிட்ட பெருமைக்குரியவர் கலைஞர்(’’ என்று கேட்டுவிட்டு வெளியேறினார் லத்தீப். அப்பொழுது லத்தீப் சாகிப்பின் தேசிய லீக்கை உடைத்து தமிழ் மாநில தேசிய லீக் என்ற பெயரில் திருப்பூர் அல்தாப்பை உடன் வைத்துக் கொண்டார். பிஜேபி கொடியோடு முஸ்லிம்களின் பச்சைக் கொடியை பறக்கவிட்ட பெருமைக்குரியவர் கலைஞர்(\nகலைஞர் பிஜேபியோடு கூட்டணி வைக்க என்னவெல்லாம் சொன்னார். எந்த பிஜேபியை, ‘ஆக்டோபஸ்’ ‘பண்டார பரதேசிகள்’ என்றாரோ அவர்களோடு தேர்தல் கூட்டணி வைத்துக் கொண்டு ‘‘கலைஞர் இருக்கும் இடத்தில் மதவாதம் இருக்காது என்று சி. சுப்ரமணியம் சொன்னார்’’ என்றார். ‘‘எதற்காக பிஜேபியோடு கூட்டணி வைத்தோம் என்றால் மதவாதத்தை விட ஊழல் கொடியது’’ என்று ஊழல் கறைபடியாத உத்தமர்( அவர்களோடு தேர்தல் கூட்டணி வைத்துக் கொண்டு ‘‘கலைஞர் இருக்கும் இடத்தில் மதவாதம் இருக்காது என்று சி. சுப்ரமணியம் சொன்னார்’’ என்றார். ‘‘எதற்காக பிஜேபியோடு கூட்டணி வைத்தோம் என்றால் மதவாதத்தை விட ஊழல் கொடியது’’ என்று ஊழல் கறைபடியாத உத்தமர்() மதவெறியை நியாயப்படுத்தினார். கலைஞர் பிஜேபியோடு கூட்டணியில் இருக்கும்போது தான் குஜராத்தில் 2000க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள். இதைப் பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது ‘‘அது வேறு மாநிலப் பிரச்சினை’’ என்றார்.\nதொகுதிகளை கொடுத்து பறிக்கும் கருணாநிதி\n2006ல் நாடாளுமன்ற சட்டமன்ற தேர்தலில் லீக்கிற்கு ஒரு தொகுதிக்கு மேல் கொடுக்க முடியாது என்ற நிலையில் தமுமுகவின் தலைவர்கள் கலைஞரிடம் பேசிய பிறகு மூனு சன்னு என்று எதுகை மோனையுடன் கூறி மூன்று தொகுதியும் உதயசூரியன் சின்னம் என்று அறிவிக்கப்பட்டது. அறிவிப்பு வெளிவந்த சில நாட்களில் பாளையங்கோட்டை தொகுதியை பறித்து டி.பி.எம் மைதீன் கான் வசம் ஒப்படைத்தார் கலைஞர்.\n2009 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது முஸ்லிம் பற்றி லீக்கின் மாநிலப் பொதுக்குழுவில் அதன் தலைவர் பேரா.காதர் மொய்தீன் வேட்பாளராகவும், ஏணி சின்னத்தில் போட்டியிடுவது என்றும் முடிவு செய்ய, அவை செய்தித்தாள்களிலும் வந்தது.\nஇந்நிலையில் இரண்டே நாட்களில் பேரா.காதர் மொய்தீனை அழைத்து மிரட்டிய கலைஞரும், துரைமுருகனும் வேட்பாளர் காதர்மொய்தீன் இல்லை, துரை முருகனின் தொழில் நண்பர் துபாய் அப்துல் ரகுமான், என்றும், உதயசூரியன் சின்னத்தில் தான் நிற்பார், ஏணி சின்னம் அங்கு போணி ஆகாது என்று கூறி அவமானப்படுத்தினார். கூனிக் குறுகி கருணாநிதி சொன்னதை ஏற்றுக் கொள்வதை தவிர வேறுவழியில்லை காதர்மொய்தீன் அவர்களுக்கு. ஏனென்றால், எதிர்த்தால் துபாய் அப்துல் ரகுமான் தலைமையில் ஒரு புதிய லீக் உதயமாகிவிடும் என்ற அச்சம்தான்.\nவரும் 2011 சட்டமன்ற தேர்தலில், தொகுதிகள் பெறுவது பற்றி விவாதிப்பதற்காக நாகூரில் கூடியது முஸ்லிம் லீக் மாநில பொதுக்குழு. இதில் மூன்று தொகுதிகளை பெறுவது என்றும் தனி சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. ஆனால் எப்போதும் போல தனது சிறுபான்மை பிரிவான லீக்கை மீண்டும், மூன்று தொகுதிகளுக்கும் உதயசூரியன் சின்னத்திற்கும் பணிய வைத்தது.\nஇச்சூழ்நிலையில் காங்கிரஸுக்கும், திமுகவுக் கும் ஏற்பட்ட தொகுதி பங்கீடு பிரச்சனையில் கொடுக்கப்பட்ட மூன்று தொகுதிகளில் ஒன்றை பிடுங்கி காங்கிரஸுக்கு கொடுத்துவிட்டது.\nஅதனை எதிர்த்து மாநில மகளிர் அணி தலைவியும், அப்துல் ஸமது சாகிப் அவர்களின் மகளுமான பாத்திமா முஸபர் போர்க்கொடி உயர்த்தியுள்ளார். கடுமையாக திமுகவை விமர்சித்தும், லீக் தலைவரை மாற்ற வேண்டும் என்று செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறியுள்ளார். கலைஞரின் முஸ்லிம் விரோதப் போக்கு பல தரப்புகளில் இருந்தும் கடும் கண்டனத்திற்கு உள்ளானது.\nஇந்நிலையில் எப்போதும் முஸ்லிம் லீக்கை பிரித்தும், உடைத்துமே வரலாறு படைத்த கலைஞர் முதல்முறையாக முஸ்லிம் லீகில் திருப்பூர் அல்தாப்பை அவரே தலைவர், அவரே தொண்டராய் உள்ள கட்சியான தமிழ்மாநில தேசிய லீக்கை அண்ணா அறிவாலயத்தில் வைத்து இணைப்பு விழா நடத்தினார். இது சமுதாயத்திலும், அரசியல் அரங்கிலும், பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. ஆனால் பிறகு தான��� தெரிந்தது இதில் இருக்கும் வஞ்சகம் நிறைந்த சூழ்ச்சி.\n1999ல் பி.ஜே.பியோடு கலைஞர் கூட்டணி வைத்தபோது லத்தீப் சாகிப்பிடம் இருந்து வெளியேறி தமிழ்மாநில தேசிய லீக் தொடங்கி திமுக, பி.ஜே.பி கூட்டணியில் இடம் பெற்று முஸ்லிம் சமுதாயத்திற்கு அல்தாப் செய்த துரோகத்திற்கு எந்த நன்றிக் கடனும் செலுத்தாமல், 2001&2006, இரண்டு சட்டமன்றத் தேர்தல்களில் ஏமாற்றி வந்தார். இம்முறை எப்படியேனும் ஒரு தொகுதியை திமுகவில் தருவது என்றும், திருப்பூர் அல்தாப்பை தன்னோடு திமுகவில் இணைத்துக் கொள்வது என்றும் முடிவாகியிருந்தது.\nமுஸ்லிம் லீக்கிற்கு மூன்று தொகுதியை, கொடுத்து ஒன்றை பறித்த அதிருப்தியையும் சரிகட்ட மிகச்சிறந்த ராஜதந்திர சூழ்ச்சி செய்தார் கலைஞர். அது ஒரு கல்லில் இரண்டு மாங்காய். ஒன்று அல்தாப்புக்கான நன்றி கடன் தொகுதி தருவது. இன்னொன்று முஸ்லிம்களிடம் நிலவும் தொகுதி பறிப்பு அதிருப்தியை சரி செய்வது. இதற்கான முடிவுதான் முஸ்லிம்லீக்கில், தமிழ் மாநில தேசிய லீக்கை இணைத்து, பறித்த தொகுதியைத் திருப்பி கொடுப்பது போல் அந்தத் தொகுதியை திருப்பூர் அல்தாப்புக்கு கொடுக்க வைத்தது.\nஒரு நேரத்தில் ராஜாஜி பற்றி அறிஞர் அண்ணா சொன்னார். உடம்பெல்லாம் மூளை, மூளையெல்லாம் சிந்தனை, சிந்தனை யெல்லாம் வஞ்சனை என்று. இது ராஜாஜிக்கு பொருந்தியதோ இல்லையோ கலைஞருக்கு அப்படியே பொருந்தும் வாசகம்.\nகலைஞர் முஸ்லிம்களுக்கு செய்த சாதனைகள்(\nஉருது பேசும் முஸ்லிம்களை பிற்படுத்தப் பட்டோர் பட்டியலில் சேர்த்தேன் என்பார். ஒட்டுமொத்த சமுதாயமும் பின்தங்கி இருக்கும் நிலையில், இந்த சமூக நீதி காவலன்() உருதுபேசும் முஸ்லிம்களை மட்டுமே சேர்த்தது முஸ்லிம்களுக்குள் பிரித்தாளும் சூழ்ச்சி என்பதை உணர்ந்து அப்போதே முஸ்லிம் லீக் பொதுக்குழுவில் கண்டனத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nமுஸ்லிம்களுக்கு 3.5 சதவிகித இடஒதுக்கீடு கொடுத்தார். அதற்காக தமுமுக நன்றி அறிவிப்பு மாநாட்டை நடத்தியது. அம்மாநாட்டில் கலந்து கொண்ட கலைஞர் இது என்னுடைய ஆழ்மனதில் உள்ள உணர்வு. எங்களு டைய தலைவர்கள் தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் காட்டிய சமூக நீதி பாதை என்றெல்லாம் சொன்னார்.\nஅது உண்மையாக இருந்திருக்கு மேயானால் 1969ல் ஆட்சிக்கு வந்தபோதே கொடுத்திருக்க வேண்டும். 1971ல் இரண்டா��து முறையாக வந்தாரே அப்போது கொடுத்திருக்க வேண்டும். 1989ல் மூன்றாவதாக பதவியேற்றாரே அப்போதாவது கொடுத்திருக்க வேண்டும். 1996ல் நான்காவது முறையாக முதல்வராக பொறுப்பேற்றாரே அப்போதாவது கொடுத்திருக்க வேண்டும். 2006ல் ஐந்தாவதாக முதல்வர் பொறுப்பேற்று 2007ல் ஏன் கொடுத்தார். அது இந்த சமுதாயத்தை கீழ் நிலையிலிருந்து கைதூக்கி விடவேண்டும் என்ற நோக்கத்தில் அல்ல; தன்னையே நம்பிக் கிடக்கும் முஸ்லிம்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணத்திலும் அல்ல.\nதமுமுகவின் 12 ஆண்டு போராட்டதைத் தொடர்ந்து கிடைத் ததே முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு.\n2006ல் வாக்குறுதி கொடுத்து ஆட்சிப் பொறுப்பேற்று காலம் கடத்தி யதைப் பொறுக்காமல் ‘‘வீறுகொண்டு எழுவோம்…’’ என்ற தமுமுக பாபநாசம் பொதுக்குழுவின் எச்சரிக்கைதான் 3.5 சதவிகித இடஒதுக்கீட்டை வழங்க வழிவகுத்து அதிலும் பல்வேறு குளறுபடிகள். முஸ்லிம்களுக்கான இடங்கள் சரியான முறையில் நிரப்பப் படுவதில்லை என்பதை எடுத்துச் சொல்லி வெள்ளை அறிக்கை வெளியிடப்பட வேண்டும் என்று கேட்டும் இதுவரை எந்த பதிலும் இல்லை.\nஇதனைத் தவிர என்ன செய்தார் கலைஞர் சாதனையாகச் சொல்ல. முஸ்லிம் சமுதாயத்திற்கு எவ்வளவு செய்தாலும் கலைஞருக்காக இந்த சமுதாயம் இழந்ததை வைத்துப் பார்த்தால், இமயமலைக்கும், கூழாங் கல்லுக்கும் உள்ள வித்தியாசம் இருக்குமே அல்லாமல் சமன் செய்ய முடியாது.\nதனது தாய்ச் சபையைத் துறந்து, தனது அடையாளத்தை இழந்து கலைஞரின் தலைமையேற்ற முஸ்லிம் சமுதாயத்தின் நிலை இன்று திமுகவின் நிர்வாகப் பொறுப்புகளில் எப்படி உள்ளது.\nதலைமை நிர்வாகக் குழு மற்றும் உயர்மட்ட செயல்திட்டக் குழுவில் ஒரு முஸ்லிம் உண்டா பெயருக்கேற்றார் போல வாழ்ந்து மறைந்த சாதிக் பாட்ஷா, மாநிலப் பொருளாளராக இருந்து மறைந்த பிறகு இதுவரை ஒருவரும் தலைமை நிர்வாகக் குழுவில் பொறுப்புக்கு வர முடியவில்லை.\nஅடுத்த அதிகாரம் பொருந்திய பதவியாக இன்று குறுநில மன்னர் களைப் போன்று அதிகாரம் செலுத்தும் மாவட்டச் செயலாளர்கள் பொறுப் புகளில் ஒரு முஸ்லிமும் இல்லையே ஏன்\nநீலகிரி முன்னாள் மாவட்டச் செயலாளர் பா.மு. முபாரக் இப்பொழுது எங்கே இருக்கிறார்\nவேலூர் முன்னாள் மாவட்டச் செயலாளர் முகம்மது ஷகிக்கு கட்சியில் என்ன மரியாதை-\nஆயிரம் விளக்கு உசேன், துறைம��கம் காஜா போன்றவர்கள் திமுகவில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.\nஏன் ஒன்றியச் செயலாளர் பொறுப்புகளுக்கு கூட முஸ்லிம்கள் நியமிக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டு அவமானப்படுத்தப் படுகின்றார்கள். கலைஞரின் வாக்கு வங்கியாக மட்டும் வாழும் அடிமைகளா முஸ்லிம்கள்\nதமுமுகவை அடக்குமுறையால் ஒழித்துவிட நினைத்தது யார்\nமுஸ்லிம் சமுதாயத்தின் உரிமை களைப் பாதுகாக்க ஜனநாயக ரீதியான அமைப்பாக ஒன்றுதிரள்வோம் என்ற முடிவை எடுத்து தமுமுகவை 1995ல் துவங்கினோம்.\n1996ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு கலைஞர் முதல்வராகப் பதவி ஏற்றார். டிசம்பர் 06 போராட்டம் என்றாலே காவல்துறை மூலம் அடக்குமுறைகள் ஏவிவிடப்பட்டன. கவர்னர் மாளிகை மசூதியில் ஜும்மா தொழுகைப் போராட்டம் என்று அறிவித்தோம். இது ஓரு ஜனநாயக போராட்டம். ஆனால் கலைஞரோ சட்டமன்றத்தில், ‘‘மத தீவிரவாதிகள் கவர்னர் மாளிகையில் நுழைவதாக அறிவித்திருக்கின்றனர். காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கும்’’ என்று கூறி, தீவிரவாதிகள் என்று பட்டம் வழங்கி முஸ்லிம்களை மிரட்டியதோடு நாடு முழுவதும் கைதுப் படலும் நடந்தன. நாடு முழுவதும் அப்பாவி முஸ்லிம்களின் வீடுகளில் காவல்துறை புகுந்து படுக்கை அறை வரை சென்று கைது செய்து சிறைவைத்த கொடூரங்கள் நடந்தன. அதையும் மீறி ஆயிரக்கணக்கில் கைது செய்யப்பட்டு நந்தனம் கல்லூரி வளாகத்தில் சிறை வைக்கப்பட்டோம்.\n1997 டிசம்பர் 6ல் சென்னையில் இடஒதுக்கீடு மற்றும் பாபரி மஸ்ஜித் பிரச்சனையை முன்வைத்து பேரணி மாநாடு என்று தமுமுக அறிவித்தது. கடற்கரை சீரணி அரங்கில் மாநாடு என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் கோவையில் செல்வராஜ் என்ற காவலர் கொலை செய்யப்பட்டதை அடுத்து பேரணி மாநாட்டிற்கு திமுக அரசு, தடை விதித்தது. ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கைது செய்யப் பட்டனர். இதனையும் மீறி கொட்டும் மழையில் மக்கள் திரண்டனர். அனைவரையும் கைது செய்ய முடியாத சூழல் உருவாகியது.\n1998 டிசம்பர் 6ல் மதுரையில் இடஒதுக்கீடு மற்றும் பாபரி மஸ்ஜித் தொடர்பான பேரணி மற்றும் மாநாடு என்று தமுமுக அறிவித்தது. இம்மாநாடு நடைபெறுவதற்கு 15 தினங்கள் முன்பாகவே தமுமுக நிர்வாகிகளும் அப்பாவி முஸ்லிம்களும் கைது செய்யப்பட்டனர். மாநாட்டிற்கும் தடை விதிக்கப்பட்டது. இதனைக் ���ண்டித்து முதல்வர் கலைஞர் வீடு முற்றுகை என்று அறிவித்தோம். மீண்டும் அடக்குமுறை, அரச பயங்கரவாதம் தூண்டி விடப்பட்டது.\nடிசம்பர் 6 என்றாலே அனுமதி மறுக்கப்படுகிறது என்பதால் 1999 ஜூலை 4ல் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி முஸ்லிம்களின் வாழ்வுரிமை மாநாட்டை சென்னை கடற்கரை சீரணி அரங்கில் நடத்தப் போவதாக தமுமுக அறிவித்தது. அதனைத் தடுத்திட மே மாதம் கடைசி வாரத்தில் சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட காவல்துறை ஆணையாளர் அலுவலகங்கள் அருகில் வெடிக்காத குண்டுகள் வைக்கப்பட்டதாகச் சொல்லி மாநாட்டுப் பணிகளில் இருந்த தமுமுகவினரை பல்லாயிரணக்கணக்கில் கைது செய்து சிறை வைத்தார் கலைஞர்.\nஅதன்பிறகே கருணாநிதியின் தொடர் அடக்குமுறையை எதிர்கொள்ள எதிர்க்கட்சி தலைவர் செல்வி ஜெயலலிதாவை மாநாட்டிற்கு அழைப்பது என்ற அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த முடிவு எடுக்கப்பட்டது. பேரெழுச்சியோடு முஸ்லிம்கள் பங்குகொண்ட வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த மாநாடாக அமைந்தது. அதன்பிறகே கலைஞர் அரசின் அடக்குமுறை முடிவுக்கு வந்தது.\nநாம் கேட்பது என்னவென்றால், இந்த நாட்டில் அநீதி இழைக்கப்பட்ட சமுதாயம் நீதி வழங்கக் கோரி அமைப்பு நடத்துவதை இயக்கத்தின் மூலம் ஒன்று திரள்வதை ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவராக தன்னை சொல்லிக் கொள்ளும் கலைஞர் ஏன் ஏற்றுக் கொள்ள மறுத்தார்.\nஏன் அரசின் கொடுங்கரங்களால் ஏவி ஒழித்திட துடித்தார் என்றால் தனது நிரந்தர வாக்கு வங்கிக்கு ஆபத்து வந்து விடும் என்பதால்தான். இவர் தான் முஸ்லிம்களின் காவலரா\nகோவை கலவரம்: திமுக அரசு முஸ்லிம்களுக்கு செய்த துரோகம்\nகோவையில் 19 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படவும், கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்கள் அழிக்கப்படவும், காவல்துறையின் கருப்பு ஆடுகளுக்கும் பாசிச சங்பரிவார் கூட்டணிக்கும் கலைஞர் அரசு தந்த ஆதரவுப் போக்கே காரணம் என்பதை அனைவரும் அறிவோம். கோவையில் 19 முஸ்லிம்களின் அநியாயப் படுகொலைகளுக்கு கலைஞர் அரசே முழுக்க முழுக்க காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது.\nகடந்த ஆண்டு நெல்லை மாவட்டத்தில் சொந்தப் பகையை தீர்க்க ஒரு வன்முறைக் கும்பல் ஒரு காவல்துறை அதிகாரியை அமைச்சர்களுக்கு கண் எதிரிலேயே கொடூரமாகக் கொன்று தீர்த்தது. அது மிகப்பெரிய கொடூர நிகழ்வாக இருந்த���ம் கொல்லப்பட்ட காவல்துறை அதிகாரிக்காக ஒட்டுமொத்த காவல்துறையே கொலை செய்த குடும்பத்தைச் சேர்ந்த சமுதாயத்தை பழிதீர்க்கப் புறப்படவில்லை. ஆனால் 1997 நவம்பரில் கோவையில் காவலர் செல்வராஜ் ஒரு கும்பலால் கொல்லப்படுகிறார். கொலையாளிகள் எந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என திட்டமிட்டு வேட்டையாடியது கலைஞரின் காவல்துறை. ஒரே நாளில் ஒரு படுகொலை நிகழ்வை மட்டும் காரணம் காட்டி ஒட்டுமொத்த சமுதாயமே கோவையில் வேட்டையாடப்பட்டது திடீரென்று நிகழ்ந்த ஒன்றாகக் கருதிட முடியாது.\n1997 நவம்பரில் நிகழ்ந்த படுகொலைகள் மற்றும் முஸ்லிம்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டது குறித்து திட்டமிடல்கள் குறித்து உளவுத்துறையை தம் கையில் வைத்திருக்கும் கலைஞருக்கு தெரிந்தே இருக்க வேண்டும். இருந்தும் அவர் முஸ்லிம்களைப் பாதுகாக்கத் தவறினார். இது கோவை விவகாரத்தில் அவர் செய்த முதல் குற்றம்.\nகுதறப்பட்ட மக்களின் கதறல்களை அவர் பொருட்படுத்தவில்லை. ஆறுதல் கூறக்கூட அவர் செல்லவில்லை. ஆனால் அதே காலகட்டத்தில் அருகிலுள்ள கோபிச்செட்டிபாளையத்துக்கு கலைஞர் சென்றார். அந்தப் பகுதியில் மர்ம நோயால் மரணமடைந்த ஆடுகளை பார்வையிடச் சென்றார். ஆடுகளுக்கு காட்டிய கருணையை, ஆறுதல்களைக் கூட கோவையில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு வழங்கவில்லை. அது மட்டுமின்றி கோவை படுகொலைக்காக இதுவரை பகிரங்க வருத்தமோ மன்னிப்போ கேட்காதவர் தான் கலைஞர்.\nஏறக்குறைய 200 பேரை கோவையில் 1998 பிப்ரவரியில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் தொடர்புபடுத்தி சிறைக்கொட்டடியில் தள்ளி கொடுமைகள் புரிய காரணமானார். ஆனால் 1997 நவம்பர் படுகொலைகளுக்கு காரணமாக கொலையாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்படவில்லை. கோவையில் முஸ்லிம்களை கருவறுக்க முழு பங்கு வகித்த காவல்துறை அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்காததோடு அவர்களுக்குப் பதவி உயர்வுகளை வழங்கி, நீதியை ஏளனம் செய்தார் கலைஞர்.\nகூட்டணியில் இருந்து கொண்டே நாம் பெரும் போராட்டங்களை நடத்தி சிறைவாசிகளை விடுவித்தோம்.\nபாளையங்கோட்டை அப்துல் ரஷீத் கொலை வழக்கும், கலைஞரின் மாற்றாந்தாய் மனப்பான்மையும்….\nபாளையங்கோட்டையில் 1999ம் ஆண்டு நிகழ்ந்த தப்லீக் ஊழியர் அப்துல் ரஷீத் கொலை வழக்கில் உண்மைக் குற்றவாளிகளை கைது செய்வதில் அலட்சியம் காட்டிய கலைஞரின் காவல்துறை, அப்துல் ரஷீதின் மகனையே கைது செய்து சிறையில் அடைத்தது.\nஅப்துல் ரஷீத் கொலை வழக்கில் உண்மைக் குற்றவாளிகளை கைது செய்யக் கோரியும், அப்பாவியான அவர் மகனை விடுவிக்கக் கோரியும், அப்துல் ரஷீத் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கக்கோரியும் தொடர்ச்சியான போராட்டங்களை தமுமுக நடத்தியது-. தொடர் அழுத்தங்களுக்குப் பிறகு இழப்பீடு பெற்றுத்தர முடிந்ததே தவிர இன்றும்கூட உண்மைக் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.\nம.ம.க.வினரை நோக்கி கொலைவெறி கூட்டத்தை ஏவிய திமுக\nகடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவல்லிக்கேணி ஐஸ்ஹவுஸ் பகுதியில் திமுகவினர் செய்த அராஜகங்களையும் கள்ள ஓட்டுபோட்ட இழிசெயலையும் தட்டிகேட்ட மனிதநேய மக்கள் கட்சியினர் திமுக கொலைவெறி கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்டனர். கடுமையான ரத்தக் காயங்க ளோடு பொறுமை காத்த நம் மீது அடக்கு முறையும் அராஜக தாக்குதலையும் ஏவியது கலைஞர் அரசு.\nகாதியானிகளை ஆதரிக்கும் கலைஞரின் காவல்துறை\nகாதியானிகள் முஸ்லிம்கள் இல்லை என்பது ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தின் கருத்து. ஆனால் காதியானிகளை விமர்சித்து ஜும்ஆவில் பேசினார்கள் என்பதற் காக மேலப்பாளையத்தைச் சேர்ந்த உலமாக்கள் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களை அலைக்கழித்தது கலைஞரின் காவல்துறை. இதுமட்டுமின்றி அனைத்து முஸ்லிம் அமைப்புகளும் ஒன்றுசேர்ந்து மேலப்பாளையத்தில் கடந்த மார்ச் 13 அன்று காதியானிகளின் பொய் முகத்தை கிழிக்க நடத்திய மாநாட்டிற்கு பல்வேறு வகையில் நெருக்கடிகளைத் தந்ததும் கலைஞர் காவல்துறை தான்.\nதிருமணப் பதிவுச் சட்டத்தில் துரோகம்\nதிமுக அரசு கடந்த 2009ம் ஆண்டு கட்டாய திருமணப் பதிவுச் சட்டத்தை நிறைவேற்றியது. இந்த திருமணப் பதிவுச் சட்டத்தில் உள்ள விதிமுறைகள் முஸ்லிம் தனியார் சட்டம் தந்துள்ள உரிமைகளுக்கு முரணாக அமைந்துள்ளது என்று கூறி ஜமாஅத்துல் உலமா தலைமையில் அனைத்து முஸ்லிம் அமைப்புகளும் கட்சிகளும் அரசிடம் முறையிட்டன. மார்ச் 6, 2010ல் சட்டத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் இச்சட்டத்தில் உள்ள குளறுபடிகளை சுட்டிக்காட்டி எத்தகைய திருத்தம் கொண்டு வர வேண்டும் என்பதும் சுட்டிக் காட்டப்பட்டது. திருத்தத்தை உடனடியாக செய்வதாக சட்ட அமைச்சர் அனைத்து முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகளிடமும் ஒப்புக் கொண்டார். ஆனால் பெயரளவிற்கு ஒரு அரசாணை வெளியிடப்பட்டு முஸ்லிம் அமைப்புகளிடம் அளிக்கப்பட்ட வாக்குறுதி காற்றில் பறக்கவிடப்பட்டது. இதே நேரத்தில் இந்து கோயில்களில் நடைபெறும் திருமணம் அப்படியே பதிவு செய்யப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டது. காலங்காலமாக முஸ்லிம்களின் திருமணங்கள் ஜமாஅத்களில் பதிவு செய்யப்பட்டு வருகின்றது. அதனை அப்படியே ஏற்றுக் கொண்டு பதிவு செய்ய வேண்டுமென்ற முஸ்லிம் அமைப்புகளின் கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை.\nஇதேபோன்ற வாதங்களை அதிமுகவை நோக்கியும் வைக்க முடியும் என்ற சிந்தனை பலருக்கு இருக்கலாம். ஆனால் அதிமுகவைப் பொறுத்தவரை அதன் தலைமை செய்தது முழுக்க முழுக்க சரியன்றோ, அவர்கள் தவறே செய்யாதவர்கள் என்றோ நாம் சொல்லவில்லை.\nஅப்பாவி முஸ்லிம்கள் மீது பொய் வழக்குப் போட்ட காவல் அதிகாரிக்கு பொறுப்பு\nதிமுக ஆட்சிக்கு வந்த சில நாட்களில் ‘கோவையை குண்டு வைத்துத் தாக்க மீண்டும் முஸ்லிம் தீவிரவாதிகள் சதி’ என்ற பெயரில் ஒரு கற்பனைக் கதையை கட்டவிழ்த்து விட்டார் உதவி ஆணையாளராக இருந்த ரத்தினசபாபதி. தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை இச்செய்தி ஏற்படுத்தியது. ஹாருன் பாஷா என்ற இளைஞரும் அவரது உறவினர்களும் இந்த பொய் வழக்கில் கைதுச் செய்யப்பட்டார்கள். இந்த அக்கிரமதை அரசின் கவனத்திற்கு தமுமுக கொண்டு சென்றது. இதன் விளைவாக இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. காவல்துறைக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி, இது கற்பனையாக புனையப்பட்ட வழக்கு என்று நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. இதன் விளைவாக ஹாரூன் பாஷாவும் அவரது நண்பர்களும் விடுதலை செய்யப்பட்டனர். ரத்தினசபாபதியை நீதிபதி கடுமையாக கண்டித்தார். இத்தகைய முஸ்லிம் விரோதப் போக்குடைய அதிகாரிக்கு தனது ஆட்சியின் அந்திம காலத்தில் தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர் பொறுப்பைக் கொடுத்து கவுரவித்துள்ளார் கலைஞர். அரசுப் பணிக்கு ஆட்களை எடுக்கும் இந்த ஆணையத்தில் இவரைப் போன்றவர்கள் இருந்தால் முஸ்லிம் இளைஞர்களுக்கு நியாயமாக நேர்மையாக வாய்ப்பு கிடைக்குமா\nதிமுக மட்டுமே முஸ்லிம்களின் செல்வாக்கு மிகுந்த கட்சி என்றொரு மாயையை திமுக விதைத்து ���ந்தது. இதைப் போர்வையாக வைத்துக் கொண்டு முஸ்லிம்களுக்கு எதிரான துரோகங்களும் தொடர்ந்தது. அதனை அம்பலப்படுத்தி மக்களை விழிப் படைய வைக்க வேண்டிய கடமை நமக்கு உண்டு.\nஅதிமுகவின் தவறுகள் பூதாகரமாக் கப்படுவதும், திமுகவின் தவறுகள் பூதக்கண்ணாடி கொண்டு பார்க்கும் அளவு சிறியதாக்கப்படுவதும் சமுதா யத்தின் உண்மையான நிலையான அரசியல் எழுச்சிக்கு உகந்ததாக இருக்க முடியாது.\nPrevious முஸ்லிம் பிரதிநிதிகளிடம் புஷ்பராஜ் வாக்கு சேகரிப்பு\nNext வானூர் தொகுதியில் தி மு க வெற்றி வாய்ப்பு\n“உங்களுக்கு நாங்க புள்ளதான் தரல மத்த எல்லாம் கொடுத்துட்டோம்” -பாண்டிச்சேரியைச் சேர்ந்த காங்கிரஸ் நடுவண் அமைச்சர் நாராயணசாமி பேச்சு.\nஇச் செய்தி எனக்கு இப்பொழுதுதான் தெரியும். எனினும் எனது இடுகை ஒன்றில் அரசியல்வாதிகள் இவ்வாறு வாக்குறுதி கொடுப்பதாக எழுதி அது பெண்களைக் கேவலப்படுத்துவதாக இருக்கும் என்பதால் நீக்கி விட்டேன்.\nஇலவசங்களை நோக்கி மக்கள் ஓடும் போது அது அங்கேதான் போய் நிற்கும் என நான் நினைத்தது உண்மையாகிவிட்டது.\nஒரு தரம்… ரெண்டு தரம்…\nசெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. Cancel reply\nபொதுமக்களை போலீசார் அடிப்பது சட்டப்படி தவறு.. சென்னை கமிஷனர் விஸ்வநாதன் கருத்து..\nவானத்தையே மறைக்கும் கூட்டம்; படையெடுத்த வெட்டுக்கிளிகள்\nஇந்த வலைத்தளத்தின் அனைத்து முந்தய பதிவுகள்\nஇரத்த தானம் மற்றும் இரத்தத் தேவைக்காக\nஉங்கள் பகுதி: உங்கள் கருத்து\nAnonymous on எல்லை மீறும் விமர்சனங்கள்… யார…\nBilal ansari on கோட்டக்குப்பம் – பழைய பு…\nS.karthik on எந்த மாவில் என்ன சத்து\nChandrasekaran on கொழுப்பைக் குறைப்போம்\nIzzudin on கும்பகோணம் ஹலீமா டிரஸ்ட் ஜக்கா…\nநம்முடைய கோட்டக்குப்பம் வலைத்தளத்தின் உறுப்பினராக…\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇறை நிராகரிப்பு உள்ளத்தில் ஏற்படுத்தும் எண்ணங்கள்\nஎன்ன சத்து எந்த கீரையில் \nஇடிந்து விழும் அபாயத்தில் செம்மண் ஓடை பாலம்\nதனி தொகுதி உருவாக்கிய நாள் முதல் தனி தொகுதியாக உள்ள வானூர்... என்று மாறும் பொது தொகுதி \nஎது சிறந்த சமையல் எண்ணெய்\n | ஆர்.டி.ஐ-யில் பதில் கேட்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?cat=2352", "date_download": "2020-07-04T20:58:36Z", "digest": "sha1:PIRE5YEMZR5G7OIFP4N25TNJDZOZ32TZ", "length": 11625, "nlines": 73, "source_domain": "maatram.org", "title": "HEALTHCARE – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nகொவிட்-19 பேரிடரின் அரசியல் பொருளாதாரப் பரிமாணங்கள்: சில அவதானிப்புக்களும் பாடங்களும்\nபட மூலம், CFR கொவிட்-19 பெருந்தொற்று இன்றைய உலக முதலாளித்துவ அமைப்பின் முரண்பாடுகளின் பல்வேறு பரிமாணங்களை அம்பலப்படுத்தியுள்ளது. விசேடமாக இந்தப் பெருந்தொற்றுக் கடந்த 40 வருடகால நவதாராள உலகமயமாக்கலின் போக்குகளையும் தாக்கங்களையும் மேலும் கண்கூடாக்கி அவைபற்றி நம்மை ஆழச் சிந்திக்கத் தூண்டியுள்ளது. கொவிட்-19இன் உலகமயமாக்கலுடன் உலக அதிகாரப்…\nகோவிட்-19 அனர்த்தத்தின் மத்தியில் இலங்கையின் முன்னிருக்கும் பாரிய பொருளாதார நெருக்கடி\nபட மூலம், ISHARA S. KODIKARA / AFP, ALBAWABA கோவிட்-19 அனர்த்தம் உலக ரீதியில் பாரிய சமூக மற்றும் பொருளாதார பிரச்சினைகளை முன்கொண்டு வந்திருக்கிறது. இங்கு குறிப்பாக அபிவிருத்தியடையாத நாடுகளின் மீதான பொருளாதார பிரச்சினைகள் கணிசமானவையாக இருக்கும். அந்த வகையில் இலங்கையின் தேசிய…\nஅளுத்கமயில் தொடங்கி உயிர்த்த ஞாயிறுக்குப் பின்னரான நிகழ்வு வழியே கொவிட்-19 வரை நீளும் முஸ்லிம்கள் மீதான வன்மம்\nபட மூலம், The Statesman வேகமாகப் பரவிவரும் கொவிட்-19 கொள்ளை நோயினைக் கட்டுப்படுத்தும் போராட்டத்தில் முழு உலகமுமே முழுவீச்சில் போராடிவரும் சவால்மிகுந்த ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இக்கொள்ளை நோய்க்கு ஏழு உயிர்களைப் பறிகொடுத்த நிலையில் இலங்கையும் இப்போராட்டத்தில் இணைந்துள்ளது. சமூக இடைவெளி, முகக்கவசம்,…\nஉயிரோடிருக்கும் ப���து போலவே மரணத்தின் போதும் கண்ணியம்: முஸ்லிம்கள் உட்பட அனைவருக்கும்\nபட மூலம், Quartz India இலங்கையில் கொவிட்-19 தொற்றுக்குள்ளான முஸ்லிம்களுக்குப் புதைப்பதற்கான உரிமை வழங்கப்பட வேண்டுமா இல்லையா என்ற விவாதத்தை மிகவும் கனத்த இதயத்தோடு கேட்டுக் கொண்டும், அவதானித்துக் கொண்டும் இருக்கின்றோம். மரணித்தவரது குடும்பத்தினரின் விருப்பம் கருத்தில் கொள்ளப்படாமல் அரசாங்கம் நியாயமற்ற முறையில் அவசரமாக…\nபட மூலம், @PARLNetworkSL மனிதர்களின் இருத்தலின் நிலையாமையை அறிவித்த பல சிந்தனைப் பள்ளிகளும், தத்துவ மரபுகளும் பசியை `பிணி` என்று விழித்தன. அவை சார்ந்து எழுந்த இலக்கியங்கள் பசிப்பிணியைத் தீர்ப்பது மேலான அறவாழ்வாக தம் அன்றாடத்துடன் இணைத்துக்கொண்டன. உலகம் முழுவதும் எழுந்த மகத்தான இலக்கியங்கள்…\nபட மூலம், NEWSCIENTIST தொற்றுநோய்கள் மக்களை திடீர் என முன்னெச்சரிக்கையின்றி தாக்கும் எப்போதாவது இடம்பெறும் சம்பவங்கள் இல்லை, மாறாக ஒவ்வொரு சமூகமும் தனது சொந்த பலவீனங்களை உருவாக்கிக்கொள்கின்றது. அது குறித்து கற்பது சமூகத்தின் கட்டமைப்பை கற்பதாக அமையும். அதன் வாழ்க்கை தரம் மற்றும் அரசியல்…\nசிறைச்சாலைகளில் கொவிட் 19 பரவுவதைத் தடுப்பதற்காகக் கைதிகளை விடுதலைசெய்தல்\n26 மார்ச் 2020 அதிமேதகு கோட்டபா ராஜபக்‌ஷ, இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி கௌரவ ஜயந்த ஜயசூரிய, பிரதம நீதியரசர், நீதிசேவைகள் ஆணைக்குழவின் தலைவர் கௌரவ நிமல் சிறிபால த சில்வா, நீதி அமைச்சர் திரு. டி.எம்.ஜே.டபிள்யூ. தென்னக்கோன், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம்…\nகொரோனா வைரஸ் தொற்றுநோய், அதன் தாக்கங்கள் மற்றும் நீங்கள் என்ன உதவி செய்யலாம்\nபட மூலம், THE ECONOMIST (சஷிக்கா பண்டார), Shashika Bandara is an Associate in Research at the Duke Global Health Institute. He tweets at @shashikaLB. புதிய கொரோனா வைரசினால் உருவாகியுள்ள உலகளாவிய நோய் தொற்று காரணமாக முன்னொருபோதும் ஏற்பட்டிராத அழிவுகள் குறித்து வெளிவரும்…\nகொவிட்-19: உலகமயமாதலும் உள்நாட்டு நிலவரங்களுக்கு ஏற்ப விவகாரங்களைக் கையாளுதலும்\nபட மூலம், The Atlantic கொரோனா வைரஸ் சர்வதேச அளவில் சுகாதார, பொருளாதார நெருக்கடிகளை உருவாக்கியுள்ளது. பெரும்பாலான மக்கள் தங்கள் சுகாதார குறிகாட்டிகள் எவ்வாறு காணப்படுகின்றன என்பதை உன்னிப்பாக அவதானித்த வண்ணமுள்ளனர். அதேவேளை இன்னொரு வர்க்கத்தினர் பங��குசந்தைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தி வரும் அதிர்வுகள் குறித்து…\n[COVID19] கொவிட் 19: நாங்கள் தயாரா\nபட மூலம், AsianReview “வாழ்க்கையில் எதற்கும் அஞ்சத் தேவையில்லை. அவற்றைப் புரிந்துகொள்வதே தேவையாகும். அதனைச் சரியாகப் புரிந்துகொண்டால் அச்சம் குறையும்’’ – மேரி கியூரி. வீர சிங்களப் பிள்ளைகள் அண்மையில் கொரோனா நோய் தடுப்புக்காக அமைக்க திட்டமிடப்பட்டிருந்த தனிமைப்படுத்தும் மத்திய நிலையங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/category/special-section/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/page/15/", "date_download": "2020-07-04T20:44:20Z", "digest": "sha1:GHJHACMASU5XNDYFC6UWYJW3KR72ODXH", "length": 17712, "nlines": 170, "source_domain": "nadappu.com", "title": "இலக்கியம் Archives | Page 15 of 16 | nadappu.com", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nமதுரையில் மேலும் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு நீட்டிப்பு : முதல்வர் பழனிசாமி உத்தரவு..\nதமிழகம், புதுவையில் உள்ள 14 மாவட்டங்களில் மிதமாக மழைக்கு வாய்ப்பு…\nகள்ளக்குறிச்சியில் மருத்துவக்கல்லூரிக்கு காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி…\nமறைந்த திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் படத்தை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் மரியாதை..\nபுதுச்சேரியில் இன்று மேலும் 80 பேருக்கு கரோனா தொற்று..\nசீனா பெயரை பிரதமர் மோடி குறிப்பிடாததன் மர்மம் என்ன\nஇந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 லட்சத்து 48 ஆயிரத்தை தாண்டியது..\nசிங்கப்பூரில் ஜூலை 13 முதல் திரையரங்குகள் நிபந்தனைகளுடன் செயல்பட அனுமதி..\nகரோனா தொற்றால் மதுராந்தகம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் உயிரிழப்பு : மு.க.ஸ்டாலின் இரங்கல்..\nதமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது..\nதமிழறிவோம் – கலித்தொகை 6 : புலவர் ஆறு . மெ. மெய்யாண்டவர்\nThamizhrivom – Kalithokai 6 ___________________________________________________________________________ பழம்பெருமையும், சிறப்பும் பெற்ற திருவையாறு அரசர் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவரும், தமிழ் அறிஞருமான புலவர் மெய்யாண்டவர்,...\nஅருட்பெருஞ்ஜோதி அகவல் மந்திரமும் தந்திரமும் : விரைவில் வெளிவர இருக்கும் புலவர் அருள்.செல்வராசனின் நூலில் இடம்பெற்றுள்ள முன்னுரை\nமுகமது அக்லக் படுகொலை – கோர முகத்தின் குறியீடு : செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\nDadri lynching – hint of ugly face _______________________________________________________________________________________________________ பிரதமர் மோடி, நியூயார்க்கில் இந்தியாவுக்கு முதலீட்டை ஈர்ப்பதற்கான முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்த அதே...\nபார்ப்பனிய எதிர்ப்பைத் தவிர்த்து விட்டு பெரியாரைப் பார்க்க முடியுமா : செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\nchemparithi article on Periyar __________________________________________________________ இப்போதும் ஆதிக்க சக்திகளின் தூக்கத்தையும், நிம்மதியையும் கெடுக்கும் ஆளுமையாகத் தான் அவர் இருக்கிறார். ஒருவர் மறைந்து 38 ஆண்டுகளுக்குப்...\nபரவும் தீ… பதறும் மோடி\nதமிழறிவோம் – கலித்தொகை (5) : புலவர் ஆறு.மெ. மெய்யாண்டவர்\nThamizhrivom – Kalithokai 5 ___________________________________________________________________________ பழம்பெருமையும், சிறப்பும் பெற்ற திருவையாறு அரசர் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவரும், தமிழ் அறிஞருமான புலவர் மெய்யாண்டவர்,...\nதமிழறிவோம் – கலித்தொகை (4) : புலவர் ஆறு.மெ. மெய்யாண்டவர்\nதமிழறிவோம் – கலித்தொகை (4) : புலவர் ஆறு.மெ. மெய்யாண்டவர் ___________________________________________________________________________ பழம்பெருமையும், சிறப்பும் பெற்ற திருவையாறு அரசர் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம்...\nRavikumar Opinion about social, economic and caste wise survey சமூக பொருளதார சாதி கணக்கெடுப்பின் விவரங்கள் இப்போது வெளியிடப்பட்டுள்ளன. வடமாநிலங்கள் பலவற்றைவிட தமிழ்நாட்டின் சமூக பொருளாதார நிலை மோசமாக இருப்பதை...\nநிமிர்ந்து நின்ற கிரேக்கம் – இந்தியா பாடம் கற்குமா\nகிரேக்க மக்கள் இப்படி செய்வார்கள் என்று ஐரோப்பிய ஒன்றியமும், மேற்கத்திய வல்லரசு நாடுகளும் எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை. மிக மோசமான நெருக்கடியான காலக்கட்டத்திலும்...\nமெட்ரோரயில் திட்டம் யாரால் வந்தது என்பது அரசியல் கட்சிகளிடையே பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. திமுக தலைவர் கருணாநிதி வழக்கம் போல, இந்தத் திட்டம் தமது ஆட்சிக் காலத்தில்...\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிக���ின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nடிக்டாக், யூசி ப்ரோசர், ஹலோ உள்ளிட்ட 59 சீன ஆப்களை தடை செய்தது மத்திய அரசு….\nஇந்தியாவில் நெருப்பு வளைய சூரிய கிரகணம் தெரியத் தொடங்கியது..\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சனத் திருவிழா கொடியேற்றம்…\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nசர்க்கரைநோயை முற்றிலும் கட்டுப்படுத்தும் உணவுகள்… : அவசியம் படிங்க…..\nகால் விரல்கள் சிவந்து வீங்குவது கொரோனா அறிகுறியா : தோல் மருத்துவர்கள் புதிய தகவல்\nநொறுங்கத் தின்றால் நூறு வயது\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nநடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸார் சோதனை..\nஉலக புத்தக தினம் இன்று..\nசங்கரலிங்கம் வாத்தியார் செஞ்சது சரி தானா….\nஅமாவாசை விரதம் .. (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\n@thiruja இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்\nRT @KanimozhiDMK: சாத்தான்குளம் காவல்துறை விசாரணையில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் குடும்பத்திற்கு கழகத் தலைவர் அண்ணன் தளபதி அவ…\nBBC News தமிழ் - வி.பி.சிங் தமிழகத்திற்கு செய்தவை என்ன: மண்டல் கமிஷன் முதல் காவிரி நடுவர் மன்றம் வரை https://t.co/K6UIcafd7x\n@KarthickselvaFC இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.ghisonline.org/", "date_download": "2020-07-04T22:08:05Z", "digest": "sha1:TSGL65CUSJDEXO2JDRF2FDNZ2N3G36VD", "length": 22430, "nlines": 95, "source_domain": "ta.ghisonline.org", "title": "GhisOnline-ஐபோன் Android Windows பயிற்சிகள் மற்றும் குறிப்புகள்", "raw_content": "\nகுபெர்னெட்டஸுக்கு டிண்டரின் நகர்வு எழுதியவர்: கிறிஸ் ஓ பிரையன், பொறியியல் மேலாளர் | கிறிஸ் தாமஸ், பொறியியல் மேலாளர் | ஜின்யோங் லீ, மூத்த மென்பொருள் பொறியாளர் | திருத்தியவர்: கூப்பர் ஜாக்சன், மென்பொருள...\n2020 இல் நீங்கள் பயன்படுத்த வேண்டிய Instagram க்கான 120+ சிறந்த பயன்பாடுகள்\n2020 இல் நீங்கள் பயன்படுத்த வேண்டிய Instagram க்கான 120+ சிறந்த பயன்பாடுகள் மாக்சிம் ஷெர்பகோவ், தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இணை நிறுவனர், என்ச்.எம்\nநம்பமுடியாத Instagram ஊட்டத்தைக் கொண்ட 5 இலவச பயன்பாடுகள்\nநம்பமுடியாத Instagram ஊட்டத்தைக் கொண்ட 5 இலவச பயன்பாடுகள் உங்கள் படங்களை வேறொரு நிலைக்கு எடுத்துச் செல்ல விரும்பினால், உங்கள் இன்ஸ்டாகிராம் ஊட்டத்தையும் பம்ப் செய்ய விரும்பினால், இங்கே ஐந்து பயன்பாடுக...\nஉங்கள் உடற்தகுதி இன்ஸ்டாகிராம் கணக்கை எவ்வாறு வளர்ப்பது\nஉங்கள் உடற்தகுதி இன்ஸ்டாகிராம் கணக்கை எவ்வாறு வளர்ப்பது உடற்தகுதி என்பது இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலமான இடமாகும், இது அவர்களின் போட்டியாளர்களுடன் போட்டியிடுவதை கடினமாக்குகிறது. எனவே நீங்கள் வேறுபட வ...\nதினசரி தரவு விஸ் - இன்ஸ்டாகிராம் விளம்பரங்கள்\nதினசரி தரவு விஸ் - இன்ஸ்டாகிராம் விளம்பரங்கள் கடந்த மாதம், எனது தோற்றத்தின் ஒரு அம்சத்தில் எனக்கு கிடைத்த ஒவ்வொரு பாராட்டுகளையும் பதிவு செய்தேன். இந்த நேரத்தில், நாம் கொஞ்சம் குறைவாக ஈகோ மையமாகக் காணப...\nகாபி, டிண்டர் மற்றும் வேலை-வாழ்க்கை இருப்பு\nகாபி, டிண்டர் மற்றும் வேலை-வாழ்க்கை இருப்பு இது டல்லாஸில் ஒரு நல்ல கோடை நாள் மற்றும் அவள் கூட்டத்திலிருந்து வெளியே நின்றாள். அது அவள் புன்னகையா அல்லது பாயும் பழுப்பு நிற முடியா என்று எனக்குத் தெரியவி...\nஇன்ஸ்டாகிராம் அனலிட்டிக்ஸ் கையேடு: நுண்ணறிவுகளைப் பெற 10 சிறந்த கருவிகள்\nஇன்ஸ்டாகிராம் அனலிட்டிக்ஸ் கையேடு: நுண்ணறிவுகளைப் பெற 10 சிறந்த கருவிகள் Instagram பின்தொடர்பவர்களை Buyinstagramfollowers365.com இலிருந்து மலிவாக வாங்கவும் சமூக ஊடக பகுப்பாய்வு கருவிகள் சிறந்தவை. அவை ...\n2020 இல் செயல்படும் 20 நவீன இன்ஸ்டாகிராம் வளர்ச்சி உத்திகள்\n2020 இல் செயல்படும் 20 நவீன இன்ஸ்டாகிராம் வளர்ச்சி உத்திகள் புத்தம் புதிய கணக்குகளை விரைவாக வளர்ப்பதற்கான உங்கள் முழுமையான வழிகாட்டி\nஎனது வாழ்க்கையிலிருந்து இன்ஸ்டாகிராமை ஏன் அகற்றினேன்\nஎனது வாழ்க்கையிலிருந்து இன்ஸ்டாகிராமை ஏன் அகற்றினேன் \"நாங்கள் செய்ய வேண்டியதை ஏற���கனவே செய்கிறவர்களுக்கு மட்டுமே நாங்கள் பொறாமைப்படுகிறோம். பொறாமை ஒரு மாபெரும், ஒளிரும் அம்பு எங்கள் விதியை நோக்க...\nஇன்ஸ்டாகிராம் டி.எம் இல் நெட்வொர்க் செய்வது எப்படி\nஇன்ஸ்டாகிராம் டி.எம் இல் நெட்வொர்க் செய்வது எப்படி இன்ஸ்டாகிராம் டி.எம் இல் நெட்வொர்க் செய்வது எப்படி இன்ஸ்டாகிராம் டி.எம் (நேரடி செய்தி) இந்த தசாப்தத்தின் மிகப்பெரிய நெட்வொர்க்கிங் அல்லது வணிக மேம்பா...\nஉங்கள் வணிகத்தை மேம்படுத்த Instagram க்கு 9 + 1 பசுமையான வளர்ச்சி ஹேக் உதவிக்குறிப்புகள்\nஉங்கள் வணிகத்தை மேம்படுத்த Instagram க்கு 9 + 1 பசுமையான வளர்ச்சி ஹேக் உதவிக்குறிப்புகள் வணிகங்கள் தங்கள் வர்த்தக முயற்சிகளை விரிவுபடுத்துவதற்கும் அதை சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை சேனலாகப் பயன்பட...\nஇன்ஸ்டாகிராம்: நீங்கள் பயன்பாட்டைத் திறக்கும்போது என்ன நடக்கிறது\nஇன்ஸ்டாகிராம்: நீங்கள் பயன்பாட்டைத் திறக்கும்போது என்ன நடக்கிறது ஒரு இன்ஸ்டாகிராம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை முழுமையாகப் புரிந்துகொள்வதற்காக, ஒரு ஆய்வுக் கட்டுரையை எழுதுவதற்கு ஒரு மாணவர் எடுக்கும் ...\n5 வழிகள் ஸ்னாப்சாட் உங்கள் மாணவர் சேவைகள் பிரிவுக்கு மதிப்பு சேர்க்கும்\nஉங்கள் மாணவர் சேவைகளின் பிரிவுக்கு மதிப்பு சேர்க்க ஸ்னாப்சாட்டை மேம்படுத்துதல் இந்த கட்டுரையை முதலில் எழுத நான் தயங்கினேன்… சில காரணங்களுக்காக:\n100000+ வாட்ஸ்அப் குழு இணைப்புகள் | வாட்ஸ்அப் குழு இணைப்புகள்\n100000+ வாட்ஸ்அப் குழு இணைப்புகள் | வாட்ஸ்அப் குழு இணைப்புகள் இலவச வாட்ஸ்அப் குழு இணைப்பு\nஇன்ஸ்டாகிராம் நினைவு பக்கங்கள் மருந்துகள், மோசடிகள் மற்றும் குழந்தைகளுக்கு எப்படி\nஇன்ஸ்டாகிராம் நினைவு பக்கங்கள் மருந்துகள், மோசடிகள் மற்றும் குழந்தைகளுக்கு எப்படி நினைவு-சந்தைப்படுத்துதலின் ஆபத்துகள் Unsplash இல் பால் ஹனோகாவின் புகைப்படம்\nஒரு சிறிய பண்ணைக்கான சமூக ஊடக சந்தைப்படுத்தல் - அத்தியாயம் 5: எங்கள் இன்ஸ்டாகிராம் இடுகைகளைப் பார்க்கிறது\nஒரு சிறிய பண்ணைக்கான சமூக ஊடக சந்தைப்படுத்தல் - அத்தியாயம் 5: எங்கள் இன்ஸ்டாகிராம் இடுகைகளைப் பார்க்கிறது வெற்றிகரமான சமூக ஊடக இடுகையின் பின்னணியில் உள்ள விவரங்களைப் பற்றி கடந்த வாரம் விருந்தினர் பேச்...\nஇன்ஸ்டாகிராமில் பிராண்டுகள் தோல்வியடைவதற்கான முக்க��ய காரணங்கள்\nஇன்ஸ்டாகிராமில் பிராண்டுகள் தோல்வியடைவதற்கான முக்கிய காரணங்கள் விருந்தினர் இடுகை ஆஷிஷ் சர்மா வழங்கினார் இன்ஸ்டாகிராம் பேஸ்புக்கைத் தொடர்ந்து இரண்டாவது பிரபலமான சமூக ஊடக தளமாகும். தற்போது, ​​இந்த புகைப...\nஎப்படி: Shopify இல் Instagram சமூக ஊட்டத்தைச் சேர்க்கவும்\nஎப்படி: Shopify இல் Instagram சமூக ஊட்டத்தைச் சேர்க்கவும் எங்கள் “எப்படி” வழிகாட்டிகள் ஷாப்பிஃபி இல் வெற்றிகரமான ஈ-காமர்ஸ் வணிகத்தை நடத்துவதற்கு பொதுவாகக் கோரப்பட்ட அம்சங்களைச் செயல்படுத்த எளிய வழிகள...\nஃபேஷன் வீக்கில் இன்ஸ்டாகிராம் செல்வாக்கின் தாக்கம் என்ன\nஃபேஷன் வீக்கில் இன்ஸ்டாகிராம் செல்வாக்கின் தாக்கம் என்ன [முதலில் டாஷ் ஹட்சன் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.]\n\"இன்ஸ்டாகிராம் செல்வாக்கு செலுத்துபவர்கள் சொகுசு ஹோட்டல்களை வெறித்தனமாக ஓட்டுகிறார்கள்\"\n“இன்ஸ்டாகிராம் செல்வாக்கு செலுத்துபவர்கள் சொகுசு ஹோட்டல்களை வெறித்தனமாக ஓட்டுகிறார்கள்” அசல் இடுகை: இன்ஸ்டாகிராம் செல்வாக்கு செலுத்துபவர்கள் ஆடம்பர ஹோட்டல்களை ஓட்டுகிறார்கள் பைத்தியம் ஹோட்டல்கள் ஒரு ப...\nநுகர்வோரை ஈடுபடுத்தவும், உங்கள் பிராண்டை உயர்த்தவும் Instagram சிறப்பம்சங்களை எவ்வாறு பயன்படுத்துவது\nநுகர்வோரை ஈடுபடுத்தவும், உங்கள் பிராண்டை உயர்த்தவும் Instagram சிறப்பம்சங்களை எவ்வாறு பயன்படுத்துவது உங்கள் தயாரிப்புக்கான மார்க்கெட்டிங் மேலாளராக இருந்தாலும் அல்லது நீங்களே முத்திரை குத்துகிறீர்களான...\nசிறந்த இலவச Instagram பயன்பாடுகள் யாவை\nசிறந்த இலவச Instagram பயன்பாடுகள் யாவை உலகின் மிகப்பெரிய புகைப்பட பகிர்வு நெட்வொர்க்கில் போட்டி நாளுக்கு நாள் வளர்கிறது.\n2019 க்கான எட்டு வாட்ஸ்அப் மாற்றுகள்\n2019 க்கான எட்டு வாட்ஸ்அப் மாற்றுகள் பல தொழில் வல்லுநர்கள் வாட்ஸ்அப் தங்கள் சகாக்களுடன் தொடர்புகொள்வதற்கான சிறந்த தளமல்ல என்பதைக் கண்டுபிடித்துள்ளனர். சில சந்தர்ப்பங்களில் அவர்கள் அதை வேலைக்கு பயன்படு...\nInstagram இல் கூடுதல் தயாரிப்புகளை விற்பனை செய்வது எப்படி: வேலை செய்யும் 4 உதவிக்குறிப்புகள்\nInstagram இல் கூடுதல் தயாரிப்புகளை விற்பனை செய்வது எப்படி: வேலை செய்யும் 4 உதவிக்குறிப்புகள் நீங்கள் இன்ஸ்டாகிராமில் தயாரிப்புகளை விற்பனை செய்கிறீர்களா கடைக்காரர்களுக்கு ஆர்வமுள்ள Instagram இடுகைகளை...\nஇன்ஸ்டாகிராமில் இவ்வளவு நேரம் வீணடிப்பதை நிறுத்துவது மற்றும் செய்திகளைப் பற்றி ஏமாற்றுவது எப்படி\nஇன்ஸ்டாகிராமில் இவ்வளவு நேரம் வீணடிப்பதை நிறுத்துவது மற்றும் செய்திகளைப் பற்றி ஏமாற்றுவது எப்படி உங்கள் ஸ்மார்ட்போன் இல்லாமல் இயற்கையில் இருப்பதற்கான மனதை மாற்றும் சக்தி\nஸ்னாப்சாட் ஸ்கோர் முதலில் - இலவச ஸ்னாப்சாட் ஸ்கோர் பூஸ்டர் சரிபார்ப்பு தேவையில்லை\nஸ்னாப்சாட் ஸ்கோர் முதலில் - இலவச ஸ்னாப்சாட் ஸ்கோர் பூஸ்டர் சரிபார்ப்பு தேவையில்லை ஹே தோழர்களே நீங்கள் எப்படி இலவச ஸ்னாப்சாட் ஸ்கோர் பூஸ்டரைப் பெற முடியும் என்பதைப் புரிந்து கொள்ள விரும்புகிறீர்கள் சரி...\nInstagram எஸ்சிஓ இறுதியாக இங்கே\nInstagram எஸ்சிஓ இறுதியாக இங்கே இன்ஸ்டாகிராம் சமீபத்தில் ஒரு புதிய அம்சத்தை வெளியிட்டது, இது பார்வைக் குறைபாடுள்ள பயனர்களுக்கு இடுகைகளை அணுகும், இது இறுதியில், உங்கள் இடுகைகள் பரந்த பார்வையாளர்களுக்...\nநீங்கள் கொழுப்பு வந்தால் இன்ஸ்டாகிராம் கவலைப்படவில்லை, எனவே ஸ்னாப்சாட்டின் மேலும் இரண்டு ஸ்கூப்ஸ் இங்கே.\nநீங்கள் கொழுப்பு வந்தால் இன்ஸ்டாகிராம் கவலைப்படவில்லை, எனவே ஸ்னாப்சாட்டின் மேலும் இரண்டு ஸ்கூப்ஸ் இங்கே. … ஸ்னாப்சாட்டின் ஒரு பக்கத்துடன் ஸ்னாப்சாட்டில் மூடப்பட்டுள்ளது.\nஉங்கள் திருமணத்தில் ஒரு புரோ போல ஸ்னாப்சாட்டை எவ்வாறு பயன்படுத்துவது\nஉங்கள் திருமணத்தில் ஒரு புரோ போல ஸ்னாப்சாட்டை எவ்வாறு பயன்படுத்துவது யூ & மூன் மூலம் வடிகட்டவும். உங்கள் திருமணத்தில் ஸ்னாப்சாட்டை எவ்வாறு பயன்படுத்தலாம் என்று யோசிக்கிறீர்களா\nInstagram உள்நுழைவு: அதிகாரப்பூர்வ கணக்கிற்கு ஆன்லைனில் பதிவு செய்க\nInstagram உள்நுழைவு: அதிகாரப்பூர்வ கணக்கிற்கு ஆன்லைனில் பதிவு செய்க “ஜெனரேஷன் இசட்” உறுப்பினர்கள் ஒரு நாளைக்கு 9 மணிநேரம் வரை இன்ஸ்டாகிராம் உள்நுழைவில் புகைப்படங்களைப் பகிர்வது, யூடியூப்பில் “பொருள்” ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2019/10/20020815/Lebanon-taxed-on-WhatsApp-service-angry-people-The.vpf", "date_download": "2020-07-04T21:37:33Z", "digest": "sha1:JSTRZNKG52NABFRTWN3EMTZM44TCHGSI", "length": 11266, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "Lebanon taxed on WhatsApp service: angry people; The government backed down || ‘வாட்ஸ் அப்’ சேவைக்கு வரி விதித்த லெபனான்: கொதித்தெழுந்தனர் மக்கள்; பின்வாங்கியது அரசு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n‘வாட்ஸ் அப்’ சேவைக்கு வரி விதித்த லெபனான்: கொதித்தெழுந்தனர் மக்கள்; பின்வாங்கியது அரசு + \"||\" + Lebanon taxed on WhatsApp service: angry people; The government backed down\n‘வாட்ஸ் அப்’ சேவைக்கு வரி விதித்த லெபனான்: கொதித்தெழுந்தனர் மக்கள்; பின்வாங்கியது அரசு\nலெபனான் நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இந்த நிலையில் அந்த நாட்டு அரசு, வரி வருவாயை பெருக்கும் நோக்கத்தில், வாட்ஸ் அப், பேஸ்புக் மெசஞ்சர், ஆப்பிள் பேஸ்டைம் ஆகியவற்றை பயன்படுத்திப்பேசக்கூடிய அழைப்புகளுக்கு வரி விதிக்க அதிரடியாக முடிவு செய்தது.\nபதிவு: அக்டோபர் 20, 2019 05:00 AM\nஒவ்வொரு அழைப்புக்கும் 0.20 டாலர் (சுமார் ரூ.14) வரி விதிப்பதாக கடந்த வியாழக்கிழமை அறிவித்தது. இதைக் கேட்டதும் அந்த நாட்டு மக்கள் கொதித்தெழுந்தனர். கடந்த 2 நாட்களாக பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் கூடி அரசாங்கம் பதவி விலகக்கோரி கோஷங்களை முழங்கினார்கள். சாலைகளில் டயர்களை கொளுத்திப்போட்டார்கள்.\nபல இடங்களில் போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு படைகளுக்கும் இடையே மோதல் வெடித்தது. கண்ணீர்ப்புகை குண்டுகளை வெடித்து போராட்டக்காரர்களை விரட்டியடிக்கிற அளவுக்கு நிலைமை மோசமானது. இந்த மோதல்களில் பலர் படுகாயம் அடைந்தனர். நிலைமை மோசமாவதை உணர்ந்த அரசு அடிபணிந்தது. வாட்ஸ் அப், பேஸ்புக் மெசஞ்சர், ஆப்பிள் பேஸ்டைம் அழைப்புகளுக்கு விதித்த வரி விதிப்பை வாபஸ் பெறுவதாக அறிவித்தது.\nஆனாலும் போராட்டங்கள் ஓய்வதாக இல்லை. எல்லா மக்களுக்கும் உணவு, எரிபொருள், மற்ற அடிப்படை தேவைகளை அரசு நிறைவேற்றி வைக்க வேண்டும், இல்லையேல் பதவி விலக வேண்டும் என்று மக்கள் முழங்கி வருகின்றனர். பிரதமர் சாத் அல் ஹரிரி அரசு என்ன செய்வது என தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறது.\n1. ‘வாட்ஸ்-அப்’ மூலம் கியாஸ் சிலிண்டர் முன்பதிவு - இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு\nகியாஸ் சிலிண்டர்களை ‘வாட்ஸ்-அப்’ எண் மூலம் முன்பதிவு செய்யும் சேவையை தொடங்கியுள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்து உள்ளது.\n2. காதலியுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை சகோதரிக்கு அனுப்பிய வாலிபர் கைது\nகாதலியுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை சகோதரிக்கு அனுப்பிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.\n1. இந்தியாவில் புதிய உச்சம்: இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 22,771 பேருக்கு கொரோனா\n2. இந்தியாவில் கொரோனாவை தடுக்க தடுப்பூசி தயார்; சுதந்திர தினம் முதல் போட அதிவேக நடவடிக்கை\n3. ‘கல்வான் பள்ளத்தாக்கு இந்தியாவுக்கே சொந்தம்’ஆக்கிரமிப்பு சகாப்தம் முடிந்துவிட்டது - ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேச்சு\n4. மோடி அரசின் திறமையற்ற நிர்வாகத்தை மறைக்க மோடி லடாக் பயணம்- சீன ஊடகம்\n5. சாத்தான்குளம் சம்பவம்: பொதுமக்களிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி முடிவு\n1. சீன நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: சட்ட மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்\n2. லடாக் எல்லை விவகாரம்: சீனாவிடம் ஏதோ ஒரு திட்டம் உள்ளது... வெள்ளை மாளிகை எச்சரிக்கை\n3. மோடி அரசின் திறமையற்ற நிர்வாகத்தை மறைக்க மோடி லடாக் பயணம்- சீன ஊடகம்\n4. நேபாள பிரதமருக்கு ஆளும் கட்சியில் கடும் எதிர்ப்பு இன்று மாலை ராஜினாமா செய்கிறார்...\n5. அலுவலக காரில் பெண் ஒருவருடன் உறவு :ஐநாவின் இரண்டு ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cartoon/557826-cartoon.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2020-07-04T22:25:12Z", "digest": "sha1:3TWKD4OBY5IXLPIQGIIVMZULMWJ4XR56", "length": 10475, "nlines": 274, "source_domain": "www.hindutamil.in", "title": "ரிமூவ் கரோனா! | Cartoon - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஜூலை 05 2020\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\n3-வது முறையாக பிரதமர் மோடி சீனாவின் பெயரைக்...\nஊரடங்குக்குத் தமிழ்நாடு விடை கொடுக்கட்டும்\nஅரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசாங்க வேலை:...\nவெளிநாடுவாழ் தமிழர்களை வஞ்சிக்காமல் தாயகம் திரும்ப ஏற்பாடு...\nதிரை வெளிச்சம்: பொறுக்கி வேண்டாம் போலீஸ் போதும்\nசமூகவலைதளங்களில் வலைவிரிக்கும் மோசடி கும்பல்: மல்டில��வல் மார்க்கெட்டிங்...\nஆசியாவில் இந்தியா பெரும் சக்தியாக உருவாவதை சீனா...\nஇதுக்கு மேல சென்னை தாங்காதுங்க\nசுயசார்பு இந்தியா; செயலிகளை உருவாக்க தொழில்நுட்பத் துறையினர் முயல வேண்டும்: பிரதமர் மோடி\nஊரடங்கு தளர்வு: காவல் ஆணையர் அலுவலகத்தில் போலீஸார்- வணிகர்கள் ஆலோசனைக்கூட்டம்\nயானைகள் உயிரிழப்பு சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தவறான செய்தி : வனத்துறை மறுப்பு\n'சோடீ ஸீ பாத்', 'கட்டா மீடா' இயக்குநர் பாஸு சாட்டர்ஜி காலமானார்\nஇனவாதத்துக்கு எதிரான போராட்டம்: கூகுள் 37 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/100-day-protest-police-intelligence-q-branch-what-was-all-this-doing-ttv-dhinakaran-questioned/", "date_download": "2020-07-04T21:18:32Z", "digest": "sha1:L5OYNPX5OVCXVYGL7R6TCM4KNF6UNWGD", "length": 15378, "nlines": 162, "source_domain": "www.patrikai.com", "title": "100நாளா காவல்துறை, உளவுத்துறை, கியூ பிராஞ் எல்லாம் என்ன செய்துகிட்டு இருந்தது? டிடிவி தினகரன் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n100நாளா காவல்துறை, உளவுத்துறை, கியூ பிராஞ் எல்லாம் என்ன செய்துகிட்டு இருந்தது\nதூத்துக்குடியில் மக்கள் 100 நாட்களாக போராடி வந்தபோது, காவல்துறை, உளவுத்துறை, க்யூ பிராஞ் இதெல்லாம் என்ன செய்துகிட்டு இருந்தது டிடிவி தினகரன் காட்டமாக கேள்வி விடுத்தார்.\nதமிழக சட்டமன்ற நிகழ்ச்சிகள் இன்று 2வது நாளாக எதிர்க்கட்சி இன்றி நடைபெற்றது. பேரவையில் கல்ந்து கொள்ள வந்த டிடிவி தினகரன் சட்டபேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது,\nரஜினி காவல்துறையை ஆதரித்து தூத்துக்குடியில் பேசியிருக்கிறார். காவல்துறைமீது கைவைப்பவர்கள் மீது கடுமையாக தண்டிக்க வேண்டும் என கூறியதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்தார். உண்மை தெரியாமல் ரஜினி பேசியிருக்கிறார் என்றும் கூறினார்.\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இருபத்தைந்து டெட்பாடி ஏத்துனதா சொன்னாங்க இனிமேதான் போலீஸ்காரர்களின் மகிமை தெரியும் என்றவர், காவல்துறையை நாங���களும்தான் மதிக்கிறோம். காவல்துறை ஏவல் துறையா செயல்பட்டா பார்த்துக்கிட்டு சும்மா இருக்க முடியுமா என கேள்வி எழுப்பியவர், போலீசை பத்தி சினிமா டயலாக் போல ரஜினி பேசியிருக்கிறார் என்று சாடினார்.\nகருப்பு ஆடுகள் எல்லாத் துறையிலும் உண்டு அதற்கு காவல்துறையும் விதி விலக்கு அல்ல என்ற டிடிவி, திருவிழா என்று கூடினால் பிக்பாக்கெட் வரத்தான் செய்வான், போராட்டம்னு மக்கள் திடீர் என்றா கூடினாங்க 100 நாளாக நடத்தி வருகிறார்கள்… அப்போது காவல்துறை, உளவுத்துறை, க்யூ பிரான்ஞ் இதெல்லாம் என்ன செய்துகிட்டு இருந்தது..\nஇறந்தவர்கள் எல்லாம் அப்பாவி பொதுமக்கள்தான். மணிராஜ் திருமணமாகி மூன்று மாதமே ஆனவர், பதினேழு வயது ஆனவரைத்தான் இந்த காவல்துறை சுட்டுக் கொன்றுள்ளது. போராடியவர்களில் எவரும், போராட்டத்திற்கு கட்சி கொடி தூக்கியோ அல்லது கட்சிகளின் பெயர் கொண்டோ வர மக்கள் அனுமதிக்கவில்லை என்றும், நான் பார்த்தது தூத்துக்குடியில் இதைத்தான் என்று கூறினார்.\nமக்கள் அதிகார அமைப்பினரின் போராட்டம் – போலீசார் தடியடி போலீஸ் மீது சுவாதியின் தாயார் முதல்வர் தனிப்பிரிவில் புகார்: நொந்துபோன காவல்துறை சுவாதியை கொன்றது ஐ.எஸ். பயங்கரவாதிகளாம்: காவல்துறை நடவடிக்கை எடுக்குமா\n TTV Dhinakaran questioned, உளவுத்துறை, கியூ பிராஞ் இதெல்லாம் என்ன செய்துகிட்டு இருந்தது\nPrevious டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: சட்டசபையில் அமைச்சர் தங்கமணி அறிவிப்பு\nNext மேலும் 3 மாவட்டங்களில் போட்டி சட்டமன்றம்: திமுக அறிவிப்பு\n04/07/2020: சென்னை உள்பட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விவரம்..\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் உச்சம் பெற்று வருகிறது. இன்று மேலும், 4,280 பேர் பாதிக்கப்பட்ட…\nகாலை 6மணி முதல் மாலை 6வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி… சென்னையில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு..\nசென்னை: சென்னையில் நாளையுடன் முழு ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில், வரும் திங்கட்கிழமை முதல் தேனீர், மளிகை கடை, காய்…\nதமிழகம் முழுவதும் சூறாவளியாக பரவும் கொரோனா… இன்று 4,280 பேர் பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 1,07,001ஆக உயர்வு\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் சூறாவளியாய் சுழற்றியடிக்கிறது. இன்று மேலும், 4,280 பேர் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தொற்றினால் பாதிக்கப்பட்டுள���ளோர் …\n‘மாஸ்க் அணிந்தால் எடிட் பட்டன்’… டிவிட்டர் கலாய்ப்பு…\nபயனர்கள் அனைவரும் பாதுகாப்பு கருதி முகக்கவசம் (மாஸ்க்) அணிந்தால், டிவிட்டரில் எடிட் பட்டன் ஆப்ஷன் தருகிறோம் என்று டிவிட்டர் அறிவித்து…\nவெறித்தனமாக வேட்டையாடும் கொரோனா: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 22,771 பேர் பாதிப்பு…\nடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,771 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக…\n12மணி நேரமாக ஆம்புலன்ஸ் வராததால் பைக்கில் மருத்துவமனை சென்ற கொரோனா நோயாளி… இது திருப்பூர் அவலம்…\nகோவை: கொரோனாதொற்று பாதிக்கப்பட்ட நபர், மருத்துவமனைக்கு செல்ல ஆம்புலன்ஸ் புக் செய்து காத்திருந்த நிலையில், 12மணி நேரமாக ஆம்புலன்ஸ் வராததால், …\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/mk-stalin-on-tdp-congress-alliance-.html", "date_download": "2020-07-04T22:05:04Z", "digest": "sha1:DOFBJ4DDIEUERYTF3NWTHXF2C5M2IIIJ", "length": 7907, "nlines": 50, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - சந்திரபாபு நாயுடு - ராகுல் காந்தி கூட்டணியை வரவேற்கிறேன்: மு.க.ஸ்டாலின்", "raw_content": "\nஜூலை மாதத்துக்கும் ரேசன் பொருட்கள் இலவசம்: தமிழக அரசு ஒன்றுமே செய்யவில்லையா- சுப.வீரபாண்டியன் நினைப்பும் நிஜமும்- சுப.வீரபாண்டியன் நினைப்பும் நிஜமும் - மாலன் தமிழகத்தில் 1 லட்சத்து 2 ஆயிரம் பேருக்கு கொரோனா கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மனைவிக்கு கொரோனா தொற்று ஓபிசி மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டை உறுதி செய்க: சோனியா கடிதம் எல்லா கிராமங்களுக்கும் மின்வசதி - மாலன் தமிழகத்தில் 1 லட்சத்து 2 ஆயிரம் பேருக்கு கொரோனா கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மனைவிக்கு கொரோனா தொற்று ஓபிசி மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டை உறுதி செய்க: சோனியா கடிதம் எல்லா கிராமங்களுக்கும் மின்வசதி சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் காவலர் முத்துராஜ் கைது 'தடுப்பூசி தயாரிப்பை வேகப்படுத்துவதால் ஆபத்துகள்தான் அதிகம்' செப்டம்பர் 13-ஆம் தேதி நீட் தேர்வு சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் காவலர் முத்துராஜ் கைது 'தடுப்பூசி தயாரிப்பை வேகப்படுத்துவதால் ஆபத்துகள்தான் அதிகம்' செப்டம்பர் 13-ஆம் தேதி நீட் தேர்வு சரோஜ்கான் - நடன ராணி சரோஜ்கான் - நடன ராணி தந்தை மகன் மரணம்: இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் இளம் வழக்கறிஞர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ரூ.3 ஆயிரம் மாத உதவித் தொகை உலகம் அழியப்போகல.. அழிச்சுக்கிட்டு இருக்கோம்: அறந்தாங்கி சிறுமியின் கொடூர சம்பவம் குறித்து ஹர்பஜன் வன்கொடுமை செய்து படுகொலை: அறந்தாங்கி சிறுமி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 95\nபூவுலகின் பெருந்தோழன் - ப.திருமாவேலன்\nபிஸினஸ் மூளை என்ன விலை\nஇந்தப் பூனை பால் மட்டும் தான் குடிக்கும் - மருத்துவர் ஆர். ஜெயப்பிரகாஷ்\nசந்திரபாபு நாயுடு - ராகுல் காந்தி கூட்டணியை வரவேற்கிறேன்: மு.க.ஸ்டாலின்\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ஆந்திர மாநில முதல்வர் சந்தித்துப் பேசியதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன் என திமுக தலைவர்…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nசந்திரபாபு நாயுடு - ராகுல் காந்தி கூட்டணியை வரவேற்கிறேன்: மு.க.ஸ்டாலின்\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ஆந்திர மாநில முதல்வர் சந்தித்துப் பேசியதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த கூட்டணி குறித்து தனது டிவிட்டர் பதிவில் கூறியதாவது,\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்களை ஆந்திர மாநில முதல்வர் சந்தித்துப் பேசியதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். பா.ஜ.கவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று ராகுல் சொன்ன கருத்து முக்கியமானது\n‘தேசத்தைப் பாதுகாக்க இது ஜனநாயக நிர்பந்தம்' என்று சந்திரபாபு நாயுடு அவர்கள் சொன்னதை நான் வழிமொழிகிறேன் மாநில சுயாட்சியைப் பறிக்கும் மத்திய பா.ஜ.க அரசை வீழ்த்த அனைத்து மாநிலக் கட்சிகளும் ஒருங்கிணைய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.\nஜூலை மாதத்துக்கும் ரேசன் பொருட்கள் இலவசம்: தமிழக அரசு\nதமிழகத்தில் 1 லட்சத்து 2 ஆயிரம் பேருக்கு கொரோனா\nகூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மனைவிக்கு கொரோனா தொற்று\nஓபிசி மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டை உறுதி செய்க: சோனியா கடிதம்\nச���த்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் காவலர் முத்துராஜ் கைது\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://diamondsforever.in/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE/", "date_download": "2020-07-04T21:52:00Z", "digest": "sha1:Q4XI7LKHOGF3RVWLSYWWQSFDLDETS7NE", "length": 13057, "nlines": 152, "source_domain": "diamondsforever.in", "title": "போரின் வலி பேசும் – இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு – Film News 247", "raw_content": "\n“Flixdaa” தமிழில் ஒரு புத்தம் புதிய ஓடிடி டிஜிட்டல் தளம் \nடொராண்டோ தமிழ் இருக்கைக்கு தூதுவரான இசையமைப்பாளர் டி.இமான்\nகொரோனாவால் டிஜிட்டல் தளத்துக்கு மாறும் சினிமா – கங்கனா ரணாவத்\n“எனது இயக்கத்தில் சரித்திர கதையில் விஜய்” – சசிகுமார்\n“தம்பி” படம் எதிர்பார்ப்புகளை எக்கச்சக்கமாக எகிறவைத்திருக்கிறது.\nதளபதி 64 படப்பிடிப்பில் விஜய் – திரண்ட ரசிகர்கள்\nவிஷால் வேண்டுகோளை ஏற்ற ஆர்யா\n“தம்பி” படம் எதிர்பார்ப்புகளை எக்கச்சக்கமாக எகிறவைத்திருக்கிறது.\nசெங்குட்டுவன் ஜோடியாக தனுஷ் பட நாயகி அம்மு அபிராமி நடிக்கிறார். மணி பாரதி இயக்கும் “பேட்டரி “ .\nகார்த்தி போன்ற மனிதரைப் பார்ப்பது இதுவே முதல் முறை – நடிகை நிகிலா விமல்\nஎனக்கு மீண்டும் பதவி கிடைத்தால் ‘வேலியற்ற வேதம்’ புத்தகத்தை பாடநூலில் இணைப்பேன் – புலவர் ராமலிங்கம்\nகம்போடியா அரசின் ‘சர்வதேச கவியரசு கண்ணதாசன் விருது’ பெற்றார் பாடலாசிரியர் அஸ்மின்\n“கண்டதை படிக்காதே” படத்தின் போஸ்ட்டரை வெளியிட்ட கொலைகாரன் அணி.\nபோரின் வலி பேசும் – இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு\nஜெயலலிதா வரலாற்று தொடர் டீஸர் வெளியானது.\nரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய அருவம் டீசர்\nபோரின் வலி பேசும் – இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு\nபா. ரஞ்சித் தயாரிப்பில் உருவான ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ படத்தின் பாடல்கள் வெளியாகியுள்ளது.\nபரியேறும் பெருமாள் படத்தைத் தொடர்ந்து பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் உருவாகியுள்ள இரண்டாவது படம் ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’\nஇப்படத்தின் பாடல்கள் நவம்பர் 20 அன்று வெளியாகியது. சுயாதீன இசைக்கலைஞர்களில் முக்கியமான தமிழ் இசைக்கலைஞராக அறியப்படும் டென்மா இப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகிறார்.\nதென் மாவட்டங்களில் திருவிழாவில் ஒலிக்கும் பாரம்பரிய நாட்டுப்புற பாடலை திரைக்கு கொண்டு வந்திருக்கிறார் டென்மா. எத்தன வேண்டினாலும் எத்தன வேண்டினாலும்/அத்தனைக்கும் சாமி உண்டு/ சாதி பித்துகளை தீர்பதற்கு/ நீ ஜென்மம் கொண்டு வாடியம்மா என இருச்சி அம்மனிடம் வேண்டும் செந்தில் கணேஷின் குரலில் துவங்குகிறது பாடல்.\nஉமா தேவியின் வரிகளில் உருவான இப்பாடலில் தவில், நாதஸ்வரம், பம்பை, உருமி, தப்பாட்டம் என கதை நிகழும் நிலப்பரப்போடு துடிப்பாய் வந்திருக்கிறது பாடல்.\nகாதலனுடன் பயணப்படும் காதலியின் மனதை பிரதிபலிப்பது போல அமைந்துள்ள பாடல் ‘இருள் வானம்’. இந்த கருக்கினில் மலருது யுகமே/ இன்பக் கருப்புகள் தனிமையின் மயமே/ எம்மானே என வரிகளில் மயக்கத்தை ஏற்படுத்துகிறார் உமா தேவி.\nபொழிந்திடும் நிலவினிலே/ நனைந்தேன் அருகில் நான் என சுஷா-வின் குரல் கேட்பவரையும் காதலில் திளைக்கவைக்கிறது .\nநள்ளிரவு பயணத்திற்கான வழித்துணை இந்த இருள் வானம்.\nதாயே இறந்த பின்னால் தாயகம் இனிதாகுமோ\nஎன போரின் வலிகளை வரிகளாக மாற்றியிருக்கிறார் பாடலாசிரியர் அறிவு. இப்பாடலின் ‘லிரிக்கல் வீடியோவில்’ இரண்டாம் உலகப் போர், இலங்கை, வியட்நாம், சிரியா என வரலாறு எங்கும் போரில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்கள் இடம்பெறும் வகையில் வடிவமைத்துள்ளார்கள்.\nகுண்டுக்கு எல்லைகள் தெரியாது, குழந்தைகள் தெரியாது, இனம், மொழி, நிலம் தெரியாது..\nமுதல் படத்திலேயே பேயாக நடித்த அனுபவம் : நடிகை ரியா\nகமல் ரஜினிக்கு நான் போட்டியில்லை – டி.ராஜேந்தர்\nபசுபதி நடிக்கும் அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா\nமலையாள சினிமாவில் கௌரி கிஷன்…\nவிஜய்யிடம் மன்னிப்பு கேட்ட சாந்தனு…\n“Flixdaa” தமிழில் ஒரு புத்தம் புதிய ஓடிடி டிஜிட்டல் தளம் \nடொராண்டோ தமிழ் இருக்கைக்கு தூதுவரான இசையமைப்பாளர் டி.இமான்\nகொரோனாவால் டிஜிட்டல் தளத்துக்கு மாறும் சினிமா – கங்கனா ரணாவத்\n“எனது இயக்கத்தில் சரித்திர கதையில் விஜய்” – சசிகுமார்\n2 கோடிப் பார்வைகளைக் கடந்துள்ள “பொன்மகள் வந்தாள்” ட்ரெய்லர்\nTik – Tok ல் ட்ரெண்டிங் ஆகும் “மலையன்” பட பாடல்\nநடிகர் சங்கத்துக்கு விவேக் உதவி\nகொரோனா நிவாரணத்துக்கு நடிகை லதா நிதியுதவி\nபயணத்தை தொடங்கிய பொன்னியின் செல்வன்\nஇயற்கைக்கு அப்பாற்பட்ட சாகசம் நிறைந்த திரில்லர் படமாக உருவாகும் ‘��ஞ்சராக்ஷ்ரம்’\nபோரின் வலி பேசும் – இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு\n“தம்பி” படம் எதிர்பார்ப்புகளை எக்கச்சக்கமாக எகிறவைத்திருக்கிறது.\n“Flixdaa” தமிழில் ஒரு புத்தம் புதிய ஓடிடி டிஜிட்டல் தளம் \nடொராண்டோ தமிழ் இருக்கைக்கு தூதுவரான இசையமைப்பாளர் டி.இமான்\n“Flixdaa” தமிழில் ஒரு புத்தம் புதிய ஓடிடி டிஜிட்டல் தளம் \nடொராண்டோ தமிழ் இருக்கைக்கு தூதுவரான இசையமைப்பாளர் டி.இமான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%B4-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F/", "date_download": "2020-07-04T22:05:18Z", "digest": "sha1:RT44IAIOFY2GJAHMFSI5PLCNCYGR5S2V", "length": 24542, "nlines": 336, "source_domain": "www.akaramuthala.in", "title": "இலங்கையும் ஈழமும் : ஈழ மீட்பர்களைத் தேர்ந்து எடுங்கள்! - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇலங்கையும் ஈழமும் : ஈழ மீட்பர்களைத் தேர்ந்து எடுங்கள்\nஇலங்கையும் ஈழமும் : ஈழ மீட்பர்களைத் தேர்ந்து எடுங்கள்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 16 August 2015 No Comment\nஇலங்கையில் ஆனி 11, 2046 / சூன் 26, 2015 அன்று அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேன 14 ஆவது நாடாளுமன்றத்தைப் பதவிக் காலத்திற்குப் பத்துத் திங்கள் முன்கூட்டியே கலைத்தார். இதனால் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஆடி 32, 2016 / ஆகத்து 17, 2015 திங்கள் கிழமை நடைபெறுகிறது. அமைய உள்ள 15 ஆவது நாடாளுமன்றத்திற்கு 225 உறுப்பினர்கள் தெரிவாகஉள்ளனர்.\nஇத்தேர்தலில் ஈழ வாக்காளர்கள் சலனங்களுக்கு ஆட்படாமல் இனக் கொலையாளிகளையும் இனப்பகைவர்களையும் வீழ்த்த வேண்டும். இராசபக்சேவை வீழ்த்தியதுபோல் பிற கொலையாளிக் கும்பலகளையும் வீழ்த்த வேண்டும். தமிழ்ப்பகைவர்கள் மேதகு பிரபாகரன் படம், திலீபன் முதலான ஈகியர் படங்களைப் போட்டுக் கொண்டு தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டதில் மயங்கக் கூடாது. அற்ப ஆசைகளுக்கும் இடம் தரக்கூடாது.\nஅயல்நாட்டில் உள்ளவர்களால் தக்கவருக்கு வாக்களியுங்கள் என்றுதான் சொல்ல முடியுமே தவிர, தக்கவர் யார் என அடையாளம் காடடுவது சிக்கலானது. மண்ணின் மைந்தர்களான தமிழ் ஈழ வாக்காளர்களுக்குத்தான் யார் எவர்\nஇலங்கை முழுவதும் தமிழர்கள் மட்டுமே வாழ்ந்த நாடுதான். அது தீவாக மாறிய பின்னர் சிங்களவரும் இடம் பெற்று விட்டனர். இருப்பினும் பெரும்பான்மைத் தமிழர்களை ஓரங்கட்டிச் சிறுபான்மைச் சிங்களவர் ஆட்சியைக் கைப்பற்றி பெரும்பான்மையராக மாறிவிட்டனர். இலங்கை எமதே என்பது வரலாறாக மாறிவிட்டது. ஈழம் நமதே என்பது நாளைய வரலாறாக மாறும் வகையில் இன்றைக்கு நம்பிக்கை விதை ஆழமாக வேரூன்ற வேண்டும். 01.01.1600 இல் இலங்கையில் தமிழ் மக்கள் வாழ்ந்திருந்த பகுதிஇணைக்கப்பட்டுத் தமிழ் ஈழம் மலர வேண்டும். அதற்கு இப்போது வாக்குச்சீட்டு என்னும் ஆயுதத்தைத் தமிழ் ஈழ மக்கள் பயன்படுத்த வேண்டும். இதனால், உடனடியாக ஈழம் மலரா விட்டாலும் பகைவர்கள் ஒடுக்கப்படுவார்கள்.\nஉயிரைத் தந்த, குருதிய சிந்திய, வாழ்வை இழந்த போராளிகளும் மக்களும் கண்ட கனவு உறுதியாய் ஒரு நாள் நனவாகும். அதற்கு இந்நாடாளுமன்றத் தேர்தலில் விழிப்புடன் செயல்பட்டு வாக்குரிமையை வீணாக்காமல்\nஇனக் கொலையாளிகள் தண்டனை பெற,\nஇதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து\nஅதனை அவன்கண் விடல். (திருவள்ளுவர், திருக்குறள் 517)\nஎன்னும் தமிழ்நெறிக்கேற்ப வாக்களிக்க வேண்டும்.\nசிங்கள மக்களும் தங்கள் நிலம் தமிழர்க்குரியது என்பதையும் மண்ணிண் மைந்தர்களைப் போற்ற வேண்டும் என்பதையும் தமிழினப்படுகொலைகளால் தங்களுக்கும் அழிவு ஏற்பட்டுள்ளதை என்பதையும் உணர்ந்து, மனித நேயத்துடன் சிந்தித்துச் சிங்களஇன வெறியர்களைத் தேர்தலில் புறக்கணிக்க வேண்டும். சிங்கள மக்களின் அமைதிக்கு வழி வகுப்போரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஈழம் மலர மனித நேயர்கள் துணை புரிய வேண்டும்\nதமிழ் ஈழ நாடாளுமன்றம் அமைய வழி வகுங்கள்\nTopics: அயல்நாடு, இதழுரை, இலக்குவனார் திருவள்ளுவன், ஈழம், கட்டுரை Tags: இனப்படுகொலையாளிகள், இலங்கை, ஈழ மீட்பர்கள், சிங்களர், நாடாளுமன்றத் தேர்தல், விடுதலைப் போராளிகள்\nஇலங்கைத் தமிழ் நிலப் பகுதிகளில் வெடிகுண்டுகள் மூலம் படுகொலைகள்\nவெளிநாட்டு நீதிபதிகளை நியமிக்க வேண்டும் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\nபோற்றுதலுக்குரிய ஞாலத்தலைவர் பிரபாகரன் என்றென்றும் வாழியவே\nஈழம் : துயரம் விலகவில்லை என்றாலும் நம்பிக்கை இழக்கவில்லை\nதமிழ் மக்களை விடுதலைப் பெருவழியில் அழைத்துச் சென்ற தந்தை செல்வநாயகம்\nகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடியலையும் குடும்பங்கள், வவுனியாவில் கறுப்புக்கொடி போராட்டம்\n« வைகை அனிசு தாயார் மும்தாசு பேகம் மறைவு\nநாகப்பட்டினம் தமிழ்ச்சங்கத்தின் முப்பெரு விழா »\nஅமைச்சர் இராசேந்திர பாலாசியின்பதவி பறிக்கப்பட வேண்டும்\nதீர்ப்புரைஞரும் வழக்குரைஞரும் இணையாக இருந்தால்தான் நீதி பிறக்கும் – இலக்குவனார் திருவள்ளுவன்\n முகநூலில் சொல்லாய்வு, சொல், சொற்களம், தமிழ்ச்சொல்லாய்வு முதலான பெயர்களில்...\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை கணிணி உகத்தில் கணிணி வழியாகத்...\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nகுவிகம் இணைய அளவளாவல் – 05.07.2020\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 2020 ஆம்ஆண்டுத் தமிழ் விழா – இணைய வழி\nஒய்எம்சிஏ பக்தவத்சலம் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார்\nகுவிகம் இணைய அளவளாவல் – 28.06.2020\nஉலகத்தமிழ் இணையப் பாலம் – 27/06/20- மு.பெ.சத்தியவேல் முருகனார்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on அயற்சொற்களைத் தமிழ் மயமாக்காதீர்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on அயற்சொற்களைத் தமிழ் மயமாக்காதீர்\nபுலவர் சந.இளங்குமரன் on மறக்க முடியுமா பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் : எழில்.இளங்கோவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on ம.சோ.விக்டர் இணையத்தளம் தொடக்கம்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on சித்திரை முழுமதி நாளில் தொல்காப்பியர் நாள் – இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவிகம் இணைய அளவளாவல் – 05.07.2020\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 2020 ஆம்ஆண்டுத் தமிழ் விழா – இணைய வழி\nஒய்எம்சிஏ பக்தவத்சலம் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார்\nகுவிகம் இணைய அளவளாவல் – 28.06.2020\nஒய்எம்சிஏ பக்தவத்சலம் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார்\nயாழ்ப்பாண நூலக எரிப்பு இனஅழிப்பின் பகுதியே\nசிறப்புக் கட்டுரை: பாராட்டுக்குரிய ஊர்ப்பெயர் ஆணையைத் திரும்பப் பெறுக\nஇரசினி விவரமின்றிப் பாராட்டியதை ஏற்க வெட்கப்பட வேண்டாவா\nஇலக்குவனார் மறுபதிப்பாய் இவரைச் சொல்வேன��\nதரணி ஆளும் தமிழ் – கா.ந.கல்யாணசுந்தரம்\nஞாலம் – கவிஞர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஅவலநிலையில் அல்லல்படும் தொழிலாளிகள் – பாகை. இரா.கண்ணதாசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா நினைவேந்தல்\nகுவிகம் இணைய அளவளாவல் – 05.07.2020\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 2020 ஆம்ஆண்டுத் தமிழ் விழா – இணைய வழி\nஒய்எம்சிஏ பக்தவத்சலம் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார்\nகுவிகம் இணைய அளவளாவல் – 28.06.2020\nஉலகத்தமிழ் இணையப் பாலம் – 27/06/20- மு.பெ.சத்தியவேல் முருகனார்\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஒலிபெயர்ப்பு என்பது மொழிபெயர்ப்புப் போல் ஒரு தனி ம...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - பெருமதிப்பிற்குரிய என்று பொதுவாகக் கடிதங்களின் துவ...\nபுலவர் சந.இளங்குமரன் - பெருமழைப் புலவர் பற்றிய அருமையான தரவுகள். பெருமழைய...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - 98844 81652...\n தாங்கள் தமிழுக்காக வெறுமே எழுதுபவர் மட்டுமில்...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/news/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2020-07-04T20:27:22Z", "digest": "sha1:YLMXHHFYVFAICFT4DSIS6YHKUVUFYJCM", "length": 20585, "nlines": 326, "source_domain": "www.akaramuthala.in", "title": "முனைவர் இரா.மோகன் பிரியா விடை பெற்றார்! - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nமுனைவர் இரா.மோகன் பிரியா விடை பெற்றார்\nமுனைவர் இரா.மோகன் பிரியா விடை பெற்றார்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 12 June 2019 No Comment\nமுனைவர் இரா.மோகன்பிரியா விடை பெற்றார்\nஎழுத்தாளர், சொற்பொழிவாளர், பட்டிமன்றப் பேச்சாளர், கவிஞர், தமிழ்த் தேனீ பேராசிரியர் முனைவர் இரா.மோகன் இன்று(வைகாசி 29,2050 / 12.06.2019) காலை மாரடைப்பால் மரணமுற்றார். நேற்று நெஞ்சகநோய்ப் பாதிப்பால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் இன்று திரும்பவில���லை.\nஆய்வு மாணாக்கர்களுக்கு வழிகாட்டியாகவும் நூல்களுக்கு அணிந்துரை, திறனாய்வு, மதிப்புரை வழங்கிப் படைப்பாளர்களை ஊக்கப்படுத்துபவராகவும் நகைச்சுவை மன்றத்தில் பங்கேற்று நகைச்சுவை வாணர்களின் ஊக்குநராகவும் புன்னகையுடனும் பண்புடனும் அனைவருடனும் பழகும் தோழராகவும் சிறந்து விளங்கிய முனைவர் இரா.மோகன் தமிலுகில் இருந்து பிரியா விடை பெற்றார்.\nசெளராட்டிரக் குமுகத்தில் தலைசிறந்த தமிழறிஞராகவும் தகைமையாளராகவும் புகழுடன் விளங்கிய முனைவர் இரா.மோகன் புகழடல் எய்தினார்.\nதமிழுலகில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தி விட்டு அவர் அகன்று விட்டார்,\nஒருசாலை மாணாக்கராகத் கல்லூரிக் காலத்திலிருந்து தோழமை பூண்டிருந்த இனிய நண்பர் மறைவு அதிர்ச்சியாக உள்ளது. அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம். உற்றார் உறவினர் துன்பத்தில் அ்கரமுதல மின்னிதழும் இலக்குவனார் இலக்கிய இணையமும் தமிழ்க்காப்புக்கழகமும் பங்கேற்கின்றன.\nநாளை மறுநாள் இறுதிச்சடங்கு நிகழ உள்ளது.\nTopics: இலக்குவனார் திருவள்ளுவன், செய்திகள், நிகழ்வுகள் Tags: Ilakkuvanar Thiruvalluvan, பிரியா விடை, முனைவர் இரா. மோகன்\nஇரசினி விவரமின்றிப் பாராட்டியதை ஏற்க வெட்கப்பட வேண்டாவா\nதமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nகருத்துக் கதிர் 1.20 : அவரும் தவறு இவரும் தவறு\nபேரா.எழுத்தாளர் அய்க்கண், காலனிடம் கதை சொல்லச் சென்றார்\n« வந்தவாசியில் முப்பெரு விழா\n – மறைமலை இலக்குவனார் »\nஇளையராசா இசைத்த பாடல்களை மேடை தோறும் பாட வேண்டுமா அல்லது அடியோடு புறக்கணிக்க வேண்டுமா அல்லது அடியோடு புறக்கணிக்க வேண்டுமா\nவேலூர் தொகுதியில் தோற்கப்போவது யார்\n முகநூலில் சொல்லாய்வு, சொல், சொற்களம், தமிழ்ச்சொல்லாய்வு முதலான பெயர்களில்...\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை கணிணி உகத்தில் கணிணி வழியாகத்...\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nகுவிகம் இணைய அளவளாவல் – 05.07.2020\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 2020 ஆம்ஆண்டுத் தமிழ் விழா – இணைய வழி\nஒய்எம்சிஏ பக்தவத்சலம் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார்\nகுவிகம் இணைய அளவளாவல் – 28.06.2020\nஉலகத்தமிழ் இணையப் பாலம் – 27/06/20- மு.பெ.சத்தியவேல் முருகனார்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on அயற்சொற்களைத் தமிழ் மயமாக்காதீர்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on அயற்சொற்களைத் தமிழ் மயமாக்காதீர்\nபுலவர் சந.இளங்குமரன் on மறக்க முடியுமா பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் : எழில்.இளங்கோவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on ம.சோ.விக்டர் இணையத்தளம் தொடக்கம்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on சித்திரை முழுமதி நாளில் தொல்காப்பியர் நாள் – இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவிகம் இணைய அளவளாவல் – 05.07.2020\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 2020 ஆம்ஆண்டுத் தமிழ் விழா – இணைய வழி\nஒய்எம்சிஏ பக்தவத்சலம் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார்\nகுவிகம் இணைய அளவளாவல் – 28.06.2020\nஒய்எம்சிஏ பக்தவத்சலம் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார்\nயாழ்ப்பாண நூலக எரிப்பு இனஅழிப்பின் பகுதியே\nசிறப்புக் கட்டுரை: பாராட்டுக்குரிய ஊர்ப்பெயர் ஆணையைத் திரும்பப் பெறுக\nஇரசினி விவரமின்றிப் பாராட்டியதை ஏற்க வெட்கப்பட வேண்டாவா\nஇலக்குவனார் மறுபதிப்பாய் இவரைச் சொல்வேன்\nதரணி ஆளும் தமிழ் – கா.ந.கல்யாணசுந்தரம்\nஞாலம் – கவிஞர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஅவலநிலையில் அல்லல்படும் தொழிலாளிகள் – பாகை. இரா.கண்ணதாசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா நினைவேந்தல்\nகுவிகம் இணைய அளவளாவல் – 05.07.2020\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 2020 ஆம்ஆண்டுத் தமிழ் விழா – இணைய வழி\nஒய்எம்சிஏ பக்தவத்சலம் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார்\nகுவிகம் இணைய அளவளாவல் – 28.06.2020\nஉலகத்தமிழ் இணையப் பாலம் – 27/06/20- மு.பெ.சத்தியவேல் முருகனார்\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஒலிபெய���்ப்பு என்பது மொழிபெயர்ப்புப் போல் ஒரு தனி ம...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - பெருமதிப்பிற்குரிய என்று பொதுவாகக் கடிதங்களின் துவ...\nபுலவர் சந.இளங்குமரன் - பெருமழைப் புலவர் பற்றிய அருமையான தரவுகள். பெருமழைய...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - 98844 81652...\n தாங்கள் தமிழுக்காக வெறுமே எழுதுபவர் மட்டுமில்...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2020/04/blog-post_6.html", "date_download": "2020-07-04T22:00:51Z", "digest": "sha1:NS2PKRNURRN7DFTRUEBDDWS2YC6GDPRL", "length": 14891, "nlines": 241, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: அமெரிக்க தூதரகத்துடன் ஆலோசனைகள் நடத்தியது ஐ.தே.க. அரசு! முன்னாள் இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு!!", "raw_content": "\nஅமெரிக்க தூதரகத்துடன் ஆலோசனைகள் நடத்தியது ஐ.தே.க. அரசு முன்னாள் இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு\nமுன்னைய ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலத்தில் கொழும்பிலுள்ள\nஅமெரிக்க தூதராலயத்துடன் இலங்கை சம்பந்தமான பல விடயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக முன்னாள் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாயக்க கூறியிருக்கிறார். அவர் மேலும்\nகூறுகையில்: பல்வேறு சந்தர்ப்பங்களில் துருக்கி அரசாங்கம் தமது நாட்டில் செயல்பட்டு வரும் FETO என அழைக்கப்படும் GULEN பயங்கரவாத இயக்கம் பற்றி இலங்கையை எச்சரித்திருந்த போதிலும்,\nஅந்த இயக்கம் பற்றி விசாரணை நடத்துவதை அமெரிக்கா விரும்பவில்லை\nமேலும் அவர் கூறுிகையில், தான் இராஜாங்க அமைச்சராகப் பதவி வகித்த\nகாலத்தில், துருக்கி அரசாங்கம் அளித்த தகவல் பற்றி என்ன நடவடிக்கை\nஎடுப்பது என தாம் அப்போதைய வெளிவிவகார அமைச்சு செயலாளர்\nபிரசாத் காரியவாசத்திடம் வினவியதாகவும், அதற்கு அவர், இலங்கை பல்வேறு நாடுகளுடனும் சமமான உறவுகளைப் பேணி வருவதாகவும், அமெரிக்கா. FETO இயக்கத்தை ஒரு பயங்கரவாத அமைப்பாக கருதவில்லை என்று பதிலளித்தாகவும் கூறியுள்ளார்.\n2019 ஏப்ரல் 21இல் ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் தேவாலயங்களிலும் நட்சத்திர விடுதிகளிலும் இஸ்லாமிய பயங்கரவாத நபர்கள் சிலரால் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்கள் பற்றி ஆராயும் ஜனாதிபதி\nஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம் அளிக்கையிலேயே முன்னாள்\n��ெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாயக்க இத்தகவல்களை\nவெளியிட்டுள்ளார். தொடர்ந்து அவர் அங்கு மேலும் கூறியதாவது:\nகுநுவுழு இயக்கத்துடன் இரண்டு அமைச்சரவை அந்தஸ்துள்ள\nஅமைச்சர்கள் தொடர்பு வைத்திருந்ததை தான் அறிந்திருந்ததாகவும், அதில்\nஒருவர் அமைச்சர் ரிசாத் பதியுதீன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் அவர் குறிப்பிடுகையில், துருக்கி தூதுவரும், அரசாங்கமும் தந்த\nதகவல்கள் குறித்து தான் ஜனாதிபதியின் செயலாளருக்கும், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தனவுக்கும் இரண்டு கடிதங்களை அனுப்பி வைத்ததாகச் சொன்னார். ஆணைக்குழு முன் சாட்சியமளித்த\nவெளிவிவகார அமைச்சின் ஐரோப்பிய மற்றும் ஆசியப் பிராந்தியத்துக்கான\nபொதுப்பணிப்பாளர் சிறியானி தம்மிக்க குமாரி சேமசிங்க கூறுகையில், குநுவுழு இயக்கம் சம்பந்தமாக துருக்கி அரசாங்கம் அளித்த தகவலின்\nஅடிப்படையில் அந்த இயக்கத்துடன் தொடர்பு வைத்துள்ள இலங்கையர்கள்\nபற்றி இலங்கை அரச புலனாய்வுத் பிரினரால் தயாரிக்கப்பட்ட அறிக்கை\nபாதுகாப்பு அமைச்சின் ஊடாக வெளிவிவகார அமைச்சுக்கு கிடைத்தது.\nஅந்த அறிக்கையின்படி அமைச்சர்களான ரிசாத் பதியுதீன், காபிர் காசிம் ஆகியோர் அந்த அமைப்புடன் தொடர்பு வைத்திருப்பது தெரிய வந்தது என்று கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், அதன் காரணமாகவே அதுபற்றி விசாரணைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை\nஎனத்தான் ஊகிப்பதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் இதில்\nஅமைச்சர்கள் சமபந்தப்பட்டுள்ளதால் இந்த விவகாரம் குறித்து விவாதிக்க\nவேண்டாமென வெளிவிவகார அமைச்சு செயலாளர் காரியவாகத்துக்கு\nஅநீதிக்கு எதிராக இனப் போராட்டம்–முனைவர் வைகைச்செல்வன்\nஜூன் 14, 2020 பெ ரும் தொற்று அபாயம் சூழ்ந்திருக்கும் இந்தக் காலகட்டத்தில், அமெரிக்க மக்கள் தெருவுக்கு வந்து போராடிக் கொண்டிருக்கிறார்...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு , அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை ” ( ஒ...\nஇலங்கைய���ல் ; அமெரிக்கா குதிரையை மாற்றத் தீர்மானித்துவிட்டதா\n‘யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே’ என்று சொல்வார்கள். அரசியலிலும் இப்படியான சங்கதிகள் நடப்பதுண்டு. இலங்கையில் அரசுக்கும் புலிகளுக்க...\nஉலகப் பேரழிவை ஒன்றுபட்டு முறியடிப்போம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் - அமிர்தலிங்கம் பகிரதன்\nஅமெரிக்க தூதரகத்துடன் ஆலோசனைகள் நடத்தியது ஐ.தே.க. ...\nஇலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெறும் சம்பளங்களும...\nகொரோனா வைரஸ் சினாவில் திட்டமிட்டு உருவாக்கப்பட்டதல...\nகொரோனோவைரஸ் நெருக்கடி குறித்து அறிஞர் நோம் சோம்ஸ்கி\nஅமெரிக்கவாழ் இந்தியரான ஒரு பெண்மணியின் அழுகுரல்\nகொரோனா காலத்தில் வேரூன்றியிருக்கும் வெறுப்பு\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/CategoryIndex.aspx?id=114&cid=6", "date_download": "2020-07-04T21:50:26Z", "digest": "sha1:NNTGDWQZFXTSNFSGLZJR45UUZQO4TXX3", "length": 2755, "nlines": 26, "source_domain": "www.tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | முன்னோட்டம் | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | ஹரிமொழி\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | ஜோக்ஸ் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கவிதை பந்தல் | அஞ்சலி | நூல் அறிமுகம் | நலம்வாழ | சிரிக்க சிரிக்க\nஇனிப்புச் சோறும் போண்டாவும் - (May 2020)\nஜவ்வரிசி போண்டா - (May 2020)\nதிடீர் இனிப்புக் கொழுக்கட்டை - (Apr 2020)\nதிடீர் காரக் கொழுக்கட்டை - (Apr 2020)\nஉளுத்தங் களி - (Mar 2020)\nகல்கண்டு வடை - (Mar 2020)\nசக்தி உருண்டை. - (Feb 2020)\nமுளைப்பயறு மிளகுத் தட்டை - (Feb 2020)\nஜவ்வரிசிக் கொழுக்கட்டை - (Jan 2020)\nஉளுந்தங் கஞ்சி - (Dec 2019)\nஉருளைக்கிழங்கு சாதம் - (Dec 2019)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=5236", "date_download": "2020-07-04T21:05:44Z", "digest": "sha1:O4KCVNFQJFMF47LLM73CS7JDK4R2J3NF", "length": 31757, "nlines": 59, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - ஹரிமொழி - பணியானது, பணிவானதா?", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிரிக்க, சிந்திக்க\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | முன்னோடி | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | யார் இவர் | இதோ பார், இந்தியா | இதோ பார், இந்தியா\n- ஹரி கிருஷ்ணன் | நவம்பர் 2008 | | (2 Comments)\nகவிஞன் தன்னை மறந்த, இழந்த நிலையில் கவிதையுள் சொல்வீழ்ச்சி எப்படி நிகழ்கிறதோ, அப்படியே--அதுபோலவே--அவனையறியாத பொருள்வீழ்ச்சி ஒன்றும் நிகழத்தான் செய்கிறது என்பதைப் பற்றிச் சென்றமுறை பேசத்தொடங்கினோம். கவிஞனுடைய வாக்கில் அவனையறியாமல் இன்னொரு உட்பொருள் கலந்தே தோன்றி விடுகிறது. இப்படிப்பட்ட உட்பொருள் அல்லது மறைபொருளை அவன் உணர்ந்துதான் செய்தானா அல்லது அவன் உணராமலேயே இவ்வாறு அமைந்து விட்டதா என்பதை நம்மால் அறியக்கூட முடிவதில்லை என்றெல்லாம் சென்றமுறை பார்த்தோம். கவிஞன் எதைச் சொல்ல விழைந்தானே அந்தப் பொருளை விழை பொருள் என்றும்; அவன் சொல்லியிருக்கும் விதத்தாலே, அவனுடைய வாக்கில் உள்ளுறையாக அமைந்திருக்கும் அந்த இன்னொரு பொருள் தானாக விளைந்து வந்திருக்கும் பொருள் என்பதனால் அதனை விளைபொருள் என்றும் அழைத்தோம். அப்படிப்பட்ட வேறுபொருள் தொனிக்க அமைந்த பாடல்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாக, பரதன் நாடாளவும்; இவன் காடேகவும் தசரதன் சொல்லியிருப்பதாகச் சொல்லும் கைகேயிக்கு ராமன் அளிக்கும் விடையாக அமைந்துள்ள பாடலை எடுத்துக் கொண்டோம்.\n'மன்னவன் பணியன்று ஆகின், நும் பணி மறுப்பனோ\nபின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றது அன்றோ\nமின்னொளிர் கானம் இன்றே போகின்றேன்; விடையும் கொண்டேன்.'\n‘நான் இதோ அரசாட்சியை விட்டு நீங்கிப் போகிறேனே, இப்படி நீங்கும் எனக்குப் பின்னால் அவன் (பரத���்) பெறப்போகின்ற செல்வம் எதுவென்றால், இதோ இப்போது நான் பெற்றிருக்கின்றேனே இதே மரவுரியும் சடாமுடியும் அல்லவா\n‘அம்மா, (நீங்கள் கௌசலையைப் பார்க்கிலும் மேலான தாயல்லவா எனக்கு நான் உங்களையல்லவா அவளிலும் மேலானவளாகப் போற்றி வருகிறேன் நான் உங்களையல்லவா அவளிலும் மேலானவளாகப் போற்றி வருகிறேன்) இப்படி ஒரு கட்டளையை மன்னவன் இட்டால்தான் நான் மேற்கொள்வேனா) இப்படி ஒரு கட்டளையை மன்னவன் இட்டால்தான் நான் மேற்கொள்வேனா இதற்கு மன்னவன் சொல்லியிருக்க வேண்டும் என்ற கட்டாயமும் உண்டா இதற்கு மன்னவன் சொல்லியிருக்க வேண்டும் என்ற கட்டாயமும் உண்டா நீங்களே உங்களுடைய வாக்காக, ஆணையாகச் சொன்னால் கேட்காமல் போய்விடுவேனா நீங்களே உங்களுடைய வாக்காக, ஆணையாகச் சொன்னால் கேட்காமல் போய்விடுவேனா என்னுடைய தம்பி (பின்னவன்) பெறுகின்ற அரசாட்சி என்பதான இந்தச் செல்வம் நானே பெற்றதைப் போன்றது அல்லவா என்னுடைய தம்பி (பின்னவன்) பெறுகின்ற அரசாட்சி என்பதான இந்தச் செல்வம் நானே பெற்றதைப் போன்றது அல்லவா (‘அரசாட்சியை பரதன் பெற்றாலென்ன, நான் பெற்றாலென்ன (‘அரசாட்சியை பரதன் பெற்றாலென்ன, நான் பெற்றாலென்ன என்வரையில் இரண்டிலும் எந்த வித்தியாசமுமில்லை'.) ஆகவே, தாயே, இதைவிடவும் நன்மை தருவது வேறு என்ன இருக்கிறது என்வரையில் இரண்டிலும் எந்த வித்தியாசமுமில்லை'.) ஆகவே, தாயே, இதைவிடவும் நன்மை தருவது வேறு என்ன இருக்கிறது காட்டுக்கு இன்றே கிளம்புகிறேன். (இன்றே என்ன, இப்போதே, இந்தக் கணமே செல்கின்றேன்.) விடையும் கொண்டேன். அம்மா, நான் போய்விட்டு வருகிறேன்.' ‘விடையும் கொண்டேன்' என்று சொல்லும்போதே ‘இந்தக் கணத்திலேயே நான் கிளம்பியாகி விட்டது' என்ற தீர்மானமான பேச்சும், ‘போய்வருகிறேன்' என்று தான் அவ்வாறு கிளம்புவதற்கான ‘அனுமதி விண்ணப்பமுமாக ராமன் பேசும் அழகைப் பலநூறு முறைகள் பேச்சாளர்களும் ஆய்வாளர்களும் எடுத்துக் காட்டியிருக்கிறார்கள்.\nஆனால், இந்தப் பாடலைப் படித்துக் கொண்டிருக்கும்போது ஒருமுறை என் மனத்தில் சிறுபொறி தட்டியது. பாடலின் முதலடியில் நிறுத்தக் குறிகளை சற்று மாற்றி இட்டுப் பார்ப்போம். ‘மன்னவன் பணி அன்று. ஆகின் நும்பணி. மறுப்பனோ' ‘அம்மா இது அரசன் இட்ட கட்டளை அன்று (என்பதனை நான் நன்கறிவேன்.) எனவே (‘ஆகின்') இது உன்னுடைய ஆணை (என்பதனைய��ம் அறிவேன்)' என்றொரு தொனிப்பொருள் வருகிறதல்லவா' ‘அம்மா இது அரசன் இட்ட கட்டளை அன்று (என்பதனை நான் நன்கறிவேன்.) எனவே (‘ஆகின்') இது உன்னுடைய ஆணை (என்பதனையும் அறிவேன்)' என்றொரு தொனிப்பொருள் வருகிறதல்லவா அடுத்த அடியில் வரும் தொடரையும் இதைப்போலவே நிறுத்தக்குறி மாற்றியிட்டுப் பார்த்தால், ‘என்பின், அவன் பெற்ற செல்வம், அடியனேன் பெற்றது அன்றோ அடுத்த அடியில் வரும் தொடரையும் இதைப்போலவே நிறுத்தக்குறி மாற்றியிட்டுப் பார்த்தால், ‘என்பின், அவன் பெற்ற செல்வம், அடியனேன் பெற்றது அன்றோ' ‘நான் இதோ அரசாட்சியை விட்டு நீங்கிப் போகிறேனே, இப்படி நீங்கும் எனக்குப் பின்னால் அவன் (பரதன்) பெறப்போகின்ற செல்வம் எதுவென்றால், இதோ இப்போது நான் பெற்றிருக்கின்றேனே இதே மரவுரியும் சடாமுடியும் அல்லவா' ‘நான் இதோ அரசாட்சியை விட்டு நீங்கிப் போகிறேனே, இப்படி நீங்கும் எனக்குப் பின்னால் அவன் (பரதன்) பெறப்போகின்ற செல்வம் எதுவென்றால், இதோ இப்போது நான் பெற்றிருக்கின்றேனே இதே மரவுரியும் சடாமுடியும் அல்லவா' என்ற பொருள் இந்த இரண்டாம் அடிக்குள் மறைந்திருக்கிறதல்லவா\nஒருபக்கம், ‘ராமன் இப்படிப் பொருள்படச் சொல்வது அவனுக்கு இழுக்கல்லவா' என்ற கேள்வி எழும். எழுகின்றது. புகழ்பெற்ற ஒரு பேச்சாளர் இப்படி ஒரு பொருள் வருவதைக் குறிப்பிட்டு, ‘அப்படிப் பொருள் சொல்வது தவறு. அப்படியெல்லாம் எகத்தாளமாக ராமன் பேசுவானா கைகேயியை எடுத்தெறிந்து பேசுவதுபோன்ற பொருள் இதில் வருகிறதல்லவா' என்ற கேள்விகளை எழுப்பிய சமயத்தில் என் மனத்தில் குழப்பம் நிலவியது என்பதும் உண்மைதான்.\nஆனால், அதன்பிறகு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் எழுதிய ‘கம்பன் கவிநயம்' என்ற புத்தகத்தை வாசிக்கும்போது, சுவாமிகளும் இப்படிப்பட்ட ஒரு கருத்தைச் சொல்லியிருக்கிறார் என்பதைப் பார்த்த சமயத்தில்தான் ‘இப்படி ஒரு பொருள் இருப்பதாக நாம் கண்டுபிடிக்கவில்லை. நமக்கு முன்னாலேயே பெரியபெரிய அறிஞர்களுக்கும் இது போலவே தோன்றியிருக்கிறது. ஆகவே, நாம் கண்ட பொருளில் நியாயம் இல்லாமலில்லை' என்ற ஆறுதல் உண்டானது. இனி, கிருபானந்த வாரியார் இந்தப் பாடலுக்குச் சொல்லியிருக்கும் உட் பொருளை (விளைபொருள் என்று நாம் குறிக்கும் அந்த மறைபொருளை) அவருடைய வார்த்தைகளிலேயே தருகிறேன்.\n“மன்னவன் ���ணியன் றாகில் நும்பணி மறுப்பனோ\n“இந்த வரிக்குள் இன்னொரு பொருள் மறைந்திருக்கிறது. ‘அம்மா அறுபதினாயிரம் ஆண்டுகள் மகவின்றி மாதவம் செய்தும், புத்திரகாமேஷ்டி யாகம் செய்தும் என்னை மகனாகப் பெற்று, மடிமேலும், மார்மேலும் தோள்மேலும் எடுத்து வளர்த்து, ‘பொன்னே அறுபதினாயிரம் ஆண்டுகள் மகவின்றி மாதவம் செய்தும், புத்திரகாமேஷ்டி யாகம் செய்தும் என்னை மகனாகப் பெற்று, மடிமேலும், மார்மேலும் தோள்மேலும் எடுத்து வளர்த்து, ‘பொன்னே மணியே'என்று அன்பாகச் செல்வப் பேரிட்டு வளர்த்த தந்தை, பதினான்காண்டுகள் மரவுரியோடும், சடைமுடியோடும் அரக்கர்களும் விலங்குகளும் அரவினங்களும் வாழும் கானத்துக்குச் செல்லுமாறு கூறுவாரா ஆகவே, இது தந்தையின் கட்டளை அன்று. தாங்களே அவர் கூறுவதாகப் புனைந்து கூறுகின்றீர். ஆயினும் நான் மறுக்க மாட்டேன்.\n பரதனைப் பற்றி நீங்கள் இன்னமும் சரியாக அறியவில்லை. அவன் இப்படிப்பட்ட அரசாட்சியை நாடுபவன் அல்லன் என்பதனை நான் நன்கறிவேன். அவனுடைய இதயம் உங்களுக்கு வேண்டுமானால் புரியாமல் இருக்கலாம். எனக்கு நன்றாகவே தெரியும்.\n அதுதான் போகட்டும். அரசைப் பெற்றுக் கொள்ளப் போவது யார் அன்னியன் பெறவில்லையே. என் உடன் பிறந்த பரதன் பெற்ற செல்வம் நான் பெற்றதுதானே. ‘என் பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றது அன்றோ அன்னியன் பெறவில்லையே. என் உடன் பிறந்த பரதன் பெற்ற செல்வம் நான் பெற்றதுதானே. ‘என் பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றது அன்றோ' என் பின் அவன் பெற்ற செல்வம் என்று பிரித்துப் பொருள் காண்க.\" என்று, நிறுத்தக் குறிகளை இடம்மாற்றிப் போட்டு எப்படி நான் பொருள் கண்டேனோ, அப்படியே வாரியார் சுவாமிகளும்--எனக்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னரேயே--கண்டிருக்கிறார். என்னுடைய பெருமதிப்புக்கு உரிய வாரியார் சுவாமிகள் இவ்வாறு பொருள் கண்டிருக்கிறார் என்பதனை அறியாத சமயத்திலேயே எனக்கும் இவ்வாறு ஒரு பொருள் தென்பட்டிருக்கிறது. மிக உயர்ந்த அறிவுச் செல்வம் நிறைந்த பேரறிவுக் களஞ்சியத்துக்கும், மிகச் சாதாரணமான வாசக அனுபவம் பெறுகின்ற ஒருவனுக்கும் ஒரு பாடலைக் குறித்து ஒன்றுபோலவே இரண்டாவதாகவும் ஒருபொருள் தோன்றுமானால், அப்படி மாற்றிப் பிரித்துப் பொருள் காண்பதில் ஏதோ ஒரு நியாயம் இருக்கத்தான் செய்கிறது என்பது உற��தியாகிறது; அப்படிப் பொருள்கொள்ள அங்கே இடமிருக்கிறது என்பது வலியுறுத்தத் தேவையில்லாமலேயே விளங்குகிறது.\nசொல்லப் போனால், ‘என் பின், அவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றது, அன்றோ' என்று மாற்றிப் பிரிக்கும்போது இன்னொரு உன்னதமான பொருள் கிளைக்கிறது. ‘அம்மா' என்று மாற்றிப் பிரிக்கும்போது இன்னொரு உன்னதமான பொருள் கிளைக்கிறது. ‘அம்மா பரதனைப் பற்றி நீங்கள் இன்னமும் சரியாக அறியவில்லை. அவன் இப்படிப்பட்ட அரசாட்சியை நாடுபவன் அல்லன் என்பதனை நான் நன்கறிவேன். அவனுடைய இதயம் உங்களுக்கு வேண்டுமானால் புரியாமல் இருக்கலாம். எனக்கு நன்றாகவே தெரியும். நீங்கள் வேண்டுமானால் பார்த்துக் கொண்டே இருங்கள். அவன் அரசை ஏற்கிறானா அல்லது என்னைப் போலவே மரவுரியையும் சடாமுடியையும் எற்கிறானா என்பதை நீங்களே போகப்போகத் தெரிந்துகொள்வீர்கள்' என்று மிகமிக மறைமுகமாகவும், குறிப்பாகவும் பரதனுடைய குணசித்திரத்தை ராமன் தீட்டும் அருமையான இடமாகவே இதைக் கொள்ள இயலும்.\nஅப்படியானால், பரதன் இப்படிப்பட்டவன் என்பதனை ராமன் அறிந்தே இருந்தானா என்றொரு கேள்வி எழுமல்லவா அதற்கும் ராமனே பின்னொரு சமயத்தில் விடையும் சொல்கிறான். பின்னால் கானகத்துக்கு ராமனைத் தேடிக்கொண்டு வரும் பரதனைத் தவறாகப் புரிந்துகொண்டு, லக்ஷ்மணன் அவனோடு போர்புரிந்து ‘உரஞ்சுடு வடிக்கணை ஒன்றில் வென்று முப்புரஞ்சுடும் ஒருவனிற் பொலிவன்' -- பரதனுடைய மார்பைப் பிளக்கும் அம்பு ஒன்றை எறிந்து, அந்தக் காரணத்தாலே திரிபுரங்களையெல்லாம் எரித்த சிவனைப்போல் நான் பொலிந்து தோன்றுவேன்' என்று பேசும் சமயத்தில் அவனுக்கு விடையாக ராமன் பேசுவதில் பரதனுடைய இந்த குணத்தைப் பற்றி ராமன் குறிப்பிடுகிறான் என்பதையும் பார்க்கிறோம் அல்லவா\nபெருமகன் என்வயின் பிறந்த காதலின்\nவருமென நினைகையும் மண்ணை என்வயின்\nதருமென நினைகையும் தவிர, தானையால்\nபொருமென நினைகையும் புலமைப் பாலதோ\nபரதன் எவ்வளவு பெரிய மனத்தை உடையவன் பெருமகன் அல்லவா அவன் அவன் என்மீது வைத்திருக்கும் அன்பின் தன்மை எப்படிப்பட்டது என்பதனை, லக்ஷ்மணா, நீ அறிய மாட்டாயா அவன் என்மீது கொண்டிருக்கும் அன்பின் காரணமாகவே என்னைப் பார்ப்பதற்காக வருகிறான். நாட்டை என்வசம் ஒப்படைக்கும் நோக்கத்தையே தன் மனத்துள் கொண்டிருக்கிறான் என்றல்���வா நாம் அவனுடைய வருகையைக் குறித்து உணரவேண்டும் அவன் என்மீது கொண்டிருக்கும் அன்பின் காரணமாகவே என்னைப் பார்ப்பதற்காக வருகிறான். நாட்டை என்வசம் ஒப்படைக்கும் நோக்கத்தையே தன் மனத்துள் கொண்டிருக்கிறான் என்றல்லவா நாம் அவனுடைய வருகையைக் குறித்து உணரவேண்டும் அவ்வாறு உணராமல், ‘நம்மீது போர் தொடுப்பதற்காகவே படையைத் திரட்டிக்கொண்டு வந்திருக்கிறான்' என்று நாம் நினைப்போமானால், அது ‘புலமைப் பாலதோ அவ்வாறு உணராமல், ‘நம்மீது போர் தொடுப்பதற்காகவே படையைத் திரட்டிக்கொண்டு வந்திருக்கிறான்' என்று நாம் நினைப்போமானால், அது ‘புலமைப் பாலதோ' புத்திசாலிக்கு அழகா' என்று லக்ஷ்மணனிடத்தில் ராமன் கேட்கும் இந்தக் கேள்வியே, பரதனுடைய மனம் எப்படிப்பட்டது என்பதனை, கைகேயியைக் காட்டிலும் மிகத் தெளிவாக ‘விடையும் கொண்டேன்' என்று சொல்லும் அந்தக் கணத்தில் ராமன் அறிந்தே இருந்தான்; பரதனை மிகத் துல்லியமாகக் கணித்து வைத்திருந்தான் என்பதற்குச் சான்றளிக்கிறது; உறுதி செய்கிறது; அடிக்கோடிட்டு, தெள்ளத் தெளிவாக ‘என் பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றதன்றோ' என்ற சொல்லமைப்பை ‘என்பின் அவன் பெற்ற செல்வம், அடியனேன் பெற்றது, அன்றோ' என்று பிரித்துப் பொருள் காண ஏது உண்டு என்பதை அழுத்தந் திருத்தமாகச் சொல்கிறது. இதில் ஐயம் கொள்ள இடமே இல்லை. கவிஞனே நமக்குச் சான்றளிப்பதற்காக சாட்சிக் கூண்டில் ஏறிநிற்கிறான். It is the Poet who testifies for us.\nஆயின், முதலடியின் மறைபொருள்--அல்லது விளைபொருள்--இன்னமும் ஐயத்துக்கு உரியதாகவே இருக்கிறது. இப்படி ஒரு பொருளைச் சொல்ல ஏது உண்டா, இப்படிப்பட்ட விளைபொருளுக்கு ஏற்றாற்போல்தான் கவி தன்னுடைய நாடகத்தை, சித்திரத்தை, தன் காவியத்தின் மற்ற நிகழ்வுகளை அமைத்திருக்கிறானா என்பதனையெல்லாம் கணக்கிலெடுத்துப் பார்த்தாலொழிய, நாம் கண்டிருக்கும் இந்த விளைபொருள் சரியானதுதானா என்பதற்கான ‘கவிச்சான்று' கிடைக்காது. நம் வரையில், வாரியார் சுவாமிகள் நாம் எடுத்த முடிவுக்குத் துணைநிற்கிறார் என்ற உறுதிப்பாடு இருக்கின்றது. கல்விச் சிறப்பில் ஈடு இணையில்லாமல் உயர்ந்து நிற்கின்ற, அதைக்காட்டிலும் பெரிதாக பக்தித் துறையில் மிகப்பெரிய, முதிர்ந்த, கனிந்த பெரியோர்களின் வரிசையில் முன்னவராக நிற்கின்ற, நாயன்மார் வரிசையில் ‘அறுபத்து நான்காமவர்' என்று கொண்டாடப்படுகின்ற--கல்வியிலும் பக்தியிலும் ஒன்றே போல் முதிர்ந்த--ஒருவருடைய துணை நம்முடைய முடிவுக்குக் கிட்டியிருக்கிறது என்றபோதிலும், கவிஞனுடைய துணை நமக்குக் கிட்டியிருக்கிறதா என்று பார்ப்பது மட்டுமே அல்லவா நடுவுநிலைமை தவறாத ஆய்வுக்குப் பொருத்தமானது அப்படி ஒரு தராசில் நிறுத்தினால் நாம் எடுத்த இந்த முடிவு, கண்டிருக்கும் விளைபொருள், நிற்குமா அப்படி ஒரு தராசில் நிறுத்தினால் நாம் எடுத்த இந்த முடிவு, கண்டிருக்கும் விளைபொருள், நிற்குமா கம்பனுடைய கவித்தராசில் நிறுத்தால் இந்த முடிபு ‘துலையேறுமா கம்பனுடைய கவித்தராசில் நிறுத்தால் இந்த முடிபு ‘துலையேறுமா எடையுள்ளதாக அங்கீகரிக்கப்படுமா' இதைச் செய்து பார்த்தால் அல்லவோ நாம் உண்மையான நடுநிலையாளராக, தன்னுடைய கருத்தின் மேல் வைத்த காதலால் அன்றி, சத்திய, சந்தர்ப்பங்களுக்குக் கட்டுப்பட்ட, dispassionate judgement என்ற தகுதிப்பாட்டுக்குப் பொருத்தமுள்ளவர்களாக நிற்க இயலும்\nஅப்படியானால், ‘மன்னவன் பணியன்று; ஆகில் நும் பணி' என்ற விளைபொருளுக்குக் கம்பசித்திரம் எவ்வளவு தூரம் பொருந்தி வருகிறது என்பதைப் பார்க்க வேண்டுமல்லவா இந்தக் கணத்தை வால்மீகி எப்படித் தீட்டியிருக்கிறார், கம்பன் எப்படித் தீட்டியிருக்கிறான் என்பதையும் காணவேண்டுமல்லவா இந்தக் கணத்தை வால்மீகி எப்படித் தீட்டியிருக்கிறார், கம்பன் எப்படித் தீட்டியிருக்கிறான் என்பதையும் காணவேண்டுமல்லவா இந்த ஒரு கட்டத்துக்குள் கம்பன் என்னென்ன மாறுதல்களைச் செய்திருக்கிறான், எப்படியெல்லாம் நம்மில் பெரும்பாலானோர் கவனிக்கத் தவறுகின்ற சித்திர மாறுதல்களைச் செய்திருக்கிறான், ஏன் அவ்வாறு செய்திருக்கக் கூடும், அவன் செய்திக்கும் இந்த மாறுதல்களுக்கு என்ன பொருள் என்பதையெல்லாம் கருத்தில் கொண்டு கவனமாகவும் ஆழமாகவும் கண்டால் அல்லவா நாம் கொள்ளும் இந்த விளைபொருள் நிரூபணமாகும் இந்த ஒரு கட்டத்துக்குள் கம்பன் என்னென்ன மாறுதல்களைச் செய்திருக்கிறான், எப்படியெல்லாம் நம்மில் பெரும்பாலானோர் கவனிக்கத் தவறுகின்ற சித்திர மாறுதல்களைச் செய்திருக்கிறான், ஏன் அவ்வாறு செய்திருக்கக் கூடும், அவன் செய்திக்கும் இந்த மாறுதல்களுக்கு என்ன பொருள் என்பதையெல்லாம் கருத்தில் கொண்டு கவனம��கவும் ஆழமாகவும் கண்டால் அல்லவா நாம் கொள்ளும் இந்த விளைபொருள் நிரூபணமாகும் ராமனுடைய ‘பணிவான' விடையில் மன்னவன் ‘பணியானது‘ இன்னொரு பொருளிலும் கொள்ளத்தக்கதே என்பதற்குக் கவிஞனுடைய ஆசியும் அணுக்கச் சான்றும் கிட்டும்\nநல்ல படைப்பு இந்த இடுகை. கம்பன் கண்ட இராம பரத பாத்திரங்கள் அற்புதமானவை.பெற்றோரும் புத்திரர்களும் கடைப் பிடிக்கத்தக்க அறநெறியை விளக்கும் பாத்திரங்கள்.கம்பன் காவிய நயத்தை தெள்ளிதில் அலசும் விதம் பாராட்டுக்குரியது. வாழ்த்துகள் ஓம்.வெ.சுப்பிரமணியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=6460", "date_download": "2020-07-04T22:23:41Z", "digest": "sha1:TZ2TX3JZFMJ6LAQOHE2U5PS52ARGJLO3", "length": 7017, "nlines": 40, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நிகழ்வுகள் - தென் கலிபோர்னியா தமிழ் மன்றம் வழங்கிய இசை நிகழ்ச்சி", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | முன்னோட்டம் | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | ஹரிமொழி\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | ஜோக்ஸ் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கவிதை பந்தல் | அஞ்சலி | நூல் அறிமுகம் | நலம்வாழ | சிரிக்க சிரிக்க\nவாஷிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கம் சித்திரைத் திருவிழா\nகலாஞ்சலி குழுவினர் நாட்டிய நிகழ்ச்சி\nநேஹா குமார் பரதநாட்டிய அரங்கேற்றம்\nலா ஹோயாவில் இந்திய இசை, நடன விழா\nதென் கலிபோர்னியா தமிழ் மன்றம் வழங்கிய இசை நிகழ்ச்சி\n- அனு ஸ்ரீராம் | மே 2010 |\nஏப்ரல் 10, 2010 அன்று தென் கலிபோர்னியா தமிழ் மன்றம் தமிழ்ப் புத்தாண்டை ஒட்டி 'இளையராகம்' குழுவினரின் 'சங்கீத மேகம்' இன்னிசை நிகழ்ச்சியை லேக்வுட் நகரின் ஹூவர் மிடில் ஸ்கூல் அரங்கத்தில் நடத்தியது. திரு. அருள் குமார் வரவேற்புரை வழங்க, 'சங்கீத மேகம்' பாடலுடன் நிகழ்ச்சி துவங்கியது.\n'ரோஜாப்பூ ஆடி வந்தது' என்று கூவிய குயில்கள் ஸ்மிருதி, ராதிகா, பானு மற்றும் ஜனனி; 'மன்றம் வந்த தென்றலுக்கு' பாடிய வெங���கடேஷ்; 'ராஜ ராஜ சோழன்' பாடிய செந்தில்; 'இளைய நிலா'வில் நனைத்த ரங்கராஜன்; 'என்னம்மா கண்ணு' போட்டிக்கு வந்த கோபால்; 'ஆசை நூறு வகை' ரஜினியை மேடைக்கு அழைத்து வந்த ஆனந்த் என்று அனைவருமே மிகச் சிறப்பாக இளையராஜாவின் பாடல்களைப் பாடி அசத்தினர்.\nகீ போர்ட் வாசித்த வித்யா ஷங்கர், அஷ்வின் மற்றும் ஸ்ரீநாத், கிடார் வாசித்த ஈஸ்வர், கௌஷி, அஷோக் மற்றும் ரங்கராஜன், தபலா மிருதங்கத்தில் உதவி செய்த நாதன், காங்காவில் குரு, டிரம்ஸ் வழங்கிய பத்து மற்றும் சரவணன், பாட்ஸ் வாசித்த நாதன், குரு மற்றும் ரங்கராஜன், கப்பாஸில் கிரி என்று பல இசைக்கருவி விற்பன்னர்களும் சேர்ந்து மிளிர்ந்தனர். நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய பாலாஜி எல்லோராலும் பாராட்டப் பெற்றார். இளையராகத்தின் சார்பாக அனிதா நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துத் தர நன்றி நவிலலுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. இந்நிகழ்ச்சி 'உதவும் கரங்கள்' தொண்டு நிறுவனத்துக்கு நிதி திரட்டும் முயற்சி என்பது குறிப்பிடத்தக்கது.\nவாஷிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கம் சித்திரைத் திருவிழா\nகலாஞ்சலி குழுவினர் நாட்டிய நிகழ்ச்சி\nநேஹா குமார் பரதநாட்டிய அரங்கேற்றம்\nலா ஹோயாவில் இந்திய இசை, நடன விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/user-questions/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE/", "date_download": "2020-07-04T21:44:51Z", "digest": "sha1:KB6S46LTMSSAVQD4LACAONHFMQTVSNR5", "length": 4449, "nlines": 93, "source_domain": "eluthu.com", "title": "துளசி கேள்வி பதில் | Kelvi Bathil / Q&A : Eluthu.com", "raw_content": "\nதமிழ் கேள்வி பதில்கள் தொகுப்பு\nராணுவ வீரர்கள் மரணத்திற்கு அஞ்சலி செய்து தங்கள் நாட்டு பற்றை காட்டும் இந்த அரசியல் தலைகள் - ஏன் அவர்களுது குண்டு துளைக்காத கவசம் இல்லை என்ற கேள்வி கேட்ட்கவில்லை\nபதிவு செய்தல் 4 துளசி\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-04T21:07:20Z", "digest": "sha1:236QDHTKLWWCVW7IIN6OJKIU7UIUAKGU", "length": 13420, "nlines": 226, "source_domain": "eswarayagurudevar.com", "title": "முதல் தெய்வம்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nTag Archives: முதல் தெய்வம்\nதாய் தந்தையை முதல் தெய்வமாக வணங்க வேண்டும்\nஎன்னிடம் (ஞானகுரு) கேட்கவேண்டியதில்லை, உங்கள் தாயை எண்ணினால் அருளை எளிதில் பெறலாம் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2018/12/1-2-20.mp3\nதாயை நாம் மதித்தோம் என்றால் உயர்ந்த குணங்களையும், குருவையும் கொடுத்துக் கொண்டேயிருக்கும் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2018/12/1-3-18.mp3\nதாய் கருவில் பெறும் ஆற்றல் மிக்க சக்திகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2018/12/1-4-12.mp3\nஉன் தாய் எடுத்த உணர்வால் தான் நான் உன்னை (ஞானகுரு) அணுக முடிந்தது என்றார் குருநாதர் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2018/12/1-2-21.mp3\nசாமிகள் தன் தாயின் கருவில் பெற்ற குரு அருளை உருக்கமாக வெளிப்படுத்திய நிலை https://eswarayagurudevar.com/wp-content/uploads/2018/12/1-5-11.mp3\nதாய் தந்தையை முதல் தெய்வம் என்று உணர்த்தியவன் ஆதியில் அகஸ்தியன் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2018/12/1-7-6.mp3\nஞானம் பெறுவதற்கும் கெட்டவனாக மாறுவதற்கும் தாய் கருவில் நாம் பெற்ற நிலையே காரணம் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2018/12/1-8-6.mp3\nநம்மைப் பெற்று வளர்த்து ஆளாக்கிய நம் தாயை எப்படி மதிக்கின்றோம்…\nகோவிலில் தாய் தந்தையருக்காகத் தான் முதலில் வேண்டும்படிச் சொல்கிறார்கள் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2018/12/1-10-4.mp3\nதாய் கருவில் பெற்ற பூர்வ புண்ணியம் தான் என்னை ஞானம் பெறச் செய்தது https://eswarayagurudevar.com/wp-content/uploads/2018/12/1-11-4.mp3\nகுருநாதர் சூட்சமத்தில் சென்றபின் எனக்குக் காட்டிய முதல் நிலை https://eswarayagurudevar.com/wp-content/uploads/2018/12/1-12-3.mp3\nமெய் ஞானத்தைப் பெறக்கூடிய பாக்கியம் எனக்கு எப்படிக் கிடைத்தது…\nதாயின் சக்தியைப் பற்றி நாம் அறிந்திருக்கின்றோமா…\nதாயின் அருளால் தான் நாம் எந்த நல்லதயுமே பெற முடியும் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2019/10/அருளால்-தான்-நாம்-எந்த-நல்லதயுமே-பெற-முடியும்.mp3\nஐய்யய்யோ… என்று பதறுவதற்குப் பதில் “அம்மா…” என்று தாயை அழைத்து உங்கள் துன்பங்களிலிருந்து விடுபடுங்கள் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2019/11/”-என்று-தாயை-அழைத்து-உங்கள்-துன்பங்களிலிருந்து-விடுபடுங்கள்.mp3\nதீமைகளைத் தடுத்து நிறுத்துவதற்கும் நல்லதை நமக்குள் இணைப்பதற்கும் உண்டான சக்திகள்\nஉலகைக் காக்கும் சக்தியாக… “அகஸ்தியனுடைய வாக்கு நமக்குள் பிரதிபலிக்க வேண்டும்”\nஞானப் பாதையில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய முறை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஇந்த உலகில் நல்லதை எண்ணி ஏங்குவோரைக் காத்திட வேண்டும்\nநஞ்சு சாகாக்கலை கொண்டது என்று சொல்வதன் பொருள் என்ன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/gv-prakash-rare-video/", "date_download": "2020-07-04T20:32:06Z", "digest": "sha1:7DTKAQ6E2A6QFAIR7A56Z7SUTNKFBTP7", "length": 6487, "nlines": 136, "source_domain": "gtamilnews.com", "title": "ஜிவி பிரகாஷ் பிறந்த நாளை முன்னிட்டு அரிதான வீடியோக்கள் - G Tamil News", "raw_content": "\nஜிவி பிரகாஷ் பிறந்த நாளை முன்னிட்டு அரிதான வீடியோக்கள்\nஜிவி பிரகாஷ் பிறந்த நாளை முன்னிட்டு அரிதான வீடியோக்கள்\nடோனி யாக நடித்த பாலிவுட் ஹீரோ சுஷாந்த் சிங் தூக்கிட்டு தற்கொலை\nபிரண்ட்ஷிப் படத்துக்காக சிம்பு பாடிய சூப்பர் ஸ்டார் ஆந்தம் – வீடியோ\nவிஷால் ஹீரோ இல்லை வில்லன் – கணக்காளர் ரம்யா பரபரப்பு பேட்டி வீடியோ\nவிஷால் அலுவலக கணக்காளர் ரம்யா மீது 45 லட்சம் மோசடி புகார்\nசென்னைக்கு ஜூலை 6 முதல் என்னென்ன தளர்வுகள் – முதல்வர் அறிவிப்பு\nபிரண்ட்ஷிப் படத்துக்காக சிம்பு பாடிய சூப்பர் ஸ்டார் ஆந்தம் – வீடியோ\nவிஷால் ஹீரோ இல்லை வில்லன் – கணக்காளர் ரம்யா பரபரப்பு பேட்டி வீடியோ\nவாணி ராணி அரண்மனை கிளி தொடர் நடிகைக்கு கொரோனா உறுதி\nவிஷால் அலுவலக கணக்காளர் ரம்யா மீது 45 லட்சம் மோசடி புகார்\nஆகஸ்ட் 15க்குள் கொரோனா தடுப்பூசி இந்தியாவில் பயன்பாட்டுக்கு வர வாய்ப்பு\nதும்பி துள்ளல் இசைத்து ஏ ஆர் ரஹ்மான் பாராட்டும் தயாரிப்பாளர் பரிசும் பெற்ற சிறுமி சஹானா வீடியோ\nஷகிலா வாக மாறும் ராஜாவுக்கு செக் நாயகி சரயூ மோகன்\nநந்திதா ஸ்வேதா ஆக்ஷன் அவதாரம் எடுக்கும் IPC 376 படத்தின் டிரெய்லர்\nசின்னத்திரை படப்பிடிப்புகள் ஜூலை 8 முதல் தொடரலாம் – ஆர் கே செல்வமணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/976154/amp?ref=entity&keyword=demonstrators", "date_download": "2020-07-04T22:01:31Z", "digest": "sha1:FRSDUXPRUDYVIDZJPTRD6RKLWEH2NT5A", "length": 10209, "nlines": 46, "source_domain": "m.dinakaran.com", "title": "அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் பாஜகவினர் 300 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅனுமதியின்றி ஆர்ப்பாட்டம் பாஜகவினர் 300 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு\nதிருச்சி, டிச. 22: திருச்சியில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய பாஜகவினர் 300 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nஅண்டை நாடுகளில் மதரீதியான துன்புறுத்தலுக்கு ஆளான முஸ்லிம் அல்லாத அகதிகள், 5 ஆண்டுகள் இந்தியாவில் இருந்தால் அவர்கள் குடியுரிமை வழங்கும் விதத்தில் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இவர்களில் யாரேனும் சட்டவிரோத குடியேறிகளாக அடையாளம் காணப்பட்டு அவர்கள் இந்தியாவில் வழக்கை சந்தித்திருந்தால் அவர்களுக்கு இந்த மசோதா பாதுகாப்பு அளிக்கும்.இந்த மசோதா குறிப்பிட்ட ஒரு மதத்தை புறக்கணிப்பதாக கூறி அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சியினர் அமைப்பினர், மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nஇதில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாகவும், சட்டத்தை எதிர்க்கும் கட்சிகளை கண்டித்து நேற்று முன்தினம் திருச்சியில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் போலீஸ் அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம் நடத்திய���ாக கன்டோன்மெண்ட் போலீசார் திருச்சி மாவட்ட தலைவர் தங்க ராஜய்யன் உள்பட 300 பேர் மீது வழக்குபதிந்தனர்.\nஅதுபோல் ராமகிருஷ்ணா பாலம் அருகே அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழ்தேசிய மக்கள் முன்னணி மாவட்ட செயலாளர் கென்னடி உள்பட 25 பேர் மீது காந்திமார்க்கெட் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.\nஅதிகமான விபத்துக்கள் நடந்து வருவதால் அரசு மருத்துவமனையில் விபத்து அவசர சிகிச்சை பிரிவு\nபேரவையில் திட்டக்குடி திமுக எம்எல்ஏ வெ.கணேசன் வலியுறுத்தல் தலைமறைவு குற்றவாளியை பிடித்த இன்ஸ்பெக்டருக்கு பாராட்டு\nகொரோனா தாக்குதல் எதிரொலி தொட்டியம் மதுரகாளியம்மன் கோயில் திருவிழா நடத்த தடை\nமாஸ்க்குகள் அதிக விலைக்கு விற்றதால் 3 மருந்து கடைகள் 7 நாள் திறக்க தடை அதிகாரிகள் நடவடிக்கை\nகோவைக்கு ஆஸ்பெஸ்டாஸ் அமைக்க சென்றபோது விபரீதம் திருச்சியில் போராட்டம் நடத்திய முஸ்லிம்கள் 1,903 பேர் மீது வழக்கு\nதிருச்சி-கரூர் சாலை முத்தரசநல்லூர் அருகே 2 தொழிலாளர்கள் கார் கவிழ்ந்து பரிதாப பலி\nமண்ணச்சநல்லூர் ஒன்றியக் குழு கூட்டம்\nகணவர் கைது உறையூர் வெக்காளியம்மன் கோயிலில் இன்று நடக்கவிருந்த பூச்சொரிதல் வேறொரு நாளில் நடத்திட முடிவு 31 வரை பொதுமக்கள் தரிசனத்திற்கு தடை\nசர்ச்சையில் சிக்கிய சமூக நலத்துறை பெற்றோர் வீட்டில் நகை, பணம் வாங்கி வரச்சொல்லி காதல் மனைவிக்கு டார்ச்சர்\nகொரோனாவுக்காக விடுமுறை விடப்பட்ட நிலையில் முட்டை வழங்கப்பட்டதால் பள்ளிகளில் திரண்ட மாணவர்கள்\n× RELATED 2 போலீசாருக்கு கொரோனா: காவல் நிலையம் மூடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-04T23:07:36Z", "digest": "sha1:2VPQ7TDIYSR76SQLYS2VRMF4OF4SQNBJ", "length": 6035, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "அண்ணாமலை சுவாமிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅண்ணாமலை சுவாமிகள் என்பவர் திருச்சுழிக்கு அருகே சமாதியடைந்த சித்தராவார்.[1] இவர் விருதுநகரைப் பூர்வீகமாகக் கொண்டவர். பொற்கொல்லர் சமூகத்தில் பிறந்தவர். இல்லறத்தையும், தொழிலையும் துறந்து துறவியாக ஆனார்.[1]\nதிருச்சுழிக்கு அருகே பெ. புதுப்பட்டி என்ற ஊரில் ஒரு சோலையில் குடியிருந்தார். இவரைச் சுற்றி ��ப்போதும் உயிரினங்கள் இருந்து கொண்டே இருக்கும். காலையில் பறவைகள் இவரைத் தேடி வந்து உணவினைப் பெற்றுக் கொள்ளும். குழந்தைகளுக்கு அண்ணாமலை தரிசனத்தை காட்டுதல் போன்ற சித்துகளை செய்துள்ளார்.[1]\nசமாதியாகும் முன்பு ஒரு லிங்கத்தினைப் பிரதிஸ்டை செய்து வழிபட்டுள்ளார். அவ்விடத்தில் தற்போது சிவாலயம் அமைக்கப்பட்டுள்ளது.[1]\n↑ 1.0 1.1 1.2 1.3 சித்தர்கள் அறிவோம்: முன்னை வினையின் முடிச்சை அவிழ்த்தவர்- அண்ணாமலை சுவாமிகள் - எஸ்.ஆர்.விவேகானந்தம் தி இந்து\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2017, 04:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/08/112004?ref=right-bar", "date_download": "2020-07-04T21:19:19Z", "digest": "sha1:R7XBWHI7A5FTAMM7RR7YSCVAJZPRSOWD", "length": 5708, "nlines": 67, "source_domain": "www.cineulagam.com", "title": "நேர்கொண்ட பார்வை பட டிரைலர்! அஜித்தின் செம்ம மாஸான ஸ்டில்கள் இதோ - Cineulagam", "raw_content": "\nஅச்சு அசல் அப்படியே நடிகை நயன்தாராவை உரித்து வைத்திருக்கும் பெண்.. ஆச்சிரியப்பட்ட ரசிகர்கள்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..\n1 மாதத்திலேயே 50 சிம் கார்டு மாத்திருக்காரு.. சுஷாந்த் சிங் மரணத்தின் மர்மத்தை உடைக்கும் நடிகர்\nமுத்த சர்ச்சைக்கு பதிலடி கொடுத்து வனிதா வெளியிட்ட புகைப்படம்... என்ன கருமம்டா இது- திட்டித் தீர்க்கும் நெட்டிசன்கள்\nசாத்தான்குளம் விவகாரம்; இப்படி நடக்கும்னு நினைக்கவில்லை.. கதறி துடித்த எஸ்.ஐ பாலகிருஷ்ணன்..\nமகளை பார்த்து இன்ப அதிர்ச்சியில் மூழ்கிய தல அஜித்.. வைரலாகும் பழைய வீடியோ காட்சிகள்\nஎந்த மாதத்தில் பிறந்தவர்கள் எந்த நேரத்தில் குளித்தால்.. அதிர்ஷ்டம் கொட்டும் தெரியுமா\nஅந்த இயக்குனர் மட்டுமே என்னை உடலாக பார்க்காமல் ஒரு ஹீரோயினாக பார்த்தார், சில்க் ஸ்மிதாவின் தெரியாத மறுப்பக்கங்கள்\nவெளிநாட்டில் இருக்கும் தளபதி விஜய் மகன் சஞ்சையின் லேட்டஸ்ட் புகைப்படம்.. இணையத்தில் மிகவும் வைரல்..\nவிஷாலிடம் ரூ 45 லட்சம் சுருட்டிய பெண், வீடே வாங்கி பெரும் மோசடி, அதிர்ச்சியில் கோலிவுட்...\nமுதன் முறையாக பிக்பாஸ் லொல்ஸியா நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்தது, அதுவும் இவருடனா\nமீண்டும் இணையத்த���ல் சென்சேஷன் ஆன ரம்யா பாண்டியன் போட்டோஸ்\nநேர்கொண்ட பார்வை நாயகி ஷரதாவின் கலக்கல் புகைப்படங்கள்\nஇணையத்தின் சென்சேஷன் வாஹிமாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nபிரபல நடிகை துஷாராவின் கலக்கல் புகைப்படங்கள்\nஇணையத்தில் செம்ம வைரலாகும் தர்ஷா குப்தாவின் போட்டோஷுட் புகைப்படங்கள்\nநேர்கொண்ட பார்வை பட டிரைலர் அஜித்தின் செம்ம மாஸான ஸ்டில்கள் இதோ\nநேர்கொண்ட பார்வை பட டிரைலர் அஜித்தின் செம்ம மாஸான ஸ்டில்கள் இதோ\nமீண்டும் இணையத்தில் சென்சேஷன் ஆன ரம்யா பாண்டியன் போட்டோஸ்\nநேர்கொண்ட பார்வை நாயகி ஷரதாவின் கலக்கல் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/157729-this-small-boy-can-tell-different-country-names-by-seeing-their-maps", "date_download": "2020-07-04T23:00:28Z", "digest": "sha1:3SNKVMBCAYBNK2Z6WTUJIJSFHBQL5F5A", "length": 9010, "nlines": 150, "source_domain": "www.vikatan.com", "title": "196 நாடுகளின் வரலாற்றை விரல் நுனியில் வைத்திருக்கும் 6 வயது சிறுவன்! #MyVikatan | This small boy can tell different country names by seeing their maps", "raw_content": "\n196 நாடுகளின் வரலாற்றை விரல் நுனியில் வைத்திருக்கும் 6 வயது சிறுவன்\n196 நாடுகளின் வரலாற்றை விரல் நுனியில் வைத்திருக்கும் 6 வயது சிறுவன்\n196 நாடுகளின் வரலாற்றை விரல் நுனியில் வைத்திருக்கும் 6 வயது சிறுவன்\nகொடியைக் காட்டினால் உலக நாடுகளின் பெயர் வரலாற்றைச் சொல்லி அசத்தும் ஆறு வயது சிறுவன்.\n1-ம் வகுப்பு படிக்கும் சிறுவன் உலகத்தில் உள்ள 196 நாடுகளின் கொடிகளைக் காண்பித்து எந்த நாட்டின் கொடி எனக் கேட்டால் அந்நாட்டின் பெயர் அதன் தலைநகரம் மற்றும் வரலாறு என அனைத்தையும் கூறி அசத்தி வருகிறான்.\nதஞ்சாவூர் அழகம்மாள் நகரைச் சேர்ந்தவர் மனோமிதன். இவரின் அப்பா ஞானசுந்தரம் சிட்டி யூனியன் வங்கியில் பணியாற்றி வருகிறார். அம்மா சவுமியா அக்பஞ்சர் டாக்டராக இருக்கிறார். ஆறு வயதான மனோமிதன் தஞ்சையில் உள்ள தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறான். மனோமிதன் உலக நாடுகள், அவற்றின் கொடி, அதன் வரலாறு எனப் பொது அறிவை தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டி வந்துள்ளான். இதையறிந்த அவனின் பெற்றோர்கள் பொது அறிவு தொடர்பான பயிற்சிகளை அளித்தனர்.\nதற்போது மனோமிதனிடம் 196 நாடுகளின் கொடிகளில் ஒன்றைக் காண்பித்து இது எந்த நாட்டுக் கொடி எனக் கேட்டால் அந்தக் கொடியின் நாடு, அதன் தலைநகரம், அந்த நாடு உருவான வரலாறு ஆகியவற்றை உடனே கூறி ��சத்தி வருகிறான்.196 நாடுகளைப் பற்றிய விவரங்களை நாக்கின் நுனியில் வைத்துள்ளான். அது மட்டுமல்லாமல் இந்தியாவில் இதுவரை பதவி வகித்த குடியரசுத்தலைவர்கள், துணைக் குடியரசுத்தலைவர்கள் மற்றும் பிரதமர்கள் யார்; எத்தனை ஆண்டுகள் அவர்கள் பதவி வகித்தனர் என்பதையும் அவர்களால் கொண்டுவரப்பட்ட திட்டங்களையும் துல்லியமாகக் கூறுகிறான். விரைவில் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடிப்பேன் எனத் தன்னம்பிக்கையோடு தெரிவிக்கிறான் இந்த அசத்தல் சிறுவன்.\nநான் தஞ்சாவூரில் வசித்து வருகிறேன். விகடனில் புகப்பட கலைஞனாக பணியாற்றுவதுடன் அவ்வப்போது செய்திகளையும் எழுதி வருகிறேன்.மேலும் நான் திறம்பட செயல்பட அலுவலகம் எனக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுக்கிறது என்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி என்பதை தெரிவித்து கொள்வதிலும் பெருமை கொள்கிறேன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=73157", "date_download": "2020-07-04T21:05:01Z", "digest": "sha1:WPD3E4K5YE4SIAKSJDRHIAZWHWT676ME", "length": 3431, "nlines": 32, "source_domain": "maalaisudar.com", "title": "பிரியங்கா சோப்ரா வாழ்க: காங். தலைவர் முழக்கம் | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nபிரியங்கா சோப்ரா வாழ்க: காங். தலைவர் முழக்கம்\nDecember 2, 2019 MS TEAMLeave a Comment on பிரியங்கா சோப்ரா வாழ்க: காங். தலைவர் முழக்கம்\nபுதுடெல்லி, டிச.2: டெல்லியில் நடந்த பேரணியில் காங்கிரஸ் தலைவர் ஒருவர் கட்சி பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வாத்ராவுக்கு பதிலாக பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவை ஜிந்தாபாத் என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. டெல்லியில் நடந்த பேரணியின் போது சுரேந்திர குமார், ‘சோனியா ஜிந்தாபாத்’, ‘காங்கிரஸ் ஜிந்தா பாத்’ , என்று குரல் எழுப்பிய அவர் திடீரென ‘பிரியங்கா சோப்ரா ஜிந்தாபாத்’ என குரல் எழுப்பினார்.\nஉடனடியாக அவரது தவறு சுட்டிக்காட்டப்பட்டது. இதனையடுத்து தான் கூறியதற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்ட அவர் பின்னர் ‘பிரியங்கா ஜிந்தாபாத்’ என சரியாக குரல் எழுப்பினார். கட்சித் தலைவர் சுரேந்தர் குமாரின் முழக்கத்தை காட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி மீம்ஸ் அலைகளை எழுப்பி வருகிறது.\nநித்யானந்தா குஜராத் ஆசிரமம் மூடல்\nஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை\nபிளே-ஆப் வாய்ப்புக்காக போ��ாடும் ராஜஸ்தான்\nஇந்திய அணிக்கு பிரதமர் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=61480", "date_download": "2020-07-04T21:56:14Z", "digest": "sha1:7HEXYADYJWDRWL4HZUES2NZBZYDOWW4D", "length": 9905, "nlines": 95, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsகோகுல்ராஜ் கொலை வழக்கு: யுவராஜூக்கு உடல் மருத்துவப் பரிசோதனை - Tamils Now", "raw_content": "\nகர்நாடகாவில் 10-ம் வகுப்புத் தேர்வு எழுதிய 32 மாணவர்களுக்கு கொரோனா - எதிர்ப்பைமீறி பாஜக அரசு நடத்திய தேர்வு - தமிழகம் முழுவதும் நாளை பெட்ரோல் பங்குகள் செயல்படாது; முழு ஊரடங்கு - சாதிய கூட்டுசக்தி சனாதனிகளை அச்சுறுத்தும் நாள் இது, காதல் வெல்லும் - திருமாவளவன் - சாத்தான்குளம் சம்பவம்; முதல்வர் பழனிசாமிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு: விரைந்து விசாரிக்கக் கோரி மீண்டும் மனு - சாத்தான்குளம் தந்தை-மகன் லாக்அப் கொலை வழக்கில் காவலர் முத்துராஜ் கைது\nகோகுல்ராஜ் கொலை வழக்கு: யுவராஜூக்கு உடல் மருத்துவப் பரிசோதனை\nபொறியியல் பட்டதாரி, கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் யுவராஜூக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. நாமக்கல் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் அரசு மருத்துவர் கண்ணப்பன் தலைமையிலான குழுவினர் யுவராஜூக்கு மருத்துவப் பரிசோதனை செய்தனர்.\nஇதைத் தொடர்ந்து கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்டு கிடந்த திருச்செங்கோடு ரயில் பாதை, திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவில் உள்ளிட்ட இடங்களுக்கு யுவராஜை அழைத்துச் சென்று சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் விசாரணை நடத்த திட்டமிட்டிருக்கின்றனர்.\nசேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கில், யுவராஜ் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருக்கிறார். அவரை ஐந்து நாள் காவலில் வைத்து விசாரிக்க நாமக்கல் நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது.\nமுன்னதாக மூன்று மாதங்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த யுவராஜ், கடந்த ஞாயிற்றுக் கிழமை சி.பி.சி.ஐ.டி காவல்துறையினரிடம் சரணடைந்தார்.\nகோகுல்ராஜ் கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி. பொறியியல் பட்டதாரி யுவராஜூக்கு யுவராஜ் 2015-10-13\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nசமூகப் போராளி முகிலனை நாய் கடித்துள்ளது; சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் தகவல்\nச���ல்போன் உரையாடல் மூலம் ரெயில் கொள்ளையரை பிடிக்க தீவிரம்\nபாதுகாப்பு கேட்டு சாதி மறுப்பு திருமணம் செய்த தம்பதி போலீசில் தஞ்சம்\nகோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு\nபெருந்துறை கோர்ட்டில் யுவராஜ் வரும் 5-ந்தேதி ஆஜராக கோர்ட்டு உத்தரவு\nநெல்லையில் தங்கி இருக்கும் யுவராஜுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nசாதிய கூட்டுசக்தி சனாதனிகளை அச்சுறுத்தும் நாள் இது, காதல் வெல்லும் – திருமாவளவன்\nசாத்தான்குளம் சம்பவம்; முதல்வர் பழனிசாமிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு: விரைந்து விசாரிக்கக் கோரி மீண்டும் மனு\nசாத்தான்குளம் தந்தை-மகன் லாக்அப் கொலை வழக்கில் காவலர் முத்துராஜ் கைது\nமக்கள் பயன்படுத்தும் இந்திய ரயில்வே துறையை தனியாருக்கு விற்கும் மோடி அரசு;\nகர்நாடகாவில் 10-ம் வகுப்புத் தேர்வு எழுதிய 32 மாணவர்களுக்கு கொரோனா – எதிர்ப்பைமீறி பாஜக அரசு நடத்திய தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=131", "date_download": "2020-07-04T22:04:07Z", "digest": "sha1:CDM4LAOUTRS6QE5MWXL2ZO7HACW3JURR", "length": 27812, "nlines": 56, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சிறப்புப் பார்வை - சிறப்புப் பார்வை", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nபதிப்புரை | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | பத்தி\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தமிழக அரசியல் | விளையாட்டு விசயம் | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்\nவிடை தருகிறோம் கோஃபி அன்னா(ன்)\n- சிவா சேஷப்பன் | டிசம்பர் 2006 | | (1 Comment)\nஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலர் கோஃபி அன்னான் (Kofi Annan) டிசம்பர் 31 ஆம் நாளுடன் விடைபெறுகிறார். தென் கொரியா நாட்டு அமைச்சர் பான் கி முன் (Ban Ki-moon) ஜனவரி முதல் நாளன்று புதிய பொதுச் செயலராகப் பொறுப்பு ஏற்கிறார்.\nதொடர்ந்து 10 ஆண்டுகள் உலகின் ஆக முக்கியப் பொறுப்பு வகித்த அன்னானை உலகம் முழுவதும் இன்முகத்துடன் விடை கொடுத்து அனுப்ப உள்ளது. 68 வயதாகும் கோஃபி அன்னான் தனது வாழ்க்கையில் பெரும்பகுதியை, அதாவது 46 ஆண்டுகளை ஐக்கிய நாடுகள் அமைப்புடன் கழித்தவர் என்ற தகவல் நமக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஐக்கிய நாடுகள் பொதுச் செயலர் பதவியில் அமர்ந்த முதல் ஆப்பிரிக்கக் கறுப்பினத்தவர் என்பதுடன், ஐ.நா அமைப்பின் எழுதப்படாத மரபை மாற்றி முதல்\nமுறையாக தொடர்ந்து இருமுறை அப்பதவியில் நீடித்தவரும் அவரே. அதாவது, உலகில் உள்ள\nஒவ்வொரு கண்டமும் 10 ஆண்டுகள் தொடர்ந்து பொதுச் செயலர் பதவியை வகிக்கலாம் என்ற மரபின்படி தேர்தல் நடைபெற்று வருகிறது. இதன்படி 1992 ஆம் ஆண்டு ஆப்பிரிக்கக் கண்டத்தின் எகிப்து நாட்டைச் சேர்ந்த பொட்ரோஸ் காலி (Boutros Boutros-Ghali) பொதுச் செயலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு 1997-ல் பொதுச் செயலராக ஆப்பிரிக்கக் கண்டத்தின் காணா (Ghana) நாட்டைச் சேர்ந்த கோஃபி அன்னான் தேர்ந்தெடுக்கப் பட்டார். 2002 இல் தேர்தல் நடைபெற்றபோது ஐ.நாவின் எழுதா மரபுப்படி ஆசிய கண்டத்தைச் சேர்ந்த ஒருவர் பொதுச் செயலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், மரபு பாராமல் அன்னான் இரண்டாம் முறையாகத் தேர்ந் தெடுக்கப்பட ஐ.நா பாதுகாப்புக் குழுவும், பொது அவையும் ஒப்புதல் அளித்தன. இது ஒரு சாதனை. ஐ.நா அமைப்பில் 40 ஆண்டுகளுக்கும் அதிகமாக அன்னான் பணியாற்றியதே இதற்குக் காரணம்.\nஆப்பிரிக்க நாட்டில் ஆகான் (Akan) மொழி பேசும் படித்த வர்க்கத் தைச் சேர்ந்த ஹென்றி ரெஜினால்டு அன்னான் (Henry Reginald), விக்டோ ரியா (Victoria) தம்பதியின் நான் காவது மகனாக, இரட்டைக் குழந்தை களில் ஒருவராக 1938 ஆகஸ்டு 8 அன்று கோஃபி அட்டா அன்னான் பிறந்தார். ஆகான் மொழியில் அட்டா என்றால் இரட்டைக் குழந்தைகள் என்று அர்த்தம். காணா பண்பாட்டில் இரட்டைக் குழந்தைகள் என்பது மிகவும் விஷேச மாகக் கருதப்படுகிறது. கோஃபி என்பது அவர் பிறந்த வெள்ளிக் கிழமையைக் குறிக்கிறது. அன்னான் என்பது குடும்பத்தில் நான்காவதாகப் பிறக்கும் குழந்தையைக் குறிக்கும் சொல் ஆகும். அதே நேரத்தில் அவரது குடும்பப் பெயராகவும் உள்ளது. தனது பெயரை கோஃபி அ(ன்)னான் என உச்சரிப்பதே சரியானது என்று ஒருமுறை அன்னான் கூறியுள்ளார்.\nஅன்னானின் மூதாதையர்கள் பாரம் பரியமாக அவர���களின் பழங்குடியினத்துக்குத் தலைவர்களாக\nஇருந்தவர்கள். அதாவது அன்னானின் தந்தை கானா நாட்டில் வாழும் அசான்டே (Asante) மற்றும் ஃபான்டே (Fante) இனக்குழுக்களின் வம்சா வழியில் வந்தவர்.\nகாணாவில் உள்ள எம்ஃபான்ட்சிபிம் (Mfantsipim School) பள்ளியில் படித்தார். 'உலகில் எந்த மூலையில் ஒருவர் துன்பத்தில் இருந்தாலும் அதுகுறித்து உலகில் எந்த மூலையில் இருக்கும் ஒருவரும் கவலை கொள்ளவேண்டும்' என்ற கொள்கை நெறியை இங்கிருந்துதான் கற்றுக் கொண்டதாக அன்னான் கூறினார். அன்னான் பள்ளிப் படிப்பை முடித்த அதே ஆண்டில் தான் இங்கிலாந்து காலனி ஆட்சியில் இருந்து காணா விடுதலை அடைந்தது. அடுத்த ஆண்டில் அவர் பொருளாதாரப் பட்ட வகுப்பில் சேர்ந்தார். பின்னர் ஃபோர்டு பவுன்டேசன் நிதி உதவியுடன் மினோசாட்ட செயின்ட் பால் மாகலெஸ்டர் (Macalester College) கல்லூரியில் தனது பட்டப் படிப்பை நிறைவு செய்தார். அதன்பிறகு 1961-62 ஆம் ஆண்டில் ஜெனிவாவில் உள்ள பன்னாட்டு ஆய்வுப் பட்டப் பள்ளியில் சேர்ந்து பன்னாட்டு உறவுகள் குறித்துப் படித்தார்.\nஆங்கில, பிரெஞ்சு, குரு ஆகிய மொழிகளிலும், ஆகான் மற்றும் இதர ஆப்பிரிக்க மொழிகளிலும்\nசரளமாகப் பேசவும் எழுதவும் ஆற்றல் பெற்றார். 1962 இல் ஐ.நா. அமைப்பின் உலக சுகாதார நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து அவர் ஐ.நா.வில்\nபணியாற்றியபோதும் இடையில் 1974 முதல் இரண்டாண்டுகள் காணா நாட்டின் சுற்றுலாத்துறை\nஇயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். தொடர்ந்து ஐ.நா. வில் மூன்று நிலைகளில் ஐ.நா. உதவிப் பொதுச் செயலராக நியமிக்கப்பட்டார். 1987 முதல் 1990 வரை மனித வள மேலாண்மை மற்றும் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளராகவும், 1990-92 காலகட்டத்தில் திட்டமிடுதல், நிதி மற்றும் நிதி ஒதுக்கீடு ஒருங்கிணைப்பாளராகவும் 1993-94 இல் அமைதிப்படை நடவடிக்கைகள் ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றினார். அப்போது ருவாண்டாவில் (Rwanda) துட்சி (Tutsi) இனப் படுகொலை நடைபெற்றபோது அன்னான் மேற்கொண்ட துணிச்சலான நடவடிக்கைகளை முன்னாள் பொதுச்செயலர் ரோமியோ டாலியர் (Romeo Dallaire) பகிரங்கமாகப் பாராட்டியுள்ளார். பின்னர் யுகோஸ்லேவியாவில் (Yugoslavia) இனக்கலவரம் ஏற்பட்டபோது ஐ.நா. பொதுச் செயலரின் நேரடிப் பிரதிநிதியாக யுகோஸ்லேவியா அனுப்பப்பட்டார். தொடர்ந்து ஐ.நா. வின் கீழ்நிலைப் பொதுச் செயலராக பதவி உயர்வு அளிக்கப்பட்டு ஐ.நா. திரும்பினார். 1996 வரை அப்பொறுப்பில் நீடித்தார். இவ்வாறு தொடர்ந்து அவர் உலக மேம்பாட்டுக்கு அளித்து வந்த சேவையைப் பாராட்டும் வகையிலேயே அவர் பொதுச் செயலராகத் தேர்வுபெற்றார்.\nஅவர் தொடர்ந்து பொது செயலராகப் பணியாற்றிய காலம் என்பது உலக அரசியல் கால அட்டவணையில் மிகவும் கொந்தளிப் பான காலம் ஆகும். ஒருபுறம் எச்.ஐ.வி/எய்ட்ஸ் ஆட்கொல்லி அரக்கன் விசுவரூபம் எடுத்துக் கொண்டிருந்தது. மறுபுறம் போதைப்பொருள் கடத்தல், ஆயுதக் கடத்தல் ஆகியவை உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக உருவாகியது. மத்திய கிழக்குப் பிரச்சனை, ஆப்பிரிக்க உள் நாட்டுக் கலவரங்கள் மற்றும் இலங்கை ஈழத்தமிழர் பிரச்சனை போன்றவைகள் எரியும் தீய்க்கு எண்ணெய் ஊற்றிக் கொண்டிருந்தன.\nபொதுச் செயலராகப் பதவியேற்றவுடன் அவர் மேற்கொண்ட முதல் பெரும் நடவடிக்கை என்பது எய்ட்ஸ் அரக்கனை ஒழிக்க ஐந்து அம்சத் திட்டத்தை உருவாக்கியது ஆகும். எய்ட்ஸ் ஆட்கொல்லி நோயால் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வரும் ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து வந்தவர் என்பதால் அன்னான் தனிப்பட்ட முறையில் மிகவும் அக்கரை கொண்டார். இவர் உருவாக்கிய ஐந்து அம்சத்திட்டமே இன்று உலகம் முழுவதும் தீவிரமான எய்ட்ஸ் ஒழிப்பு திட்டமாக வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது. பன்னாட்டு எய்ட்ஸ் கட்டுப்பாடு சுகாதார நிதி ஒன்றை அன்னான் உருவாக்கியதே இந்த வெற்றிக்கு காரணம் என்பதை உலகம் நன்கறியும். இதன் மூலம் ஏழை நாடுகள் அனைத்திலும் எய்ட்ஸ் திட்டங்கள் அரசு நிதி உதவி இன்றியே வெற்றிகரமாகச் செயல்பட்டுவருகின்றன. அன்னான் முதல் ஐந்தாண்டு பணிக்காலம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதை அங்கிகரிக்கும் வகையில் 2001ம் ஆண்டுக்கான உலக அமைதிக்கான நோபல் விருது இவருக்கும் ஐ.நா அவைக்கும் வழங்கப்பட்டது.\nபொதுச் செயலராக அவர் இரண்டாவது முறையாகப் பதவியேற்ற பின்னர் 2003-ல் ஈராக் மீது அமெரிக்கா படையெடுத்தது. அப்போது ஐ.நா. அவை ஒப்புதல் இல்லாமல் ஈராக் நாட்டுக்குள் அமெரிக்க, இங்கிலாந்துப் படைகள் நுழைவதற்கு அன்னான் பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்தார். லண்டன் பி.பி.சி. தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தபோதும் ஈராக் ஆக்கிரமிப்பு சட்டவிரோதம் என்று அறிவித்தார். அதே நேரத்தில் சூடான் நாட்டில் அமைதி ஏற்பட ஐ.நா அமைதிப்படை அனுப்பப்பட வேண்டும் எனக் குரல் கொடுத்தார். இதேபோல பாலஸ்தீனத்தில் ஏற்பட வேண்டும் எனவும், அரபு நாடுகள் இடையே ஒருபோதும் மோதல்கள் ஏற்படக் கூடாது எனவும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் தொடுத்தபோது உடனடியாகக் கண்டித்ததுடன், ஐ.நா. பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேறச் செய்து மோதலை நிறுத்தினார். இலங்கையில் போர்நிறுத்த ஒப்பந்தத்துக்கு எதிராக சண்டை நீடிப்பதை தொடர்ந்து கண்டித்து வருகிறார். ஐ.நா. அவை சீர்திருத்தம் மேற்கொள்ளப் படவேண்டும் எனவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.\nகடந்த நவம்பர் மாதம் 21 ஆம் தேதி ஜெனிவாவில் நடைபெற்ற வழியனுப்பு விழா நிகழ்ச்சியில் அன்னான் ஆற்றிய உரை மிகவும் நெகிழ்வூட்டக்கூடியதாக இருந்தது. ஐ.நா. அமைப்புக்கும் அவருக்குமான 45 ஆண்டுகள் உறவை அவர் நினைவூட்டினார். ஜெனிவா நகரமே அவரது வாழ்க்கையானது, இங்குதான் அவர் தனது மனைவியைச் சந்தித்தார். ஆப்பிரிக்க மனிதரான அன்னான் இங்குதான் சர்வதேச மனிதரானார். முன்னாதாக, புதிய பொதுச்செயலர் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து செப்டம்பர் 19 அன்று அவர் ஆற்றிய உரையின்போது உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள அநீதி, உலகச் சிதைவு, மனித உரிமைகள் மீறல் ஆகியமூன்று தீமைகள் அழிவதற்குப் பதில் அதிகரித்து வருகின்றன என்று நினைவூட்டியது புதிய பொதுச் செயலருக்கான பொறுப்புகளை நினைவூட்டுவதாக உள்ளது.\nவிடை தருகிறோம்; சென்று வாருங்கள் கோஃபி அன்னான்\n68 வயதாகும் கோஃபி அன்னான் தனது வாழ்க்கையில் பெரும்பகுதியை, அதாவது 46 ஆண்டுகளை ஐக்கிய நாடுகள் அமைப்புடன் கழித்திருக்கிறார். அவரது இந்த வாழ்க்கையை, முக்கியமாக ஐ.நா.வின் பொதுச் செயலராக இருந்த காலத்தை உலகம் எப்படி நோக்குகிறது அவர் சமரசப் பேச்சுவார்த்தையில் ஒரு சென் மாஸ்டர் என்கிறார் ஜேம்ஸ் டிராப் (Jeames Traub), பி.பி.சி. மற்றும் அமெரிக்கத் தேசிய வானொலிக்கு (National Public Radio NPR) அளித்த பேட்டியில். இவர் சிறந்த நோக்கங்கள் - கோஃபி அன்னானும், ஐ.நா.வும் அமெரிக்க உலக ஆதிக்கத்தில் (The Best Intentions: Kofi Annan and the UN in the Era of American World Power) என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டிருக்கிறார். தனது கருத்திற்கு உதாரணமாக 1998-ல் இராக்கிய அரசு அரண்மனைகளில் ஆயுத சோதனை செய்ய சர்வாதிகாரியான சதாம் உசேனிடம் அனுமதி பெற்றதைக் குறிப்பிடுகிறா���். அன்னான் இந்தப் பதவிக்குப் புதிய மரியாதையைக் கொண்டு வந்திருக்கிறார். தான் சுயநலமற்ற, உலக நன்மைக்காகச் செயல்படுபவர் என்ற எண்ணத்தை அனைவரிடமும் உருவாக்கியதும், அந்த எண்ணத்தின் அடிப்படையில் சமரசப் பேச்சு வார்த்தைகளின் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்கும் திறமையும் அன்னானின் வெற்றிக்குக் காரணங்கள் என்கிறார்.\nஅதே சமயம், இவர் பொதுச் செயலராக இருந்த காலத்தில் நடந்த சில நிகழ்ச்சிகள் ஓஇவர் கரங்கள் இரத்தக் கறை படிந்தவையா என்ற கேள்வியையும் எழுப்புகின்றன. முக்கியமாக 1993, 94-ல் ருவாண்டாவில் நடந்த 800,000க்கும் அதிகமாக உயிர்ப்பலி கொண்ட இனப் படுகொலை, 1996-ல் பாஸ்னியாவின் செர்பிரனிகாவில் 8,000க்கு அதிகமாக உயிர்ப்பலி கொண்ட இனப் படுகொலை, 2003-ல் இருந்து இன்னமும் சூடானில் 400,000க்கு அதிகமாக உயிர்ப்பலி கொண்டு தொடர்ந்துவரும் இனப் படுகொலைகளை ஐ.நா.வின் மேலும் துரிதமான செயல்பாட்டினால் தடுத்திருக்கவோ, குறைத்திருக்கவோ முடிந்திருக்குமோ என்ற சந்தேகம் எழும்புகிறது.\nஅமெரிக்காவின் கணிப்பில் ஐ.நா. எந்த இடத்தில் இருக்கிறது இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதற்கு பதில் வேறாக இருந்திருக்கும். ஆனால் தற்சமயம் அமெரிக்கா ஐ.நா.வின் தேவையைப் புரிந்துகொள்ள ஆரம்பித்திருக்கிறது என்கிறார் ஜேம்ஸ் டிராப். ஓஈராக் நாட்டில் நடந்த பொதுத் தேர்தலின் வெற்றிக்குக் காரணம் ஐ.நாவின் உழைப்பு. ஐ.நா.வின் உதவியையும், சமரசப் பேச்சு வார்த்தையின் பலத்தையும் அமெரிக்கா, குறிப்பாக ஜார்ஜ் புஷ்ஷின் அரசு புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறது என்கிறார் இவர்.\nபல இடையூறுகளுக்கு இடையிலும் கோஃபி அன்னான் பொதுச் செயலராக இருந்த 10 ஆண்டுகளும் ஐ.நா.விற்கு வெற்றி கரமான ஆண்டுகள் என்பதை மறுக்க முடியாது. தனது பெயரையும், ஐ.நா.வின் பெயரையும் பாமர மக்களிடையேயும் நிலை நாட்டிச் செல்கிறார் கோஃபி அன்னான். அவரது ஓய்வு வாழ்க்கை சிறப்பாக அமைய நமது வாழ்த்துக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.ghisonline.org/tip/how-to-make-32-bit-apps-work-on-64-bit-windows/", "date_download": "2020-07-04T21:44:54Z", "digest": "sha1:GHDFB5WHBLPYNQ3HMCEIHJLVB4ZZQCC6", "length": 15113, "nlines": 30, "source_domain": "ta.ghisonline.org", "title": "64-பிட் விண்டோஸில் 32-பிட் பயன்பாடுகளை எவ்வாறு உருவாக்குவது 2020", "raw_content": "\n64-பிட் விண்டோஸில் 32-பிட் பயன்பாடுகளை எவ்வாறு உருவாக்குவது\nமுதல் விண்டோஸ் அமைப்புகள�� கணினியின் சேவைகளை அணுகுவதற்காக ஒரு வரைகலை ஷெல் இயக்க 16-பிட் MS-DOS அடிப்படையிலான கர்னலைப் பயன்படுத்தின. அந்த கடைசி வாக்கியம் தொழில்நுட்ப சொற்களஞ்சியத்திற்காக துருவல் அனுப்பியிருந்தால், உங்கள் மனதை நிம்மதியாக்குங்கள். இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் வல்லுநர்களுக்கும் சாதாரண மக்களுக்கும் ஒரே மாதிரியாக அணுகப்படும். விண்டோஸின் 64 பிட் பதிப்பில் 32 பிட் பயன்பாட்டை இயக்கும்போது சில சிக்கல்களை நீங்கள் சந்தித்திருக்கலாம். அப்படியானால், இது ஏன் நடக்கிறது, அதை எவ்வாறு சரிசெய்வது என்பதை அறிய படிக்கவும்.\nவிண்டோஸ் 10 - அல்டிமேட் கையேடு எப்படி வேகப்படுத்துவது என்ற எங்கள் கட்டுரையையும் காண்க\nஎளிமையான உண்மை என்னவென்றால், இந்த சிக்கலை நீங்கள் முதலில் கொண்டிருக்கக்கூடாது. விண்டோஸில் ஒரு முன்மாதிரி உள்ளது, இது சரியாக வேலை செய்தால் 64 64 மற்றும் 32-பிட் பயன்பாடுகள் சாதாரணமாக இயங்க தேவையான சூழலை வழங்குகிறது. இந்த முன்மாதிரி (WOW64) கோப்பு மற்றும் / அல்லது பதிவேட்டில் மோதல்களைத் தடுக்க 64-பிட் பயன்பாடுகளிலிருந்து 32 பிட் பயன்பாடுகளை பிரிக்கிறது. தொழில்நுட்ப குறிப்பில், 32-பிட் செயல்முறைகள் 64-பிட் டி.எல்.எல்களை இயக்க முடியாது, எனவே இது உங்கள் சிக்கலை ஏற்படுத்தக்கூடும்.\nநினைவில் கொள்ள வேண்டிய ஒன்று என்னவென்றால், நீங்கள் உண்மையில் 16-பிட் பயன்பாட்டை இயக்குகிறீர்கள், அது நிச்சயமாக இயங்காது. ஒரு நிரல் 16-பிட் என்பதை சரிபார்க்க விரைவான வழி உங்கள் கணினியில் அதன் இருப்பிடத்திற்கு செல்ல வேண்டும். அதில் வலது கிளிக் செய்து, கீழ்தோன்றும் மெனுவிலிருந்து பண்புகள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். பண்புகள் தாவலில் “பதிப்பு” அல்லது “முந்தைய பதிப்புகள்” தாவல் இருந்தால், அது 16 பிட் பயன்பாடு அல்ல.\nபொருந்தக்கூடிய சிக்கல்களைக் கொண்ட எந்தவொரு மென்பொருளையும் இயக்க நீங்கள் தொடங்கும்போது முதலில் முயற்சிக்க வேண்டும், அதை பொருந்தக்கூடிய பயன்முறையில் இயக்க வேண்டும். இப்போதெல்லாம் இது தத்ரூபமாக சரிசெய்யும் சிக்கல்கள் மிகக் குறைவு, ஆனால் விண்டோஸ் 95 ஐ என்.டி.க்கு பதிலாக மாற்றியபோது இது மிகவும் பயனுள்ள அம்சமாக இருந்தது.\nமுழுமையாக இருக்க, உங்கள் விண்டோஸ் சேவைகளில் 32 பிட் பயன்பாடுகள் இயக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்யலாம். அவ்வாறு செ��்ய, இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்:\nவிண்டோஸ் தேடல் பெட்டியில் “விண்டோஸ் அம்சங்களை” தட்டச்சு செய்து பெஸ்ட்ஸ் பொருத்தத்தைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் விண்டோஸ் அம்சங்களை அணுகுவதன் மூலம் தொடங்கவும். இணைய தகவல் சேவைகளைப் படிக்கும் பெட்டியைத் தேர்ந்தெடுத்து சரி என்பதைக் கிளிக் செய்யவும். இந்த அம்சத்தை நிறுவ ஒரு நிமிடம் ஆகும், விண்டோஸ் தேடல் பெட்டியில் “இணைய தகவல் சேவைகளை” தட்டச்சு செய்து சிறந்த பொருத்தத்தைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் ஐஐஎஸ் மேலாளரைத் தொடங்குங்கள்.நீங்கள் உங்கள் கணினியின் பெயரை இடது சாளரத்தில் பார்ப்பீர்கள், அதை விரிவுபடுத்தி பயன்பாட்டு குளங்களில் சொடுக்கவும். வலது சாளரம், DefaultAppPools இல் வலது கிளிக் செய்து மேம்பட்ட அமைப்புகளைத் தேர்ந்தெடுக்கவும். “32-பிட் பயன்பாடுகளை இயக்கு” ​​என்பதைத் தேர்ந்தெடுத்து அதை தவறு முதல் உண்மை என மாற்றவும். சரி என்பதைக் கிளிக் செய்து உங்கள் கணினியை மறுதொடக்கம் செய்யுங்கள்.\nஇதை முடித்ததும், பயன்பாட்டை மீண்டும் இயக்க முயற்சிக்கவும். உங்கள் WOW64 சரியாக வேலை செய்கிறதென்றால், இது அவசியமில்லை, ஆனால் இது சில சந்தர்ப்பங்களில் பயனுள்ளதாக இருக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.\nபழைய நிரல்கள் சில நேரங்களில் நிறுவலைக் கலக்கின்றன, அவற்றின் கோப்புகள் தவறான கோப்புறையில் முடிவடையும். இதைக் கண்டறிவது மிகவும் கடினம், ஏனென்றால் நிறுவல் ஒரு தடங்கலும் இல்லாமல் போய்விட்டது.\nவிண்டோஸின் 64-பிட் பதிப்புகளில், அனைத்து 64-பிட் பயன்பாடுகளும் “நிரல் கோப்புகள் (x86)” கோப்புறையில் நிறுவப்பட்டுள்ளன. நிறுவப்பட்ட பயன்பாடு தொடர்பான எந்த கோப்புகளும் இதில் அடங்கும். இருப்பினும், 32-பிட் நிரல்கள் “நிரல் கோப்புகள்” என்ற தலைப்பில் ஒரு தனி கோப்புறையில் முடிவடையும். நிறுவலில் பாதைகள் தவறாக குறியிடப்பட்டிருந்தால், பயன்பாடு தவறான கோப்புறையில் நிறுவப்பட்டிருக்கலாம்.\nஇதைச் சரிசெய்வதில் சில நிறுவல் குறியீட்டைத் திருத்துவதும் அடங்கும், ஆனால் நீங்கள் அதைச் செய்ய வேண்டியதில்லை, மூல குறியீட்டை நீங்கள் எப்படியும் பெற முடியாமல் போகலாம். ஒரு தற்காலிக தீர்வுக்காக, நிறுவப்பட்ட கோப்புகளைக் கண்டுபிடித்து அவற்றை “நிரல் கோப்புகள்” கோப்புறையில் கைமுறையாக நகலெடுக்கவும்.\nஷேவ் மற்��ும் ஒரு ஹேர்கட், இரண்டு பிட்கள்\n32 பிட் பயன்பாட்டை இயக்கும்போது நீங்கள் எதிர்கொள்ளக்கூடிய சில சிக்கல்கள் இவை. ஆனால் மீண்டும், இது ஒருபோதும் நடக்கக்கூடாது என்று வலியுறுத்த முடியாது, ஏனெனில் அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் உள்ளன. நீங்கள் வேறு சில பொருந்தக்கூடிய சிக்கலைக் கையாளுகிறீர்கள் என்பது மிகவும் சாத்தியம். பதிவேட்டில் சிக்கல்களை ஏற்படுத்துகிறது என்று நீங்கள் மிகவும் நம்பினால், கட்டுரையில் கோடிட்டுக் காட்டப்பட்ட தீர்வுகளுடன் தொடங்கவும்.\nகட்டுரையில் ஏதேனும் முறைகள் உதவியாக இருந்ததா 32-பிட் பதிவு உண்மையில் உங்கள் சிக்கலை ஏற்படுத்துகிறது என்பதை உறுதிப்படுத்தியது எது 32-பிட் பதிவு உண்மையில் உங்கள் சிக்கலை ஏற்படுத்துகிறது என்பதை உறுதிப்படுத்தியது எது கீழே உள்ள கருத்துகளில் உங்கள் பகுத்தறிவைப் பகிரவும்.\nGoogle Chrome இல் உலாவல் வரலாற்றை தானாக நீக்குவது எப்படிகேலக்ஸி எஸ் 9 மற்றும் கேலக்ஸி எஸ் 9 பிளஸ் இடமாறு விளைவு (பின்னணி நகரும்)எக்ஸ்பாக்ஸ் ஒன் எட்டு நாடுகளில் 2014 வரை தாமதமானதுநேர இயந்திர காப்புப்பிரதிகளை நீக்குவது எப்படிKissAnime Kodi Addon ஐ எவ்வாறு நிறுவுவது மற்றும் பயன்படுத்துவது\nநீங்கள் விரும்பிய பிறகு இன்ஸ்டாகிராமில் உங்கள் இடுகைகளை உங்கள் ஈர்ப்பு விரும்பத் தொடங்கும் போது என்ன அர்த்தம்நான் உண்மையில் டிண்டரில் கண்ணியமான ஒருவரை சந்தித்தேன். அது சாதாரணமாநான் உண்மையில் டிண்டரில் கண்ணியமான ஒருவரை சந்தித்தேன். அது சாதாரணமாஎனது பெற்றோர் என்னை இன்ஸ்டாகிராம் பெற அனுமதிக்கிறார்கள், ஆனால் ஸ்னாப்சாட்டிற்கு எதிரானவர்கள். நான் கோடையில் 3 வார பயணத்திற்கு செல்கிறேன், ஸ்னாப்சாட்டைப் பெற எனக்கு அதை எவ்வாறு பயன்படுத்தலாம்எனது பெற்றோர் என்னை இன்ஸ்டாகிராம் பெற அனுமதிக்கிறார்கள், ஆனால் ஸ்னாப்சாட்டிற்கு எதிரானவர்கள். நான் கோடையில் 3 வார பயணத்திற்கு செல்கிறேன், ஸ்னாப்சாட்டைப் பெற எனக்கு அதை எவ்வாறு பயன்படுத்தலாம்நீங்கள் ஸ்னாப்சாட்டில் ஒருவரை நண்பராகச் சேர்த்து உடனடியாக அவர்களை அகற்றினால் அவர்களுக்கு அறிவிக்கப்படும்நீங்கள் ஸ்னாப்சாட்டில் ஒருவரை நண்பராகச் சேர்த்து உடனடியாக அவர்களை அகற்றினால் அவர்களுக்கு அறிவிக்கப்படும்எனது வாட்ஸ்அப் தொலைபேசி எண்ணை யாராவது ஹேக் செய்கிறார்கள�� என்பதை நான் எப்படி அறிந்து கொள்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A9%E0%AE%BE_(%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF)", "date_download": "2020-07-04T22:00:37Z", "digest": "sha1:75MU7ONJUCOHBJB5LTO6F5WAEK6KQTTG", "length": 8864, "nlines": 132, "source_domain": "ta.wikipedia.org", "title": "முரைனா (சட்டமன்றத் தொகுதி) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுரைனா (சட்டமன்றத் தொகுதி) (இந்தி:मुरैना विधान सभा निर्वाचन क्षेत्र) (தொகுதி எண்:006) என்பது இந்தியாவின் மையநிலப்பகுதியில் அமைந்துள்ள மத்தியப் பிரதேச மாநிலத்தின் 230 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இத்தொகுதி முரைனா மாவட்டத்தில் அமைந்துள்ளது .[1][2][3]\nமுரைனா சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ருஸ்தம் சிங் உள்ளார்.[4] [5]\nமத்தியப் பிரதேச சட்டமன்றத் தொகுதிகள்\nகோத்மா • அனூப்பூர் • புஷ்ப்ராஜ்கட்\nசிர்மவுர் • செமரியா • தியோந்தர் • மவுகஞ்ச் • தேவ்தாலாப் • மங்காவான் • ரேவா • குட்\nபர்வாடா • விஜய்ராகவ்கட் • முட்வாரா • பஹோரிபந்து\nசித்திரக்கூடம் • ராய்கான் • சத்னா • நகோத் • மைஹர் • அமர்பட்டினம் • ராம்பூர்-பகேலான்\nசித்ரங்கி • சிங்கரௌலி • தேவ்சர்\nசுர்ஹட் • சித்தி • சிஹாவல்\nபத்தாரியா • தமோ • ஜபேரா\nபவை • குன்னவுர் • பன்னா\nபைஹர் • லாஞ்சி • பரஸ்வாடா\nபிண்டு • லஹார் • அட்டேர் • மேகான் • கோகத்\nசபல்கர் • ஜவுரா • சுமாவலி • முரைனா • திமானி • அம்பா\nபாட்டன் • பர்ஹி • ஜபல்பூர் கிழக்கு • ஜபல்பூர் வடக்கு • ஜபல்பூர் கன்டோன்மெண்ட் • ஜபல்பூர் மேற்கு\nபியோஹாரி • ஜெய்சிங்நகர் • ஜைத்பூர்\nமத்தியப் பிரதேச சட்டமன்றத் தொகுதிகள்\nபுதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 அக்டோபர் 2017, 14:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AF%82%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D", "date_download": "2020-07-04T20:42:28Z", "digest": "sha1:MS3CTBUM3ONDZKDYFXCX22VZTBVIVFIL", "length": 30679, "nlines": 293, "source_domain": "ta.wikipedia.org", "title": "லூயிசு ஆம்சுட்ராங் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆம்சுட்ராங்கின் மேடைத்தோற்றம் அவரது கவர்ச்சியான ஊதுகொம்பு இசைத்தலுக்குப் பொருத்தமாக இருந்தது.\nநியூ ஆர்லியன்சு, லூசியானா, U.S.\nகொரோனா, குயீன்சு, நியூ யார்க் நகரம், நியூ யார்க், ஐக்கிய அமெரிக்கா\nஜாசு, Dixieland, Swing, மரபார்ந்த மக்கள் இசை\nஜோ \"கிங்\" ஆலிவர், எல்லா பிட்சுசெரால்ட், கிட் ஓரி\nலூயிசு ஆம்சுட்ராங் (ஆகஸ்ட் 4, 1901[2] – சூலை 6, 1971), எனப் பரவலாக அறியப்படும் லூயிசு டானியேல் ஆம்சுட்ராங் ஒரு அமெரிக்கப் பாடகரும் ஜாசு ஊதுகொம்பு இசைக் கலைஞரும் ஆவார்.[1] லூசியானாவில் உள்ள நியூ ஆர்லியன்சைச் சேர்ந்த இவரை சாச்மோ, பாப்சு போன்ற பட்டப் பெயர்களாலும் அழைப்பதுண்டு.\n1920களில் ஒரு சிற்றூதுகொம்பு, ஊதுகொம்பு இசைக் கலைஞராக முன்னணிக்கு வந்த ஆம்சுட்ராங் ஜாசு இசை மீது தணியாத ஆர்வம் கொண்டிருந்தார். இவர் இவ்விசை வகையின் போக்கை திட்டமுறையற்ற குழுமுறையில் இருந்து ஒருவர் நிகழ்ச்சிகள் பக்கமும் திருப்பினார். தனித்துவமான குரல் வளம் கொண்ட இவர் மிகவும் செல்வாக்குள்ள பாடகராகவும் விளங்கினார்.[2] வெளிப்பாட்டுத் தேவைகளுக்காக பாடலின் சொற்களிலும், இசையிலும் சூழலுக்கு ஏற்ப உடனுக்குடன் மாற்றம் செய்யும் திறமை கொண்டவராகவும் இவர் இருந்தார். பாடல் வரிகளுக்குப் பதில் அசைகளைப் பயன்படுத்திப் பாடுவதிலும் இவர் வல்லவர்.\nஊதுகொம்பு இசைத்தலோடு, மேடைக்கேற்ற கவர்ச்சித் தோற்றத்துக்கும், உடனடியாகவே அடையாளம் காணத்தக்க அவரது ஆழமான குரலுக்கும் ஆம்சுட்ராங் பெயர் பெற்றிருந்தார். 60களில் இவரது இசை வாழ்வின் இறுதிக் காலத்தில் இவரது செல்வாக்கு ஜாசு இசையையும் தாண்டிப் பொதுவான மக்கள் இசைமீது தாக்கம் கொண்டதாக இருந்தது. திறனாய்வாளர் இசுட்டீவ் லெக்கெட் என்பார், 20 ஆம் நூற்றாண்டின் மிக முக்கியத்துவம் கொண்ட இசைக் கலைஞர் ஆம்சுட்ராங்காக இருக்கலாம் என்று கூறியிருந்தார்.\n1 ஆரம்ப கால வாழ்க்கை\n3 கிராமி ஹால் ஆஃப் ஃபேம் விருதுகள்\nலூயிஸ் ஆம்ஸ்ட்ராங் (2002), ஆடி ஹோல்சரால் கை-நிற செதுக்கல் முறையிலான உருவப்படம்\nலூயிசு ஆம்சுட்ராங் ஜூலை 4, 1900 இல் பிறந்தார் என்று பல வாழ்க்கை வரலாறுகளில் அடிக்கடி குறிப்பிடப்பட்டுள்ளது.[3][4] அவர் 1971 இல் இறந்த போதிலும், 1980 ஆம் ஆண்டுகளின் மத்தியகாலம் வரை அவரது உண்மையான பிறந்த தேதி கண்டிறியப்படாமல் இருந்தது. ஆகஸ்ட் 4, 1901, ஆராய்ச்சியாளர் டாட் ஜோன்ஸ் மூலமாக ஞானஸ்நானம் பெற்ற பதிவுகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.[5] ஜூலை 4 வது நாள் அவரது பிறந்த தேதியாக ஒரு கட்டுக்கதை என்று மற்றொரு வாழ்க்கை வரலாறு கூறுகிறது.[6]\nஆம்ஸ்ட்ராங் நியூ ஆர்லியன்ஸில் ஆகஸ்ட் 4, 1901 அன்று மேரி ஆல்பர்ட் மற்றும் வில்லியம் ஆம்ஸ்ட்ராங் ஆகியோருக்கு பிறந்தார்.மேரி ஆல்பர்ட் லூசியானாவிலுள்ள பட்டுடில் இருந்து வந்தார். அவர் பதினாறு வயதிலேயே ஜேன் ஆல்லேயில் பெர்டிடோ மற்றும் போயிட்ராஸில் லூயிசை பெற்றெடுத்தார். லூயிஸ் பிறந்த பிறகு விரைவில் வில்லியம் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தை கைவிட்டுவிட்டார். மேரி ஆல்பர்ட் தனது மகனைப் பராமரிக்க முடியும் வரையிலும், ஐந்து வயது வரை அவருடைய தாய்வழி பாட்டி அவரை வளர்த்தார். பின்னர் 1910 இல் ஒரு படகில் பணிபுரிந்த தாமஸ் லீ என்ற ஒரு மனிதருடன் தாய் மேரி ஆல்பர்ட் ஒரு குடும்பத்தை அவர் உருவாக்கினார். அவர் வறுமையிலேயே தனது இளமைப்பருவத்தை அண்டை வீட்டிலேயே கழித்தார். அது அவருக்கு ஒரு போராட்டக்களமாக இருந்தது.[7]\nஅவரது தந்தை, வில்லியம் ஆம்ஸ்ட்ராங் (1881-1933), லூயிஸ் ஒரு குழந்தையாக இருந்த போது மற்றொரு பெண்ணுடன் தனிக் குடும்பத்தை உருவாக்கிக்கொண்டார். பின்னர் அவரது தாயார், மேரி \"மாயன்\" ஆல்பர்ட் (1886-1927) லூயிஸ் மற்றும் அவரது இளைய சகோதரி, பீட்ரைஸ் ஆம்ஸ்ட்ராங் கோலின்ஸ் (1903-1987) ஆகியோரை அவரது பாட்டி ஜோசபைன் ஆம்ஸ்ட்ராங், மற்றும் சில நேரங்களில் அவரது மாமா ஐசக். பராமரிப்பில் விட்டிருந்தார். பின் ஐந்து வயதில், அவரது தாயார், அவரது உறவினர்கள் மற்றும் வளர்ப்புத்தந்தை படை ஆகியோருடன் அவர் வாழ்ந்து வந்தார். அவர் ஃபிஸ்ஸ்க் ஸ்கூல் ஃபார் பாய்ஸ்ஸில் (Fisk School for Boys) சேர்ச்து, அங்கு அவர் பெரும்பாலும் இசைக்கு வெளிப்படையாகத் தொடர்பு கொண்டிருந்தார். அவர் பத்திரிகைகளை விநியோகம், நிலக்கரி விநியோகித்தல், இரவில் தெருக்களில் பாடுவது, உணவுப்பொருட்களை அகற்றுவதற்கும், உணவுவிடுதிகளில் விற்பதன், மூலம் சிறு தொகையினை பெற்றார் இருந்த போதிலும் அத்தொகை அவரது தாயை விபச்சாரத்திலிருந்து விடுபட வைக்கப் போதுமானதாக இல்லை. அவர் வீட்டிற்கு அருகில் உள்ள நடன அரங்கங்களில் தொங்கிக் கொண்டிருந்தார், அங்கு அவர் எல்லாவற்றையும் உரிமையாக��கிக் கொண்ட நாவல்களில் இருந்து கண்டறிந்தார். கூடுதல் பணத்திற்காக அவர் ஸ்டோரிவில்லியிடம் நிலக்கரி இழுத்தார். மேலும் விபச்சார மற்றும் நடன அரங்கங்களில், குறிப்பாக \"பீட்டர் லலா\" ஜோ, \"கிங்\" ஆலிவர் மற்றும் ஜாம் நிகழ்ச்சிகளில் பிரபல இசைக்கலைஞர்கள் ஆகியோர் வாசிப்பதை விரும்பிக் கேட்கலானார்.\nபதினோரு வயதில், மேரி ஆல்பர்ட், பெர்டிடோ தெருவில் மகள் லூயிஸ், மகள் லூசி மற்றும் அவரது பொதுச் சட்டக் கணவர் டாம் லீ ஆகியோருடன் ஒர் அறை வீட்டிற்கு குடிபெயர்ந்தார். அவளுடைய சகோதரர் ஈக்கிற்கும் அவருடைய இரண்டு மகன்களுக்கும் அடுத்தபடியாக அவர்கள் தங்கியிருந்தார்கள். 1912 ஆம் ஆண்டில் ஃபிஸ்க் ஸ்கூலில் இருந்து விலகியபின், ஆம்ஸ்ட்ராங் பணத்திற்காக தெருக்களில் பாடினார்.[8]\nஅவர் ஒரு லித்துவேனியா-யூத குடியேறிய குடும்பத்திற்காக பணியாற்றினார், கர்னோஃப்ஸ்கிஸ், ஒரு மறுசுழற்சிப் பொருட்கள் வியாபாரத்தை கொண்டிருந்தார்,அங்கு அவருக்கு வேலைகளை அளித்தார். தந்தை இல்லாத காரணத்தால் தனது குடும்பத்தில் ஒருவராகவே லூயிசை பாவித்து அவரை ஆளாக்கினார்.[9] கென்ரோஃப்ஸ்கிஸ் உடன் தனது உறவு பற்றிய ஒரு நினைவுகளை லூயிஸ் ஆம்ஸ்ட்ராங் + நியூ ஆர்லியன்ஸில் யூத குடும்பம் லா 1907 என்ற நினைவுக் குறிப்பாக எழுதியுள்ளார். ஆம்ஸ்ட்ராங் அவரது வாழ்நாள் முழுவதும் ஒரு டேவிட் நட்சத்திரப் பதக்கத்தை அணிந்து அவர் அவர்களிடம் இருந்து கற்றது என்ன என்பது பற்றி எழுதினார்: \"எப்படி வாழ்வது-உண்மையான வாழ்க்கை மற்றும் உறுதிப்பாடு.[10] கென்ரோஃப்ஸ்கியின் செல்வாக்கு கர்னோஃப்ஸ்கி திட்டத்தின் மூலம் நியூ ஆர்லியன்ஸில் நினைவுகூறப்படுகிறது. இலாப நோக்கமற்ற நிறுவனமான அது நன்கொடை செய்யப்பட்ட இசைக்கருவிகள் வாசித்தல் [11] \"ஒரு அற்புதமான கற்றல் அனுபவத்தில் மற்றபடி பங்கெடுக்காத ஆர்வமுள்ள ஒரு குழந்தையின் கைகளில் அவற்றை வைத்துக் கொள்ளுங்கள்\" என்றார்.[12]\nஅவரது மதம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்ட போது தான் ஒரு பாப்டிஸ்ட் (கிறித்தவ சமயக் கிளைக்குழு வகையினர்) என்று பதிலளித்தார் தாவீதின் நட்சத்திரம் (யூத மத அடையாளம்) எப்போதும் அணிந்திருக்கும் அவர் பேராயரின் நண்பராகவும் இருந்தார்.[13] கர்ன்ஸ்ஃப்ஸ்கி குடும்பத்தை கௌரவப்படுத்தும் விதமாக தாவீதின் நட்சத்திரத்தை ஆம்ஸ்ட்ராங் அணிந்தி��ுந்தார். அவரை குழந்தை பருவத்திலிருந்து ஆளாக்கி முதல் ஊதுகொம்மை வாங்க அவருக்கு பணம் கொடுத்தவரும் இவரே. லூயிஸ் ஆம்ஸ்ட்ராங் உண்மையில், நியூ ஆர்லியன்ஸில் உள்ள இயேசு தேவாலயத்தின் தூய இருதய கத்தோலிக்கராக ஞானஸ்நானம் பெற்றார்.[14] அவர் போப்புகள் பியஸ் XII மற்றும் பால் VI ஐ சந்தித்தார். ஆயினும் அவர் தன்னை கத்தோலிக்கராகக் கருதினார் என்பதற்கான சான்றுகள் இல்லை. ஆம்ஸ்ட்ராங் பல்வேறு மதங்களுக்கிடையே சகிப்புத்தன்மையுடன் இருப்பதாகத் தெரிகிறது மேலும் அவற்றில் நகைச்சுவை உணர்வுடையவராகவும் விளங்கினார்.[15]\nகிராமி ஹால் ஆஃப் ஃபேம் விருதுகள்[தொகு]\nஆம்ஸ்ட்ராங்கின் பதிவுகள் கிராமி ஹால் ஆஃப் ஃபேமில் இடம்பெற்றன இது 1973 இல் நிறுவப்பட்ட ஒரு சிறப்பு கிராமி விருது ஆகும். \"தரமான அல்லது வரலாற்று முக்கியத்துவம்\" கொண்ட குறைந்தபட்சம் 25 வருடத்திய பதிவுகளை மதிப்பிடுவதற்கும் இவ்விருது அளிக்கப்படுகிறது.[16][17]\nகிராமி ஹால் ஆஃப் ஃபேம்\n1925 \"புனித லூயிஸ் புளூ\" ஜாஸ் (தனி) கொலம்பியா 1993 பெஸ்ஸி ஸ்மித் லூயிஸ் ஆம்ஸ்ட்ராங்குடன், சிற்றூதுகொம்பு\n1926 \"ஹீபீ ஜீபீஸ்\" ஜாஸ் (தனி) ஓகே 1999\n1928 \"வெஸட் எண்ட் புளூஸ்\" ஜாஸ் (தனி) ஓகே 1974\n1928 \"வெதர் பேர்டு\" ஜாஸ் (தனி) ஓகே 2008 ஏர்ல் ஹின்சுடன்\n1929 \"புனித லூயிஸ் புளூ (பாடல்)\" ஜாஸ் (தனி) OKeh 2008 பெஸ்ஸி ஸ்மித்துடன்\n1930 \"ஸ்டேண்டிங் ஆன் தி கார்னர்\" நாட்டுப்புறம் (தனி) விக்டர் 2007 ஜிம்மி ரோட்ஜர்ஸ் (நடிப்பு லூயிஸ் ஆம்ஸ்ட்ராங்)\n1932 \"ஆல் ஆப் மீ\" ஜாஸ் தனி கொலம்பியா 2005\n1938 \"வென் தி செயிண்ட் கோ மார்ச்சிங் இன்\" புளூஸ் (தனி) டெக்கா 2016\n1955 \"மாக் தி நைஃப்\" ஜாஸ் (தனி) கொலம்பியா 1997\n1958 போர்க்கி மற்றும் பெஸ் ஜாஸ் (தனி) வெர்வ் 2001 எல்லா பிட்ஸ்கெரால்டு\n1964 \"ஹெலோ டாலி (பாடல்)\" பாப் (தனி) காப் 2001\n1967 \" வாட் எ வொண்டர்புல் வேல்டு\" ஜாஸ் (தனி) ஏபிசி 1999\n↑ \"The Recording Academy\" (PDF). மூல முகவரியிலிருந்து June 12, 2009 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் August 17, 2009.\nஇருபதாம் நூற்றாண்டு அமெரிக்க ஆண் நடிகர்கள்\nஅமெரிக்க ஆண் திரைப்பட நடிகர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 பெப்ரவரி 2020, 06:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/07/14014031/Funds-should-be-allocated-to-celebrate-the-educational.vpf", "date_download": "2020-07-04T22:00:19Z", "digest": "sha1:EIFOGLC4GHGNRYOZDQGLOCGN4LDZDTJP", "length": 10789, "nlines": 116, "source_domain": "www.dailythanthi.com", "title": "Funds should be allocated to celebrate the educational development day Emphasis on KS Alagiri || காமராஜர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட நிதி ஒதுக்க வேண்டும் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகாமராஜர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட நிதி ஒதுக்க வேண்டும் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல் + \"||\" + Funds should be allocated to celebrate the educational development day Emphasis on KS Alagiri\nகாமராஜர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட நிதி ஒதுக்க வேண்டும் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்\nஅ.தி.மு.க. ஆட்சி அமைந்தது முதற்கொண்டு பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடுவதில் ஆர்வம் காட்டாமல் புறக்கணிக்கப்படுவதாக கூறப்படுகிறது.\nதமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nதமிழகத்தில் கல்வித்துறையில் மிகப்பெரிய புரட்சி செய்த பெருந்தலைவர் காமராஜரை போற்றுகிற வகையில் தமிழக முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி, காமராஜர் பிறந்தநாளை தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட வேண்டுமென்று மசோதாவை தாக்கல் செய்து சட்டமாக நிறைவேற்றினார்.\nஅ.தி.மு.க. ஆட்சி அமைந்தது முதற்கொண்டு பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடுவதில் ஆர்வம் காட்டாமல் புறக்கணிக்கப்படுவதாக கூறப்படுகிறது. அதற்கான நிதியும் ஒதுக்கப்படவில்லை. தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பெருந்தலைவர் பிறந்ததின விழாவை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடுவதற்கு அ.தி.மு.க. அரசுக்கு விருப்பம் இல்லாத காரணத்தால் இத்தகைய புறக்கணிப்பு நடவடிக்கை ஏற்பட்டு வருகிறது.\nஇத்தகைய போக்கை உடனடியாக நிறுத்தி, வருகிற 15-ந்தேதி (நாளை) பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடுவதோடு, அதற்கான நிதியையும் ஒதுக்க வேண்டுமென தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக கேட்டுக் கொள்கிறேன். இந்த கோரிக்கை ஏற்கப்படவில்லையெனில் பெருந்தலைவர் காமராஜரின் புகழுக்கு அ.தி.மு.க. அரசு செய்கிற மிகப்பெரிய துரோகமாகவே கருதப்படு���்.\nஇவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.\n1. இந்தியாவில் புதிய உச்சம்: இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 22,771 பேருக்கு கொரோனா\n2. இந்தியாவில் கொரோனாவை தடுக்க தடுப்பூசி தயார்; சுதந்திர தினம் முதல் போட அதிவேக நடவடிக்கை\n3. ‘கல்வான் பள்ளத்தாக்கு இந்தியாவுக்கே சொந்தம்’ஆக்கிரமிப்பு சகாப்தம் முடிந்துவிட்டது - ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேச்சு\n4. மோடி அரசின் திறமையற்ற நிர்வாகத்தை மறைக்க மோடி லடாக் பயணம்- சீன ஊடகம்\n5. சாத்தான்குளம் சம்பவம்: பொதுமக்களிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி முடிவு\n1. தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம் வெளியீடு\n2. சாத்தான்குளம் வழக்கில் கைதான இன்ஸ்பெக்டருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை - அமைச்சர் கடம்பூர் ராஜூ\n3. சாத்தன்குளம் சம்பவம் போல் மற்றொரு சம்பவம்.. வீடியோவுக்கு ரூ.2 கோடி வரை பேரம்... சுசித்ரா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\n4. தமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்\n5. புதுக்கோட்டை சிறுமி கொலை : வெறி நாய் போல் நடந்து கொண்ட கொடூரன்... பிரபலங்கள் கண்டனம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/aug/24/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-3220413.html", "date_download": "2020-07-04T20:56:55Z", "digest": "sha1:OFJOBAGAQCIWTHAC6NYS6CNPE63HJN47", "length": 16931, "nlines": 146, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அரசியல் 'சாணக்கியர்' அருண் ஜேட்லி மறைவு: வாழ்க்கை சொல்லும் வரலாறு\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n02 ஜூலை 2020 வியாழக்கிழமை 08:57:49 PM\nஅரசியல் 'சாணக்கியர்' அருண் ஜேட்லி மறைவு: வாழ்க்கை சொல்லும் வரலாறு\nமுன்னாள் மத்திய நிதித் துறை அமைச்சர் அருண் ஜேட்லி உடல்நலக் குறைவு காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று காலமானார். அவருக்கு வயது 66.\nசுவாசப்பிரச்னை உள்ளிட்ட உடல்நலக் கோளாறுகள் காரணமாக தில்லி ���ய்ம்ஸ் மருத்துவமனையில் அருண் ஜேட்லி கடந்த 9-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பல்வேறு துறைகளைச் சேர்ந்த மருத்துவர்கள் குழு, தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அருண் ஜேட்லி இன்று பிற்பகல் 12.07 மணிக்கு காலமானதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\n1952ம் ஆண்டு பிறந்தவர் அருண் ஜேட்லி. நரேந்திர மோடியின் முதல் ஐந்தாண்டு கால ஆட்சியில் நாட்டின் உயிர் நாடியாக இருந்தவர்களில் இவரும் ஒருவர்.\nஇவருக்கு சங்கீதா என்ற மனைவியும் ரோஹன் மற்றும் சோனாலி என்ற பிள்ளைகளும் உள்ளனர்.\nவிலை உயர்ந்த கைக்கடிகாரங்களை சேமிப்பதில் ஆர்வம் கொண்டிருந்த அருண் ஜேட்லி, வழக்குரைஞராக இருந்து, அரசியலில் ஈடுபட்டு, பாஜகவின் மிக முக்கியத் தலைவர்களில் ஒருவராக உயர்ந்தவர். தேர்தல்களின் போது அருண் ஜேட்லி வகுக்கும் பல வியூகங்கள் இதுவரை தோல்வியடைந்ததில்லை என்றாலும், 2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அவரையே மக்கள் தோற்கடித்தனர் என்பதுதான் விநோதம்.\n2014 - 2019ம் ஆண்டில் மத்திய நிதித் துறை அமைச்சராகவும், வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் மத்திய சட்டத் துறை அமைச்சராகவும் பணியாற்றியவர். மோடியின் முந்தைய ஆட்சி காலத்தில் அனைத்து பட்ஜெட்டுகளையும் அருண் ஜேட்லியே தாக்கல் செய்தார். உடல் நலக் குறைவு காரணமாக 2019 இடைக்கால பட்ஜெட்டை மட்டும் அவர் தாக்கல் செய்யவில்லை. அவருக்கு பதில் நிதித்துறைப் பொறுப்பு வகித்த பியூஷ் கோயல் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.\nபணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி தாக்கல், பட்ஜெட் தாக்கல் செய்வதை பிப்ரவரி 1ம் தேதிக்கு மாற்றியது என அவர் நிதித்துறை அமைச்சராக பதவிவகித்தக் காலத்தில் மிகப்பெரிய கடினமான முடிவுகளை அறிவித்து, நிலைமையை சரியாகக் கையாண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅகில பாரதிய மாணவர் அமைப்பில் மாணவர்கள் தலைவராக இருந்த அருண் ஜேட்லி, இந்தியாவில் அவசரநிலை பிரகடனத்தின் போது கைது செய்யப்பட்ட முக்கியத்தலைவர்களில் ஒருவர். 19 மாதங்கள் சிறைவாசத்துக்குப் பிறகு வெளியே வந்த அருண் ஜேட்லி பாஜகவில் இணைந்து தீவிர அரசியலில் ஈடுபட்டார்.\nதில்லி பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். வழக்குரைஞராக தனது பணியைத் தொடங்கிய அருண் ஜேட்லி, இந்தியாவிலேயே மிகக் குறைந்த வயதில் மத்திய அரசின் வழக்குரைஞராக பதவி வகித்தவர் என்ற பெருமையை வி.பி. சிங் ஆட்சி காலத்தில் பெற்றார்.\n1999ம் ஆண்டு பாஜக பதவிக்கு வந்த போது, சட்டத்துறை அமைச்சராகவும், மத்திய வர்த்தகத் துறை அமைச்சராகவும் பதவிகளை அலங்கரித்துள்ளார்.\nஅருண் ஜேட்லி பாஜகவின் பொதுச் செயலாளராக இருந்தபோது தான் மோடியுடன் நெருக்கம் ஏற்பட்டது.\n2004ம் ஆண்டு பாஜக ஆட்சியை இழந்த பிறகு, ஒரு எதிர்க்கட்சியாக பாஜகவை முன்னிலைப் படுத்தியவர் அருண் ஜேட்லி. கட்சியின் செய்தித் தொடர்பாளராகவும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தவர். அந்த சமயத்தில் ஒரு எதிர்க்கட்சித் தலைவராக அவரது பேச்சு நிதானமாகவும், ஒவ்வொரு வார்த்தையையும் வலிமை மிகுந்ததாக எடுத்து வைத்த விதம் அவை உறுப்பினர்களை மட்டுமல்ல, பொதுமக்களையும், ஊடகங்களையும் வெகுவாகவே கவர்ந்தது. ஒரு எதிர்க்கட்சித் தலைவராக அருண் ஜேட்லி மிகச் சிறந்த பணியை மேற்கொண்டார்.\nஅந்த அனுபவமே, மோடியின் ஆட்சி மத்தியில் அமைந்த போது, அரசு எடுக்கும் மிக முக்கிய கொள்கை முடிவுகளின் போது எதிர்க்கட்சியினர் தொடுக்கும் பல்வேறு கேள்விக் கணைகளையும் அவர் அதே பொறுமையுடன் எதிர்கொண்டு சாமர்த்தியமாக பதில் அளிக்கும் திறமையைக் கொடுத்தது.\nபாஜகவுக்கு அமித் ஷாவுக்கு முன்பிருந்தே ஒரு சாணக்கியராக திகழ்ந்தவர் அருண் ஜேட்லி என்றே அரசியலை உற்று கவனித்து வருவோர் கூறுகிறார்கள்.\nஊடகங்களைப் பொறுத்தவரை அருண் ஜேட்லி வெகு எளிதாகக் கையாளக் கூடியவரகாவும், அவ்வப்போது ஊடகங்களை சந்தித்து தகவல்களை பரிமாறிக் கொள்பவராகவுமே இருந்துள்ளார். தனது கட்சியின் கருத்தை, மத்திய அரசின் நிலைப்பாட்டை ஊடகத்தினருக்கு எளிதாக விளக்கி, அனைத்துக் கேள்விகளுக்கும் பொறுமையோடு பதில் சொல்லும் விதம் வேறு எந்த தலைவருக்கும் வாய்க்கப்பெறாத திறனாகவே இதுவரை கருதப்படுகிறது.\nஎப்போதுமே தன்னை ஒரு மிகப்பெரிய தலைவர் போல காட்டிக் கொள்ளாத அருண் ஜேட்லி, 2014ம் ஆண்டு மோடி அலை அடித்தும் கூட மக்களவைத் தேர்தலில் தோல்வி அடைந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு பெற்றவர்.\nசமீபகாலமாக உடல் நலக் குறைவு காரணமாக, 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிடாமல் தவிர்த்தார். தனது உடல்நலனைக் கவனிக்கப் போவதாகவும் அறிவித்து ஓய்வு எடுத்து வந்தார்.\nஇந்த நிலையில், சிறுநீரகப் ��ிரச்னை காரணமாக ஆகஸ்ட் 9ம்தேதி அருண் ஜேட்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி ஆகஸ்ட் 24ம் தேதி உயிரிழந்தார்.\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\nபீட்டர் பாலை மணந்தார் வனிதா விஜயகுமார்\nஊரடங்கை மீறியதால் வாகனங்கள் பறிமுதல் - புகைப்படங்கள்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/thanthai-periyar-dravidar-kazhagam/samuga-neethi-10003968?page=3", "date_download": "2020-07-04T20:21:45Z", "digest": "sha1:AYEJDAEAPJTJYQHLB4UR5ZYTYJVELQKK", "length": 9341, "nlines": 187, "source_domain": "www.panuval.com", "title": "சமூக நீதி - கி.வீரமணி - தந்தை பெரியார் திராவிடர் கழகம் | panuval.com", "raw_content": "\nதந்தை பெரியார் திராவிடர் கழகம்\nPublisher: தந்தை பெரியார் திராவிடர் கழகம்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nசூத்திரன் படிக்கக் கூடாது என்பதுதான் மனுதர்மம். அந்த மனுதர்மம்தான் இந்த நாட்டை ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஆண்டு கொண்டிருந்தது 5 ஆயிரம் ஆண்டுகாலமாக, ஒரு சமுதாயம், கல்வி கொடுக்கப்படாமல் அமுக்கி வைக்கப்பட்டிருந்தது. இப்போது, “பலவீனமானவர்களுக்கு சலுகைகள் கொடுக்கப்பட வேண்டியதுதான்; ஆனால் எத்தனை ஆண்டு காலத்துக்கு அதை நீடித்துக் கொண்டே போவது” என்று தந்திரமாக கேட்கிறார்கள்.\nநீதிக் கட்சியின் தந்தை சர்.பிட்டி.தியாகராயர்\nநீதிக் கட்சியின் தந்தை சர்.பிட்டி.தியாகராயர்..\nதிராவிடர் தளபதி சர்.ஏ.டி.பன்னீர் செல்வம்\nதிராவிடர் தளபதி சர்.ஏ.டி.பன்னீர் செல்வம்..\nதிராவிட இயக்கத் தலைவர் சி.நடேசனார்\nதிராவிட இயக்கத் தலைவர் சி.நடேசனார்..\nGST (சரக்கு மற்றும் சேவை ���ரி) : ஒரே நாடு ஒரே வரி\nGST -சரக்கு மற்றும் சேவை வரி : ஜி.கார்த்திகேயன்ஜிஎஸ்டி குறித்த மிக எளிமையான அறிமுகத்தையும் மிக விரிவான வழிகாட்டுதலையும் ஒருசேர இந்நூலில் அளிக்கிறார் ..\nஅம்பேத்கரின் படைப்புகள் சாதி, சமயம், பொருளாதாரம், மொழி, சட்டம், நிலம், வணிகம் இப்படியாகப் பரந்து விரிகிறது. அம்பேத்கரின் ப..\nதீண்டாதாரின் வாழ்க்கையை இதோ படம் பிடித்திருக்கிறார் பாருங்கள்.தீண்டாரின் வாழ்க்கை எப்படி இருக்கிறது சர்வம் ‘இல்லை’ மயமாக இருக..\n2-ஜி அலைக்கற்றை: உண்மை என்ன\n2-ஜி அலைக்கற்றை: உண்மை என்ன பின்னணி என்ன\nஅசல் மனுதரும் சாஸ்திரம்பின்னும் மிகுந்த அன்னம், பழையவஸ்திரம், நொய்முதலிய ஸாரமில்லாத தானியம் பழையபாத்திரம் இவை முதலானவற்றை அடுத்த சூத்திரனுக்குக் கொடுக..\nஅண்ணா கண்ட தியாகராயர்தியாகராயர் நாட்டுப் பெருங்குடி மக்களைப் பார்த்துச் செய்த உபதேசம் பார்ப்பனியத்துக்குப் பலியாகாதே என்பதுதான். “மதத்திலே தரகு வேண்டா..\nஅம்பேத்கர் பற்றிய அருண்சோரி நூலுக்கு மறுப்பு\nஅம்பேத்கர் பற்றிய அருண்சோரி நூலுக்கு மறுப்புசமூக நீதிக்காக யாராவது பாடுபட்டால், அவர்களைக் கொச்சைப்படுத்துவது, அசிங்கப்படுத்துவது, அவர்களைக் கேவலப்படுத..\nஅயோத்தி பிரச்சினையும் மனித நேயமும்\nஅயோத்தி பிரச்சினையும் மனித நேயமும்பெரும்பான்மை என்று சொல்லக்கூடியவர்களுக்கு என்னென்ன உரிமை இருக்கிறதோ அவ்வளவு உரிமையும் அந்த சிறுபான்மையினருக்கு உண்டு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=60752", "date_download": "2020-07-04T22:21:49Z", "digest": "sha1:XAPQPGN32IHIFIMGFWMTLEZYBQZXPBXY", "length": 9730, "nlines": 95, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsகோகுல்ராஜ் கொலை வழக்கு:எனது கணவர் யுவராஜ் சரண் அடைய வாய்ப்புள்ளது மனைவி சுவேதா பேட்டி - Tamils Now", "raw_content": "\nகர்நாடகாவில் 10-ம் வகுப்புத் தேர்வு எழுதிய 32 மாணவர்களுக்கு கொரோனா - எதிர்ப்பைமீறி பாஜக அரசு நடத்திய தேர்வு - தமிழகம் முழுவதும் நாளை பெட்ரோல் பங்குகள் செயல்படாது; முழு ஊரடங்கு - சாதிய கூட்டுசக்தி சனாதனிகளை அச்சுறுத்தும் நாள் இது, காதல் வெல்லும் - திருமாவளவன் - சாத்தான்குளம் சம்பவம்; முதல்வர் பழனிசாமிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு: விரைந்து விசாரிக்கக் கோரி மீண்டும் மனு - சாத்தான்குளம் தந்தை-மகன் லாக்அப் கொலை வழக்கில் காவலர் முத்துராஜ��� கைது\nகோகுல்ராஜ் கொலை வழக்கு:எனது கணவர் யுவராஜ் சரண் அடைய வாய்ப்புள்ளது மனைவி சுவேதா பேட்டி\nஎன்ஜினீயர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைதான சந்திரசேகர், செல்வராஜ், ரஞ்சித்குமார் உள்ளிட்ட 5 பேருக்கு நாமக்கல் கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. தைத்தொடர்ந்து ஆத்தூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த சந்திரசேகர், செல்வராஜ், ரஞ்சித்குமார் ஆகிய 3 பேரும் இன்று காலை 11 மணிக்கு விடுதலை ஆனார்கள். அவர்களை அழைத்துச் செல்ல யுவராஜின் மனைவி சுவீதா ஆத்தூர் வந்திருந்தார். அவர் 3 பேருக்கும் மாலை அணிவித்து வரவேற்க முயன்ற போது சிறை வளாகத்தில் மாலை அணிவிக்கக்கூடாது என்று போலீசார் கூறிவிட்டனர்.\nஇதைத்தொடர்ந்து மாலை அணிவிக்காமல் அவர்களை அழைத்துச் சென்றார். முன்னதாக சுவேதா நிருபரிடம் கூறியதாவது:-\nகோகுல்ராஜ் வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் முறையாக விசாரித்து வருகிறார்கள். எனது கணவர் (யுவராஜ்) சரண் அடைய வாய்ப்புள்ளது.\nஇவ்வாறு அவர் கூறி னார்.\nஎன்ஜினீயர் கோகுல்ராஜ் சி.பி.சி.ஐ.டி. யுவராஜ் 2015-10-06\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nசமூகப் போராளி முகிலனை நாய் கடித்துள்ளது; சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் தகவல்\nகோகுல்ராஜ் கொலை வழக்கில் கைதான யுவராஜூக்கு 4-ந் தேதி வரை காவல் நீட்டிப்பு\nராம்குமார் மரணம் எதிரொலி: அம்பை, சிங்கை பகுதியில் பஸ்கள் மீது கல்வீச்சு\nராம்குமார் மரணம்: மனித உரிமை ஆணையம் விசாரணை\nசெல்போன் உரையாடல் மூலம் ரெயில் கொள்ளையரை பிடிக்க தீவிரம்\nஜாமீனை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் 2 வாரத்தில் பதில் அளிக்க யுவராஜுக்கு நோட்டீசு: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nசாதிய கூட்டுசக்தி சனாதனிகளை அச்சுறுத்தும் நாள் இது, காதல் வெல்லும் – திருமாவளவன்\nசாத்தான்குளம் சம்பவம்; முதல்வர் பழனிசாமிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு: விரைந்து விசாரிக்கக் கோரி மீண்டும் மனு\nசாத்தான்குளம் தந்தை-மகன் லாக்அப் கொலை வழக்கில் காவலர் முத்துராஜ் கைது\nமக்கள் பயன்படுத்தும் இந்திய ரயில்வே துறையை தனியாருக்கு விற்கும் மோடி அரசு;\nகர்நாடகாவில் 10-ம் வகுப்புத் த���ர்வு எழுதிய 32 மாணவர்களுக்கு கொரோனா – எதிர்ப்பைமீறி பாஜக அரசு நடத்திய தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/technology/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/6874-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-5-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2020-07-04T21:46:00Z", "digest": "sha1:ABXUPZ4G52E3WCTNIV6G2KOAI62O4KTF", "length": 36080, "nlines": 375, "source_domain": "www.topelearn.com", "title": "ஆய்வுக் கூடத்தில் உருவாக்கப்பட்ட காதுகளை 5 குழந்தைகளுக்கு பொருத்தி விஞ்ஞானிகள் சாதனை", "raw_content": "\nஆய்வுக் கூடத்தில் உருவாக்கப்பட்ட காதுகளை 5 குழந்தைகளுக்கு பொருத்தி விஞ்ஞானிகள் சாதனை\nசீனாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மனிதர்களின் வளர்ச்சியடையாத காதுகளில் உள்ள செல்கள் மூலம் புதிய காதுகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். சில குழந்தைகளுக்கு மைரோடியா என்ற நோய் தாக்கியதால் பிறக்கும் போதே ஒரு காது வளர்ச்சியடையாமல் உள்ளது.\nஇந்நிலையில், மைரோடியா நோயால் பாதிக்கப்பட்ட 5 குழந்தைகளுக்கு புதிய காதுகளை பொருத்தி விஞ்ஞானிகள் சாதனைப்படைத்துள்ளனர். ஆய்வுக் கூடங்களில் புதிய காதுகள் வளர்க்கப்பட்டு அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது.\nஇந்த நோயால் பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் பாதிகப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மாற்று அறுவைச் சிகிச்சை மூலம் செயற்கை காதுகள் பொருத்தப்பட்டது. ஆனால் பல பக்க விளைவுகள் ஏற்பட்டன.\nஇதைத்தொடர்ந்து இந்த புதிய முயற்சி எடுக்கப்பட்டதாக நிபுணர்கள் தெரிவித்தனர். குழந்தைகளுக்கு இயற்கையான முறையில் உருவாக்கப்பட்டு புதிய காதுகள் பொருத்தப்படுவதாகவும் கூறியுள்ளனர்.\nஇணையத் தேடல் வேகத்தினை அதிகரிக்கும் 5 கூகுள் குரோம் நீட்சிகள்\nதற்போது 4G எனப்படும் நான்காம் தலைமுறை இணையத் தொழில\nஉருவாக்கப்பட்ட TikTok கணக்கினை நீக்குவது எப்படி\nஇன்று உலக அளவில் ஏராளமானவர்கள் டிக்டாக் பிரியர்களா\nஇந்த 5 மோசமான உணவு பழக்கங்கள் தான் எலும்பை உருக்குலைக்க வைக்குமாம் - உஷார்\nஎலும்புகள்தான் ஆரோக்கியமான உடலின் அஸ்திவாரம் என்றே\nஉடைந்தாலும் நீரில் மூழ்காத உலோகத்தை உருவாக்கி ���ிஞ்ஞானிகள் சாதனை\n1912 ஆம் ஆண்டு டைட்டானிக் கப்பல் பாரிய பனிக்கட்டிய\nசாதனை வெற்றியை பதிவு செய்த ஆப்கானிஸ்தான் அணி\nபங்களாதேஸ் அணிக்கு எதிரான ஒரேயொரு டெஸ்ட் கிரிக்கட்\n2019 உலகக் கிண்ணத்தின் 5 நம்பிக்கை நட்சத்திரங்கள்\n2019 ஐசிசி உலகக் கிண்ண திருவிழா ஞாயிற்றுக்கிழமை மு\nபேஸ்புக் மீதான 5 பில்லியன் டொலர்கள் அபராதம்\nபேஸ்புக் பயனாளர்களின் தரவுகளை முறைகேடாக பயன்படுத்த\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் டோனியின் சாதனை\n12 வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் ஐதராபாத்த\nகுழந்தைகளுக்கு நிகழும் நீரிழிவு நோயின் வகைகள் மற்றும் அறிகுறிகள்\nசர்க்கரை நோய் என்பது ஒரு குறைபாடு. இதில் உடலில் உற\nதானாகவே சக்தியை உற்பத்தி செய்யக்கூடிய செயற்கை கலம் உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை\nஒளித்தொகுப்பின் ஊடாக இரசாயன சக்தியை பிறப்பிக்கக்கூ\n100 மீற்றர் ஓட்ட போட்டியில் புதிய தேசிய சாதனை நிலைநாட்டியுள்ளார் ஹிமாஷ எஷான்\n100 மீற்றர் ஓட்ட போட்டியில் ஹிமாஷ எஷான் தேசிய சாதன\nமூவரின் மூளைகளை இணைத்து தகவல் பரிமாறி சாதனை படைத்தனர் விஞ்ஞானிகள்\nவரலாற்றில் முதன் முறையாக மூவரின் மூளைகளை இணைத்து ஒ\nகைப்பேசி விற்பனையில் வரலாற்றுச் சாதனை படைத்தது ஹுவாவி\nஆப்பிள் மற்றும் சாம்சுங் நிறுவனங்களுக்கு அடுத்தபடி\nவீட்டில் காற்று மாசை சுத்தப்படுத்தும் புதிய தாவரத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்\nவீட்டில் காற்று மாசை சுத்தப்படுத்தும் புதிய தாவரத்\nநாய்களின் மூலமாக மலேரியாவை கண்டுபிடிக்க முடியும்: விஞ்ஞானிகள் ஆச்சரியத் தகவல்\nநாய்களின் மோப்ப சக்தி மூலமாக மலேரியா நோயை கண்டுபிட\nடெஸ்ட் போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்ற டாப் 5 வீரர்கள்\nதற்போது இருக்கும் கிரிக்கெட் தொடரில் டி20 போட்டியை\nபூமியின் கீழ் ஆழமான பகுதிகளில் வாழும் உயிரினம்: ஆச்சரியத்தின் உச்சத்தில் விஞ்ஞான\nஒளித்தொகுப்புச் செய்யும் சயனோ பற்றீரியா பற்றிக் கே\nவர்த்தக உலகில் வரலாற்று சாதனை நிகழ்த்திய ஆப்பிள் நிறுவனம்\nகால் நூற்றாண்டு காலத்திற்கு மேற்பட்ட வரலாற்றை கொண்\nகுழந்தைகளுக்கு அவசியமான ஊட்டச்சத்து நிறைந்த உணவு வகைகள்\nவளரும் குழந்தைகளுக்கு தினமும் சத்தான உணவுகள் மிக\nஏமனில் ஏவுகணை தாக்குதல்; அப்பாவி மக்கள் 5 பேர் பலி\nஏமன் நாட்டின் புரட்சி இயக்கமான ஹவுதி நடத்திய ஏவு\nகுழந்தைகள் பிறந்த உடன் தொடங்கி அவர்கள் ஒரு குறிப\nமுன்னாள் பிரதமரின் வீடு உள்ளிட்ட 5 இடங்களில் சோதனை\nமலேசியாவில் கடந்த 60 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி மா\n100 மீட்டர் ஓட்டப் டே்டியில் புதிய சாதனை\nகொழும்பில் இடம்பெறுகின்ற மூன்றாவது தெற்காசிய கணி\nஐபிஎல் 2018 - டக் அவுட் ஆவதில் மும்பை அணி புதிய சாதனை\nஐபிஎல் தொடரின் 31-வது போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்\nஅதிக பந்துகள் வீசி சாதனை படைத்த ஜேம்ஸ் ஆண்டர்சன்\nஇங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்\nநடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறை: நீதிமன்றம் தீர்ப்பு\nஅரிய வகை மானை வேட்டையாடியதாக, பொலிவூட் நடிகர் சல\nகுவாண்டாஸ் நிறுவனத்தின் விமானம் சாதனை படைத்துள்ளது.\nஆஸ்திரேலியாவில் இருந்து இங்கிலாந்துக்கு தொடர்ந்த\n99 வயதில் உலக சாதனை படைத்த‌ வயதான வீரர்\nஅவுஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் நீச்சல் போட்டி\n99 வயதில் உலக சாதனை படைத்த‌ வயதான வீரர்\nஅவுஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் நீச்சல் போட்டி\nமனிதக் கரு முட்டையை ஆய்வகத்தில் உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை\nமுதல் முறையாக மனித கரு முட்டைகள் பரிசோதனை மையத்தில\nமகளிருக்கான 3000 மீட்டர் ஓட்டத்தில், நிலானி ரத்நாயக்க (இலங்கை) சாதனை\nமகளிருக்கான 3000 மீட்டர் ஓட்டத்தில் நிலானி ரத்நாயக\nகுழந்தைகளுக்கு பல் முளைக்க ஆரம்பிக்கும் போது கவனிக்க வேண்டிய சில டிப்ஸ்\nகுழந்தைக்கு ஆறாவது மாதம் அல்லது ஏழாவது மாதத்தில் இ\nOnePlus 5 ஸ்மார்ட் கைப்பேசி; விரைவில் அறிமுகம்\nசீனாவை தளமாகக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசி நிறுவனமான O\nதரம் 5 புலமை பரீசில் பரிட்சை பெறுபேற்று வெட்டுப்புள்ளிகள் விவரம்\nஇம்முறை இடம்பெற்ற தரம் 5 புலமை பரீசில் பரிட்சை பெற\nசிறுநீரிலிருந்து பியர் தயாரிக்கும் இயந்திரம் : பெல்ஜியம் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்\nமனிதர்களிடமிருந்து வெளியேறும் சிறுநீர் மூலம், பியர\nகின்னஸ் சாதனை படைத்த யானை\nகேரளாவின் திருவாங்கூர் தேவஸ்தானத்துக்கு சொந்தமான த\nபள்ளிக் குழந்தைகளுக்கான 5 திறந்த மூல மென்பொருள்கள்\nடக்ஸ் பெயிண்ட் என்பது 3 முதல் 12 வயதுக்கு உட்பட்ட\nபச்சிளம் குழந்தைகளுக்கு தைலம் பயன்படுத்தலாமா\nசளி , ஜலதோஷம் போன்ற தொந்தரவு உள்ள குழந்தைகளுக்கு ம\nகின்னஸ் சாதனை படைத்த இராட்சத சமோசா\nகின்னஸ் சாதனை படைக்கும் வகையில் 332 கிலோ எடைகொண்ட\nமன���தனால் நம்ப முடியாதா ஆச்சரியம் அசர்ந்து போன விஞ்ஞானிகள்\nஅமெரிக்காவின் ஒரெகன் மாநிலத்தின் ஸ்டீன்ஸ் மலைகளின்\nஉலகின் மிக விலை உயர்ந்த திராட்சை கொத்து: சாதனை விலைக்கு விற்பனை\nஜப்பான் நாட்டில் திராட்சை கொத்து ஒன்று சாதனை விலைக\nஸ்மார்ட் கைப்பேசி விற்பனை – சாதனை படைத்தது Huawei\nஅன்ரோயிட் ஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைப்பதில் ஏனைய\nபசு மாட்டின் சிறுநீரில் கலந்திருக்கும் தங்கம்… விஞ்ஞானிகள் புது கண்டுபிடிப்பு\nதங்கம் விலை ஏறினாலும் சரி, இறங்கினாலும் சரி, அதை வ\n5 நிமிடத்திற்கு ஒரு கர்ப்பிணி மரணம், அதிர வைக்கும் காரணம்\nஉலக சுகாதார அமைப்பு கர்ப்பிணித் தாய்மார்களின் இறப்\nஆபத்தில் இருப்பவர்களுக்கு 5 நிமிடத்தில் உதவ புதிய செல்போன் செயலி அறிமுகம்\nஆபத்தில் இருப்பவர்களுக்கு ஐந்தே நிமிடங்களில் அவர்க\nமனைவியை மிரட்டி 10 குழந்தைகளுக்கு தாயாக்கிய குடிகார கணவன்\nதிண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர், தனது க\nதோல்வியிலும் சாதனை படைத்த சீகுகே பிரசன்னா\nஇங்கிலாந்து – இலங்கை அணிகளிடையே நடந்த முதல் ஒருநாள\nஉடைக்க முடியாத கடவுச்சொல் வேண்டுமா: மீராவின் சாதனை\nசமூகவலைத்தளத்தை பயன்படுத்தாதவர்கள் தற்போது இல்லை எ\nஎவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழன்\nஉலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட் சிகரத்தின் உச்\nகண்களை பாதுகாக்க 5 வழிகள்\nவிழித்திரை என்னும் மெல்லிய உறுப்பு உலகின் அதிசயங்க\nரோபோ சிறுத்தையை உருவாக்கி அமெரிக்க நிபுணர்கள் சாதனை\nபாய்ந்து செல்லும் ரோபோ சிறுத்தையை அமெரிக்க நிபுணர்\nகண்களை காக்க எளிய 5 வழிகள்\nவிழித்திரை என்னும் மெல்லிய உறுப்பு உலகின் அதிசயங்க\nபுளோரிடாவில் 6 மாத பெண் குழந்தை நீர் சறுக்கு விளையாட்டில் உலக சாதனை\nஅமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியான புளோரிடாவில் 6\nமனிதனுக்கு பன்றியின் கருவிழி: சீன டாக்டர்கள் சாதனை\nபன்றியின் கருவிழியை மனிதனுக்கு பொருத்தி மீண்டும் ப\nநாணய அளவிலான ஆளில்லா விமானத்தை உருவாக்கிய அமெரிக்க விஞ்ஞானிகள்\nசிறிய நாணய அளவிலான ஆளில்லா விமானம் ஒன்றை அமெரிக்க\n5 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட லெனோவா வைப் சி ஸ்மார்ட்போன்\nலெனோவா நிறுவனம் அதன் புதிய வைப் சி ஸ்மார்ட்போனை க\n100 மீட்டர் ஓட்டப் போட்டியில் 105 வயது ஜப்பானியர் கின்னஸ் சாதனை\nஜப்பானில் 105 வயதைக் கடந்த ஹிடோகிசி மியாஸாகி என்பவ\nமிகச்சிறிய ஜீன்ஸைத் தைத்து கின்னஸ் சாதனை\nதுருக்கியைச் சேர்ந்த தையற்கலைஞர் காசிம் அண்டக் (34\nரூ.11,699 விலையில் Lyf வாட்டர் 5 ஸ்மார்ட்போன்\nசமீபத்தின் Lyf பிராண்ட் ஸ்மார்ட்போனின் புதிய வாட்ட\nசெயலிழந்த கை மீண்டும் செயற்படும் நரம்பியல் மருத்துவ சாதனை\nமுழங்கைக்குக் கீழே செயலிழந்த மனிதரின் மூளையில் பதி\nஉலகளாவிய ரீதியில் கடல் மட்டம் உயர்வு; விஞ்ஞானிகள் எச்சரிக்கை\n27 நூற்றாண்டுகளுக்கு பின்னர் உலக அளவில் கடல் மட்டம\nமும்பை ஓட்டல், ஆளில்லா விமானம் மூலம் பீட்சா டெலிவரி செய்து சாதனை\nஇந்தியாவில் முதல் முறையாக மும்பையைச் சேர்ந்த ஒரு ர\nதொடர்ச்சியாக நான்கு சதங்கள் - சங்கா புதிய சாதனை\nஇலங்கை அணி வீரர் குமார் சங்கக்கார புதிய உலக சாதனை\nஉலக சாதனை படைத்தார் ரோஹித் சர்மா\nகொல்கத்தாவில் நடந்து வரும் இலங்கைக்கு எதிரான ஒருநா\nரோபோ மரத்தினை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை\nஐரோப்பியாவை சேர்ந்த விஞ்ஞானிகள் உருவாக்கி சாதித்து\nதரவிறக்கத்தில் சாதனை படைத்தது பேஸ்புக் அப்பிளிக்கேஷன்\nதற்போது பில்லியன் கணக்கானவர்களால் பயன்படுத்தப்பட்ட\nOppoவின் Neo 5 ஸ்மார்ட் கைப்பேசி குறைந்த விலையில் அறிமுகம்\nOppo நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசியான Neo\nஉலகின் மிக உயரமான மலைகளில் இருந்து பரசூட் மூலம் கு\nரமழான் மாதத்தில் உலகை உலுக்கிய 5 வரலாற்று நிகழ்வுகள்\n1. பத்ர் போர்:இன்று நாம் முஸ்லிம்களாக வாழ்வதற்கு அ\nவானத்தில் மூன்றாம் பிறைவாடி விடாதே\nஅதிக நேரம் உடலில் தேனீக்களை தாங்கி புதிய கின்னஸ் சாதனை\nசீனாவின் ஜியாங்ஸி மாகாணத்தின் யிசிங் நகரில் ருவான்\nதாய்லாந்தின் புதிய கின்னஸ் சாதனை\nதாய்லாந்து நாட்டில் உள்ள பாலியில் சனூர் கடற்கரையில\nமிகச்சிறிய பாராசூட்டில் குதித்து சாதனை\nஉயரமான இடங்களில் இருந்து குதிப்பவர்கள் பாராசூட்ட\nதாய்லாந்தில் இருந்து 5 கிலோ தங்கம் கடத்தல்\nமீனம்பாக்கம்: தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கி\nஇந்திய வீரர் சர்மா உலக சாதனை\nஅவுஸ்திரேலியாவுக்கு எதிராக இன்று இடம்பெறும் 7வது ஒ\nஒலியை விட 5 மடங்கு கூடுதல் வேகத்துடன் விண்வெளிக்கு செல்லும் High Speed Rocket\nஒலியைவிட 5 மடங்கு கூடுதல் வேகத்துடன் 15 நிமிடத்தில\nஒலியை விட 5 மடங்கு கூடுதல் வேகத்துடன் விண்வெளிக்கு செல்லும் அதிவேக ராக்கெட்\nஒலியைவிட 5 மடங்கு கூடுதல் வேகத்துடன் 15 நிமிடத்தில\nஒலியைவிட 5 மடங்கு கூடுதல் வேகத்துடன் விண்வெளிக்கு செல்லும் அதிவேக ராக்கெட்\nஒலியைவிட 5 மடங்கு கூடுதல் வேகத்துடன் 15 நிமிடத்தில\n1000 மடங்கு அதிவேக இன்டர்நெட்; பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் சாதனை\n5 ஜி தகவல் தொடர்பின் மூலம் 1 டி.பி.பி.எஸ் (டெரா பை\nஉலகக்கிண்ணம் 2015: இலங்கை வீரர்களின் துடுப்பாட்ட சாதனை ஒரு பார்வை\nஇம்முறை உலகக்கிண்ணத்தில் நேற்று வரை இடம்பெற்ற போட்\nஉலகக்கிண்ண கிரிக்கெட்டில் முதல் இரட்டைச் சதம் அடித்து கெய்ல் சாதனை\nஉலகக்கிண்ண கிரிக்கெட்டில் முதல் இரட்டைச் சதம் அடித\nமனித வெடிகுண்டான‌ சிறுமி: 5 பேர் பலி\nநைஜீரியாவில் வடகிழக்கு பகுதியில் பொடிஸ்கும் என்ற ந\nலாபமீட்டுவதில் அப்பிள் நிறுவனம் புதிய சாதனை\nஇதுதான் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு பொது\nகணினி விசைப்பலகையில் மூக்கை வைத்து டைப் செய்து கிண்ணஸ் சாதனை\nவிடுமுறை நாட்களில் குறும்புத்தனமாக எதையாவது செய்வத\n உலக சாதனை நிகழ்த்திய ஏபிடி வில்லியர்ஸ்\nமேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்\nடெஸ்ட் போட்டி; 12,000 ஓட்டங்களை பெற்று சங்கா சாதனை\nடெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 12,000 ஓட்டங்கள் கடந\nகால்பந்தாட்டப் போட்டியி மெஸி புதிய சாதனை\nஆர்ஜன்டீன அணியின் நட்சத்திர வீரரான லியோனல் மெஸி கா\nஇஸ்ரேல் – ஹமாஸ் யுத்த நிறுத்தம்; மேலும் 5 நாட்களுக்கு நீடிப்பு\nஇஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்தின் ஹமாஸ் இயக்கத்திற்கும\nXiaomi Mi3 கைபேசி விற்பனையில் சாதனை\nசீனாவில் சிறந்த கைப்பேசியாக கருதப்படும் Xiaomi Mi3\nபுதிய சாதனை படைத்துள்ள அப்பிள் நிறுவனம்\nதொழில்நுட்ப உலகில் முன்னணியில் இருந்து வரும் அப்பி\nசோற்றுக் கற்றாழையின் அற்புத பயன்கள் 34 seconds ago\nஏன், எப்போது முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டும்\n காபி பொடி இருக்க இனி கவலை எதுக்கு\nகூகுள் தனது டேட்டா சென்டரை விரிவுபடுத்தவுள்ளதாக அறிவிப்பு 9 minutes ago\n கவலையை விடுங்க.. இதோ சூப்பர் மருந்து\n தாய் தாய்ப்பால் கொடுக்க மறுப்பு 14 minutes ago\nவெறும் நெல்லிக்காயை வைத்து தொப்பையை விரட்ட சூப்பர் டிப்ஸ் இதோ...\nவிரைவில் அறிமுகமாகவுள்ளது ஹேமிங் ஸ்மார்ட் கைப்பேசி\nஜிமெயில் சேவையை இணைய இணைப்பு அற்ற நிலையில் பயன்படுத்துவது எப்படி\nகூகுள் செயற்பாடுகளை முற்றாக நீக்குவது எப்படி\nகை, கால், ம���கத்தில் உள்ள முடியை மாயமாய் மறைய வைக்கனுமா\nமிக விரைவில் உடல் எடையை குறைக்க வேண்டுமா\nவிரைவில் அறிமுகமாகவுள்ளது ஹேமிங் ஸ்மார்ட் கைப்பேசி\nஜிமெயில் சேவையை இணைய இணைப்பு அற்ற நிலையில் பயன்படுத்துவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vocayya.com/tag/thondaimandala-vellala-mudhaliyaar/", "date_download": "2020-07-04T21:52:38Z", "digest": "sha1:KYBLSA3UTXKNCQ7G56GH5AUCT3E2BT5Y", "length": 27920, "nlines": 119, "source_domain": "www.vocayya.com", "title": "Thondaimandala Vellala Mudhaliyaar – வ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C", "raw_content": "வ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள், பிரபலமாக ‘வ. உ. சி’ என்று அழைக்கப்பட்டார்\n// முதலியார் என்பது சாதியா பட்டப்பெயரா என்பது குறித்து ஆதாரத்தோடு இந்த கட்டுரையில் நாம் காணவிருக்கிறோம் அதற்கு முன் தமிழகத்தில் முதலியார் என்ற பெயருக்கு முன் மற்ற பட்டப்பெயர்களை சாதி பெயர்களாக நினைத்து தமிழக மக்கள் நம்பி வருவது…\n, Thuluvaa, Thuluvan, Veerakodi Vellalar, Vellala Kshatriya, அகமுடையார், அகமுடையார் அரண், அகம்படி, அகம்படி முதலி, அச்சுக்கரை வெள்ளாளர், அபிநந்தன், அரியநாத முதலியார், அருணாச்சல முதலியார், அரும்புகூற்ற வேளாளர், ஆதிகாராள வெள்ளாளர், ஆதிசைவம், ஆதொண்டை சக்கரவர்த்தி, ஆம்பூர், ஆர்.எஸ்.பாரதி, ஆற்காடு, ஆற்காடு முதலியார், இம்பா, இரட்டை சங்கு பால வெள்ளாளர், உடையார், ஒற்றை சங்கு பால வெள்ளாளர், ஓதுவார், கரிகாலன் தெரு, கள்ளக்குறிச்சி, கள்வர்கோன், கவிராயர், கவுண்டர், காஞ்சிபுரம், காணியாளர், காராளர், குடியாத்தம், குருக்கள், கெட்டி முதலி, கைக்கோள முதலியார், கொந்தள வெள்ளாளர், சபரிஷன், சமண வெள்ளாளர், சமணம், செட்டியார், சென்னை, சேக்கிழார் வேளாள முதலியார், சைவ முதலியார், சைவம், சோழிய வெள்ளாள முதலியார், ஜைன வெள்ளாளர், ஜைனம், ஜைனர், திருப்பதி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருவேங்கடமலை, திரௌபதி அம்மன், தென் ஆற்காடு, தென்காசி, தென்னிந்திய்ய முதலியார் சங்கம், தென்னிந்திய்ய வெள்ளாளர் உறவின் முறை சங்கம், தேசிகர், தொண்டை நாடு, தொண்டை மண்டல ஆதிசைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல முதலியார், தொண்டை மண்டல முதலியார் கூட்டம், தொண்டை மண்டல வெள்ளாள முதலியார், தொண்டை மண்டலம், தொண்டைமான், நடுநாடு, நயினார், நாட்டார், பல்லவ நாடு, பல்லவன், பல்லவராயன் காடு, பல்லவர், பல்லவர்கள், பழனிவேல் தியாகராஜன், பால வெள்ளாளர், பிள்ளை, பொடிக்கார வெள்ளாளர், போசாளர், போளூர், மகதநாடு, மிதலைக்கூற்ற வேளாளர், முதலியார், முதலியார் குரல், முதலியார் முன்னேற்ற சங்கம், முதலியார் முரசு, முதல் குரல், ராணிப்பேட்டை, வாணியம்பாடி, விழுப்புரம், வீர வல்லாள மகாராஜா, வீரகொடி வெள்ளாளர், வீரகோடி வெள்ளாளர், வெள்ளாளர், வேங்கடமலை, வேலூர், வேளாளர், வைணவம்\nவேளாளர் குலத்திலே உதித்த திருநாவுக்கரசர் என்ற அப்பர் பெருமானின் குருபூஜை :\nLike Like Love Haha Wow Sad Angry 4 வேளாளரிலே சைவ வேளாளர் குலத்திலே உதித்த திருநாவுக்கரசர் என்ற அப்பர் பெருமானின் குருபூஜை : வேளாளர் குலத்தில் பிறந்த சிவனோடு ஐக்கியமாகிய அப்பர் என்ற திருநாவுகரசர் பெருமானின் குருபூஜை இன்று பிறந்த ஊர் : சோழநாட்டின் கடலூர் அருகே திருவாமூர் பிறப்பு :…\n#KeezhadiTamilCivilisation, #ThondaimandalaVellalar, #பல்லவராயர், #வேணாடுடையார், Aarunattu Vellalar, Chettiyar Matrimonial, Choliya Vellalar, Christian Vellalar, Desikhar Matrimonial, Gounder Matrimonial, Gurugal Matrimonial, Karkatha Vellalar, Kottai Vellalar, Mudaliyar Matrimonial, Nainaar Matrimonial, Nanjil Vellalar, Otuvar Matrimonial, Pillai matrimonial, Saiva Pillai matrimonial, Saiva Vellalar, Suriya kula Kshatriya Vellalar, Tamil Kshatriya, Tamil Vellala Kshatriya, Thondaimandala Vellala Mudhaliyaar, அப்பர், ஆதிச்சநல்லூர், கடலூர், கலிப்பகையார், கீழடி, கொடுமணல், சமணம், சிவகளை, சைவ ஓதூவார், சைவ கவிராயர், சைவ குருக்கள், சைவ செட்டியார், சைவ நயினார், சைவ பிள்ளை, சைவ முதலியார், சைவ வெள்ளாளர், சைவ வேளாளர், சைவர்கள், சோழநாடு, திருநாவுக்கரசர், திருமுனைப்பாடி, திருவாமூர், திலகவதியார், துளுவ வேளாளர், துளுவம், தொண்டை நாடு, தொண்டை மண்டல ஆதிசைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல சைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல முதலியார் கூட்டம், தொண்டை மண்டல வெள்ளாள முதலியார், பல்லவ நாடு, பல்லவன், மணலூர், வல்லவராயர், வாணாதிராயர், வானவராயர், வேணாடு\nசோழிய வேளாளர் கோத்திரங்கள் : Choliya Vellalar Gotras :\nLike Like Love Haha Wow Sad Angry 3 சோழிய வேளாளர் கோத்திரப் பெயர்கள் : சோழிய வேளாளர்களின் கோத்திரங்கள் 64 இருப்பதாக சோழ மண்டல சதகம் என்ற நூல் கூறுகிறது சோழ மண்டல சதகம் என்ற நூல் சோழிய வேளாளர்களின் பெருமைகளை பற்றி பெரிதளவில் கூறுகிறது, அந்த நூலில் சோழிய வேளாளர்கள்…\n, Thuluvaa, Vellala Kshatriya, அனுராதாபுரம், ஆதொண்டை சக்கரவர்த்தி, ஆறுநாட்டு வேளாளர், இலங்கை சாதி, இலங்கை தமிழ் சங்கம், இலங்கை மூஸ்லீம், ஊற்றுவளநாட்டு வேளாளர், கச்சத்தீவு, கரூர், கிளிநொச்சி, கீ.பொ.விஸ்வநாதன், கொந்தள வேளாளர், சாதி, சேர நாடு, சோழ நாடு, சோழிய வெள்ளாள முதலியார், சோழிய வெள்ளாளர், சோழிய வேளாளர், தஞ��சைவூர், திருச்சி, திருவாரூர், துளு நாடு, துளுவ வேளாளர், துளுவம், துளுவர், தொண்டை நாடு, நாகப்பட்டிணம், பாண்டிய நாடு, மட்டக்களப்பு, முல்லைத்தீவு, ராவ், ரெட்டி, ரெட்டியார், லாலப்பேட்டை, லால்குடி\nவைணவ ஜீயர் மடங்களும் இந்துக்களும் (Tamil Vainavam)\nLike Like Love Haha Wow Sad Angry 611 வைணவ ஜீயர் மடங்களும் இந்துக்களும் : வைணவ ஜீயர் மடங்கள் தமிழ்நாடு முழுக்க பரந்து விரிந்து உள்ளன, மன்னார்குடி ஜீயர் மடம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் மடம், ஸ்ரீரங்கம் ஜீயர் மடம், காஞ்சி ஜீயர் மடம், பரகால ஜீயர் மடம், அஹோபில ஜீயர் மடம் ,ஆழ்வார்திருநகரி…\n, Vainavam, Vellala Kshatriya, Vellalar Matrimonial, அ ஹோபில ஜீயர், அனுராதாபுரம், அனுலோமர், ஆதிசைவம், ஆதிசைவர், ஆதீனங்கள், ஆழ்வார்திருநகரி ஜீயர் மடம், இலங்கை சாதி, இலங்கை தமிழ் சங்கம், இலங்கை மூஸ்லீம், ஐயங்கார், ஐயர், ஓங்காரம், ஓதுவார், கச்சத்தீவு, கவூண்டர், காஞ்சி சங்கர மடம், காஞ்சி மடாதிபதி, கிளிநொச்சி, கீ.வீரமணி, குருக்கள், கௌமாரம், சக்தி பீடம், சாதி, சுப.வீரபாண்டியன், செட்டியார், சைவம், ஜாதி, ஜீயர்கள், திக, திருப்பதி ஜீயர், தேசிகர், நயினார், நாங்குநேரி ஜீயர் மடம், நாட்டார், பட்டர், பரகால ஜீயர், பாசுபதம், பிரதிலோமர், பிராமணர், பிராமிண், பிள்ளை, பெரியார், ப்ரஹஷ்சரணம், மடாதிபதிகள், மட்டக்களப்பு, மன்னார்குடி ஜீயர், முதலியார், முல்லைத்தீவு, வர்ணம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, வீரசைவம், வெள்ளாளர், வேளாளர், வைணவம், ஸ்ரீரங்கம் ஜீயர் மடம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்\nபாண்டிய வேளாளர்கள் கோத்திரங்கள் (கூட்டங்கள்) : (Pandiya Vellalar Gotras)\nLike Like Love Haha Wow Sad Angry 1 பாண்டிய வேளாளர்கள் கோத்திரங்கள் (கூட்டங்கள்) : (Pandiya Vellalar Gotras) பாண்டிய வேளாளர்கள் தங்களது கோத்திரத்தை கூட்டம் என்ற பெயரில் பயன்படுத்தி திருமணம் புரிகின்றனர் அதாவது கோத்திரம் சமஸ்கிருத சொல்லுக்கு கூட்டம், கொடிப்பெயர், வீட்டுப்பெயர், கிளை, கொத்து என தமிழ் பெயர்கள் உண்டூ அதாவது கோத்திரம் சமஸ்கிருத சொல்லுக்கு கூட்டம், கொடிப்பெயர், வீட்டுப்பெயர், கிளை, கொத்து என தமிழ் பெயர்கள் உண்டூ\n, Thuluvaa, Thuluvan, Vellala, Vellalar Matrimonial, அனுராதாபுரம், இலங்கை, ஈழம், உடையார், ஓதுவார், கவுண்டர், காமிண்டர், கிளிநொச்சி, குருக்கள், சேர நாடு, சேரர், சேரர்கள், சோழ நாடு, சோழர்கள், துளு நாடு, துளுவ நாடு, துளுவ வேளாளர், துளுவம், துளுவர், தேசிகர், தொண்டை மண்டல முதலியார் கூட்டம், தொண்டை மண்டலம், தொண்டைமான், நடு நாடு, நயினார், நாட்டார், நாயக்கர், பல்லவர்கள், பாண்டிய நாடு, பாண்டிய வேளாளர், பாண்டிய வேளாளர் மடம், பாண்டியர், பாண்டியர்கள், பிரபாகரன் சாதி, பிரபாகரன் ஜாதி, பிள்ளை, மட்டகளப்பு, முதலியார், யாழ்பாணம், ரெட்டியார், வல்லவராயர், வானவராயர், விடுதலை புலிகள், வெள்ளாளர்\nசைவ வேளாளர் குலத்தெய்வங்கள் (Saiva Vellalar Kula Deivangal) :\nLike Like Love Haha Wow Sad Angry 5 சைவ வேளாளர்களின் உட்பிரிவுகள் : 1.சைவ வேளாளர் (பிள்ளை ) 2.தொண்டை மண்டல ஆதிசைவ வேளாளர் 3.தொண்டை மண்டல சைவ வேளாளர் 4.சைவ குருக்கள் 5.சைவ ஓதுவார் 6.சைவ தேசிகர் 7.சைவ கவிராயர் 8.சைவ காணியாளர் 9.சைவ செட்டியார் 10.தொண்டை மண்டல சைவ…\n#ThondaimandalaVellalar, #அன்பழகன், ALS லட்சுமணன், APCV.சண்முகம், Chettiyar, Chettiyar Matrimonial, Chetty, Eelam, Gurugal, Kavirayar, Khaniyalar, Kurugal, KVMS, Mudaliyar Matrimonial, Mudhaliyaar, Otuvar, Otuvar Matrimonial, Pillai, Pillai matrimonial, PTR பழனிவேல் தியாகராஜன், Saiva Chettiyar Matrimonial, Saiva Pillai matrimonial, Saiva Vellalar, Sri Lanka, Thondaimandala Vellala Mudhaliyaar, VOC, அனுராதபுரம், அப்பர், அரியநாத முதலியார், ஆதிசைவ வேளாளர், ஆம்பூர், ஆர்.எஸ்.பாரதி, ஆற்காடு, உத்தமபாளையம், ஓ.பா.சி வேளாளர், ஓதுவார், கன்னியாகுமரி, கலிப்பகையார், கவிராயர், காஞ்சிபுரம், காணியாளர், குருக்கள், சபரிஷன், சமண சமயத்தார், சித்தூர், செட்டியார், சென்னை, சேக்கிழார் வேளாள முதலியார், சேர நாடு, சேரர்கள், சைவ நயினார், சைவ வேளாளர், சோழ நாடு, சோழர்கள், திருநாவுக்கரசர், திருநெல்வேலி, திருப்பதி, திருவண்ணாமலை, திருவள்ளுவர், திலகவதியார், தூத்துக்குடி, தென் ஆற்காடு, தேசிகர், தொண்டை மண்டல ஆதிசைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல சைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல முதலியார், தொண்டை மண்டல முதலியார் கூட்டம், தொண்டைமான், நடு நாடு, நயினார், நவாப், பகவத்சலம், பாண்டிய நாடு, பாண்டியன், பிள்ளை, மட்டக்களப்பு, முல்லைத்தீவு, யாழ், யாழ்பாணம், வஉசி, வட ஆற்காடு, வாணியம்பாடி, விடுதலை புலிகள், வீரபாகு, வேங்கடமலை, வேலூர்\nஆதி காராள வெள்ளாளர்கள் பற்றின தகவல்\nLike Like Love Haha Wow Sad Angry ஆதி காராள வெள்ளாளர்கள் : ஆதி காராள வெள்ளாளர்கள் தற்பொழுது தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் 18 ஊர்களில் வாழ்ந்து வருகின்றனர் இவர்கள் சங்க காலத்தில் நடுநாடு என்று அழைக்கப்பட்ட தற்போதை விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட பகுதிகளில் இருந்து சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர் திண்டுக்கலுக்கு இடம்பெயர்ந்து…\n#weareindigenous http://sarvadharma.net volunteer@sarvadharma.net, Aadhi Saivar, Bhudhiest, Caste, Chittiyaar, Christian Vellalar, Community, Deshikar, Eelam, Gounder, Gurugal, Hindu, Jains, KallaKuruchi, Kanchipuram, Karaalar, Mudhaliyaar, Nainaar, Oothuvaar, Pillai, PTR பழனி வேல் தியாகராஜன், RSS, Saivam, Sarvadharma, Thondaimandala Vellala Mudhaliyaar, Trips, Vainavam, vellalar, Vellore, Viluppuram, அப்பர், ஆதிகாராள வெள்ளாளர், ஆதிசைவர், ஆத்தூர், ஆர்எஸ் பாரதி, ஆற்காடு, ஆலத்தூர், ஈழம், ஒட்டஞ்சத்திரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், காட்பாடி, கிறிஸ்த்துவ வெள்ளாளர், குடிமக்கள், குலமக்கள், கைவினை மக்கள், சபரிஷன், சமணம், சர்வதர்மா பழங்குடிகள் கூட்டமைப்பு, சாதி, சேக்கிழார், ஜாதி, திக, திண்டுக்கல், திராவிடம், திருநாவுகரசர், தொண்டை மண்டலம், தொல்குடி, நடுநாடு, நிகண்டு, பழங்குடி, பழனி, பேராசிரியர் அன்பழகன், பௌத்தம், மரபுக்குடி, ராம்தாஸ், வத்தலக்குண்டு, விழுப்புரம், வேடசந்தூர், வேளாளர்\n153 பிரிவு வெள்ளாளர் என்ற ஏமாற்று பித்தலாட்டம்\nமதம் மாறிய சூர்யா தன் பொண்டாட்டியை ஆட்டக்காரி ஜோதிகாவை வைத்து எங்கள் பெரும்பாட்டனார் ராஜா ராஜா சோழன் கட்டிய தஞ்சை பெரியகோயிலை அவமான படுத்த முடியாது\nஆறுநாட்டு வேளாளர் கோத்திரங்கள் (Gotra) :\nSathiyaraja on வெள்ளாளர் முன்னேற்ற கழக அறிவிப்பு\nSaravanapandi on வெள்ளாளர் முன்னேற்ற கழக அறிவிப்பு\nSaravanan on பாண்டிய வேளாளர்கள் கோத்திரங்கள் (கூட்டங்கள்) : (Pandiya Vellalar Gotras)\nArun pillai on வேளாளர் பிரச்சனை வெள்ளாளர்கள் என்ன செய்ய வேண்டும் அறிவார்ந்த சமூகம் அறிவு பூர்வமாக சிந்திக்க வேண்டும்\nSivakumar on மறைக்கப்பட்ட வரலாறு\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/132-news/essays/rayakaran/3823-2018-10-15-15-10-05", "date_download": "2020-07-04T22:28:10Z", "digest": "sha1:JWEN5UVKEYQJ7B5SWVKCTDEQ5UBU6AH2", "length": 33610, "nlines": 200, "source_domain": "ndpfront.com", "title": "யாழ்ப்பாணிய ஆணாதிக்கப் பன்றிகளுக்கு, சின்மயி சொன்ன மீ.ரூ விதிவிலக்கல்ல", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nயாழ்ப்பாணிய ஆணாதிக்கப் பன்றிகளுக்கு, சின்மயி சொன்ன மீ.ரூ விதிவிலக்கல்ல\nவடக்கில் புரையோடி வரும் இலஞ்சத்தில் பாலியலும் அடங்கும். அதிகாரத்தின் அடையாளமாக பாலியல் மாறி இருக்கின்றது. பெண்கள் கல்வியில் வெற்றி பெற, பாலியலை அனுசரிக்கக் கோருகின்றனர். பெண்ணின் முன்னேற்றம் என்பது ஆணை அனுசரிக்கக் கோருகின்றது. வீட்டுக்கு வெளியில் பெண் வளர்ச்சி என்பது, ஆணின் பாலியல் தேவையை பூர்த்தி செய்தால் சாத்தியம் என்பது அதிகாரத்தின் குரலாக இருக்கின்றது. இதுதான் இன்றைய யாழ்ப்பாணிய ஆணாதிக்க சமூகத்தின் பொது வெட்டு முகம்.\nயாழ் மையவாத சமூகத்தை சுற்றி நடக்கும் மீ.ரூக்களை பேசியாக வேண்டும்;. இன்று பேசத் தவறினால், என்றுமே பேச முடியாது. யாழ் மீ.ரூக்கு பின்னணியில் உள்ள ஆணாதிக்கக் போக்கிலிகளைப் பாதுகாக்கவே, பொதுவான கள்ள மௌனம் அரங்கேறுகின்றது. இந்த பின்னணியில், இலக்கியம், ஊடகவியல், அரசியல் .. என்று, அனைத்துத் துறையிலும், மீ.ரூ வுக்கு பஞ்சமில்லை.\nஇன்று தேசியம், ஊடகவியல், இலக்கியம், அரசியல் .. எங்கும் ஆணாதிக்கமே கொலுவேற்று இருக்கின்றது. இதனால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு குரல் கொடுக்க, ஆண்கள் சமூகம் மறுக்கின்றது. கலை இலக்கிய எழுத்து உலகில், ஆணாதிக்க அதிகாரமும் - ஆணின் பாலியலுக்கு ஏற்ப பெண்ணை அணுகுவதுமே, கோலோச்சிக் கிடக்கின்றது. பெண்ணியம் பேசும் பெண்கள் இதற்கு அடங்கிக் கிடப்பதைத் தாண்டி, இதை விளங்கிக் கொள்ள முடியாது.\nகடந்த காலத்தில் நடந்தவற்றை வெளிப்படையாக பேசுவதன் மூலம், மீ.ரூ சொல்லக் கூடிய பெண்களுக்கு ஆதரவான குரல்கள், சமூக இயக்கங்களில் இருந்தும் - ஆண்களிடம் இருந்தும் இன்னும் எழவில்லை.\n பெண்கள் தொடர்ந்து பாலியல் ரீதியாக சுரண்டுவதற்கான அதிகாரத்தையும், வன்முறையிலான ஆண்களின் மேலாதிக்கத்தையும், தொடர்ந்து ஆதரிப்பதையே எடுத்துக் காட்டுகின்றது.\nயாழ் ஆணாதிக்க சமூகத்தில் நடப்பது என்ன\nசில உதாரணங்கள் மூலம் விளங்கிக் கொள்வோம்\n1.யாழ் பல்கலைக்கழகத்தில் பாலியல் ரீதியான பேராசிரியர்களின் அத்துமீறல்கள், அடாவடித்தனங்கள் குறித்து, அதற்கு நீதி கோரி மாணவ சங்க அறிக்கைகள் கூட வெளி வருகின்றது. அங்கு பெண்கள் கற்றுக் கொள்வதற்கு பாலியல் இலஞ்சம் கோரப்படுவது என்பது, நீண்ட காலமாக தொடர்ந்து நடக்கின்றது. இந்தப் பேராசிரியப் பாலியல் பன்னாடைகள் தான், பெண்களின் கலாச்சாரம் குறித்தும் - நிலப்பிரபுத்துவ ஒடுக்குமுறைகளை பெண்கள் மேல் திணிக்கின்றனர்.\n2.வங்கியில் வாங்கிய நுண்கடன்களைக் கட்டமுடியாத பெண்களிடம் - வங்கியைச் சேர்ந்தவர்களால் பாலியல் இலஞ்சம் கோரப்படுவது என்பது, அண்மைக்காலமாக அம்பலமாகி வருகின்றது.\n3.யுத்தத்தினால் வாழ்வை இழந்து தனிமையில் சிக்கிவிட்ட பெண்களை, தங்கள் பாலியலுக்கு பயன்படுத்துவதும், பொருளாதாரத் தேவையை பூர்த்தி செய்ய பாலியல் இலஞ்சம் தருமாறு நிர்ப்பந்திப்பதும் நடந்து வருகின்றது.\n4.பாடசாலைகளில் குழந்தைகள் கல்வி பெற பாலியல் ரீதியான இலஞ்சத்தைக் கோருவதும் - அறியாப் பருவத்தைப் பயன்படுத்தி பாலியல்ரீதியான வன்முறைக்கு உள்ளாக்குவதும், அன்றாட செய்தியாகி வருகின்றது. இது போல் ஆசிரியைகளுக்கு நடந்தேறுகின்றது.\n5.அன்றாட போக்குவரத்தில் ஆணின் தேவைக்கு ஏற்ப பெண்ணை உரச வைப்பதன் மூலம், பஸ் முதலாளிகள் தொழில் நடத்துகின்றனர். பெண்ணை முன்னுக்கு அல்;லது பின்னுக்கா உரச விடுவது என்று – அதில் ஒழுக்கம் பேசும் அளவுக்கு, நடத்துனர்களின் நடத்தையும் - சமூகத்தின் பொதுக் கண்ணோட்டமாகிக் கிடக்கின்றது.\n6.அரசியல்வாதிகளிடம் செல்லும் பெண்களிடம் பாலியல் இலஞ்சம் கோருவதுபொதுவான செய்தியாகின்றது.\nஇப்படி அரசியலிலும், கல்வித்துறையிலும், தொழிற்துறைகளிலும், அரச அதிகார மட்டத்திலும் பெண்களை பாலியல் ரீதியான வன்முறைக்குள்ளாக்குவதும், இணங்க வைப்பதும் என்பதே, யாழ் மையவாத ஆணாதிக்கமாகவும் அதுவே பொதுக் கலாச்சாரமாகியும் வருகின்றது. பெண்ணின் நடத்தை, ஓழுக்கம் குறித்த படுமோசமான நிலப்பிரபுத்துவ கலாச்சாரத்தை தூக்கி முன்னிறுத்தும் யாழ்ப்பாணத்தில் தான், இந்த வகையான பாலியல் அத்துமீறல்கள் இயல்பானதாகி வருகின்றது.\nஇதையெல்லாம் யாரும் பேச முனைவதில்லை\nஆணை முதன்மையாக கொண்ட வாழ்வியல் முறை முதல் சமூகத்தை ஆதிக்கம் செய்யும் அதிகாரம் வரை, பெண்ணை உடலாகவே (பாலியல் பண்டமாகவே) அணுகுகின்றது. கருத்துச் சொல்லக் கூடிய கலை இலக்கிய எழுத்து முதல் ஊடகம் வரை, ஆணை முதன்மையாகக் கொண்டு தான், அனைத்தையும் கட்டமைக்கின்றது. கலை இலக்கிய எழுத்துத்துறையானது, பெண்ணை பாலியல் ரீதியாக அணுகும் சந்தர்ப்பத்தை உருவாக்கும் சுய எல்லையைக் கடந்து பெண்ணை அணுகுவதில்லை. போற்றப்படும் பெரிய இலக்கியவாதிகள், கவிஞர்கள் எல்லாம் பெண்ணை அடையும் தங்கள் ஆணாதிக்க குறிக்கோளைக் கொண்டு பெண்ணை அணுகுபவர்களாக இருந்ததுடன், நடைமுறை வாழ்வில் அதற்கே தங்கள் படைப்புகளை சமர்ப்பணமாக்கி இருக்கின்றனர். யாழ் மையவாத கலை இலக்கியத்தில் பொதுவாக ஆண்கள் பேசும் பெண்ணியம் என்பது, பெண்ணை தனது பாலியல் தேவைக்கு பயன்படுத்துவதற்கான சுய எல்லை தாண்டி முன்வைக்கவில்லை. இந்த யாழ்மையவாத ஆணாதிக்க பின்னணியில் இருந்து தான், இன்று மீ.���ூ வை மையப்படுத்தி குரல் கொடுக்க யாழ்மையவாத கலை இலக்கிய எழுத்து உலகம் தயாராகவில்லை.\nபெண் தனது பாலியல் தேவையின்பால் ஆணை அணுகும் போது - ஆண் அதைப் பயன்படுத்திக் கொள்ளும் வண்ணம் - தனது ஆணாதிக்க பாலியல் நோக்கில் இருந்து அணுகுவது கூட, பெண் மீதான வன்முறை தான். இது கலை இலக்கிய எழுத்து உலகத்தின் நடத்தையாக இருக்கின்றது. பெண்ணின் குறித்த சூழலைப் பயன்படுத்திக் கொள்ளும் ஆண், தனது ஆணாதிக்க பாலியல் நடத்தையை, பெண்ணின் இணக்கமாக காட்டும் அளவுக்கு, யாழ் மையவாத கலை இலக்கிய எழுத்துலகமானது, ஆணாதிக்க வக்கிரத்தாலானது. பெண்ணை நுகர்வதையே குறிக்கோளாகக் கொண்ட ஆண் சமூகமாக இருக்கின்றது. இந்த அடிப்படையில் சமூகப் பிரச்சனைகளை பிரித்துப் பார்த்து சமூகத்தை அறிவூட்ட முடியாத கலை இலக்கிய எழுத்துலகமானது - தங்களுடன் தொடர்பு கொள்ளும் பெண்ணை தன் பாலியல் தேவைக்காக அணுகுவதே பொதுவானதாக இருக்கின்றது.\nஇந்த யாழ் மையவாத கலை இலக்கிய எழுத்து உலகமானது, தங்கள் ஆளுமைகளைக் கொண்டு பெண்ணை நுகர்வதைக் குற்றமாகக் கருதுவதில்லை. பெண்ணை இணங்க வைத்தல், குடும்ப முரண்பாடுகளில் புகுத்து பெண்ணை தன் பாலியல் தேவைக்கு ஏற்ப மயக்குதல் - வளைத்தல், காலாகாலமாக பெண்ணை ஒடுக்கியதால் பெண்ணின் பின்தங்கிய சமூக தன்மையை தனக்கு ஏற்ப சரிக்கட்டி பாலியல் ரீதியாக நுகர்தல்… என்று, ஆணாதிக்க வக்கிரம் சமூகம் எங்கும் புளுத்துக் கிடக்கின்றது. ஈழத்து கலை, இலக்கியம், எழுத்து என்பது மென்மையான பெண்ணிய மனம், அது பாலியல் கலந்த அன்பு மனம் என்று, இதற்கு ஆணாதிக்க விளக்கம் கொடுக்கும் அளவுக்கு ஆணாதிக்க ஒழுக்கக் கேட்டைக் கொண்ட வக்கிரத்தாலானது.\nஆணை முதன்மையாகக் கொண்ட சமூகமானது, தன் அனுகூலங்களை இழக்க எப்போதும் தயாராக இருப்பதில்லை. பெண்ணை நுகருகின்ற ஆணின் சுகம் என்பது, கலைஞனின் மென்மையான \"கலை மனம்\" குறித்து புலம்புவது முதல், குற்றமாக இருக்கும் ஆணின் பாலியல் நடத்தையைக் காப்பாற்ற அதை ஒருவிதமான \"மனநோய்\" என்று கூறி அதை அனுபவிக்கும் அளவுக்கு சுய வக்கிரத்தாலானது.\nயாழ் மீ.ரூ என்பது கலை இலக்கிய எழுத்து உலகிற்கு எதிரானதாக இருப்பதால், கள்ள மௌனம் நீடிக்கின்றது. அதற்கான குரல்களின்றி இருக்கின்றது.\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சி��்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(1960) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (1941) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(1930) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(2348) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(2580) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(2599) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (2725) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(2510) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(2569) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(2618) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(2282) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(2583) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(2399) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (2653) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(2690) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (2594) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(2891) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(2786) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(2734) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(2657) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/04/04131004/Created-the-livelihoodSanku-Swami.vpf", "date_download": "2020-07-04T22:22:51Z", "digest": "sha1:V3EPSDLOKMYBNOTY6J3RQN2BSK4PNO2B", "length": 19685, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Created the livelihood Sanku Swami || ஊர் செழிக்க ஊரணியை உருவாக்கிய சங்கு சுவாமி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஊர் செழிக்க ஊரணியை உருவாக்கிய சங்கு சுவாமி + \"||\" + Created the livelihood Sanku Swami\nஊர் செழிக்க ஊரணியை உருவாக்கிய சங்கு சுவாமி\nசங்கு சுவாமிகள் வாழ்ந்த பசுவந்தனை கிராமம், எட்டயபுரம் ஜமீன் ஆளுகைக்கு உட்பட்டது.\nசங்கு சுவாமிகளின் தவ பலனை அறியாத பலரும், அவரை வேலை வாங்கி வந்தனர். ஈசனது உத்தரவின் பேரில் சிங்கம்பட்டி ஜமீனின் நோய் தீர்த்ததும், சங்கு சுவாமியை பலரும் பயபக்தியோடு பார்க்கத் தொடங்கினர். பழைய காலங்களைப் போல அவரை யாரும் வேலை வாங்கவில்லை. இதனால் சங்குசுவாமிக்கு தனிமை கிடைத்தது. அந்த நேரங்களில் கயிலாயநாதர் ஆலயத்துக்குள் அமர்ந்து மணிக்கணக்கில் தியானம் செய்யத் தொடங்கினார். சில நேரங்களில் அதிகாலையில் தொடங்கும் தியானம், நள்ளிரவு வரை நீடி��்தது.\nஒரு நாள் எட்டயபுரம் மகாராஜா ராஜஜெகவீர முத்துக்குமர எட்டப்ப நாயக்கர், பசுவந்தனை கயிலாயநாதரை வழிபட வந்தார். எல்லோரும் அவரை வணங்கி வரவேற்றனர். அப்போது நந்தவனத்தில் நின்று கைலாயநாதருக்கு சூட்டுவதற்காக பூக்களைப் பறித்துக்கொண்டிருந்தார் சங்கு சுவாமிகள். அவர் ராஜாவை கண்டுகொள்ளவில்லை. பற்றற்ற ஞானிக்கு ராஜாவாக இருந்தால் என்ன ஆண்டியாக இருந்தால் என்ன. எல்லோரும் சமம் தானே.\nஅதைக்கண்ட அந்த ராஜா, ‘யார் அவன். எனக்கு மரியாதை தராமல் அங்கே என்ன செய்து கொண்டிருக்கிறான். எனக்கு மரியாதை தராமல் அங்கே என்ன செய்து கொண்டிருக்கிறான்\nஅங்கு கூடியிருந்த அனைவரும் ‘அவன் ஒரு பித்தன்' என்றனர்.\n‘அவனை இங்கே கூட்டி வாருங்கள்’ என்றார் ராஜா. சங்கு சுவாமிகள், ராஜா முன்பாக அழைத்து வரப்பட்டார்.\nஅவரைப் பார்த்து ‘நீ பித்தனா அல்லது எத்தனா' என்று வினவினார் ராஜா.\nஅதற்கு பதில் கூறிய சங்குச்சுவாமிகள் ‘நான் அத்தன்' என்றார்.\nஅத்தன் என்றால் என்ன என்று புரியாமல் விழித்த மன்னனுக்கு, மேலும் கோபம் உண்டாது. ஆனால் மக்கள் அரசனை திசை திருப்பினர். மேலும் சங்கு சுவாமியின் தந்தைக்கும், சகோதரனுக்கும் ஏற்பட்ட கதிதான் அனைவருக்கும் தெரியுமே.\n அவன் ஒரு கருநாக்கன். சொன்னது பலிக்கும்' என்று கூறினர். சுதாகரித்துக்கொண்ட மன்னர் அங்கிருந்து நகர்ந்தார்.\nஇருப்பினும் அரண்மனைக்குச் சென்றதும், ‘அத்தன் என்றால் என்ன’ என்று மந்திரிகளிடம் கேட்டார்.\nஅவர்களோ, ‘தந்தை என்றும், இறைவன் என்றும் இரு பொருள்படும்’ என்றனர்.\nஅப்படியென்றால் சங்கு சுவாமி சாதரணமானவர் அல்ல, பெரிய மகான் என்பதைப் புரிந்து கொண்ட ராஜா, உடனடியாக ஒரு பல்லக்கை அனுப்பி, சங்கு சுவாமியை அழைத்து வரச் சொன்னார்.\nபசுவந்தனை வந்த பல்லக்கு தூக்கிகள், சங்கு சுவாமியை அரண்மனைக்கு அழைத்தனர். அவரும் சிரித்தபடியே பல்லக்கில் ஏறி அமர்ந்தார். பல்லக்கு தூக்கிகள் பல்லக்கை தூக்கிக் கொண்டு அரண்மனை நோக்கி புறப்பட்டனர். அரண்மனைக்கு முன்பாக பல்லக்கை இறக்கி வைத்து விட்டு, திரை சீலையை விலக்கிப் பார்த்தபோது, அங்கே சங்குசுவாமிகள் இல்லை. மாயமாகியிருந்தார்.\nஇதுபற்றி அறிந்ததும் தன் தவறை உணர்ந்தார் மன்னன். ‘சங்கு சுவாமி மிகப்பெரிய சித்தர், அவரை நாமே நேரில் சென்று அழைக்க வேண்டும்’ என்றபடி பசுவந்தனைக்குப் புறப்பட்டார்.\nபசுவந்தனையில் குளக்கரையில் அமர்ந்திருந்த சங்கு சுவாமியை வணங்கிய மன்னன், அரண்மனைக்கு வருகை தரும்படி வரவேற்றார்.\nஅதற்கு சங்குசுவாமிகள், ‘காலம் வரும்போது வருவேன்’ என்று கூறினார். அதன்படியே தான் ஜீவசமாதி அடையும் முன்பாக ஒரு நாள் அரண்மனைக்குச் சென்று அனைவருக்கும் அருளாசி வழங்கினார்.\nஒரு முறை பசுவந்தனையிலும் அதன் சுற்றுப்புற ஊர்களிலும் மழைப்பொய்த்து கடும் வறட்சி ஏற்பட்டது. மனிதர்கள் மட்டுமின்றி ஆடு, மாடுகளும் குடிக்கத் தண்ணீரின்றி அவதிப்பட்டனர்.\nஅந்தச் சமயத்தில் சங்குச் சுவாமிகள், எந்த ஊரில் எந்த இடத்தில் பூமியைத் தொடுகிறாரோ, அந்த இடங்களில் எல்லாம் தண்ணீர் பீறிட்டு வந்தது. இது போல் தோண்டப்பட்ட இடங்களை ‘சங்குச் சுவாமி ஊரணி' என்றே ஊர் மக்கள் அழைத்தனர். வடக்குப் பொம்மையாபுரம், எப்போதும் வென்றான் சாலை, ஓட்டப்பிடாரம் சாலை, ராமநாதபுரம் மாவட்டம் நத்தக்காடு கிராமம், அதன் அருகில் உள்ள குமரெட்டாபுரம், தூத்துக்குடி அருகே உள்ள மீனாட்சிபுரம், பசுவந்தனை கையிலாய நாதர் ஆலயம் அருகில் உள்ள யாகக் கிணறு போன்றவை சுவாமி வழிகாட்டுதலில் தோண்டப்பட்ட ஊரணிகளே ஆகும்.\nநத்தக்காடு ஊரணி அமைத்தபோது சங்குசுவாமியை பாராட்டுவதற்காக அந்த ஊர் தலைவர் வந்தார். அப்போது ஊர் தலைவரின் மகள் பேசும் திறனற்று இருப்பதை உணர்ந்து, அந்தப் பெண்ணை பேச வைத்தார். அதுமட்டுமின்றி தூத்துக்குடி வீரபாண்டிய புரத்தில் சிற்றரசராக வாழ்ந்த காமாட்சி தம்பதிக்கு, சோம யாகம் நடத்தி குழந்தைப்பேறு அருளினார்.\nபசுவந்தனை கீழ ரதவீதியில் கட்டப்பட்ட முருகன் கோவிலில் திருப்பணி முடிந்து கும்பாபிஷேகம் நடைபெறுவதில் காலதாமதம் ஏற்பட்டது. அங்கு வந்த சுவாமிகள், உணவின்றி பல நாட்கள் தவம் இருந்தார். இதனால் கோவில் நிர்வாகத்தினர் மனதுக்குள் பயந்தனர். உணவின்றி இருப்பதால், அவருக்கு ஏதாவது ஆகி, கும்பாபிஷேகம் நிரந்தரமாக தடைபட்டு விடுமோ என்பது தான் அவர்களது எண்ணம்.\nஆனால் சில நாட்களில் தவம் கலைந்து எழுந்த சங்கு சுவாமி, ‘மனம் போல் வாழ்வு’ என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார். அதன் பிறகும் கும்பாபிஷேகம் நடைபெறாமல் தடைப்பட்டது. நிர்வாகிகள் அனைவரும் சங்கு சுவாமி தவம் செய்வது போல ஒரு சிலையை செய்து, கோவிலில் நிறுவிய பிறகே கும்பாபிஷேகம் நிகழ்ந்துள்ளது. தற்போதும் அந்த சிலை முருகன் கோவிலில் உள்ளது. இந்த சிலை வடிவை வைத்தே, சங்குசுவாமியின் புகைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.\nசுவாமிக்கு நத்தக்காடு சங்குச் சுவாமிகள், கோவிந்தபுரம் சங்குச்சுவாமிகள், மாவில்பட்டி சங்குச் சுவாமிகள், சிங்கிலிப்பட்டி சங்குச் சுவாமிகள் என 4 சீடர்கள் இருந்தனர். இவர்கள் எல்லோருக்குமே தனித்தனி வரலாறுகள் உள்ளன.\n1830-ம் ஆண்டு ஆவணி மாதம் அசுபதி நட்சத்திரத்தில் தன் சீடர்களை அழைத்தார், சங்கு சுவாமி. ‘நான் ஜீவஜோதி அடையப்போகிறேன்' என்றார். பக்தர்கள் அதிர்ந்தனர். கண்ணீர் மல்க நின்றனர். குறிப்பிட்ட நேரத்தில் வித்தியாசமான சின் முத்திரையை காட்டி பத்மாசனத்தில் அமர்ந்து தன் மூச்சை நிறுத்தினார். அதன் மீது சிவலிங்கம் அமைத்து பக்தர்கள் வணங்கி வருகிறார்கள்.\nபசுவந்தனை பஸ் நிலையத்தின் அருகே உள்ள இந்த ஆலயத்திற்கான இடங்களை எட்டயபுரம் ஜமீன்தார் வழங்கியுள்ளார். இந்த கோவிலில் தமிழ் மாத கடைசி வியாழக்கிழமைகளில் அபிஷேகமும், அன்தானமும் நடைபெறும். அன்னதான பூஜை செய்பவர் களுக்கு நினைத்தது நிறைவேறும் என்பது ஐதீகம்.\nஇவரது சன்னிதிக்கு அருகிலேயே, அவரது சீடர் நத்தக்காடு சங்குச்சுவாமிகளும் ஜீவசமாதி அடைந்துள்ளார்.\n1. இந்தியாவில் புதிய உச்சம்: இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 22,771 பேருக்கு கொரோனா\n2. இந்தியாவில் கொரோனாவை தடுக்க தடுப்பூசி தயார்; சுதந்திர தினம் முதல் போட அதிவேக நடவடிக்கை\n3. ‘கல்வான் பள்ளத்தாக்கு இந்தியாவுக்கே சொந்தம்’ஆக்கிரமிப்பு சகாப்தம் முடிந்துவிட்டது - ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேச்சு\n4. மோடி அரசின் திறமையற்ற நிர்வாகத்தை மறைக்க மோடி லடாக் பயணம்- சீன ஊடகம்\n5. சாத்தான்குளம் சம்பவம்: பொதுமக்களிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி முடிவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/dizziness-treatment/", "date_download": "2020-07-04T20:24:37Z", "digest": "sha1:SGIGLGW3U5WZHXGB5BWCL7FVPF7X2JAA", "length": 20866, "nlines": 193, "source_domain": "www.patrikai.com", "title": "தலை சுற்றல்: பரிசோதனைகளும் சிகிச்சைகளும் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதலை சுற்றல்: பரிசோதனைகளும் சிகிச்சைகளும்\n2 years ago டி.வி.எஸ். சோமு\nடாக்டர் கே.எஸ். சரவணன் (முந்தைய பகுதியின் தொடர்ச்சி)\nமுந்தைய அத்தியாத்தில் தலைச்சுற்றல் ஏற்படுவது ஏன், அதன் வகைகள் குறித்து பார்த்தோம்.\nஇந்த பகுதியில், தலைசுற்றல் ஏற்பட்டால் செய்துகொள்ள வேண்டிய பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் குறித்து பார்ப்போம்.\nமுதல்முறையாகத் தலைச்சுற்றல் ஏற்படும்போதே முழு உடல் பரிசோதனை செய்துகொள்வது அவசியம். அப்போதுதான் சரியான காரணத்தை அறிந்து, சிகிச்சை பெற முடியும்.\nமேலும் தலைச்சுற்றல் என்பது பலருக்கும் மறுபடி மறுபடி ஏற்படும் பிரச்சினை. ஆகவே ஒருமுறை காரணத்தைக் கண்டுபிடித்துவிட்டால், அடுத்தமுறை பிரச்சினை ஏற்படும்போது பயப்படத் தேவையில்லை. எளிதாக சிகிச்சை எடுத்துக்கொள்ள முடியும்.\nசாதாரணமாக தலைச்சுற்றல் ஏற்பட்டவருக்கு, உட்கார்ந்த நிலையிலும் படுத்த நிலையிலும் ரத்த அழுத்தம் பரிசோதிக்கப்படும். முழு ரத்தப் பரிசோதனையும் தேவை. ஆடியோகிராம், சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் உள்ளிட்ட காதுக்கான அனைத்துப் பரிசோதனைகளும் செய்வதும் நல்லதே. சிலசமயங்களில் கழுத்தெலும்பு எக்ஸ்ரே, கண் பரிசோதனை, தைராய்டு பரிசோதனை மற்றும் இதயத்துக்கான பரிசோதனைகளும் செய்வார்கள்.\nதலைச்சுற்றல் ஏற்பட ஏராளமான காரணங்கள் உண்டு என்பதால் முதலில் அடிப்படைக் காரணத்துக்குச் சிகிச்சை அளிக்கப்படும். காது தொடர்பான தலைச்சுற்றல் பிரச்சினையை தீர்க்க தற்போது பல்வேறு சிறந்த மருந்துகள் இருக்கின்றன. இவை காதின் சமநிலை உறுப்புக்கு ஓய்வு அளித்து, தலைச்சுற்றலை போக்கும்.\nவேறு சில மருந்துகள் உட்செவிக்கு ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி தலைசுற்றலை நிறுத்தும்.\nமினியர் தலைசுற்றல் என்றால், காதின் செவிப்பறையில் ஸ்டீராய்டு ஊசி மருந்து அல்லது ஜென்டாமைசின் ஊசி மருந்தைச் செலுத்திக் குணப்படுத்த வேண்டியிருக்கும். இப்போது ஊசி தேவையில்லை. மாத்திரைகள் இருக்கின்றன.\nஇவற்றில் குணம் ஏற்படவில்லை என்றால் அறுவைச் சிகிச்சை தேவைப்படும்.\n‘ஒரு திசை தலைச்சுற்றல்’ ஏற்பட்டால் மருந்து மாத்திரைகளால் மட்டுமே தீர்வு காண முடியாது. சில உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டியதும் கட்டாயம்.\nபடுத்துக்கொண்டு, கண்களைச் சுழற்றுதல், அமர்ந்துகொண்டு கழுத்துத் தசைகளையும் தோள்பட்டைத் தசைகளையும் அசைத்தல், தலையை முன்னும் பின்னும் மற்றும் பக்கவாட்டில் வளைத்தல், நடந்துகொண்டே பந்தைப் பிடிப்பது போன்ற பயிற்சிகள் உதவும்.\nஇவற்றைக் காது மூக்கு – தொண்டை மருத்துவர் மற்றும் இயன்முறை மருத்துவர் ஆலோசனையுடன் முறையாகவும் சரியாகவும் செய்யவேண்டும்.\n@ தலை சுற்றுவதுபோல் இருந்தால் உடனடியாக தரையில் படுத்துக்கொண்டு, கால்களைச் சற்று உயரமாக வைத்துக்கொள்ளுங்கள்.\n@ படுக்கமுடியாத நிலைமைகளில் தரையில் உட்கார்ந்து, உடலை முன்பக்கமாகச் சாய்த்து, முழங்கால்களை மடக்கி, கால்களுக்கு இடையில் தலையை வைக்க வேண்டும். இப்படிச் செய்தால் தலைசுற்றல் குறைந்துவிடும்.\nதலை சுற்றல் பிரச்சினை உள்ளவர்கள் செய்ய வேண்டியது…\n@ படுக்கையை விட்டு எழும்போது நேராக எழுந்திருக்காமல், பக்கவாட்டில் முதலில் படுத்துக்கொண்டு அந்தப் பக்கமாகவே எழ வேண்டும்.\n@ எழுந்தவுடனேயே நடந்து செல்ல சற்று நிதானிக்க வேண்டும். அதாவது படுக்கையில் சிறிது நேரம் உட்கார்ந்த பிறகு நடக்க முயற்சிக்க வேண்டும்.\n@ படுக்கையிலிருந்து எழுந்ததும் எதையாவது எடுப்பதற்குக் கீழ்நோக்கிக் குனியவோ, சட்டென்று திரும்பவோ முயற்சிக்க கூடாது.\n@ தலைக்குத் தலையணை வைக்கக் கூடாது.\n@ அடிக்கடி தலைச்சுற்றல் பிரச்சினை உள்ளவர்கள், வீட்டுக் கழிப்பறை, குளியலறை போன்ற இடங்களில் பிடிமானக் கம்பிகளைச் சுவற்றில் பதிப்பது நல்லது. ஏனென்றால் தலைச்சுற்றல் ஏற்பட்டால் இந்தக் கம்பிகளைப் பிடித்துக்கொள்ளலாம். கீழே விழாமல் தப்பிக்கலாம்.\n@ குளியலறை மற்றும் கழிப்பறைகளிலும் வழுக்காத தரைவிரிப்புகளையே அமைத்துக்கொள்ள வேண்டும்.\n@ அவசியம் இரவு விளக்குகள் இருக்க வேண்டும்.\n@ தேவையின்றி அடிக்கடி மாடிப்படிகளில் ஏறி, இறங்குவதை தவிர்க்க வேண்டும்.\n@ வாகனத்தை ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.\n@ வருடத்துக்கு ஒருமுறை காதுப் பரிசோதனை செய்வது அவசியம்.\n@ சாப்பாட்டில் கொழுப்பு, உப்பைக் குறைக்க வேண்டும்.\n@ போதுமான அளவு உடலுக்கு ஓய்வும் உறக்கமும் தேவை.\n@ ரத்த அழுத்தம், ரத்தக் கொழுப்பு மற்றும் ரத்தச் சர்க்கரை அளவுகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்தி���ுக்க வேண்டும்.\n@ புகை, மது, போதை மாத்திரை தவிர்க்க வேண்டும்.\n# இதையெல்லாம் செய்துவந்தால், எந்த நிலையிலும் தலைச்சுற்றல் ஏற்படாமல் மகிழ்ச்சியோடு வாழலாம்.\nஇளம்பெண்களை வாட்டும் ஐந்து நோய்கள் மஞ்சள் காமாலை: தவிர்ப்பது… தப்பிப்பது எப்படி ஒரே உபகரணத்தில் பலருக்கு ஆஞ்சியோ சிகிச்சை: மருத்துவமனைகள் அட்டூழியம்\nTags: Dizziness: treatment, தலை சுற்றல்: பரிசோதனைகளும் சிகிச்சைகளும்\nPrevious தலை சுற்றல் ஏற்படுவது ஏன்\nNext இதுவரை உடல்தானம் செய்த வி.ஐ.பி.க்கள் யார் யார் தெரியுமா\n04/07/2020: சென்னை உள்பட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விவரம்..\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் உச்சம் பெற்று வருகிறது. இன்று மேலும், 4,280 பேர் பாதிக்கப்பட்ட…\nகாலை 6மணி முதல் மாலை 6வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி… சென்னையில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு..\nசென்னை: சென்னையில் நாளையுடன் முழு ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில், வரும் திங்கட்கிழமை முதல் தேனீர், மளிகை கடை, காய்…\nதமிழகம் முழுவதும் சூறாவளியாக பரவும் கொரோனா… இன்று 4,280 பேர் பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 1,07,001ஆக உயர்வு\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் சூறாவளியாய் சுழற்றியடிக்கிறது. இன்று மேலும், 4,280 பேர் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளோர் …\n‘மாஸ்க் அணிந்தால் எடிட் பட்டன்’… டிவிட்டர் கலாய்ப்பு…\nபயனர்கள் அனைவரும் பாதுகாப்பு கருதி முகக்கவசம் (மாஸ்க்) அணிந்தால், டிவிட்டரில் எடிட் பட்டன் ஆப்ஷன் தருகிறோம் என்று டிவிட்டர் அறிவித்து…\nவெறித்தனமாக வேட்டையாடும் கொரோனா: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 22,771 பேர் பாதிப்பு…\nடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,771 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக…\n12மணி நேரமாக ஆம்புலன்ஸ் வராததால் பைக்கில் மருத்துவமனை சென்ற கொரோனா நோயாளி… இது திருப்பூர் அவலம்…\nகோவை: கொரோனாதொற்று பாதிக்கப்பட்ட நபர், மருத்துவமனைக்கு செல்ல ஆம்புலன்ஸ் புக் செய்து காத்திருந்த நிலையில், 12மணி நேரமாக ஆம்புலன்ஸ் வராததால், …\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/discovery-book-palace/kaatru-valaiyam-10013074?page=8", "date_download": "2020-07-04T21:14:44Z", "digest": "sha1:G6MUDD4KRR2J5H3K423CMRE63S5EIN5I", "length": 9917, "nlines": 167, "source_domain": "www.panuval.com", "title": "காற்று வளையம் - பாஸ்கர் சக்தி - டிஸ்கவரி புக் பேலஸ் | panuval.com", "raw_content": "\nPublisher: டிஸ்கவரி புக் பேலஸ்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உறவு அழகானது மட்டுமல்ல; நுட்பமானதும் புதிரானதுமாகவே அது இருக்கிறது. நேசிப்பையும் விலகலையும் பிரிக்கும் இழை மிக மெல்லியது. எப்போதும் அறுந்து போகக் காத்திருக்கும் அபாயத்தை தன்னகத்தே கொண்டது அதில் மகிழ்ச்சிக்காக மேற்கொள்ளும் எத்தனங்களே மகிழ்ச்சியை போக்கடிக்கின்றன. ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமிடையிலான வெப்ப மூச்சு காமத்தின் பாற்பட்டது மட்டுமல்ல. காமத்தோடு ஏக்கம், சலிப்பு, அழுகை, துயர், பிரிவு எல்லாமே மூச்சுக் காற்றாய் வெளிப்படுகின்றன. இந்த நாவல் அதைப் பேசுகிறது.\nகனக துர்கா (இதுவரையிலான கதைகளும் குறுநாவல்களும்)\nபாஸ்கர் சக்தியின் 31 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பே கனகதுர்கா. எழுத்தை பிடிவாதமாகத்தான் நான் எழுதுகிறேன் என்று ஒருபோதும் அடம்பிடிக்காத எழுத்துகள் இவருடையது. யதார்த்தம் தரும் புன்னகையை அதே புன்னகையுடன் திருப்பித் தருவதே இவர் எழுத்துக்கள். மொழியிலும் கருவிலும் தயக்கங்களற்றதாய் அமைந்திருக்கிறது இவரது எழுத..\nநாம் வாழாத அசாதாரண வாழ்க்கையொன்றை பாஸ்கர்சக்தி வாழ்ந்து விடவில்லை. நம் எல்லோருக்கும் வாய்த்த வாழ்க்கையில் நமது பார்வைக்குப் படாத அசாதாரணக் காட்சிகள் அவருக்குக் கிடைக்கின்றன. அல்லது நாம் சாதாரணம் என்று ஒதுக்கி விட்டவைகள் அவருக்கு அசாதாரணமாகத் தோன்றுகின்றன. சாதாரணமோ அசாதாரணமோ வாழ்வின் இண்டு இடுக்குகளி..\nஉப்புவேலி – உலகின் மிகப்பெரிய உயிர்வேலியின் வரலாற்று ஆவணம் 2300 மைல்கள் தொலைவு நீளமுள்ள ஒரு புதர்வேலியை உருவாக்கியது ஆங்கிலேயக் கிழக்கிந்திய கம்பெ..\n1659-1694 காலகட்டத்தில் நடக்கும் நாவல் ‘ராபின்ஸன் குரூஸோ’. குழந்தைகளுக்கு ஏற்றாற்போல, ஓர் அறிமுகமாக ச��ருக்கப்பட்ட வடிவம் இந்நூல். புயலில் சிக்குண்டு க..\nஇந்திய சுதந்திர வரலாற்றில், விடுதலை எழுச்சிக்கான முதல் குரல் தென்னகத்தில்தான் ஒலித்தது. ஒலிக்கச் செய்தவர்கள் பூலித்தேவர், திப்பு சுல்தான், கட்டபொம்மன்..\nபடைப்பு - வாசிப்பு எனும் இரு தளங்களிலும் இயங்கிக் கொண்டிருக்கும் யாவரும்.காம் அமைப்பின் முதல் அறிமுகம் ரமேஷ் ரக்சன். ஒரு கவிஞனாக மட்டுமே அறியப்பட்டவனி..\nஇந்திய சினிமாவின் நூற்றாண்டு கொண்டாடப்படும் இவ்வேளையில் வெளிவந்திருக்கும் இப்புத்தகம் முழுக்க முழுக்க டிஜிட்டல் சினிமா ஒளிப்பதிவு மற்றும் டிஜிட்டல் சி..\nதேசிய மற்றும் சர்வதேச அளவில் கவனம் பெற்ற தமிழ் படங்களைப் பற்றிய குறிப்புகள் கொண்ட நூல்...\nகிட்டத்தட்ட 2010-க்குப் பின் வெளிவந்த இத்திரைப்படங்கள் அனைத்தும் தினமணி.காம்-ல் தொடராக வெளிவந்து பல ஆயிரம் வாசகர்களைச் சென்றடைந்துள்ளன. அதோடு அனைவரும்..\nஅங்காடித் தெரு திரைக்கதைஒரு திரைப்படம் வெளிவந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பின் இப்போது அதன் திரைக்கதை புத்தகமாக வெளிவரும் காரணம் அது மக்களுக்கான படைப்பு ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.periyavaarul.com/post/2017/12/20/%E0%AE%AE%E0%AE%B9-%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%AF%E0%AE%B5-%E0%AE%95-%E0%AE%B0-%E0%AE%AA-%E0%AE%95%E0%AE%B4", "date_download": "2020-07-04T21:34:21Z", "digest": "sha1:U3CQHXYOTVQHSUTMSZ2YQ4XPTPOWNNVK", "length": 11347, "nlines": 80, "source_domain": "www.periyavaarul.com", "title": "மஹாபெரியவா குரு புகழ்-5", "raw_content": "\nஎன் உரை -காயத்ரி ராஜகோபால்\nவாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளையும் மஹாபெரியவா நிகழ்த்துகிறார் ஒரு இறை காரணத்திற்காக என்று பல முறை நான் உங்களுக்கெல்லாம் சொல்லி இருக்கிறேன்.. காரணம் அப்பொழுது நமக்கு தெரியாது..பின்னர் முடிவு தெரியும்பொழுது நமக்கு புரியும்.\nஅப்படி ஒரு நிகழ்வு சாணு புத்திரன் அவர்கள் வாழ்க்கையிலும் சில தினங்களுக்கு முன் நடந்தது. அந்த நிகழ்வு மஹாபெரியவா குரு புகழ் பாடலில் வந்து நின்றது.அவருடைய நடையிலே அந்த சம்பவத்தை படித்து அனுபவித்து மஹாபெரியவா குரு புகழ் பாடலையும் அனுபவியுங்கள்.\nஇன்று என்னவோ மனம் சற்று வித்தியாசமான சந்தத்திலே ஐயனைப் பாடிப் போற்றிட ஆவல் கொண்டது. சட்டென இந்த சந்தம் மனதுக்கு எட்டியது. காரணமும் உண்டு. ஆதம்பாக்கம் வழியாக வீடு திரும்பிக் கொண்டிருக்கையில் ஒரு சிறுவன் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தான்.\nஅவன் சற்று சத்தமாக சொல்லிக் கொண்டே வண்டியை ஓட்டிச்சென்றான். அதாவது, தூற்றுவார் தூற்றட்டும் போற்றுவார் போற்றட்டும் என்றபடியாகச் சொல்லிக் கொண்டே சென்றுகொண்டிருந்தான். அவன் அப்படியாகச் சொல்லிக் கொண்டிருந்ததன் காரணம் விளங்காமலே அவனையே பார்த்தபடி மெதுவாக வண்டியை ஓட்டிக் கொண்டு அவனருகாகவே அடியேனும் சிறிது தூரம் வரையில் செல்ல முடிந்தது.\nஒரு திருப்பத்திலே அவன் திரும்புகையில் சற்றே அழுத்தமாக அவ்வார்த்தைகளைச் சொல்லியபடியே என்னை திரும்பிப் பார்த்துவிட்டு சென்றது என் கண்களை விட்டு அகன்றாலும் மனதை விட்டு அகலவில்லை. சந்தியா வந்தனம் செய்துவிட்டு ஸ்வாமி நமஸ்காரம் செய்கையிலே இந்தச் சந்தம் மனதுக்குப் புலப்பட, ஆகாரம் முடித்து அமர்ந்து கொண்டேன். பெரியவா சரணம் என்ற ப்ரார்த்தனையோடு தொடங்குகிறேன். ஐயன் அருளிருப்பின் நல்லதொரு குருப்புகழ் இன்றும் கிட்டட்டும் என்றபடியாக எழுதத் தொடங்குகிறேன்.\n#குருப்புகழ் ............ சந்தம் ......... தாத்தத் தனதன தாத்தத் தனதன தாத்தத் தனதன ... ... ... தனதான ............ பாடல் ........... போற்றித் தொழுபவ ராற்றிச் செயல்பட தேற்றித் திருவருள் ... ... ... புரிவோனே மாற்றத் தகவன தாற்றிச் சுகம்பெற வேற்றித் தருமுனை ... ... ... தொழுதோமே சாற்றித் தொழுபொரு லேற்றுச் சுவைபட கூற்றில் உரைதரு ... ... ... குருநாதா மாற்றுங் குறைகளைந் தேற்றிக் கவினுற வாற்றத் தெழிலருள் ... ... ... புரிவாயே ஊற்றுப் புரியதுந் தேற்றிச் சுவைபட சாற்றிச் சந்ததம் .... ... ... அருள்வோனே கூற்றத் துயர்வருங் காற்றுப் பொழுதினி லாற்றித் தொழுதிடு ... ... ... வரம்வேண்டி போற்றித் தொழுமன மாற்றிச் சுவைபட பேற்றுப் பொலிவதுந் ... ... ... தருவாயே ஏற்றித் தொழுமன மேற்கும் பொருள்பட கூற்றில் நெறிதரு ... ... ... பெருமானே\nஉனைப் போற்றித் தொழுபவர்க்கு ஆறுதல் அளித்து(ஆற்றி - ஆறுதல்) செயல்களைப் புரிய தேற்றி உனது திருவருளைப் பொழிபவனே மாற்றத் தக்கவைகளாக மாற்றி சுகம் பெறுமாறு ஆறுதலளிக்கும் உன்னைத் தொழுதோமே மாற்றத் தக்கவைகளாக மாற்றி சுகம் பெறுமாறு ஆறுதலளிக்கும் உன்னைத் தொழுதோமே தற்பெருமையடித்துக் கொண்டு தொழுபவரையும் ஏற்று நயம்பட , சுவைபட ,அவர் மனம் நோகாவண்ணம் தன் கூற்றை உரைக்கும் குருநாதா தற்பெருமையடித்துக் கொண்டு தொழுபவரையும் ஏற்று நயம்பட , சுவைபட ,அவர் மனம் நோகாவண்ணம் தன் கூற்றை உரைக்கு��் குருநாதா மாற்றக்கூடிய குறைகள் இருப்பின் அவற்றைத் தேற்றி அழகாக கவிபாடும் வல்லமை எனும் அழகான அருளைத் தருவாயே மாற்றக்கூடிய குறைகள் இருப்பின் அவற்றைத் தேற்றி அழகாக கவிபாடும் வல்லமை எனும் அழகான அருளைத் தருவாயே ஊற்றுபோல வந்துவிழும் சொற்களை சுவைபட சாற்றுவதற்கு சந்ததம் அருள்பவனே ஊற்றுபோல வந்துவிழும் சொற்களை சுவைபட சாற்றுவதற்கு சந்ததம் அருள்பவனே எமன் (கூற்றம்_ எமன்/உயிர் பிரியும் தருவாய் ) என்னை நெருங்கும் பொழுதினில் உன்னை போற்றித் தொழுதிடும் வரத்தை அருளுமாறு வேண்டி போற்றித் துதிக்கும் மனதிற்கு ஆறுதல் அளித்து இனிய பேறும் பொலிவும் தந்தருள்வாயே எமன் (கூற்றம்_ எமன்/உயிர் பிரியும் தருவாய் ) என்னை நெருங்கும் பொழுதினில் உன்னை போற்றித் தொழுதிடும் வரத்தை அருளுமாறு வேண்டி போற்றித் துதிக்கும் மனதிற்கு ஆறுதல் அளித்து இனிய பேறும் பொலிவும் தந்தருள்வாயே உன்னையே ஏற்றித் தொழும் மனதில் எதைக்கேட்டுப் பெறுகிறோமோ அந்த கூற்றில்(கேட்பதில்) என்றும் நெறி(தர்மம்) இருக்கச் செய்வாய் பெருமானே \n இந்தக் குருப்புகழைப் படிப்பவர்களுக்கு ஒரு விண்ணப்பம். இதனைப் படித்ததும் தாங்கள் புரிந்து கொண்டது எதுவென, அதாவது பொருள் என்னவென்று உணர்ந்தீர்கள் என்பதையே கருத்தூட்டமாக நீங்களும் பதிவிடுங்களேன் என்பதே அடியேனின் விண்ணப்பம். தருவீர்களா... கூடவே மறக்காமல் சங்கர கோஷமும் வேண்டும் உறவுகளே கூடவே மறக்காமல் சங்கர கோஷமும் வேண்டும் உறவுகளே குருவருள் நிறைவுகள் பல தந்து உங்கள் யாவதையும் வளமோடு வாழ வைக்க ப்ரார்த்தித்துக் கொண்டு ஸ்ரீசரண கமல பாதம்க்களிலே இன்றைய குருப்புகழைச் சமர்ப்பிக்கின்றேன்.\nகுருவுண்டு - பயமில்லை; குறையேதும் இனியில்லை. பெரியவா கடாக்ஷம் நமஸ்காரங்களுடன் சாணு புத்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://diamondsforever.in/will-vijays-master-release-9/", "date_download": "2020-07-04T21:29:36Z", "digest": "sha1:7YZB4SEJT5CMTSTBTSSPC7DXHTOL27NA", "length": 11851, "nlines": 142, "source_domain": "diamondsforever.in", "title": "விஜய்யின் மாஸ்டர் 9-ந்தேதி ரிலீசாகுமா? – Film News 247", "raw_content": "\n“Flixdaa” தமிழில் ஒரு புத்தம் புதிய ஓடிடி டிஜிட்டல் தளம் \nடொராண்டோ தமிழ் இருக்கைக்கு தூதுவரான இசையமைப்பாளர் டி.இமான்\nகொரோனாவால் டிஜிட்டல் தளத்துக்கு மாறும் சினிமா – கங்கனா ரணாவத்\n“எனது இயக்கத்தில் சரித்திர கதையில் விஜய்” – சசிகுமார்\n“தம்பி” படம் எதிர்பார்ப்புகளை எக்கச்சக்கமாக எகிறவைத்திருக்கிறது.\nதளபதி 64 படப்பிடிப்பில் விஜய் – திரண்ட ரசிகர்கள்\nவிஷால் வேண்டுகோளை ஏற்ற ஆர்யா\n“தம்பி” படம் எதிர்பார்ப்புகளை எக்கச்சக்கமாக எகிறவைத்திருக்கிறது.\nசெங்குட்டுவன் ஜோடியாக தனுஷ் பட நாயகி அம்மு அபிராமி நடிக்கிறார். மணி பாரதி இயக்கும் “பேட்டரி “ .\nகார்த்தி போன்ற மனிதரைப் பார்ப்பது இதுவே முதல் முறை – நடிகை நிகிலா விமல்\nஎனக்கு மீண்டும் பதவி கிடைத்தால் ‘வேலியற்ற வேதம்’ புத்தகத்தை பாடநூலில் இணைப்பேன் – புலவர் ராமலிங்கம்\nகம்போடியா அரசின் ‘சர்வதேச கவியரசு கண்ணதாசன் விருது’ பெற்றார் பாடலாசிரியர் அஸ்மின்\n“கண்டதை படிக்காதே” படத்தின் போஸ்ட்டரை வெளியிட்ட கொலைகாரன் அணி.\nபோரின் வலி பேசும் – இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு\nஜெயலலிதா வரலாற்று தொடர் டீஸர் வெளியானது.\nரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய அருவம் டீசர்\nவிஜய்யின் மாஸ்டர் 9-ந்தேதி ரிலீசாகுமா\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர், படப்பிடிப்பு முடிந்து தொழில்நுட்ப பணிகள் நடக்கின்றன. படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. மாஸ்டர் படம் அடுத்த மாதம் (ஏப்ரல்) 9-ந்தேதி திரைக்கு வரும் என்று அறிவித்து உள்ளனர்.\nடப்பிங், ரீ-ரிக்கார்டிங், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்றும், இதனால் படம் ரிலீஸ் தள்ளிபோகலாம் என்றும், இணைய தளங்களில் ஏற்கனவே தகவல் பரவி ரசிகர்களுக்கும், வினி யோகஸ்தர்களுக்கும் குழப் பத்தை ஏற்படுத்தியது. இதனை படக்குழுவினர் மறுத்தனர்.\nபடத்துக்கான தொழில்நுட்ப பணிகள் ஸ்டூடியோக்களில் விறுவிறுப்பாக நடக்கிறது என்றும், படம் ஏப்ரல் 9-ந்தேதி ரிலீசாகும் என்றும் அறிவித்தனர். தற்போது கொரோனா வைரஸ் பரவலால் திரையுலகம் அடியோடு முடிங்கி உள்ளது. திரையரங்குகளை வருகிற 31-ந்தேதி வரை மூட உத்தரவிடப்பட்டு உள்ளது.\nசினிமா படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளன. திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கும் படங்களையும், திரைக்கு வர தயாராக இருந்த புதிய படங்களையும் நிறுத்தி வைத்துள்ளனர்.\nஇந்த நிலையில் மாஸ்டர் படம் ஏற்கனவே அறிவித்தபடி ஏப்ரல் 9-ந்தேதி வெளியாகாது என்று இணைய தளங்களில் தகவல் பரவி வருகிறது. இதனை படக்குழு��ினர் மீண்டும் மறுத்துள்ளனர்.\nதிட்டமிட்டபடி ஏப்ரல் 9-ந்தேதி மாஸ்டர் படம் திரைக்கு வரும். அதற்கு முன்பாக நிலைமை சரியாகிவிடும் என்று அறிவித்து உள்ளனர்.\nதமிழில் பிஸியாகும் மாலா பார்வதி\nஅச்சுறுத்தும் கொரோனா வைரஸ் – டுவிட்டர் மூலம் அமிதாப்பச்சன் விழிப்புணர்வு\nஅர்ஜுன் – ஜாக்கி ஷெராஃப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார் இயக்குனர் லிங்குசாமி நாளை அறிவிக்கிறார்\n‘மெரினா புரட்சி’ படத்துக்கு மத்திய திரைப்பட தணிக்கைக் குழு மீண்டும் தடை\n“Flixdaa” தமிழில் ஒரு புத்தம் புதிய ஓடிடி டிஜிட்டல் தளம் \nடொராண்டோ தமிழ் இருக்கைக்கு தூதுவரான இசையமைப்பாளர் டி.இமான்\nகொரோனாவால் டிஜிட்டல் தளத்துக்கு மாறும் சினிமா – கங்கனா ரணாவத்\n“எனது இயக்கத்தில் சரித்திர கதையில் விஜய்” – சசிகுமார்\n2 கோடிப் பார்வைகளைக் கடந்துள்ள “பொன்மகள் வந்தாள்” ட்ரெய்லர்\nTik – Tok ல் ட்ரெண்டிங் ஆகும் “மலையன்” பட பாடல்\nநடிகர் சங்கத்துக்கு விவேக் உதவி\nகொரோனா நிவாரணத்துக்கு நடிகை லதா நிதியுதவி\nபயணத்தை தொடங்கிய பொன்னியின் செல்வன்\nஇயற்கைக்கு அப்பாற்பட்ட சாகசம் நிறைந்த திரில்லர் படமாக உருவாகும் ‘பஞ்சராக்ஷ்ரம்’\nபோரின் வலி பேசும் – இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு\n“தம்பி” படம் எதிர்பார்ப்புகளை எக்கச்சக்கமாக எகிறவைத்திருக்கிறது.\n“Flixdaa” தமிழில் ஒரு புத்தம் புதிய ஓடிடி டிஜிட்டல் தளம் \nடொராண்டோ தமிழ் இருக்கைக்கு தூதுவரான இசையமைப்பாளர் டி.இமான்\n“Flixdaa” தமிழில் ஒரு புத்தம் புதிய ஓடிடி டிஜிட்டல் தளம் \nடொராண்டோ தமிழ் இருக்கைக்கு தூதுவரான இசையமைப்பாளர் டி.இமான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindumunnani.org.in/news/2019/03/", "date_download": "2020-07-04T20:37:57Z", "digest": "sha1:3I6WWUWQMKL27VMTNN36H35X4PCE4X6O", "length": 51880, "nlines": 234, "source_domain": "hindumunnani.org.in", "title": "March 2019 - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nகோவிலை இடித்த தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் மீது நடவடிக்கை எடுக்க உள்துறை அமைச்சருக்கு கடிதம் – மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார்\nஇந்து ஓட்டு யாருக்கு .. – இந்து விழிப்புணர்வு கூட்டம்- மாநிலத் தலைவர் அறிக்கை\nஇந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை.. 23.03.19.\nஅன்புடையீர் வணக்கம்.. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு நமது ப���ரதநாடு. ஜனநாயகத்தின் பிரதிபலிப்பாக மக்கள் வாக்களிப்பதின் மூலம் அரசுகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.\nஅந்த வகையில் தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18 ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. நாம் அளிக்கப்போகின்ற வாக்கு நம் நாட்டை, நம் மக்களை பாதுகாக்க வளர்ச்சி அடைய செய்ய இருக்கிறது.\nஇந்த முறை நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் இந்து சமுதாயம் ஒற்றுமையுடன் நூறு சதவீதம் வாக்களிக்க வேண்டும் மக்கள் நூறு சதவீதம் வாக்களிப்பதன் மூலம் ஜனநாயகம் வளமானதாக மாறும். தீயவர்கள் வெற்றி பெற முடியாது.\nநாடு முழுவதும் இரண்டு விதமான நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. அதாவது மதசார்பற்ற அரசியல் என்ற பெயரில் இந்துக்களுக்கு எதிராக செயல்படுவது வாடிக்கையாகி விட்டது, அதுவும் தமிழகத்தில் கேட்டகவே வேண்டாம் முஸ்லீம் திருமண வீட்டிற்கு சென்று இந்து திருமண முறையை இழிவு படுத்தி பேசுவார் ஒரு தலைவர். இன்னொரு தலைவர் முஸ்லீம்கள் மாநாட்டில் கலந்து கொண்டு இந்து கோவில்களை எல்லாம் இடிக்க வேண்டும் என்று பேசுவார். மற்றும் ஒரு தலைவர் திருப்பதி ஏழுமலையான் சக்தி அற்றவர் என்ற ரீதியிலே பேசுவார். ஸ்ரீ ராமர் ரதயாத்திரை நடந்தால் பயங்கரவாத அமைப்புகளோடு சேர்ந்து மதசார்பற்ற கட்சி தலைவர்கள் தடுப்பார்கள்.\nரம்ஜான் கிருஸ்த்மஸ்க்கு வாழ்த்து சொல்லுவார்கள், விழா எடுப்பார்கள் ஆனால் தீபாவளி, விநாயகர் சதுர்த்தி, சித்திரை 1 போன்ற இந்துக்கள் கொண்டாடும் பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லாமல் கலந்து கொள்ளாமல் புறக்கணிப்பார்கள்.\nசமீபத்தில் மதமாற்றத்தை தட்டி கேட்ட ஒரே காரணத்திற்காக அடுத்த 6 மணி நேரத்தில் திருபுவனம் இராமலிங்கம் படுகொலை செய்யப்பட்டார்.\nஇந்த மதசார்பற்ற கட்சி தலைவர்களுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை.. தமிழகத்தில் இந்து இயக்க நிர்வாகிகள் குறிப்பிட்ட மத பயங்கரவாதிகளால் தாக்கி கொல்லப்படுவது வாடிக்கையாகிவிட்டது. எப்போதெல்லாம் இது போன்ற சம்பவங்கள் நடக்கிறதோ அப்போதெல்லாம் மதசார்பற்ற தலைவர்கள் அமைதியாகி விடுவதோடு தேர்தல் நேரத்தில் இதே கொலை கும்பலோடு கூட்டணி சேர்ந்து கொண்டு இந்துக்களுக்கு மதசார்பற்ற வகுப்பு எடுப்பார்கள்.\nஅரசியல் கட்சிகளின் இந்த இந்து எதிர்ப்பு நிலையை மாற்ற இந்து முன்னணி ப��ரியக்கம் தொடர்ந்து இந்து சமுதாய விழிப்புணர்வு பணியை செய்து வருகிறது. இந்து முன்னணி தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சி அல்ல என்றாலும் தேர்தல் நேரத்தில் நாம் ஒற்றுமையோடு வாக்களிக்க வேண்டும் என்பதை தொடர் பிரச்சாரமாக செய்து வருகிறது. இதன் காரணமாக தற்போது மெல்ல மெல்ல தமிழகத்தின் நிலை மாறி தமிழகத்தின் பல இடங்களில் இந்து ஓட்டு வங்கி உருவாகி வருவதை நாம் கண்கூடாக பார்க்க முடிகிறது.\nகோவில் பாதுகாப்பு, இயற்கை விவசாயம், நாட்டுப் பசு பாதுகாப்பு, சேவை மையம், கல்வி நிலையங்கள் துவங்க சலுகை, மதமாற்ற தடைசட்டம், பயங்கரவாத அழிப்பு, தேச விரோத ஊடகங்கள் மீது நடவடிக்கை போன்ற கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை அனைத்து கட்சிகளுக்கும் இந்து முன்னணி நிறுவனர் வீரத்துறவி இராம.கோபாலன் அனுப்பியுள்ளார்.\nஇந்த கோரிக்கை நிறைவேற அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறித்தியும் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை முடிவு செய்யவும்,\nஇந்து ஓட்டு யாருக்கு .. என்ற “இந்து விழிப்புணர்வு ஊழியர் கூட்டம்”\nஇந்து முன்னணி சார்பில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் இந்து முன்னணி தொண்டர்கள், அன்னையர்கள், ஆதரவாளர்கள், அனுதாபிகள், இந்து உணவாளர்கள் கலந்து கொள்வார்கள்.\nதிருப்பூர் நாடாளுமன்றம் திருப்பூர் தெற்கு வடக்கு ஆகிய சட்ட மன்றங்களுக்கு\nமார்ச் 26ம்தேதி மாலை 5.00 மணிக்கு திருப்பூர் வித்யாகார்த்திக் மண்டபத்தில் நடைபெறும்.\nபவானி, அந்தியூர், பெருந்துரை, கோபி ஆகிய சட்டமன்றங்களுக்கு மார்ச் 31ம் தேதி காலை கவுந்தப்பாடியிலும் நடைபெறவுள்ளது.\n27.3.19 மாலை 5.00 மணிக்கு வைஸ் திருமணமண்டபத்தில் சூலூர், பல்லடம் ஆகிய சட்ட மன்றங்களுக்கும்.,\n29.3.19 மாலை சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு தெற்கு ஆகிய சட்டமன்றங்களுக்கும்\nபொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு 31.3.19 அன்று மாலை பொள்ளாச்சியிலும் கூட்டங்கள் நடைபெற இருக்கின்றன.\nபொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம்\nMarch 21, 2019 பொது செய்திகள்#Hindumunnani, #ஆர்பாட்டம், #மாநில_ஆர்ப்பாட்டம், hang, Pollachi, பண்பாடு, பொள்ளாச்சிAdmin\nபொள்ளாச்சியில் பெண்களை திட்டமிட்டு பாலியல் வன்கொடுமை செய்தவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்.\nஅதில் சம்பந்தப்பட்ட ஒருவரும் தப்பிக்க விடக்கூடாது என்பதை வலியுறுத்தி தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டத்ததை இன்று இந்து முன்னணி 20.3.2019 புதன் கிழமை நடத்தியது.\nகண்டன ஆர்ப்பாட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள்:\n* தமிழகத்தை அதிர வைத்துள்ள பொள்ளாச்சி சம்பவம் முழுமையாக விசாரிக்கப்பட்டு, அதில் சம்பந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளும் தண்டிக்கப்பட வேண்டும்.\n* பெண்கள் வன்கொடுமையைத் தடுக்க காவல்துறை, நீதிமன்றம் துணை நிற்க வேண்டும். மனிதாபிமானமற்ற குற்றவாளிகளுக்கு ஜாமீன் கொடுப்பது, மக்களிடையே நீதிமன்றத்தின் மீது உள்ள நம்பிக்கையை குலைய வைக்கிறது.\n* ஊடகம் முதலானவை, குற்றவாளிகளுக்கு எதிராக புகார் கொடுப்போரின் ஆதாரங்களை வெளியிடுவது, குற்றவாளியை காப்பாற்றுகின்ற முயற்சி மட்டுமல்ல, வழக்கை திசைத்திரும்பும் செயலும்கூட. இதுபோல் பாதிக்கப்பட்டு, புகார் கொடுத்தால், நாமும் சமூகத்தால் கேவலப்படுத்தப்படுவோம் எனப் புகார் அளிக்க முன்வரக்கூடாது என்ற பயத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கிறது. தங்களது டி.ஆர்.பி. ரேட் உயர்வதற்காக இதுபோல கீழ்த்தரமாக செயல்படுவோர் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\n* பள்ளிகளில், கல்லூரிகளில் பாதிக்கப்படும் பெண்களுக்கு உரிய நீதி கிடைப்பதில்லை என்ற நிலை நீடிக்கிறது. உதாரணமாக, சேலம் ஓமலூர் பாத்திமா பள்ளி மாணவி சுகன்யா கற்பழித்து கொல்லப்பட்ட சம்பவம் இன்று வரை எந்த முன்னேற்றமும் இல்லை இதுபோல பல உதாரணங்கள் இருக்கின்றன\n* சின்னத்திரை, சமூக ஊடகங்கள் சமூக சீரழிவிற்கு வித்திடுகின்றன. அவற்றை முழுமையாக சென்சார் (தணிக்கை) செய்ய வேண்டும். சினிமா சென்சார், முன்போல இப்போது இல்லை, கடுமையான வரன்முறையை ஏற்படுத்த வேண்டும்.. மோசமான கருத்தை வெளியிடும் சினிமா பாடல்களை தடை செய்ய வேண்டும்.\n* கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் காதலர் தினம், முத்தபோராட்டம் போன்றவற்றை நீதிமன்றம், காவல்துறை துணிவோடு தடுத்து நிறுத்த வேண்டும். இவற்றை எதிர்த்து மக்கள் போராட முன் வர வேண்டும்.\n* பள்ளிகள், கல்லூரிகளில் நீதி போதனை வகுப்புகள் நடத்தி, மாணவர்களை நல்வழி படுத்த தமிழக அரசு கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.\n* மக்களிடையே அவநம்பிக்கையை ஏற்படுத்தி, கலவரத்தை ஏற்படுத்த, ஆயுத போராட்டத்திற்கு பிரச்சாரம் செய்யும் நகர்புற நக்ஸல்களையும், கிறிஸ்தவ என்.ஜீ.ஓக்களையும் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.\n* சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதும், மேலும் அதில் தொடர்புடையவர்கள் பற்றி விசாரணையை முடுக்கி விட்டது மட்டுமல்ல, உடனடியாக சி.பி.சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்றியது. எதிர்க்கட்சிகள், ஊடகங்கள் சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வைத்ததை அடுத்து தமிழக அரசு சி.பி.ஐ.க்கு வழக்கை மாற்றி துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை எடுக்க வைத்துள்ளது.\n* பொள்ளாச்சியில் பெண்களை வன்கொடுமைப்படுத்தி சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் காவல்துறை, சிபிஐக்கு பூரண ஒத்துழைப்புக்கொடுத்த தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.\nதேர்தல் அதிகாரிகள் நடந்துகொண்ட விதம் கண்டனத்திற்கு உரியது – இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை.\nMarch 15, 2019 பொது செய்திகள்#antihindu, #இந்துவிரோதி, #ஹிந்துமதம், election2019, Hindumunnani, இந்துமுன்னணி, கோவில்கள், தேர்தல்2019, ஸ்ரீவில்லிபுத்தூர்Admin\nஸ்ரீவில்லிபுத்தூர் ஆலயத்தில் தேர்தல் சின்னம் வரையப்பட்டு இருப்பதாக கோவிலின் அடிப்படை விதிகளை மீறி, வழிபாட்டு உரிமையை பறிக்கும் வண்ணம் தேர்தல் அதிகாரிகள் செயல்பட்டுள்ளனர் .\nஇந்த செயலை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.\nதேர்தலுக்கு என ஒதுக்கப்பட்டு இருக்கக்கூடிய சின்னங்களில் பல அன்றாட வாழ்க்கையில் உபயோகிக்கப்படுகிறது.\nகாங்கிரஸ் கட்சியின் சின்னமான ‘கை’ இல்லாத செயல் எதுவும் இல்லை, கையை வெட்டி விட முடியாது .\nஆம் ஆத்மியின் சின்னமான ‘தொடப்பக்கட்டை’ அன்றாடம் பயன்படுத்தப்படுகிறது அதை ஒதுக்க முடியாது.\nமக்கள் நீதி மையத்தின் ‘டார்ச்லைட்’ சின்னத்தை இனி கடைகளில் விற்கக்கூடாது என்று கூறமுடியாது.\nசூரியன் உதிக்கிறது, மறைகிறது எனவே சூரியனே மறைந்து விடு உதிக்காதே\n‘இரட்டை இலை’ எங்கெங்கு காணினும் இருக்கும், மரங்களை எல்லாம் வெட்டிவிட முடியாது .\nஇன்று கோவிலில் நடந்திருக்கக் கூடிய இந்த செயல் மிகமிக கேலிக்குரியது மாத்திரமல்ல, ஹிந்துக்களை நோக்கி திட்டமிட்டு நடத்தப்பட்டு இருக்கின்ற ஒரு தாக்குதல் என்று கூட சொல்லலாம்.\nகோவிலுக்குள் தெய்வங்கள் வீற்றிருப்பது குறிப்பாக பெண் தெய்வங்கள் வீற்றிருப்பது தாமரைப் பூவில் தான்.ஆகவே தாமரைப்பூ ���ன்பது கோவில்களின் பல இடங்களில் கோல வடிவமாகவோ, சிற்ப வடிவிலோ காணலாம்.\nஎனவே இதை தேர்தல் சின்னம் என்று கூறி நடவடிக்கை என்பது முட்டாள்தனத்தின் உச்சகட்டம்.\nமேலும் ஆலயத்திற்குள் யாரும் தேர்தல் பிரச்சாரம் செய்வதில்லை, எனவே ஆலயத்திற்குள் சென்று அந்த அங்கு போடப்பட்டிருந்த கோலத்தை அழிக்க சொல்வது என்பது வழிபாட்டு உரிமைகளை தடுக்கக் கூடிய ஒரு விஷயம்.\nஇதனை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது .\nதேர்தல் நல்ல முறையில் நடக்க வேண்டும், நடுநிலையாக இருக்க வேண்டும் என்பதில் இரண்டாம் கருத்துக்கு இடமில்லை. அதே சமயத்தில் இதுபோல முறையற்ற நடவடிக்கைகளை தேர்தல் ஆணைய அதிகாரிகள் செய்யாதிருக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.\nதேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளுக்கு இந்து முன்னணியின் கோரிக்கைகள் -இராம. கோபாலன்\n59, ஐயா முதலித் தெரு,\nவருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு இந்து முன்னணி ஜனநாயக வழியில் செயல்படும் அரசியல் கட்சிகளுக்கு சில கோரிக்கைளை முன் வைத்துள்ளது. அவற்றை ஏற்று தங்களது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியாக தரும் அரசியல் கட்சியை இந்து முன்னணி ஆதரிக்கும். இந்து முன்னணியின் கோரிக்கைகளை பத்திரிகையாளர்கள் பார்வைக்கு இத்துடன் அனுப்பி உள்ளோம்.\nஇந்து சமுதாயத்தின் நியாயமான கோரிக்கைகளை ஊடகத்தில் வெளியிட்டு, தேர்தலில் அவை வாக்குறுதிகளாக, அரசியல் கட்சிகள் ஏற்றிட உதவிட ஊடக நண்பர்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.\nதேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளிடம் இந்து முன்னணியின் கோரிக்கைகள் :\nபுராதனமான கோயில்கள், சிற்பங்கள், ஓவியங்கள், இறைவன் திருமேனிகள், அரிய கட்டிட கலைகள், நமது ஆயிரமாயிரம் ஆண்டு வரலாற்றிற்குச் சாட்சியாக இருக்கும் கல்வெட்டுகள் முதலானவற்றை, வழிபாட்டுடன் கூடிய பாதுகாப்பு திட்டத்தை வகுக்க வேண்டும்.\nஇயற்கை விவசாயம் முன்னுரிமை வழங்குக..\nபசுஞ்சாண உரம், இயற்கை பூச்சிக் கொல்லி மருந்து போன்றவற்றை பயன்படுத்தி இயற்கை விவசாயம் செய்ய ஊக்கப்படுத்த வேண்டும்.\nநாட்டுப் பசு பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் தருக..\nநாட்டுப் பசுவை பாதுகாக்கவும், நாட்டு பசு இனம் பெருகிடவும் கவனம் கொடுக்க வேண்டும். மாட்டிறைச்சி ஏற்றுமதியையும், மாட்டுத்தோல் பொருட்களையும் தடை செய்ய வேண்டும். தோல் தொழிற்சாலைகளால் ஆறுகள், நிலத்தடி நீர் நாசமாகிறது. அதனால், சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு, நிலத்தடி நீர் பாழாவதுடன், மர்ம நோய்கள் பரவுகின்றன. எனவே, மாமிச ஏற்றுமதி, தோல் பொருட்கள் ஆகியவற்றைத் தடை செய்ய நடவடிக்கை தேவை.\nஇந்துக்களும் சேவை மையங்கள், கல்வி நிலையங்கள் நடத்திட அனுமதி.. சலுகை..\nசிறுபான்மையினர், அவர்கள் மதத்தை பரப்பிடவும், மதத்தின் பெயரால் சேவை மையங்களும், கல்வி நிலையங்களும் நடத்திடவும் வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது. கல்வி துறையும் எந்தவித கட்டுப்பாடுமின்றி அனுமதி வழங்குகிறது. ஆனால், பெரும்பான்மையான இந்துக்களுக்கு இச்சலுகைகள் மறுக்கப்படுகின்றன. இந்த பாகுபாட்டை நீக்கி, இந்து சமுதாயத்தை, சமயத்தை பாதுகாத்திட, வளர்த்திட சேவை மையங்கள் நடத்திடவும், கல்வி நிறுவனங்கள் நடத்திடவும் அனுமதி அளித்திட வேண்டும். உரிய உதவித் தொகை, வரி சலுகை முதலானவையும் வழங்கிட வேண்டும்.\nஇந்து விரோத தொலைக்காட்சி, பத்திரிகைகள் போன்றவற்றின் மீது நடவடிக்கை..\nதொலைக்காட்சிகள், பத்திரிகைகள் தொடர்ந்து திட்டமிட்டு இந்து விரோத கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன. இதனை தடுக்க நடவடிக்கைத் தேவை.\nகுடும்ப உறவுகளை கெடுத்தும், கலாச்சார சீரழிகளை ஏற்படுத்தியும் ஒளிபரப்பப்படும் தொலைக்காட்சி மெகா தொடர்களுக்கு தணிக்கை (சென்ஸார்) அவசியம். மதுக்குடிக்கும் காட்சிகளுக்கு முற்றிலும் தடை விதிக்க வேண்டும்.\nபயங்கரவாதம் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்..\nஎஸ்.டி.பி.ஐ., பி.எப்.ஐ. போன்ற இஸ்லாமிய அமைப்புகள் கொலை முதலான பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதற்காக அந்த அமைப்பினர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், அந்த அமைப்புகள் தடை செய்யப்படவில்லை., அவர்களுக்கு உதவியவர்கள், குற்றவாளிகளை பாதுகாத்தவர்கள், குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறவர்கள் ஆகியோர் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. எனவே, முற்றிலும் பயங்கரவாதம் ஒழிக்க முழுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.\nஊடக கருத்துரிமையை ஒழுங்குப்படுத்த வேண்டும்..\nபொய்யுரை விவாதங்கள், தவறான தகவல்களைப் பரப்பும் தொலைக்காட்சி ஊடகத்திற்கும், சமூக ஊடகத்திற்கும் சட்ட கட்டுப்பாட்டை கொண்டு வர வேண்டும். கருத்துரிமை என்ற பெயரில் பொய்யான தகவல்கள், தேசவிரோத கருத்துக்கள் பரப்புவதையும், சமூக விரோத நிகழ்ச்சிகள் நடத்துவதையும் தடுக்க சட்டம் கொண்டுவந்து, கடுமையான நடவடிக்கைகள் மூலம் சமூக பொறுப்புணர்வோடு செய்திகள், கருத்துக்கள், விவாதங்கள் நடைபெற வழிகாண வேண்டும்.\nதேச விரோத கருத்தை பரப்பும் பொதுக்கூட்டங்கள், பொது நிகழ்ச்சிக்குத் தடை..\nதேசவிரோத கருத்துக்களை பரப்புகின்ற நகர்புற நக்ஸல் அமைப்புகளையும், பயங்கரவாத ஆதரவு அமைப்புகளையும் நாடு முழுவதும் களைவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.\nபொருளாதாரத்தை சீர்குலைக்கும் போக்கை மாற்றுக..\nபட்டாசு, நெசவு போன்ற உள்ளூர் தொழில்களை முடக்கும் போக்கு அதிகரித்துள்ளது. உள்ளூர் தொழில்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு அளிக்க வேண்டும்.\nதீபாவளி, ஜல்லிக்கட்டு, விநாயகர் சதுர்த்தி போன்ற இந்து பண்டிகைகளை திட்டமிட்டு ஏதேதோ காரணம் கூறி சீர்குலைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.\nமதமாற்றம் தேசிய அபாயம். இந்துக்களை குறிவைத்து நடத்தப்படும் மதமாற்றத்தை தடுக்க வேண்டும். ஆசைகாட்டி, அச்சுறுத்தி மதமாற்றுவதைத் தடுக்க தேசிய அளவில் சட்டம் இயற்றப்பட வேண்டும்.\nநீர் நிலைகள், மலைகள், மழைக் காடுகள் பாதுகாக்கப்பட வேண்டும்..\nநீர் நிலைகள், மலைகள், காடுகள் முதலானவை இறைரூபமாக பார்க்கப்பட்டதால் தான் இது நாள் வரை அவை இருக்கின்றன. சமீபகாலமாக கிறிஸ்தவ மிஷனரிகள் இவற்றை ஆக்கிரமிப்பு செய்து வருகின்றன. அதுபோல காடுகள், சதுப்பு நிலங்கள் முதலானவை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருகின்றன. இவற்றை பாதுகாக்கவும், ஆக்கிரமிப்பாளர்களை அகற்றவும் உறுதியான நடவடிக்கை தேவை.\nதேசத்தின் வளர்ச்சியை தடுக்கும் தேசவிரோத கும்பல் மீது தகுந்த நடவடிக்கை..\nதவறான பிரச்சாரத்தின் மூலம் பொது மக்களைக் குழப்பி, தேசத்தின் வளர்ச்சியை தடுக்க நகர்புற நக்சல் மற்றும் என்.ஜி.ஓ.க்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றன. இவர்களை ஒடுக்க உறுதியான சட்ட நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும்.\nஐயப்பன் கோயிலில் வழிபாட்டில் தேவையில்லாமல் தலையீட்டு உச்சநீதி மன்றம் தீர்ப்பு பாதகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்றத்தை தனது அரசியல் ஆதாயத்திற்காக கேரள இடதுசாரி அரசாங்கம் பயன்படுத்திக்கொண்டுள்ளது. பக்தர்களின் உணர்வுகளை புரிந்துகொண்டும், ஐயப்ப வழிபாட்டில் ஆண், பெண் பாலின பாகுபா���ு இல்லை என்பதை எடுத்துக் கூறியும், நெடுங்காலமாக இருந்து வரும் ஐதீகத்தை காத்திட உரிய நடவடிக்கையை சட்ட ரீதியாக எடுக்க ஆவண செய்ய வேண்டும்.\nஆன்மீக யாத்திரைக்கு சலுகை வழங்குக..\nநாடு நெடுகிலும் இந்துக்கள் யாத்திரை சென்று வருவது தொன்றுதொட்டு நடைபெறும் ஆன்மிக நிகழ்வு. இதன் மூலம் பாரதத்தின் இறையாண்மை, ஒற்றுமை உணர்வு பலப்படுகிறது. எனவே, ஆன்மீக யாத்திரைக்கு சலுகைகள் வழங்கிடவும், பக்தர்களுக்கு வேண்டிய வசதிகள் செய்து தரவும் முன் வர வேண்டும்.\nபண்பாட்டிற்கும், கலாச்சாரத்திற்கும் எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பை மாற்றிட நடவடிக்கை..\nகடந்த சில மாதங்களுக்கு முன்னர், ஓரினசேர்க்கை குற்றம் இல்லை என்றும், ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் திருமண செய்துகொள்ளலாம் என்றும், தகாத உறவு தவறில்லை என்றும் நமது பாரத பண்பாட்டிற்கும், கலாச்சாரத்திற்கு எதிரான வகையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்புகள் வழங்கி உள்ளது. இது மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை மாற்ற, சட்ட நடவடிக்கையை மேற்கொண்டு, நமது பாரம்பரிய பண்பாடு, நாகரிகம் காத்திட ஆவண செய்ய வேண்டும்.\nஅனைத்து பள்ளிகளிலும் தாய்மொழியும், தேசிய மொழியான இந்தி மொழியும் கற்பிக்க தேசிய கல்வி கொள்கை வகுக்கப்பட வேண்டும். அத்துடன், ஆரம்பக் கல்வி கட்டாயம் தாய்மொழியில் அமைந்திட வேண்டும்.\nஒவ்வொரு நாளும், யோகா, விளையாட்டு மற்றும் நன்னேறிக் கல்வி வகுப்பும் பள்ளிகளில் இடம் பெற வேண்டும்.\nமருத்துவ கல்லூரி நுழைவு தேர்வில் (நீட் தேர்வில்) இந்தியாவிலேயே அதிக இடங்களில் தமிழக மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அதே சமயம், அதன் பலனை எல்லோரும் பெற்றிட, விருப்பம் உள்ள மாணவர்களுக்கு எட்டாம் வகுப்பு முதலே, இலவச நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.\nபள்ளியிலேயே தொழில் கல்வி கற்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திட வேண்டும்.\nசிறுபான்மையினருக்கு அளிக்கப்படும் கல்வி உதவித்தொகை போல, ஏழை இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்கிட வேண்டும்.\nஇந்து முன்னணி, வைக்கும் இக்கோரிக்கைகள் குறித்த\nஉங்களின் மேலான பதிலை உடனே எதிர்பார்க்கிறோம்.\nஎன்றும் தேசிய, தெய்வீகப் பணியில்\nகொரோனாவை விரட்ட விநாயகர் சதுர்த்தி வழிபாடு எளிய முறையில் சிறப்பாக கொண்டாட திட்டம். விநாயகர் சதுர்த்தி திருவிழா பற்றிய நிலைப்பாட்டை தமிழக அரசு அறிவிக்க வேண்டும் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்\nஇராமநாதபுரம் மாவட்ட இந்துக்கள் விழிப்புடன் இருக்கிறார்கள் – கோவிலை சர்சாக மாற்றப்பட்டதாக வரும் செய்திகள் உண்மையில்லை -இந்துமுன்னணி\nவியாபாரிகள் மரணத்தை வைத்து கட்சிகளும் வணிகர் சங்கங்களும் சிறுபான்மை அரசியல் செய்வதா இந்து முன்னணி கண்டனம் – மாநில துணைத் தலைவர் வி பி ஜெயக்குமார் அறிக்கை.\nநயவஞ்சக சீன கம்யூனிச அரசின் தாக்குதலில் நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி –சீனப் பொருட்களை பகிஷ்கரிக்க உறுதிமொழி ஏற்போம் .\nபாரம்பரியப் பெருமை மிக்க ஊர்களின் பழைய பெயரை மீண்டும் சூட்ட தமிழக அரசுக்கு கோரிக்கை- இந்துமுன்னணி மாநிலத் தலைவர்\nகொரோனாவை விரட்ட விநாயகர் சதுர்த்தி வழிபாடு எளிய முறையில் சிறப்பாக கொண்டாட திட்டம். விநாயகர் சதுர்த்தி திருவிழா பற்றிய நிலைப்பாட்டை தமிழக அரசு அறிவிக்க வேண்டும் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் July 1, 2020\nஇராமநாதபுரம் மாவட்ட இந்துக்கள் விழிப்புடன் இருக்கிறார்கள் – கோவிலை சர்சாக மாற்றப்பட்டதாக வரும் செய்திகள் உண்மையில்லை -இந்துமுன்னணி June 28, 2020\nவியாபாரிகள் மரணத்தை வைத்து கட்சிகளும் வணிகர் சங்கங்களும் சிறுபான்மை அரசியல் செய்வதா இந்து முன்னணி கண்டனம் – மாநில துணைத் தலைவர் வி பி ஜெயக்குமார் அறிக்கை. June 27, 2020\nநயவஞ்சக சீன கம்யூனிச அரசின் தாக்குதலில் நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி –சீனப் பொருட்களை பகிஷ்கரிக்க உறுதிமொழி ஏற்போம் . June 17, 2020\nபாரம்பரியப் பெருமை மிக்க ஊர்களின் பழைய பெயரை மீண்டும் சூட்ட தமிழக அரசுக்கு கோரிக்கை- இந்துமுன்னணி மாநிலத் தலைவர் June 12, 2020\nV SITARAMEN on இயக்கத்திற்கு களங்கம் விளைவித்த பொறுப்பாளர்கள் பொறுப்பிலிருந்து நீக்கம் – மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம்\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பக��ரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (2) கட்டுரைகள் (9) கோவை கோட்டம் (31) சென்னை கோட்டம் (13) திருச்சி கோட்டம் (7) திருப்பூர் கோட்டம் (1) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (15) படங்கள் (5) பொது செய்திகள் (262) மதுரை கோட்டம் (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/114288", "date_download": "2020-07-04T21:23:58Z", "digest": "sha1:OEQZLJR5A3QBDSYEITLSDIWSDWXFNF6L", "length": 11203, "nlines": 209, "source_domain": "www.arusuvai.com", "title": "பெண் குழந்தை பெயர் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஉங்களுக்கு பிடித்த/ வித்தியாசமான பெண் குழந்தை பெயர்களை சொல்லுங்கள் தோழிகளே ....\nநேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி\nவிஷிஷ்டிதா ஸ்ராவணி ஹம்சினி மேக்னா\nசாக்க்ஷி ஷெர்வானி ஸ்பந்தனா யக்ன ஸ்ரீ\nபார்வி மனஸ்வி ரெஷ்மிதா வேத ஸ்ரீ\nமம்தா கைவல்யா மன்மிதா க்ரிஷி\nசத்யா எனக்கு பிடித்த பெயர்கள் கீர்த்தினி, தனுஜாஸ்ரீ, அவந்திகா, யுத்தவர்ஷினி, ஸ்ரீநந்தினி, மதிவதனி, அதிரா, பிரவீணா, ஷியாமளா.....\n எனக்கு பிடிச்ச பேரு நிறைய இருக்கு... ஆனா அத சொன்னா பெரிய லிஸ்ட் ஆய்ரும்... அதனால வித்தியாசமான கேள்விப்பட்டு பிடிச்ச நேம் சொல்றேன்... பிரகல்யா, ப்ரகஷிதா, ப்ரவேதிதா, ப்ரீஷி, ஷிஜி, ஷீஜா, க்ரீஷா, ப்ரீஷா, ப்ரியவதனி, மதிவதனி, மிழினா, மிதுனா, ம்ருதுளினா, ப்ரவேஷா, ப்ரனீதா, துவேஷா, துஷாரா, திருவீழினி, பவ்யா, பம்ஷா, பத்ரா, ரவ்மா, ரக்‌ஷிதா, ப்ரஜோஷி, ப்ரபீஷா, ஜீவப்ரியா... இன்னும் நினைவு வரும் போது சொல்றேன்.\nஇருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.\nThankssssssssssss a lot....... எல்லா பெயர்களும் வித்தியாசமா நல்ல இருக்கு ...keep post :-)\nசத்யா- பெண் குழந்தைகளின் பெயர்கள்\nசிவதன்யா, தன்யாஸ்ரீ(தன்யஸ்ரீ), சாருலதா,சாருமிதா, தீட்சன்யா, ஸ்ரீமதி, சுஸ்மிதா, ஸ்ரீநிதி, பூமிகா, யோஷிகா,நதியா, இவலோதான் இப்ப ஞபகம் இருக்கு அப்பறமா வந்து இன்னும் சொல்லறேன்.\nஅபிநயா, சுபாஷினி, பிரதிஷா, மேகப் பிரியா, கிருத்திகா, ஷிவானி, ஷோப���கா, பவநிதா, ஜனனி, ராகவி, தாழ்குழலி, பொற்செல்வி, பவனிதா, தனஸ்ரீ, பிரியதர்ஷனி, சுஜிதா, மானஸா, நிதிஷ்கா, இன்னும் கூட அப்பாவின் பெயரையும், அம்மாவின் பெயரையும் கலந்து ஒரு புதிய பெயரையும் உருவாக்கலாம்.\nஅவந்திகா, சம்பதா, சம்யுக்தா, யாழினி, ப்ரகதி, சுஷ்மா, ப்ரேமி, சுனந்தா இன்னும் நியாபகம் வரும் போது சொல்கிறேன் சத்யா\n42 நாள் கற்பம் & bleeding ப்ளீஷ் உதவுங்கள்...\nMAMAZOL 2.5MG AND PINKY TAB எதுக்கு சாப்புட‌ சொன்னாக‌ தோழி\n\"தாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 1 :-))\"\nகுழ்ந்தை சிகப்பாக பிறக்க பதில் சொல்லுங்கள் தோழிகளே\nஇரத்தக்கட்டு குணமாக என்ன செய்ய வேண்டும்\nமலை வேம்பு - தாய்மை\n31 வாரம் இடது பக்கம் வலி\n31 வாரம் இடது பக்கம் வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=11933", "date_download": "2020-07-04T22:31:20Z", "digest": "sha1:KGM5GXNBGP4P6BRQR3NHYNMU22O2G64U", "length": 17498, "nlines": 34, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - கதிரவனை கேளுங்கள் - ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-15e)", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | மேலோர் வாழ்வில் | அஞ்சலி | முன்னோடி\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | Events Calendar | கவிதைப்பந்தல் | வாசகர் கடிதம் | பயணம் | சமயம்\nஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-15e)\n- கதிரவன் எழில்மன்னன் | ஜனவரி 2018 |\nமுன்னுரை:ஆரம்பநிலை நிறுவனங்கள் தழைத்து வளர வேண்டுமானால், அவை கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள், தந்திரங்கள், யுக்திகள் யாவை எனப் பலர் என்னைக் கேட்டதுண்டு. அவர்களுடன் நான் பகிர்ந்துகொண்ட சில குறிப்புக்களே இக்கட்டுரைத் தொடரின் அடிப்படை. ஆரம்பநிலை யுக்திகளை மேற்கொண்டு கற்கலாம் வாருங்கள்.\nகேள்வி: ஒரு நிறுவனம் ஆரம்பிக்க என்னிடம் ஒரு பிரமாதமான யோசனை உள்ளது; என்னுடன் சேர ஒரு குழுவும் உள்ளது. ஆனால், \"அவசரப்பட்டு மூலதனம் திரட்டாதே; உடனே திரட்டினால் நிறுவனத்தில் பெரும்பங்கு மூலதனத்தாருக்கு அளித்துவிட வேண்டியிருக்கும்; கூடுமானவரை ந���றுவனத்தை வளர்த்து, அதன் மதிப்பீட்டைப் பெருக்கிவிட்டு அப்புறம் திரட்டு\" என்று தொழில்முனைவோர் சிலர் ஆலோசனை அளிக்கிறார்கள். வேறு சிலரோ, மூலதனம் திரட்டினால்தான் சரியாக வளர்க்கமுடியும், இல்லாவிட்டால் மிகத் தாமதமாகி, வெற்றி வாய்ப்பு குறைந்துவிடும் என்கிறார்கள் நான் மிகக் குழம்பியுள்ளேன். எது சரி நான் மிகக் குழம்பியுள்ளேன். எது சரி மூலதனம் திரட்ட எது சரியான தருணம் மூலதனம் திரட்ட எது சரியான தருணம்\nகதிரவனின் பதில்: சென்ற பகுதிகளில், எப்போது மூலதனம் திரட்டுவது என்று தீர்மானிப்பதில் பல அம்சங்கள் கூடியுள்ளன; உங்கள் நிறுவன வகை, குழுபலம், வணிகத்துறை, தற்போதைய வளர்ச்சிநிலை (current progress), போன்ற பல அம்சங்களையும் எடையிட்டு எது சரியான தருணம் என்று கணிக்க வேண்டும் என்று கூறியிருந்தேன். மேலும், மூலதனத்தாருக்குப் பெரும்பங்கு அளிக்க வேண்டி வந்தாலும் உடனே மூலதனம் திரட்டுவதற்கான சில காரணங்களையும் பார்த்தோம். சென்ற பகுதியில், நிறுவிய உடனேயே மூலதனம் திரட்டாமல் சற்றுத் தாமதிப்பதற்கான காரணங்கள் என்ன என்பதைக் குறிப்பிட்டோம்.\nஇப்போது, வேறு எத்தகைய தருணங்களில் அதிக மூலதனம் திரட்டுவதைத் தாமதிப்பது நல்லது, மற்றும் பிற யுக்திகள் என்ன என்பவற்றைக் காண்போம்.\nமுக்கியமாக, உங்கள் நிறுவன யோசனையின்மேல் வெறும் குருட்டு விசுவாசம் மட்டுமில்லாமல், வாடிக்கையாளர் ஆதரவை ஓரளவுக்காவது திரட்டி, உங்கள் நிறுவனத்துக்கான வணிகச்சந்தை அளவை குத்து மதிப்பாகவாவது கணித்த பிறகு அந்தப் புள்ளிவிவரத்தை ஆதாரமாக வைத்து மூலதனம் தேடுவதுதான் நல்லது. ஏனெனில், காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு என்பதுபோல் உங்களுக்கு அதீத ஆவேசம் இருப்பினும் உங்கள் யோசனையில் பழுது இருக்கலாம் அல்லவா யோசனை ஒத்துவராது என்று தெரிந்துகொள்ள, அல்லது இருக்கும் சில பழுதுகளைச் சீர்செய்து கொள்ள வணிகச்சந்தை பரிசீலனை செய்வது அவசியம். அதற்குப் பொதுவாகச் சில மாதங்கள் ஆகலாம்.\nஅடியேன் நிறுவிச் செலுத்தும் நிறுவனத்தின் பெயர் The Fabric. இந்நிறுவனம், தொழில்முனைவோரோடு இணைந்து இயங்கி புது நிறுவனங்களைத் துவங்குகிறது. இதுவரை நான் தனிப்பட்ட முறையிலும், நிறுவனத்தின் மூலமும் பலப்பல நிறுவனங்களை நிறுவி, மூலதனம் இட்டுள்ளோம், மேற்கொண்டு மூலதனம் பெற்றும் உள்ளோம். ஒவ்வொரு முறையும், நிறுவனத்தின் யோசனைக்கு வணிகவாய்ப்பு என்ன என்று நாற்பது ஐம்பது வாடிக்கையாளர் மற்றும் வணிகத்துறைப் பங்காளர் (partner in the relevant market area) உரையாடல் மூலம் கணித்த பிறகே ஒரு டாலர் மூலதனமாயினும் திரட்டியுள்ளோம்.\nசில தருணங்களில், அத்தகைய வணிகவாய்ப்புக் கணிப்பு சரிப்பட்டு வரவில்லை என்று நிறுவனத்தை ஆரம்பிக்காமல் இருந்ததுகூட உண்டு. அத்தகைய கணிப்பு தொழில்நுட்பம் சார்ந்ததே அல்ல. வணிகச்சந்தை அளவு என்ன; வாடிக்கையாளர்கள் யார்; அவர்களிடம் விற்பொருளைக் கொண்டு சேர்க்கும் வழிமுறைகள் எவ்வளவு சுலபம் அல்லது கடினம்; விற்பனைக்கும் சந்தையாக்கலுக்கும் (marketing) எவ்வளவு செலவாகும் என்பது போன்ற பலதரப்பட்ட அம்சங்களைப் பற்றி விவரம் தேடி, அவை சாதகமாக அமைந்தாலே நிறுவனத்தை ஆரம்பித்து மூலதனம் இட்டுள்ளோம், திரட்டியுள்ளோம்.\nஅப்படியானால் அத்தகைய நல்விவரம் கிட்டும்வரை பட்டினி கிடக்க வேண்டியதுதானா என்று முணுமுணுக்கிறீர்களா நல்ல கேள்விதான்எனக்குத் தெரிந்து சில தொழில்நிறுவனர்கள் ஒரு பைசாகூடத் திரட்டாமல், பல மாதங்கள் முனைந்து நான் குறிப்பிட்ட வணிக விவரங்களைத் தேடி, பிறகே மூலதனம் திரட்ட ஆரம்பித்தனர். ஆனால் அது எல்லோருக்கும் சரிப்பட்டு வராதுதான். நிறுவனத்தில் தொழில்முனைவோர் சிலருக்கு மாதத்துக்குச் சில ஆயிரம் டாலராவது குடும்பசெலவுக்கு இல்லாவிட்டால் சரிப்பட்டு வராது.\nபொதுவாகக் குடும்பத்தில் கணவன் மனைவி இருவரில் ஒருவராவது நல்ல பெருநிறுவன வேலையில் மாதாமாதம் கணிசமான ஊதியம் பெற்றுக்கொண்டிருந்தால், ஒரு பைசாகூட மூலதனமின்றிப் பயணிக்க இயலும். அல்லது, வேறு ஆரம்பநிலை நிறுவனம் ஒன்று வெற்றி பெற்றதால் ஒரு சிறு மூட்டையளவாவது() நிதி பெற்றிருந்தால் தாமே மூலதனமிட்டுச் செலவுகளை சில காலத்துக்குச் சமாளிக்க இயலும். மூன்றாம் வழி ஒன்று உள்ளது: தம் நிபுணத்துவத்தை அடிப்படையாக வைத்து வாரத்துக்குச் சில மணிகள் துறைச்சேவை (professional service) செய்து, அதில் கிடைக்கும் ஊதியத்தில் பிழைப்பை நடத்தி, மற்ற காலத்தில் சொந்த நிறுவனத்தை நடத்தவும் கூடும்.\nஇவ்வாறு மூலதனமே பெறாமல் நிறுவனத்தை ஆரம்பித்து முனைவதை boot-strapping என்று அழைப்பார்கள். ஆனால் இத்தகைய முனைப்பு சாத்தியமே இல்லை, சிறிதளவாவது மூலதனம் வேண்டும் என்றால் நிறைய பங்கிழப்பு (equity dilution) இல்ல���மல் எப்படி திரட்டுவது திரட்டிய சிறிதளவு மூலதனத்தில் நிறுவனத்தின் மதிப்பீட்டை எப்படிப் பெருக்குவது திரட்டிய சிறிதளவு மூலதனத்தில் நிறுவனத்தின் மதிப்பீட்டை எப்படிப் பெருக்குவது\nமுதலாவதாக உங்கள் குடும்பத்தினர், உற்றார் உறவினர், மற்றும் நண்பர்கள் குழாம் ஆகியோரிடம் சற்றே நிதி திரட்டி நிறுவனத்தில் உள்ள ஒரு சிலருக்கு மட்டும் சிறிதளவு ஊதியம் அளித்தல், கணினிகள் வாங்குதல், மேகக்கணினி செலவு போன்றவற்றுக்கு இதைப் பயன்படுத்தலாம். வேறு பணவசதியுள்ள தனி நபர்களிடம் பணம் திரட்டலாம் – இதைத் தேவதை மூலதனம் (angel investment) என்று கூறுவார்கள். பொதுவாக உங்கள் வணிகத்துறையில் சற்று ஆர்வமும், திறனும் உள்ள நபர்களிடமிருந்து மூலதனம் பெறுவது நல்லது.\nமேற்கூறிய இரு வழிமுறைகளிலும், உடனே நிறுவனத்தின் பங்கை மூலதனமிடுபவருக்கு அளிப்பதில்லை. அதற்கு பதிலாக ஒரு கடன் பத்திரத்தை அளிப்பது வழக்கம். ஆனால் அது பொதுவாக வெறும் கடனாக இருக்காது. நிறுவனம் அடுத்தமுறை பெருநிதி திரட்டும்போது பங்குககளாக மாற்றப்படும். ஆனால் கடனாகக் கிடைத்த மூலதனத்தை வைத்து நிறுவனத்தின் மதிப்பீடு உயர்வதால், அத்தகைய கடனுக்கு அனுகூலம் அளிப்பது இன்றியமையாதது. பொதுவாக அத்தகைய அனுகூலம் மூலதன மதிப்பீட்டுத் தள்ளுபடியாக அமையும். அதாவது, அடுத்த மூலதனச் சுற்றுக்கான மதிப்பீட்டில் 20 அல்லது 25 சதவிகிதம் தள்ளுபடி இருக்கும். அப்படியானால் ஒவ்வொரு பங்குக்கும் விலை குறைவதால், கடனளித்தோர் தொகைக்கு அதிகப் பங்குகள் கிடைக்கும்.\nஇப்படிக் குருவிபோலச் சேர்த்த மூலதனம் நிறுவனத்தின் மதிப்பை நன்கு உயர்த்த வேண்டுமானால் தாம்தூமென்று செலவழிக்காமல் சாமர்த்தியமாக நிறுவனத்தை நடத்தவேண்டும். இதற்கும் பல வழிகள் உள்ளன. அவற்றை அடுத்த பகுதியில் பார்ப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2020/02/24/%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-07-04T20:22:39Z", "digest": "sha1:M5JYAGU4II6EQDF36ZL7H6N54AQTKCC5", "length": 12314, "nlines": 120, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nஆத்மாவின் விழிநிலை ஜோதி நிலை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஆத்மாவின் விழிநிலை ஜோதி நிலை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nசகல ஜீவ சக்திகளிலும் சரீர உணர��வினால் செயல்படும் ஒளித் தன்மையின் விழி நிலை (கண் பார்வை) ஜீவராசிகளுக்குத்தான் உண்டு.\nபூமியும் பூமி வளர்க்கும் தாவர இனம் மற்றைய தாதுப் பொருள்கள் ஒவ்வொன்றும் ஜீவ சக்தி கொண்டது தான். இருந்தாலும் அவற்றின் முலாம் வளர்ச்சியின் முதிர்வு நிலையில் ஒன்றின் தொடர் கொண்டு ஒன்றாக மாறி மாறி வரும் நிலை வளர்ப்பு… அழிவு… வளர்ப்பு… என்றே வந்தது.\nஅதன் வளர்ச்சி நிலையில் அணு சமைத்து வளர்ந்த முலாம் கொண்டு உயிரணுவாகத் தோன்றியது. உயிரணுவாகத் தோன்றினாலும் அவை ஒவ்வொன்றூம் பல வார்ப்பு நிலையில் வளர்ந்து… அழிந்து… சக்தி கொண்டு… பல நிலைகளுக்குப் பிறகு ஜீவனுள்ள சரீரம் பெறுகிறது.\nசரீரம் பெற்ற நிலையில் ஊர்வன நீந்துவன பறப்பன நடப்பன என்ற ஜீவராசிகளின் வளர்ச்சியில் விழிநிலையில் ஒளி காணும்… உருவக எதிர் நிலையை… அறியும் ஆற்றல் வருகின்றது. அதாவது\n1.விழியின் ஒளியை எதிர்ப்படும் பொருள் கண்டு\n2.விழியின் பாப்பாவில் படம் பிடித்து\n3.அதனதன் உணர்வு கொண்ட எண்ணத்தில் அறிந்து செயல்படும் வாழ்க்கை நிலை நடக்கின்றது.\nஆனால் சாதாரண பிறப்பு இறப்பு என்ற நிலையில் ஜீவ சக்தி பிரிந்து உடலை விட்ட உயிராத்மாவிற்கு ஆத்ம ஒளி வட்டம் தான் உண்டு. இந்தக் காற்றலையில் தான் சுழலும்.\nஜீவன் பிரிந்த ஆத்மாக்கள் காற்றலையில் மிதந்து கொண்டே இந்தப் பூமி ஈர்ப்பில் சுழன்றாலும் விழியால் பார்க்கும் நிலை அந்த ஆத்மாக்களுக்கு இல்லை. சுவையையும் மணத்தையும் நுகரும் சுழற்சி வட்டத்தில் தான் அவை சுழலுகின்றது.\nஜீவனுடன் உள்ளவர்களின் சரீர எண்ணத்தால்…\n1.உடலை விட்டுப் பிரிந்தவர்களின் நினைவில் எண்ணத்தைச் செலுத்தும் பொழுது\n2.அவ்வலையின் உணர்வு இவர்களின் மேல் மோதி\n3.அந்தத் தொடர்புடன் அவர்களுக்கும் ஜீவ காந்த அலைத் தொடர்பு கிட்டியவுடன்\n4.அவர்கள் தொடர்புடன் ஆவி ஆத்மாவும் விழி அலை பிம்பத்தை எதிர் கொண்டு பார்க்க முடிகின்றது.\nஅலை உணர்வின் தொடர்பைக் கொண்டு “பார்க்கும் நிலையானது” எப்படி..\nஒரு புகைப்படக் கருவியைக் கொண்டு (CAMERA) அதில் பூசப்பட்ட அமிலப் புகை பிம்பத் தாள்களை (FILM) அக்கருவியுடன் பொருத்தி அதற்குகந்த விசை அழுத்தத்தைத் தந்தால் எதிர் பிம்பத்தைப் பதிவு செய்வதைப் போன்று தான் ஆவி ஆத்மாக்களின் செயல்கள் உண்டு.\nஎதிர் நிலையில் காண்பதை விழியில் காணும் நிலை தான் ம��ித சரீரத்திற்கே உண்டு. தன் முதுகைத் தானே காண முடியாது. தன் பிம்பத்தையே எதிர் அலையின் நிலைக்கண்ணாடியிலோ நீரிலோ தான் பார்க்கும் நிலை உண்டு.\nஆதம தியான சக்தியைக் கொண்டு… ஞான திருஷ்டியால்… விழியை மூடிக் கொண்டு… ஞானத்தால் பெறும் தியான சக்தியில்… ஆத்ம சக்தியின் உயர்வு நிலையால்…\n1.இச் சரீரக் கூட்டிலிருந்தே சகல சித்துக்களையும் பெறும் வழித் தொடர் கொண்டு\n2.ஞானத்தால் காணும் விழியின் ஒளி நிலைக் காட்சிகளை\n3.எண்ணியவை யாவையுமே காணத்தக்க விழி நிலையின் ஒளித் தன்மை… இவ்வாத்ம அலையைப் பெற்றுவிட்டால்\n4.ஏகமும் ஒன்றான அகில சக்தியின் தொடர்பிலும் விழி அலை ஒளி நிலையில் காண முடியும்.\nஅத்தகைய நிலை பெற வேண்டும் என்றால் இச்சரீரக் கூட்டின் சமைப்பில் காந்த மின் அலையின் வலுத்தன்மையை எலும்புக் கூடுகள் பெற்றிருக்க வேண்டும்.\nஅப்படிப் பெற்ற தன்மை கொண்டு தான்…\n1.ஆத்மாவின் விழி நிலையின் ஜோதி நிலை கொண்டு\n2.நம் வளர்ப்பின் தொடருக்கு வழி காட்டிய ரிஷிச் சக்தியின் உயர்வுத் தொடர்புடன்\n3.மகரிஷிகளின் அருள் வட்டமுடன் நம் ஐக்கியச் செயலையும் ஐக்கியப்படுத்தலாம்.\nஆகவே பிறவா வரம் கொண்ட ஜோதி நிலை பெறும் ஒளி நிலையின் உயர் தத்துவத்தை ஒவ்வொருவரும் உணர்ந்தீர்கள் என்றால் உயர்வு கொண்ட அந்த “ஒளி நிலையின்…” உண்மை புரியும்.\nதீமைகளைத் தடுத்து நிறுத்துவதற்கும் நல்லதை நமக்குள் இணைப்பதற்கும் உண்டான சக்திகள்\nஉலகைக் காக்கும் சக்தியாக… “அகஸ்தியனுடைய வாக்கு நமக்குள் பிரதிபலிக்க வேண்டும்”\nஞானப் பாதையில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய முறை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஇந்த உலகில் நல்லதை எண்ணி ஏங்குவோரைக் காத்திட வேண்டும்\nநஞ்சு சாகாக்கலை கொண்டது என்று சொல்வதன் பொருள் என்ன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?p=5867", "date_download": "2020-07-04T20:17:53Z", "digest": "sha1:WTUWJP3CFWTIOCE5BJPLZOULLQOV5HST", "length": 30609, "nlines": 84, "source_domain": "maatram.org", "title": "கடற்படையினரிடமிருந்து கிராமத்தை மீட்பதற்கான புதிய போராட்டம் ஆரம்பம் – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஅடையாளம், காணி அபகரிப்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்\nகடற்படையினரிடமிருந்து கிராமத்தை மீட்பதற்கான புதிய போராட்டம் ஆரம்பம்\n“எனது தந்தை, எனது தந்தையின் தந்தை, எனது தந்தையின் பாட்டன் என எல்லோருமே இங்கு வாழ்ந்துள்ளார்கள். பரம்பரை பரம்பரையாக முள்ளிக்குளமே எங்கள் வதிவிடமாக இருந்துவந்துள்ளது. எங்கள் தேவாலயம், நான் பிறப்பதற்கு முன்னரே எனது முப்பாட்டன் காலத்தில் கட்டப்பட்டது. எங்கள் ஊரினூடாக 4 வாய்க்கால்கள் ஓடுகின்றன. குளிப்பதற்கு மட்டுமென்றே ஒரு ஆறும் இருந்தது. கடலிலே போய் மீன்பிடிக்கமுடியாத சந்தர்ப்பங்களில் வாய்க்கால்களில் மீன்பிடிப்போம். பயிர்ச்செய்கை, மாடு, கோழி, எருமை என அனைத்தும் அபரிமிதமாகவும், உண்பதற்கும் பருகுவதற்கும் போதுமானதாகவும் இருந்தது. மாலைவேளைகளில் ஒன்றுகூடி நடன, நாடக நிகழ்வுகள் ஏற்பாடுசெய்து அனைவரும் அகமகிழ்ந்தோம். எமது முஸ்லிம் சகோதரர்களுடன் ஒற்றுமையாக வாழ்ந்து வந்ததுடன், யுத்தகாலத்தில் தாக்குதல் தீவிரமடையும் போதெல்லாம் அவர்களுடனேயே தங்கியிருந்து, நிலைமை சுமூகமடைந்ததும் வீடு திரும்புவது வழக்கம். நிச்சயம் இந்தக் காலகட்டத்தில் எங்களுக்கு நல்லது நடக்கும் என உறுதியாக நம்புகிறேன். நாங்கள் எல்லோரும் ஒன்றாக சமாதானமாக வாழ்வோம் என ஒவ்வொரு நாளும் நான் பிரார்த்தனை செய்கிறேன். நான் இந்த மண்ணைவிட்டுப் போகுமுன்பாவது அது நடந்துவிடவேண்டும்”\n2007ஆம் ஆண்டிலிருந்து வீடுதிரும்ப முடியாமல் இருக்கின்ற, முள்ளிக்குளத்தைச் சேர்ந்த 88 வயதான எம். பிரான்சிஸ் வாஸ் என்கிற முதியவர் தனது நினைவுகளை இவ்வாறு மீட்டினார்.\nவீடுதிரும்புவதற்கான தமது போராட்டத்தை மீண்டும் ஆரம்பம்\nமூன்று நாட்களுக்குள் திருப்பி அழைக்கப்படுவார்கள் என்கிற வாக்குறுதியுடன் செப்டெம்பர் 8, 2007இல், இராணுவத்தினரால் மூர்க்கமான முறையில் முழுகிராமமும் வெளியேற்றப்பட்டது. பத்து வருடங்களுக்குப் பின்னரும்கூட முள்ளிக்குளம் மக்கள் தமது சொந்த வீடுகளுக்குத் திரும்பி பாரம்பரிய தொழில்களில் ஈடுபடுவதற்கு, இன்னமும் அனுமதி வழங்கப்படாமல் இருக்கிறார்கள். 2007இல் முள்ளிக்குளத்திலிருந்து அவர்கள் அகற்றப்பட்டதிலிருந்து முழு கிராமத்தையும் உள்ளடக்கும் வகையில் வட மேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகம் அங்கு நிறுவப்பட்டுள்ளது. பல ஆர்ப்பாட்டங்கள், மனுக்கள்[i], உரையாடல்கள், போலி வாக்குறுதிகள்[ii] என ஒரு தசாப்தகாலமாக நீட்சிபெற்று வந்த போராட்டமானது, உரிமைகளுக்காக போராடிக்கொண்டிருக்கின்ற பாதிக்கப்பட்ட ஏனைய மக்களின் செய்திகள் கொடுத்த உந்துதலினாலும், இனமத வேறுபாடின்றி பலர் கொடுத்த ஆதரவினாலும், தற்போது மீண்டும் இவ்வூர் மக்களை வீதிகளுக்குக் கொண்டுவந்திருக்கின்றது.\nதங்களது சொந்த நிலத்தில் மீள்குடியேற்றுமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு 2011 செப்டெம்பர் மாதம் அனுப்பப்பட்ட மனு.\nவௌியேற்றப்பட்ட முள்ளிக்குளம் மக்கள் மலன்காட்டுப் பகுதியில் வசித்தபோது – 2012 ஜூன் (படம் – NAFSO)\nமுள்ளிக்குளத்தைச் சேர்ந்த இம்மக்கள், மன்னார் -புத்தளம் பிரதான வீதியிலிருந்து தமது மூதாதையரின் கிராமத்திற்குத் திரும்புகின்ற வளைவில் அமைந்துள்ள முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த, ஆதரவும் அனுதாபமும் மிக்க ஒருவரின் வீட்டுவளாகத்தினை தங்கள் அண்மைய ஆர்ப்பாட்டத்தை ஆரம்பிப்பதற்கு தெரிவுசெய்தமையிலிருந்து, அப்பிரதேச முதியவர் பிரான்ஸிஸ் வாஸ் கூறியபடி, கஷ்டப்படுகின்றவேளைகளில் ஊரையொட்டி அமைந்துள்ள மரிச்சுக்கட்டு பிரதேசவாழ் முஸ்லிம்களுடன் சமாதானமாக வாழ்ந்து ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்துவந்ததாக அவர் மீட்டிய நினைவுகள் மீள்உறுதிசெய்யப்பட்டு உயிரூட்டப்பட்டிருக்கிறது.\nஅண்மைக்காலங்களில் வடக்கு – கிழக்கு முழுவதும் காணிகளை மீளக்கோரியும், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் உண்மையும் நீதியும் வேண்டியும் பரந்த அளவில் நடாத்தப்படுகின்ற தொடர் ஆர்ப்பாட்ட அலைகளின் தாக்கமானது, 2007 முதற்கொண்டு சட்டவிரோதமான முறையில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்ற தம் சொந்த கிராமங்களுக்குத் திரும்புவதற்கான முள்ளிக்குளம் வாசிகளின் போராட்டத்திற்கு ஒருவகையான புத்துயிரைக் கொடுத்திருக்கிறது. கடந்த மாதம் இடம்பெற்ற கூட்டமொன்றில் (மேரி மாதா சங்கம்) முள்ளிக்குளத்தைச் சேர்ந்த வயதானப் பெண்கள், நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற கேப்பாபுலவு மக்களின் காணிமீட்பு போராட்டத்தைப்பற்றி கலந்துரையாடி, தாமும் சொந்த ஊருக்குத் திரும்புவதற்காக மீள்-போராட்டத்தை ஆரம்பிக்கவேண்டுமென்று தீர்மானித்திருந்தார்கள். அதன்பின்னர் அவர்கள் கிராமத்தில் உள்ள ஆண்களிடம் தங்கள் தீர்மானத்தைக் கூற அவர்களும் அதற்கு ஒத்துழைப்பதற்கு இணங்கியுள்ளனர்.\nதற்போது சுமார் 120 குடும்பங்கள் மலன்காட்டிலும்[iii], 150 குடும்பங்கள் காய���க்குழியிலும் தற்காலிகமாக குடியேற்றப்பட்டு இருக்கின்றனர். அத்துடன், போர் மற்றும் இடப்பெயர்வின் நிமித்தம் இந்தியாவுக்குச் சென்றுள்ள சுமார் 100 குடும்பங்கள் காணிகள் மீட்கப்படும் பட்சத்தில் மீண்டும் நாடு திரும்புவதற்கு காத்துக்கொண்டிருக்கின்றனர்.\n“வியாழக்கிழமை (மார்ச் 23) காலை 8 மணியளவில் நாம் (மலன்காடு மற்றும் காயக்குழி பிரதேசத்திலிருந்து சுமார் 50 கிராமத்தவர்கள்) எமது காணிமீட்புப் போராட்டத்தை ஆரம்பித்தோம். அப்போது கடற்படையினர் அங்கு வந்து “ஏன் இங்கு ஆர்ப்பாட்டம் செய்கிறீர்கள், ஏன் மாவட்டச் செயலகத்துக்கு முன் செய்யவில்லை அங்கு சென்று ஆர்ப்பாட்டத்தை நடத்துவதற்கு பேரூந்துகளைக்கூட வழங்குகிறோம். நாங்கள் உங்களுக்கு எவ்வளவோ உதவிகள் செய்திருந்தும் நீங்கள் எங்களுக்கு எதிராக செயற்படுகிறீர்கள் என்று கேட்கிறார்கள்” என அந்த மக்கள் கூறினர். “அவர்கள் எங்கள் காணிகளை திருப்பித்தந்தால், அவர்கள் எங்களுக்கு உதவவேண்டிய அவசியமேயில்லையே” எனவும் கூறினர்.\nமுள்ளிக்குளத்திலிருந்து இடப்பெயர்வும் அதன்பின்னரான பிரச்சினைகளும்\n“2007இல் நாங்கள் வெளியேறியபோது, கிட்டத்தட்ட 100 வீடுகள் நல்ல நிலையிலும் 50 மண்குடிசைகளும் காணப்பட்டன. அத்துடன், எங்கள் ஞாபகத்திற்கேற்ப இங்கு ஒரு கிறிஸ்தவ திருச்சபையும், கூட்டுறவுத்துறை நிலையமும், மூன்று பாடசாலைகளும், ஒரு முன்பள்ளியும், இரு மருத்துவமனைகளும், ஒரு நூலகமும், தபால் நிலையமும், மீனவர் கூட்டுறவுச்சங்கமும், ஆசிரியர் விடுதியும், மாவட்டசெயலாளர் கட்டடமும் ஆறு பொதுமக்களுக்கான மற்றும் நான்கு தனிநபர்களுக்குச் சொந்தமான கிணறுகளும் ஒன்பது நீர்த்தாங்கிகளும் இருந்தன” என இக்கிராமத்தவர்கள் நினைவுபடுத்திக்கொண்டனர். தற்போது அந்த நீர்த்தாங்கிகளையும் பொதுஇடங்களையும் பயன்படுத்துவதற்கு அவர்களுக்குத் தடைவிதிக்கப்பட்டிருப்பதுடன், பயிர்ச்செய்கை நிலத்திற்கு வரையறுக்கப்பட்ட அனுமதியே இருக்கிறது.\n150 வீடுகளில் 27 வீடுகளே தற்போது எஞ்சியிருப்பதுடன், அதில் கடற்படை அதிகாரிகள்[iv] குடியிருக்கின்றனர். மீதி வீடுகள் அழிக்கப்பட்டுள்ளதாக கிராமத்தவர்கள் கூறுகின்றார்கள். வேறொரு வழியினூடாகவே தேவாலயம் செல்லக்கூடியதாக இருப்பதுடன், வாய்க்கால் – வரப்பினூடான குறுக்குப்பாத��� கடற்படையினரால் தடைசெய்யப்பட்டுள்ளது. விரும்பும்போதெல்லாம் தேவாலயம் சென்று பிரார்த்திப்பதற்கு பல முதியவர்கள் சிரமப்படுகிறார்கள், ஞாயிறு திருப்பலிப்பூசைக்கு சென்றுவருவதற்கு கடற்படையினரின் பேரூந்துசேவையில் தங்கியிருக்கவேண்டியிருக்கிறது. ஆலயத்திற்குச் செல்வதற்கு 50-100 மீற்றராக இருந்த நடைதூரம், தற்போது மலன்காட்டிலிருந்தும் காயற்குழியிலிருந்தும் 3 கி.மீ – 10 கி.மீ தூரமாக மாறியுள்ளது. சிறுவர்கள் பாடசாலைக்குச் சென்றுவருவதற்கு, கடற்படையினர் தினசரி பேரூந்து வசதி செய்துகொடுப்பதுடன், அப்பாடசாலையில் ஆண்டு 9 வரையிலேயே கற்றுக்கொடுக்கப்படுகிறது. அதற்குப் பின் அண்மையிலுள்ள ஏனைய பாடசாலைகளுக்குச்[v] சிறுவர்கள் தாமாகவே சென்றுவரவேண்டிய அல்லது தூரமாக இருந்தால் விடுதியில் தங்கவேண்டிய சூழ்நிலை உருவாகிறது.\nமுள்ளிக்குளம் மக்கள், பிரதானமாக விவசாய மற்றும் மீனவ சமூகமாகவே இருப்பதால் கடலுக்கு அண்மித்திருப்பது, அவர்களுக்கு அத்தியாவசியமானது. முதலில் இறால் மற்றும் ஏனைய நன்னீர் மீன்பிடிப்பதற்கான 9 ‘பாடு’களுக்கு[vi] (கரைவலை அனுமதி) அனுமதி வழங்கப்பட்டிருந்தபோதும் தற்போது நான்கிற்கு[vii] மட்டுமே அனுமதிக்கப்பட்டிருக்கிறது. ஏனைய கரைவலைகள் கடற்படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கிறது. இந்தக் கிராமத்தவர்கள் 2007இல் முள்ளிக்குளத்திலிருந்து அகற்றப்பட்டபோது பின்வருவன ஒவ்வொன்றிலும் எண்ணிக்கைப்படி 64 மீன்பிடிசாதனங்களை விட்டுவிட்டு சென்றிருக்கின்றனர் – நவீன படகுகள், மோட்டார்கள், வலைகள், கயிறுகள், வேறும் மீன்பிடி உபகரணங்கள், 90 தெப்பங்கள் மற்றும் 3 இழுவை-வலைகள்.[viii]\n“நீங்கள் இந்தப் போராட்டத்தை நிறுத்தாவிடில், நாங்கள் கடலில் எங்கள் அதிகாரத்தை உங்களுக்குக் காண்பிப்போம்” என்று ஆர்ப்பாட்டத்தின் முதல்நாளிலேயே கடற்படையினர் மக்களை மிரட்டியுள்ளனர்.\nஆர்ப்பாட்டக்காரர்களின் மீதும் அவர்களை வெளிப்பகுதிகளில் இருந்து சந்திக்க வருபவர்களின் மீதும் கடற்படையினராலும் சிலாவத்துறை பொலிஸாரினாலும் (போக்குவரத்து பொலிஸ் உட்பட) பாரிய அளவிலான கண்காணிப்பும் அச்சுறுத்தலும்[ix] ஆரம்ப நாட்களில் மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும், 2ஆவது வார போராட்டங்களின் போது கடற்படை அதிகாரிகள், தங்கள் வீரியத்தை குறைத்துக்கொண்டதுடன��, கொழும்பில் அமைந்துள்ள பாதுகாப்புத்துறையின் எந்தத் தீர்மானத்திற்கும் ஏற்ப செயற்பட, தாம் தயாராக இருப்பதாக, இந்தப் பகுதிக்கான கடற்படைத் தளபதியும் ஏனைய அதிகாரிகளும், ஆர்ப்பாட்டக்காரருக்கும் தேவாலயத் தலைவர்களுக்கும் தெரிவித்தனர். ஆனாலும் கிட்டத்தட்ட இருவாரங்களாக தேவாலய தலைவர்களின் முயற்சிக்கும் அப்பால், இந்தவிடயத்தில் கொழும்பு மௌனமாகவே இருந்துவருகின்றது.\nகாணியின் சட்டரீதியான நிலையும் மாவட்ட செயலகத்தின் பதிலுரையும்\nதனிநபர்களுக்குச் சொந்தமான காணிகளை, கடற்படையினர் தகாதமுறையில் ஆக்கிரமித்துள்ளனரென இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளதுடன், வேறுகாணிகளை வழங்குவதற்கு உத்தேசித்திருக்கும் பட்சத்தில் மக்களின் பூரணசம்மதம் கருத்திற்கொள்ளப்படவேண்டுமெனவும், வேறு இடங்களில் குடியேறும்படி அவர்களை வற்புறுத்தக்கூடாதெனவும் சிபாரிசுசெய்துள்ளது.[x]\nமாவட்டச் செயலாளரும் அவரது பிரதிநிதிகளும் மார்ச் 23ஆம் திகதியே மக்களைச் சந்தித்து, போராடுவதினால் பெரிதாக எதுவும் அடையமுடியாது எனவும் மக்களின் கோரிக்கைகளை ஒரு கடிதத்தில் வரைந்து தம்மிடம் கொடுக்கும்படியும், இது குறித்து நடவடிக்கை எடுக்கும்படி தாம் அதனை மேலதிகாரிகளிடம் கையளிப்பதாகவும் கூறியுள்ளனர். காணிகளின் பெரும்பான்மையான பகுதி தனிப்பட்ட நபர்களுக்கும், மன்னார் கத்தோலிக்க திருச்சபைக்குச் சொந்தமானது. நிலங்களின் ஏனைய பகுதி, காணிஅபிவிருத்தி கட்டளையின் பிரகாரம் வழங்கப்பட்ட அனுமதி மற்றும் மானியம் அடிப்படையிலானவையும் அரசாங்கம் மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமானவையும் ஆகும்.\nமாற்றுவீடுகள் கொடுக்கப்பட்ட பின்னரும் அவர்கள் ஏன் இன்னமும் போராடுகிறார்கள் என மாவட்ட செயலாளர் அவர்களிடம் வினவியுள்ளார். சொந்த நிலங்களைக்கோரி தாம் தொடர்ச்சியாகப் போராடிவந்ததாகவும், இடைக்காலத்தில் கொடுக்கப்பட்ட தற்காலிக வீடமைப்பை விருப்பமின்றியே ஏற்றுக்கொண்டதாகவும் கிராமத்தவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக குரலெழுப்பினர். “வீடு திரும்பவேண்டுமென்கிற நிலைப்பாட்டுடனேயே நாங்கள் எப்போதும் இருந்தோம்” என்றனர்.\n“எம்மிடம் அனைத்தும் இருந்தது. இப்போதோ காட்டில் வாழ்கிறோம். இவ்வாறு எப்படி வாழ முடியும் எல்���ாவற்றையும் நாங்கள் திரும்பப் பெற்றுக்கொள்வோமென எனக்கு நம்பிக்கை இருக்கிறது. குறைந்தபட்சம் எங்கள் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளுமாவது நாங்கள் வளர்ந்த வீட்டைக் கண்டுகளிக்கவேண்டும்” என்பதே ஊர் முதியவர் பிரான்சிஸ் வாஸின் ஆசையாகும்.\nமரிசா டி சில்வா, நில்ஷான் பொன்சேகா, ருகி பெர்னான்டோ\nபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : மாற்றம் பேஸ்புக் பக்கம்\nருவிட்டரில் மாற்றத்தைத் பின்தொடர : மாற்றம் ருவிட்டர் தளம்\nஇன்ஸ்டகிராமில் கருத்து/விருப்பம் தெரிவிக்க : மாற்றம் இன்ஸ்டகிரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/realme-c1-6923/", "date_download": "2020-07-04T20:51:55Z", "digest": "sha1:UWDDKSBAR35G5GBXRXRNMJPPWPYULGMU", "length": 18860, "nlines": 317, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியாவில் ரியல்மி C1 விலை, முழு விவரங்கள், சிறப்பம்சங்கள், நிறங்கள், பயனர் மதிப்பீடுகள் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமார்க்கெட் நிலை: கிடைக்கும் இந் India | இந்திய வெளியீடு தேதி: 11 அக்டோபர், 2018 |\n13MP+2 MP டூயல் லென்ஸ் முதன்மை கேமரா, 5 MP முன்புற கேமரா\n6.2 இன்ச் 720 x 1520 பிக்சல்கள்\nஆக்டா கோர் 1.8 GHz\nகழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 4230 mAh பேட்டரி\nரூ.10,000/-க்கு கீழான சிறந்த மெல்லிய போன்கள்\nரூ.10,000/-க்கு கீழான சிறந்த மெல்லிய போன்கள்\nரியல்மி C1 சாதனம் 6.2 இன்ச் கொள்ளளவு தொடுதிரை மற்றும் 720 x 1520 பிக்சல்கள் திர்மானம் கொண்டுள்ளது.\nஇநத் ஸ்மார்ட்போன் பொதுவாக ஆக்டா கோர் 1.8 GHz, க்வால்காம் ஸ்னாப்டிராகன் 450 பிராசஸர் உடன் உடன் அட்ரினோ 506 ஜிபியு, 2 GB ரேம் 16 GB சேமிப்புதிறன் மெமரி வசதியை கொண்டுள்ளது குறிப்பாக 256 GB வரை வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது.\nரியல்மி C1 ஸ்போர்ட் 13 MP (f /2.2) + 2 MP (f /2.4) டூயல் கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ் ஜியோ டேக்கிங், எச்டிஆர், AR sticker, பொக்கே mode, போட்ரைட் Mode, அழகு Mode. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 5 MP (f /2.2) கேமரா செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது.\nஎப்போதும் வரும் இணைப்பு ஆதரவுகளுடன் ரியல்மி C1 வைஃபை 802.11 b /g WiFi டைரக்ட், ஹாட்ஸ்பாட், v4.2, ஏ2டிபி, LE, மைக்ரோ யுஎஸ்பி v2.0, யுஎஸ்பி ஓடிஜி, உடன் A-ஜிபிஎஸ். டூயல் சிம் ஆதரவு உள்ளது.\nரியல்மி C1 சாதனம் சக்தி வாய்ந்த கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 4230 mAh பேட்டரி பேட்டரி ஆதரவு.\nரியல்மி C1 இயங்குளதம் ஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ) ஆக உள்ளது.\nரிய���்மி C1 இந்த ஸ்மார்ட்போன் மாடல் விலை ரூ.6,999. ரியல்மி C1 சாதனம் பிளிப்கார்ட், பிளிப்கார்ட், अमेजन, अमेजन வலைதளத்தில் கிடைக்கும்.\nஇயங்குதளம் ஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\nநிலை கிடைக்கும் இந் India\nஇந்திய வெளியீடு தேதி 11 அக்டோபர், 2018\nதிரை அளவு 6.2 இன்ச்\nஸ்கிரீன் ரெசல்யூசன் 720 x 1520 பிக்சல்கள்\nசிப்செட் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 450\nசிபியூ ஆக்டா கோர் 1.8 GHz\nஉள்ளார்ந்த சேமிப்புதிறன் 16 GB சேமிப்புதிறன்\nரேம் 2 GB ரேம்\nவெளி சேமிப்புதிறன் 256 GB வரை\nகார்டு ஸ்லாட் மைக்ரோஎஸ்டி அட்டை\nமெசேஜிங் எஸ்எம்எஸ், எம்எம்எஸ், மின்னஞ்சல், தள்ளு மின்னஞ்சல்\nமுதன்மை கேமரா 13 MP (f /2.2) + 2 MP (f /2.4) டூயல் கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ்\nமுன்புற கேமரா 5 MP (f /2.2) கேமரா\nவீடியோ ரெக்கார்டிங் 1080p 30fps\nகேமரா அம்சங்கள் ஜியோ டேக்கிங், எச்டிஆர், AR sticker, பொக்கே mode, போட்ரைட் Mode, அழகு Mode\nஆடியோ ஜாக் 3.5mm ஆடியோ ஜாக்\nவகை கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 4230 mAh பேட்டரி\nவயர்லெஸ் லேன் வைஃபை 802.11 b /g WiFi டைரக்ட், ஹாட்ஸ்பாட்\nப்ளுடூத் v4.2, ஏ2டிபி, LE\nயுஎஸ்பி மைக்ரோ யுஎஸ்பி v2.0, யுஎஸ்பி ஓடிஜி\nஜிபிஎஸ் வசதி உடன் A-ஜிபிஎஸ்\nசென்சார்கள் பிங்கர்பிரிண்ட் சென்சார், லைட சென்சார், ப்ராக்ஸிமிடி சென்சார், ஆக்ஸிலரோமீட்டர், திசைகாட்டி, லைட சென்சார், புவியீர்ப்பு சென்சார்\nமற்ற அம்சங்கள் AI ஃபேஸ் அன்லாக், AI கேமரா\nசமீபத்திய ரியல்மி C1 செய்தி\nரியல்மி சி11 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.\nரியல்மி நிறுவனம் தனது ரியல்மி சி11 ஸ்மார்ட்போன் மாடலை மலேசியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த சாதனம் விரைவில் அனைத்து சந்தைகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த சாதனத்தின் விலை மற்றும் பல்வேறு அம்சங்களைப் பார்ப்போம்.\nRealme Narzo 10: பிரத்யேக ப்ளூ வண்ணத்தின் விற்பனை தேதி அறிவிப்பு\nRealme Narzo 10 ஸ்மார்ட்போனின் நீல வண்ண விற்பனை தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.\nRealme 5i, realme 6 ஸ்மார்ட்போன்களின் விலை அதிகரிப்பு- எவ்வளவு தெரியுமா\nகடந்த வாரம் தான், ரியல்மி நிறுவனம் இந்தியாவில் ரியல்மி சி 3 மற்றும் ரியல்மி நேர்சோ 10 ஏ ஸ்மார்ட்போன்களின் விலையை அதிகரித்து அறிவித்தது. இப்போது, ​​நிறுவனம் மீண்டும் தனது இரண்டு ஸ்மார்ட்போன்களான ரியல்மே 5 ஐ மற்றும் ரியல்மே 6 ஆகியவற்றின் விலையை உயர்த்தியுள்ளது.\nஇந்தியாவில் ரியல்மி எக்ஸ்3, ரியல்மி எக்ஸ்3 சூப்பர்ஜூம் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\nரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி எக்ஸ்3, ரியல்மி எக்ஸ்3 சூப்பர்ஜூம் ஸ்மார்ட்போன் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன்கள் சிறந்த மென்பொருள் வசதியுடன் வியக்கவைக்கும் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.\nபக்கா பட்ஜெட் விலை: ரியல்மி சி 11 ஸ்மார்ட்போன் அறிமுக தேதி\nரியல்மி சி 11 ஸ்மார்ட்போன் அறிமுக தேதி தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் மற்றும் விலை குறித்த பார்க்கலாம். image: Socialmedia\nரியல்மி X50 ப்ரோ 5G\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/unga-vasanam-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2020-07-04T21:03:23Z", "digest": "sha1:WRYJ3QVZMNW3S4YQX33UJ2VYNGIDHREA", "length": 4577, "nlines": 151, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Unga Vasanam – உங்க வசனம் மனமகிழ்ச்சியா Lyrics - Tamil & English Lucas Sekar", "raw_content": "\nUnga Vasanam – உங்க வசனம் மனமகிழ்ச்சியா\nஇல்லாமல் போனா என் துக்கத்திலே\nமரண இருளில் நடக்கினற போது-கோலும்\nதடியுமாக தேற்றுதையா உம் வசனம்\nதுன்பத்தின் பாதையிலே நடக்கின்ற போது\nஉமது வேதத்தை இரவும் பகலும்\nபச்சையான மரமாக இலை உதிராமல்\nEnnathan Aanal Enna – என்னதான் ஆனால் என்ன\nMalaigal Ellam Vazhigal Aakkuvar – மலைகளெல்லாம் வழிகளாக்குவார்\nJeyithaare Jeyithaare – ஜெயித்தாரே ஜெயித்தாரே\nKartharuku Pudhu Paatta – கர்த்தருக்கு புதுப் பாட்டப் பாடுங்க\nYaakoba Pola Naan – யாக்கோபைப் போல நான்\nNeer Thiranthaal Adaipavanillai – நீர் திறந்தால் அடைப்பவன் இல்லை\nUnga Vasanam – உங்க வசனம் மனமகிழ்ச்சியா Artist\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.astrosuper.com/2012/03/blog-post_24.html", "date_download": "2020-07-04T21:06:46Z", "digest": "sha1:MBFMX23DF2TEMRK7UIEVZ75DA7V4L3VQ", "length": 8844, "nlines": 166, "source_domain": "www.astrosuper.com", "title": "ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: பிள்ளையார்பட்டி கற்பக வினாயகர் அதிசயம்", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன் 2019-2020\nபிள்ளையார்பட்டி கற்பக வினாயகர் அதிசயம்\nபிள்ளையார்பட்டி கற்பக வினாயகர் அதிசயம்\nஅலுவலகத்தில் நியாயமான முறையில் வர வேண்டிய பதவி உயர்வு சில காரணங்களால் தட்டிப் பறிக்கப்படும்.அல்லது தள்ளிப் போகும்..இதற்கு எளிய பரிகாரம்,பிள்ளையார்ப்பட்டி கற்பக வினாயகர் கோயிலுக்கு உங்கள் ஜென்ம நட்சத்திரம் அல்லது ஆறாவது நட்சத்திரம் வரும் நாள��ல் சென்று ஆறு தேங்காயில் நெய்தீபம் போடவும்.பின் பதவி உயர்வு வேண்டி அர்ச்சனை செய்யவும்.பின் கோயிலின் வெலியே கொடிமரம் அருகில் 21 தேங்காய் சிதறு தேங்காயாக உடைத்து நன்கு பிரார்த்தனை செய்து விட்டு நேரே வீட்டிற்கு வரவும்.வேறு கோயிலுக்கோ,உறவினர் வீட்டுக்கோ செல்ல வேண்டாம்..இம்முறையினால் பலர் பதவி உயர்வு பெற்றிருக்கின்றனர்..\nLabels: astrology, pillaiyarpatti, கற்பக வினாயகர், பதவி உயர்வு, பிள்ளையார்பட்டி, ராசிபலன், ஜோதிடம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 12 ராசிகளுக்கும் 2012-2013\nபிள்ளையார்பட்டி கற்பக வினாயகர் அதிசயம்\nகாலப்பிரகாசிகை சொல்லும் விவசாய ஜோதிடம்\nசதுரகிரி அற்புதமும்,வசியம் செய்யும் மூலிகையும்..\nகுழந்தையால் அம்மா,அப்பாவுக்கு ஏற்படும் கண்டம்-ஜாதக...\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் m.g.r horoscope\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் - ஒரு விளக்கம் எம்.ஜி.ஆர் ஜாதகம் ஒரு விளக்கம்...இது என் ஜோதிட கணிப்பும் , கருத்தும் மட்டுமே...மறைந்தவர் ஜாதக ...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\n2019 முதல் 2020 வரை குரு பெயர்ச்சி பலன்கள் நண்பர்களுக்கு வணக்கம்…இந்த ஆண்டு குரு பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கபடி விகாரி ...\nதிருமணம் செய்தால் மனைவி இறந்துவிடுவார் என்று கூறுகிறார்கள். இது எந்த அளவுக்கு உண்மை\nநான் ஒருவரை காதலித்து வீட்டில் கூறி சம்மதம் வாங்கியப் பிறகு அவர் ஜாதகத்தில் எட்டாம் இடம் வலுவிழந்து உள்ளது திருமணம் செய்தால் மனைவி இறந்து...\nஅழகு,நல்ல குணமுள்ள கணவன் மனைவி அமையும் யோகம் யாருக்கு..\nநல்ல மனைவி / கணவன் அமைய அவரது ஜாதகத்தில் இரண்டமிட அதிபதியும் , ஏழாமிட அதிபதியும் கேந்திரம் (1,4,7,10) மற்றும் கோணமேறி (1,5,9...\nரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..\nரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது .. # rajini horoscope ரஜினி ஜாதகம் ; பிறந்த தேதி ;12.12.1950 பிறந்த நேரம் ;11.45 இரவு. ...\nபுலிப்பாணி ஜோதிடம் 300;ராகுவால் உண்டாகும் பெரும் அதிர்ஷ்டம்\nபுலிப்பாணி ஜோதிடம்;ராகுவால் உண்டாகும் பெரும் அதிர்ஷ்டம்;pulippaani astrology பாடல்; கேளப்பா யின்னமொரு புதுமை கேளு கனமான கரும்பாம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/219374-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-07-04T21:13:06Z", "digest": "sha1:OB53QX2ZWWVLJBFCQNPY7T2VA3D3ZYP6", "length": 13665, "nlines": 280, "source_domain": "www.hindutamil.in", "title": "பிஹார் தாக்குதல்: நக்சல்களை ஒடுக்க ராஜ்நாத் உறுதி | பிஹார் தாக்குதல்: நக்சல்களை ஒடுக்க ராஜ்நாத் உறுதி - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஜூலை 05 2020\nபிஹார் தாக்குதல்: நக்சல்களை ஒடுக்க ராஜ்நாத் உறுதி\nபிஹாரில் அவுரங்காபாத் வனப்பகுதியில் நக்சல் தேடுதல் வேட்டையின்போது கோப்ரா பிரிவு கமாண்டர்கள் 10 பேர் கொல்லப்பட்ட நிலையில், அம்மாநிலத்தில் நக்சல்களை ஒடுக்க மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.\nநக்சல்கள் தாக்குதல் சம்பவம் குறித்த விவரங்களை பிஹார் முதல்வர் நிதிஷ் குமாருடன் தொலைபேசியில் கேட்டறிந்தார் ராஜ்நாத் சிங்.\nஅப்போது, பிஹார் மாநிலத்தில் நக்சல்களை ஒடுக்க மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாக ராஜ்நாத் சிங் கூறினார்.\nநக்சல்களுக்கு எதிரான சண்டையில் வீர மரணமடைந்த கமாண்டர்கள் குடும்பத்தாருக்கு ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nபிஹார் தாக்குதல்நக்சலைட்டுகள்ராஜ்நாத் சிங் உறுதி\n3-வது முறையாக பிரதமர் மோடி சீனாவின் பெயரைக்...\nஊரடங்குக்குத் தமிழ்நாடு விடை கொடுக்கட்டும்\nஅரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசாங்க வேலை:...\nவெளிநாடுவாழ் தமிழர்களை வஞ்சிக்காமல் தாயகம் திரும்ப ஏற்பாடு...\nதிரை வெளிச்சம்: பொறுக்கி வேண்டாம் போலீஸ் போதும்\nசமூகவலைதளங்களில் வலைவிரிக்கும் மோசடி கும்பல்: மல்டிலெவல் மார்க்கெட்டிங்...\nஆசியாவில் இந்தியா பெரும் சக்தியாக உருவாவதை சீனா...\nசுயசார்பு இந்தியா; செயலிகளை உருவாக்க தொழில்நுட்பத் துறையினர் முயல வேண்டும்: பிரதமர் மோடி\nஊரடங்கு தளர்வு: காவல் ஆணையர் அலுவலகத்தில் போலீஸார்- வணிகர்கள் ஆலோசனைக்கூட்டம்\nயானைகள் உயிரிழப்பு சமூக வலைதளங்கள��ல் பரப்பப்படும் தவறான செய்தி : வனத்துறை மறுப்பு\nசுயசார்பு இந்தியா; செயலிகளை உருவாக்க தொழில்நுட்பத் துறையினர் முயல வேண்டும்: பிரதமர் மோடி\nசுயசார்பு இந்தியா புத்தாக்க சவால் செயலி: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்\nகரோனா தொற்று; குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 60.81 சதவீதமாக உயர்வு\nஎன்னை வடிவமைத்து வழிகாட்டிய குரு அத்வானி: வெங்கய்ய நாயுடு நெகிழ்ச்சி\nசுயசார்பு இந்தியா; செயலிகளை உருவாக்க தொழில்நுட்பத் துறையினர் முயல வேண்டும்: பிரதமர் மோடி\nஊரடங்கு தளர்வு: காவல் ஆணையர் அலுவலகத்தில் போலீஸார்- வணிகர்கள் ஆலோசனைக்கூட்டம்\nயானைகள் உயிரிழப்பு சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தவறான செய்தி : வனத்துறை மறுப்பு\nதிபா கர்மாகர்: இந்தியாவின் பறக்கும் பாவை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-07-04T22:12:19Z", "digest": "sha1:W4AVQTYQFDESJVIU26IGYJSGCXCURDTI", "length": 9382, "nlines": 266, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | சீனப் பிரதமர்", "raw_content": "ஞாயிறு, ஜூலை 05 2020\nSearch - சீனப் பிரதமர்\nஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் சீனாவில் சுற்றுப்பயணம்\nஎனது சீனப் பயணம் ஆசியாவுக்கே புதிய மைல்கல்லாக அமையும்: மோடி நம்பிக்கை\nமோடி - சீன பிரதமர் சந்திப்பு: இருநாட்டு நல்லுறவு குறித்து ஆலோசனை\nபாக். உடனான நட்புறவை பிரிக்க முடியாது: சீனப் பிரதமர்\nசீன பிரதமருடன் ஆலோசனையை தொடங்கினார் மன்மோகன் சிங்\nசீன கோயிலில் மோடி குறிப்பு: மொழிபெயர்ப்பாளர்கள் திணறல்\nசீன அதிபரிடம் எல்லைப் பிரச்சினையை எழுப்பினார் மோடி\nசீனப் பிரதமருடன் மோடி: உலகின் வல்லமை வாய்ந்த செல்ஃபி - ஃபோர்ப்ஸ் பத்திரிகை...\nஎல்லை பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இந்தியா-சீனா கையெழுத்து\nஎன்றும் தொடரட்டும் இந்த உறவு\nசீனப் பிரதமருடன் நரேந்திர மோடி எடுத்துக்கொண்ட செல்பிக்கு அசத்தல் வரவேற்பு\nமோடியுடன் இணைந்து செயல்பட சீன அரசு விருப்பம்: இந்தியாவுடனான உறவுக்கு முக்கியத்துவம்\n3-வது முறையாக பிரதமர் மோடி சீனாவின் பெயரைக்...\nஊரடங்குக்குத் தமிழ்நாடு விடை கொடுக்கட்டும்\nஅரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசாங்க வேலை:...\nவெளிநாடுவாழ் தமிழர்களை வஞ்சிக்காமல் தாயகம் திரும்ப ஏற்பாடு...\nதிரை வெளிச்சம்: பொறுக்கி வேண்டாம் போலீஸ் போதும்\nசமூகவலைதளங்களில் வலைவிரிக்கும் மோசடி கும்பல்: மல்டிலெவல் மார்க்கெட்டிங்...\nஆசியாவில் இந்தியா பெரும் சக்தியாக உருவாவதை சீனா...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=453", "date_download": "2020-07-04T21:55:24Z", "digest": "sha1:ONNQFXVRFXWOFNFHMUDHRYV7ICEYRS52", "length": 7144, "nlines": 39, "source_domain": "maalaisudar.com", "title": "உறியடி 2 விமர்சனம் | | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nவெளிநாட்டில் தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கும் ஆலை தமிழ்நாட்டில் உள்ள கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. அதே கிராமத்தில் இன்ஜினியரிங் படித்து விட்டு தன்னுடைய நண்பர்களுடன் வேலை தேடி வருகிறார் நாயகன் விஜய் குமார்.\nஅந்த தொழிற்சாலையில் தன் நண்பர்களுடன் வேலைக்கு சேர்கிறார் விஜய்குமார். சேரும் முதல்நாளே தொழிலாளி ஒருவர், தொழிற்சாலையில் விபத்து ஏற்பட்டு உயிரிழக்கிறார். அதே தொழிற்சாலையில், டாக்டராக பணிபுரியும் நாயகி விஸ்மயாவும் விஜய்குமாரும் ஒருவரை ஒருவர் காதலித்து வருகிறார்கள்.\nஇந்நிலையில், தொழிற்சாலையில் ஏற்படும் விஷவாயு கசிவால் தன்னுடைய நண்பர் ஒருவர் இறக்கிறார். ஏற்கெனவே வேறு ஒரு விபத்தில் இறந்த தொழிலாளியும், விஜய்குமாரின் நண்பரும் இறந்ததற்கான காரணம் ஒன்றுதான் என்று விஜய்குமாருக்கு தெரியவருகிறது.\nதொழிலாளிகள் இறந்ததை வைத்து அந்த ஊரில் அரசியல்வாதியாக இருக்கும் சங்கர், போராட்டம் நடத்தி தொழிற்சாலையை மூட வைக்கிறார். பின்னர் தொழிற்சாலையின் முதலாளி பணத்திற்கு ஆசைப்பட்டு ஆலையை அவரே திறக்க வைத்து விடுகிறார்.\nசில நாட்களில் போதுமான பாதுகாப்பு வசதி இல்லாமல், தொழிற்சாலையில் இருந்து விஷவாயு வெளியேறி காற்றில் கலக்கிறது. இதனால், ஊரில் உள்ள மக்கள் பலரும் பாதிப்படைந்து இறக்கிறார்கள். இதில், தன்னுடைய பெற்றோரை இழக்கிறார் விஜய்குமார்.\nஅதன்பின் தொழிற்சாலைக்கு எதிராக போராட்டம் நடத்துகிறார் விஜய்குமார். இதற்கு காரணமாக செயல்படும் தொழிற்சாலை முதலாளி துரை ரமேஷுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க முயற்சி செய்கிறார்.\nஇறுதியில் விஜய்குமார் வெற்றி பெற்றாரா இல்லையா\nஉறியடி படம் போலவே இப்படத்திலும் ஆழமான, அழுத்தமான கருத்தை பதிவு செய்து இயக்கி நடித்திருக்கிறார் விஜய்குமார். தொழிற்சாலையினால் ஏற்படும் பாதிப்பு, அதற்கு பின்னால் இருக்கும் அரசியல், பொது மக்களை கண்டுக்கொள்ளாத அரசியல்வாதிகள் என அனைத்தையும் தோலுறித்து காட்டியிருக்கிறார்.\nமருத்துவராக திரையில் தோன்றும் நாயகி விஸ்மயா, காதல், மக்களுக்காக போராடுவது என நடிப்பில் தேர்ச்சி பெற்றிருக்கிறார். ஜாதி கட்சி நடத்தும் அரசியல்வாதியாக வரும் சங்கர் வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார். விஜய்குமாரின் நண்பர்களாக வரும் சுதாகர் மற்றும் அப்பாஸ் இருவரும் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். கோவிந்த் வசந்தாவின் இசை இந்தபடத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது. பிரவீன் குமாரின் ஒளிப்பதிவு கிராமத்து அழகையும், மக்களின் பாதிப்பையும் அழகாக பிரதிபலித்துள்ளார்.\nகுடோனில் பயங்கர தீ: பல லட்சம் சேதம்\nரூ.11 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்\nசீனாவில் ரிலீஸாகும் ரஜினியின் ‘2.0’\nவிக்ரம் பட தலைப்பு ‘கோபுரா’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/blog/?m=200807", "date_download": "2020-07-04T20:48:18Z", "digest": "sha1:UADBG26NZXDQOAET46WQN2JZNW67YA2X", "length": 7854, "nlines": 350, "source_domain": "www.tamilbible.org", "title": "July 2008 – Tamil Bible Blog", "raw_content": "\nயாபேசைக் குறித்து ஏழு காரியங்கள்\n(1) அவன் பிறப்பு: துக்கத்தின் புத்திரனாய்ப் பிறந்தான்\n(2) அவன் ஆராதனை: இஸ்ரவேலின் தேவனை விசுவாசித்து, அவரை ஆராதித்து மகிமைப்படுத்துகிறவனாயிருந்தான்.\n(3) அவன் ஜெபஜீவியம்: அவன் அருமையான ஜெப ஜீவியம் உடையவனாயிருந்தான்..\n(4) அவனுடைய ஜெபம்: தேவரீர் என்னை ஆசீர்பவதித்து என் எல்லையை விரிதாக்கும்.\n(5) அவன் வேண்டுதல்: உமது கரம் என்னோடிருந்து தீங்கு என்னைத் துக்கப்படுத்தாமல் அதற்கு என்னை விலக்கிக் காத்தருளும்.\n(6) அவன் வேண்டுதல் கேட்கப்பட்டது: அவன் வேண்டிக்கொண்டதை தேவன் அவனுக்கு அருளினார்.\n(7) அவன் ஆசீவாதம்: தன் சகோதரரைப் பார்க்கிலும் அவன் கனம் பெற்றான்.\n(1) ஆவிக்குரிய காரியங்களில் காண்பிக்கின்ற அசட்டை (1.நாளா.13:3-4)\n(4) தேவஊழியனை அவமதித்தல் (1.சாமு.15:26-27, 1.சாமு.24:4-7)\n(5) பொறாமை (காய்மகாரம்) (1.சாமு.18:6-9)\n(6) தேவநடத்துதலுக்காக பொறுமையாய்க் காத்திராமல் அஞ்சனக்காரியிடம் போனான் (1.சாமு.28:7-8)\n(7) அவிசுவாசிகளோடுள்ள ஐக்கியம் (1.சாமு.28:21-25)\nசாது சுந்தர் சி��் அருளுரைக்கதைகள்\nஇயேசு மத்தேயுவை அழைக்கிறார் (மத்தேயு 9:9-13)\nஇயேசு திமிர்வாதக்காரனைக் குணமாக்குதல் (லூக்.5:17-26)\nஇயேசு தொழுநோயாளியைக் குணமாக்குதல் (லூக்.5:12-16)\nஇயேசு பேதுருவின் மாமியைக் குணமாக்குதல் (லூக்.4:38-43)\n1. சாமுவேல் முகவுரை & 1-1-28\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.tamiljothidamtips.com/zodiac-signs-predictions/monthly-rasi-palan-2020/dhanush-rasi-may-month-rasi-palan-2020/", "date_download": "2020-07-04T21:53:04Z", "digest": "sha1:C7HTCPK3ZJ6YR64YJX3H4CMPH5ZCSOTD", "length": 14500, "nlines": 222, "source_domain": "www.tamiljothidamtips.com", "title": "தனுசு ராசி மே மாத பலன்கள் 2020 – Tamil Jothidam Tips", "raw_content": "\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017\nதனுசு ராசி மே மாத பலன்கள் 2020\nமே மாத தனுசு ராசி பலன்கள் 2020\nதனுசு ராசி மே மாத பலன்கள் 2020\nதெய்வீக குணமும், தாராள தன்மையும் கொண்ட தனுசு ராசி அன்பர்களே\nகுருபகவானை ராசிநாதனாக கொண்ட தனுசு ராசி அன்பர்களே\nஉங்கள் ராசி மற்றும் சுகாதிபதியான குரு பகவான் இரண்டாம் இடத்தில் நீசம் பெற்று மே மாதம் மூன்றாம் தேதி வரை உச்ச செவ்வாயின் இணைவதால் நீசபங்கம் அடைந்து ஏழாமிடத்தில் ஆட்சி பெற்ற சுக்கிர பகவானை குரு பகவான் பார்வை செய்வதால் இல்லற வாழ்வில் சுமுகமான சூழலே உங்களுக்கு நடந்து வந்தது.\nமே 3 க்கு பிறகு குருபகவானின் நீச பங்கம் செய்த செவ்வாய் பகவான் கும்ப வீட்டுக்கு செல்வதாலும், ராசிக்கு ஏழாம் இடத்தில் வசித்து வந்த சுக்கிர பகவான் அஷ்டம ஸ்தானமான மிதுன வீட்டிற்கு செல்வதாலும் மே மாதம் மூன்றாம் தேதிக்கு பிறகு இந்த மாதம் முழுவதும் இல்லற வாழ்வில் ஈடுபட கூடிய தம்பதிகளுக்கு இடையே சிறு சில சஞ்சலங்களும் மன கஷ்டங்களும் உருவாகும் புதிதாக திருமண முயற்சி செய்பவர்களுக்கு ராசியில் சனி+ கேது. இணைந்து களத்திர ஸ்தானமான 7ஆம் இடத்தில் ராகு +சுக்கிரன் இணைவு பெற்றிருப்பதாலும் திருமண தடை உருவாகும்.\nதனுசு ராசிக்கு 9 மற்றும் 10-க்குடைய சூரிய பகவானும் , புதன் பகவானும் திரிகோண ஸ்தானமான ஐந்தாம் இடத்தில் உச்சம் பெற்று புத ஆதித்ய யோகம் மே 3 ந் தேதி வரை திகழ்வதால் படிப்பில் ஈடுபடும் இளைஞர்களுக்கு சிறப்பாக அமைந்து மே மாதம் 4-ந் தேதி மறைவிட ஸ்தானமான ஆறாம் இடத்தில் மறைந்தால் 4ஆம் தேதியில் இருந்து மாத வரை கல்வி மற்றும் புதிய ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கு ஒரு தடை காலமாக இந்த மாதம் அமைகிறது.\n(ஆசிரியர்& ஜோதிட ஆராய்சியாளர் - Teacher & Astrologer)\n��ம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம்,\nதங்களது ஜாதகப் பலன், திருமணப் பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது Whatsapp எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.\nவிருச்சிகம் ராசி மே மாத பலன்கள் 2020\nமகரம் ராசி மே மாத பலன்கள் 2020\nமீனம் ராசி மே மாதம் பலன்கள் 2020\nகும்பம் ராசி மே மாத பலன்கள் 2020\nமகரம் ராசி மே மாத பலன்கள் 2020\nவிருச்சிகம் ராசி மே மாத பலன்கள் 2020\nதுலாம் ராசி மே மாத பலன்கள் 2020\nசிம்மம் ராசி மே மாத பலன்கள் 2020\nகடகம் ராசி மே மாத ராசி பலன்கள் 2020\nமிதுனம் ராசி மே மாத பலன்கள் 2020\nரிஷப ராசி மே மாத பலன்கள் 2020\nமேஷ ராசி மே மாத பலன்கள் 2020\nபிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன\nமங்குசனி, பொங்குசனி, மரணச்சனியை ப …by Sri Ramajeyam Muthu3 weeks ago\nயாருக்கு ஏழரை, அஷ்டம சனியில் திரு …by Sri Ramajeyam Muthu3 weeks ago\nஆவி (உயிர்) அல்லல்பட்டு அவஸ்தையுட …by Sri Ramajeyam Muthu4 weeks ago\nஜாதகப்படி ஒருவரின் ஆயுளை (மரணம் வ …by Sri Ramajeyam Muthu4 weeks ago\nபத்தாமிடம் - பத்தாமிடத்தை பற்றி எ …by Astro Viswanathan4 weeks ago\nசெவ்வாய் தோசம் என்றால் என்ன\nமூன்றாமிடம் - மூன்றாமிடத்தைக் கொண …by Astro Viswanathan4 weeks ago\nநான்காம் இடம் - நான்காம் பாவகத்தை …by Astro Viswanathan4 weeks ago\nஒன்பதாம் இடம் - ஒன்பதாம் பாவகத்தை …by Astro Viswanathan4 weeks ago\nஏழாமிடம் - ஏழாமிடத்தை பற்றி எதையெ …by Astro Viswanathan4 weeks ago\nசனியின் ஆதிக்கத்தில் நாம் இருக்கி …by Sri Ramajeyam Muthu1 month ago\nJune 2020 Solar Eclipse – சூரிய கிரகணத்தில் நீங்கள் செய்ய வேண்டியது\nகடன் வாங்கும் போது எந்த நட்சத்திரத்தில் வாங்கவே கூடாது\nஜாதகத்தில் திருமணம் நடக்கும் காலத்தை துல்லியமாக கண்டறிய முடியுமா\nமீனம் ராசி மே மாதம் பலன்கள் 2020\nகும்பம் ராசி மே மாத பலன்கள் 2020\nமகரம் ராசி மே மாத பலன்கள் 2020\nதனுசு ராசி மே மாத பலன்கள் 2020\nவிருச்சிகம் ராசி மே மாத பலன்கள் 2020\nதுலாம் ராசி மே மாத பலன்கள் 2020\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் Video\n2018 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2011/01/rajini-balachanthar-interview-part-2.html", "date_download": "2020-07-04T21:28:32Z", "digest": "sha1:EVPLPVVCETPVVY3U5M7ZCUMFFC5UEIDB", "length": 20163, "nlines": 329, "source_domain": "www.tamilvaasi.com", "title": "அரசியலுக்கு வருவாரா? ரஜினி பேட்டி. வீடியோ இணைப்பு | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: சினிமா, பொது, வீடியோ\n ரஜினி பேட்டி. வீடியோ இணைப்பு\n என்ற கேள்வியை இயக்குனர் பாலச்சந்தர் ரஜினியிடம் கேட்ட பொழுது அவர் சொன்ன பதில் கீழே வீடியோவாக உள்ளது. தமிழக இயக்குனர்களின் நாற்பதாவது ஆண்டு விழா கொண்டாட்டம் கடந்த வருடம் அக்டோபரில் கோலாகலமாக நடந்ததை சன் டிவி நான்கு பகுதிகளாக ஒளிபரப்பியது.கடந்த ஞாயிறு அன்று ஒளிபரப்பான இறுதி பகுதியில் இயக்குனர் பாலச்சந்தர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பேட்டி எடுத்த நிகழ்ச்சி ஹைலைட்டாக இருந்தது. மேலும் பல கேள்விகளுக்கு ரஜினி சூப்பராக பதிலளித்தார். இங்கே உள்ள வீடியோ இரண்டாவது பகுதியாகும். ஏனெனில் பேட்டி சுமார் அரை மணிநேரம் நடந்தது. இதனால் இரு பகுதிகளாக பிரித்துள்ளேன்.\nமுதல் பகுதியை காண இங்கே கிளிக்கவும்.\nஇந்த பேட்டியை நான் ரெகார்ட் செய்வதற்காக இந்திய - தென்னாப்பிரிக்காவுக்கான 20/20 கிரிக்கெட் போட்டியில் இரண்டாவதாக பேட் செய்த தென்னாப்பிரிக்காவின் கடைசி ஐந்து ஓவரை பார்க்காமல் தியாகம் செய்தேன். ஏனெனில் சேனல் மாற்றினால் ரேகார்டிங்கிலும் சேனல் மாறிவிடும்.\nநான் என்ற அகந்தையை விடு. நான் எல்லாம் தெரிந்தவன் என்று மற்றவர்களை குறைவாக மதிப்பிடாதே. அந்த மமதை உன்னை அழித்து விடும்.\nஇவ‌ன் வலை ‌பி‌ன்‌னுவா‌ன் ஆனா‌ல் மீ‌ன் ‌பிடி‌க்க மா‌ட்டா‌ன் அவ‌ன் யார்\nமுந்திய பதிவின் விடுகதைக்கான விடை: தபால்\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: சினிமா, பொது, வீடியோ\n//ஏனெனில் சேனல் மாற்றினால் ரேகார்டிங்கிலும் சேனல் மாறிவிடும். //\nஉங்களுடைய இந்த மிகப்பெரிய தியாகத்துக்கு எனது பாராட்டுக்கள்\nஉலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...\nஇனம் மறந்து இயல் மறந்து\nதமிழின் தரம் மறந்த தமிழனுக்கு\n// இவ‌ன் வலை ‌பி‌ன்‌னுவா‌ன் ஆனா‌ல் மீ‌ன் ‌பிடி‌க்க மா‌ட்டா‌ன் அவ‌ன் யார்\nசிலந்தி... இந்தமாதிரி எளிமையான கேள்வியெல்லாம் இனி கேட்காதீர்கள்... அப்புறம் இந்தமாதிரி மெனக்கெட்டு பதில் சொன்னதற்காக எனக்கு ஏதாவது பரிசு இருக்கா... குறைந்தபட்சம் ஒரு மின்-புத்தகம்...\nஇனிய தமிழ் பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள்.\nநான் ஏன் பதிவெழுத வந்தேன் (தொடர் பதிவு)..\nவாழ்த்துக்கள்.... ���ண்டிப்பாக ஒரு பரிசு உங்களுக்கு உண்டு. mail id கொடுக்கவும்.\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\n ஆண்கள் ஜொள்ளு விடத் தான் நீங்கள்\nநிலநடுக்கம் உருவாக ஊழலே காரணம்\nஅலங்காநல்லூர் ஜல்லிக் கட்டு - வீடியோ இணைப்பு\n ரஜினி பேட்டி. வீடியோ இணைப்பு\nBLOG - இல் ஓட்டு வாங்க இத்தனை வழிகளா\nரஜினியை பேட்டி எடுத்த பாலச்சந்தர் - வீடியோ இணைப்பு\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன்\nவாய்விட்டு சிரிச்சா நோய்விட்டுப் போகும்\nஇந்தியாவின் முதல் பயணிகள் ரயில்\nநம்ம காசுகளை பத்திரமா பார்த்துக்கங்க\nபெண்ணை I LOVE YOU சொல்ல வைப்பது எப்படி\n2011 வருடத்தின் முதல் REMIX SONG - வீடியோ\nஉண்மையான பக்தி இதுதான் - சுட்ட படம்\nஉங்கள் கணினியில் யூடியூப் நேரலை செய்வது எப்படி\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nபிற நாடுகளிலிருந்து பெறப்பட்ட சட்டக்கூறுகள்\nநீங்கள் Windows 7 பயன்படுத்துகிறீர்களா\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nAmazon kindle வாசிப்பனுபவத்தில் நன்மையும் தீமையும்\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவ��ைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/audio/", "date_download": "2020-07-04T20:38:42Z", "digest": "sha1:RE3A35TI3GJJ6XJV4JTKSRUGRXTKA235", "length": 37616, "nlines": 271, "source_domain": "eswarayagurudevar.com", "title": "AUDIOமகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nதுருவ தியானப் பயிற்சி – தியானம்\nகூட்டுத் தியானம் I, II (TPVM)\nபுருவ மத்தி தியானம் I, II\nமணிக்கணக்கில் உட்கார்ந்து தியானம் செய்வது தியானம் இல்லை\nஆயிரம் தியானம் செய்தாலும் ஆத்ம சுத்தி முக்கியம் – மூச்சுப் பயிற்சி செய்பவர்களின் கடைசி நிலை\nநாம் எதைத் தியானிக்கின்றோம் எதைத் தியானிக்க வேண்டும்\nஆசைப்பட்டு துருவ நட்சத்திரத்தைத் தியானம் செய்யுங்கள்\nதியானம் – உறுப்புகள் விளக்கத்துடன்\nதீமைகளை நீக்க மகரிஷிகளை எண்ண வேண்டிய சரியான முறை\nநமக்குக் கெடுதல் செய்பவர்களுக்குத் தியானிக்க வேண்டிய முறை\nபடிக்கும் மாணவ மாணவியர் தியானிக்க வேண்டிய முறை\nமாமன் மாமியாருக்குச் செய்ய வேண்டிய தியானம்\nநமக்குள் வரும் உயிரினங்களின் ஆன்மாக்களுக்குத் தியானிக்க வேண்டிய முறை\nவெறுமனே ஓம் ஓம் என்று சொல்வதில் பலன் இல்லை\nமகரிஷிகளை எண்ணித் தியானிக்க வேண்டிய சரியான முறை\nசாமியிடம் சக்தி இருக்கின்றது என்று என்னைத் தியானிக்கக்கூடாது\nதியான வழி அன்பர்கள் செய்ய வேண்டியது\nமகரிஷிகளின் அருள் சக்தியைச் சேர்க்காது எந்த யோகமும் உதவாது\nதியான வழி அன்பர்களின் கடமைகள் எவை\nதியானத்தின் மூலம் காரிய சித்தி அடையும் நெறி முறை\nதியான வழி அன்பர் எம்மிடம் கேட்டது\nதியான வழியில் உள்ளோர் மூலக்கூறை அறிந்தவர்களின் நிலை\nதியானம் செய்பவர்களைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்\nஅத்தடி பாச்சா – குரு சொல்வதைப் பதிவாக்கும் சிஷ்யர்களின் வலு\nஉபதேசத்தை ஏன் திரும்பத் திரும்பச் சொல்கிறோம்\nஎமது உபதேச உணர்வுகளை ஏங்கிப் பதிவாக்க வேண்டிய முறை\nஒட்டுக் கேட்பது போல் எமது உபதேசத்தைப் பதிவாக்கிக் கொள்ளூங்கள்\nதிரும்பத் திரும்ப யாம் உபதேசிப்பதை அலட்சியம் செய்யாதீர்கள்\nஎம்முடைய உபதேசத்தைப் பதிவு செய்து கொண்டால் அற்புதத்தைக் காணலாம்\nசப்தரிஷிகள் உபதேசித்து உணர்த்திய அருள்வழி வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும்\nதிரும்பத் திரும்பச் சொன்னால்தான் அருள்சக்தியை உங்களுக்குள் கலக்கச் செய்ய முடியும்\nநினைவின் ஆற்றல் உங்களுக்குள் வருவதற்கே மீண்டும் மீண்டும் உபதேசிக்கின்றோம்\n நீங்கள் தயாராக வேண்டும் நான் ஒருவன் செய்ய முடியாது\nதுருவ நட்சத்திரத்தின் சக்தியை நேரடியாக எடுக்கும் பயிற்சி\nபுருவ மத்தி தியானம் III\nதியானம் செய்து என்னத்தைக் கண்டேன்… என்று உடல் இச்சைக்காகத் தியானிக்க வேண்டாம்\nபிரதோஷம் – தோஷத்தைச் சேர்க்கின்றோமா கழிக்கின்றோமா\nதீமைகளை எண்ணாதபடி நல்லதாக வேண்டும் என்று எண்ணுவதுதான் விரதம்\nசாப்பிடாமல் இருப்பது விரதம் அல்ல – ஞானிகள் சொன்ன ஏகாதசி விரதம்\nபிரதோஷத்தின் உணர்வு என்னை இயக்காமல் இருப்பதற்கே உபதேசம் கொடுத்தார் குரு\nபுருவ மத்தி ஒளி – துருவ நட்சத்திரத்தின் பேரொளி\nஒளிப் பிளம்பாக மாற்றும் புருவ மத்தி தியானம்\n.தீமைகளை நீக்க புருவ மத்தியில் கட்டளை இடுங்கள்\nதீமைகள் உட்புகாமால் புருவ மத்தியில் தடுத்துப் பழகுங்கள்\nநமக்கு துருவப் பகுதி – புருவ மத்தியில் உள்ள உயிர்\nமுதுமக்கள் தாழி, புருவ மத்தி வைரம்\nபுருவ மத்தி தான் சொர்க்கவாசல், பரமபத விளையாட்டு\nஆலயத்தின் பண்புகள் – மூக்கு வழி சுவாசிப்பதைக் காட்டிலும் நெற்றியின் வழி சுவாசித்தல், சொர்க்கவாசல்\nபுறக்கண், அகக்கண் – புருவ மத்தி வழி சொர்க்கவாசல் – மேல் நோக்கி எண்ணுதல்\nவெறுமனே தியானம் எடுத்துப் பலன் இல்லை… தியானத்தின் மூலம் எடுத்துக் கொண்ட சக்தியைப் பயன்படுத்தும் முறை மிகவும் முக்கியமானது\nசாமியை (ஞானகுரு) எண்ணுகிறீர்கள் ஆனால் சாமி சொல்வதைக் கடைப்பிடிப்பதை விட்டுவிடுகின்றீர்கள்\nநேற்று மகிழ்ச்சியாக இருந்திருந்தாலும் அதே மகிழ்ச்சியாக இன்றும் இருக்க முடிகிறதா… நாளையும் இருக்க முடிகிறதா…\nநல்ல உணர்வின் இயக்கமும் அசுர உணர்வின் இயக்கமும்\nஆயுள் மெம்பர் கணவன் மனைவி தியானம்\nஅருள் ஞானச் சக்கரத்திற்கு முன் அமர்ந்து தியானிக்கும் முறை\nநாம் எடுக்க வேண்டிய பிரமாணம்\nதுருவ தியானத்தின் முக்கியத்துவம் – 1\nதுருவ தியானத்தின் முக்கியத்துவம் – 2\nசக்தி வேண்டும் என்று கேட்டவர்களுக்கு யாம் கொடுத்த பின் அவர்கள் ஆன நிலை\nசாமி சொன்ன நிலையை எடுத்தால் நல்ல நிலைகளை அடையலாம்\nஆரம்பத்தில் யாம் சக்தி கொடுத்தவர்கள் என்ன செய்தார்கள்…\nஉயிரான ஈசனுக்கும் உடலான சிவனுக்கும் சேவை எப்படிச் செய்ய வேண்டும்…\nதவறு செய்தவர் யாரும் ஏற்பதில்லை, தவறின் உணர்வே இயக்குகின்றது\nஉடலும் அதற்குள் விளைந்த வித்தின் தன்மையும் அதனின் இயக்கமும்\nநாம் போகும் பாதையை மாற்றும் தீமையின் உணர்வுகள்\nஎம்மைப் போற்றுவது எம்மைத் தூற்றுவதாக அர்த்தம்\nஎன்னாலேயே சக்தி எடுக்க முடியவில்லை என்று சொல்லி மற்றவர்களையும் தடுப்பார்கள்\nஅரசு நடத்துகின்றவர்களுக்கு நாம் தியானிக்க வேண்டிய முறை\nநாம் செய்ய வேண்டிய தவம்\nஇரத்தத்தைத் தூய்மைப்படுத்தும் தியானப் பயிற்சி\nதியானமிருப்பவர்கள் ஒரு நாளைக்கு எத்தனை தரம் புருவ மத்தியில் நினைக்கின்றீர்கள்\nஎலும்புக்குள் உள்ள ஊணுக்குத் தியானிக்க வேண்டிய முறை https://eswarayagurudevar.com/wp-content/uploads/2019/09/உள்ள-ஊணுக்குத்-தியானிக்க-வேண்டிய-முறை.mp3\nபுது மனையில் புகும் முன் கூட்டுத் தியானம் வைக்க வேண்டியதன் அவசியம் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2019/09/மனையில்-கூட்டுத்-தியானம்-வைக்க-வேண்டியதன்-அவசியம்.mp3\nதியானமிருக்கும் போது பாம்பின் காட்சிகள் ஏன் கிடைக்கிறது…\nஉள் நின்று இயக்கும் இயக்கத்தைச் சொல்லி “உங்களை நீங்கள் நம்புங்கள்…” என்று சொன்னாலும் எத்தனை பேர் தன்னை (உயிரை) நம்புகிறார்கள்…\nஅகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக ஆன ஆற்றலைத் தியானத்தின் மூலம் பெறச் செய்யும் ஞான வித்து https://eswarayagurudevar.com/wp-content/uploads/2019/12/துருவ-நட்சத்திரமான-ஆற்றலைத்-தியானத்தின்-மூலம்-பெறச்-செய்யும்-வித்து.mp3\nஇந்தத் தியானத்தைக் கடைப்பிடிக்கும் ஒவ்வொருவருமே நீங்கள் அகஸ்தியராக ஆக வேண்டும் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2020/01/தியானத்தைக்-கடைப்பிடிக்கும்-ஒவ்வொருவருமே-அகஸ்தியராக-வேண்டும்.mp3\nஅகஸ்திய மாமகரிஷி.. துருவ மகரிஷி… துருவ நட்சத்திரம்… என்று படிப்படியாக நமக்குள் சக்தியைக் கூட்டும் முக்கியமான பயிற்சி https://eswarayagurudevar.com/wp-content/uploads/2020/01/மாமகரிஷி..-துருவ-மகரிஷி…-துருவ-நட்சத்திரம்….mp3\nநம்மைச் சார்ந்தவர்களுக்கும் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று எண்ணச் சொல்���தன் இரகசியம் என்ன…\nதியானத்தின் மூலம் பெறும் வலுவால் உண்மையான மகிழ்ச்சியை அடைய முடியும் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2020/01/மூலம்-பெறும்-வலுவால்-உண்மையான-மகிழ்ச்சியை-அடைய-முடியும்.mp3\nவாழ்க்கையே தியானமாக்கினால் மகரிஷிகள் அடைந்த எல்லையை எளிதில் அடைய முடியும் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2019/01/1-1-8.mp3\nதுருவ நட்சத்திரத்தின் சக்திகளை உடலான காட்டிற்குள் செலுத்தி அதைத் தபோவனமாக மாற்றுங்கள்…\nதினசரி நாம் செய்ய வேண்டிய ஈஸ்வர தியானம் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2020/03/செய்ய-வேண்டிய-ஈஸ்வர-தியானம்.mp3\nநன்மைகளைச் செய்யச் சக்தியும் துணிவும் கொடுக்கின்றோம்… செயல்படுத்திப் பாருங்கள் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2020/03/செய்யச்-சக்தியும்-துணிவும்-கொடுக்கின்றோம்….mp3\nஎன்னால் தியானமே செய்ய முடியவில்லை… என்பார்கள் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2020/03/தியானமே-செய்ய-முடியவில்லை…-என்பார்கள்.mp3\nஉட்கொள்ளும் உணவுகளில் கலக்கப்படும் விஷத் தன்மைகளை அகற்ற நாம் செய்ய வேண்டிய பயிற்சி https://eswarayagurudevar.com/wp-content/uploads/2020/03/விஷத்-தன்மைகளை-அகற்ற-நாம்-செய்ய-வேண்டிய-பயிற்சி.mp3\nநோயுடனும் துன்பமுடனும் வருபவர்களுக்கு நாம் சொல்லித் தர வேண்டிய தியானப் பயிற்சி https://eswarayagurudevar.com/wp-content/uploads/2020/03/சொல்லித்-தர-வேண்டிய-தியானப்-பயிற்சி.mp3\nஅகஸ்தியரையும் அவரைப் போன்ற மற்ற மகரிஷிகளியும் காண வேண்டும் என்றால் எப்படித் தியானிக்க வேண்டும்…\nதியானம் ஏன் செய்ய வேண்டும்… எப்படிச் செய்ய வேண்டும்…\n“நம் பாசம்” மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுவதாகத் தான் இருக்க வேண்டும் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2020/04/பாசம்”-மகரிஷிகளின்-அருள்-சக்தியைப்-பெறுவதாக-இருக்க-வேண்டும்.mp3\nதுருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து நம்மைக் காக்க வேண்டும் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2020/04/நட்சத்திரத்தின்-சக்தியை-எடுத்து-நம்மைக்-காக்க-வேண்டும்.mp3\nதுருவ தியானத்தில் எடுக்க வேண்டிய சக்தி எது…\nநம் காரியங்கள் சித்தியாக வேண்டும் என்றால் செய்ய வேண்டிய “முதல் பிரார்த்தனை” https://eswarayagurudevar.com/wp-content/uploads/2020/05/பிரார்த்தனை”.mp3\nஒவ்வொரு நாளும் நமக்குள் நல்ல உணர்வுகளின் வளர்ச்சி கூடுகிறதா என்று பார்க்கின்றோமா…\nதீமைகளைத் தடுத்து நிறுத்துவதற்கும் நல்லதை நமக்குள் இணைப்பதற்கும் உண்டான சக்திகள்\nஉலகைக் காக்கும் சக்தியாக… “அகஸ்தியனுடைய வாக்கு நமக்குள் பிரதிபலிக்க வேண்டும்”\nஞானப் பாதையில் நிதானத்த��க் கடைப்பிடிக்க வேண்டிய முறை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஇந்த உலகில் நல்லதை எண்ணி ஏங்குவோரைக் காத்திட வேண்டும்\nநஞ்சு சாகாக்கலை கொண்டது என்று சொல்வதன் பொருள் என்ன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE", "date_download": "2020-07-04T23:01:12Z", "digest": "sha1:YV4J6WKGXPCWIRAL57EX6PV6E5KEEKKA", "length": 21282, "nlines": 343, "source_domain": "ta.wikipedia.org", "title": "தரிகொண்ட வேங்கமாம்பா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nதரிகொண்ட வேங்கமாம்பா (English:Tarikonda Venkamamba) (Telugu:తారికొండ వెంకమాంబ) ; கிபி பதினெட்டாம் நூற்றாண்டில் எண்ணற்ற தெலுங்கு இலக்கியங்கள் படைத்து திருமலை வேங்கடவன் மீது பக்தி செலுத்திய வைணவ பெண் அடியார்களுள் ஒருவர்.\n3 திருமலையும் வேங்கமாம்பாளின் ஆரத்தியும்\nகிபி 1730 ம் ஆண்டு, ஆந்திராவில் உள்ள தரிகொண்டா எனும் கிராமத்தில் கிருஷ்ணய்யமத்யா, மங்கமாம்பா எனும் தம்பதிகளுக்கு மகளாக பிறந்தவர். சிறுவயது முதலே திருமலை வேங்கடவன் மீது அளவில்லா பக்திக் கொண்ட இவர், திருமலை வேங்கடவனே தன்னுடைய கணவனாக வரித்துக்கொண்டு வாழ்ந்துவந்தார்.ஆயினும் அக்காலத்து வழக்கப்படி மிகச்சிறுவயதிலேயே பெற்றோரின் வற்புறுத்தலுக்கு இணங்க இவருக்கு வேங்கடாசலபதி என்பவருடன் திருமணம் நடந்தேறியது. இளம்பிராயத்திலே கணவர் இறந்தபோது கூட சுமங்கலி பெண்களுக்குண்டான மங்கள சின்னங்களை நீக்காது வாழ்ந்தது அக்காலத்திலேயே மிகப்பெரிய புரட்சியாகும். திருமலை வேங்கடவனே தன்னுடைய கணவனாகக் கொண்டதால் இவர் இறுதிவரை மங்கள சின்னங்களோடே வாழ்ந்தார்.\nசுப்ரமண்யுடு என்ற ஆசானிடம் யோகக் கலை பயின்று திருமலையிலேயே வாழ ஆரம்பித்த இவர் பின்வரும் தெலுங்கு நூல்களை இயற்றி உள்ளார்.\nமேலே குறிப்பிட்ட யாவும் முதல்முறை திருமலை வந்தவுடன் இயற்றியது. தும்புரு குகையிலிருந்து மீண்டும் வந்தபோது படைத்தவை கீழே\nதிருவேங்கடவன் நகை காணாமல் போக, அப்பழி தினமும் கோயில் நடைசாற்றியவுடன் வேங்கடவன் முன் பாடும் வழக்கத்தை கொண்டிருந்த இவர் மீது விழுந்தது. இதனால் கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட இவர் தும்புறு குகையிலிருந்து திருமலை கருவறைக்கு ரகசிய பாதை அமைத்து தன்னுடைய பாமாலை பணியை யாருமறியவண்ணம் ஆறு வருடங்கள் தொடர்ந்து வந்தார்.\nபின்னாளில் திருவேங்கடவன் மூலம் இவரின் பக்தி எல்லோராலும் அறியப்பட்டு மீண்டும் கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டதோடு இவரின் பாடலோடும் கற்பூர ஆரத்தியோடும் நடைசாற்றும் வழக்கம் நடைமுறைக்கு வந்தது. இவ்வழக்கம் இன்றும் தொடர்ந்து ஏகாந்த சேவையில் அதாவது கோயில் நடைமூடப்படும் முன் செய்யும் உபசாரங்களில் இறுதியாக எடுக்கப்படும் கற்பூர ஆரத்திக்கு \"வேங்கமாம்பா ஆரத்தி\" என்றே பெயரிட்டு அழைக்கப்பட்டு வருகிறது.\nதிருமலை மாடவீதிக்கு அருகிலுள்ள இவரின் பிருந்தாவன (உடல் புதைக்கப்பட்ட இடம்) வளாகத்தை உள்ளடக்கி SVBNR உயர்நிலைப் பள்ளியாக திருமலை கோயில் நிர்வாகம் பயன்படுத்தி வருகிறது. ஆயினும் வேங்கமாம்பாளின் சமாதியை யாவரும் வணங்கும் வண்ணம் அடியார்கள் எப்போதும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.\nமேலும் திருமலையை வணங்க வரும் அடியார்களுக்கு தினமும் அன்னதானம் இடும் மூன்று பெரிய வளாகங்களுக்கு \"மாத்ரு ஸ்ரீ தரிகொண்ட வேங்கமாம்பா\" என்று இவரின் பெயரை இட்டு திருமலை கோயில் நிர்வாகம் பெருமைச் சேர்த்துள்ளது.\nபிள்ளை உறங்கா வல்லி தாசர்\nஅகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 மார்ச் 2020, 15:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.theindusparent.com/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87/screen-shot-2017-09-12-at-3-08-45-pm/", "date_download": "2020-07-04T20:59:27Z", "digest": "sha1:ZXO4XB5KWB4GHPFHQVSHKZWCXUVXJTX2", "length": 9994, "nlines": 130, "source_domain": "tamil.theindusparent.com", "title": "ஏன் அம்மக்கள் சோர்வாகவே இருக்கிறார்கள்?கண்ணுக்கு தெரியாத பணிச்சுமையை பற்றி கேள்விப்பட்டதுண்டா? | theIndusParent Tamil", "raw_content": "\nஏன் அம்மக்கள் சோர்வாகவே இருக்கிறார்கள்கண்ணுக்கு தெரியாத பணிச்சும���யை பற்றி கேள்விப்பட்டதுண்டா\nபோதுமான ஓய்வு கிடைத்தாலும் ஏன் அம்மக்கள் சோர்வாகவே உள்ளனர்கண்ணுக்கு தெரியாத பணிச்சுமையை பற்றி தெரிந்துகொள்ள மேலும் படியுங்கள்.\nஏன் அம்மக்கள் சோர்வாகவே இருக்கிறார்கள்கண்ணுக்கு தெரியாத பணிச்சுமையை பற்றி கேள்விப்பட்டதுண்டா\nஎன் குழந்தையின் உடலிலிருந்து எப்படி அதிக முடியை எடுப்பது\n\"எண்ணற்ற மணிநேரங்களுக்கு ஷூட் செய்வார்கள்.முற்றிலும் காட்டுமிராண்டித்தனமான செயல் இது\"அமோல் குப்தே குழந்தைகள் ரியாலிட்டி ஷோவின் அதிர்ச்சியூட்டும் மறுபக்கத்தை பற்றி கூறுகிறார்\nஇளவரசர் ஜார்ஜ் மற்றும் இளவரசி சார்லட்டிற்கு \" சூப்பர் நானி\" ஒருவரை பணியமர்த்தியுள்ளார்\nஎன் குழந்தையின் உடலிலிருந்து எப்படி அதிக முடியை எடுப்பது\n\"எண்ணற்ற மணிநேரங்களுக்கு ஷூட் செய்வார்கள்.முற்றிலும் காட்டுமிராண்டித்தனமான செயல் இது\"அமோல் குப்தே குழந்தைகள் ரியாலிட்டி ஷோவின் அதிர்ச்சியூட்டும் மறுபக்கத்தை பற்றி கூறுகிறார்\nஇளவரசர் ஜார்ஜ் மற்றும் இளவரசி சார்லட்டிற்கு \" சூப்பர் நானி\" ஒருவரை பணியமர்த்தியுள்ளார்\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\nஎங்களை பற்றி|தனியுரிமை கொள்கை|பயன்பாட்டு விதிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/85949-57.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-07-04T22:35:02Z", "digest": "sha1:K7G25SR6J3IZLZ44NKV36FMSPVFALCR6", "length": 14459, "nlines": 280, "source_domain": "www.hindutamil.in", "title": "சத்தீஸ்கரில் 57 நக்ஸல்கள் சரண் | சத்தீஸ்கரில் 57 நக்ஸல்கள் சரண் - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஜூலை 05 2020\nசத்தீஸ்கரில் 57 நக்ஸல்கள் சரண்\nசத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட் டத்தில் 57 நக்ஸல் தீவிரவாதி கள், 297 நக்ஸல் அனுதாபிகள் நேற்று அரசாங்கத்திடம் சரணடைந்தனர்.\nஇதுதொடர்பாக சுக்மா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இந்திரா கல்யாண் எலசெலா கூறும்போது, “ஒட்டு மொத்தமாக 57 நக்ஸல்கள் மற்றும் 297 நக்ஸல் ஆதரவாளர்கள் காவல் துறை, சிஆர்பிஎப் அதிகாரிகள் ஆகியோர் முன்பு மாவட்ட ஆட்சியரகத்தில் நேற்று சரணடைந்தனர். இதில் 17 மாவோயிஸ்டுகளின் தலைக்கு சன்மானம் அறிவிக்கப் பட்டிருந்தது. 17 நக்ஸல்கள் ஆயுதங்களுடன் சரணடைந்தனர். நக்ஸல் வன்முறைகளால் அதிருப்தி அடைந்த இவர்கள், தங்கள் பகுதியில் வளர்ச்சியை எதிர்நோக்கி சரணடைந்துள்ளனர். மோதல் நிறைந்த பஸ்தார் பக��தியில் இது நிகழ்ந்திருப்பது நல்ல அறிகுறி” எனத் தெரிவித்தார்.\nநக்ஸல்கள் சரணடையும் நிகழ்ச்சியில் பஸ்தார் ஐ.ஜி எஸ்ஆர்பி கலூரி, சுக்மா மாவட்ட ஆட்சியர் நீரஜ் பன்சாத், சிஆர்பிஎப் அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர்.\nநடப்பு ஆண்டில் மட்டும் பஸ்தார் பகுதியில் 1,400 நக்ஸல்கள் மற்றும் ஆதரவாளர்கள் இதுவரை சரணடைந்திருப்பதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\n57 நக்ஸல் தீவிரவாதிகள்297 நக்ஸல் அனுதாபிகள்அரசாங்கத்திடம் சரண்\n3-வது முறையாக பிரதமர் மோடி சீனாவின் பெயரைக்...\nஊரடங்குக்குத் தமிழ்நாடு விடை கொடுக்கட்டும்\nஅரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசாங்க வேலை:...\nவெளிநாடுவாழ் தமிழர்களை வஞ்சிக்காமல் தாயகம் திரும்ப ஏற்பாடு...\nதிரை வெளிச்சம்: பொறுக்கி வேண்டாம் போலீஸ் போதும்\nசமூகவலைதளங்களில் வலைவிரிக்கும் மோசடி கும்பல்: மல்டிலெவல் மார்க்கெட்டிங்...\nஆசியாவில் இந்தியா பெரும் சக்தியாக உருவாவதை சீனா...\nசுயசார்பு இந்தியா; செயலிகளை உருவாக்க தொழில்நுட்பத் துறையினர் முயல வேண்டும்: பிரதமர் மோடி\nஊரடங்கு தளர்வு: காவல் ஆணையர் அலுவலகத்தில் போலீஸார்- வணிகர்கள் ஆலோசனைக்கூட்டம்\nயானைகள் உயிரிழப்பு சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தவறான செய்தி : வனத்துறை மறுப்பு\nசுயசார்பு இந்தியா; செயலிகளை உருவாக்க தொழில்நுட்பத் துறையினர் முயல வேண்டும்: பிரதமர் மோடி\nசுயசார்பு இந்தியா புத்தாக்க சவால் செயலி: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்\nகரோனா தொற்று; குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 60.81 சதவீதமாக உயர்வு\nஎன்னை வடிவமைத்து வழிகாட்டிய குரு அத்வானி: வெங்கய்ய நாயுடு நெகிழ்ச்சி\n‘அரச தர்மத்தை கடைபிடியுங்கள்’- சீனா விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு கபில் சிபலின்...\nபயங்கர தாதா விகாஸ் துபேயைப் பிடிக்க 25-க்கும் அதிகமான போலீஸ் தன��ப்படை: உ.பி....\nஜூம் செயலிக்குப் போட்டி: 24 மணி நேரமும் தொடர்ந்து இலவசமாகப் பேச ஜியோமீட்...\nஉ.பி அமைச்சர், மனைவிக்கு கரோனா உறுதி: மருத்துவமனையில் அனுமதி\nசேலம் தாசநாயக்கன்பட்டியில் அங்கன்வாடி அருகே குப்பைகள் எரிப்பதால் அவதி\nஉயிர் காக்கும் குளம் காப்போம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/556200-ramzan-prayers-at-home-in-tenkasi-district.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-07-04T21:38:46Z", "digest": "sha1:SJI6UMT4FP3IWMBCTT3FWDGTEQNCC5EG", "length": 16953, "nlines": 292, "source_domain": "www.hindutamil.in", "title": "தென்காசி மாவட்டத்தில் வீடுகளில் ரம்ஜான் தொழுகை: வெறிச்சோடிய மசூதிகள் | Ramzan Prayers At Home In Tenkasi District - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஜூலை 05 2020\nதென்காசி மாவட்டத்தில் வீடுகளில் ரம்ஜான் தொழுகை: வெறிச்சோடிய மசூதிகள்\nமுஸ்லிம்களின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றான ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது.\nரம்ஜான் பண்டிகை நாளில் மசூதிகள், ஈத்கா மைதானங்களில் முஸ்லிம்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபடுவது வழக்கம். கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் முஸ்லிம்கள் தங்கள் வீடுகளிலேயே தொழுகை நடத்துமாறு அரசு தலைமை காஜி அறிவுறுத்தினார்.\nஅதன்படி, தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், புளியங்குடி, வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், வீராணம், பொட்டல்புதூர் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் முஸ்லிம்கள் அவரவர் வீடுகளிலும், மொட்டை மாடிகளிலும் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து ரம்ஜான் தொழுகையை நடத்தினர். இதனால் பள்ளிவாசல்கள், ஈத்கா மைதானங்கள் அனைத்தும் வெறிச்சோடிக் காணப்பட்டன. தொழுகை முடித்தவுடன் ஒருவரையொருவர் கட்டித் தழுவியும், கை கொடுத்தும் வாழ்த்து தெரிவிப்பதை தவிர்த்தனர்.\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஏழை, எளியோர் சுமார் 10 ஆயிரம் பேருக்கு வீடுகளுக்கு நேரில் சென்று ஃபித்ரா அரிசி வழங்கினர். புளியங்குடியில் தமுமுக சார்பில் ஏழை மக்கள் சுமார் 300 பேருக்கு பிரியாணி அரிசி, மாட்டிறைச்சி வழங்கப்பட்டது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இர���ப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஅரசு தனிமைமையக் குறைகளைச் சுட்டிக்காட்டியவரை அதிகாரிகள் பெல்ட்டால் அடித்ததாகப் புகார் : மத்திய அமைச்சர் காட்டம்\nநிலநடுக்கத்திலும் நேர்காணலைத் தொடர்ந்த நியூசிலாந்து பிரதமர்\nபுதுச்சேரி வடிசாராய ஆலையில் சாராயம் திருட்டு என அதிமுக புகார்: சிபிஐ விசாரணைக்கு கிரண்பேடி பரிந்துரை\nதன் படங்களுக்கான கதாபாத்திரத் தேர்வின் பின்னணி: இயக்குநர் வெற்றிமாறன் வெளிப்படை\nதென்காசிரம்ஜான்தொழுகைவெறிச் சோடிய வீடுகள்கரோனா வைரஸ்One minute newsCorona tamilnaduCorona tn\nஅரசு தனிமைமையக் குறைகளைச் சுட்டிக்காட்டியவரை அதிகாரிகள் பெல்ட்டால் அடித்ததாகப் புகார் : மத்திய...\nநிலநடுக்கத்திலும் நேர்காணலைத் தொடர்ந்த நியூசிலாந்து பிரதமர்\nபுதுச்சேரி வடிசாராய ஆலையில் சாராயம் திருட்டு என அதிமுக புகார்: சிபிஐ விசாரணைக்கு...\n3-வது முறையாக பிரதமர் மோடி சீனாவின் பெயரைக்...\nஊரடங்குக்குத் தமிழ்நாடு விடை கொடுக்கட்டும்\nஅரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசாங்க வேலை:...\nவெளிநாடுவாழ் தமிழர்களை வஞ்சிக்காமல் தாயகம் திரும்ப ஏற்பாடு...\nதிரை வெளிச்சம்: பொறுக்கி வேண்டாம் போலீஸ் போதும்\nசமூகவலைதளங்களில் வலைவிரிக்கும் மோசடி கும்பல்: மல்டிலெவல் மார்க்கெட்டிங்...\nஆசியாவில் இந்தியா பெரும் சக்தியாக உருவாவதை சீனா...\nபாலகிருஷ்ணாவுக்கு நாயகியாகும் அமலா பால்\nபடப்பிடிப்பு தளத்தில் பணிபுரிந்தவருக்கு கரோனாவா - ராம் கோபால் வர்மா மறுப்பு\nசாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதருக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை: அமைச்சர் கடம்பூர்...\nகாதலியைக் கரம் பிடித்த 'கலக்கப்போவது யாரு' யோகி\nஊரடங்கு தளர்வு: காவல் ஆணையர் அலுவலகத்தில் போலீஸார்- வணிகர்கள் ஆலோசனைக்கூட்டம்\nயானைகள் உயிரிழப்பு சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தவறான செய்தி : வனத்துறை மறுப்பு\nகரோனாவுக்காக மத்திய அரசு ரூ.6600 கோடி ஒதுக்கிய நிதி எங்கே;கொள்முதல் செய்யப்பட்ட உபகரணங்கள்...\nஓய்வுபெற்ற ராணுவ வீரர்களுக்கான மருத்துவ சிகிச்சைக்கு கோவ��ல்பட்டி மருத்துவமனை தேர்வு\nதென்காசி மாவட்டத்தில் மாங்காய் விளைச்சல் அமோகம்: கரோனா ஊரடங்கால் விலை வீழ்ச்சி\nபுளியங்குடியில் மேலும் 4 பேருக்கு கரோனா\nஊரடங்கு உத்தரவை மீறித் திறந்ததால் தென்காசி அருகே ஜவுளிக்கடைக்கு ‘சீல்’\nகடையம் தம்பதி கொள்ளை வழக்கில் போலீஸார் துன்புறுத்துவதாக குற்றச்சாட்டு: நெல்லை ஆட்சியர் அலுவலகம்...\nசிதம்பரத்தில் இருந்து நடந்தே சென்னைக்குப் புறப்பட்ட வாய்பேச முடியாத பெண்; லாரியில் பாதுகாப்பாக...\nசாலையில் தவித்த மனநோயாளி; எஸ்ஐ உதவியுடன் மீட்டு காப்பகத்தில் சேர்த்த செவிலியர்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B5%E0%AF%88%3F?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-07-04T22:42:42Z", "digest": "sha1:ESDY24XUJHNTS75OH6RZKTE4ENP2L7DJ", "length": 10365, "nlines": 266, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | ஊரடங்கில் விதிவிலக்கு அளிக்கப்பட்ட விவசாயப் பணிகள் எவையெவை?", "raw_content": "ஞாயிறு, ஜூலை 05 2020\nSearch - ஊரடங்கில் விதிவிலக்கு அளிக்கப்பட்ட விவசாயப் பணிகள் எவையெவை\nஊரடங்கில் விதிவிலக்கு அளிக்கப்பட்ட விவசாயப் பணிகள் எவையெவை - மத்திய அரசு பட்டியல்\nகட்டுமானப் பொருட்களின் விலை 20 சதவீதம் உயர்வு: பணிகளை தொடங்குவதில் தொய்வு\n4 நாள் முழு ஊரடங்கு; ஊடகங்கள் உள்ளிட்ட விதிவிலக்கு அளிக்கப்படும் துறைகள்: அரசாணை...\nஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும் - சில துறைகளுக்கு விதிவிலக்கு; அமைச்சர்கள்...\nமத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் உத்தரவு 100 நாள் வேலை திட்டத்தை சீர்குலைக்குமா\nநூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்துடன் விவசாயப் பணிகளை இணைக்க திட்டமிடும் மத்திய அரசு\nஊரடங்கில் தளர்வு இல்லை; மே 3 வரை முழு ஊரடங்கு நீடிக்கும்: தமிழக...\nபிரச்சாரத்துக்கு செல்லும் தொழிலாளர்கள்: தேனி மாவட்டத்தில் விவசாயப் பணிகள் பாதிப்பு\nதிருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் தொடர் மழையால் 5 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழப்பு: விவசாயப்...\nயூடியூப் பகிர்வு: HusBANned | கண்டிப்பாக கணவர்களுக்கு மட்டும்\nவருவாய்த் துறை அ��ுமதி பெற்று பணி மேற்கொள்ள விவசாயிகளுக்கு கரோனா கட்டுப்பாடு தளர்வு-...\nதிருச்சி அருகே 3 நாட்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள விவசாயக் கூலித் தொழிலாளர்கள்; விவசாயப் பணிகள்...\n3-வது முறையாக பிரதமர் மோடி சீனாவின் பெயரைக்...\nஊரடங்குக்குத் தமிழ்நாடு விடை கொடுக்கட்டும்\nஅரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசாங்க வேலை:...\nவெளிநாடுவாழ் தமிழர்களை வஞ்சிக்காமல் தாயகம் திரும்ப ஏற்பாடு...\nதிரை வெளிச்சம்: பொறுக்கி வேண்டாம் போலீஸ் போதும்\nசமூகவலைதளங்களில் வலைவிரிக்கும் மோசடி கும்பல்: மல்டிலெவல் மார்க்கெட்டிங்...\nஆசியாவில் இந்தியா பெரும் சக்தியாக உருவாவதை சீனா...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thulirkalvi.com/2020/05/blog-post_113.html", "date_download": "2020-07-04T22:09:20Z", "digest": "sha1:SHT3UOEFJBQAFNZSZYKVO6ORCQB7QDPI", "length": 8345, "nlines": 75, "source_domain": "www.thulirkalvi.com", "title": "சுகாதாரத் துறை பணியாளர்களை ஊக்குவித்த இந்திய சிறுமிக்கு அதிபர் ட்ரம்ப் பாராட்டு - துளிர்கல்வி", "raw_content": "\nசுகாதாரத் துறை பணியாளர்களை ஊக்குவித்த இந்திய சிறுமிக்கு அதிபர் ட்ரம்ப் பாராட்டு\nகரோனா வைரஸுக்கு எதிராக போராடும் சுகாதாரத் துறை பணியாளர்களை ஊக்குவித்த இந்திய சிறுமிக்கு அதிபர் ட்ரம்ப் பாராட்டு\nகரோனா வைரஸுக்கு எதிராக போராடி வரும் சுகாதாரத் துறை ஊழியர்களை ஊக்குவித்த, இந்திய வம்சாவளி சிறுமியை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பாராட்டினார். அமெரிக்காவில் லட்சக்கணக் கான மக்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஅவர்களுக்குத் தேவையான சிகிச்சையை மருத் துவர்கள் அளித்து வருகின்றனர். அமெரிக்காவின் சுகாதாரத் துறை அதிகாரிகள் தீவிரமாக செயல் பட்டு வருகின்றனர். இந்நிலையில், கோவிட்-19 காய்ச்சலுக்கு எதிரான போராட்டத் தில் ஈடுபட்டு வரும் சுகாதாரத் துறை பணியாளர்களுக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 10 வயது சிறுமி ஸ்ராவ்யா அன்னப்பரெட்டி உள்ளிட்ட 3 சிறுமிகள், பிஸ்கட்கள் வழங்கி ஊக்குவித்தனர்.\nசுகாதாரத் துறையைச் சேர்ந்த டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஆகியோருக்கு பிஸ்கட் களை ஸ்ராவ்யா உள்ளிட்ட 3 சிறுமிகள் வழங்கினர். மேலும் அவர் களுக்கு வாழ்த்து அட்டைகளையும் ஸ்ரா��்யா அனுப்பியுள்ளார். இவரது செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து, சமூக வலை தளத்திலும் பதிவிட்டனர்.\nஇந்நிலையில் சிறுமி ஸ்ராவ் யாவை அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அவரது மனைவி மெலானியா ட்ரம்ப் ஆகியோர் நேரில் அழைத் துப் பாராட்டினர். அவருக்கு பரிசு களை ட்ரம்ப் வழங்கி ஊக்குவித் தார். அப்போது ட்ரம்ப் கூறும் போது, “கரோனா வைரஸை எதிர்த் துப் போராடும் சுகாதாரப் பணி யாளர்களின் வீரம், துணிச்சல், அர்ப்பணிப்பு, அன்பு ஆகியவற்றை நினைத்து பிரமிப்பு அடைகிறேன். சிறுமிகளின் சேவையை வெகு வாகப் பாராட்டுகிறேன்.\nஅவர் களது சேவை என்னை நெகிழச் செய்து விட்டது\" என்றார். ஸ்ராவ்யாவுடன் மேலும் 2 சிறுமி களும் நேரில் அழைத்துப் பாராட்டப் பட்டனர். சிறுமி ஸ்ராவ்யா, அமெ ரிக்காவில் உள்ள சாரணியர் (ஸ்கவுட்) பிரிவில் இணைந்து சேவையாற்றி வருகிறார். ஸ்ராவ்யா, ஆந்திர மாநிலம் குண் டூரைச் சேர்ந்தவர்.\nஸ்ராவ்யாவின் பெற்றோர் வேலை நிமித்தமாக அமெரிக்காவில் குடியேறி தங்கி விட்டனர். ஸ்ராவ்யாவுடன், சிறுமி கள் லைலா கான், லாரன் மேட்னி ஆகியோர் மொத்தம் 100 அட்டைப் பெட்டிகளில் பிஸ்கட்களை வழங்கியது குறிப்பிடத்தக்கது.\nVandalur zoo camera connected online வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை உங்கள் வீட்டிலோ, அலுவலகத்திலோ இருந்தபடி உங்கள் மொபைல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/07/blog-post.html", "date_download": "2020-07-04T21:17:14Z", "digest": "sha1:5T46PG4EGAA6XNUGNNFPCQ77TJSUTB7T", "length": 47733, "nlines": 160, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "தற்கொலை தாக்குலை நானே, முதலில் மைத்திரிபாலவுக்கு கூறினேன் - வெளியானது அதிர்ச்சி தகவல் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதற்கொலை தாக்குலை நானே, முதலில் மைத்திரிபாலவுக்கு கூறினேன் - வெளியானது அதிர்ச்சி தகவல்\nஉயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019.04.21 அன்று நாட்டில் 8 இடங்களில் நடாத்தப்பட்ட தொடர் தற்கொலை தாக்குதல்கள் தொடர்பில், அப்போது தனிப்பட்ட விஜயம் ஒன்றினை மேற்கொண்டு சிங்கப்பூர் சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தானே முதலில் தகவல் அளித்ததாக , அப்போதைய ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் பிரதானியும், தற்போதைய தென் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமான ரொஹான் சில்வா தெரிவித்தார்.\n21/4 உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்கள்களை மையப்படுத்தி அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க 1948 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க விசாரணை ஆணைக்குழுக்கள் சட்டத்தின் (393 ஆம் அதிகாரம்) 2 ஆம் அத்தியாயத்தின் கீழ் கடந்த 2019 செப்டம்பர் 21 ஆம் திகதி நியமிக்கப்பட்ட ஐவர் கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் சாட்சி விசாரணைகள் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் அமைந்துள்ள ஆணைக்குழுவில் இடம்பெற்றது.\nஆணைக் குழுவின் தலைவர் மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி ஜனக் டி சில்வாவின் தலமையிலான மேன்முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி நிசங்க பந்துல கருணாரத்ன, ஓய்வுபெற்ற நீதிபதிகளான நிஹால் சுனில் ரஜபக்ஷ, அத்தபத்து லியனகே பந்துல குமார அத்தபத்து, ஓய்வுபெற்ற அமைச்சு செயலர் டப்ளியூ.எம்.எம். அதிகாரி ஆகியோர் முன்னிலையில் குறித்த சாட்சிப் பதிவுகள் இடம்பெற்றன.\nஇதன்போது சிரேஷ்ட அரச சட்டவாதி சஞ்ஜீவ திஸாநாயக்கவின் நெறிபப்டுத்தலில் சாட்சியமளிக்கும் போதே ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் முன்னாள் பிரதானியான ரொஹான் சில்வா மேற்படி விடயத்தை வெளிப்படுத்தினார்.\nஅத்துடன் ஜனாதிபதியின் பாதுகாப்பு தொடர்பில் தான் ஒவ்வொரு மாதமும் உளவுத்தகவல் பகுப்பாய்வு கூட்டம் ஒன்றினை நடாத்துவதாகவும், அதில் 2019 பெப்ரவரி மாதம் நடாத்தப்பட்ட மாதாந்த கூட்டத்தின் போது, அரச உளவுச் சேவையின் ஜனக செனவிரத்ன பங்கேற்று, இலங்கையிலிருந்து 28 பேர் சிரியாவுக்கு சென்றுள்ளதாகவும், அதில் 3 பேர் விமானத் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்ததாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஹான் சில்வா சாட்சியமளித்தார்.\nஅந்த சாட்சியத்தின் சுருக்கம் வருமாறு:\n' ஜனாதிபதியின் ஒவ்வொரு விஜயங்களுக்கு முன்னரும் ( உள் நாட்டு, வெளிநாட்டு) அவரது பாதுகாப்பை மையபப்டுத்தி விஷேட உளவுத் துறை அறிக்கையை நான் பெற்றுக்கொள்வேன். அதே போன்று ஒவ்வொரு மாதமும் அரச உளவுச் சேவையினதிகாரிகள், பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவின் அதிகாரிகளுடன் கலந்துரையாடி ஜனாதிபதியின் பாதுகாப்பு குறித்து பகுப்பாய்வு செய்வேன். அதன்படி 2019 பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி அத்தகைய மாதார்ந்த பகுப்பாய்வு கூட்டம் நடந்தது.\nஅந்�� கலந்துரையாடலில் அரச உளவுச் சேவையின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் லலித் நாணயக்கார பங்கேற்றார். அவர் ஈரான், ஈராக்கில் ஐ.எஸ். ஐ.எஸ். பின்வாங்கியுள்ள நிலையில், அவர்களின் உறுப்பினர்கள் அவர்களது சொந்த நாடுகளுக்கு திரும்புவதாகவும், அவ்வாறுதிரும்புவோர் அவ்வந்த நாடுகளில் முஸ்லிம் அல்லாதோரை கொலைசெய்ய பணிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.\nஅதன்படி இலங்கையிலிருந்து சுமார் 125 பேர் வரை ஐ.எஸ். ஐ.எஸ். கொள்கைகளை பின்பற்றுவதாகவும், அவ்வாறு நாடு திரும்பிய இருவர் வெல்லம்பிட்டி மற்றும் தெஹிவளையில் இருக்கின்றமை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் அப்போது தெரிவித்தார். எனினும் அதனால் ஜனாதிபதியின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ஒன்றும் அவர் கூறவில்லை.\nஅத்துடன், குறித்த அரச உளவுச் சேவை அதிகாரியின் அறிக்கை பிரகாரம், அவ்வாறு நாட்டுக்குள் வருவோர் ட்ரோன் விமான தாக்குதல், இரசாயன குண்டுத் தாக்குதல்கலைக் கூட நடாத்தலாம் என கூறினர்.\nஅதனால் நாம் உலகில் ஏனைய நாடுகளில் நடந்த சம்பவங்கள் உள்ளிட்ட அனைத்தையும் பகுப்பாய்வு செய்து ஜனாதிபதியின் பாதுகாப்பை பலப்படுத்தினோம்.\nஇந் நிலையில் தான், அவ்வாறு நடந்த மற்றொரு உளவுத் தகவல் பகுப்பாய்வு கூட்டத்தில் பங்கேற்ற அரச உளவுச் சேவையின் ஜனக செனவிரத்ன எனும் அதிகாரி இலங்கையில் இருந்து ஐ.எஸ். ஐ.எஸ். அமைப்பில் சேர 28 பேர் சென்றுள்ளதாகவும் அவர்களில் மூவர் அங்கு விமானத் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாகவும் கூறினார்.\nஅத்துடன் மேலும் 100 பேர் வரை இலங்கையில் ஐ.எஸ். ஐ.எஸ். கொள்கைகளைப் பின்பற்றுவதகாவும் குறிப்பாக அவர்கள் கொழும்பு,கண்டி மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் வாழ்வதாகவும் அவர் கூறினார்.\nகண்டி - மாவனெல்லை புத்தர் சிலை உடைப்பு விவகாரம் கூட, ஐ.எஸ். சிந்தனைகளால் உந்தப்பட்ட இளைஞர் குழுவொன்றின் வேலை என அவர் அப்போது தெரிவித்தார்.\nஇவ்வாறான பின்னணியிலேயே கடந்த 2019 ஏபரல் 12 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மட்டக்களப்புக்கு சென்றார். அவர் அங்கு செல்லும் போதும் உளவுத் துறைக்கு சஹ்ரான் உள்ளிட்ட பயங்கரவாதிகளின் தகவல்கள், உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்த உளவுத் தகவல்கள் கிடைக்கப் பெற்றிருந்தும் அவர்கள் அதனை எனக்கு தரவில்லை.\nஉண்மையில் இவ்வளவு பாரதூரம் மிக்க உளவுத் தகவலை அவர்கள் கண்டிப்பாக ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரதானி எனும் ரீதியில் எனக்கு தந்திருக்க வேண்டும். அதில் உள்ள தகவல்களை நான் அப்போது பார்த்திருந்தால் நிச்சயமாக ஜனாதிபதி மைத்திரியின் மட்டக்களப்பு விஜயத்தை தடுத்திருப்பேன்.\nஉண்மையில் இந்த தாக்குதல்கள் நடக்கும் வரை நாம் அவ்வாறு ஒரு தாக்குதல் நடக்கப் போகிறது என எந்த வகையிலும் அறிந்திருக்கவில்லை. தாக்குதல் நடக்கும் போது ஜனாதிபதி தனிப்பட்ட விஜயம் ஒன்றின் பொருட்டு சிங்கப்பூரில் இருந்தார். நான் தான் முதலில் ஜனாதிபதிக்கு இப்படி தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது, தகவல்களை தேடிச் சொல்கிறேன் எனக் கூறினேன்.\nநான் அதனை கூறியதும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி சிறிது நேரம் அமைதியாக இருந்தார். பின்னர் நான் பாதுகாப்புச் செயலரை தொடர்புகொள்கிறேன் எனக் கூறினார்.\nமுன்னாள் ஜனாதிபதி சிங்கப்பூரில் இருக்கும் போது, அதாவது 2019.04.19 அல்லது 20 ஆம் திகதி இரவு அரச உளவுச் சேவை பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன எனக்கு அழைப்பெடுத்தார்.\nஜனாதிபதி வெளிநாட்டிலா எனவும் எப்போது வருவார் எனவும் என்னிடம் கேட்டார். எனினும் ஜனாதிபதி வெளிநாட்டில் இருப்பதை அவர் அறியாமலிருக்க வாய்ப்பில்லை.\nஅவருக்கும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கும் தொடர்பாடல் கட்டமைப்பு இருந்தன. அவர் தொலைபேசியில் கூட மைத்திரிபல சிறிசேனவும் கதைப்பார்.\nவெளிநாட்டில் உள்ள முன்னாள் ஜனாதிபதியை எப்படி தொடர்புகொள்ள முடியும் என்பதையும் நிலந்த அறிந்தே இருந்தார்.' என சாட்சியமளித்தார்.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nசம்பத் வங்கி, உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nசம்பத் வங்கி உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nதனது கணக்கை சம்பத் வங்கியிலிருந்து, ரத்துச் செய்கிறார் மங்கள\nசம்பத் வங்கியிலுள்ள தனது, கணக்கை ரத்துச் செய்கிறார் மங்கள.\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nவருத்தம் தெரிவித்தது சம்பத் வங்கி\nவருத்தம் தெரிவித்தது சம்பத் வங்கி\nசம்பத் வங்கியில் முஸ்லிம் சகோதரிக்கு ஏற்பட்ட நிலை (வீடியோ)\nதெஹிவளை சம்பத் வங்கியில் இன்று 02-07-2020 முஸ்லிம் சகோதரிக்கு ஏற்பட்ட நிலை (வீடியோ)\nபள்ளிவாசலின் முன் காத்திருந்த ஏழைகளை, மனங் குளிரச்செய��த இராணுவ தம்பதி\nஜூம்ஆ -03-07-2020- முடிந்து புத்தளம் பெரிய பள்ளியில் இருந்து வெளியே சென்ற போது, திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த தம்பதியினர் வாயிலில் ...\nதற்கொலை தாக்குலை நானே, முதலில் மைத்திரிபாலவுக்கு கூறினேன் - வெளியானது அதிர்ச்சி தகவல்\n(எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019.04.21 அன்று நாட்டில் 8 இடங்களில் நடாத்தப்பட்ட தொடர் தற்கொலை தாக்குதல்கள் தொடர்...\nசீனாவில் இஸ்லாமியர்கள் பன்றி இறைச்சியை, உண்ணாவிவிட்டால் கொடூர முகாம்களில் அடைப்பு\nசீனாவில் சிறுபான்மையினரை குறிவைத்து ஒரு மறைமுக இனப்படுகொலை நடப்பதாக ஜேர்மனியை மையமாகக் கொண்ட சிறுபான்மையினர் ஆதரவு அமைப்பு ஒன்று தெரிவித...\n எது இவர்களுக்கு இந்த தைரியத்தை கொடுத்தது..\n - வெள்ளம் வந்தாலும் ஓடோடி வர்றாய்ங்க - புயல் வந்தாலும் ஓடோடி வர்றாய்ங்க - லாக் டவுன் பண்ணாலும் சோறு, ...\nமுஸ்லிம் நீதிபதியின் துணிச்சல் - பௌத்தத்தை அசிங்கப்படுத்திய அறபியை நாடுகடத்தச் செய்தார்\nஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் வாக்குமூலங்களை பெற்றுக்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஓய்வுபெற்ற நீதிபதி எம்.எம். ஏ . கபூர் 02.-07-2020 அன்...\nசம்பத் வங்கி, உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nசம்பத் வங்கி உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nதனது கணக்கை சம்பத் வங்கியிலிருந்து, ரத்துச் செய்கிறார் மங்கள\nசம்பத் வங்கியிலுள்ள தனது, கணக்கை ரத்துச் செய்கிறார் மங்கள.\nநான் கொரோனாவை விட ஆபத்தானவன் - ஒரே இரவில் 2000 முதல் 3000 இராணுவத்தினரை கொலைசெய்தவன் - கருணா\nதேசிய பட்டியல் ஆசனம் மூலம் நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கு தனக்கு விருப்பமில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு தெரிவித்துள்ளதாக விநாயகம...\nஇலங்கை முஸ்லிம்களிடம் பாரிய, வேறுபாடுகள் உள்ளதை அறிந்துகொண்டேம் - அஜித் ரோஹண சாட்சியம்\n(எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதல்கள் நடாத்தப்பட்ட நிலையில், 2019 ஏப்ரல் புத்தாண்ட...\nமுத்தலிபை கண்டு நடுங்கிய பிரபாகரன், போர் வெற்றிக்கு பங்காற்றி மக்களின் உள்ளங்களில் வாழும் வீரன்\n- புஷ்பனாத் ஜயசிரி மல்லிகாரச்சி - \" கண்ணுக்கு எட்டிய தூரத்தில் நான் இருக்க வில்லை என்றால் என்னைத் தேட வேண்டாம். அவசரமாக வந்த...\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nசம்பத் வங்கி விவ��ாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1911775", "date_download": "2020-07-04T22:27:04Z", "digest": "sha1:3TYEWNW7JJX4QRSCENFBAZ5XYVPAZOPD", "length": 3568, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஆறு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஆறு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n14:37, 6 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்\n40 பைட்டுகள் நீக்கப்பட்டது , 4 ஆண்டுகளுக்கு முன்\n14:32, 6 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKalaiarasy (பேச்சு | பங்களிப்புகள்)\n14:37, 6 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKalaiarasy (பேச்சு | பங்களிப்புகள்)\n=== புகழ்பெற்ற ஆறுகள் ===\n* [[அமு டாரியா]] – [[மத்திய ஆசியா]]வின் மிக நீளமான ஆறு.\n* [[அமுர் ஆறு|அமுர்]] – கிழக்கு சைபீரியாவினதும், ரஷ்ய, சீன எல்லைப் பகுதியினதும் முதன்மையான ஆறு.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/506916", "date_download": "2020-07-04T22:29:38Z", "digest": "sha1:AMCVBTKS2RFS3J5AG4LPWKJPP5JIHTUA", "length": 3552, "nlines": 36, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஇங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி (தொகு)\n14:56, 8 ஏப்ரல் 2010 இல் நிலவும் திருத்தம்\n40 பைட்டு���ள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n14:55, 8 ஏப்ரல் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\n(புதிய பக்கம்: இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி (28 June 1491 – 28 January 1547), 21 ஏப்ரல் 1509-யிலிர...)\n14:56, 8 ஏப்ரல் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nஇங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி (2828ம் Juneஜூன் 1491 – 2828ம் Januaryஜான்வரி 1547), 2121ம் ஏப்ரல் 1509-யிலிருந்து தனது மரனம் வரை இங்க்கிலாந்தின் அரசராக இரைபுரிந்தார். பின்னால், அயர்லாந்தின் அரசர், மேலும் பிரான்ஸ் இராஜியத்தை உரைமைகூரினார். தனது தந்தை இங்கிலாந்தின் ஏழாம் ஹென்றியின் பின், ட்யுடர் குளத்தின் இரடாம் அரசர் இவர்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-07-04T22:32:36Z", "digest": "sha1:FL3O2P7S7SHAXUERIOI3SVQIYOUMUYVJ", "length": 7689, "nlines": 136, "source_domain": "ta.wikipedia.org", "title": "உற்பத்தி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉற்பத்தி என்பது இயந்திரம், கருவிகள் போன்றவற்றின் செயலாக்கத்தாலும், தொழிலாளிகளின் உழைப்பாலும் சரக்குகள் அல்லது பொருட்களை தயாரிப்பதாகும். உற்பத்தி என்ற சொல் மனிதச் செயல்பாடுகள், கைவினைப்பொருள் அல்லது உயர் நுட்பத் உற்பத்தி போன்றவைகளை குறிப்பதாயினும், பொதுவாக மூலப் பொருள்களில் இருந்து பெருமளவில் ஆக்கம்பெற்ற சரக்குகளை உற்பத்தி செய்யும் தொழிற்துறை தயாரிப்பை குறிப்பதாகும். இதுபோன்ற ஆக்கம்பெற்ற சரக்குகள், பின் வேறு சில சிக்கலான தயாரிப்புகளை உற்பத்தி செய்யவோ, அல்லது மொத்த வியாபாரிகளுக்கு விற்கவோ பயன்படுகின்றன.\nஉற்பத்தியானது பொருளாதார அமைப்புகளில் அனைத்து வகையான மாற்றங்களையும் ஏற்படுத்துகிறது. தடையற்ற சந்தைப் பொருளாதாரத்தில், வழக்காக உற்பத்தி என்பது நுகர்வோருக்கு விற்பதால் இலாபமுண்டாகிற தயாரிப்புகளின் மொத்த தயாரிப்புகளையே குறிப்பிடுகிறது. கூட்டுடைமையளர் பொருளாதாரத்தில், உற்பத்தி என்பது மத்தியில் திட்டமிட்ட பொருளாதாரத்திற்கு வழங்கும் நிலையைக் குறிப்பிடும். கலப்புச் சந்தைப் பொருளாதாரத்தில், உற்பத்தி என்பது அரசின் சில கட்டுப்பாடுகளுக்கு இடையில் நடைபெறுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 பெப்���வரி 2018, 12:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2020-07-04T22:56:15Z", "digest": "sha1:746BJJG5X32WMG3WPEBBXLKVUOGV6KTW", "length": 10787, "nlines": 160, "source_domain": "ta.wikipedia.org", "title": "எறியுளி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇனுவிட்டு (Inuit) வேட்டையாடுநர் கயாக்கு (kayak) என்னும் குழிப்படகில் அல்லது பொந்துப்படகில் இருந்து எறியுளியைக் கொண்டு வேட்டையயடுதல். இடம் வட அமெரிக்காவில் உள்ள அடுசன் குடா, காலம் தோராயமாக 1908-1914\nஎறியுளி என்பது பெரும்பாலும் திமிங்கிலம், சுறா போன்ற பெரிய வகை மீன்களைப் பிடிக்கப் பயன்படும் ஈட்டி போன்ற எறியக்கூடிய ஆயுதம். இதனோடு வலுவான கயிறு பிணைக்கப்படிருக்கும்.\nசங்க காலத்தில் தமிழர்கள் இரவில் கடலில் சென்று திமிங்கிலத்தை வேட்டையாடும்பொழுது எறியுளியைப் பயன்படுத்தினார்கள் என்று பல இடங்களில் கூறப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக,\nகுறியிறைக் குரம்பைக் கொலைவெம் பரதவர்\nஎறியுளி பொருத ஏமுறு பெருமீன்\nபுண்ணுமிழ் குருதி புலவுக்கடல் மறுப்பட\nவிசும்பணி வில்லிற் போகிப் பசும்பிசிர்த்\nதிரைபயில் அழுவம் உழக்கி உரனழிந்து\nநிரைதிமில் மருங்கில் படர்தருந் துறைவன்..\nசங்ககாலத் தமிழ் நூல்களில் கூறப்படுவது மட்டும் அல்லாமல், இவ்வகையான ஆயுதங்களின் பயன்பாடு பல தொல்குடிகளிடம் இருந்துள்ளது[1] பிரான்சின் தெற்கே உள்ள காசுக்கே குகை என்னும் இடத்தில் 16,000 ஆண்டுப் பழமையான ஒவியங்களில் எறியுளி போன்ற ஆயுதத்தைப் பயன்படுத்தி சீல் (seal) என்னும் கடல்வாழ் உயிரினத்தைக் கொன்ற காட்சிகள் காட்டப்பட்டுள்ளன.\nவிவிலியத்தில், எறியுளியின் பயன்பாடு பற்றிய குறிப்பு உள்ளது, ஆனால் விரிவாக விளக்கப்படவில்லை.[2]\nகிரேக்க வரலாற்று ஆசிரியர் பாலிபியுசு (Polybius) (~ கி.மு 203-120), அவர் எழுதிய வரலாற்று நூலில் (\"The Histories (Polybius)\") வாள்மீன் (swordfish) என்னும் மீனை எறியுளியால் வேட்டை ஆடியதைப் பற்றி விளக்கியுள்ளார்.[3] . அரப்பாவில் வாழ்ந்தவர்கள் செப்பு மாழையால் செய்த எறியுளியைப் பயன்படுத்தியது பற்றியும்[4],[5], அந்தமான் நிக்கோபார் மக்கள் மீன் பிடிக்கப் பயன்ப���ுத்தியதைப் பற்றியும் அறிந்துள்ளார்கள்.[6].\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 சூன் 2019, 00:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-04T22:37:35Z", "digest": "sha1:KAUNZWFBRYKOY3TGTW7K34WQECZ65EPC", "length": 9122, "nlines": 196, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கோயில்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பகுப்பில் உள்ள பக்கங்கள் பொருத்தமான துணைப்பகுப்புகளுக்குள் சேர்க்கப்பட வேண்டும்.\nஇப்பகுப்பு பெரிய அளவில் வளராமல் தவிர்க்க அடிக்கடி பராமரிப்பு தேவைப்படலாம். இப்பகுப்பு மிகச் சில, ஏதாவது இருந்தால், பக்கங்களையும், முக்கியமாக துணைப் பகுப்புகளையும் மட்டுமே கொண்டிருக்க வேண்டும்.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 7 துணைப்பகுப்புகளில் பின்வரும் 7 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இந்துக் கோயில்கள்‎ (15 பகு, 66 பக்.)\n► கிறித்தவக் கோவில்கள்‎ (2 பகு, 2 பக்.)\n► சமணக் கோயில்கள்‎ (1 பகு, 50 பக்.)\n► பௌத்த கோயில்கள்‎ (1 பகு, 29 பக்.)\n► கிராமக் கோயில்கள்‎ (1 பகு, 10 பக்.)\n► குடைவரைக் கோயில்கள்‎ (1 பகு, 14 பக்.)\n► நாடுகள் வாரியாகக் கோயில்கள்‎ (13 பகு)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 25 பக்கங்களில் பின்வரும் 25 பக்கங்களும் உள்ளன.\nஅருள்மிகு மல்லிநாத சுவாமி கோவில்\nஓமந்தூர் பீமேஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம்\nகாங்கேயநல்லூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், வேலூர்\nகுமரகிரி தண்டாயுதபாணி திருக்கோயில், சேலம்\nகோபி ஐயப்பன் திருக்கோயில், ஈரோடு\nகோவில்பட்டி சொர்ணமலைக் கதிரேசன் திருக்கோயில் தலவரலாறு\nசாத்தமங்கலம் சாஸ்தா திருக்கோயில், கடலூர்\nசாஸ்தா நகர் ஐயப்பன் திருக்கோயில், சேலம்\nசெட்டிகுளம் தண்டாயுதபாணி திருக்கோயில், பெரம்பலூர்\nபத்ரகாளி அம்மன் கோவில், சிவகாசி\nபெரியமணலி நாகேஸ்வரர் திருக்கோயில், நாமக்கல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 ஆகத்து 2018, 22:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலா�� கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-07-04T22:54:30Z", "digest": "sha1:F3R3ZQEZM3OUEL7WJ4BTHGLHOC2DHWMF", "length": 18540, "nlines": 328, "source_domain": "ta.wikipedia.org", "title": "புலமைப்பித்தன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுலமைப்பித்தன்(பிறப்பு: அக்டோபர் 6, 1935) தமிழ் கவிஞர் மற்றும் பாடலாசிரியர் ஆவார். இவரது இயற்பெயர் ராமசாமி ஆகும். இவர் 1968 இல் குடியிருந்த கோயில் படத்திற்காக எழுதிய நான் யார் நான் யார் என்ற பாட்டிற்காக மிகவும் புகழ் பெற்றவர்.\n3 தமிழக அரசின் விருதுகள்\n3.1 சிறந்த பாடலாசிரியருக்கான விருதுகள்\n4 இயற்றிய சில பாடல்கள்\nபுலமைப்பித்தன் கோயமுத்தூரில் பிறந்தவர். 1964இல் திரைப்படத்தில் பாடல் எழுதுவதற்காக சென்னை வந்தார். அவர் சாந்தோம் உயர்நிலை பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றினார்.[1]\nஇவர் தமிழக சட்டமன்றத்தின் துணைத் தலைவராக பணியாற்றினார். தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் எம். ஜி. ராமச்சந்திரன் அவர்களால் \"அரசவைக் கவிஞராகவும்\" நியமிக்கப்பட்டார். இவர் எம். ஜி. ஆரின் நெருங்கிய நண்பரும் ஆவார்.[2]\n-2001இல் தமிழக அரசின் பெரியார் விருது\n1977-1978 மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்\n1 1968 குடியிருந்த கோயில் நான் யார் நான் யார் டி. எம். சௌந்தரராஜன் ம. சு. விசுவநாதன் முதல் பாடல்\n2 1969 அடிமைப்பெண் ஆயிரம் நிலவே வா எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா கே. வி. மகாதேவன்\n3 1972 நல்ல நேரம் ஓடி ஓடி உழைக்கணும் டி. எம். சௌந்தரராஜன் கே. வி. மகாதேவன்\n4 1973 உலகம் சுற்றும் வாலிபன் சிரித்து வாழ வேண்டும் டி. எம். சௌந்தரராஜன் ம. சு. விசுவநாதன்\n5 1974 நேற்று இன்று நாளை பாடும்போது நான் தென்றல் காற்று எஸ். பி. பாலசுப்பிரமணியம் ம. சு. விசுவநாதன்\n6 1979 கன்னிப்பருவத்திலே பட்டு வண்ண ரோசாவாம் மலேசியா வாசுதேவன் சங்கர் கணேஷ்\n7 1979 ரோசாப்பூ ரவிக்கைக்காரி உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ எஸ். பி. பாலசுப்பிரமணியம், ௭ஸ் பி சைலஜா இளையராஜா\nஇவரின் பாடல்கள் இடம்பெற்ற திரைப்படங்கள்[3]\n1972- \"நான் ஏன் பிறந்தேன்\"\n1973- \"உலகம் சுற்றும் வாலிபன்\"\n1974- \"சிரித்து வாழ வேண்டும்\"\n1974- \"நேற்று இன்று நாளை\"\n1978- \"மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்\"\n1979- \"திசை மாறிய பறவைகள்\"\n1981- \"சொர்க்கத்தின் ���ிறப்பு விழா\"\n1982- \"டார்லிங் டார்லிங் டார்லிங்\"\n1982- \"வாலிபமே வா வா\"\n1983- \"மெல்ல பேசுங்கள் \"\n1983- \"ஆயிரம் நிலவே வா\"\n1984- \"24 மணி நேரம்\n1984- \"கை கொடுக்கும் கை\"\n1985- \"ஒரு நல்லவன் ஒரு வல்லவன்\"\n1985- \"நான் சிவப்பு மனிதன்\"\n1986- \"கண்ண தொறக்கணும் சாமி\"\n1986- \"எனக்கு நானே நீதிபதி\"\n1987- \"குடும்பம் ஒரு கோயில்\"\n1987- \"சட்டம் ஒரு விளையாட்டு\"\n1987- \"பேர் சொல்லும் பிள்ளை\"\n1988- \"இது நம்ம ஆளு\"\n1988- \"உன்னால் முடியும் தம்பி\"\n1988- \"தம்பி தங்க கம்பி\"\n1988- \"அண்ணா நகர் முதல் தெரு\"\n1990- \"ராஜா கைய வச்சா\"\n1990- \"சிறையில் பூத்த சின்னமலர்\"\n1991- \"நான் புடிச்ச மாப்பிள்ளை\"\n1992- \"ஒன்னா இருக்க கத்துக்கணும்\"\n2006-\"இம்சை அரசன் 23ஆம் புலிகேசி\"\n2008- \"இந்திரலோகத்தில் நா. அழகப்பன்\"\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 11:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamiltube.com/topvideos.php", "date_download": "2020-07-04T21:13:56Z", "digest": "sha1:UJKTKH3K5PUF7KTGAI5PJQ7AZGO7IV3E", "length": 14773, "nlines": 450, "source_domain": "worldtamiltube.com", "title": "Top Videos from உலக தமிழ் ரியூப்™", "raw_content": "\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\nடிக்டாக், ஹலோ உள்ளிட்ட சீன செயலிகளை இனி பயன்படுத்த முடியாது : மத்திய அரசு திடீர் தடை\nகாலை முந்திரிபருப்பை உட்கொள்ளும் ஒவ்வொரு பையனும் கட்டாயம் பார்க்கவேண்டிய வீடியோ cashew nut Benefits\nதோணி பட ஹீரோ தற்கொலை - இவரது சொத்து மதிப்பு மட்டும் இத்தனை கோடியா..\nகண்கலங்க வைக்கும் Sushanth இறுதி அஞ்சலி \nமுகம் வீங்கி நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு ஏற்பட்ட விபரீதம் கதறிய குடும்பம்\nகார் சீட் கவரை ஆடையாய் உடுத்திக்கொண்டு போஸ் கொடுத்துள்ள நடிகை பூஜா குமார்..\nஏர் இந்தியா விமானத்தில் வாயில் ரத்தம் கசிந்து பயணி மரணம்\nஅமெரிக்காவில் இரண்டு லட்சம் பேர் உயிரிழப்பர்\nDexamethason: கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பு - முக்கிய தகவல்கள் | Corona Virus\nசற்றுமுன் வனிதாவின் மூன்றாவது கணவர் கைது கதறிய வனிதா | Vanitha Vijayakumar | Marriage | Peter Paul\nரயில் நிலையத்தில் மர்ம நபரால் ஏற்பட்ட விபரீதம் கதறிய விஜய் டிவி பிரபலம் கதறிய விஜய் டிவி பிரபலம்\n\"41 நாட்களுக்குப் பிறகு திருப்பூரில் மீண்டும் கொரோனா\" | Sun News\nவெடித்து சிதறியது டேங்க���் லாரி - சீனாவில் 19 பேர் பரிதாப மரணம்\nகொரோனாவில் உச்சத்தை தொட்ட இந்தியா - உயிரிழப்பில் 3 வது இடம் | India surpasses UK in COVID-19\nஆனி மாதத்தில் உச்சத்தைத் தொடப்போகும் ராசி\nகொரோனா சோதனைக்கு சென்றவர்கள் மீது தாக்குதல் | Sun News\nஅமெரிக்காவில் மீண்டும் கருப்பர் சுட்டுக்கொலை | Sun News\nசீன பொருட்களை ஒழிப்பது சாத்தியமா | பாதிப்பு யாருக்கு\nஇன்றைய செய்திகள் ஒரே பார்வையில் 22.06.2020\nகொரோனாவின் இன்றைய நிலவரம் - 12.06.2020\nதற்கொலையால் முடிவுரை எழுதிய பிரபலங்கள்\nஆபத்தை விளைவிக்கும் தரமற்ற தெர்மல் ஸ்கேனர் கருவிகள்\n டென்ஷன் ஆகி வாக்குவாதம் செய்த டாக்டர் - நடந்தது என்ன \nஇ -பாஸ் இல்லாமல் முகவர் மூலம் குமரி வரை பயணம் | Sun News\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\n© 2020 உலக தமிழ் ரியூப்™. All rights reserved தமிழ்நாடு, இலங்கை, உலகம், செய்திகள், லைவ்டிவி, ஆன்மிகம், சினிமாசெய்திகள், சினிமாவிமர்சனம், கிசுகிசு, புதியபாடல்கள், காமெடிசீன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/13262", "date_download": "2020-07-04T20:24:01Z", "digest": "sha1:T24WC2U4U3Y7T5KEMOI6BQB4DXX5SBBL", "length": 6844, "nlines": 71, "source_domain": "www.newlanka.lk", "title": "சர்வதேச கிரிக்கெட் மூலம் உலகப் புகழ் பெற்ற தமிழனுக்கு வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி..!! | Newlanka", "raw_content": "\nHome Sticker சர்வதேச கிரிக்கெட் மூலம் உலகப் புகழ் பெற்ற தமிழனுக்கு வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி..\nசர்வதேச கிரிக்கெட் மூலம் உலகப் புகழ் பெற்ற தமிழனுக்கு வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி..\n21 ஆம் நூற்றாண்டின் மிகப் பெறுமதியான டெஸ்ட் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் என உலகின் மிகவும் பிரபல்யமான சஞ்சிகையான விஸ்டன் (Wisden) சஞ்சிகையினால் பெயரிடப்பட்டுள்ளது.இதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ முத்தையா முரளிதரனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இலங்கைக்கு பெருமை சேர்ப்பதற்காக முத்தையா முரளிதரன் எப்போதும் தன்னை அர்ப்பணித்துள்ளார்.அவரது இந்த சாதனைக்குத் அவரை நான் மனதார வாழ்த்துகின்றேன் என்றும் கூறியுள்ளார்.தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தினூடாக ஜனாதிபதி இந்த வாழ்த்தை தெரிவித்துள்ளார்.\nஉலகில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் 21 ஆம் நூற்றாண்டின் மிக மதிப்��ுமிக்க வீரராக விஸ்டன் கிரிக்கெட் மாதாந்த சஞ்சிகை அறிவித்துள்ளது. உலகின் முன்னணி கிரிக்கெட் பகுப்பாய்வு நிறுவனமான CricViz உடன் இணைந்து விஸ்டன் சஞ்சிகை 21 ஆம் நூற்றாண்டின் 30 முன்னணி டெஸ்ட் வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் முரளிதரன் முதலிடத்தை பெற்றுள்ளார்.\nPrevious articleதிருமணத்திற்கு முன் காதலியுடன் புகைப்படம்.\nNext articleசீனாவில் மீண்டும் கொரோனா. முழுமையாக முடங்கியது தலைநகர் பீஜிங்.\nகிளிநொச்சியில் கோர விபத்து…ஸ்தலத்தில் பலியாகிய இளைஞர்..\n சுற்றுலாப் பயணிகளை வரவழைக்கும் நடவடிக்கை ஆரம்பம்..\nஇம்முறை உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு ஓர் மிக முக்கிய அறிவிப்பு….ஆரம்பமானது கருத்துக் கணிப்பு…இன்னும் ஆறு தினங்கள் மட்டுமே..\nகிளிநொச்சியில் கோர விபத்து…ஸ்தலத்தில் பலியாகிய இளைஞர்..\n சுற்றுலாப் பயணிகளை வரவழைக்கும் நடவடிக்கை ஆரம்பம்..\nஇம்முறை உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு ஓர் மிக முக்கிய அறிவிப்பு….ஆரம்பமானது கருத்துக் கணிப்பு…இன்னும் ஆறு தினங்கள் மட்டுமே..\nசீனாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கப் போகும் உலக சுகாதார நிறுவனம்\nஉங்கள் உயிரை மெல்ல மெல்லக் கொல்லும் பயங்கர உணவுகள். இதை சாப்பிட்டு வந்தால் விரைவில் இறப்பு நிட்சயமாம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindumunnani.org.in/news/2018/07/", "date_download": "2020-07-04T22:08:52Z", "digest": "sha1:QA7JYF2PWUYIOTVTUGTFWNDT4U5KR26E", "length": 38923, "nlines": 207, "source_domain": "hindumunnani.org.in", "title": "July 2018 - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nகோவிலை இடித்த தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் மீது நடவடிக்கை எடுக்க உள்துறை அமைச்சருக்கு கடிதம் – மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார்\nவையம்பட்டி – கிறித்தவ வெறியர்களால் நின்று போன தலித் மக்கள் கோவில் திருவிழாவை நடத்திக் காட்டிய இந்துமுன்னணி\nJuly 17, 2018 திருச்சி கோட்டம், பொது செய்திகள்#கிறிஸ்தவ #மதமாற்றம், hindu, temples, ஆலயம் காக்க, இந்துமுன்னணி, வெற்றிச் செய்திகள், வெற்றிச்செய்திகள்Admin\nதிருச்சி மாவட்டம் வையம்பட்டி ஒன்றியம் ஆவாரம்பட்டி எனும் சிறிய கிராமம் உள்ளது.\nஇங்கு மதம் மாறிய (வன்னிய) கிருஸ்துவர்கள் சுமார் 600 குடும்பங்களும், தலித் இந்துக்கள் 36 குடும்பத்தினரும் உள்ளனர்.\nதலித் சமுதாய மக்கள் வழிபடும் காளியம்மன் கோவில��ல் திருவிழா நடத்த முடிவு செய்து நோன்பு சாட்டினார்கள்.\nஆனால் கிருஸ்துவர்கள் அவர்களின் கொடிக்கம்பத்தை இந்துகோயில் முன்புறமாக விஷமத்தனமாக வேண்டுமென்றே நட்டனர்.\nஅதிலிருந்து கடந்த 7 ஆண்டுகளாக\nதலித் இந்துக்கள் வழக்கு தொடர்ந்து வெற்றிபெற்றனர் .\nஆனாலும் திருவிழா நடைபெறும் போது சர்ச் வழியாக மேளதாளம் அடித்து செல்ல கிருஸ்துவர்கள் தடைசெய்தனர் இதற்கு\nகாவல் துறையினர் ஆதரவாக இருந்தனர்.\nஇது தொடர்கதை ஆனது .\nஇந்த ஆண்டு இந்துமுன்னணி பொறுப்பாளர்களிடம் இந்த பிரச்சினை வந்தது.\nஇந்துமுன்னணி கொடி கட்டி திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. இரவு சாமிகரகம் பாலிக்க சென்றபோது கிறிஸ்தவ மத வெறியர்கள் விழாவிற்கு கட்டப்பட்டிருந்த மைக்செட், பேனர் , ஆட்டோ கண்ணாடி, வே ன்கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.\nகலவரத்தை அடுத்து இந்து முன்னணி களத்தில் இறங்கியது .\nஆர் டி ஒ , காவல் கண்காணிப்பாளர் , டி எஸ் பி முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.\nஅவர்கள் முழுமையாக பாதுகாப்பு தர உறுதி கூறினர்.\nஇரண்டு நாட்கள் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது .\nதற்போது அந்த ஊரில் இந்து முன்னணி கிளைக் கமிட்டி போடப்பட்டுள்ளது.\nகிறிஸ்தவ மதமாற்ற வெறிபிடித்த கும்பலின் திமிர் அடக்கப்பட்டது.\nஓடாத தேரை ஓட்டிய இந்துமுன்னணி- பெரம்பலூர் இந்துமுன்னணி படைத்த சாதனை\nJuly 16, 2018 திருச்சி கோட்டம், பொது செய்திகள்#Hindumunnani, #அரசே_ஆலயத்தை_விட்டு_வெளியேறு, பெரம்பலூர், வெற்றிச்செய்திகள்Admin\nபெரம்பலூர் இந்துமுன்னணிக்கு மாபெரும் வெற்றி.\nஓடாத தேரை ஓட்டிய இந்துமுன்னணி.\nபெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா முருக்கன்குடி கிராமத்தில் மாரியம்மன் கோவிலுக்கு தேர் இழுப்பதற்காக வெளிநாடு வாழ் பெரம்பலூர் மற்றும் ஆன்மீக சிந்தனை உள்ள இளைஞர்கள் 15 லட்சம் ரூபாய் மதிப்பில் தேர் செய்து வெள்ளோட்டம் நடத்தினார்கள்.\nஆனால் தேரோட்டத்திற்கு இந்து அறநிலையத் துறையினர் அனுமதிகொடுக்காமல் கிராம மக்களை நான்கு மாதங்களாக அழைகழித்துள்ளனர்.\nமக்கள் சென்னையில் பத்து நாட்கள் தங்கி அறநிலைத்துறை அமைச்சர் ,பெரம்பலூர் MLA,ஆணையர் ஜெயா உள்ளிட்டோரை சந்தித்தும் பலனில்லை.\nஉடனே பொதுமக்கள் பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர் , ஆனால் அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை.\nஅந்த வெள��நாடு வாழ் இளைஞர்கள் நிச்சயம் தேர் ஓடாது என மீண்டும் வேலைக்கு திரும்பிவிட்டனர்.\nஇச்செய்தி பத்திரிக்கையில் வர விஷயத்தை கையிலெடுத்தது இந்துமுன்னணி.\nஅடுத்த 24மணி நேரத்தில் தேர் ஓடும் என்ற செய்தி உங்கள்காதுக்கு வரும் என்று மக்களுக்கு கூறி கிளைகமிட்டி அமைத்தோம்.\nஉடனடியாக தேரை ஓட்ட அனுமதிக்காத அறநிலையத்துறையை கண்டித்து மாநில செயலாளர் சனில்ஜீ தலைமையில் போராட்டம் நடக்கும் என இந்துமுன்னணி அறிவித்தது.\nஉடனே காவல்துறை பேச்சுவார்த்தை நடத்தி ஒருநாள் அவகாசம் கேட்டனர்.\nஅதன் பிறகு தேர் ஓட்ட அனுமதி கிடைத்தது.\nஓடாது என்று ஊர்மக்கள் நினைத்த மாரியம்மன் தேரினை தகவல் கிடைத்த 24மணி நேரத்தில் ஓட நடவடிக்கையெடுத்தது.\nசென்னையில் மூன்று இடங்களில் இந்து முன்னணி நடத்தும் தமிழகப் பாதுகாப்பு மாநாடு – வீரத்துறவி ராமகோபாலன் பத்திரிகை அறிக்கை\nJuly 12, 2018 சென்னை கோட்டம், பொது செய்திகள்#Hindumunnani, தமிழக பாதுகாப்பு மாநாடுAdmin\nஇராம கோபாலன்நிறுவன அமைப்பாளர்இந்து முன்னணி,தமிழ்நாடு59, ஐயா முதலித் தெரு,சிந்தாதிரிப்பேட்டை, சென்னை-2.தொலைபேசி: 044-28457676பத்திரிகை அறிக்கைஜூலை 15, ஞாயிறு அன்று சென்னையில் மூன்று இடங்களில்இந்து முன்னணி நடத்தும் தமிழகப் பாதுகாப்பு மாநாடுதமிழகம், பயங்கரவாதிகளால், பிரிவினைவாதிகளால் குறிவைத்துத் தாக்குப்பட்டு வரும் சூழ்நிலையில் மக்களை விழிப்படைய வைத்து தமிழகத்தை பாதுகாக்க இந்து முன்னணி கடந்த மாதம் துவங்கி, ஒவ்வொரு மூன்று மாவட்டங்களுக்கும் ஒரு கோட்ட மாநாடு என தொடர்ந்து நடத்தி வருகிறது.தமிழகத்தின் வளர்ச்சியைத் தடுக்கவும், பொது அமைதியை சீர்குலைக்கவும் தொடர்ந்து மக்கள் விரோத போராட்டங்கள் நடைபெற்று வருவதை தமிழகம் நன்கு அறியும். இந்நிலையில் இதனை மக்கள் சக்தி தான் தடுக்க முடியும்.கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டம் முதல் சேலம்-சென்னை எட்டு வழி சாலை திட்டத்திற்கான எதிர்ப்பு வரை எப்போதும் எதிர்ப்பு. எதற்கும் எதிர்ப்பு எனப் போய்க்கொண்டிருக்கிறது. தூத்துக்குடியில் ஏற்பட்ட கலவரம் முதலான பல பிரச்சனைகள் தமிழகத்தை சுற்றியுள்ள ஆபத்தை நமக்கு நன்கு உணர்த்துகிறது.தமிழக ஆலயங்களில் உள்ள இறைவனின் 7000 திருமேனிகள் செய்வதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. இது தற்போது சிலைத்தடுப்பு பிரிவு ��லைவராக நியமிக்கப்பட்டுள்ள திரு. பொன். மாணிக்கவேல் அவர்கள் குழுவின் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆலய நிலங்கள் சுமார் 5000 ஏக்கர் தனியாருக்கு தாரை வார்க்க அதிகாரிகள் துணைபோயுள்ளனர். உள்நாட்டில் கடத்தப்பட்ட, ராஜராஜசோழன், லோகாமாதேவி சிலைகள் மீட்க 40 ஆண்டுகள், அதுவும் திறமையான அதிகாரி வந்தபின் தான் நடந்திருக்கிறது. தொடர்ந்து கோயில்களில் இறைவன் திருமேனிகள் சேதப்படுத்துவதும், புனிதத்தைக் கெடுப்பதும் நடைபெற்று வருகிறது. இவ்வாறு செய்த குற்றவாளிகள் மனநிலை சரியில்லாதவர்கள் எனக் கூறி காவல்துறை வழக்கை முடிக்கிறது. இது ஆபத்தானது. கோயில்கள் தான் இந்து சமுதாயத்தின், சமயத்தின் ஒருங்கிணைப்பு கேந்திரமாக இருந்து வருகிறது. தற்போது, கோயில்கள் பெரும் ஆபத்திற்கு உள்ளாகி வருகிறது.மதமாற்றம், பயங்கரவாதம், பிரிவனைவாதகளின் தேசவிரோதப் பிரச்சாரம் இளைஞர்களை திசைத்திருப்பி வருகிறது.இப்படிப்பட்ட ஆபாயங்களைத் தடுத்து நிறுத்த மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்து முன்னணி தமிழக பாதுகாப்பு மாநாடுகளை நடத்தி வருகிறது. இம்மாநாடுகளுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பும், ஆதரவும் இருந்து வருகிறது.இதுவரை தர்மபுரி, அரியலூர், மதுரை, நெல்லை, வேலூர், காஞ்சி, புதுச்சேரி ஆகிய இடங்களில் மாநாடுகள் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளன.வருகின்ற ஜூலை 15ஆம் தேதி, ஞாயிறு அன்று மாலை 4 மணிக்கு, தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் மூன்று மாவட்டங்களுக்கு தனித்தனியாக மாநாடுகள் ஒரே நேரத்தில், ஒரே தேதியில் நடைபெற இருக்கிறது.தென்சென்னை மாவட்டம் சார்பில் தி.நகர் முத்துரங்கன் தெருவிலும், மத்திய சென்னை மாவட்டம் சார்பாக புரசைவாக்கம் தாணா தெருவிலும், வடசென்னை மாவட்டம் சார்பில் மூலக்கடையிலும் நடைபெற இருக்கிறது.தர்மமிகு சென்னை வாழ் பொதுமக்கள், ஆன்மிக பக்தர்கள், ஆன்மிக இயக்கங்கள், குழுக்கள், பெரியோர்கள், தாய்மார்கள் எல்லோரும் ஒத்துழைப்பு நல்கி, ஆதரவு அளித்து பெரும் திரளாக மாநாட்டிற்கு வந்திருந்து சிறப்பிக்க இந்து முன்னணி சார்பில் அன்புடன் அழைக்கிறோம்.ஊடக நண்பர்களும், இம்மாநாடு பற்றிய செய்தியினை வெளியிட்டும், மாநாட்டிற்கு முதன்மை செய்தி ஆசிரியர், மற்றும் புகைப்பட/விடியோ கலைஞர்களை அனுப்பி நிகழ்வினை தொகுத்தும் வெளியிட வேண்டுக���றோம்.நமது இந்த நல் முயற்சிக்கு, காவல்துறை அதிகாரிகளும், அரசு அதிகாரிகளும் ஒத்துழைத்திட கேட்டுக்கொள்கிறோம்.தர்மம் வென்று தீரும். தர்மத்திற்கு அனைவரும் துணை நிற்போம். தமிழகத்தைப் பாதுகாப்போம், பாரத தேசத்தை வலிமைப்படுத்துவோம்.நன்றி,என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்(இராம கோபாலன்)\nமாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – கோவில் சொத்து கோவிலுக்கே – அரசே ஆலயத்தை விட்டு வெளியேறு – ஜூலை 29\nJuly 11, 2018 பொது செய்திகள்#Hindumunnani, #அரசே_ஆலயத்தை_விட்டு_வெளியேறு, #ஜூலை29, #மாநில_ஆர்ப்பாட்டம்Admin\nகோவில் சொத்து வருமானம் கோயிலுக்கு – அரசே ஆலயத்தை விட்டு வெளியேறு\nஇந்து சமுதாய ஒற்றுமைக்கும் மையமாக விளங்குவது கோயில்கள் தான்.\nதமிழர்களின் அடையாளம் வானுயர்ந்து நிற்கும் திருக்கோயில்கள் தான் .\nஎதுவரை கோயில்கள் மக்கள் கைகளில் இருந்ததோ அதுவரை கோயில்கள் சிறப்புடன் விளங்கின . எப்போது கோயில்கள் அரசியல்வாதிகள் கைகளுக்குள் சென்றதோ அப்போதே சர்வநாசம் தொடங்கியது .\n60 ஆண்டுகளுக்கு முன் 5.25 லட்சம் ஏக்கர் இருந்த கோயில் நிலங்கள் தற்போது 4.75 லட்சம் ஏக்கராக சுருங்கிவிட்டது.\nசுமார் 50,000 ஏக்கர் நிலம் கொள்ளை போயுள்ளது .\nஆண்டிற்கு 5,000 கோடி ரூபாய் வருமானம் வர வேண்டிய கோயில் நிலம் மற்றும் இடத்திற்கான குத்தகை தொகை இந்த ஆண்டு 120 கோடி தான் வசூல் ஆனதாக அரசு அறிவித்துள்ளது.\nகாஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோவில், பழனி முருகன் கோவில் உட்பட ஆயிரக்கணக்கான கோயில்களில் 1700 சிலைகள் போலியானவை என பொன். மாணிக்கவேல் தலைமையிலான விசாரணைக் குழு தெரிவித்துள்ளது .\nபத்தமடை பெருமாள் கோயில் உட்பட நூற்றுக்கணக்கான கோயில்கள் பொதுமக்கள் நிதி உதவியுடன் கும்பாபிஷேகத்திற்கு தயாரான நிலையில் அரசியல்வாதிகளின் தலையீட்டால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.\nசாலை விரிவாக்கம் காரணமாக நூற்றுக்கணக்கான கோயில்கள் அகற்றப்பட்ட போது அறநிலையத்துறையை கையில் வைத்திருக்கும் அரசு மாற்று இடம் கூட தராமல் வாய்மூடி மௌனம் காத்தது.\nகடந்த 60 ஆண்டுகளில் சுமார் 2000 கோயில்கள் காணவில்லை என ஒரு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது .\nமுஸ்லிம்கள், கிறிஸ்தவர்களின் வழிபாட்டு தலங்களின் புணர்நிர்மான செலவிற்காக ஆண்டிற்கு ரூபாய் 125 கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்திலிருந்து வாரி இறைக்கிறது அரசு.\nஆனால் இந்து கோயில்களில் கட்டண தரி���னம் என்ற பெயரில் பக்தர்களை கொள்ளையடிக்கிறார்கள் .\nகேரளா, கர்நாடகா மற்றும் வட மாநிலங்களில் இலவச தரிசனம் முடியுமானால் தமிழகத்தில் அது முடியாமல் போனது ஏன்\nகோயில்களில் ஏழை பணக்காரன் என்ற பாகுபாட்டை உருவாக்கி பொருளாதார தீண்டாமையை கொண்டுவர அரசு காரணமாக இருப்பது அவமான கரமான செயலாகும்.\nகோயில்களில் நடக்கும் முறைகேட்டை தடுக்க, ஊழலை ஒழிக்க, சிலைத் திருட்டை தடுக்க, பாதுகாக்க ஒரே வழி இந்து கோயில்களை இந்து ஆன்றோர்களிடம் ஒப்படைத்துவிட்டு\nஅரசு ஆலயத்தை விட்டே வெளியேற வேண்டியது தான்.\nதமிழக அரசு அறிவித்துள்ள ஹஜ் மானியம் உச்சநீதி மன்ற உத்தரவுக்கு எதிரானது – வீரத்துறவி இராம.கோபாலன் பத்திரிக்கை அறிக்கை\nJuly 4, 2018 பொது செய்திகள்#இந்துவிரோதி, ஓட்டுவங்கி அரசியல், நீதிமன்ற அவமதிப்பு, போலி மதச்சார்பின்மை, ஹஜ் மானியம்Admin\nஉச்சநீதி மன்றத்தின் அறிவுறுத்தலின்படி ஹஜ் யாத்திரை செல்வதற்கு மத்திய அரசு அளித்து வந்த மானியத்தை இந்த ஆண்டு நிறுத்துவதாக அறிவித்தது.\nநேற்று, சட்டசபையில், ஒவ்வொரு ஆண்டும் 6 கோடி ரூபாய் நிதியை ஹஜ் செல்லும் முஸ்லீம்களுக்கு மானியமாக வழங்குவதாக தமிழக அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பு உச்சநீதி மன்றத்தின் வழிகாட்டுதலுக்கு முரணாக இருக்கிறது.\nஓட்டு வங்கி அரசியலை கவனத்தில் கொண்டுதான் இந்த மானியத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. மக்களின் வரிப்பணத்தை ஒரு மதத்தினரின் நம்பிக்கைக்கு அள்ளிக் கொடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதுபோல கிறிஸ்தவர்கள் ஜெருசலம் செல்லவும் நிதி அறிவித்துள்ளது. இப்படிப்பட்ட நடவடிக்கை தமிழகத்தின் நலனுக்கு எதிரானது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.\nமூச்சுக்கு முன்னூறு தடவை மதச்சார்பின்மை பேசும் அரசியல்வாதிகள், கிறிஸ்தவ, முஸ்லீம் மதத்தினருக்கு மட்டும் இதுபோன்ற சலுகைகளை வழங்குகிறார்கள். அதே சமயம் இந்துக்களுக்கு முக்திநாத், மானசரோவர் யாத்திரைக்கு தருவதாக அறிவிப்பு செய்யும் நிதி உதவி இந்து சமய அறநிலையத்துறையால், இந்து ஆலயங்களிலிருந்து தரப்படும் நிதி ஆகும். ஜெருசலம், ஹஜ் யாத்திரைக்கு தரப்படும் நிதி பொது நிதியிலிருந்து தரப்படுகிறது. இப்படிப்பட்ட நடவடிக்கையால் இவர்கள் பேசும் மதச்சார்பின்மை போலித்தனமானது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.\nஅரசுத் துறை நிறுவனங்கள் பல நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. அரசு ஊழியர்களுக்கு சம்பளம் தரவே தமிழக அரசு தட்டுத்தடுமாறி வருகிறது. இந்நிலையில் இதுபோன்ற அறிவிப்புகளால், மேலும் நிதி சுமை அதிகரித்து, மாநிலத்தின் பொருளாதாரம் மோசமடையும்.\nசிறுபான்மையினரை திருப்தி செய்யும் தாஜா அரசியலால் மக்களின் வரிப்பணம் பாழடிக்கப்படுகிறது. இப்படி வரிப்பணத்தை சீரழித்துவிட்டு, கடன் சுமையை மக்கள் தலையில் ஏற்றி வருவதை தமிழக முதல்வரும், நிதி அமைச்சரும் கவனத்தில் கொள்ள கேட்டுக்கொள்கிறது.\nஉச்சநீதி மன்றம் ஹஜ் யாத்திரை மானியத்தை நிறுத்திட உத்திரவிட்டுள்ளதை கருத்தில் கொண்டு, தமிழக அரசு இந்த அறிவிப்புகளைத் திரும்பப் பெற இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.\nஎன்றும் தேசிய, தெய்வீகப் பணியில்\nகொரோனாவை விரட்ட விநாயகர் சதுர்த்தி வழிபாடு எளிய முறையில் சிறப்பாக கொண்டாட திட்டம். விநாயகர் சதுர்த்தி திருவிழா பற்றிய நிலைப்பாட்டை தமிழக அரசு அறிவிக்க வேண்டும் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்\nஇராமநாதபுரம் மாவட்ட இந்துக்கள் விழிப்புடன் இருக்கிறார்கள் – கோவிலை சர்சாக மாற்றப்பட்டதாக வரும் செய்திகள் உண்மையில்லை -இந்துமுன்னணி\nவியாபாரிகள் மரணத்தை வைத்து கட்சிகளும் வணிகர் சங்கங்களும் சிறுபான்மை அரசியல் செய்வதா இந்து முன்னணி கண்டனம் – மாநில துணைத் தலைவர் வி பி ஜெயக்குமார் அறிக்கை.\nநயவஞ்சக சீன கம்யூனிச அரசின் தாக்குதலில் நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி –சீனப் பொருட்களை பகிஷ்கரிக்க உறுதிமொழி ஏற்போம் .\nபாரம்பரியப் பெருமை மிக்க ஊர்களின் பழைய பெயரை மீண்டும் சூட்ட தமிழக அரசுக்கு கோரிக்கை- இந்துமுன்னணி மாநிலத் தலைவர்\nகொரோனாவை விரட்ட விநாயகர் சதுர்த்தி வழிபாடு எளிய முறையில் சிறப்பாக கொண்டாட திட்டம். விநாயகர் சதுர்த்தி திருவிழா பற்றிய நிலைப்பாட்டை தமிழக அரசு அறிவிக்க வேண்டும் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் July 1, 2020\nஇராமநாதபுரம் மாவட்ட இந்துக்கள் விழிப்புடன் இருக்கிறார்கள் – கோவிலை சர்சாக மாற்றப்பட்டதாக வரும் செய்திகள் உண்மையில்லை -இந்துமுன்னணி June 28, 2020\nவியாபாரிகள் மரணத்தை வைத்து கட்சிகளும் வணிகர் சங்கங்களும் சிறுபான்மை அரசியல் செய்வதா இந்து முன்னணி கண்டனம் – மாநில துணைத் தல���வர் வி பி ஜெயக்குமார் அறிக்கை. June 27, 2020\nநயவஞ்சக சீன கம்யூனிச அரசின் தாக்குதலில் நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி –சீனப் பொருட்களை பகிஷ்கரிக்க உறுதிமொழி ஏற்போம் . June 17, 2020\nபாரம்பரியப் பெருமை மிக்க ஊர்களின் பழைய பெயரை மீண்டும் சூட்ட தமிழக அரசுக்கு கோரிக்கை- இந்துமுன்னணி மாநிலத் தலைவர் June 12, 2020\nV SITARAMEN on இயக்கத்திற்கு களங்கம் விளைவித்த பொறுப்பாளர்கள் பொறுப்பிலிருந்து நீக்கம் – மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம்\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (2) கட்டுரைகள் (9) கோவை கோட்டம் (31) சென்னை கோட்டம் (13) திருச்சி கோட்டம் (7) திருப்பூர் கோட்டம் (1) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (15) படங்கள் (5) பொது செய்திகள் (262) மதுரை கோட்டம் (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/general/government-not-fun-chief-minister-warns-striking-doctors/c77058-w2931-cid320136-su6269.htm", "date_download": "2020-07-04T20:38:20Z", "digest": "sha1:C26DYWPYCSRQSBRECPA744AFZL2PSQQN", "length": 4517, "nlines": 17, "source_domain": "newstm.in", "title": "அரசு வேடிக்கை பார்க்காது: வேலைநிறுத்ததில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு முதலமைச்சர் எச்சரிக்கை", "raw_content": "\nஅரசு வேடிக்கை பார்க்காது: வேலைநிறுத்ததில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு முதலமைச்சர் எச்சரிக்கை\nதமிழக அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது என முதலமைச்சர் பழனிசாமி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nதமிழக அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது என முதலமைச்சர் பழனிசாமி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nசேலம் மாவட்டம் ஓமலூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதலமைச்சர் பழனிசாமி, \" நோயாளிக்கு சிகிச்சை அளிக்காமல் பணி வர மறுக்கும் மருத்துவர்களை தமிழக அரசு வேடிக்கை பார்த்துகொண்டு இருக்காது. மருத்துவர்கள் உடனடியாக போராட்டத்தை கைவிட வேண்டும். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டால் அமைச்சர் அறிவித்தப்படி பணிக்கு திரும்பாத மருத்துவர்களின் பணியிடங்கள் காலியிடமாக அறிவிக்கப்படும். நிறைவேற்ற முடியாத கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள சொல்வதை ஏற்க முடியாது. அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். அரசுக்கு நெருக்கடி கொடுக்கவே அங்கீகரிக்கப்படாத மருத்துவர் சங்கம் போராட்டத்தில் ஈடுபடுகிறது என தெரிவித்தார்.\nகுழந்தை சுர்ஜித்தை உயிருடன் மீட்கமுடியாதது வேதனைக்குரியது. குழந்தையை நலமுடன் மீட்பதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சுர்ஜித் விவகாரத்தில் வேண்டுமென்றே அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் அரசின் மீது பழி போடப்படுகிறது. ராணுவ வீரர்களுக்கு துப்பாக்கிச்சுடும் பயிற்சி மட்டுமே அளிக்கப்படுகிறது என்பது கூட தெரியவில்லை என குறிப்பிட்டார். மேலும், வேளாண் சட்டம் விவசாயிகளுக்கு சாதகமான சட்டம் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/08/blog-post_598.html", "date_download": "2020-07-04T21:48:05Z", "digest": "sha1:N22G2PTO6SXQ2B7ZHTGLHWRL6L3KY6CQ", "length": 21674, "nlines": 173, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: நிரந்தர விடிவு தரப்படும் என எழுத்து மூலம் தந்தால் ஆதரவு தருவோம் சாந்தி எம்பி சொல்கிறார்", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nநிரந்தர விடிவு தரப்படும் என எழுத்து மூலம் தந்தால் ஆதரவு தருவோம் சாந்தி எம்பி சொல்கிறார்\nதமிழ் மக்களுக்கு நிரந்தரமானதொரு விடிவைத் தருவதாக, எழுத்து மூலம் எந்தக் கட்சி ஆதரவு தெரிவிக்கின்றதோ, அதற்கே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்குமென வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் . சாந்தி சிறீஸ்கந்தராசா தெரிவித்துள்ளார்.\nமுல்லைத்தீவு - புதுக்குடியிருப்புப் பகுதியில், அவரின் விசேட நிதி ஒதுக்கீடு ஒன்றின் மூலம் நிர்மாணிக்கப்படவிருக்கும் வீதி ஒன்றிற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,\nதற்போதைய அரசியலிலே ஜனாதிபதித் தேர்தல் சூடுபிடித்துக்கொண்டிருக்கின்றது.\nயாரை ஜனாதிபதியாக நியமிப்பது என்பது தொடர்பில் ஆராயப்படுகின்றது. பலர் நியமித்தும் இருக்கின்றனர். பலர் வேட்பாளர்களை நியமிப்பதில் இழுபறி நடந்துகொண்டிருக்கின்றது.\nஆனால் அவர்களுடய கட்சி இழுபறிக்குள் நாங்கள் தலயீடு செய்யப் போவதில்லை.\nஎனினும் எந்தக் கட்சி தமிழ் மக்களின் விடிவிற்காக சரியான முறையிலே, வழமையாக கடந்த 70வருடங்கள் ஏமாற்றியதைப்போல் பேச்சுவார்த்தையில் இல்லாமல், ஒரு இழுபறி நிலை இல்லாமல், எழுத்து மூலமாக எமது தமிழினம் சுயநிர்ணய உரிமையுடன் தலை நிமிர்ந்து வாழ்வதற்குரிய ஆயத்தமாக இருக்கின்ற இந்தச் சூழலை தொடர்ந்து கொண்டு நடத்தி, ஒரு விடிவினை நிரந்தரமாகத் தருவதற்கு எந்தக் கட்சி எழுத்துமூலமாக ஒரு ஆதரவினை, நிச்சயத்தினைத் தெரிவிக்கின்றதோ அதற்கே எமது கட்சி ஆதரவு தெரிவிக்கும் நிலையில் இருக்கின்றது. என்றார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nதமிழ் அரசியல்வாதி ஒவ்வொருவரும் ஏப்பம் விட்டுள்ள வரிவிலக்கு எவ்வளவு தெரியுமா மீட்பது எவ்வாறு\nஐந்து ஆண்டுகளுக்கு ஒரு தடவை மக்கள் புதிய எதிர்பார்ப்புக்களுடன் பல்வேறு வாக்குறுதிகளை நம்பியவர்களாக 225 பேரை பாராளுமன்றுக்கு தெரிவு செய்கின்ற...\nபிரபாகரன் ஒரு மோடன், தமிழ் மக்கள் சமஸ்டி கோரவில்லை. ஆவா குழு உறுப்பினர் அருண்.\n இது சில காலத்திற்கு முன்னர் இலங்கையை அல்லோலகல்லோலப் படுத்திய சொல். யாழ் மாவட்டம் எங்கும் வாரம் ஒரு முறையாவது எதேனு...\nகொரோனா பரிசோதனை - யாழ்ப்பாணத்தில் இருவருக்கு தொற்று உறுதி\nயாழ் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் இருவருக்கு கொ���ோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த தகவல...\nகாத்தான்குடியில் அரபு எழுத்துக்களால் என்ன எழுதியிருக்கின்றார்கள் என கருணாவுக்கு விளங்கவில்லையாம்.\nதமிழ் மக்களின் போராட்டத்தில் நியாயம் இருந்தது என்றும் இஸ்லாமிய பயங்கரவாதிகள் இந்த நாட்டில் என்ன கேட்கிறார்கள் என்றும் தனக்கு விளங்கவில்லை என...\nஇந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுக்குமாறு பிரதமரிடம் முறையிட்ட ஆளுநர் போதைப்பொருளை மறந்த மர்மம் என்ன\nவட மாகாண ஆளுநர் இன்று காலை பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்துள்ளார். இச்சந்திப்பின்போது வடகடற்பரப்பினுள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்களு...\nபௌதயா தொலைக்காட்சி அலைவரிசையின் புதிய வானொலி நிலைய வளாகத்தை திறந்து வைத்த பிரதமர்\nபௌதயா தொலைக்காட்சி அலைவரிசையின் புதிய வானொலி நிலைய வளாகம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்று (2020.06.30) காலை...\n75 கள்ளவாக்கு போட்ட சிறிதரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கக்கோருகின்றார் செலஸ்ரின்.\n2004 ம் ஆண்டு தேர்தல் இடம்பெற்றபோது இலங்கையின் வடகிழக்கு பிரதேசங்களில் ஜனநாயகத்தை காப்பதற்கான எவ்வித ஏதுநிலையும் காணப்படவில்லை என்றும் அது ...\nஆகஸ்ட் 15 இன் பின்னர் மீண்டும் திறக்கப்படவுள்ளது விமான நிலையம்\nஆகஸ்ட் 15 ஆம் திகதிக்குப் பின்னர் விமான நிலையம் மீண்டும் திறக்கப்படும் என்று மக்கள் கூட்டணியின் கம்பஹா மாவட்டக் குழுவின் தலைவர் பிரசன்னா ...\nவிக்னேஸ்வரனுக்கு எதிராக தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஅண்மையில் மல்லாகம் குழமங்கால் பகுதியில் நடைபெற்ற தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பரப்புரை கூட்டத்தின்போது மல்லாகம் குழமங்கால் மகா வித்தியாலயத...\nஈஸ்ரர் தினகுண்டு வெடிப்பு இடம்பெற்றபோது இலங்கையில் 125 ஐஎஸ் பயங்கரவாதிகள் இருந்தனர். பொலிஸ் அதிகாரி சாட்சியம்\nகடந்த வருடம் ஈஸ்டர் தினத்தில் ஒரே நேரத்தில் இலங்கையில் தாக்குதல் மேற்கொண்டபோது, நாடுபூராகவும் 125 பேர் இஸ்லாமிய கொள்கைகளை ஏற்றுக்கொண்டவர்களா...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்��ாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://houseofkalam.org/2020/06/23/green-energy-innovation-and-development/", "date_download": "2020-07-04T20:39:56Z", "digest": "sha1:UXOWH36L3FTPFSWOCVKMSJEDODVZU2HN", "length": 8819, "nlines": 64, "source_domain": "houseofkalam.org", "title": "Green Energy – Innovation and Development | Former President APJ Abdul Kalam House", "raw_content": "\n48 ஆவது உலகச் சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு\n“பசுமை ஆற்றலில் புதியன கண்டுபிடித்தல் மற்றும் தர மேம்பாடு” எனும் தலைப்பில் இணையதளக் கருத்தரங்கு\nஇராமேஸ்வரம் கலாம் இல்லத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் டாக்டர் ஆ ப ஜெ அப்துல்கலாம் பன்னாட்டு அறக்கட்டளை 48 ஆவது உலகச் சுற்றுச் சூழல் தினத்தில் இணையதளக் கருத்தரங்கு நடத்திச் சிறப்பித்தது. “பசுமை ஆற்றலில் புதியன கண்டுபிடித்தல் மற்றும் தர மேம்பாடு” எனும் தலைப்பில் இக்கருத்தரங்கு 2020 ஜூன் 6 ஆம் தேதி மாலை 5 மணி முதல் 7 மணி வரை நடைபெற்றது.\nஇக்கருத்தரங்கில் சென்னை ஐஐடி மின்னியல் துறையைச் சார்ந்த பேராசிரியர் பத்மஸ்ரீ அசோக் ஜூன்ஜூன்வலா, மகேந்திரா எலக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மகேஷ் பாபு, SRISTI யின் ஒருங்கிணைப்பாளரும் கியான் செயலாளருமான பேராசிரியர் பத்மஸ்ரீ அணில் கே குப்தா, ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தின் இந்திய பிரிவின் துணைத் தலைவர் பி சி டாட்டா, சல்காம்ப் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சசிகுமார் ஆகியோர் சிறப்புப் பேச்சாளர்களாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.\nஅப்துல் கலாம் பன்னாட்டு அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர்களும், அப்துல்கலாம் அவர்களின் பேரர்களுமான ஷேக் சலீம், ஷேக் தாவூத் ஆகியோர் வரவேற்புரையும், கருத்தரங்க தொடக்க உரையும் நிகழ்த்தினர்.\nஇக்கருத்தரங்கின் முக்கிய நோக்கமானது டாக்டர் கலாம் அவர்களின் விஷன் 2020 திட்டங்களுடன், புதைப்படிம எரிபொருளை சார்ந்திருத்தலைக் குறைத்து, சூரிய மற்றும் புதுப்பிக்கத்தக்க பசுமை ஆற்றல் ஆகியவற்றின் கட்டுமானங்களை தகுந்த தரத்துடன் உருவாக்குதல் பற்றிய உத்திகளை முன்னெடுத்து நடைபெற்றது. தற்போது பயன்பாட்டில் உள்ள 5% புதுப்பிக்கத்த ஆற்றலானது 28% ஆக உயர்த்தவும், அதே நேரத்தில் 75% ஆக உள்ள புதைப்படிம ஆற்றலின் அளவை 50% ஆகக் குறைக்கவும் விவாதிக்கப்பட்டது.\nபேராசிரியர் அசோக் ஜூன்ஜூன்வலா பேசும்போது இந்தியாவில் மின் மற்றும் சூரிய ஆற்றல் கொண்டு வெகுதூரம் பயணிக்க முடியாது என்றும், ஆதலால் முறையாகப் பயன்படுத்துதல், செயல்பாட்டுச் செலவு, மற்றும் ஆற்றல் சேமிப்பதற்கான செலவு ஆகிவற்றை சரியான முறையில் நிர்வகிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.\nமின் வாகனங்களின் பயணச் செலவு மற்றும் பராமரிப்புச் செலவு குறைவு, மேலும் சுற்றுச்சூழலுக்கும் பாதுகாப்பானது. எதிர்காலத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கு மின் வாகனங்களே சரியான தேர்வாக இருக்கும். ஏனெனில் அதன் செலவீனங்கள் மிக மிக குறைவு. பணத்தைச் சேமித்து இயற்கையைப் பாதுகாப்போம் என அவர் நிறைவாகக் கூறினார்.\nமேலும் அடித்தள புதுமுறை உருவாக்கம்(இயக்குதல்) பற்றி அவர்கள் கருத்துக்களை முன்வைத்தனர். அடித்தள புதுமுறை உருவாக்கம்(இயக்குதல்) என்பது அடிப்படை கல்வி இல்லாதவர்களும் முறையாக வசதிகளை பயன்படுத்த இயலாதவர்களும் புதியன உருவாக்குபவர்களாகவும் கண்டுபிடிப்பாளர்களா௧வும் உள்ளவர்களை நோக்கி நமது கவனத்தை செலுத்துதல். பல அடித்தள புதுமுறை உருவாக்கத் திட்டங்கள் இந்தியாவில் செயல்படுத்தப்பட்டுள்ளன என விவாதித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/cricket-player-mohammed-shami-wife-hasinjahan-photo-gallery-qbajxw", "date_download": "2020-07-04T22:53:11Z", "digest": "sha1:UXSDKQK7BHX56EH4LPBN5GEJWS3MA4RU", "length": 10367, "nlines": 101, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அரை நிர்வாண போட்டோ வெளியிட்ட கிரிக்கெட் வீரர் முகமது ஷமி மனைவி ஹாசின்! அத்து மீறும் கவர்ச்சி அட்டகாச கிளிக்ஸ்! | cricket player mohammed shami wife hasinjahan photo gallery", "raw_content": "\nஅரை நிர்வாண போட்டோ வெளியிட்ட கிரிக்கெட் வீரர் முகமது ஷமி மனைவி ஹாசின் அத்து மீறும் கவர்ச்சி அட்டகாச கிளிக்ஸ்\nஇந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மீது அவருடைய மனைவி ஹாசின் கடந்த 2018 ஆம் ஆண்டு அடுக்கடுக்காக பல்வேறு புகார்களை அடுக்கி பரபரப்பை ஏற்படுத்தினார். தற்போது ஷமியுடன் அரை நிர்வாணமாக நிற்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.\nமேலும், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், விதவிதமாக புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார். இதுகுறித்து புகைப்பட தொகுப்பு இதோ...\nஹசின் ஜகாத் பிரபல மாடலாகவும், நடன கலைஞராகவும் அறியப்பட்டவர். ஷமியை திருமணம் செய்து கொண்ட பின், கலையுலக வாழ்க்கையில் இருந்து விலகி இருந்தாலும், தற்போது இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருப்பதால் மீண்டும் கண்களுக்கு மை வைத்து, கவர்ச்சிகரம��க போஸ் கொடுக்க துவங்கி உள்ளார்.\nமுகமத் ஷமியுடன் இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் தற்போது பல்வேறு விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக ஷமியின் ரசிகர்கள், அவருடைய இமேஜை கெடுப்பதற்காகவே ஹாசின் இது போன்ற புகைப்படத்தை பகிர்ந்து வருவதாக தெரிவித்து வருகிறார்கள்.\n40 வயதிலும், இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் விதமாக, ஹாசின் தொடர்ந்து தன்னுடைய நளின அசைவுகள் மூலம் இன்ஸ்ட்டா ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.\nவெள்ளை நிற ஷர்ட் அணிந்தபடி, மிகவும் எதார்த்தமாக போஸ் கொடுக்கும் ஹாசின். சாதாரணமாக இவர் எடுத்துக்கொண்ட இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் சும்மா ஏக்க சக்கமாய் வந்துள்ளது.\nமைல்டு மேக் அப்பில் எளிமையாக இருக்கும் ஹாசின் ஒட்டு மொத்த ரசிகர்களையும் ஒரே பார்வையில் ஈர்க்கிறார்.\nஷமியை விட்டு பிரிந்தாலும் செல்ல மகளுடன் வாழ்ந்து வரும் ஹாசின்... புகைப்படங்கள் வெளியிட்டு பட வாய்ப்பை தேடுகிறாரா\nதன்னுடைய நிறத்திற்கு ஏற்ற சேலை, காதுகளில் பெரிய பெரிய கம்மல் ஜிமிக்கி என பேரழகியாய் போஸ் கொடுத்த ஹாசின்.\nபச்சை நிற டைட் உடை... பொறாமைப்பட வைக்கும் அழகு என மாடலிங் துறையில் மின்மினி பூச்சியாய் மின்னிய ராணி ஹாசின்.\nஏக்கமாய் கன்னத்தில் கை வைத்து... கவர்ச்சிக்கும் தடை போடாமல் போஸ் கொடுத்து சமூக வலைதள ரசிகர்களை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த 40 வயது பேரழகி.\nநெற்றியில் இருந்து சுருண்டு விழும் கர்லிங் ஹார்... சூடேற்றும் அழகு என, நாளுக்கு நாள் மெருகேறி கொண்டே செல்லும் ஹாசினியின் கியூட் லுக்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழி���ை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\n தன்னைப்பற்றி என்னைவிட்டு சொல்ல சொன்ன கவிதை இது..\n#unmaskingchina: லே சிகரம் சென்று சீனாவிற்கு எச்சரிக்கை.. சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்த மோடி..\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nகல்வான் பள்ளத்தாக்கில் உயிரிழந்த வீரர்களுக்கு மரியாதை... கொரோனா சிறப்பு வார்டுகளுக்கு பெயர் சூட்டல்..\n மீண்டும் கட்சிப் பதவியை பெற்ற ராஜேந்திர பாலாஜி.. பின்னணி என்ன..\nஎன் பொண்ணு ஸ்கூல்ல படிக்குறாங்க.. அவங்களுக்கா கல்யாணம் பிரஸ் மீட்டில் கலங்கிய எஸ்.பி. வேலுமணி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/thirumavalavan-attacked-central-and-state-government-on-petrol-price-hike-qbx8lz", "date_download": "2020-07-04T22:35:29Z", "digest": "sha1:YDOISFZISY6MERJLI5JPV2KFW7RG2I6J", "length": 15296, "nlines": 110, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி மக்களை கசக்கி பிழிவதா.? ஈவிரக்கமற்ற மோடி, எடப்பாடி அரசு என திருமா அட்டாக்! | Thirumavalavan attacked Central and State government on petrol price hike", "raw_content": "\nபெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி மக்களை கசக்கி பிழிவதா. ஈவிரக்கமற்ற மோடி, எடப்பாடி அரசு என திருமா அட்டாக்\nபெட்ரோல், டீசல் விலையை ஒவ்வொரு நாளும் உயர்த்துகிற நடைமுறையைத் தமிழக அரசு இப்போது கடைபிடித்து வருகிறது. கடந்த 8 நாட்களில் லிட்டருக்கு சுமார் ஐந்து ரூபாய் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்திருக்கிறது. கொரோனா பேரிடர் நேரத்தில் மக்களை கசக்கிப் பிழியும் விதமாக இந்த விலை உயர்வை மத்திய, மாநில அரசுகள் நடைமுறைப்படுத்துவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும். பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கையை எடுக்குமாறு மத்திய அரசையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறோம்.\nஈவிரக்கமற்ற அரசாக மத்திய அரசும் அதற்கு ஏற்ப தாளம் போடும் அரசாக தமிழக அரசும் இருந்து வருகிறது என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வரும் இந்த நேரத்தில் பெட்ரோல், டீசல் விலையை ஒவ்வொரு நாளும் உயர்த்திக் கொண்டிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம். பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மத்திய-மாநில அரசுகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.\nபெட்ரோல், டீசல் விலையை ஒவ்வொரு நாளும் உயர்த்துகிற நடைமுறையைத் தமிழக அரசு இப்போது கடைபிடித்து வருகிறது. கடந்த 8 நாட்களில் லிட்டருக்கு சுமார் ஐந்து ரூபாய் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்திருக்கிறது. கொரோனா பேரிடர் நேரத்தில் மக்களை கசக்கிப் பிழியும் விதமாக இந்த விலை உயர்வை மத்திய, மாநில அரசுகள் நடைமுறைப்படுத்துவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும். பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கையை எடுக்குமாறு மத்திய அரசையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறோம்.\nமத்தியில் நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்றதிலிருந்து தொடர்ந்து பெட்ரோல் டீசல் மீதான எக்சைஸ் வரியை உயர்த்தி வருகிறார். இதனால் ஆண்டொன்றுக்கு இரண்டரை லட்சம் கோடி முதல் 3 லட்சம் கோடி வரை மத்திய அரசுக்கு வருவாய் வருகிறது. அந்த வருவாயைக் கொண்டு மக்கள் நலத் திட்டங்கள் எதையும் மத்திய அரசு செயல்படுத்துவதில்லை. மாறாக இதையெல்லாம் கார்ப்பரேட்டுகளின் கடன்களைத் தள்ளுபடி செய்வதற்கு பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.\nஇந்தப் பேரிடர் காலத்தில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கோ புலம்பெயர் தொழிலாளர்களுக்கோ எந்த ஒரு நிவாரணத்தையும் மோடி அரசு அளிக்கவில்லை. இதனால் மக்கள் சொல்ல முடியாத துன்பத்தில் தள்ளப்பட்டிருக்கிறார்கள். ஏற்கனவே வறுமையில் உழன்று கொண்டிருக்கும் மக்கள் மீது கூடுதல் சுமையை ஏற்றும் விதமாக பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகிறது மோடி அரசு. மத்திய அரசு மார்ச் மாதத்தில் எக்சைஸ் வரியை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தியது.மே மாதத்தில் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 10 ரூபாயும், டீசல் லிட்டர் ஒன்றுக்கு 13 ரூபாயும் எக்சைஸ் வரி உயர்த்தப்பட்டது.\nஉலகில் எந்த ஒரு நாடும் தனது குடிமக்களை இந்தப் பேரிடர் காலத்தில் இப்படி கொடுமைப்படுத்தவில்லை. ஈவிரக்கமற்ற அரசாக மத்திய அரசும் அதற்கு ஏற்ப தாளம் போடும் அரசாக தமிழக அரசும் இருந்து வருகிறது. எதிர்க்கட்சிகள் தட்டிக் கேட்க முடியாதபடி பொது முடக்கத்தை அறிவித்துவிட்டு அதைப் பயன்படுத்திக்கொண்டு இந்த மக்கள் விரோத விலை உயர்வை மத்திய மாநில அரசுகள் நடைமுறைப்படுத்துகின்றன. இந்த நிலை தொடர்ந்தால் மக்கள் கிளர்ந்தெழுந்து போராடுவதைத் தடுக்க ���ுடியாது என்பதை ஆட்சியாளர்களுக்கு சுட்டிக் காட்டுகிறோம்.” என்று அறிக்கையில் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.\nசாதிப்பித்தர்களின் கூட்டுச்சதி... சாதி வரம்புகளைத் தாண்டி காதல் வெல்லும்... தொல்.திருமாவளவன் சூளுரை..\nபென்னிக்ஸ்- ஜெயராஜ் படுகொலைக்கு கிறித்தவ வெறுப்பே காரணம்... தொல்.திருமாவளவன் கதறல்..\n சிறப்பு புலனாய்வு விசாரணை தேவை.\nஇக்கட்டான நேரத்திலும் மக்களை சுரண்டுறீங்களே... மோடி அரசுக்கு எதிராக ஜவாஹிருல்லா ஆவேசம்..\nகொரோனாவால் அதிகமாக பலியாகுறாங்க... அரசு ஊழியர்களுக்கு வொர்க் ஃப்ரம் ஹோம் தேவை.. திருமாவளவன் அதிரடி கோரிக்கை\n#UnmaskingChina: ஆணி பொருத்திய கம்பியால் இந்திய வீரர்கள் மீது தாக்குதல்... திருமாவளவன் கொந்தளிப்பு\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎனக்கு மனநிலை ரொம்ப சரியில்லாமல் போய்க்கொண்டு இருக்கு.. மோடியிடம் கதறும் டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nஉங்களுடைய லத்திகள் இந்த காம பிசாசுவின் ஆசன வாய்க்குள் நுழையட்டும் ஆதங்கத்தை கொட்டி தீர்த்த விஜய் டிவி மகேஷ்..\n தன்னைப்பற்றி என்னைவிட்டு சொல்ல சொன்ன கவிதை இது..\n#unmaskingchina: லே சிகரம் சென்று சீனாவிற்கு எச்சரிக்கை.. சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்த மோடி..\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nஎனக்கு மனநிலை ரொம்ப சரியில்லாமல் போய்க்கொண்டு இருக்கு.. மோடியிடம் கதறும் டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nஉங்களுடைய லத்திகள் இந்த காம பிசாசுவின் ஆசன வாய்க்குள் நுழையட்டும் ஆதங்கத்தை கொட்டி தீர்த்த விஜய் டிவி மகேஷ்..\n தன்னைப்பற்றி என்னைவிட்டு சொல்ல சொன்ன கவிதை இது..\nசெங்கல்பட்டு இளம்பெண் தற்கொலை.. உண்மைன்னா திமுக நிர்வாகியை கைது செய்ய வலியுறுத்துவோம்..உதயநிதியின் ட்விஸ்ட்\nமனநிலை சரியில்லாம போய்கிட்டு இருக்கு... டிக் டாக்குக்காக மோடியிடம் கதறியபடி கெஞ்சும் ஜி.பி.முத்து..\nஅந்த ஒரேயொரு விஷயத்துக்காக கங்குலியை வெறுக்கிறேன்.. எதிரணி கேப்டன்களை கதறவிடுவாரு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/miscellaneous/159590-this-tech-giant-has-overtook-google-and-apple-to-become-worlds-most-valuable-brand", "date_download": "2020-07-04T23:00:46Z", "digest": "sha1:F45NABEAPRY2DMSCED5V5YOG2KPBMXEA", "length": 8296, "nlines": 160, "source_domain": "www.vikatan.com", "title": "உலகின் அதிக மதிப்புமிக்க பிராண்டு... கூகுளையும் ஆப்பிளையும் ஓவர்டேக் செய்த நிறுவனம் எது? | This tech giant has overtook google and apple to become worlds most valuable brand", "raw_content": "\nஉலகின் அதிக மதிப்புமிக்க பிராண்டு... கூகுளையும் ஆப்பிளையும் ஓவர்டேக் செய்த நிறுவனம் எது\nஉலகின் அதிக மதிப்புமிக்க பிராண்டு... கூகுளையும் ஆப்பிளையும் ஓவர்டேக் செய்த நிறுவனம் எது\nஉலகின் அதிக மதிப்புமிக்க பிராண்டு... கூகுளையும் ஆப்பிளையும் ஓவர்டேக் செய்த நிறுவனம் எது\nஉலகின் சக்திவாய்ந்த பிராண்டு எது என்பதில் ஒவ்வோர் ஆண்டும் டெக் உலகை ஆட்டுவிக்கும் ஒரு கேள்வி. 2006 க்குப் பின் டெக்னாலஜி நிறுவனங்களே இதில் முதல் மூன்று இடங்களை அதிகம் பிடித்திருக்கின்றன. அதுவும், கடந்த 12 ஆண்டுகளாக கூகுளும் ஆப்பிளும் மட்டுமே மாறி மாறி முதலிடத்தில் இருந்திருக்கின்றன. சென்ற ஆண்டு கூகுள் முதலிடத்திலும் ஆப்பிள் இரண்டாமிடத்திலும் இருந்தன. இந்த ஆண்டு இரண்டு பிராண்டையும் ஓவர்டேக் செய்து அமேசான் முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஆப்பிள் இரண்டாமிடத்தைத் தக்க வைத்துக்கொள்ள, கூகுள் மூன்றாமிடத்துக்கும் போய்விட்டது.\nஅமேசான் நிறுவனத்தின் மொத்த மதிப்பு 315.5 பில்லியன். சென்ற ஆண்டைவிட 108 பில்லியன் அதிகம். இந்த ஆண்டுதான் அமேசானின் வரலாற்றில் மிக முக்கியமான ஆண்டாக மாறியிருக்கிறது. நிறைய சின்ன நிறுவனங்களை வாங்கியதும் புதிதாக பிசினஸ் வெர்ட்டிக்கல்களை ஆரம்பித்ததும் இதற்கான முக்கிய காரணங்கள்.\nஆப்பிளின் இப்போதைய மதிப்பு 309.5 பில்லியன். கூகுளின் மதிப்பு 309 பில்லியன். டாப் 10 பிராண்டு பட்டியலில் இடம்பெற்றிருக்கும் பெரும்பாலான நிறுவனங்கள் டெக்னாலஜி நிறுவனங்களே. சற்று வித்தியாசமான பிராண்டு என்றால் மெக்டொனால்டுதான். உணவகமான இந்த பிராண்டின் மதிப்பு 130.3 பில்லியன். ஃபேஸ்புக்குக்கு இந்தப் பட்டியலில் ஆறாமிடம்தான்.\n\"தம்மாத்தூண்டுனு நினைக்காத... தவிடு பொடியாயிடுவ\" - பிரான்ஹா மீன்களின் கில்லர் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/114105-dr-sivaraman-book-released-at-chennai", "date_download": "2020-07-04T22:57:43Z", "digest": "sha1:RG3VOMOB3CHRSUBCHTDMCE7YXFD7RVAD", "length": 18096, "nlines": 153, "source_domain": "www.vikatan.com", "title": "''ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான பரவசங்களுக்குள் துரிதமும் வணிகமும் புகுந்துவிட்டது..!'' மருத்துவர் கு.சிவராமன் | dr sivaraman book released at chennai", "raw_content": "\n''ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான பரவசங்களுக்குள் துரிதமும் வணிகமும் புகுந்துவிட்டது..\n''ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான பரவசங்களுக்குள் துரிதமும் வணிகமும் புகுந்துவிட்டது..\n''ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான பரவசங்களுக்குள் துரிதமும் வணிகமும் புகுந்துவிட்டது..\n''ஆணுக்கும் பெண்ணுக்குமிடையிலான பரவசங்களுக்குள்ளும்கூட துரிதமும் வணிகமும் புகுந்துவிட்டது'' என்று 'உயிர் மெய்' புத்தகம் வெளியீட்டு விழாவில் மருத்துவர் கு.சிவராமன் பேசினார்.\nசித்த மருத்துவர் கு.சிவராமன் எழுதிய, 'உயிர் மெய்' தொடர் கட்டுரைகள் ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தது. அதை, விகடன் பிரசுரம் வெளியிட்டுள்ளது. அந்தப் புத்தகத்தின் வெளியீட்டு நிகழ்ச்சி ஆழ்வார்பேட்டை சி.ஐ.டி காலணி கவிக்கோ மன்றத்தில் நடந்தது. மருத்துவர் விக்ரம் குமார் வரவேற்றார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கப் பொதுச்செயலாளர் சு.வெங்கடேசன் வெளியிட முதல் பிரதியை தோல் நோய் சிகிச்சை மூத்த மருத்துவர் முருகு சுந்தரம் பெற்றுக் கொண்டார்.\nசெங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வர் மருத்துவர் ஏ.ஆர்.சக்கரவர்த்தி தலைமை வகித்து பேசுகையில், ''மகப்பேறு மருத்துவர் என்ற முறையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக மகளிரைச் சந்தித்து வருகிறேன். கணவன்-மனைவிக்கு மட்டுமல்ல குடும்பத்தில் அனைவருக்குமே குழந்தைப் பாக்கியம் குறித்தப் புரிதலைப் பெறுவதற்கு இந்த 'உயிர் மெய்' புத்தகம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அவ்வளவு விஷயங்கள் உள்ளன. பெரும்பாலும், பெண்களுக்கு பெண்களே எதிரியாக உள்ளனர். அது மாற வேண்டும். இந்த புத்தகம் அதற்கு உதவும்'' என்றார்.\nபேராசிரியர் பர்வீன் சுல்தானா, ''காதல், காமம். இரண்டும் புனிதமான சொத்து. ஆணும் பெண்ணும் ஒருவரிடம் ஒருவர் சரணடைய வேண்டும். கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் சரியாக புரிந்து கொண்டால் வாழ்க்கை தித்திப்பாகும். அதற்கு இந்த நூலை வாசிக்க வே��்டும். அவ்வளவு விஷயங்கள் கொட்டி கிடக்கின்றன. மன அழுத்தத்துக்கான விடுதலையை இந்தப் புத்தகம் தரும். ஆண்- பெண் என்ற அளவில் இருவருக்கும் உணர்வு அளவில் எந்த வித்தியாசமும் இல்லை. 'பெண்ணுக்கு பெண்களே எதிரி' என்று மருத்துவர் சக்கரவர்த்தி சொன்னார். அதாவது, பெண்ணுக்குள் இருக்கும் ஆண் சிந்தனையின் வெளிப்பாடுதான் அந்தப் பிரச்னைக்கு காரணம். இப்போது, அந்த சிந்தனைகள் மாறிக் கொண்டு இருக்கிறது. உயிர் மெய் புத்தகம் அந்த பிரச்னைக்கு சரியானத் தீர்வுகளைச் சொல்கிறது'' என்றார்.\nஎழுத்தாளர் சு.வெங்கடேசன், ''மருத்துவத்தை மயக்கும் காதல் மொழியிலும், காதலை அறியவேண்டிய மருத்துவச் சொல்லாடல்களுடனும் அறிமுகப்படுத்தும் நூலிது. காமம் கசிந்து உயிராய் துளிர்விடும் முதல் துளியின் ஆற்றலை, அழகை, அவசியத்தை துல்லியமாய் வரைந்துகாட்டி இருக்கிறார் மருத்துவர் கு.சிவராமன். அவருக்கு வாழ்த்துகள்'' என்று பேசினார்.\nஏற்புரை ஆற்றிய மருத்துவர் கு. சிவராமன், ''தினம் தினம் சந்திக்கும் நோயாளிகளின் உரையாடல்களின் புள்ளியில் இருந்து இந்த நூல் தொடங்கினாலும், அதில் விரித்து வரைய வரைய உருவான கோலத்தில் ஆச்சரியமளிக்கும் பல்வேறு தகவல்கள் வந்து விழுந்தது உண்மை. நிறைய கண்ணீர்த்துளிகள். சில ஆச்சரிய ஒலிகள். சில சிலிர்ப்பூட்டும் அறிவியல் ஆய்வுகள். எல்லாவற்றின் ஊடாக சங்கத்தமிழ் முதல் சினிமாத்தமிழ் வரை கொஞ்சம் கூடுதலாகவே காதல் மொழியாகவே உயிர்மெய் பேசுவது ஓர் ஆனந்த அனுபவம்தான்.\nநம் மனசுக்குப் பிடித்ததைப் பாசாங்கின்றி பேசும்போதுதான், அது மற்றவர் மனசுக்கும் பிடிக்கும். எழுதப்போவது காதலும் காமமும் பற்றி. ஆணும் பெண்ணும் நடத்தும் உயிர் உரசல் பற்றி. எழுதும் தளமோ ஏராளமான குடும்பங்கள் புழங்கும் விகடன் வீட்டு முற்றம். ‘கரணம் தப்பினால் மரணம் மாதிரி. கொஞ்சம் பிசகினாலும் முகம் சுளிக்க வைத்துவிடுமே’, என எச்சரிக்கையுடன் ஒவ்வொரு வாரமும் எழுதியதுகூட புது அனுபவம்தான். ஒவ்வொரு வாரமும் கட்டுரையின் முதல் பிரதியை, வீட்டின் வளர்ந்த குழந்தைகள் தயக்கமின்றி படித்து நமுட்டுச் சிரிப்புடன் நகர்ந்தபோதுதான், எனக்குப் பெருமூச்சு வந்துபோகும். அதேக் கட்டுரை, இளையோருக்கும் - பிள்ளை பெற காத்திருப்போருக்கும் என நான் எழுதி நிற்க, 55 வயது பெண் வாசகி ஒருவர், தொ��ைபேசி குறுஞ்செய்தியாக, 'முப்பது வருசம் முன்னரே இரு பிள்ளைக்குத் தாயாகிவிட்டேன்; ஆனால், உங்கள் கட்டுரையைப் படித்த பின்னர் இதில் இத்தனை கவித்துவமும் உண்மையும் இருப்பது உணராமலேயே எங்களுக்குள் அவசரமாய் நிகழ்ந்துவிட்டதே என ஆதங்கமாய் உள்ளது’ என குசும்பாய் எழுதிய வரிகள் எனக்கு மறக்க முடியாதவை.\nகாதலும் காமமும் சிலாகிப்பிலும் பரவசத்திலும் பரிமாறப்பட்டு புதிய உயிர் ஜனித்தக் காலம் மாறி ஊசியும் மருந்தும் வலியிலும் வேதனையிலும் பரிமாறப்பட்டு உயிர் ஜனிக்கும் சங்கடம் பெருகி வருகின்றது. இங்கு மட்டுமல்ல. அநேகமாய் வளர்ச்சி வேகத்தில் செல்லும் அனைத்து உலக நாடுகளிலும் இந்த வலி பெருகித்தான் வருகின்றது. ஆணுக்கும் பெண்ணுக்குமிடையிலான பரவசங்களுக்குள்ளும்கூட துரிதமும் வணிகமும் புகுந்துவிட்டதுதான். அதற்கு ஒரு முக்கியக் காரணம். “அய்யோ... அதுதான்னு நினைக்கின்றேன். இன்னும் காணோம்” என நமுட்டுச் சிரிப்புடன், வெட்கமும் பெருமிதமுமாய், காதலோடு சொல்லி, கணவனின் மார்புக்குள் புதைந்து மகிழும் தம்பதியர் சில காலமாய்ச் சற்று குறைந்து வருவதாகவே தெரிகின்றது. மருத்துவப் புள்ளிவிவரங்களும் அதனையே வேறு வேறு தரவுகளோடு விவரிக்கின்றது.\n என சிலாகித்துப் பாடியது மாறிப்போய், கண்ணில் எந்த கம்பெனி மஸ்காரா” என சின்சியராய்க் கேட்கும் வணிகக்காதல் வளர்ந்து வருகின்றது. உயிர் மெய் உற்றுப்பார்த்த புள்ளி அதுதான். கூடவே நாம் மறந்துபோன உணவும் வாழ்வியலும், தமிழ் மருத்துவமும், அதில் ஏராளமாய்த் தொக்கி நிற்கும் அறிவியல் உண்மையும், நவீன அறிவியலின் நுணுக்கமானப் புரிதலும், தேர்ந்த உயர் சிகிச்சைகளும் கூடவே இவை எல்லாவற்றிலும் பிணைந்து கடக்கும் அறமற்ற வணிகமும் குறித்தும் உயிர் மெய் உரக்கப் பேசுகிறது'' என்றார்.\nமருத்துவர் சங்கர், விழாவை தொகுத்து வழங்க... மருத்துவர் ராஜலெட்சுமி நன்றி கூற விழா முடிந்தது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/oneplus-6", "date_download": "2020-07-04T22:10:27Z", "digest": "sha1:IGC6HDWP6YGV4O6YKDRTICHLELDEVHRF", "length": 6154, "nlines": 158, "source_domain": "www.vikatan.com", "title": "oneplus 6", "raw_content": "\n`மாஸ்' டிஸ்ப்ளே, `தூள்' பர்ஃபாமன்ஸ்... 50K விலைக்கு ஓகேவா ஒன்ப்ளஸ் 7 ப்ரோ\n`ஆஹா ஓஹோ' டிஸ்ப்ளே, மினி DSLR கேமரா... எப்படி இருக்கிறது ஒன்ப்ளஸ் 7 ப்ரோ\n'கொஞ்சம் வெயிட் பண்ணுங்க பாஸ்...' ஒன் ப்ளஸ்ஸைக் கலாய்க்கும் ரெட்மி\nஇது மார்ச் மாதத்துக்கான பரிசு - 6T ஸ்மார்ட்போனுக்கு ஸ்பெஷல் ஆஃபர்களை அறிவித்த ஒன்பிளஸ்\nஆபத்தானவையா ஒன்ப்ளஸ் மற்றும் ஷியோமி மொபைல்கள்... #SAR\nரெட்மி, ஒன்ப்ளஸ்க்கு மீண்டும் சவால் விடும் மெய்ஷூ\n`ஒன் பிளஸ் 7-னில் 5G கிடையாது' உறுதிப்படுத்திய ஒன்பிளஸ் நிறுவனம்... ஆனால்\nபுது டிசைன், கிட்டத்தட்ட அதே விலை... ஒன்ப்ளஸ்6T-ன் ப்ளஸ் மைனஸ்\nபுது வசதிகள், ப்ரீ புக்கிங், கேஷ்பேக் ஆஃபர்... ஒன்ப்ளஸ் 6T அப்டேட்ஸ்\n\"மொபைல் மட்டுமில்ல டி.வி-யும் ரெடி\" - ஒன் ப்ளஸ் சர்ப்ரைஸ் அறிவிப்பு\nபோக்கோ F1 வாங்கலாமா, மோமோ சேலஞ்ச் ட்ரிக், 5G இந்தியா - செப்டம்பர் மாத டெக் தமிழா #TechTamizha\n``ஐபோன் வேண்டாம்... ஒன் ப்ளஸ் 6 போதும்” - சொல்லியடிக்கும் #OnePlus6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=1216", "date_download": "2020-07-04T21:35:17Z", "digest": "sha1:YGPWGX63SW6V7LLZ5ZDDHXJUVOS3YEEH", "length": 37724, "nlines": 239, "source_domain": "rightmantra.com", "title": "இருள் வந்த போது விளக்கொன்று உண்டு; எதிர்காலம் ஒன்று எல்லோர்க்கும் உண்டு! – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > All in One > இருள் வந்த போது விளக்கொன்று உண்டு; எதிர்காலம் ஒன்று எல்லோர்க்கும் உண்டு\nஇருள் வந்த போது விளக்கொன்று உண்டு; எதிர்காலம் ஒன்று எல்லோர்க்கும் உண்டு\nகடந்த சரஸ்வதி பூஜை திருநாளன்று, “அன்னயாவினும் புண்ணியங்கோடி” என்னும் தலைப்பில் நாம் ஒரு பதிவை அளித்திருந்தோம். அதில் கல்விக்கடவுள் அன்னை கலைவாணிக்கு உண்மையில் மகிழ்ச்சி தரக்கூடிய ஏதாவது ஒன்றை நாம் செய்ய விரும்புவதாக கூறியிருந்தோம்.\nஇதற்காக கோவை மாவட்டம் இராமம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை நவீன வசதிகளுடன் கூடிய ஒரு முன்மாதிரி பள்ளியாக மாற்றிய சாதனையாளர்கள் தலைமை ஆசிரியர் திருமதி.சரஸ்வதி மற்றும் உதவி ஆசிரியர் திரு.பிராங்க்ளின் இருவருடனும் ஆலோசித்தோம். அப்போது ரீசார்ஜ் செய்யக்கூடிய லைட்டுகளை பள்ளிக்கு வாங்கித் தர நாம் விருப்பம் தெரிவித்தோம். தொடர்ந்து நடைபெற்ற எங்கள் ஆலோசனையின் முடிவாக இராமம்பாளையத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள வெண்மணி என்னும் அடிப்படை வசதிகளற்ற ஒரு கிராமத்தில் இந்த பள்ளியின் குழந்தைகள் வீடு திரும்பியவுடன் படிக்க ஏதுவாக தரமான சோலார் ரீசார்ஜ் விளக்குகளை நம் RightMantra.com சார்பாக அளிப்பது என்று முடிவு செ���்யப்பட்டது.\nகோவையில் உள்ள நமது நண்பர் மற்றும் தளவசாகர் திரு.சக்திவேலிடம் இது சம்பந்தமான பணிகளை ஒப்படைத்தோம். அவர் மகிழ்ச்சியுடன் களமிறங்கினார். மேலும் நண்பர்கள் சிலர் இந்த பணியில் இணைய விருப்பம் தெரிவிக்கவே… மொத்தம் ஐந்து விளக்குகள் வாங்கப்பட்டன. ஒரு விளக்கொளியில் குறைந்தது 10 குழந்தைகள் படிக்கலாம். இதை பயனாளிகளிடம் சென்ற வாரமே நேரில் சேர்ப்பித்துவிட்டு வர விருப்பம் தெரிவித்திருந்தோம்.\nஆனால், பள்ளியின் ஆசிரியர் திரு.பிராங்க்ளின் இதை ஒரு எளிய நிகழ்ச்சியின் மூலம் நடத்த விருப்பம் தெரிவித்தார். அதற்க்கு காரணம், பயனாளிகள் அதன் அருமை உணர்ந்து அதை முறைப்படி பராமரிப்பார்கள் என்பது. அடுத்து, இப்படி ஒரு அடிப்படை வசதியற்ற கிராமமும் அதன் தேவைகளும் வெளியுலகிற்கு தெரியவரும். அதன் மூலம் நூறு குடும்பங்கள் வாழும் இந்த கிராமத்திற்கு ஒவ்வொரு வசதியாக கிடைக்க ஏதுவாக இருக்கும் என்பது தான்.\nதிரு.பிராங்க்ளின் அவர்கள் இந்த நிகழ்ச்சிக்கான முயற்சிகள் மேற்கொண்டபோது, உதவி தொடக்க கல்வி அலுவலர் (AEO) திரு.சரவணன் அவர்கள் மேற்படி நிகழ்ச்சிக்கு வருவதாக இசைவு தெரிவித்தார். இதையடுத்து திரு.சரவணன் அவர்களின் தலைமையில் நமது நண்பர்களை சிறப்பு விருந்தினர்களாக வைத்து, பயனாளிகளான அந்த கிராமத்தின் மக்கள் மற்றும் பள்ளி செல்லும் குழந்தைகள் ஆகியோர் முன்னிலையில் பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி.சரஸ்வதி, திரு.பிராங்க்ளின் ஆகியோர் மேற்படி ‘விளக்கு வழங்கும்’ நிகழ்ச்சியை சிறப்பாக வியாழன் 08/11/2012 அன்று மாலை நடத்தியுள்ளனர்.\nநமது தளம் சார்பாக இந்த வெண்மணி கிராமத்தை தத்தெடுக்க முடிவு செய்திருக்கிறேன். மிகப் பெரிய மாற்றங்களை எங்களால் செய்துவிட முடியுமா என்று எனக்கு தெரியாது. இருப்பினும் I COULD MAKE THE DIFFERENCE என்று நம்புகிறேன்.\nஇந்த விளக்குகளை வாங்குவதற்கு உதவி புரிந்திட்ட LivingExtra.com திரு.ரிஷி, நம் தள வாசகர்கள் மற்றும் நண்பர்கள் சக்திவேல், ஹரி சிவாஜி, மாரீஸ் கண்ணன், பிரேம் கண்ணன், விஜய் வாசு, யவனிகை ஆகியோருக்கு என் நன்றி. குறிப்பாக நண்பர் சக்திவேலின் பங்களிப்பு இல்லையெனில் இது சாத்தியப்பட்டிருக்காது. அவருக்கு மீண்டும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.\nஇந்த பள்ளியை பற்றிய செய்தியை வெளியுலகிற்கு கொண்டு வந்த ‘புதியதலை��ுறை’ யுவகிருஷ்ணா உள்ளிட்ட பத்திரிகை தோழர்களுக்கும் பிற பதிவர்களுக்கும் நன்றி. (‘புதிய தலைமுறை’ கட்டுரையை ரிஷி அவர்கள் பகிர்ந்திருந்தார். அதைப் பார்த்து தான் நான் இப்படி ஒரு பள்ளி இருப்பதை தெரிந்துகொண்டேன்.) எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் இந்த பள்ளிக்கு நேரில் சென்று பார்வையிட்டு பாராட்டு தெரிவித்ததாக அறிந்தேன்.\nநிகழ்ச்சிக்கு சென்று வந்தது குறித்து நண்பர் சக்திவேல் கூறியதாவது :\nமறக்க முடியாத, மன நிறைவான ஒரு நாள்\nநேற்று (08/011/2012) எனது வாழ்வில் மறக்க முடியாத, மன நிறைவான ஒரு நாள். ஒரு முன் மாதிரி பள்ளியை பார்த்தது, சாதனை ஆசிரியர்களை சந்தித்தது & கள்ளங்கபடமற்ற பள்ளிக் குழந்தைகள் மற்றும் அன்புபிக்க கிராம மக்கள் இவர்களோடு உரையாடியதை என்னால் மறக்க முடியாது.\nஅலுவலகத்தில் பர்மிஷன் போட்டு விட்டு நானும் எனது நண்பர் திரு.ஹேமில்டன் அவர்களும் அவரது காரில் புறப்பட்டு கோவையிலிருந்து 38 கி.மீ. தொலைவில் உள்ள ராமம்பாளையம் கிராமத்திற்கு சென்றோம். சரியாக 45 நிமிட பயணத்திற்கு பிறகு பள்ளியை அடைந்தோம். ஆசிரியர்கள் திரு. பிராங்க்ளின் மற்றும் தலைமை ஆசிரியர் திருமதி. சரஸ்வதி ஆகியோர் நம்மை அன்புடன் வரவேற்றனர்.\nஅங்கிருந்த பள்ளி மாணவ மாணவியரும் நம்மை உற்சாகமாக வரவேற்றனர். பள்ளி முழுவதும் ஒரு முறை சுற்றி பார்த்தோம். வெளி தோற்றத்தில்தான் அரசு பள்ளி போன்று உள்ளது. உள்ளே தனியார் பள்ளியை மிஞ்சும் அளவுக்கு அனைத்து வசதிகளும் செய்ய பட்டிருந்தது. இத்துடன் இணைத்துள்ள புகைப்படங்களை பார்த்தாலே தெரியும், எந்த அளவுக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது என்று.\nகம்ப்யூட்டர் லேப் கட்டி முடியும் தருவாயில் உள்ளது. கழிவறைகள் அவ்வளவு சுத்தமாக உள்ளது. பள்ளியின் வசதிகள் மற்றும் பராமரிப்பை பார்த்து வியந்தபடியே, பள்ளியிலிருந்து 4km தொலைவில் உள்ள வெண்மணி கிராமத்திற்கு சென்றோம்.\nசெல்லும் வழியில் AEO திரு. சரவணன் அவர்களையும் அழைத்து கொண்டு அந்த கிராமத்திற்கு சென்றோம்.\nஇந்த நவீன உலகத்திலும் இப்படி ஒரு பின் தங்கிய கிராமமா என்று கேட்கும் அளவிற்கு மிகவும் பின் தங்கிய கிராமமாக, அடிப்படை வசதிகள் மிக மிக குறைவான கிராமமாக இருந்தது. 93 குடிசைகள் கொண்ட அந்த கிராமத்தில் ஒரு வீட்டில் கூட மின் வசதி இல்லை.\nஇடமிருந்து வலம் : தலைமை ஆசிரியை திரு��தி.சரஸ்வதி, யோகா ஆசிரியை சரஸ்வதி, நண்பர் திரு.ஹேமில்டன், நண்பர் திரு.சக்திவேல், உதவி தொடக்க கல்வி அலுவலர் திரு.சரவணன், உதவி ஆசிரியர் பிராங்க்ளின்\nகிராம மக்கள் எங்களை அன்புடன் வரவேற்று உபசரித்தனர். தொடர்ந்து நடைபெற்ற ஒரு எளிமையான நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு சோலார் விளக்குகள் வழங்கப்பட்டன.\nநிகழ்ச்சியில் உதவி ஆசிரியர் திரு. பிராங்க்ளின் அவர்கள் பேசியதாவது:\nமின்வசதியில்லாத இங்கு பிள்ளைகள் படிப்பதற்கு சோலார் லைட் மிகவும் உபயோகமாக இருக்கும்\nநமது பள்ளியை பற்றி இணையத்தின் மூலம் தெரிந்து கொண்டு RIGHTMANTRA.COM என்ற இணைய தளத்தை நடத்தி வரும் சென்னையை சேர்ந்த சுந்தர் அவர்கள் நம்மை தொடர்பு கொண்டு உங்கள் பள்ளிக்கு ஏதேனும் உதவி செய்ய விரும்புவதாக கூறினார்கள். நம் பள்ளியில் படிக்கும் மிகவும் பின்தங்கிய குடுமபத்தை சேர்ந்த இரு மாணவர்களுக்கு எமெர்ஜென்சி லைட் வாங்கித் தருவதாக சொன்னார். அவரிடம் நான் இந்த வெண்மணி கிராமத்தை பற்றி கூறி, இங்குள்ள பிள்ளைகளுக்கு அதை வாங்கித் தரும்படி கேட்டுகொண்டேன். அவரும் அவர் நண்பர்களும் சேர்ந்து மொத்தம் 5 லைட்கள் வாங்கி தருகிறோம் என்று சொன்னார்.\nஅவர் சொன்னது போலவே அவரது நண்பர் கோவையை சேர்ந்த திரு. சக்திவேல் அவர்களை இங்கு அனுப்பி வைத்து இருக்கிறார். திரு. சக்திவேல் மற்றும் அவரது நண்பர் திரு. ஹேமில்டன் அவர்களுக்கு எங்கள் நன்றி. மின்சாரமே இல்லாத இந்த ஊரில் அவர்கள் கொடுக்கும் இந்த லைட் பிள்ளைகளின் படிப்பிற்கு மிகவும் உதவியாக இருக்கும்.\nசென்ற வாரமே இவர்கள் உங்களை பார்க்க வருவதற்கு தயார் நிலையில் இருந்தார்கள். நான்தான் நமது மாவட்ட கல்வி அலுவலர் அவர்களையும் வைத்து கொண்டு இந்த விழாவை நடத்தலாம் என்று இந்த வாரம் வர சொன்னேன். தாமதத்திற்கு வருந்துகிறேன்.\nஇவர்களுக்கும் இந்த பள்ளிக்கும், ஏன் இந்த ஊருக்கும் கூட எந்த சம்மந்தமும் கிடையாது. நமது பள்ளியின் செயல்பாடை கேள்வி பட்டு நமக்கு உதவ வந்துள்ள இவர்களுக்கு மீண்டும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.\nஇந்த பணியில் என்னுடன் உறுதுணையாய் இருக்கும் நமது தலைமை ஆசிரியர் மற்றும் AEO சார் அவர்களுக்கும் எனது நன்றிகள்.\nஇந்த வசதிகளை பயன்படுத்திக்கொண்டு உங்கள் பிள்ளைகளை நாள் தவறாமல் பள்ளிக்கு அனுப்புங்கள். தினமும் பள்ளி முட���ந்து வந்தவுடன் ஒரு மணி நேரம் அவர்களை விளையாட விடுங்கள். அதன் பிறகு வீட்டு பாடம் செய்ய சொல்லுங்கள். உங்கள் குழந்தைகளின் முன்னேற்றம் பெற்றோர்களாகிய உங்கள் கையில் தான் இருக்கிறது. உங்களின் முழு ஒத்துழைப்பும் ஆதரவும் எங்களுக்கு தேவை. அனைவருக்கும் நன்றி, வணக்கம்.” இவ்வாறு திரு.பிராங்க்ளின் அவர்கள் பேசினார்.\nஅடுத்து அக்குழந்தையில் பெற்றோர்கள் / ஊர் மக்கள் சார்பாக நான்கு பயனாளிகள் பேசினர். அவர்கள் குழந்தைகளை இந்த பள்ளிக்கு அனுப்புவதில் மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும், ஆசிரியர்களின் பணியை பாராட்டி பேசினார்கள்.\nஅடுத்து, AEO திரு.சரவணன் அவர்கள் பேசியதாவது:\nநேரம் ஒதுக்கி நேரில் உதவிட வந்துள்ள இந்த RIGHTMANTRA.COM நண்பர்களுக்கு நன்றி\nநானும் நமது வட்டத்தில் உள்ள எத்தனையோ தனியார் பள்ளிகளை பார்த்து உள்ளேன். அந்த பள்ளிகளில் இல்லாத எவ்வளவோ வசதிகள் நமது அரசு பள்ளியில் உள்ளன. நானும் கிராமத்தில் படித்து வளர்ந்தவன்தான். எனது கல்லூரியில்தான் முதன் முதலில் கம்ப்யூட்டர் பார்த்தேன். ஆனால் உங்களுக்கு முதல் வகுப்பிலேயே கம்ப்யூட்டர், யோகா போன்றவை கற்று தரப்படுகிறது.\nஅரசின் மூலமாக 4 செட் சீருடை, நோட்டு, புத்தகம், ஸ்கெட்ச், செருப்பு ஆகியவை வழங்கபடுகிறது. அவை அனைத்தையும் நல்ல முறையில் பயன் படுத்த வேண்டும். இந்த மாதிரி ஆசிரியர்கள் உங்களுக்கு கிடைப்பது அரிது.\nஇந்த பரபரப்பான உலகில் அறிமுகம் இல்லாதவர்களுக்கு உதவி செய்வது மிகப்பெரிய விஷயம். அதுவும் உங்களுக்காக நேரம் ஒதுக்கி நேரில் உதவிட வந்துள்ள இந்த RIGHTMANTRA.COM நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.\nஉங்கள் பிள்ளைகளை தொடர்ந்து படிக்க அனுப்பி வையுங்கள்.\nஇரண்டு மூன்று மணி நேரம் கரண்ட் இல்லை என்றாலே எங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது. ஆனால் சுத்தமாக மின்சாரம் இல்லாமல் நீங்கள் இருப்பது மிகவும் வேதனையாக உள்ளது. ஒரு அரசாங்க அதிகாரியான என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் கண்டிப்பாக உங்கள் ஊருக்கு செய்வேன். தொடக்க பள்ளி உங்கள் ஊரிலே அமைத்திட நடவடிக்கை மேற்கொள்கிறேன். அனைவருக்கும் நன்றி.”\nஅடுத்து என்னை ஓரிரு வார்த்தைகள் பேச சொன்னார்கள்.\n“இது ஒரு பெரிய சேவையோ உதவியோ அல்ல. ஒரு சிறிய தொடக்கம் தான்.”\nஇந்த பள்ளியை பற்றி இணையத்தில் வந்த கட்டுரையை பார்த்த எனது நண்பரும��, RIGHTMANTRA.COM என்ற இணைய தளத்தை நடத்துபவருமான சுந்தர் அவர்களின் முயற்சியால் உங்களுக்கு உதவிடும் பொருட்டு, நண்பர்கள் சில பேர் சேர்ந்து உங்களுக்கு இந்த எமர்ஜென்சி லைட் வாங்கி தருகிறோம். இது ஒரு பெரிய சேவையோ உதவியோ அல்ல. ஒரு சிறிய தொடக்கம் தான். போக போக எங்களால் முடிந்த மேலும் பல உதவிகள் உங்களுக்கு செய்ய உள்ளோம்.\nநானும் கிராமத்தில் படித்தவன்தான். உங்கள் பிள்ளைகளும் நாளை டாக்டர், என்ஜினியர் ஆவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. பிராங்க்ளின் மாதிரி ஆசிரியர் கிடைக்க நீங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அரசு பள்ளி ஆசிரியரான அவர் இந்த அளவுக்கு அர்பணிப்பு உணர்வோடு உங்களுக்கு செய்யும் சேவை மகத்தானது. இதன் மூலம் அவருக்கு கோடி புண்ணியம் கிடைக்கும்.\nஅவரின் இந்த பனி மென்மேலும் தொடர வாழ்த்துகிறேன். அதற்கு எங்கள் ஆதரவு எப்பொழுதும் உண்டு. நன்றி, வணக்கம்.\nஊர் மக்கள் அனைவரும் வந்து கை குலுக்கி நன்றியை தெரிவித்தார்கள். சில கோரிக்கைகளையும் முன் வைத்தார்கள்.\n1. குடி தண்ணீருக்கு 2km தூரம் நடந்து சென்றுதான் எடுத்து வர வேண்டும். அதற்காக அனைவரும் சேர்ந்து போர் அமைத்து உள்ளார்கள். ஆனால் அதிலிருந்து தண்ணீர் எடுக்க மின்சாரம் தேவை. மின் இணைப்பே இல்லாத அந்த ஊரில் மோட்டார் எப்படி இயங்கும் அதனால் ஒரு சிறிய ஜெனரேட்டர் வாங்கி கொடுத்தால் அவர்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று கருத்து தெரிவித்தார்கள்.\n2. குழந்தைகள் விளையாட காலி இடம் உள்ளது. புதர் மண்டி உள்ளது. அதனை செப்பனிட்டு விளையாட்டு மைதானம் ஆக்கி தர வேண்டும்.\nஎன்னுடன் வந்த நண்பர் திரு. ஹேமில்டன் அவர்கள் முதலில் டீஸல் செலவை நீங்கள் ஏற்றால் நான் வருகிறேன் என்று கூறித்தான் என்னுடன் வந்தார். இந்த பள்ளியை, மக்களை பார்த்தவுடன் என் பங்களிப்பு எதாவது இருக்க வேண்டும் என்று கூறி முழு டீஸல் செலவையும் அவரே ஏற்று கொண்டார். அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.\nஎல்லாவற்றுக்கும் மேலாக எனக்கு இந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த நமது சுந்தர் அவர்களுக்கு உளமார்ந்த நன்றி. சுந்தர் மூலமாக என்னை கருவியாய் அனுப்பிய இறைவனுக்கு கோடானு கோடி நன்றி.\nஇப்பள்ளியின் கட்டிட பணியில் உதவிட விரும்புகிறவர்கள் கீழ்கண்ட முகவரியில் உள்ள பதிவை பார்க்கவும்.\nஉங்கள் தலையெழுத்தையே மாற்றக்கூடிய ��ரு அதிசய ஸ்லோகம்\nஉங்களை ரீசார்ஜ் செய்துகொள்ள உதவும் ஒரு பவர் ஹவுஸ் — பார்க்க வேண்டிய திரைப் பொக்கிஷம் — (1 )\nமகா பெரியவா நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு நாம் அளித்த திக்குமுக்காட வைத்த பரிசு\nகணவனிடம் ஒரு மனைவி எதிர்பார்ப்பது என்ன என்ன\nதிருவிடைமருதூரில் உ.வே.சா அவர்கள் கொடுத்த வரம்\n11 thoughts on “இருள் வந்த போது விளக்கொன்று உண்டு; எதிர்காலம் ஒன்று எல்லோர்க்கும் உண்டு\nவெண்மணி கிராமத்தை தத்தெடுக்க முடிவு செய்ததற்கு மிக்க நன்றி சுந்தர். என்னுடைய ஆதரவு வழக்கம்போல் எப்பொழுதும் உண்டு.\nஇந்த கட்டுரையை படித்து வாழ்த்துக்கள் தெரிவித்த எனது நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. அவர்களும் இது போன்ற பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள ஆர்வமாக உள்ளனர்.\nகாலத்தினார் செய்த உதவி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப்பெரிது. சிறிய அளவில் ஆரம்பித்திருக்கும் இந்த பணியின் நோக்கம் மகத்தானது. இல்லத்தில் ஏற்றி வைத்திருக்கும் விளக்கு பலரது வாழ்க்கையில் ஒளி காட்டும். உண்மையிலேயே இதுதான் ரைட் மந்த்ரா.\nவாழ்த்துக்கள் இன்னும் இது பெரிதாக வளர்ந்து ஆலமரமாக ஆகா போகிறது அதுக்கு கடவுளும் வழிவகுப்பார்\n// நண்பர்கள் சக்திவேல், ஹரி சிவாஜி, மாரீஸ் கண்ணன், பிரேம் கண்ணன், விஜய் வாசு, யவனிகை //\nகிரேட் வொர்க் அண்ட் divine வொர்க்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/398323", "date_download": "2020-07-04T22:12:11Z", "digest": "sha1:6DOYVJDBW5FG3CENKAIWM77MB2NQPWI4", "length": 8755, "nlines": 196, "source_domain": "www.arusuvai.com", "title": "pregnancy | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith\n fruits அதிகமா சாப்புடுங்க.. pregnancy டைம்ல சாப்புட கூடாத fruits ம் இருங்க.. உடம்ப நல்ல பார்த்துகோங்க பா..\nபொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith\n40 days வெயிட் பண்ணி அப்பறம் டெஸ்ட் எடுத்து பாருங்க பா.... all the best பா...\nபொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith\nஇரத்தக்கட்டு குணமாக என்ன செய்ய வேண்டும்\nமலை வேம்பு - தாய்மை\n31 வாரம் இடது பக்கம் வலி\n31 வாரம் இடது பக்��ம் வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.gamelola.com/play-online-game-of-ta/mr-lal-the-detective-35-ta", "date_download": "2020-07-04T21:21:33Z", "digest": "sha1:2D5GX5CHX2QNPXPHDAE7YXXUXNUUXTAW", "length": 5359, "nlines": 93, "source_domain": "www.gamelola.com", "title": "(Mr Lal The Detective 35) - இலவச பிளாஷ் விளையாட்டை", "raw_content": "\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nதயவுகூர்ந்து உங்கள் மின்னஞ்சல் தட்டச்சு செய்யவும்.\nஓய்வு விளையாட்டுகள் விளையாட | பற்றி | தொடர்பு | விளையாட்டை சமர்ப்பிக்க | உங்கள் இணைய தளம் இலவச விளையாட்டுப்\nஇலவச விளையாட்டு - சாகச - Anime - Arcade - சண்டை - பெண்கள் - Puzzle - ரேஸ் - RPG - படப்பிடிப்பு - விளையாட்டு\n-> கடைசியாக உள்ள தமிழ் வைத்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும். [இந்தச் செய்தியை மீண்டும் காண்பிக்காதே]\nவிளையாட்டுப் பகுதியை கடைசி துண்டிற்கு - பிரபல விளையாட்டுப் - பெரும்பாலான Rated விளையாட்டுப்\n: சட்டத்திற்குப் புறம்பான இலவச விளையாட்டுப் ஓட்டு. புதிய விளையாட்டுப் விநியோகிக்க. குளிர்ந்த விளையாட்டுப் வரம்பற்ற வேடிக்கை.\nவிளையாட்டில் விளையாட: சிறிய திரை - பெரிய திரை - முழு திரை விளையாட்டில் ஓடவிடு\nஇந்த நகராட்சிகளில் Oddparents - மேஜிக் சாகச\nஎன்பதை நீங்கள் முடியும் முக்கியஸ்தருடனான ஓட்டுதலை ஆன்லைன் இலவசமாக பிளாஷ் விளையாட்டை உள்ளது. இருந்தாலும் அந்த சட்டத்திற்குப் புறம்பான இலவச விளையாட்டுப் ஓட்டு, நீங்கள் கண்டுபிடிக்க இயலும் புதிய playable விளையாட்டுப் ஒவ்வொரு நாளும். இந்த game, பேர் இருந்தால் நீங்கள் முடியும் விளையாட்டுகள் இதே போ. உங்கள் நிலைவட்டில் இருந்து நீக்க விளையாட்டுப் விதை: சேர் உங்கள் சொந்த இணையதளம் மீது நிஜம் அல்லது Facebook பக்க மற்றும் கேனாக உங்கள் விருப்பமான விளையாட்டுப் ஓடவிடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%8F-9-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-07-04T22:22:14Z", "digest": "sha1:F6SAJZKVATZJ673B5737ZUYQ5VFZ7LOJ", "length": 11584, "nlines": 87, "source_domain": "athavannews.com", "title": "கிளிநொச்சி ஏ-9 வீதியில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு, நால்வர் காயம்! | Athavan News", "raw_content": "\n‘ப்ரெண்ட்ஷிப்’ படத்திற்காக சிம்புவின் குரலில் வெளியானது அதிரடியான சூப்பர் ஸ்டார் பாடல்\nமது��ையில் மேலும் ஒரு வாரத்திற்கு முழுமையான பொதுமுடக்கம்- முதல்வர் உத்தரவு\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nதமிழகத்தில் மூன்று நாட்களாக 4 ஆயிரத்துக்கும்மேல் கொரோனா பாதிப்பு\nதற்போதைய அரசாங்கம் இனங்களிடையே பகைமையை ஏற்படுத்தி அரசியல் இலாபம் ஈட்டவே முயற்சி- சஜித்\nகிளிநொச்சி ஏ-9 வீதியில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு, நால்வர் காயம்\nகிளிநொச்சி ஏ-9 வீதியில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு, நால்வர் காயம்\nகிளிநொச்சி, ஏ-9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர்.\nஇன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.30 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்ற நிலையில் வான் ஒன்றில் பயணித்த ஐவர் காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nகிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 156ஆம் கட்டை பகுதியின் ஏ-9 வீதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.\nயாழிலிருந்து பயணித்த வான் மீது எதிர் திசையில் கிளிநொச்சி நோக்கி பயணித்த டிப்பர் வாகனம் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. டிப்பர் வாகனத்தின் பிரேக் செயலிழந்தமையால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.\nஇதேவேளை, விபத்தில் சிக்கிய வான் மூன்றுமுறை தடம்புரண்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.\nஇதனிடையே, குறித்த வீதியின் ஓரத்தில் வீதி அபிவிருத்தி அதிகார சபையால் அமைக்கப்பட்டுள்ள வடிகான் ஆபத்தானதாக அமைந்துள்ளதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n‘ப்ரெண்ட்ஷிப்’ படத்திற்காக சிம்புவின் குரலில் வெளியானது அதிரடியான சூப்பர் ஸ்டார் பாடல்\nபிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் மற்றும் பிக்பொஸ் நிகழ்ச்சியூடாக பிரபலமான லொஸ்லியா ஆகியோர் இணைந்த\nமதுரையில் மேலும் ஒரு வாரத்திற்கு முழுமையான பொதுமுடக்கம்- முதல்வர் உத்தரவு\nதமிழ்நாட்டில் சென்னையைத் தொடர்ந்து பல மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துவருகின்றது. இந்ந\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nUPDATE 02: இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. அந்தவகையில்,\nதமிழகத்தில் மூன்று நாட்களாக 4 ஆயிரத்துக்கும்மேல் கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 4 ஆயிரத்து 280 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலை\nதற்போதைய அரசாங்கம் இனங்களிடையே பகைமையை ஏற்படுத்தி அரசியல் இலாபம் ஈட்டவே முயற்சி- சஜித்\nதற்போதைய அரசாங்கம் இனங்களிடையே பகைமையினை ஏற்படுத்தி அதன்மூலம் அரசியல் இலாபம் அடையும் செயற்பாடுகளையே\nவெறுமையுடன் தேர்தல் களத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு – சிவசக்தி ஆனந்தன்\nகிடைத்த சந்தர்ப்பங்களை தவறவிட்டு யானை உண்ட விளாம்பழம் போல வெறுமையான கோதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு\nகொரோனா வைரஸின் தோற்றம் குறித்து அறிய சீனா விரையும் உலக சுகாதார அமைப்பு\nகொரோனா வைரஸ் (கொவிட்-19) நோய்த் தொற்றின் தோற்றம் குறித்தும் மனிதர்களுக்குப் பரவிய விதம் பற்றியும் அற\nஅமெரிக்காவுடன் பேச்சுவார்தை நடத்த வேண்டிய அவசியம் இல்லை – வட கொரியா\nமோதல் போக்கு தொடர்பாக அமெரிக்காவுடன் பேச்சுவார்தை நடத்த வேண்டிய அவசியம் இல்லை என வட கொரியா தெரிவித்த\nகொவிட்-19: ரஷ்யாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்தது\nரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 10 ஆயிரத்தை கடந்தது. அண்ம\nமஹிந்தானந்த கிரிக்கெட் வீரர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்-நவீன்\nமஹிந்தானந்த அளுத்கமகே இலங்கை கிரிக்கெட் வீரர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமென ஐக்கிய தேசியக்கட்சியின\n‘ப்ரெண்ட்ஷிப்’ படத்திற்காக சிம்புவின் குரலில் வெளியானது அதிரடியான சூப்பர் ஸ்டார் பாடல்\nகொரோனா வைரஸின் தோற்றம் குறித்து அறிய சீனா விரையும் உலக சுகாதார அமைப்பு\nகொவிட்-19: ரஷ்யாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்தது\nமஹிந்தானந்த கிரிக்கெட் வீரர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்-நவீன்\nஅத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு – கடந்த காலத்தை சுட்டிக்காட்டும் ரவி கருணாநாயக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/lanka-president-election-polling-begining/", "date_download": "2020-07-04T22:20:22Z", "digest": "sha1:MZC6Q54SKWWFPRFH4KUD7FSHHIN7GZZ5", "length": 17953, "nlines": 162, "source_domain": "nadappu.com", "title": "இலங்கை அதிபர் தேர்தல் : வாக்குப்பதிவு தொடங்கியது....", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nமதுரையில் மேலும் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு நீட்டிப்பு : முதல்வர் பழனிசாமி உத்தரவு..\nதமிழகம், புதுவையில் உள்ள 14 மாவட்டங்களில் மிதமாக மழைக்கு வாய்ப்பு…\nகள்ளக்குறிச்சியில் மருத்துவக்கல்லூரிக்கு காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி…\nமறைந்த திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் படத்தை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் மரியாதை..\nபுதுச்சேரியில் இன்று மேலும் 80 பேருக்கு கரோனா தொற்று..\nசீனா பெயரை பிரதமர் மோடி குறிப்பிடாததன் மர்மம் என்ன\nஇந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 லட்சத்து 48 ஆயிரத்தை தாண்டியது..\nசிங்கப்பூரில் ஜூலை 13 முதல் திரையரங்குகள் நிபந்தனைகளுடன் செயல்பட அனுமதி..\nகரோனா தொற்றால் மதுராந்தகம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் உயிரிழப்பு : மு.க.ஸ்டாலின் இரங்கல்..\nதமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது..\nஇலங்கை அதிபர் தேர்தல் : வாக்குப்பதிவு தொடங்கியது….\nஇலங்கை அதிபர் தேர்தலின் வாக்குப் பதிவு இன்று காலை தொடங்கியது.\nஇன்று மாலை 6 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.\nநள்ளிரவுக்குள் முடிவுகள் தெரியவர வாய்ப்புகள் அதிகமுள்ளன.\nஇலங்கையில் புதிய அதிபரை தேர்ந்தெடுக்க இன்று தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கோத்தபய ராஜபக்சே, சஜித் பிரேமதாசா இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.\nஇலங்கை அதிபர் சிறிசேனாவின் பதவிக்காலம் ஜனவரி 9ம் தேதி நிறைவடைவதால், புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடக்கிறது.\nஇலங்கை சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிபர் மைத்ரிபால சிறீசேனா, இந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்கு அவரது கட்சியே ஒப்புதல் அளிக்கவில்லை.\nஇதையடுத்து அவர் தனது ஆதரவை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் தம்பி கோத்தபயவுக்குத் தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் பாதுகாப்புத் துறைச் செயலாளரான கோத்தபய தான், விடுதலைப் புலிகளுடனான இறுதிகட்டப் போரை முன்னின்று நடத்தியவர்.\nஅவரை எதிர்த்து ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில், முன்னாள் அதிபர் பிரேமதாசாவின் மகனும், இலங்கை அமைச்சருமான சஜித் பிரேமதாசா போட்டியிடுகிறார். அவருக்கு தமிழர் தேசியக் கூட்டணி ஆதரவு தெரிவித்துள்ளது.\nஇத்தேர்தலில் வாக்களிக்க ஒரு கோடியே 59 லட்சம் பேர் பதிவு பெற்றுள்ளனர். காலை 7 மணிக்குத் தொடங்கும் வாக்குப் பதிவு, மாலை 5 மணி வரை நடைபெறும்.\nவழக்கம் போல் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் வெளியிடப்படும். எனினும், முழுமையான தேர்தல் முடிவுகள் வழக்கத்தைவிட தாமதாகும் எனக் கூறப்படுகிறது.\nமுழு முடிவுகளை திங்கள்கிழமை காலைதான் வெளியிட முடியும் என்று அதிகாரிகள் கருதுகின்றனர்.\nஇலங்கையில், பதவியில் இருக்கும் அதிபரோ, பிரதமரோ அல்லது எதிர்க்கட்சித் தலைவரோ போட்டியிடாத முதல் அதிபர் தேர்தல் இதுவாகும். தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nஇதனிடையே, வடமேற்கு இலங்கையில் மன்னார் பகுதியில் முஸ்லிம் வாக்காளர்களை ஏற்றி சென்ற 2 பேருந்துகள் மீது மர்ம நபர்கள் திடீரென கற்களை வீசி தாக்கியதுடன் துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.\nவாக்குப்பதிவு மையம் அமைந்துள்ள மன்னார் பகுதிக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்த போது சாலையின் குறுக்கே டயர்களை தீயிட்டு எரித்து தற்காலிக தடைகளை ஏற்படுத்திய துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள், பேருந்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.\nஇந்த தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை, பேருந்துகளில் இருந்தவர்களை பாதுகாப்பு படையினர் மீட்டு வாக்களிக்க அழைத்துச் சென்றனர்.\nஇலங்கை அதிபர் தேர்தல் கோத்தபய ராஜபக்சே சஜித் பிரேமதாசா\nPrevious Postஉள்ளாட்சித் தேர்தல் : நவ..22- அமமுக திருச்சியில் ஆலோசனை... Next Postநடிகர் விஜய்சேதுபதிக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது..\nஇலங்கை அதிபர் தேர்தல் : ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய வெற்றிமுகம்..\nஇலங்கை அதிபர் தேர்தல் : கோத்தபய ராஜபக்சவுக்கு அதிபர் சிறிசேனா ஆதரவு..\nஇலங்கை அதிபர் தேர்தல் : நவ., 16-ம் தேதி வாக்கெடுப்பு..\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் ���ழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nடிக்டாக், யூசி ப்ரோசர், ஹலோ உள்ளிட்ட 59 சீன ஆப்களை தடை செய்தது மத்திய அரசு….\nஇந்தியாவில் நெருப்பு வளைய சூரிய கிரகணம் தெரியத் தொடங்கியது..\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சனத் திருவிழா கொடியேற்றம்…\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nசர்க்கரைநோயை முற்றிலும் கட்டுப்படுத்தும் உணவுகள்… : அவசியம் படிங்க…..\nகால் விரல்கள் சிவந்து வீங்குவது கொரோனா அறிகுறியா : தோல் மருத்துவர்கள் புதிய தகவல்\nநொறுங்கத் தின்றால் நூறு வயது\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nநடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸார் சோதனை..\nஉலக புத்தக தினம் இன்று..\nசங்கரலிங்கம் வாத்தியார் செஞ்சது சரி தானா….\nஅமாவாசை விரதம் .. (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\n@thiruja இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்\nRT @KanimozhiDMK: சாத்தான்குளம் காவல்துறை விசாரணையில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் குடும்பத்திற்கு கழகத் தலைவர் அண்ணன் தளபதி அவ…\nBBC News தமிழ் - வி.பி.சிங் தமிழகத்திற்கு செய்தவை என்ன: மண்டல் கமிஷன் முதல் காவிரி நடுவர் மன்றம் வரை https://t.co/K6UIcafd7x\n@KarthickselvaFC இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.airpullfilter.com/ta/sullair-screw-air-compressor-replacement-parts-oil-filters.html", "date_download": "2020-07-04T22:27:07Z", "digest": "sha1:KQSLCNMJP2RV5UIXN53HK3SW7TDBFOZC", "length": 11471, "nlines": 253, "source_domain": "www.airpullfilter.com", "title": "Sullair ஆயில் வடிகட்டிகள் - சீனா Airpull (ஷாங்காய்) வடிகட்டி", "raw_content": "\nஅறையானது மற்றும் பசுமை இல்ல வாயுக்களின்\nபிறகு சிகிச்சைக்கு-அமுக்கப்பட்ட ஏர் உபகரணம்\nஏர் கம்ப்ரசர் வடிகட்டி உறுப்பு\nஏர் ஆயில் பிரிப்பான் மாற்று ஆபரேஷன் செயல்முறை\nஏர் கம்ப்ரசர் ஆயில் வடிகட்டி சுத்தம் முறை\nஅமுக்கி ஆயில் வடிகட்டி மாற்று மற்றும் பராமரிப்பு\nஇங்கர்சால் ராண்ட் ஏர் கம்ப்ரசர் வடிகட்டி பராமரிப்பு\nஏர் கம்ப்ரசர் ஏர் filers செயல்திறனை குறியீட்டு\nஏர் கம்ப்ரசர் ஏர் ஆயில் பிரிப்பான் இன் முன்னெச்சரிக்கைகள்\nபிறகு சிகிச்சைக்கு-அமுக்கப்பட்ட ஏர் உபகரணம்\nஇங்கர்சால் ராண்ட் ஏர் ஆயில் பிரிப்பான்கள்\nஅட்லஸ் Copco ஆயில் வடிகட்டிகள்\nஇங்கர்சால் ராண்ட் ஆயில் வடிகட்டிகள்\nநம்பகமான ஏர் வடிகட்டி, ஆயில் வடிகட்டி மற்றும் வருகிறது Almig, Alup, அட்லஸ் Copco, CompAir, Fusheng, கார்ட்னர் டென்வர், ஹிட்டாச்சி, Ingesoll ரேண்ட், Kaeser, கொபெல்கோ, LiuTech, மான், குவின்சி, Sullair, ஒர்த்திங்டனை மற்றும் வான் அமுக்கிகள் ஏர் ஆயில் பிரிப்பான் செய்ய Airpull பிற முக்கிய பிராண்டுகள்.\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nஆயில் வடிகட்டி மாற்று தகுதி\n1. அது வடிவமைக்கப்பட்டுள்ளது சேவை வாழ்க்கை என நீண்ட பயன்படுத்தப்பட்டு வருகிறது முறை அது மாற்றீடு செய்யப்பட வேண்டும். பொதுவாக, சேவை வாழ்க்கை 2,000 மணி உள்ளது. ஆனால் ஏர் கம்ப்ரசர் கெட்ட பயன்பாடு சூழலில் பயன்படுத்தப்படும் போது அது சுருக்கப்பட்டது வேண்டும்.\n2. நீங்கள் தொகுதி எச்சரிக்கை சமிக்ஞைகளை கேட்க உடனடியாக அதற்கு பதிலாக வேண்டும். வடிகட்டி தடுப்பதை அலாரம் 1.4bar க்கு 1.0 மதிப்பு அமைக்கப்பட வேண்டும்.\nஅசல் பகுதி எண் AIRPULL பகுதி எண்\nஆயில் வடிகட்டும் சாதன | ஹைட்ராலிக் ஆயில் நீக்கம் | வடிகட்டல் கார்ட்ரிஜ்\nமுந்தைய: அட்லஸ் Copco ஆயில் வடிகட்டிகள்\nஅடுத்து: Fusheng ஆயில் வடிகட்டிகள்\nஅட்லஸ் Copco ஆயில் வடிகட்டி\nசிகாகோ நியூமேடிக் ஆயில் வடிகட்டி\nகார்ட்னர் டென்வர் ஆயில் வடிகட்டி\nIngesoll ரேண்ட் ஆயில் வடிகட்டி\nமிட்ஸ்யூ Seiki ஆயில் வடிகட்டி\nஅமுக்கி எண்ணெய் வடிகட்டி உறுப்பு\nஆயில் வடிகட்டி ஏர் கம்ப்ரசர் பொறுத்தவரை\nஆயில் வடிகட்டி மாற்று விநியோகிப்பாளர்\nசீனாவில் ஆயில் வடிகட்டி சப்ளையர்\nஇங்கர்சால் ராண்ட் ஏர் வடிகட்டிகள்\nமா���் ஏர் ஆயில் பிரிப்பான்கள்\nஹிட்டாச்சி ஏர் எண்ணெய் பிரிப்பான்கள்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nமுகவரி: 4F, ​​No.420 Huiyu சாலை, Jiading மாவட்ட, ஷாங்காய், சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/112393/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D.%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%0A%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D?%0A%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%0A%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2020-07-04T22:06:35Z", "digest": "sha1:TGBZGFGQXJM3ICFK7XENJCD5ZEBO4SQL", "length": 7862, "nlines": 83, "source_domain": "www.polimernews.com", "title": "ஆர்.எஸ். பாரதி ஜாமீனை ரத்து செய்ய ஆர்வம் காட்டுவது ஏன்? காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் கேள்வி - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nசாத்தான்குளம் சிசிடிவி காட்சி பதிவுகளை மீட்க முயற்சி நடைபெற்று வருகிறது - சிபிசிஐடி ஐஜி சங்கர்\nசாத்தான்குளம் இரட்டை கொலை வழக்குச் சம்பவத்தில் சிறையிலடைக...\nதமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் முதலமைச்சர் சந்திப்பு\nதமிழ்நாட்டில் இன்று 4280 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்...\n'உலகிலேயே மிகப் பெரிய ராணுவம். ஆனால்' - முடிவே இல்லாத சீ...\nசென்னை - புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு\nஆர்.எஸ். பாரதி ஜாமீனை ரத்து செய்ய ஆர்வம் காட்டுவது ஏன்\nவன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய அதிக ஆர்வம் காட்டுவது ஏன் என காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.\nபட்டியல் இனத்தவர்கள் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்ததாகக் கூறி, பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில் கடந்த மாதம் ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டார்.\nஇதை ரத்து செய்யக்கோரி மத்திய குற்றப் பிரிவு போலீசார் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநில அரசு கவனிக்க வேண்டிய ஏராளமான விஷயங்கள் உள்ள நிலையில், ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்ப���்ட ஜாமீனை ரத்து செய்ய அதிக அக்கறை காட்டுவது ஏன் எனக் காவல்துறைக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார், பின்னர் மனுவிற்கு பதில் அளிக்க ஆர்.எஸ்.பாரதிக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை வரும் 19 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.\nசாத்தான்குளம் சம்பவத்தில் எவ்வித அரசியல் தலையீடும் இல்லை-அமைச்சர் ஜெயக்குமார்\nகொரோனா சிகிச்சையின் ஒரு பகுதியாக சித்த மருத்துவத்தை முயற்சித்துப் பார்க்க திட்டம்\nசென்னையில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் இதுவரை 19 பேருக்கு கொரோனா\nசென்னையில் கொரோனாவில் இருந்து குணமாவோர் விகிதம் 62 சதவீதமாக உயர்வு\nதேவையற்ற செயலிகளை செல்போனில் பதிவிறக்கம் செய்வதை சைபர் கிரைம் எச்சரிக்கை\nசென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் எண்ணிக்கை 155ஆக உயர்வு\nசென்னையில் நேற்றிரவு முதல் தற்போது வரை 26 பேர் பலி\nசென்னையில் கொரோனாவிலிருந்து குணமாவோர் விகிதம் 61 சதவீதமாக உயர்வு\nஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.496 சரிவு\n'உலகிலேயே மிகப் பெரிய ராணுவம். ஆனால்' - முடிவே இல்லாத சீனப் படை வீரர்களின் ஏக்கம்\nஅந்தமானில் ராணுவ உட்கட்டமைப்பை மேம்படுத்த இந்தியா திட்டம்\nராமநாதபுரத்தில் தோன்றிய ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்; தமிழகம் ...\n’ஆகஸ்ட் 15 - க்குள் கொரோனா தடுப்பு மருந்து’ - ஐ.சி.எம்.ஆர...\nகொரோனா நோயாளிகளுக்கு தொடர் சிகிச்சை ; 98 நாள்களுக்கு பிறக...\n'ஜன்னல் கம்பியில் கட்டி வைத்து இரும்புத்தடியால் அடித்தனர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thoduvanam.com/tamil/9809/%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/print/", "date_download": "2020-07-04T22:23:30Z", "digest": "sha1:IRLB4PL7SAHSRAJGTWF7TEFOGWOADW4R", "length": 2766, "nlines": 18, "source_domain": "thoduvanam.com", "title": "தொடுவானம் » தையல் மிஷின் வேண்டி » Print", "raw_content": "\nதுறை: அனைத்து துறைகள்,மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர்\nஅனுப்புநர்: ஜெயலட்சுமி க/பெ பாலமுருகன் பழையூர்.\nபெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,\nஅய்யா வணக்கம் மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் பழையூர் ஊராட்சி பழையூரில் வசிக்கும் எனக்கு இலவசமாக தையல்மிஷின் வழங்குமாறு மிகப் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.\nComments Disabled To \"தையல் மிஷின் வேண்டி\"\nசாதிச்சான்று, வருமானச்சான்று, தையற்சான்று கடந்த 10 ஆண்டுகளாக தையல் இயந்திரம் அரசிடமிருந்து பெறவில்லை என்பதற்கான சான்ற��� ஆகிய சான்றுகளுடன் உரிய மனுவுடன் விண்ணப்பம் செய்யுமாறு மனுதாருக்கு தெரிவிக்கப்பட்டது. தகுதியிருக்கும் பட்சத்தில் முன்னுரிமை அடிப்படையில் மட்டுமே நடவடிக்கை எடுக்க இயலும் என்ற விபரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.\nபதிவுரிமை © 2010 மதுரை மாவட்ட ஆட்சியர். All rights reserved.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2012/05/blog-post.html", "date_download": "2020-07-04T21:57:36Z", "digest": "sha1:QOLB7KQBPARFHBKAK2C4XFDOJQTZM5NV", "length": 26638, "nlines": 389, "source_domain": "www.tamilvaasi.com", "title": "மதுரையில பவர் கட் இல்லைங்கோ! என்னா காரணமாம்? | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: கட்டுரை, செய்திகள், மக்கள், மதுரை, மின்சாரம்\nமதுரையில பவர் கட் இல்லைங்கோ\nமதுரையில நாலஞ்சு நாளா ஹாட் டாபிக் என்னான்னு தெரியுமா இங்க மதுரையில பவர் கட் இல்லைங்கோ, இங்க மட்டும் தானா, இல்ல தமிழகம் முழுதும் பவர்கட் இல்லையா இங்க மதுரையில பவர் கட் இல்லைங்கோ, இங்க மட்டும் தானா, இல்ல தமிழகம் முழுதும் பவர்கட் இல்லையா இங்க மதுரையில மட்டும் பவர்கட் இல்லைன்னா. அதுக்கு காரணம் இங்க சித்திரை திருவிழா நடந்துகிட்டு இருக்கு. மீனாட்சி திருக்கல்யாணம், சாமி தேர்கள் வீதி உலா, அழகர் வைகை ஆற்றில் இறங்குதல், எதிர்சேவை என மதுரை களை கட்டியுள்ளது. இதனால தான் பவர் கட் இல்லைன்னு நினைக்கிறேன்.\nஎத்தனை மாசம்(வருஷம்) கழிச்சு புல் டே கரண்ட் இருக்கு. எல்லாம் அந்த மீனாட்சி அருள் தான் போல. இப்படியே பவர்கட் இல்லாம மத்த நாட்களும் இருக்குமா மீனாட்சியம்மனே அருள் தாங்க. இப்படியே மதுரையில பவர்கட் இல்லாத மாதிரி தமிழகம் முழுதும் பவர்கட் இல்லா நிலை வரணும். அரசே, உங்களை தூற்றாம போற்றுவாங்க.\nஇந்த போஸ்ட் எழுதிகிட்டே நியூஸ்பேப்பரை படிச்சேன். அதுல காற்றாலை மூலமா தயாரிக்கப்படும் மின்சார அளவு கூடியிருக்காம். அதனால மதுரை, நெல்லை, கோவை மாவட்டங்களில் பவர்கட் நேரம் கொறஞ்சிருக்குன்னு போட்டிருக்காங்க. அப்புறம் இன்னொரு நியூஸில் நெல்லையிலும் நாலஞ்சு நாளா பவர்கட் இல்லைன்னு போட்டிருக்காங்க. இந்த நிலை இப்படியே தொடருமா\nஎப்படியோ, மதுரையில பவர்கட் இல்லைங்கோ, இருக்குற வரை கரண்ட் காத்த சுவாசிக்க வேண்டியது தான். இல்லைனாலும் கரண்ட் இல்லா காத்தை சுவாசிச்சு தான் ஆகணும். எப்படி இருந்தாலும் தமிழனோட தலைவிதி இதுதான்னா நடந்தே தீரும். ஹி..ஹி..\nபதிவுகளை ம��ன்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: கட்டுரை, செய்திகள், மக்கள், மதுரை, மின்சாரம்\nஅப்படியா.. நல்லது நடந்தா சர்தான்\nபிரகாஷ் அண்ணா சித்திரை திருவிழாவிற்க்காகதான் இந்த ஏற்பாடு, சாமி புறப்பாடை காண வரும் மக்களுக்களின் பாதுகாப்பை கருதி அழகர் ஆற்றில் இறக்கும் வைபவம் வரையில் மதுரையில் தடையற்ற மின்சாரம் கிடைக்கும் என்று செய்தித்தாளில் படித்தேன், எது எப்படியோ மீனாட்சி அம்மனுக்கு நல்ல நேரம்............ :)\nஅப்போ, வடை ஒரு வாரத்துக்கு மட்டும் தானா ரேவா\n//தமிழனோட தலைவிதி இதுதான்னா நடந்தே தீரும். ஹி..ஹி.//\nகட் இல்லாத பவர் வரும் நாள் எந்நாளோ(கிராம புரங்களில் 10 மணி நேரத்திற்கும் அதிகமாக மின்வெட்டு உள்ளது.)\nஉங்க ஊர்லமட்டும்தானா ,எங்க சிங்கப்பூர்லேயும் பவர் கட் ஆனதே இல்ல தலைவா\nஅண்ணே கோவையிலும் இரண்டு நாள் பவர் கட் இல்லை...\nகாரணம் காற்றாலை மின்சாரமும், தற்போது மழை பெய்துள்ளதால் விவசாயிகளின் மின்சராமும் இருக்குதாம்..அதனால் தான் பவர் கட் இல்லை..\nகாற்றாலை மின்சாரம் அதிகரித்ததே மின் வெட்டு குறைக்கப் பட்டுள்ளதற்கு காரணம் என்று இன்று தினத்தந்தியில் செய்தி வந்துள்ளது ....எங்கள் ஊரிலும் பவர்கட் முற்றிலும் நீங்கியுள்ளது\nமாப்ள நாய் நக்ஸ பிடிச்சு தமிழகம் பூரா சுத்த வையுங்கப்பா.\nஎல்லா இடங்களிலும் பரவலாக மின்வெட்டு நிறுத்தப்பட்டுள்ளது. அதற்க்கான காரணம் என்னவாக இருந்தாலும் அந்த காரணம் தொடரவேண்டும் என்பதே என் ஆசை.\n///மதுரையில பவர்கட் இல்லைங்கோ, இருக்குற வரை கரண்ட் காத்த சுவாசிக்க வேண்டியது தான். இல்லைனாலும் கரண்ட் இல்லா காத்தை சுவாசிச்சு தான் ஆகணும்.////கரண்ட் இல்லாத காத்து தானே ஒடம்புக்கு நல்லது\nஉங்க ஊர்லமட்டும்தானா ,எங்க சிங்கப்பூர்லேயும் பவர் கட் ஆனதே இல்ல தலைவா\nதமிழ் நாட்டில எங்கேயும் இடைத்தேர்தல் வருதா, இல்லை ஒரு டவுடுக்கு கேட்டேன் .., ஹி ஹி ஹி ...\nமதுரையில பவர்கட் இல்லாத மாதிரி தமிழகம் முழுதும் பவர்கட் இல்லா நிலை வரணும். அரசே, உங்களை தூற்றாம போற்றுவாங்க.\n//எத்தனை மாசம்(வருஷம்) கழிச்சு புல் டே கரண்ட் இருக்கு.//\nச்சே ..நம்மள எப்படியெல்லாம் புலம்ப வச்சிடாங்க பாத்தீங்களா....ஆனா பவர் கட் ஆகாததுக்கு காரணம் எனக்கு தெரிஞ்சிப் போச்சி.. இது நம்ம 'இளைய ஆதீனம்' மதுரைக்கு வந்ததாலதான\nஅன்பரே திருச்சியிலும் பவர் கட் இல்லை காற்றாலை உற்பத்தி தான் காரணம்\nஆகா இதானா விடயம் இலங்கையில ஞாயிற்று கிழமை மாத்திரம்தான் சில வேளை பவர் கட்\nஇங்கேயும் இரண்டு நாளா அதே அதிசயம் தான் \nநண்பரே எங்கள் ஊர் விருதுநகரிலும் நான்கு நாட்களாக பவர் கட்டே இல்லை. என்ன நடக்குதுன்னே தெரியல.\nஎங்க ஊருலயும் பவர் கட் இல்ல. நிறைய பிளாக் போய் மொய் வைக்கலாம்.\nஇங்கயும் கரண்ட் கட் இல்ல :-) ஆத்தாடி இந்த அதிசயத்த என்னனு சொல்லுவேன்\nஆமா, எனது மனைவி போன வார இறுதியில் அங்கதான் இருந்தாங்க பவர் அவ்வளவா கட் ஆகலேன்னு அம்மணிக்கு ஒரே குஷி பவர் அவ்வளவா கட் ஆகலேன்னு அம்மணிக்கு ஒரே குஷி\nஅனையிற வௌக்கு பிராகாஸமா எரியுதோ எதுக்கும் மெழுகுவர்த்தி வாங்கி வச்சுக்கலாம்...அப்பு\n எங்க ஊர்லயும் கரண்ட் கட் கொஞ்சம் குறைஞ்சிருக்கு எல்லாம் வாயு பகவான் அருள்\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nஇந்திய அரசே... எனக்கும் வீங்குதே\nமதுரையில் சித்திரைப் பொருட்காட்சி - madurai chithi...\nசென்னை யூத் பதிவர் சந்திப்பு நேரலை லிங்க் இதோ...(c...\nசென்னை யூத் பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு, ஓர் ...\nஇந்தப் பெண்ணின் கணக்குக்கு விடை என்ன\nஸ்பெக்ட்ரம் ஊழல் ஆ. ராசா ஜாமீனுக்கும், மொபைல் சிம்...\nப்ளாக்கில் திரட்டிகளின் ஒட்டுபட்டைகள், சமூக தள இணை...\nமதுரையில என்னா வெயிலு.... என்னா வெயிலு.... ஸ்ஸ்ஸ்அ...\nமுயல் - உலக சாதனை படைக்க உருவாகும் தமிழ் திரைப்படம...\nமதுரையில் கள்ளழகர் எதிர்சேவை (புகைப்படங்கள்): சித்...\nமதுரையில பவர் கட் இல்லைங்கோ\nஉண்மையான பக்தி இதுதான் - சுட்ட படம்\nஉங்கள் கணினியில் யூடியூப் நேரலை செய்வது எப்படி\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nபிற நாடுகளிலி��ுந்து பெறப்பட்ட சட்டக்கூறுகள்\nநீங்கள் Windows 7 பயன்படுத்துகிறீர்களா\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nAmazon kindle வாசிப்பனுபவத்தில் நன்மையும் தீமையும்\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/216718", "date_download": "2020-07-04T21:50:05Z", "digest": "sha1:GWKMKAE7YRDZTTKG4GRJFH5F7UDZ2AL5", "length": 4744, "nlines": 64, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "ஐதராபாத்தை வீழ்த்தி இரண்டாவது வெற்றி பெற்றது நார்த் ஈஸ்ட்!! | Thinappuyalnews", "raw_content": "\nஐதராபாத்தை வீழ்த்தி இரண்டாவது வெற்றி பெற்றது நார்த் ஈஸ்ட்\nஐதராபாத்தில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் நார்த் ஈஸ்ட் அணி கோவா அணியை 1-0 என்ற கோல் கணக்கி வீழ்த்தியது.\nகோல் அடிக்கும் முயற்சியில் இரு அணி வீரர்கள்\n10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.\nதெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இன்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஐதராபாத் எப்.சி. மற்றும் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி அணிகள் மோதின.\nஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரு அணிகளும் கோல் அடிக்க முயன்றன. ஆனாலும் யாரும் கோல் அடிக்கவில்லை.\nஇதனால் முதல் பாதியின் முடிவில் 0- 0 என இரு அணிகளும் சமனிலை வகித்தன.\nஆட்டத்தின் இரண்டாவது பாதியின் இறுதியில் 86-வது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணி வீரர் பெரைரா ஒரு கோல் அடித்து ஐதராபாத்துக்கு அதிர்ச்சி அளித்தார்.\nஇறுதியில், நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஐதராபாத் அணியை தோற்கடித்தது, இதன்மூலம் இரண்டாவது வெற்றியை பதிவு செய்த நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/gold-rate-02-04-2019/", "date_download": "2020-07-04T21:58:03Z", "digest": "sha1:FXITL4UBAS2ZPGFMKFHGEHATIPNXVVQR", "length": 7562, "nlines": 96, "source_domain": "dheivegam.com", "title": "Gold rate : இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் - பங்குனி 19 விளம்பி", "raw_content": "\nHome வணிக செய்திகள் தங்கம் விலை Gold rate : இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் – பங்குனி 19 விளம்பி\nGold rate : இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் – பங்குனி 19 விளம்பி\nசெவ்வாய்கிழமையான இன்று (02-04-2019) தற்போதைய நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கம் கிராம் ஒன்றிற்கு 3,019.00 ரூபாயாகவும், 8 கிராம், அதாவது ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை 24,152.00 ரூபாயாகவும் விற்கப்படுகிறது.\nசொக்க தங்கம் என்று அழைக்கப்படும் 24 கேரட் தூய தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு 3,166..00 ரூபாயாக விற்கப்படுகிறது. இதன் 8 கிராம் விலை 25,328.00 ரூபாய் ஆகும். நேற்றைய தங்கத்தின் விலையை விட இன்று ஆபரண மற்றும் 24 காரட் தங்கத்தின் விலை பதினெட்டு ருபாய் குறைந்துள்ளது.\nஇன்று ஒரு கிராம் வெள்ளி ருபாய் 40.40 க்கும், ஒரு கிலோ வெள்ளி 40,400 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. நேற்றைய வெள்ளியின் விலையை விட இன்று வெள்ளியின் விலை கிராமுக்கு இருபது பைசா குறைந்துள்ளது.\nபொதுவாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலை சர்வேதச சந்தையில் ஏற்படும் மாற்றங்களை பொறுத்து அதன் விலைகளில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். ஆனால் கடந்த சில நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலை பெரிய அளவில் விலையேற்றம் இல்லை. வரும் நாட்களில் தங்கத்திற்கு ஏற்படும் தேவையை பொறுத்து விலையில் மாற்றங்கள் நிகழலாம்.\nGold rate : இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் – வைகாசி 28 விகாரி\nGold rate : இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் – வைகாசி 27 விகாரி\nGold rate : இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் – வைகாசி 25 விகாரி\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் ���ெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/tag/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2020-07-04T21:31:11Z", "digest": "sha1:IYKM65TDXR6TVJFEJACUJSYUZKACUTFL", "length": 31203, "nlines": 380, "source_domain": "dhinasari.com", "title": "அதிபர் டிரம்ப் - Tamil Dhinasari", "raw_content": "\nஆய்வக முடிவுகளை நேரில் பெறலாம்: மதுரை மருத்துவமனை டீன் தகவல்\n ஒரே மாதிரி இருப்பதாக சர்ச்சை\nமதுரையில் கோவிட் கேர் சென்டரில் அமைச்சர் ஆய்வு\nதமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு: 4,280; டிஸ்ஜார்ஜ் ஆனவர்கள் 2,214 பேர்\nபோபோஸ் சந்திரனை படம் எடுத்து அனுப்பிய மங்கள்யான்\nகொரோனா: ஒரு குடும்பத்தில் 8 பேருக்கு தொற்று\nகொரோனா: மக்கள் கூடும் விழா, சுற்றுலா போன்றவற்றை அனுமதிக்காமல் இருந்தாலே விலகி விடும்: குழந்தைசாமி\nஅவதூறு பிரசாரம் செய்யும் திருமா, சுந்தரவள்ளி மீது சேவாபாரதி சார்பில் புகார்\nவீட்டு நபர் வெளியில் சென்றதை குறி வைத்து நகை பணம் கொள்ளை ஒரே பகுதியில் நடந்த சம்பவம்\nகொரோனா: நடு சாலையில் நான்கு மணி நேரம் கிடந்த சடலம்\nஆள் குறைப்பு குறித்து இந்திய ரயில்வே விளக்கம்\nகொரோனா: பாரத் பயோடெக் நிறுவனத்தின் துணைத் தலைவர் தடுப்பூசியை முதலில் செலுத்தி பரிசோதனை\nகொரோனா: அமைச்சர் செல்லூர் ராஜூவின் மனைவிக்கு தொற்று\nஇளம்பெண்ணை ஆபாச படமெடுத்து மிரட்டி கொலை செய்த திமுக நிர்வாகி எங்கே உதயா\nகொரோனா: உரிமையாளரை தொடர்ந்து வளர்ப்பு நாய்க்கும் தொற்று\nஆய்வக முடிவுகளை நேரில் பெறலாம்: மதுரை மருத்துவமனை டீன் தகவல்\nஒருவரது பரிசோதனை முடிவுகள் வெளிவந்த பின் 7 நாட்கள் வரை மட்டுமே மேற்கண்ட வலைதளத்தில் முடிவுகள் காண்பிக்கப்படும்\n ஒரே மாதிரி இருப்பதாக சர்ச்சை\nஜூம் செயலியில் 40 நிமிடங்களுக்கும் மேலான கருத்தரங்கம் என்னும்போது மாதாமாதம் 15 டாலர்கள் (ஆண்டுக்கு 180 டாலர்கள்) செலுத்த வேண்டியிருக்கும்.\nமதுரையில் கோவிட் கேர் சென்டரில் அமைச்சர் ஆய்வு\nவருமுன் காப்போம் என்கின்ற முன்னெச்சரிகையின் அடிப்படையிலே இந்த நோயிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்கின்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.\nதமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு: 4,280; டிஸ்ஜார்ஜ் ஆனவர்கள் 2,214 பேர்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 4,280 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,07, 001 ஆக உயர்வு ��ண்டுள்ளது.\nபோபோஸ் சந்திரனை படம் எடுத்து அனுப்பிய மங்கள்யான்\nசெவ்வாய் கோளுக்கு அருகில் மிக அருகில், மிகப் பெரியதாக இருக்கும் போபோஸ் சந்திரனின் படத்தை எடுத்து அனுப்பியுள்ளது.\nமதுரையில் கோவிட் கேர் சென்டரில் அமைச்சர் ஆய்வு\nவருமுன் காப்போம் என்கின்ற முன்னெச்சரிகையின் அடிப்படையிலே இந்த நோயிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்கின்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.\nதமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு: 4,280; டிஸ்ஜார்ஜ் ஆனவர்கள் 2,214 பேர்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 4,280 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,07, 001 ஆக உயர்வு கண்டுள்ளது.\nஇறந்து கிடந்த ஒரு வயது குழந்தை, தூக்கில் தொங்கும் தாய்.. கொலையா\nஒரு வயதில் இவர்களுக்கு மீன லோச்சினி என்ற பெண் குழந்தை உள்ளது.\nஅவதூறு பிரசாரம் செய்யும் திருமா, சுந்தரவள்ளி மீது சேவாபாரதி சார்பில் புகார்\nதிருமாவளவன், சுந்தரவள்ளி, மனோஜ்குமார் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தில் புகார் அனு அளிக்கப்பட்டது\nகீழடி அகழாய்வில் எடைக்கற்கள் கண்டுபிடிப்பு\nதற்போது கிடைத்துள்ள எடைக்கற்கள் மூலம் இப்பகுதியில் சிறந்த வணிகம் நடைபெற்றுள்ளன என்பதை உறுதி செய்ய முடிகிறது என தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.\nபோபோஸ் சந்திரனை படம் எடுத்து அனுப்பிய மங்கள்யான்\nசெவ்வாய் கோளுக்கு அருகில் மிக அருகில், மிகப் பெரியதாக இருக்கும் போபோஸ் சந்திரனின் படத்தை எடுத்து அனுப்பியுள்ளது.\nகொரோனா: மக்கள் கூடும் விழா, சுற்றுலா போன்றவற்றை அனுமதிக்காமல் இருந்தாலே விலகி விடும்: குழந்தைசாமி\n60 சதவீதம் பேர் ஆரோக்கியமானவர்களாக உள்ளனர். அவர்களை வெளியில் விடவேண்டும்.\n ஆனந்தத்தில் ஆடியபடி இருந்த மணப்பெண் சுட்டுக்கொலை\nதுப்பாக்கி குண்டுகள் பாய்ந்ததில் மணப்பெண் அஞ்சல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.\nசோகத்தில் நாய் மாடியிலிருந்து குதித்து தற்கொலை\nஅனிதாவின் உடல் அவரது வீட்டிற்கு மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸில் கொண்டு வந்த நேரம்\nகொரோனா: நடு சாலையில் நான்கு மணி நேரம் கிடந்த சடலம்\nபெங்களூரில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்புகள் தீவிரமாக அதிகரித்து வருகிறது. யாருமே எதிர்பார்க்காத வேகத்தில் அங்கு கொரோனா கேஸ்கள் அதிகமாகி வருகிறது.\nகொரோனா: பார்ட்டியில் முதலில் தொற்று ஏற்படுபவருக்கு பரிசு\nபார்ட்டியில் கலந்துகொண்டு முதலில் நோய்த்தொற்று ஏற்படும் நபர்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்படும்\nகொரோனா: உரிமையாளரை தொடர்ந்து வளர்ப்பு நாய்க்கும் தொற்று\nஜார்ஜியா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் நாயை பராமரித்து வந்த தம்பதிக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டதால் வீட்டில் வளர்க்கப்பட்ட 6 வயது செல்லப் பிராணியை...\nஐநா காரில் பாலுறவு: இரு ஊழியர்களுக்கு சம்பளமில்லா கட்டாய விடுப்பு\nஅந்த வாகனத்தில் இருந்த ஊழியர்கள் இருவரும் யு.என்.டி.எஸ்.ஓ. எனப்படும் ஐ.நா படைகள் கண்காணிப்பு அமைப்பின் ஊழியர்கள் என்பது தெரியவந்துள்ளது.\nகொரோனா: தொற்று உறுதி என்றதும் வணிக வளாகத்தில் கதறி அழுத பெண்\nவணிக வளாகம் ஒன்றில் நின்றுகொண்டிருக்கும் பெண்ணுக்கு வந்த தொலைபேசி அழைப்பில் உங்களுக்கு கொரோனா பாசிட்டிவ் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n கொரோனா அபாயம்.. எச்சரிக்கிறது உலக சுகாதார அமைப்பு\nகைப்பிடிப்பவர்களுக்கு கொரோனா அபாயம் எந்த அளவுக்கு அதிகம் என்பதை குறிப்பிட்டுச் சொல்ல முடியாது என்றும் விளக்கம் அளித்துள்ளது.\nஆய்வக முடிவுகளை நேரில் பெறலாம்: மதுரை மருத்துவமனை டீன் தகவல்\nஒருவரது பரிசோதனை முடிவுகள் வெளிவந்த பின் 7 நாட்கள் வரை மட்டுமே மேற்கண்ட வலைதளத்தில் முடிவுகள் காண்பிக்கப்படும்\nமதுரையில் கோவிட் கேர் சென்டரில் அமைச்சர் ஆய்வு\nவருமுன் காப்போம் என்கின்ற முன்னெச்சரிகையின் அடிப்படையிலே இந்த நோயிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்கின்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.\nதமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு: 4,280; டிஸ்ஜார்ஜ் ஆனவர்கள் 2,214 பேர்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 4,280 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,07, 001 ஆக உயர்வு கண்டுள்ளது.\nதமிழக அரசின் சின்னமான பனையை வெட்டிக் கடத்தும் சமூகவிரோதிகள்\nதென்காசி மாவட்டம் கடையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பனை மரங்கள் அதிக அளவில் வெட்டிக் கடத்தப் படுகின்றன\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமை\nவியாச பூர்ணிமா: குருவை போற்றி உய்வோம்\nகுரு தனது சீடர்களை அறிவைப் ஊக்குவிக்கும் திறன் மற்றும் விடாமுயற்சி, ��ர்ப்பணிப்பு, உறுதியான தன்மை, இரக்கம் போன்ற திறன்களை வளர்த்துக் கொள்ள உதவுகிறார்\nநடப்பது எல்லாம் நன்மைக்கே என்று நகர்ந்தால் நன்மையே விளையும்\nஅவன் கண் இமையின் மேல் விழுந்தது சிறிதாக இருந்த காரணத்தால் அவனுக்கு லேசான வலியை அது உண்டாக்கியது\nவிஜயவாடா கனகதுர்கா சாகம்பரி உத்ஸவம் தொடக்கம்\nவிஜயவாடா இந்திரகீலாதரி மலைமீது கனகதுர்கா சாகம்பரி உத்ஸவம் தொடக்கம்\nஸ்ரீரங்கம் கோவிலில்… பெரிய பெருமாளுக்கு ஜேஷ்டாபிஷேகம்\nஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இன்று பெரிய பெருமாளுக்கு ஜேஷ்டாபிஷேகம் ஜூலை (3-7-2020)\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்\nபஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nஇன்றைய பஞ்சாங்கம்: ஜூலை 05 ஶ்ரீராமஜெயம்🕉. ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம...\nபஞ்சாங்கம் ஜூலை 04- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nஇன்றைய பஞ்சாங்கம் - ஜூலை-04 *பஞ்சாங்கம் ~ஆனி ~20(04.07.2020) *சனிக்கிழமைவருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்*~...\nபஞ்சாங்கம் ஜூலை 03 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nஇன்றைய பஞ்சாங்கம் ஜூலை 03 - வெள்ளி தினசரி.காம் ஶ்ரீராமஜெயம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்\nபஞ்சாங்கம் ஜூலை 02 வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nஇன்றைய பஞ்சாங்கம் - ஜூலை-02 ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம் ~ஆனி ~18(02.07.2020) *வியாழக்கிழமைவருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம...\nவிளாசி தள்ளிய வனிதா.. மன்னிப்புக் கேட்ட சீனியர் நடிகை\nஉங்களுடைய சேனலில் சினிமா நட்சத்திரங்கள் பற்றி கிசுகிசு பேசாதீர்கள். ஒரிஜினல் கண்டெண்ட் மட்டுமே கொடுங்கள்\nநான் நல்லவன் இல்லை: உண்மையை ஒத்துக் கொண்ட விஜய் சேதுபதி\n. கொஞ்சம் கூட நல்லவன் கிடையாது என கூறியுள்ளார்.\nவிஷால் ஏமாந்த ரூ.45 லட்சம்\nவிஷாலின் ஒவ்வொரு படம் வரும்போதும் அந்த படத்தின் பட்ஜெட்டில் கொஞ்சம் கொஞ்சமாக சுருட்டியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது\nடிக்டாக் தடை: அரசுக்கு நன்றி கூறிய நடிகை சாக்‌ஷி அகர்வால்\nடிக்டாக் உள்ளிட்ட 59 சீனா செயலிகளுக்குத் தடை - மத்திய அரசுக்கு நன்றி கூறிய நடிகை சாக்‌ஷி அகர்வால்\nHome Tags அதிபர் டிரம்ப்\nஒபாமாவுக்கு பார்சல் குண்டு அனுப்பி கைதானவர் டிரம்பின் தீவிர ரசிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/03/30/68", "date_download": "2020-07-04T22:24:35Z", "digest": "sha1:6N4YG7QPXMPJIWTA5ATRQ33XUUANRIYK", "length": 4813, "nlines": 11, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பிய பொருளாதாரம்!", "raw_content": "\nசனி, 4 ஜூலை 2020\nவளர்ச்சிப் பாதைக்குத் திரும்பிய பொருளாதாரம்\nபணமதிப்பழிப்பு, சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) ஆகிய இரண்டு சீர்திருத்த நடவடிக்கைகளால் ஏற்பட்ட பாதிப்புகள் சீராகி, இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளதாக அரவிந்த் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.\nதேசியத் தலைநகர் டெல்லியில் மார்ச் 29ஆம் தேதி நடந்த இந்தியப் பொருளாதார மாநாட்டில் கலந்துகொண்ட இந்தியத் தலைமைப் பொருளாதார ஆலோசகரான அரவிந்த் சுப்ரமணியன் பேசுகையில், “சில பொருளாதார சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதன் விளைவாகச் சரிவடைந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சி தற்போது மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது. இதுபோன்ற சில மாற்றங்களைக் கொண்டுவரும்போது சில தாக்கங்கள் ஏற்பட்டாலும், அந்த மாற்றங்களை எதிர்கால நலன் கருதி நாம் மேற்கொண்டுதான் ஆகவேண்டும். வங்கித் துறையில் வாராக் கடன் பிரச்சினை பெருகியுள்ளது. அதைச் சரிசெய்ய கொள்கை உருவாக்கம் செய்பவர்கள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்” என்றார்.\nநடப்பு நிதியாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 6.6 சதவிகிதமாக இருக்கும் என்று பல்வேறு மதிப்பீடுகள் கூறுகின்றன. இது சென்ற ஆண்டு அளவான 7.1 சதவிகித வளர்ச்சியை விட மிகவும் குறைவாகும். மேலும், வருகிற 2018-19 நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 முதல் 7.5 சதவிகிதம் வரையில் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அரவிந்த் சுப்ரமணியன் கூறுவதுபோல, பணமதிப்பழிப்பு மற்றும் ஜிஎஸ்டியின் தாக்கங்கள் சீராகியுள்ளதால் இந்த வளர்ச்சியை அடைவது இந்தியாவுக்கு எளிதாகவே இருக்கும் என்று கருதப்படுகிறது. ஆனாலும், இந்தியப் பொருளாதாரத்தின் 7.5 சதவிகித வளர்ச்சியென்பது நாட்டில் போதுமான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான வளர்ச்சியாக இருக்காது என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரான ரகுராம் ராஜன் சமீபத்தில் கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.\nவெள்ளி, 30 மா 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF_(%E0%AE%90_%E0%AE%88_%E0%AE%9F%E0%AE%BF_-_1444)_(%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2020-07-04T21:54:54Z", "digest": "sha1:QXDA2IQZ6EUDB5BIWRV4YQ3OA7FWI5UE", "length": 14567, "nlines": 423, "source_domain": "ta.wikipedia.org", "title": "இராசி (ஐ ஈ டி - 1444) (நெல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "இராசி (ஐ ஈ டி - 1444) (நெல்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇராசி (ஐ ஈ டி - 1444)\nபூர்வீக தைச்சுங் - கோ - 29\n115 - 120 நாட்கள்\nஇராசி (ஐ ஈ டி - 1444) (Rasi (IET-1444) எனப்படும் இது; 1978 - 1982 ஆம் ஆண்டுவாக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட, குறுகியகால நெல் வகையாகும்.[1] 115 - 120 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய இந்த நெல் இரகம், டி (என்) 1 (T(N)1) எனும் நெல் இரகத்தையும், கோ. 29 (Co.29)[2] எனும் நெல் இரகத்தையும் இணைத்து உருவாக்கப்பட்ட நெல் வகையாகும். மானாவாரி, மற்றும் மேட்டு நிலப் பகுதிகளில் நன்கு வளரத் தக்க இந்த நெற்பயிர், 90 - 95 சென்டிமீட்டர் (90-95 cm)அரைக் குள்ளமாகவும், தானியங்கள், மிதமான சன்னமும் வெண்ணிறமாகவும் காணப்படுகிறது. ஒரு எக்டேருக்கு சுமார் 5600 கிலோ (56 Q/ha) மகசூல் தரவல்ல இது, தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஒரிசா, உத்திரப்பிரதேசம் மற்றும் மகாராட்டிர மாநிலங்களில் பெரும்பான்மையாக பயிரிடப்படுகின்றது.[3]\nமடங்கல் (இராசி) (இராசியின் குறியீடு)\n↑ நெல் பட்டங்கள் - கோ. நம்மாழ்வார்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 திசம்பர் 2017, 17:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2020-07-04T22:43:21Z", "digest": "sha1:6PXKM5EGKMXAPIW3LUXARRY5F7LJTZP3", "length": 27835, "nlines": 435, "source_domain": "ta.wikipedia.org", "title": "உரூக் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ. கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம்\nஇக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள்.\nஉரூக் நகர இன்னன்னா கோயில் நுழைவாயில், பெர்கமோன் அருங்காட்சியகம், பெர்லின், ஜெர்மனி\nஅல்-வர்கா, முத்தன்னா ஆளுநரகம், ஈராக்\nஉரூக் காலம் முதல் துவக்க மத்தியகாலம் வரை\nயுனெசுக்கோ உலக பாரம்பரியக் களம்\nதெற்கு ஈராக்கின் அக்வார் பகுதி\nஉர��க் (Uruk (/ˈuːrʊk/; சுமேரியம்: Unug; அக்காதியம்: Uruk; அரபு மொழி: وركاء, Warkā'; அரமேயம் / எபிரேயம்:אֶרֶךְ‘Ereḥ[1]; பண்டைக் கிரேக்கம்: Ὀρχόη Orḥoē, Ὀρέχ Oreḥ, Ὠρύγεια Ōrugeia) சுமேரியாவின் (மெசொப்பொத்தேமியா) பண்டைய நகரங்களில் உரூக் நகரமும் ஒன்றாகும். இப்பண்டைய நகரத்தின் தொல்லியல் களங்கள், தற்கால ஈராக் நாட்டின் தெற்கில் உள்ள முத்தன்னா ஆளுநரகத்தில், சமாவா என்ற ஊரின் கிழக்கில் 30 கிமீ தொலைவில், யூப்பிரடீஸ் ஆற்றின் கரையில் உள்ளது. [2]\nசுமேரியப் பண்பாட்டில் முக்கிய இடம் வகித்த உரூக் நகரம், கிமு 4,000 முதல் கிபி 700 வரை புகழுடன் விளங்கியது. உரூக் நகரம், கிமு 2,900ல் புகழின் உச்சத்தில் இருந்த போது, 6 கிலோ மீட்டர் பரப்பளவில், 50,000 முதல் 80,000 வரையிலான குடியிருப்புகள் கொண்டிருந்தது.[2] கிமு 2700ல் உரூக் நகரத்தை சுமேரிய மன்னரான கில்கமெஷ் ஆண்டார். கிமு 2,000ல் பபிலோனியா - ஈலாம் இடையே நடைபெற்ற போரின் போது, உரூக் நகரம் தனது தனித் தன்மையை இழந்தது. இருப்பினும் செலூக்கியப் பேரரசு (கிமு 312 - 63), பார்த்தியப் பேரரசு (கிமு 227 - கிபி 224) காலங்களில் குன்றியிருந்த உரூக் நகரம், கிபி 7-ஆம் நூற்றாண்டில் (கிபி 633 - 638) மெசொப்பொத்தேமியா மீதான இசுலாமிய படையெடுப்புகளின் போது முற்றிலும் அழிந்தது.\nவில்லியம் கென்னட் லோப்டஸ் என்ற ஜெர்மானிய தொல்லியல் ஆய்வாளர், 1850 முதல் 1854 முடிய உரூக் நகரத்தின் தொல்லியல் மேடுகளை அகழ்வாய்வு மேற்கொண்டார். உரூக் நகரத்தை அகழ்வாய்வு அறிக்கையில், இந்நகரத்தை மத்திய அசிரியப் பேரரசர் நிம்ரோத்தின் இரண்டாம் தலைநகரமாக விளங்கியது என்று குறிப்பிட்டுள்ளார். [3]\n2016ல் உரூக் நகரத் தொல்லியல் களத்தை, யுனெஸ்கோ நிறுவனம், உலகப் பாரம்பரியக் களமாக அறிவித்துள்ளது.\nஉரூக் பண்பாட்டின் விரிவாக்க காலத்தில் மெசொப்பொத்தேமியா, கிமு3600-3200\nகிமு 4000–3200-இல், உரூக் காலத்தின் போது, உரூக் நகரம், நகர இராச்சியமாக உருவாகத் தொடங்கியது. பண்டைய இலக்கியங்களும், தொன்ம வரலாறுகளும், சுமேரிய மன்னர் கில்கமெஷின் தலைநகரான உரூக் நகரம் இருந்தது எனக்குறிப்பிடுகிறது. மேலும் யூதர்களின் பழைய ஏற்பாட்டின் தொடக்க நூலின் 10:10ல், மன்னர் நிம்ரோத் ஆட்சியில், உரூக் நகரம் தலைநகரமாக இருந்தது எனக் குறிப்பிட்டுள்ளது. [4]\nபண்டைய உரூக் நகர வரைபடம்\nகிமு 2000ல் மெசொப்பொத்தேமியாவின் பண்டைய உரூக், பாபிலோன், நினிவே, அசூர், அக்காத், மாரி, கிஷ், சூசா, நிப்பூர், லார்சா, நிம்ருத், ஊர், கிஷ் மற்றும் சிப்பர் நகரங்களைக் காட்டும் வரைபடம்\nஉரூக் தொல்லியல் களம், தற்கால ஈராக் நாட்டின், பண்டைய ஊருக்கு, வடகிழக்கே 50 கிமீ தொலைவில், 5.5 km2 (2.1 sq mi) பரப்பளவில் உள்ளது.\nமன்னர் ஜெம்தேத் நசர் காலத்திய உரூக் நகர காளையின் சிற்பம், கிமு 3000\nஉரூக் நகர மன்னர் கில்கமெஷ் இடது கையில் சிங்கத்தையும், வலது கையில் பாம்பையும் ஏந்தியுள்ளார்.\nஇஷ்தர் கோயிலில் ஆண் தெய்வம், கிமு 1500, பெர்கமோன் அருங்காட்சியகம்\nஇஷ்தர் கோயிலின் பெண் தெய்வம், கிமு 1500, பெர்கமோன் அருங்காட்சியகம்\nபண்டைய அண்மை கிழக்கின் நகரங்கள்\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: உரூக்\nமட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம்\nமட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (அ)\nமட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (ஆ)\nசூரியக் கடவுள் சமாசின் சிற்பத்தூண்\nதலைப்பு மாற்றப்பட வேண்டிய பக்கங்கள்\nஅரபு மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 நவம்பர் 2019, 15:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/tamilnadu-government-teachers-association-demand-add-teaching-and-education-committee-qb8kmp", "date_download": "2020-07-04T21:41:13Z", "digest": "sha1:QHW4WYZ5Q2DY3SV4WR43AMS6T6QJD5QZ", "length": 15852, "nlines": 106, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கற்றல்-கற்பித்தல் ஆய்வு குழுவில் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் புறக்கணிப்பு..? முதலமைச்சர் எடப்பாடியாரிடம் முறையீடு | tamilnadu government teachers association demand add teaching and education committee", "raw_content": "\nகற்றல்-கற்பித்தல் ஆய்வு குழுவில் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் புறக்கணிப்பு..\nஅரசு குழுவை விரிவுபடுத்தி அரசாணை வெளியிட்டுள்ளது. விரிவாக்கப்பட்டக் குழுவிலும் அதிக எண்ணிக்கையில் குழந்தைகள் படிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் இடம்பெறவில்லை.\nகற்றல்-கற்பித்தல் ஆய்வுக்குழுவில் அரசுப்பள்ளி ஆசிரியர் சங்க பிரதிநிதிகளையும் சேர்க்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து அச்சங்கம் முதலமைச்சருக்கு கொடுத்துள்ள கோரிக்கை மனுவின் முழு வி��ரம் :- எதிர்வரும் கல்வி ஆண்டில் ஏற்பட்டிருக்கும் சிக்கல்கள், ஏற்பட இருக்கும் சிக்கல்களை எதிர்கொண்டு குழந்தைகளுக்கு அதனை சமாளித்து கற்றல்-கற்பித்தல் சூழல் உருவாக்க பள்ளிக் கல்வி ஆணையர் தலைமையில் ஒரு குழுவை அமைக்கப்படிருப்பது வரவேற்புக்குரியது. ஆனால்,\nஇக்குழுவில் மாணவர்களுடன் எப்போதும் தொடர்பிலிருக்கும் தமிழ்நாடு அரசுப் பள்ளி ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் யாரும் இடம்பெறாதது அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது. மேலும் அனைத்து தரப்பினரையும் இணைத்துக் கொண்டு இக்குழுவை விரிவுபடுத்தி ஆய்வை மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டதன் அடிப்படையில் தற்போது, அரசு குழுவை விரிவுபடுத்தி அரசாணை வெளியிட்டுள்ளது. விரிவாக்கப்பட்டக் குழுவிலும் அதிக எண்ணிக்கையில் குழந்தைகள் படிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் இடம்பெறவில்லை.\nஉயர் அதிகாரிகள், சிபிஎஸ்சி பள்ளி நிர்வாகிகள், அதன் சங்கத்தலைவர்கள் மட்டுமே அதில் இடம் பெற்றுள்ளார்கள். அரசுப்பள்ளி குழந்தைகளின் சூழலை அறிந்து ஆய்வுக்கு உட்படுத்த அரசுப்பள்ளி ஆசிரியர் சங்கப்பிரதிநிகளையும் அதில் இணைத்துக்கொண்டால் மட்டுமே அதன் பணி சாத்தியமாகும். மாணவர் கல்வி நலனில் அக்கறையுடன் செயல்படும் அரசு, கற்றல் - கற்பித்தல் பணியில் தொடர் செயல்பாட்டில் உள்ள அரசுப்பள்ளி ஆசிரியர்களின் கருத்துகளையும் நேரடியாக வழங்க வாய்ப்புகள் வழங்கவேண்டும். காலத்திற்கேற்ப பாட அளவு குறைப்பு, கற்பித்தல் முறையில் தொழில்நுட்பத்தை பயன்படுத்துதல், நடைமுறை சிக்கல்களை தீர்த்தல் உள்ளிட்ட பல முடிவுகளை மேற்கொள்ள உள்ள இக்குழுவில், அரசுப் பள்ளி ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளை இணைக்க வேண்டும். இக்குழு ஆசிரியர், பெற்றோர் அமைப்புகளுடன் இணைந்து கலந்தாய்வு நடத்தி அதன் பிறகு அரசுக்கு அறிக்கை சமர்பித்தல், அனைத்துத் தரப்பினரின் கருத்துளோடு உண்மை நிலவரம், மாணவர்களின் மனநிலை, சுற்றுச்சுழல், கொரோனாவால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், அதை எதிர்கொள்ள வேண்டிய சவால்களை சமாளிக்க ஏதுவாக இருக்கும்.\nமாண்புமிகு முதல் அமைச்சர் அவர்கள் இக்குழுவில் தமிழ்நாடு அரசு பாடத்திட்டத்தின் படி இயங்கும் அரசுப் பள்ளி ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளை குழுவில் இணைந்து, மாணவர் நலனை முன்னிறுத்தியும், அரசுப்பள்ளிகளை காப்பாற்றும் வகையில் முடிவுகள் மேற்கொள்ள ஆவனசெய்ய வேண்டும்.மேலும், விரிவுபடுத்தும் குழுவில் தமிழ் நாடு ஆசிரியர் சங்கத்தையும் இணைக்கவேண்டுகிறோம். பேரிடர் காலத்தில் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஏற்கனவே தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் அரசுக்கு 18 வகையான கருத்துருக்கள் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. மாநில அமைப்பான தமிழ்நாடு ஆசிரியர் சங்கம், தொடக்கக்கல்வி முதல் மேல்நிலைக்கல்வி வரை அனைத்துவகை ஆசிரியர்களை உள்ளடங்கிய அமைப்பாகும். மேலும் கற்றல்-கற்பித்தல் சிறப்பாக நடைபெற தேவையான மாற்றங்களை மேற்கொள்ள வசதியாக அனைத்து ஆசிரியர் சங்கப்பிரதிநிகளையும், பெற்றோர் சங்கப்பிரிதிகளையும் இணைத்துக் கொள்ளும் வகையில் ஆய்வுகுழு அமைய ஆவன செய்யவேண்டி மாண்புமிகு.முதலமைச்சர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகிறோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n மோசமான கெட்டப் பழக்கத்திற்கு முற்றுப் புள்ளி வைத்த மாநில அரசு..\nஎனக்கு மனநிலை ரொம்ப சரியில்லாமல் போய்க்கொண்டு இருக்கு.. மோடியிடம் கதறும் டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nதப்லீக் ஜமாஅத் முஸ்லீம்களை சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும்..\nஇப்படி வந்தால் மட்டுமே பெட்ரோல், டீசல் வழங்கப்படும் .. தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் அதிரடி.\nதேவேந்திரகுல வேளாளர் சமூகத்தின் நீண்ட கால கோரிக்கை நிறைவேறுவது உறுதி.. தமிழக பாஜக தலைவர் எல். முருகன் அதிரடி\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி தன்னையும் அறியாமல் உண்மைகளை ஒப்புக்கொண்டார்.. புகுந்து விளாசும் KKSSR..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமருத்துவமனைக்கு சென்றவர்களை நிறுத்தி காலம்தாழ்த்திய போலீஸ்.. மயக்கம் அடைந்த பெண்..\nஎனக்கு மனநிலை ரொம்ப சரியில்லாமல் போய்க்கொண்டு இருக்கு.. மோடியிடம் கதறு���் டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nஉங்களுடைய லத்திகள் இந்த காம பிசாசுவின் ஆசன வாய்க்குள் நுழையட்டும் ஆதங்கத்தை கொட்டி தீர்த்த விஜய் டிவி மகேஷ்..\n தன்னைப்பற்றி என்னைவிட்டு சொல்ல சொன்ன கவிதை இது..\n#unmaskingchina: லே சிகரம் சென்று சீனாவிற்கு எச்சரிக்கை.. சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்த மோடி..\nமருத்துவமனைக்கு சென்றவர்களை நிறுத்தி காலம்தாழ்த்திய போலீஸ்.. மயக்கம் அடைந்த பெண்..\nஎனக்கு மனநிலை ரொம்ப சரியில்லாமல் போய்க்கொண்டு இருக்கு.. மோடியிடம் கதறும் டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nஉங்களுடைய லத்திகள் இந்த காம பிசாசுவின் ஆசன வாய்க்குள் நுழையட்டும் ஆதங்கத்தை கொட்டி தீர்த்த விஜய் டிவி மகேஷ்..\n திராவிடக்கட்சிகளை மிஞ்சிய பாஜக.. எதிர் அம்புகளாக கிளம்பிய அமைப்புகள்.\nகொரோனா நிதி: மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் ஏழாம் பொருத்தம் கணக்கு கேட்கும் திமுக தலைவர் ஸ்டாலின்.\nஇராமநாதபுரம்: போலி போலீஸ் வாகனத்தில் ஆசிரியர் கடத்தல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.ghisonline.org/tip/apple-iphone-10-not-receiving-text-messages-solved/", "date_download": "2020-07-04T21:02:31Z", "digest": "sha1:H5ARO5VVUDG54O4VHJDHZU6OVYJPUMGE", "length": 10405, "nlines": 15, "source_domain": "ta.ghisonline.org", "title": "ஆப்பிள் ஐபோன் 10 உரை செய்திகளைப் பெறவில்லை (தீர்க்கப்பட்டது) 2020", "raw_content": "\nஆப்பிள் ஐபோன் 10 உரை செய்திகளைப் பெறவில்லை (தீர்க்கப்பட்டது)\nமக்கள் உங்களுக்கு உரையை அனுப்புகிறார்கள் என்பதை நீங்கள் உணரும்போது இது எப்போதும் எரிச்சலூட்டுகிறது, ஆனால் உங்கள் ஐபோன் 10 இல் உள்ள செய்திகளை நீங்கள் காணவில்லை. இது உங்கள் முதலாளி, சகாக்கள், நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடனான முக்கியமான நிகழ்வுகளைத் தவறவிடக்கூடும். இதை மோசமாக்குவதற்கு, நீங்கள் எங்காவது அவசரமாக தேவைப்படும்போது நீங்கள் தெரிந்து கொள்ள முடியாது.இந்த பிரச்சினை ஒரு தீவிரமான பிரச்சினையாக இருக்கக்கூடும், மேலும் நீங்கள் அதை விரைவில் சரிசெய்யாவிட்டால் தேவையற்ற முறையில் உங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும். இந்த கட்டுரையின் நோக்கம் உங்கள் ஐபோன் 10 இல் நீங்கள் செய்திகளைப் பெறாததற்கான காரணங்களையும், சிக்கலை ஒரு முறை மற்றும் அனைத்தையும் எவ்வாறு சரிசெய்வது என்பதையும் உங்களுக்குப் புரிய வைப்பதாகும். இந்த இதழில் இரண்டு பகுதிகள் உள்ளன, முதல் பகுதி நீங்கள் பெற முடியாதபோது ��போனிலிருந்து அனுப்பப்பட்ட குறுஞ்செய்திகள், விண்டோஸ், ஆண்ட்ராய்டு அல்லது பிளாக்பெர்ரி போன்ற ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்தும் தொடர்புகளுக்கு உங்கள் ஐபோன் 10 இலிருந்து உரைச் செய்திகளை அனுப்ப அனுமதிக்கப்படாதபோது இரண்டாவது பகுதி. பிந்தைய சிக்கலுக்கான காரணம், செய்திகள் அனுப்பப்படுவதால் உங்கள் ஐபோனிலிருந்து ஒரு iMessage மற்றும் இந்த தொடர்புகள் செய்தியைப் பெற ஒரு ஐபோனைப் பயன்படுத்தாததால், அவர்களால் அதைப் பார்க்க முடியாது. ஆனால் பீதி அடைய வேண்டிய அவசியமில்லை, ஏனெனில் இந்த சிக்கல்களை சில பயனுள்ள முறைகள் மூலம் எளிதில் தீர்க்க முடியும். கீழே உள்ள வழிகாட்டுதல்களைப் பயன்படுத்தவும், மேலும் உங்கள் ஐபோன் 10 க்கு செய்திகளைப் பெறவும் அனுப்பவும் முடியும்.\nஆப்பிள் ஐபோன் 10 ஐ எவ்வாறு சரிசெய்வது உரை செய்திகளைப் பெறவில்லை\nஇந்த சிக்கலை சரிசெய்வதற்கான ஒரு சிறந்த வழி, அமைப்புகளைக் கண்டறிந்து, அதைக் கிளிக் செய்து, பின்னர் செய்திகளைத் தட்டவும், அனுப்பு & பெறு என்பதைத் தட்டவும், பின்னர் iMessage க்கான உங்கள் ஆப்பிள் ஐடியைப் பயன்படுத்தவும் என்ற விருப்பத்தைத் தட்டவும் மற்றும் உள்நுழைந்து சரிபார்க்க உங்கள் ஆப்பிள் விவரங்களை வழங்கவும் iMessage மூலம் நீங்கள் அடையலாம் என்று பெயரிடப்பட்ட விருப்பத்தின் கீழ் உங்கள் தொலைபேசி எண் இருக்கிறதா என்று பார்க்க. நீங்கள் உங்கள் iOS சாதனத்திற்குச் செல்லலாம், அமைப்புகளைக் கண்டறிந்து செய்திகளைக் கிளிக் செய்து அனுப்பு & பெறு என்பதைத் தட்டவும். உங்கள் ஐபோன் 10 திருடப்பட்டிருந்தால் அல்லது அது உங்களுடன் இல்லையென்றால், நீங்கள் iMessage அம்சத்தை செயலிழக்க செய்ய முடியாது. இது போன்ற ஒரு சந்தர்ப்பத்தில், ஆப்பிள் தளத்தை சரிபார்த்து, உங்கள் ஐபோன் 10 இல் iMessage அம்சத்தை முடக்கவும். நீங்கள் தளத்தில் இருந்தவுடன், “இனி உங்கள் ஐபோன் இல்லையா” என்ற விருப்பத்தைக் கண்டறியவும். அதைக் கிளிக் செய்க. இந்த விருப்பம் உங்கள் தொலைபேசி எண் மற்றும் இருப்பிடத்தை தட்டச்சு செய்யக்கூடிய ஒரு பெட்டியை உங்களுக்கு வழங்கும். நீங்கள் அதைச் செய்தவுடன், உங்கள் ஸ்மார்ட்போனுக்கு ஒரு குறியீடு அனுப்பப்படும், “உறுதிப்படுத்தல் குறியீட்டை உள்ளிடுக” என்று பெயரிடப்பட்ட புலத்தில் உள்ள குறியீட்டைத் தட்டச்சு செய்து சமர்ப்பி என���பதைக் கிளிக் செய்க. நீங்கள் அதைச் செய்தபின், உரை செய்திகளை அனுப்பவும் பெறவும் முடியும் உங்கள் ஐபோன் 10 இல்.\nகேலக்ஸி எஸ் 5 இல் மெதுவான இணைய லேக்கை எவ்வாறு சரிசெய்வதுஓஎஸ் எக்ஸ் மேவரிக்ஸ் தத்தெடுப்பு விகிதம் மலை சிங்கத்தை விட மூன்று மடங்கு பெரியதுஉங்கள் பிணைய ஆளுமையை வழங்க வேடிக்கையான வைஃபை பெயர்கள்ஸ்ட்ராவாவில் பின்தொடர்பவர்களை எவ்வாறு தடுப்பதுபின் பொத்தான் சாம்சங் கேலக்ஸி நோட்டில் வேலை செய்யவில்லை 9– தீர்வு\nநான் இரண்டு மாதங்களாக இந்த நபரைப் பார்க்கிறேன், கடந்த வாரம் நாங்கள் பிரத்தியேகமாக இருக்க முடிவு செய்தோம். நான் அறிவிப்பிற்காக / நீக்க டிண்டரில் சென்றேன், நேற்று இரவு அவர் தனது பயோவைப் புதுப்பித்ததைக் கண்டேன். நான் என்ன செய்ய வேண்டும்நீங்கள் ஒரு வீடியோவைப் பகிரும்போது டிக்டோக் அறிவிக்கிறதாநீங்கள் ஒரு வீடியோவைப் பகிரும்போது டிக்டோக் அறிவிக்கிறதாவாட்ஸ்அப் கணக்கை நான் எவ்வாறு நீக்குவது மற்றும் நண்பர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பது எப்படிவாட்ஸ்அப் கணக்கை நான் எவ்வாறு நீக்குவது மற்றும் நண்பர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பது எப்படிபுகைப்படம் எடுப்பதற்கான சமர்ப்பிப்புகளை எடுக்கும் சில Instagram கணக்குகள் யாவைபுகைப்படம் எடுப்பதற்கான சமர்ப்பிப்புகளை எடுக்கும் சில Instagram கணக்குகள் யாவை2020 இல் இன்ஸ்டாகிராமில் இருந்து சில வருவாயைப் பெற ஏதாவது வழி இருக்கிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/10/21233626/The-AIADMK-Arrest-the-MP-Congressmen-struggle.vpf", "date_download": "2020-07-04T22:17:30Z", "digest": "sha1:2T33BN7CANZ5ZBGAA5SKAAP4MQHWJN4V", "length": 13026, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "The AIADMK Arrest the MP Congressmen struggle || அ.தி.மு.க. எம்.பி.யை கைது செய்யக்கோரி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅ.தி.மு.க. எம்.பி.யை கைது செய்யக்கோரி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் + \"||\" + The AIADMK Arrest the MP Congressmen struggle\nஅ.தி.மு.க. எம்.பி.யை கைது செய்யக்கோரி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்\nஅ.தி.மு.க. எம்.பி.யை கைது செய்யக்கோரி நாங்குநேரி அருகே காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nபதிவு: அக்டோபர் 22, 2019 04:15 AM\nநாங்குநேரி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் நேற்று நடந்தது. வாக்குப்பதிவு நடந்தபோது தொக��திக்குள் வந்த வசந்தகுமார் எம்.பி.யை நாங்குநேரி போலீசார் கைது செய்தனர். இதனால் ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் போலீஸ் நிலையம் முன்பு திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nஅதே நேரத்தில் நாங்குநேரி அருகே உள்ள பரப்பாடியில் உள்ள அ.தி.மு.க. தேர்தல் அலுவலகத்துக்கு அந்த கட்சியை சேர்ந்த விஜிலா சத்யானந்த் எம்.பி. வந்திருந்தார்.\nஇதை அறிந்த காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், ஞானதிரவியம் எம்.பி., மாவட்ட காங்கிரஸ் தலைவர் சிவக்குமார், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில துணைத்தலைவர் வக்கீல் பால்ராஜ், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் வி.பி.துரை மற்றும் தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியலிலும் ஈடுபட முயன்றனர். சிலர் சாலையில் படுத்து கிடந்து கோஷம் எழுப்பி னர்.\nவசந்தகுமார் எம்.பி.யை கைது செய்தது போல், விஜிலா சத்யானந்த் எம்.பி. மீதும் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும் என்றும், விஜிலா சத்யானந்த் எம்.பி. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக தகவல் கிடைத்து தாங்கள் வந்ததாகவும், எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.\nஇதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இருதரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் விஜிலா சத்யானந்த் எம்.பி.யை அங்கிருந்து செல்லும்படி அறிவுறுத்தினர். இதையடுத்து அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றதால் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.\n1. திருப்பத்தூரில் மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற கணவன் கைது\nதிருப்பத்தூரில் மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர்.\n2. ராமேசுவரத்தில் தந்தை அடித்து கொலை; வாலிபர் கைது\nராமேசுவரத்தில் தந்தையை அடித்து கொலை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.\n3. நடிகை பூர்ணாவுக்கு மிரட்டல் விடுத்த முக்கிய குற்றவாளி கைது\nநடிகை பூர்ணாவிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்த முக்கிய குற்றவாளியை கேரள போலீசார் கைது செய்துள்ளனர்.\n4. மாற்றுத்திறனாளி வீட்டில் நகை திருடிய நகராட்சி தூய்மை பணியாளர் கைது\nமாற்றுத்திறனாளி வீட்டில் நகை திருடிய நகராட்சி தூய்மை பணிய��ளரை போலீசார் கைது செய்தனர்.\n5. சிவகாசி அருகே இளம்பெண் கழுத்தை அறுத்து கொலை கணவன் கைது\nசிவகாசியில் இளம்பெண்ணை கழுத்தை அறுத்து கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர்.\n1. இந்தியாவில் புதிய உச்சம்: இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 22,771 பேருக்கு கொரோனா\n2. இந்தியாவில் கொரோனாவை தடுக்க தடுப்பூசி தயார்; சுதந்திர தினம் முதல் போட அதிவேக நடவடிக்கை\n3. ‘கல்வான் பள்ளத்தாக்கு இந்தியாவுக்கே சொந்தம்’ஆக்கிரமிப்பு சகாப்தம் முடிந்துவிட்டது - ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேச்சு\n4. மோடி அரசின் திறமையற்ற நிர்வாகத்தை மறைக்க மோடி லடாக் பயணம்- சீன ஊடகம்\n5. சாத்தான்குளம் சம்பவம்: பொதுமக்களிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி முடிவு\n1. புதுவை அருகே பயங்கரம்: 2 ரவுடிகள் உருட்டுக்கட்டையால் அடித்துக் கொலை 3 பேர் கைது; பரபரப்பு தகவல்கள்\n2. தொழிலாளி கொலையில் கணவன்-மனைவி உள்பட 3 பேர் கைது; கள்ளக்காதல் விவகாரத்தில் கொன்றது அம்பலம்\n3. புதுவை அருகே நடந்த பரபரப்பு சம்பவம்: ரவுடிகள் கொலையில் மேலும் 10 பேருக்கு வலைவீச்சு\n4. கர்நாடகத்தில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்த திட்டமா மருத்துவ கல்வித்துறை மந்திரி சுதாகர் பதில்\n5. கொரோனா ஊரடங்கின் 100-வது நாளை துக்க நாளாக அனுசரித்த பொதுமக்கள்; இயல்பு வாழ்க்கை எப்போது திரும்பும் என்று எதிர்பார்ப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t150880p330-topic", "date_download": "2020-07-04T21:22:32Z", "digest": "sha1:2SOZFUG7AKUFVUYHBHOOOVDCC25T2XMU", "length": 18545, "nlines": 213, "source_domain": "www.eegarai.net", "title": "நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு - Page 23", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே\n» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n» இந்தியாவின் தடையால் ‘டிக் டாக்’ நிறுவனத்துக்கு ரூ.45 ஆயிரம் கோடி இழப்பு\n» ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ\n» மெட்ரோ ரயில் ஒப்பந்தத்தை பெற்ற இந்திய நிறுவனம்; சீன நிறுவனம் தகுதியிழப்பு\n» ஆண்களின் பூர்விகம் செவ்வாய் பெண்களின் பூர்விகம் சுக்கிரன்\n» 'தம்' அடிக்கும் ஆண்கள் என்றால் கொரோனாவுக்கு அவ்வளவு இஷ்டம்\n» இதற்கொரு கவிதை தாருங்களேன்\n» மதுரையில் மேலும் 7 நாட்களுக்க��� முழு ஊரடங்கு; சென்னையில் சில தளர்வுகள்\n» இந்த வார சினி துளிகள்\n» அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்\n» காலநிலை மாற்றத்தில் இருந்து பூமியைக் காப்பாற்ற மொத்தம் எத்தனை மரங்கள் நட வேண்டும் தெரியுமா\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» 'சுப்பிரமணியபுரம்' வெளியாகி 12 ஆண்டுகள் நிறைவு: சசிகுமார் நெகிழ்ச்சி\n» தமிழுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன் - சிம்ரன்\n» தங்கத்தில் முக கவசம்\n» மகிழ்ச்சி இதயத்துக்கு நல்லது\n» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய\n» சளி, காய்ச்சலால் அவதியா இருக்கவே இருக்கு பாட்டி வைத்தியம்\n» நடிகையை ஆட்டோ ஓட்ட வைத்த கொரோனா\n» வெளிநாட்டு பயணிகளுக்கு தனிமைப்படுத்துதல் இல்லை- இங்கிலாந்து அதிரடி முடிவு\n» காய்கறி-பழங்களை தொட்டுப்பார்த்து வாங்காதீங்க: வியாபாரிகள் கண்டிப்பு \n» இடுப்பு பகுதி சதையை குறைக்க வேண்டுமா..... அப்ப இந்த உடற்பயிற்சியை செய்யுங்க \n» பெட்ரோல் - டீசலை அடுத்து சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு :\n» கொரோனா நோயாளிகள் அலைக்கழிப்பு.........\n» 6 வித்தியாசம்- கண்டுபிடி\n» இத... இத.... கத்துக்கோங்க\n» இது பூசணி அடை பூக்கும் நேரம்\n» அதிசயத்தை விலைக்கு வாங்கியவள்\n» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook\n» மினுக் மினுக் நட்சத்திரம்\n» இன்றைய செய்திகள் (ஜூலை 4) - தொடர் பதிவு\n» சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான பூண்டி நீர்தேக்கம் வறண்டது:\n» வேலன்:-புகைப்படங்களை தனிதனியாகவோ மொத்தமாகவோ வேண்டிய அளவிற்கு மாற்றிட-pixresizer\n» 2.8 கி.மீ., நீளமுள்ள ரயிலை இயக்கி இந்திய ரயில்வே சாதனை\n» காணொளிகள் பழைய பாடல்கள்\n» சின்ன மேகமே சின்ன மேகமே\n» தனியாக நிற்க வேண்டி வந்தால் தைரியமாக நில்…\n» பெரியவா திருவடி சரணம்\n» Lunar Eclipse 2020: ஜூலை 5ல் மீண்டும் வருகிறது சந்திர கிரகணம் \n» தத்துவம் மகா தத்துவம்\nநாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nநாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\nRe: நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\nRe: நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\nRe: நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\nRe: நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\nPlease Chant ஹரே க���ருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\nRe: நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\nRe: நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\nRe: நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம��| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t157783-620", "date_download": "2020-07-04T21:36:14Z", "digest": "sha1:BZ72TH3PUS6KM4B2USYGDJ2UEBARXTJ7", "length": 17584, "nlines": 161, "source_domain": "www.eegarai.net", "title": "சிஏஏ.,வை எதிர்த்து கேரளாவில் 620 கி.மீ., மனித சங்கிலி", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே\n» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n» இந்தியாவின் தடையால் ‘டிக் டாக்’ நிறுவனத்துக்கு ரூ.45 ஆயிரம் கோடி இழப்பு\n» ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ\n» மெட்ரோ ரயில் ஒப்பந்தத்தை பெற்ற இந்திய நிறுவனம்; சீன நிறுவனம் தகுதியிழப்பு\n» ஆண்களின் பூர்விகம் செவ்வாய் பெண்களின் பூர்விகம் சுக்கிரன்\n» 'தம்' அடிக்கும் ஆண்கள் என்றால் கொரோனாவுக்கு அவ்வளவு இஷ்டம்\n» இதற்கொரு கவிதை தாருங்களேன்\n» மதுரையில் மேலும் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு; சென்னையில் சில தளர்வுகள்\n» இந்த வார சினி துளிகள்\n» அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்\n» காலநிலை மாற்றத்தில் இருந்து பூமியைக் காப்பாற்ற மொத்தம் எத்தனை மரங்கள் நட வேண்டும் தெரியுமா\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» 'சுப்பிரமணியபுரம்' வெளியாகி 12 ஆண்டுகள் நிறைவு: சசிகுமார் நெகிழ்ச்சி\n» தமிழுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன் - சிம்ரன்\n» தங்கத்தில் முக கவசம்\n» மகிழ்ச்சி இதயத்துக்கு நல்லது\n» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய\n» சளி, காய்ச்சலால் அவதியா இருக்கவே இருக்கு பாட்டி வைத்தியம்\n» நடிகையை ஆட்டோ ஓட்ட வைத்த கொரோனா\n» வெளிநாட்டு பயணிகளுக்கு தனிமைப்படுத்துதல் இல்லை- இங்கிலாந்து அதிரடி முடிவு\n» காய்கறி-பழங்களை தொட்டுப்பார்த்து வாங்காதீங்க: வியாபாரிகள் கண்டிப்பு \n» இடுப்பு பகுதி சதையை குறைக்க வேண்டுமா..... அப்ப இந்த உடற்பயிற்சியை செய்யுங்க \n» பெட்ரோல் - டீசலை அடுத்து சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு :\n» கொரோனா நோயாளிகள் அலைக்கழிப்பு.........\n» 6 வித்தியாசம்- கண்டுபிடி\n» இத... இத.... கத்துக்கோங்க\n» இது பூசணி அடை பூக்கும் நேரம்\n» அதிசயத்தை விலைக்கு வாங்கியவள்\n» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook\n» மினுக் மினுக் நட்சத்திரம்\n» இன்றைய செய்திகள் (ஜூலை 4) - தொடர் பதிவு\n» சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான பூண்டி நீர்தேக்கம் வறண்டது:\n» வேலன்:-புகைப்படங்களை தனிதனியாகவோ மொத்தமாகவோ வேண்டிய அளவிற்கு மாற்றிட-pixresizer\n» 2.8 கி.மீ., நீளமுள்ள ரயிலை இயக்கி இந்திய ரயில்வே சாதனை\n» காணொளிகள் பழைய பாடல்கள்\n» சின்ன மேகமே சின்ன மேகமே\n» தனியாக நிற்க வேண்டி வந்தால் தைரியமாக நில்…\n» பெரியவா திருவடி சரணம்\n» Lunar Eclipse 2020: ஜூலை 5ல் மீண்டும் வருகிறது சந்திர கிரகணம் \n» தத்துவம் மகா தத்துவம்\nசிஏஏ.,வை எதிர்த்து கேரளாவில் 620 கி.மீ., மனித சங்கிலி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nசிஏஏ.,வை எதிர்த்து கேரளாவில் 620 கி.மீ., மனித சங்கிலி\nகுடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெற கோரி\nகேரளாவில் ஆளும் மாநில இடது ஜனநாயக முன்னணி\nசார்பில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது.\nமத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்தை\nமேற்குவங்கம், கேரளா , மற்றும் எதிர்கட்சிகள் ஆளும்\nமாநிலத்தில் அமல்படுத்த மாட்டோம் என அடம் பிடித்து\nமேற்கு வங்க முதல்வர் மம்தா வீதிக்கு வந்து போராட்டம்\nநடத்தி வருகிறார். பினராயி விஜயன் முதல்வராக உள்ள\nகேரள அரசு, சிறப்பு சட்டசபையை கூட்டி இச்சட்டத்தை\nமேலும் சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்து பரபரப்பை\nஇந்நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து\nமனித சங்கிலி போராட்டம் நடந்தது.காசர்கோட்டிலிருந்து\nகலியக்காவிளை வரை 620.கி.மீ. துாரத்துக்கு நடந்த இந்த\nமனித சங்கிலி போராட்டத்தில் முதல்வர் பினராயி விஜயன்\nஉட்பட 60 லட்சத்துக்கும் அதிகமானோர்பங்கேற்றனர்.\nஇதே போல மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவிலும்\nகுடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள்\nபதிவேடு திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித���து மனித சங்கிலி\n11 கி.மீ.க்கு போராட்டக்காரர்கள் கைகோர்த்து மனிதச்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/know-your-pox-vzv-infection-chicken-pox/", "date_download": "2020-07-04T20:37:23Z", "digest": "sha1:5HSOIPWDLLZPG3QOEUUMCUYHZCMCJAQ4", "length": 16597, "nlines": 191, "source_domain": "www.patrikai.com", "title": "அம்மை நோய் (VZV infection – Chicken pox) பற்றி தெரிந்து கொள்ளுங்கள்… | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஅம்மை நோய் (VZV infection – Chicken pox) பற்றி தெரிந்து கொள்ளுங்கள்…\nஅம்மை நோய்களின் வரிசையில் இன்றும் நமக்கு ஓர் அச்சுறுத்தலாக இருந்து வருவது இந்த பொக்கன் அம்மை ( சிக்கன் பாக்ஸ்)\nஇது வேரிசெல்லா எனும் ஓர் வைரஸ் கிருமியால் தொற்றி பரவக்கூடியது ,\nபழைய காலங்கள் போல் இன்றி , தற்போதைய நவீன விஞ்ஞான மருத்துவத்தின் அபரீத வளர்ச்சியால் இந்த நோயை 2 முறை போடும் தடுப்பூசியினால் 95% வராமல் தடுத்துவிட முடியும் ,\nஇந்த நோய் பாதித்தவரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மிக முக்கியமானதாகும் ,\n1. நோயை ஆரம்ப நிலையிலேயே அறிய வேண்டும், ஏனெனில் முதல் 2 நாட்கள் இந்த நோய் மற்றவருக்கு தொற்றும் வீரியம் கொண்டதாகும் அதன் பிறகு , தோலில் வரும் மாற்றங்களை கொண்டு அதன் அடுத்த தொற்றும் வீரிய நேரங்களை கணிக்க முடியும் , தோராயமாக 7 வது நாள் முதல் 10 வது நாள் வரை மீண்டும் அதிகப்படியான வீரியத்தில் இந்த நோய் மற்றவருக்கு பரவும் ,\nஇன்குபேஷன் பீரியட் என சொல்லும் நோய் வீரிய நேரம் என்பது 10 முதல் 21ம் நாள் வரை ஆகும் ,\nஉடல்வலி, தசைவலி, சோர்வு, காய்ச்சல் , உமட்டல் ,பசியின்மை ,\nசிலருக்கு , உடல் முழுதும் பாதிப்புகள் வந்து மூச்சுத்திணறல் கூட வரலாம் ,\n3. கை கழுவுதல், சுய சுத்தம் பேணுதல்\n4. சரியான நேரத்தில் நோயறிதல்\n1. காற்றுள்ள இடங்களில் இருப்பது\n2. அதிக நீர் பருகுதல் ,\n3. தேவையான ஆண்டிபயாட்டிக்ஸ் மற்றும் இதர மருந்துகள் மருத்துவ பரிசோதனை செய்து பெற்றுக்கொள்தல்\n4. முழுமையாக நோய் தீரும் வரை உடலை பேணுதல் ,\nநோயுற்றவருடன் சுற்றி உள்ளவர்களுக்கான அறிவுரை .\n1. நோய் உள்ளவரை தனிப்பட்ட அறையில் வைத்து பராமரித்தல் ,\n2. அவரை ப���ாமரிப்போர் தேவைக்கு ஏற்ப கை கழுவும் பழக்கம் கொள்ளுதல் ,\n3. மருந்துகளை அவருக்கு சரிவர கொடுத்து பேணுதல்\n4. வித்தியாசமான அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகுதல் ,\n5. ஏற்கனவே நோய் வந்தவர்களுக்கு நோய் தொற்று குறைவே .\n6. மற்றவர்களில் இதுவரை நோய் வராமல் இருப்போர் உடனே தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் ,\n7. 12 மாதம் முதல் வயது வரம்பில்லாமல் உடனே வேரிசெல்லா தடுப்பூசி போட்டுக்கொள்தல் அவசியம் ,\n12 மாதத்திற்கு குறைவான குழந்தைகள்\n13. அவர்களுக்கு இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி ,தாயிடம் இருந்து எற்றிருக்கலாம் ஆதலால் தடுப்புசி தேவைப்படாது\nநோய் பாதித்தவரை கண்டு , அவரின் நோய் தாக்கம் பொறுத்து , வேறேதும் நோய்கள் இல்லாமல் இருந்தால் 12 மாதத்திற்கு குறைவானவர்கள் தடுப்புசியை தவிர்க்கலாம் .\nவெயில் காலங்களில் இவ்வகை சிக்கன் பாக்ஸ் நோய் அதிவேகமாக பரவும் வாய்ப்புள்ளது , அனைவரும் தங்களை பாதுகாத்துக்கொள்வது நலம் .\nதடுப்புசி குறித்து அதன் வாரம் …..\nதகவல்: டாக்டர் சஃபி, நாகர்கோவில்\n கருப்பை புற்றுநோய்: பெண்கள் கவனிக்கவேண்டிய நான்கு முக்கிய ஆரம்ப அறிகுறிகள் தான்றிக்காய் – சித்த மற்றும் அலோபதி மருத்துவ பயன்கள்\nPrevious மகளிர்தின சிறப்புக்கட்டுரை: குழந்தையின்மை சிறப்பு நிபுணர் டாக்டர் சுமதி ராஜா….\nNext உலகில் பரவி வரும் புதிய வகை மர்ம தொற்று : மருத்துவர்கள் அதிர்ச்சி\n04/07/2020: சென்னை உள்பட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விவரம்..\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் உச்சம் பெற்று வருகிறது. இன்று மேலும், 4,280 பேர் பாதிக்கப்பட்ட…\nகாலை 6மணி முதல் மாலை 6வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி… சென்னையில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு..\nசென்னை: சென்னையில் நாளையுடன் முழு ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில், வரும் திங்கட்கிழமை முதல் தேனீர், மளிகை கடை, காய்…\nதமிழகம் முழுவதும் சூறாவளியாக பரவும் கொரோனா… இன்று 4,280 பேர் பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 1,07,001ஆக உயர்வு\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் சூறாவளியாய் சுழற்றியடிக்கிறது. இன்று மேலும், 4,280 பேர் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளோர் …\n‘மாஸ்க் அணிந்தால் எடிட் பட்டன்’… டிவிட்டர் கலாய்ப்பு…\nபயனர்கள் அனைவரும் பாதுகாப்பு கருதி முகக்கவசம் (மாஸ்க்) அணிந்தால், டிவிட்டரில் எடிட் பட்டன் ஆப்ஷன் தருகிறோம் என்று டிவிட்டர் அறிவித்து…\nவெறித்தனமாக வேட்டையாடும் கொரோனா: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 22,771 பேர் பாதிப்பு…\nடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,771 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக…\n12மணி நேரமாக ஆம்புலன்ஸ் வராததால் பைக்கில் மருத்துவமனை சென்ற கொரோனா நோயாளி… இது திருப்பூர் அவலம்…\nகோவை: கொரோனாதொற்று பாதிக்கப்பட்ட நபர், மருத்துவமனைக்கு செல்ல ஆம்புலன்ஸ் புக் செய்து காத்திருந்த நிலையில், 12மணி நேரமாக ஆம்புலன்ஸ் வராததால், …\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/computer-tips-tricks-in-tamil/google-music-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-07-04T20:19:05Z", "digest": "sha1:Z2RTQ324XCPMIPPVM43RVF2Y5Z2EDHWH", "length": 8098, "nlines": 108, "source_domain": "www.techtamil.com", "title": "Google Music விளம்பரப் பாடல்!! – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nGoogle Music விளம்பரப் பாடல்\nGoogle Music விளம்பரப் பாடல்\nGoogle நிறுவனம் Apple-ளுக்குப் போட்டியாக Music Store திறந்தது குறித்து சென்ற வாரம் தகவல் வெளியானது. அந்த storeக்கான விளம்பரப் பாடல் ஒன்றை Google வெளியிட்டுள்ளது.\nபழைய முறையில் பாடல்கள் நமக்கு எப்படி கிடைத்தன என்று காட்டி இப்போது எவ்வளவு எளிதாக Google Music Store-ல் பாடல்களை வாங்கலாம் என்று நம் ஆர்வத்தினைத் தூண்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.\nஇந்த மியூசிக் தளம் Android Market https://market.android.com/ music என்பதுடன் இணைந்து இயங்குகிறது. Music.google.com/about என்ற முகவரியில் இந்த தளத்தில் என்ன என்ன கிடைக்கும் என பட்டியலிடப்பட்டுள்ளது.\nஇங்கு நூற்றுக்கணக்கான பாடல்கள் இலவசமாக தரவிறக்கம் செய்திடவும், இசைக்கப்பட்டு கேட்கவும் கிடைக்கின்றன.\nGoogle Music store-ல் நீங்கள் விரும்பும் பாடல்களைப் பதிந்து வைக்கலாம். இதன் மூலம் நீங்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவற்றைக் கேட்டு ரசிக்கலாம்.\nநீங்கள் கட்டணம் செலுத்தி வாங்கும் பாடல்களை Google + மூலம் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nவிக்கிபீடியா வின் கருத்துசுதந்திரத்திற்கான இணைய இருட்டடிப்பு போராட்டம்\nPDF Edit: PDF கோப்புகளை எடிட் செய்வதற்கு…..\nதிருட்டுத்தனமான ஆப்களை தடுக்கும் 3 வழிகள்\nவலைத்தளங்களுக்கான சிறந்த வலை ஹோஸ்டிங் சேவை 2019\nபைதான் நிரலாக்க மொழி பயன்படுத்த 5 முக்கிய குறிப்பு\n​பயர்பாக்ஸ் v55 பதிப்பால் 1691 டேப்களை 15 வினாடிகளில் ரீலோட் செய்யமுடியும்.\n500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது:பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு :\nமொபைல் வழியே இணைய தளத்தில் பார்க்கும் தகவல்களை pdf கோப்புகளாக மாற்றுவது எப்படி\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\n2011-ம் ஆண்டு Google-ல் இந்தியர்கள் அதிகமாக தேடியது என்ன\nஇந்திய கிரிக்கெட் வீரர்கள் இப்போது Google+ல்\nGoogle +ல் இருந்து Tweet செய்ய\nஅனைத்து கூகுள் தகவல்களையும் தரவிறக்கம் செய்வதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/106828-mla-kalaiselvan-slams-minister-sampath", "date_download": "2020-07-04T22:45:50Z", "digest": "sha1:YHUFBAJ2QRMK4NAFN6FZ2COP437LN4DY", "length": 8643, "nlines": 146, "source_domain": "www.vikatan.com", "title": "அமைச்சர் எம்.சி.சம்பத் ஓர் ஊழல் பேர்வழி: ஆளும்கட்சி எம்.எல்.ஏ | MLA kalaiselvan slams Minister Sampath", "raw_content": "\nஅமைச்சர் எம்.சி.சம்பத் ஓர் ஊழல் பேர்வழி: ஆளும்கட்சி எம்.எல்.ஏ\nஅமைச்சர் எம்.சி.சம்பத் ஓர் ஊழல் பேர்வழி: ஆளும்கட்சி எம்.எல்.ஏ\nஅமைச்சர் எம்.சி.சம்பத் ஓர் ஊழல் பேர்வழி: ஆளும்கட்சி எம்.எல்.ஏ\nதொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் ஓர் ஊழல் பேர்வழி, அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று கடுமையாக விமர்சித்துள்ளார் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் கலைச்செல்வன்.\nகடலூர் மாவட்டம், விருத்தாசலம் சட்டமன்ற தொகுதி பிரச்னைகள் குறித்து, இன்று மாவட்ட ஆட்சித்தலைவரைச் சந்தித்து மனுகொடுத்தார் சட்டமன்ற உறுப்பினர் கலைச்செல்வன். அப்போது பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், \"என்.எல்.சி நிர்வாகம் ஐந்து சதவிகித பங்குகளைத் தனியாருக்கு விற்பனைசெய்ய முயற்சி செய்துவருகிறது. இதனால், என்.எல்.சி.யில் பணிபுரிந்துவரும் 25 ஆயிரம் தொழிலாளர் குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்படும். இதுகுறித்து, தொழில்துறை அமைச்சரான எம்.சி.சம்பத் தொழிலாளர்களின் நலனில் சிறிதும் அக்கறையில்லாமல் செயல்பட்டுவருகிறார் என்பதுதான் நிதர்சனமான உண்மை.\nஅதேபோல், கரும்பு விவசாயிகள் நிலுவை தொகையினை பெறமுடியாமல் அவர்கள் மனஉலைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்கள். அத்தொகையைப் பெற்றுத்தர முயற்சி செய்யாமல், சர்க்கரை ஆலைகளின் நிர்வாகத்துக்கு ஆதரவாகவே அவர் செயல்பட்டுவருகிறார். பருவமழை தாக்குதலிலிருந்து மாவட்ட மக்களைப் பாதுகாக்க எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் அவர் எடுத்திருக்கிறாரா என்று தெரியவில்லை. ஜவான்பவன் சாலை விவகாரத்தில் ஒரு கோடி ரூபாய் ஊழல் செய்திருக்கிறார் அமைச்சர். இது சம்பந்தமாகப் பொதுநல அமைப்புகள் அவர்மீது வழக்குப்பதிவு செய்திருக்கிறது. விரைவில் அது வெளிச்சத்துக்கு வரும். இவரைப் போன்ற ஆட்களை வைத்துதான் அன்றைக்கு ஓ.பன்னீர்செல்வம் இதை ஊழல் ஆட்சி என்று சொல்லியிருப்பார். மழையால் சென்னை தத்தளித்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் ஆஸ்திரேலியா போகிறார். அம்மா இருந்திருந்தால் இப்படி நடக்குமா. மக்கள் நலனில் அக்கறையில்லாத அரசு இது\" என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2018/02/blog-post_9.html", "date_download": "2020-07-04T22:42:16Z", "digest": "sha1:U2WKRKUEWPB7OUJBYJJHOKERUK47GB6K", "length": 32664, "nlines": 161, "source_domain": "www.nisaptham.com", "title": "நம்ம ஆளு ~ நிசப்தம்", "raw_content": "\nமுன்னாள் அமைச்சர் ஒருவரைச் சந்திக்கச் சென்றிருந்தேன். அந்தக் காலத்து மனிதர். இப்பொழுது தீவிர அரசியலில் ஈடுபடுவதில்லை. மாலை ஐந்து மணிக்கு வருவதாகச் சொல்லிவிட்டு ஏழு மணிக்குச் சென்று சேர்ந்தேன். திருமணம் ஒன்றுக்கு கிளம்புவதற்காகத் தயாராகிக் கொண்டிருந்தார். சட்டையை மடித்துவிட்டபடி அவர் வந்த போது எழுந்து வணக்கம் சொன்னேன். அவருக்கு அபாரமான ஞாபக சக்தி. கடந்த முறை சந்தித்த போது பேசியதையெல்லாம் நினைவுபடுத்தினார். எனக்கு இத்தகைய முன்னாள் முக்கியமான ஆட்களைச் சந்திக்கும் போது அந்தக் காலத்து ரகசியத் தகவல்களைக் கேட்கத் தோன்றும். அப்படி யாரும் அப்படியே சொல்லிவிட மாட்டார்கள். இன்றைக்கு பெருந்தலையாக உள்ளவரைச் சுட்டிக்காட்டி ‘அவரெல்லாம் நீங்க வளர்த்த ஆள்தானே’ என்றுதான் ஆரம்பித்தால் கொசுவர்த்தி சுருள ஃப்ளாஷ்பேக் ஓடும். இத்தகைய ரகசியங்களை உடனடியாக எழுதப் போவதில்லை ஆனால் அவை எந்தக் காலத்திலும் யாருக்குமே சிக்காத ரகசியங்களாக இருக்கும்.\nகல்லூரி ஆரம்பித்த அல்லக்கைகளின் கதையிலிருந்து எம்.ஜி.ஆர் விட்டு விளாசிய எம்.எல்.ஏ வரைக்கும் நிறையக் கிடைக்கும். கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அவருக்கு நேரமாகிக் கொண்டிருந்தது.\n‘அண்ணா நீங்க கிளம்புங்க..இன்னொரு நாளைக்கு வர்றேன்’ என்றேன். ‘டிபன் சாப்பிட்டுட்டு போங்க’ என்றார். இரவு உணவுக்கு இன்னொருவர் வீட்டுக்கு வருவதாகச் சொல்லிவிட்டு வந்திருந்தேன். எழுவதற்கு முன்பாக ‘நீங்க எடப்பாடி பக்கமா டிடிவி பக்கமா’ என்றேன். அவர் யோசிக்கவே இல்லை.\n‘சுப்பராயனுக்கு அப்புறம் இப்போத்தான் ஒரு கவுண்டர் சி.எம் ஆகியிருக்காரு..எண்பத்தஞ்சு வருஷத்துக்கு அப்புறம்..இனி எந்தக் காலத்துல இதெல்லாம் சாத்தியம்ன்னு தெரியல...அதனால ஈபிஎஸ் பக்கம்தான்’ என்றார். குபீரென்றானது. ஊரில் சுற்றிக் கொண்டிருக்கும் கடந்த ஒரு வாரத்தில் இரண்டு மூன்று பேர்களாவது இதைச் சொல்லிவிட்டார்கள்.\nஇதற்கு முன்பாக இதே வசனத்தை உதிர்த்தவர் ஒரு விவசாயி. ‘இந்த ஆட்சியில் விவசாயிக்குன்னு என்னங்க செஞ்சிருக்காங்க அவிநாசி அத்திக்கடவு திட்டம் கூட கெடப்புலதான் கெடக்குது’ என்றேன்.\n‘அவரு ஆட்சியைக் காப்பாத்தறதே பெரும்பாடு...இத்தனை கசகசப்புல இதையெல்லாம் எதிர்பார்க்க முடியுமா’ என்று இயல்பாகச் சொன்னார். ஒன்றுமே செய்யாவிட்டாலும் பரவாயில்லை. என் சாதிக்காரன் ஆட்சி. இதுதான் அவரது மனநிலை. அவன் நல்லவனோ கெட்டவனோ- கவுண்டன். அவ்வளவுதான்.\nபடித்தவர்கள், ஓரளவு விஷயம் தெரிந்தவர்கள் என்று நாம் நம்புகிறவர்களே இப்படித்தான் இருக்கிறார்கள். இந்த லட்சணத்தில் ‘இருநூற்றைம்பது ரூபா வாங்கிட்டு ஓட்டுப் போட்ட உங்களுக்கு ஒபாமாவா முதலமைச்சர் ஆவாரு’ என்று கலாய்ப்பதெல்லாம் டூ மச். சா��ியும் பணமும் விரவிக் கிடக்கும் நம் மண்ணில் இந்த இரண்டுமில்லாமல் மாற்று ஆட்சியைக் கொண்டு வந்துவிடுவோம் என்று பேசுவதெல்லாம் எவ்வளவு தூரம் சாத்தியம் என்றே புரியவில்லை.\nஎல்லாச் சாதியிலும் இப்படியான ஆட்கள்தான் இருக்கிறார்கள். விஜயேந்திரன் பார்ப்பனன் என்பதற்காகவே முட்டுக் கொடுக்கும் பிராமணர்கள், குற்றவாளி இசுலாமியன் என்பதற்காகவே ‘அதனால் என்ன’ என்று கேட்கும் இசுலாமியர்கள், ‘சசிகலா எங்காளு’ என்னும் தேவர்கள் என சகல சாதியிலும், சகல மதத்திலும் ‘இது நம்ம ஆளு’ என்கிறவர்கள் நிறைந்து கிடக்கிறார்கள்.\nமுத்திரைத்தாள் மோசடி வழக்கில் கைதான முகம்மது அலி பற்றி ஒரு பேராசிரியர் சொன்ன விவகாரம் இது. நிகழ்ந்து முப்பத்தைந்து வருடங்கள் ஆகியிருக்கக் கூடும். டி.எஸ்.பி தேர்வினை தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் நடத்துகிறது. உத்தேசப் பட்டியலில் பேராசிரியரியரின் பெயர் இடம் பெற்றிருக்கிறது. தேர்வாணையத்தில் இருந்தவர்கள் மூலமாக இந்தத் தகவலைப் பேராசிரியர் தெரிந்து கொள்கிறார். பட்டியலில் முகம்மது அலியின் பெயர் இல்லை. ஆனால் பட்டியல் வெளியாகும் போது முகம்மது அலியின் பெயர் உள்ளே நுழைக்கப்பட்டு பேராசிரியரின் பெயர் கீழே தள்ளப்பட்டிருகிறது. பேராசிரியர் தேர்வாணையக் குழுவில் இருந்த தமது சாதிக்கார உறுப்பினரை அணுகிக் கேட்கிறார். ஆனால் பலனில்லை. ஓர் இசுலாமியப் பெரியவரின் அழுத்தமான பரிந்துரையினால் முகம்மது அலி டி.எஸ்.பி ஆகி, கருணாநிதியைக் கைது செய்து, டி.ஐ.ஜி ஆகி கடைசியில் முத்திரைத்தாள் மோசடி வழக்கில் கைதானது வரைக்கும் வேறு கதை.\nநம் மண்ணில் சாதிப்பாசமும், மதப்பற்றும் நீரு பூத்த நெருப்பாக உள்ளே கனன்று கொண்டேயிருக்கிறது. அவ்வப்பொழுது அப்பட்டமாக எட்டிப் பார்த்தும் விடுகிறது. ‘நம்ம சாதி அதிகாரி’ ‘நம்ம சாதிப் பணக்காரன்’ என்று வாழ்த்துகிற, குலாவுகிற, சாதியால் ஒன்றிணைந்தவர்கள் இருக்கும் நிலத்தில் ‘இது சாதியில்லாத பூமி’ என்று யாராவது முழங்கிக் கொண்டிருக்கும் போது இதையெல்லாம்தான் சுட்டிக்காட்ட வேண்டும். நாய்க்கன் நாய்க்கனுக்கும் நாடார் நாடாருக்கும் கவுண்டன் கவுண்டனுக்குமாக ஆதரவு தெரிவிக்கும் பூமி இது. அவன் எவ்வளவு மோசமானவனாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டுமே- என் சாதிக்காரன் என்ற ஓர் அடையாளம் போதாதா என்று நினைக்கிறவர்கள்தான் நிரம்பிக் கிடக்கிறார்கள்.\nதேவனுக்கு எதிராக பள்ளன், பள்ளனுக்கு எதிராக பறையன், வேட்டுவனுக்கு எதிராக வெள்ளாளன், நாடாருக்கு எதிராக தேவன் என்று சாதிய ரீதியில் பிளவுற்றுக் கிடக்கும் சமூகம்தானே நாம் அமைச்சர்கள் தொடங்கி அதிகாரிகள் வரையிலும், சாமானிய மனிதர்களில் தொடங்கி சாதியத் தலைவர்கள் வரையிலும் இப்படித்தான் பிளவுற்றுக் கிடக்கிறார்கள்.\nபெங்களூரிலும் சென்னையிலும் இருந்தபடியே ‘இந்த முறை கொங்கு மண்டலத்தில் அதிமுக அடி வாங்கும்’ என்று மனப்பால் குடித்துக் கொண்டிருந்தால் பெப்பரப்பே என்றுதான் ஆகும் போலிருக்கிறது. செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, கருப்பணன் என்று ஏகப்பட்ட கவுண்டர்கள் அமைச்சர்களாகக் கோலோச்சுகிறார்கள். ஆளுக்கு மூன்று அல்லது நான்கு தொகுதிகளுக்கு பொறுப்பேற்று தொகுதிக்கு பத்துக் கோடி என்று செலவு செய்தால் கூட கணிசமான தொகுதிகளை அள்ளியெடுத்துவிடுவார்கள். இதேதான் தென் தமிழகத்திலும் நிகழும். வட தமிழகத்திலும் நிகழும்.\nவிஜயகாந்த் தொடங்கி ரஜினி, கமல் வரைக்கும் இந்தப் புள்ளியில்தான் அடி வாங்குவார்கள். கட்சி ரீதியிலான கட்டமைப்பு மட்டுமே ஓட்டு வாங்கித் தருவதில்லை. ‘பணத்தால ஜெயிச்சுடுவாங்க’ என்பதைத் தாண்டியும் சாதி என்றொரு அம்சம் இருக்கிறது. இங்கே ஒவ்வொரு கட்சிக்கும் சாதிய ரீதியிலான கட்டமைப்பு மிக அவசியம். கேவலம்தான். ஆனால் இதுதான் நிதர்சனம்.\nநாம் பொதுவாக உணர்வு பூர்வமானவர்கள் அறிவுபூர்வமாக சிந்திப்பது​ குறைவு.அரசியலும் அப்படியே. ஏதேனும் ஒரு உணர்வைத் தூண்டி ஆதாயம் பெறுதல் நம் அரசியலில் வாடிக்கை.\nகாங்கிரஸ் நாம் இந்தியர் என்ற தேசபக்த​ உணர்வைத்​ தூண்டியது​. திமுக நாம் திராவிடர் தமிழ் என்று உணர்வையும், பாஜக லீக் மதம் சார்ந்த உணர்வுகளைத் தூண்டி ஆதாயம் பெறுகின்றனர். சினிமாவின் மாயத்தை நம்புவது கமல் ரஜினி வகையறா. ஆக எம் பங்காளி பழனிச்சாமியின்​ ஆட்சி என்ற உணர்வுபூர்வ எண்ணமும் இயல்பானதே.\nஈபிஎஸ், டிடிவி போட்டியில் கொங்கு மண்டலத்தில் மற்றும் தென் மாவட்டங்களில் திமுகவுக்கு மூன்றாமிடமே(RK நகர் போன்று​ ) உறுதி\nஅபாரமான தரவுகளின் இணைப்பு.. அந்த பேராசிரியரும் அவர் சாதிக்கார அதிகார வட்டத்தை தானே அணுகினார்..\nநம் மண்ணில் சாதிப்ப���சமும், மதப்பற்றும் நீரு பூத்த நெருப்பாக உள்ளே கனன்று கொண்டேயிருக்கிறது.\nஇங்கே ஒவ்வொரு கட்சிக்கும் சாதிய ரீதியிலான கட்டமைப்பு மிக அவசியம். கேவலம்தான். ஆனால் இதுதான் நிதர்சனம்.\nநாம சாதியை தாண்டிய அரசியல் செய்ய போனால் கூட ..கொள்கையையும் கோட்பாடும் இல்லாமல் போகும் பட்சத்தில் இந்த மாதிரியான சாதி சங்கங்களை சார்ந்து போகும் நிலைக்கு சூழ்நிலையால் கட்டாய படுத்த பட்டு விடுவோம் ...அது தான் நிதர்சனம் .\n//அவன் எவ்வளவு மோசமானவனாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டுமே- என் சாதிக்காரன் என்ற ஓர் அடையாளம் போதாதா என்று நினைக்கிறவர்கள்தான் நிரம்பிக் கிடக்கிறார்கள்//\nஅதற்காக அப்படியே விட்டு விடலாமா.இதனால் ஏற்படும் பிரச்னைகளை பேச வேண்டும்.எடுத்ததுமே தூக்கி எறிய முடியாது.இதன் அடிப்படை அவன்(கீழே உள்ளவன்) சொல்வதை நான்(நாங்கள்) கேட்க வேண்டுமா.இதனால் ஏற்படும் பிரச்னைகளை பேச வேண்டும்.எடுத்ததுமே தூக்கி எறிய முடியாது.இதன் அடிப்படை அவன்(கீழே உள்ளவன்) சொல்வதை நான்(நாங்கள்) கேட்க வேண்டுமா என்ற எண்ணம்.இதை தான் தகர்க்க வேண்டும். அவன் சொல்வது சரியானதெனும் பட்சத்தில் ஒத்துக் கொண்டால் என்ன என்னும் எண்ணத்தை வளர்க்க வேண்டும். இல்லை எனில் அவன் பக்கம் இருக்கும் தவறை அவனுக்கு உணர்த்தும் திறமை வேண்டும்.மேல் சாதி கீழ் சாதி என்பதெல்லாம் ஒரு வரையறை தான்.நம்மில் ஒருவராய் இருந்தாலும் கூட நம் எல்லோருக்கும் ஒரு அடிமை தேவையாகவே இருக்கிறது.நாம் சொல்லுவதை அந்த அடிமை கேட்க வேண்டும்,நமக்கு இணக்கமாக நடக்க வேண்டும் என்பதற்காக மறைமுகமாய் எத்தனை கீழ்தரமான செயல்களை செய்கிறோம் என்ற எண்ணம்.இதை தான் தகர்க்க வேண்டும். அவன் சொல்வது சரியானதெனும் பட்சத்தில் ஒத்துக் கொண்டால் என்ன என்னும் எண்ணத்தை வளர்க்க வேண்டும். இல்லை எனில் அவன் பக்கம் இருக்கும் தவறை அவனுக்கு உணர்த்தும் திறமை வேண்டும்.மேல் சாதி கீழ் சாதி என்பதெல்லாம் ஒரு வரையறை தான்.நம்மில் ஒருவராய் இருந்தாலும் கூட நம் எல்லோருக்கும் ஒரு அடிமை தேவையாகவே இருக்கிறது.நாம் சொல்லுவதை அந்த அடிமை கேட்க வேண்டும்,நமக்கு இணக்கமாக நடக்க வேண்டும் என்பதற்காக மறைமுகமாய் எத்தனை கீழ்தரமான செயல்களை செய்கிறோம்.ஏனென்றால் நாம் சுகமாக இருக்க வேண்டும்.\nமுடிந்த தலைமுறை முடியட்டும்.பட���த்தால் உடல் வருத்தாமல் சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்தை தூக்கி எறிந்து விட்டு நம் சந்ததிகளுக்கு படிப்போடு உழைக்கவும் கற்றுக்கொடுங்கள். அது நிறைய பிரச்னைகளை தீர்க்கும்.\nஇதற்காக ஒரு சல்யூட் நாகேஷ்வரன் சார்.\nஅது என்ன விஜேந்திரனுக்கு மட்டும் \"பார்ப்பனன்\" சசிகலாவை \"சூத்ரச்சி\" என்ன சொல்லலாமே சசிகலாவை \"சூத்ரச்சி\" என்ன சொல்லலாமே இதுவே உங்களுடைய சாதிய மனப்பான்மையை தான் காட்டுகிறது. திராவிடஅரசியல் தமிழக மக்களுக்கு பிராமணர்கள் மேல் காழ்ப்புணர்வை உண்டாக்கி அதனை பயன்படுத்திக்கொண்டதே தவிர சாதிஒழிப்பில் எல்லாம் அக்கறை இல்லை. கடந்த 100 வருடத்தில் வங்காளத்தில் சாதி கலவரமே வந்தது இல்லை(மத கலவரங்கள் வரும்). அதற்க்கு காரணம் வங்காளத்தை ஆண்ட பிராமணர்கள் (கம்யூனிஸ்ட்) ஆனா அந்த \"பார்ப்பன கட்சி\" என்று கம்யூனிஸ்ட்டுகளையே கேலி செய்யும் திராவிடம். கொள்கை எல்லாம் அக்கறை இல்லை பார்ப்பான் மேல் பொறாமை காழ்ப்புணர்வு அவ்ளோ தான்.\nஇதை பச்சையாக சொல்ல முடியாது என்பதற்காக \"திராவிடம் ,ஜாதி ஒழிப்பு\" போன்ற போலி வெளி பூச்சு. உண்மையை சொல்ல போனால் திராவிடத்தின் அடிநாதம் நிலவுடமை சாதிக்காரர்கள் பொறாமை \"அது எப்படி இந்த நிலம் இலலத பார்ப்பான் படிச்சு மேல வந்து நம்மை ஆடுவிக்கலா. நிலவுடமை சாதிக்காரர்களின் சாதி திமிர் கலந்த கையறுநிலையில் பிராமணருக்கு எதிராக வெடித்தது தான் திராவிடம் . அதனால் தான் தமிழ்நாட்டில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு சாதி வெறி ஊறி கிடக்கிறது. திராவிடத்தை நம்பாமல் தலித்துகள் வெடித்து எழுந்தால் தான் இதற்கு ஒரு தீர்வு வரும்.\nகவுண்டன் எனும்போது அமைதியாக இருந்துவிட்டு பார்ப்பனன் என்று எழுதும்போது பொங்குவது ஏன்\nநாஞ் சொல்லல இப்ப ஆரம்பிச்சிருவாங்க ன்னு.\nநாம் ஆட்சிக்கு வரும் பட்சத்தில் தமிழகத்தை எட்டு பாகங்களாக பிரித்து எட்டு அணிகளாக்கி (தமிழ்நாடு பிரீமியர் லீக் போல) அவற்றுக்கு அந்தந்த பகுதிகளில் பெரும்பான்மையாக இருக்கும் சாதியினரின் பெயரை சூட்டி ஏலம் விட்டு,பின் வருடத்திற்கு ஒருமுறை போட்டிகள் நடத்தி வெல்லும் அணிக்கு பரிசளிப்போம்.இதன் மூலம் சாதிய மன அழுத்தத்திற்கு உள்ளானவர்கள் அதிலிருந்து விடுபடுவார்கள்.அதன் மூலம் வரும் பணத்தை நாடு செழிக்க(தற்போதைய டாஸ்மாக் போல) பயன்படுத���துவோம்.ஆதார் அட்டை இல்லாதவர்களுக்கு அணியில் இடமில்லை.\nஇது பற்றிய உங்கள் கருத்துக்களை தெரியப்படுத்தவும்.\n//கவுண்டன் எனும்போது அமைதியாக இருந்துவிட்டு பார்ப்பனன் என்று எழுதும்போது பொங்குவது ஏன்\nபால் தான் பொங்குமாம்.தண்ணி பொங்காதாம்.\nமாண்புமிகு கொ.ப.செ. அவர்களே, சற்றுத் தாமதமாய்த் தான் தங்க ள் அறிவி ப்பைக் கண்டேன். அதிர்ச்சிய டைந்தேன். பிரித்து ஆள நாமென்ன அரை(றை)சியல் வாதிகளா STRAIGHT ஆ எவனாவது சிக்கினா வித்துரலாமே. சற்று பரிசீலிக்ககவும். இந்த டீல் நமக்குள்ளயே இருக்கட்டும். அந்த ப்புராணி மணிக்குத் தெரிய வேண்டாம்.\nசாதி பற்று இல்லாத தமிழர்கள் நிறைந்த அமாவாசையில் தெரியும் நிலவொளியில் மட்டும் தான் பார்க்கலாம்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kinniya.net/index.php?option=com_content&view=article&id=348&catid=46&Itemid=579", "date_download": "2020-07-04T21:37:10Z", "digest": "sha1:WFNRIEZEBMJF4NOOTSKQTXXTNESSOVUH", "length": 29725, "nlines": 241, "source_domain": "kinniya.net", "title": "கிண்ணியாவின் முதன்மையாளர்கள் – 15 முதல் மாவட்ட அமைச்சர் மர்ஹூம் எம்.ஈ.எச்.மகரூப் - KinniyaNET", "raw_content": "\nகிண்ணியாவின் பட்டதாரிகள் - 07 (2001 முதல் 2003 வரை)\nகிண்ணியாவின் பட்டதாரிகள் 2020-06-21 03:21:56\nகிண்ணியாவின் முதல்வர்கள் - 33 முதல் வெளிநாட்டுச் சேவையாளர் ஏ.எல்.எம்.லாபிர்\nகிண்ணியாவின் முதன்மையானவர்கள் 2020-06-21 03:19:29\nகிண்ணியாவின் பட்டதாரிகள் - 06 (1998 முதல் 2000 வரை)\nகிண்ணியாவின் பட்டதாரிகள் 2020-06-21 03:15:40\nகிண்ணியாவின் முதன்மையாளர்கள் - 32 முதல் விஞ்ஞான ஆசிரியர் மர்ஹூம் ஏ.ஆர்.இல்யாஸ்.\nகிண்ணியாவின் முதன்மையானவர்கள் 2020-06-21 03:13:30\nகிண்ணியாவின் பட்டதாரிகள் - 07 (2001 முதல் 2003 வரை)\nகிண்ணியாவின் பட்டதாரிகள் 2020-06-21 03:21:56\nகிண்ணியாவின் முதல்வர்கள் - 33 முதல் வெளிநாட்டுச் சேவையாளர் ஏ.எல்.எம்.லாபிர்\nகிண்ணியாவின் முதன்மையானவர்கள் 2020-06-21 03:19:29\nகிண்ணியாவின் பட்டதாரிகள் - 06 (1998 முதல் 2000 வர���)\nகிண்ணியாவின் பட்டதாரிகள் 2020-06-21 03:15:40\nகிண்ணியாவின் முதன்மையாளர்கள் - 32 முதல் விஞ்ஞான ஆசிரியர் மர்ஹூம் ஏ.ஆர்.இல்யாஸ்.\nகிண்ணியாவின் முதன்மையானவர்கள் 2020-06-21 03:13:30\nமுகப்பு செய்திகள் -- இலங்கை -- உலகம் -- விளையாட்டு -- தொழில்நுட்பம் -- வணிகம் -- வினோதம் கல்வி -- மாணவர் பக்கம் ---- ஆரம்பப் பிரிவு ---- இரண்டாம் நிலை ---- உயர்தரம் ---- மாணவர் ஆக்கம் ---- சாதனைகள் ---- ஆலோசனைகள் -- தொழிலான்மை ---- வேலைவாய்ப்பு ---- போட்டிப் பரீட்சை ---- பொது அறிவு ---- நுண்ணறிவு ---- Archived Articles கலை-கலாச்சாரம் -- ஆரோக்கியம் -- சினிமா -- இலக்கியம் ---- அறிவியல் இலக்கியம் ---- இன்பியல் இலக்கியம் -- கலை -- கலாச்சாரம் கிண்ணியா -- அறிமுகம் -- பட்டதாரிகள் -- முதன்மையானவர்கள் English\nமுஸ்லிம் அரசியலில் மக்கள் விட்ட தவறு\t-- 01 July 2020\nஒரு கிழமைக்குள் முதூரில் முஸ்லிம்களை மீள குடியமர்த்தினோம்; மஹிந்த -- 01 July 2020\nஹெரோயினுடன் திருகோணமலையில் ஒருவர் கைது\t-- 21 June 2020\nசூரிய கிரகணம் - என்ன செய்ய வேண்டும், என்ன செய்ய கூடாது\nபெயர்கள் மற்றும் முகவரிகள் அழிந்த சுமார் 45,000 அஞ்சல் பொதிகள் அஞ்சல் தலைமையகத்தில்\t-- 21 June 2020\n3 பெண்கள் உட்பட சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி பலி\t-- 21 June 2020\nஆபிரிக்க நாடுகளில் தங்கியிருந்த 289 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்\t-- 21 June 2020\nCOVID-19 தொற்றின் புதிய, அபாயமிக்க கட்டத்தை உலகம் எதிர்நோக்கியுள்ளதா.\n2020 ஆம் ஆண்டின் முதலாவது சூரிய கிரகணம் இன்று\t-- 21 June 2020\nநல்லிரவு 12.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை மட்டுமே ஊரடங்கு சட்டம் -- 14 June 2020\nகிண்ணியாவின் முதன்மையாளர்கள் – 15 முதல் மாவட்ட அமைச்சர் மர்ஹூம் எம்.ஈ.எச்.மகரூப்\nகிண்ணியாவிலிருந்து முதலாவது மாவட்ட அமைச்சர் நியமனம் பெற்றவர் மர்ஹூம் எம்.ஈ.எச்.மகரூப் அவர்களாவர். இவர் 1939.01.05ஆம் திகதி மர்ஹூம்களான எகுத்தார் ஹாஜியார்- ஜொஹரா உம்மா தம்பதிகளின் மூன்றாவது புதல்வராக பெரிய கிண்ணியாவில் பிறந்தார்.\nஇவர் தனது ஆரம்பக் கல்வியை பெரிய கிண்ணியா ஆண்கள் வித்தியாலயத்தில் கற்றார். இடைநிலைக் கல்வியை மாத்தளை சாஹிராக் கல்லூரியிலும், உயர்கல்வியை கண்டி சென் அந்தனீஸ் கல்லூரியிலும் கற்றார்.\nதனது 25வது வயதில் அரசியலுள் நுழைந்த இவர் 1964ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக கிண்ணியா பட்டின சபைத் தேர்தலில் போட்டியிட்டார். பெரியாற்றுமுனை வட்டாரத்தில் வெற்றி பெற்ற இவர் பட்டின சபைத் தலைவரானார்.\n1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் மூதூர்த் தொகுதியில் போட்டியிட்டு எம்.பியாக வெற்றி பெற்றார். அதன்பின் 1989ஆம் ஆண்டு முதலாவது விகிதாசாரத் தேர்தல், 1994 இல் நடந்த இரண்டாவது விகிதாசாரத் தேர்தல் ஆகியவற்றிலும் வெற்றி பெற்றார்.\n1980 ஆம் ஆண்டு மன்னார் மாவட்ட அமைச்சராக நியமனம் பெற்றார். இந்த வகையில் கிண்ணியாவிலிருந்து ஒரு மாவட்ட அமைச்சராக நியமனம் பெற்ற முதலாமவர் என்ற பெருமையை இவர் பெறுகின்றார்.\n1989 ஆம் ஆண்டு துறைமுகங்கள், கப்பற்றுறை இராஜாங்க அமைச்சராக நியமனம் பெற்றார். இதன் மூலம் கிண்ணியாவில் கட்டங் கட்டமாக அரசியலில் உயர்வு பெற்ற முதலாமவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.\nஇவரது காலத்தில் எல்லாத் துறைகளிலும் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் இவரால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எனினும், இவரது ஆரவாரமற்ற அமைதியான போக்கு காரணமாக அவை பெரிதாக ஜனரஞ்சகப் படுத்தப் படவில்லை.\nகல்வித் துறையைப் பொறுத்தவரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் 22 புதிய பாடசாலைகள் இவரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் 3 பாடசாலைகள் பெண்கள் பாடசாலைகளாகும். 3 பாடசாலைகள் இவர்களது குடும்பக் காணியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது இவர்களது குடும்பத்துக்குரிய சிறப்பம்சம்.\n14 பாடசாலைகள் இவரால் தரமுயர்த்தப் பட்டுள்ளன. 32க்கும் மேற்பட்ட பாடசாலைகளுக்கு கட்டட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இதனைத் தவிர பல பாடசாலைகளுக்கு ஏனைய கற்றல் உபகரணங்கள் புறக்கிருத்திய உபகரணங்கள் என்பன வழங்கப்பட்டுள்ளன.\nஓன்று கூடல் மண்டபம், மாணவர் விடுதிகள், நிர்வாகக் கட்டடம், விஞ்ஞான ஆய்வு கூடம், தொழில்நுட்பக் கூடம், ஆசிரியர் விடுதிகள், பெவிலியன் என்பன போன்ற வசதிகளும்; பாடசாலைகளுக்கு பெற்றுக் கொடுக்கப் பட்டுள்ளன.\nகிண்ணியாப் பாடசாலைகள் முன்னர் திருகோணமலை பிராந்தியக் கல்வித் திணைக்களத்தின் கீழும், பின்னர் மூதூர்க் கோட்டக்கல்வி அலுவலகத்தின் கீழுமே நிர்வகிக்கப்பட்டு வந்தன. அப்போது பிரச்சினை மிகுந்த காலகட்டமாக இருந்ததால் கிண்ணியா அதிபர், ஆசிரியர்கள் மூதூருக்கு சென்று வருவதற்கும், மூதூர் கல்வி அதிகாரிகள் கிண்ணியாவுக்கு வருவதற்கும் பெருஞ் சிரமங்களை அனுபவித்து வந்தனர்.\nஇதனால் சகல அதிகாரங்களும் கொண்ட கிண்ணியாக் கோட்டக் கல்வி அலுவலகம் 1991ஆம் ஆண்டு இவரால் ���ரம்பிக்கப்பட்டது. இவ்வைபவத்துக்கு அப்போதைய கல்வி அமைச்சர் லலித் அத்துலத் முதலி வருகை தந்திருந்தார்.\n1988 ஆம் ஆண்டு போட்டிப் பரீட்சை மூலம் ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டது. இந்த ஆசிரியர்கள் கட்டாயம் 21 தினங்கள் சேவை முன்பயிற்சி பெற வேண்டும் என்ற நியதி அப்போது இருந்தது. திருகோணமலை மாவட்டத்தில் நியமனம் பெற்ற சுமார் 400 ஆசிரியர்களுக்கு அப்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு கிண்ணியாவிலும், திருகோணமலையிலும் இந்த சேவை முன்பயிற்சிகள் நடத்த இவர் ஏற்பாடு செய்து கொடுத்தார்.\nகிண்ணியாவில் இலங்கை மின்சார சபை உப அலுவலகத்தை தாபித்தமை, உப பஸ் டிப்போவை தாபித்தமை, குறிஞ்சாக்கேணி மற்றும் மகருகிராமம் உப தபால் அலுவலகங்களை தாபித்தமை, கிண்ணியாவுக்கு குழாய் நீர் வசதியை ஏற்படுத்தியமை, பல கிராமங்களில் மின்சார விஸ்தரிப்புச் செய்தமை, விவசாய மற்றும் மீன்பிடி அபிவிருத்தி போன்ற பல சேவைகள் இவரால் முன்னெடுக்கப் பட்டுள்ளன.\nகிண்ணியாப் பாலத்துக்கான செலவு மதிப்பீடு மேற்கொள்வதற்காக கடலுக்கடியிலான மண் பரிசோதனை இவரது முயற்சியினாலேயே 1993 - 94 காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டது. இதனை அடிப்படையாகக் கொண்டே தற்போதைய பாலத்துக்கான செலவு மதிப்பீடு செய்யப்பட்டு பாலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.\nஇவரது சேவை இன, மத, மொழிகளுக்கு அப்பால் பட்டதாக இருந்ததால் எல்லா இன மக்களினதும் ஆதரவு இவருக்கு இருந்தது. குறிப்பாக பௌத்த மதகுருமார் கூட இவருக்கு ஆதரவு வழங்கினர். தேர்தல் காலங்களில் இவரது வெற்றிக்காக அவர்கள் உழைத்துள்ளனர்.\nகிண்ணியாவைப் போல மூதூர், தோப்பூர், முள்ளிப்பொத்தானை, கந்தளாய், திருகோணமலை, குச்சவெளி, நிலாவெளி, இறக்கண்டி, புடைவைக்கட்டு, புல்மோட்டை, ரொட்டவௌ போன்ற பல்வேறு பகுதிகளிலும் இவரது சேவைகள் இன்றும் நிமிர்ந்து நிற்கின்றன.\nமூதூர் மக்களின் அப்போதைய போக்குவரத்து நலன்கருதி கப்பல் வசதி, ஜெட்டி நிர்மானம் போன்றவற்றில் கனிசமான பங்களிப்பு இவர் செய்துள்ளார்.\n1977 ஆம் ஆண்டு முதல் 1997 இல் மரணிக்கும் வரை தொடர்ந்து 20 வருடங்கள் இவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். அந்த வகையில் கிண்ணியாவில் கூடுதல் காலம் எம்.பியாக இருந்த முதலாமவர் என்ற பெருமையும் இவருக்குண்டு.\nமிகவும் அமைதியான போக்கு, பொறுமை, நிதானம் போன்றன இவரிடம���ருந்த மிகப் பெரிய மூலதனங்களாகும். யார் என்ன கதைத்தாலும் இவரிடமிருந்த பொறுமை காக்கும் பண்பு மக்கள் மத்தியில் இவரது அபிமானத்தை மேலும் வளர்த்தது.\nநேர முகாமைத்துவத்துவத்தில் மிகவும் கண்டிப்பாக இருந்த இவர் தனது வேலைகளுக்காக அடுத்தவர்களை நம்பியிருக்காது தானே செய்து கொள்ளும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். உதவிக்கு வேறு யாரும் இல்லாத வேளையில் சில அவசரக் கடிதங்களை இவரே தட்டச்சு செய்து எடுத்துக் கொள்வார்.\nஆங்கிலத்தில் புலமையுள்ள இவர் கடிதங்களை நிதானமாக தயாரிப்பதில் கண்ணுங் கருத்துமாக இருப்பார். தான் தயாரித்த ஒரு சில கடிதங்களை இவர் திருத்தியதை மர்ஹூம் ஹம்ஸா ஆசிரியர் என்னிடம் ஒருமுறை கூறியிருக்கிறார்.\nஆவனப் படுத்தும் ஆர்வம் இவரிடம் அதிகமாக இருந்தது. இதனால் பேப்பர் கட்டிங் உள்ளிட்ட பல விடயங்களை இவர் சேகரித்து வைத்திருந்தார். பல அரும்பெரும் புகைப்படங்கள் இவரது பாதுகாப்பில் இருந்திருக்கின்றன.\nயாருடனும் முரண்பட்டுக் கொள்ளும் பண்பு இவரிடம் இருக்காததால் எல்லா அரசியல்வாதிகளும் இவர்மீது விருப்பங் கொண்டிருந்தனர்.\nசகாப்தீன் கதிஜம்பு இவரது வாழ்க்கைத் துணைவியாவார். ஹலினா, ரோஹினா, இம்ரான் மஹ்ரூப் எம்.பி ஆகியோர் இவரது பிள்ளைகள்.\nபாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்துக் கொண்டிருந்த காலத்தில் அதாவது 1997.07.20 ஆம் திகதி இறக்கக்கண்டி மக்களின் துயர்துடைக்க செல்லும் வழியில் ஆயுததாரிகளால் இவர் சுட்டுக் கொல்லப்பட்டார். பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் போது காலமான கிண்ணியாவின் முதலாமவரும் இவரே.\nஅன்னாரின் ஜனாஸா பெரிய கிண்ணியா பொது மையவாடியில் பெருந்திரளான மக்கள் பிரசன்னத்துடன் நல்லடக்கம் செய்யப்பட்டது\nகிண்ணியாவின் முதல்வர்கள் - 33 முதல் வெளிநாட்டுச் சேவையாளர் ஏ.எல்.எம்.லாபிர்\nகிண்ணியாவின் முதன்மையாளர்கள் - 32 முதல் விஞ்ஞான ஆசிரியர் மர்ஹூம் ஏ.ஆர்.இல்யாஸ்.\nகிண்ணியாவின் முதன்மையாளர்கள் - 31 - முதல் ஆசிரியை றைஹானத்தும்மா அப்துல் ஸலாம்.\nகிண்ணியாவின் முதன்மையாளர்கள் -30 முதல் கல்வியியல் கலாநிதி ஏ.எஸ்.மஹ்ரூப்\nகிண்ணியாவின் முதன்மையாளர்கள் - 29 முதல் மௌலவி ஆசிரியர் மர்ஹூம் எம்.எச்.எம்.யாக்கூப் ஆலிம்\nகிண்ணியாவின் முதன்மையாளர்கள் - 28 முதலாவது முறைசாரா உதவிக் கல்விப் பணிப்பாளர் மர்ஹூம்\nகிண்ணியாவின் முதன்மையாளர்கள் - 27 முதல் ஜனாதிபதி சட்டத்தரணி ஜனாப்.ஏ.டப்ளிவ்.ஏ.சத்தார்\nகிண்ணியாவின் பட்டதாரிகள் - 07 (2001 முதல் 2003 வரை)\nகிண்ணியாவின் பட்டதாரிகள் 2020-06-21 03:21:56\nகிண்ணியாவின் முதல்வர்கள் - 33 முதல் வெளிநாட்டுச் சேவையாளர் ஏ.எல்.எம்.லாபிர்\nகிண்ணியாவின் முதன்மையானவர்கள் 2020-06-21 03:19:29\nகிண்ணியாவின் பட்டதாரிகள் - 06 (1998 முதல் 2000 வரை)\nகிண்ணியாவின் பட்டதாரிகள் 2020-06-21 03:15:40\nகிண்ணியாவின் முதன்மையாளர்கள் - 32 முதல் விஞ்ஞான ஆசிரியர் மர்ஹூம் ஏ.ஆர்.இல்யாஸ்.\nகிண்ணியாவின் முதன்மையானவர்கள் 2020-06-21 03:13:30\nகிண்ணியாவின் முதன்மையாளர்கள் - 31 - முதல் ஆசிரியை றைஹானத்தும்மா அப்துல் ஸலாம்.\nகிண்ணியாவின் முதன்மையானவர்கள் 2020-05-28 19:41:24\nகிண்ணியாவின் பட்டதாரிகள் - 05 (1996 முதல் 1997 வரை)\nகிண்ணியாவின் பட்டதாரிகள் 2020-05-14 19:05:51\nகிண்ணியாவின் முதன்மையாளர்கள் -30 முதல் கல்வியியல் கலாநிதி ஏ.எஸ்.மஹ்ரூப்\nகிண்ணியாவின் முதன்மையானவர்கள் 2020-05-09 17:55:41\nகிண்ணியாவின் பட்டதாரிகள் - 04 (1994 முதல் 1995 வரை)\nகிண்ணியாவின் பட்டதாரிகள் 2020-05-08 05:38:53\nகிண்ணியாவின் முதன்மையாளர்கள் - 29 முதல் மௌலவி ஆசிரியர் மர்ஹூம் எம்.எச்.எம்.யாக்கூப் ஆலிம்\nகிண்ணியாவின் முதன்மையானவர்கள் 2020-05-06 17:33:59\nகிண்ணியாவின் பட்டதாரிகள் - 03 (1991 முதல் 1993 வரை)\nகிண்ணியாவின் பட்டதாரிகள் 2020-05-03 16:48:12\nகிண்ணியாவின் வியாபார வரலாற்றில் ஒரு புதிய பரிணாமம். \nஉங்கள் விளம்பரங்களைச் சேர்க்க இன்றே உங்களை பதிவுசெய்து கொள்ளுங்கள்.\nஅனைத்து வியாபார விடயங்களும் ஒரே முறைமையின் கீழ். \nவீட்டில் இருந்து கொண்டே நீங்களும் பிரபல்யமான வியாபாரியாகலாம். .. \nசிறந்த முறையில் பொருட்களை வாங்கவும் விற்கவும்.\nஉங்களின் வியாபார தோழன் கிண்ணியன்.\nகிண்ணியாவின் வியாபார வரலாற்றில் ஒரு புதிய பரிமாணம். \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lekhafoods.com/fish-recipes/", "date_download": "2020-07-04T20:31:06Z", "digest": "sha1:H2WBYYAY2MBTV6KWBIS6RCADMM5NQRKD", "length": 3684, "nlines": 85, "source_domain": "www.lekhafoods.com", "title": "Lekhafoods", "raw_content": "\nஇறால் சாலட், வேர்க்கடலை ஸேலட், ஸ்பெஷல் ஸேலட், தக்காளி ஸேலட், வெள்ளரிக்காய் ஸேலட், க்ரீம் வெஜிடபிள் ஸேலட், கொண்டைக்கடலை ஸேலட், முட்டைக்கோஸ் ஸேலட்,\nமுட்டை ஆம்லெட் , மஸாலா ஆம்லெட், முட்டை மஸாலா, முட்டை ஆம்லெட் குழம்பு, ஸ்பைஸி முட்டை குழம்பு, முட்டை குருமா, முட்டை குழம்பு, ஜம்போ ஆம்லெட்,\nஅவல் உப்புமா, மஸாலா அவல்,\nஇட்லி ��ப்புமா, இட்லி , வெந்தய இட்லி, சிறு பருப்பு இட்லி, துவரம் பருப்பு இட்லி, கொத்துக்கறி ஸேண்ட்விச் இட்லி, கம்பு இட்லி, அவல் இட்லி,\nபஞ்சாமிர்தம், பொரிகடலை உருண்டை, அரிசிமாவு உருண்டை, தேங்காய் அல்வா, கேரட் அல்வா, பலாக்கொட்டை அல்வா, திடீர் ரஸமலாய், நாவல்பழ அல்வா,\nபாவ் பாஜி, பானி பூரி,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/13266", "date_download": "2020-07-04T20:17:45Z", "digest": "sha1:UNJOGKWBDK3QIHMJ7R6CFUAXHERMJCO5", "length": 7375, "nlines": 71, "source_domain": "www.newlanka.lk", "title": "சீனாவில் மீண்டும் கொரோனா.!! முழுமையாக முடங்கியது தலைநகர் பீஜிங்.!! | Newlanka", "raw_content": "\nHome Sticker சீனாவில் மீண்டும் கொரோனா. முழுமையாக முடங்கியது தலைநகர் பீஜிங்.\n முழுமையாக முடங்கியது தலைநகர் பீஜிங்.\nசீனாவில் கொரோனா தொற்று மீண்டும் தலைதூக்கியதையடுத்து, தலைநகர் பெய்ஜிங் முழுவதும் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதையும் இன்று அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் வூஹான் நகரில்தான் முதன்முதலாக பரவியது.கடுமையான ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளைமேற்கொண்டதன் விளைவாக, சீனாவில் இந்த நோய் தொற்று கடந்த ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் முழுவதுமாக கட்டுக்குள் வந்தது. அங்கு இந்த வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இதுவரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில், சீனத் தலைநகர் பெய்ஜிங் அருகே உள்ள அக்சின் என்ற பகுதியில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அங்குள்ள ஒரு இறைச்சி சந்தையில் பணிபுரிவோரிடம் இருந்து இந்த வைரஸ் பரவியிருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. இதுவரை அந்தப் பகுதியில் சுமார் 311 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nமுன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெய்ஜிங் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அங்குள்ள பாடசாலை, கல்லூரிகள், தொழில் நிறுவனங்கள், வணிக வளாகங்கள், கடைகள், திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. ஒரு வீட்டில் இருந்து நாளொன்றுக்கு ஒருவர், ஒரு முறை மட்டுமே வெளியே வரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious articleசர்வதேச கிரிக்கெட் மூலம் உலகப் புகழ் பெற்ற தமிழனுக்கு வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி..\nNext articleயாழ் பல்கலைக்கழக விடுதிகள் தொற்று நீக்கல்\nகிளிநொச்சியில் கோர விபத்து…ஸ்தலத்தில் பலியாகிய இளைஞர்..\n சுற்றுலாப் பயணிகளை வரவழைக்கும் நடவடிக்கை ஆரம்பம்..\nஇம்முறை உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு ஓர் மிக முக்கிய அறிவிப்பு….ஆரம்பமானது கருத்துக் கணிப்பு…இன்னும் ஆறு தினங்கள் மட்டுமே..\nகிளிநொச்சியில் கோர விபத்து…ஸ்தலத்தில் பலியாகிய இளைஞர்..\n சுற்றுலாப் பயணிகளை வரவழைக்கும் நடவடிக்கை ஆரம்பம்..\nஇம்முறை உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு ஓர் மிக முக்கிய அறிவிப்பு….ஆரம்பமானது கருத்துக் கணிப்பு…இன்னும் ஆறு தினங்கள் மட்டுமே..\nசீனாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கப் போகும் உலக சுகாதார நிறுவனம்\nஉங்கள் உயிரை மெல்ல மெல்லக் கொல்லும் பயங்கர உணவுகள். இதை சாப்பிட்டு வந்தால் விரைவில் இறப்பு நிட்சயமாம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/new-mysterious-germ-infection-is-spreading-in-world/", "date_download": "2020-07-04T22:06:44Z", "digest": "sha1:FT3QTCE7KWO7FXPKOLV4MVG3ISP7W6QT", "length": 14689, "nlines": 163, "source_domain": "www.patrikai.com", "title": "உலகில் பரவி வரும் புதிய வகை மர்ம தொற்று : மருத்துவர்கள் அதிர்ச்சி | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஉலகில் பரவி வரும் புதிய வகை மர்ம தொற்று : மருத்துவர்கள் அதிர்ச்சி\nஉலகில் தற்போது ஒரு மர்ம வகை தொற்று வேகமாக பரவி வருவதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.\nமனித இனம் ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொரு வகை தொற்றினால் பாதிக்கப்படுகிறது. பல தொற்றுக்களுக்கு மருந்துகள் உள்ளன. சிலவற்றுக்கு இன்னும் மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில் ஒரு சில தொற்று அந்தந்த காலகட்டத்தில் தோன்றி பிறகு மறைந்து மீண்டும் அதே கால கட்டத்தில் தோன்றுவதும் உண்டு.\nகடந்த மே மாதம் புரூக்ளின் மருத்துவமனையின் சினாய் மலை மருத்துவமனை பிரிவில் ஒர் முதியவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வயிற்றில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டும் குணமடையாமல் இருந்துள்ளார். அவருக்கு அனைத்து வகை சிகிச்சைகளும் அளிக்கப்பட்டுள்ளன. மிண்டும் இரத்த பரிசோதனை செய்யும் போது அவர் இரத்தத்தில் ஒரு வகை மர்மமான கிருமி தொற்று உள்ளது கண்டறியப்பட்டது.\nஅதை ஒட்டி அவர் சில மாதங்களாக தீவிர சிகிச்சை பிரிவில் தனிமையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தார். சமீபத்தில் இந்த நோயாளி மரணம் அடைந்துள்ளார். இது குறித்து மருத்துவரகள் ஆராய்கையில் இது போல தொற்று ஏற்கனவே ஸ்பெயினில் இருந்துள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் இது இந்தியா, பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்ரிக்காவில் இருந்து வந்துள்ளதும் கண்டறியப்பட்டது.\nமேலே குறிப்பிடப்பட்ட முதியவருக்கு இந்த தொற்று இருப்பது முதல் 90 நாட்கள் வரை எந்த சோதனையிலும் தெரியவில்லை. கண்டிடா ஔரிஸ் (சி ஔரிஸ்) என அழைக்கப்படும் இந்த கிருமி படுக்கை, சுவர்கள், கதவுகள், திரைச்சீலைகள், போன்கள், போர்டுகள் உள்ளிட்ட எங்கும் காணப்படலாம் என கூறப்படுகிறது. அத்துடன் இது நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களை உடனடியாக தாக்கும் எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.\nஉயிரணுக்களிலிருந்து ஆர்.என்.ஏ வை தனிமைப்படுத்தும் முறை:ஆட்டிசம் குணப்படுத்த உதவும் உலகின் முதல் கண் அறுவை சிகிசைசை ரோபோ உலகில் முதல் முதலாக பெண்ணுக்கு ஆணின் கைகள் பொருத்தப்பட்டது\nPrevious இறக்குமதி பொருட்களுக்கு 100% வரியா ; இந்தியா மீது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் பாய்ச்சல்\nNext ஆறு லட்சம் ரூபாய்க்கு விற்பனை ஆன அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் டிக்கட்டுகள்\n04/07/2020: சென்னை உள்பட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விவரம்..\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் உச்சம் பெற்று வருகிறது. இன்று மேலும், 4,280 பேர் பாதிக்கப்பட்ட…\nகாலை 6மணி முதல் மாலை 6வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி… சென்னையில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு..\nசென்னை: சென்னையில் நாளையுடன் முழு ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில், வரும் திங்கட்கிழமை முதல் தேனீர், மளிகை கடை, காய்…\nதமிழகம் முழுவதும் சூறாவளியாக பரவும் கொரோனா… இன்று 4,280 பேர் பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 1,07,001ஆக உயர்வு\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் சூறாவளியாய் சுழற்றியடிக்கிறது. இன்று மேலும், 4,280 பேர் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளோர் …\n‘மாஸ்க் அணிந்தால் எடிட் பட்டன்’… டிவிட்டர் கலாய்ப்பு…\nபயனர்கள் அனைவரும் பாதுகாப்பு கரு��ி முகக்கவசம் (மாஸ்க்) அணிந்தால், டிவிட்டரில் எடிட் பட்டன் ஆப்ஷன் தருகிறோம் என்று டிவிட்டர் அறிவித்து…\nவெறித்தனமாக வேட்டையாடும் கொரோனா: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 22,771 பேர் பாதிப்பு…\nடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,771 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக…\n12மணி நேரமாக ஆம்புலன்ஸ் வராததால் பைக்கில் மருத்துவமனை சென்ற கொரோனா நோயாளி… இது திருப்பூர் அவலம்…\nகோவை: கொரோனாதொற்று பாதிக்கப்பட்ட நபர், மருத்துவமனைக்கு செல்ல ஆம்புலன்ஸ் புக் செய்து காத்திருந்த நிலையில், 12மணி நேரமாக ஆம்புலன்ஸ் வராததால், …\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2020/03/27_30.html", "date_download": "2020-07-04T22:05:25Z", "digest": "sha1:G335WXRAJAQAVDJXXELNWGUNGXBBRBJN", "length": 17128, "nlines": 103, "source_domain": "www.thattungal.com", "title": "இந்தியாவில் கொரோனாவினால் 27 பேர் உயிரிழப்பு! - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனாவினால் 27 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 27-ஆக உயா்ந்துள்ளது.\nஇதுவரை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோா் எண்ணிக்கை 1,024 ஆக அதிகரித்துள்ளது.\nகுஜராத், கா்நாடகம், கேரளம், மகாராஷ்டிரம், தெலங்கானா, ஜம்மு-காஷ்மீா் மற்றும் தில்லியில் புதிதாக உயிரிழப்புகள் நோ்ந்ததைத் தொடா்ந்து, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயா்ந்திருப்பதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.\nமகாராஷ்டிரத்தில் அதிகபட்சமாக இதுவரை 186 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.\nகேரளத்தில் 182 போ், கா்நாடகத்தில் 76 போ், தெலங்கானாவில் 66 போ், உத்தரப் பிரதேசத்தில் 65 போ், குஜராத்தில் 58 போ், ராஜஸ்தானில் 55 போ், தில்லியில் 49 போ், பஞ்சாபில் 38 போ், ஹரியாணாவில் 33 போ், ஜம்மு-காஷ்மீரில் 31 போ், மத்தியப் பிரதேசத்தில் 30 போ், ஆந்திரத்தில் 19 போ், மேற்கு வங்கத்தில் 18 போ், லடாக்கில் 13 போ், பிகாரில் 11 போ், அந்தமான், நிகோபாா் தீவுகளில் 9 போ்,\nசண்டீகரில் 8 போ், சத்தீஸ்கா், உத்தரகண்டில் தலா 7 போ், கோவாவில் 5 போ், ஹிமாசலப் பிரதேசம், ஒடிஸாவில் தலா 3 போ், மணிப்பூா், மிஸோரம், புதுச்சேரியில் தலா ஒருவா் உள்பட நாடு முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1,024-ஆக அதிகரித்துள்ளது. கொரோனா நோய்த்தொற்றிலிருந்து 86 போ் குணமடைந்துள்ளனா்.\nநாடு முழுவதும் நேற்று 34,931 ரத்த மாதிரிகள் கரோனா நோய்த்தொற்று பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.\nமனநல ஆலோசனைக்காக… தனிமைப்படுத்துதல், ஊரடங்கு ஆகிய நடவடிக்கைகளால் மனநலம் சாா்ந்த பிரச்னைகளை எதிா்கொள்வோருக்கு ஆலோசனை வழங்க இலவச உதவி எண் சேவை தொடங்கப்பட்டுள்ளதாக, சுகாதாரத் துறை இணைச் செயலாளர் லவ் அகா்வால் தெரிவித்தாா்.\nஇதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:\nதேசிய மனநலன், நரம்பியல் ஆய்வு நிறுவனம் சாா்பில் 08046110007 என்ற இலவச உதவி எண் சேவை தொடங்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் மனநலம் சாா்ந்த ஆலோசனைகள் தேவைப்படுவோா் இந்த எண்ணை தொடா்பு கொள்ளலாம்.\nநோய் பாதிப்பு அதிகமுள்ள இடங்களை கண்டறியவும், பாதிப்பு உறுதி செய்யப்பட்டோருடன் தொடா்பில் இருந்தவா்களை கண்டறிந்து தனிமைப்படுத்தவும் தீவிர நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nதனிநபா் மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களின் உற்பத்தியை அதிகரிக்க 10 உள்நாட்டு நிறுவனங்கள் அரசால் அடையாளம் காணப்பட்டுள்ளன.\nமேலும், இந்த உபகரணங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்காக வெளியுறவு அமைச்சகத்துடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது“ எனக் குறிப்பிட்டுள்ளார்.\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nசெல்வி.செல்வமணி வடிவேல் திருகோணமலைக்கு பெருமை சேர்த்த பெண் ஆளுமை..கல்வி அதிகாரியாக,அதிபராக கடமையாற்றி சமூகத்தில் சமூகப் பெற...\nஎழுபது கிலோ கிராம் எடை உள்ள மனித உடலின் மூலக்கூறுகள்.\n1. ஆக்ஸிஜன் 43 கிலோ கிராம் 2. கார்பன் 16 கிலோ கிராம் 3. ஹைட்ரஜன் 7 கிலோ கிராம் 4. நைட்ரஜன் 1.8 கிலோ கிராம் 5. கால்சியம் 1.0 கிலோ கிராம் ...\nஅனைத்து பெண்களுக்கும் வர்மக்கலை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கேரளா\nகேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக...\nராணி காமிக்ஸ் என்பவை வெறும் கதைப் புத்தகங்கள் அல்ல. அவை எமது வகுப்பைத் தாண்டி, பள்ளியைத் தாண்டி, ஏன்... ஊரைக் கூடத் தாண்டிப் புதிய நட்பு வட...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://diamondsforever.in/tag/kabali/", "date_download": "2020-07-04T20:20:05Z", "digest": "sha1:RSVI7KW7CSDZA34XFAET5RPOK42C3W5W", "length": 11999, "nlines": 147, "source_domain": "diamondsforever.in", "title": "kabali – Film News 247", "raw_content": "\n“Flixdaa” தமிழில் ஒரு புத்தம் புதிய ஓடிடி டிஜிட்டல் தளம் \nடொராண்டோ தமிழ் இருக்கைக்கு தூதுவரான இசையமைப்பாளர் டி.இமான்\nகொரோனாவால் டிஜிட்டல் தளத்துக்கு மாறும் சினிமா – கங்கனா ரணாவத்\n“எனது இயக்கத்தில் சரித்திர கதையில் விஜய்” – சசிகுமார்\n“தம்பி” படம் எதிர்பார்ப்புகளை எக்கச்சக்கமாக எகிறவைத்திருக்கிறது.\nதளபதி 64 படப்பிடிப்பில் விஜய் – திரண்ட ரசிகர்கள்\nவிஷால் வேண்டுகோளை ஏற்ற ஆர்யா\n“தம்பி” படம் எதிர்பார்ப்புகளை எக்கச்சக்கமாக எகிறவைத்திருக்கிறது.\nசெங்குட்டுவன் ஜோடியாக தனுஷ் பட நாயகி அம்மு அபிராமி நடிக்கிறார். மணி பாரதி இயக்கும் “பேட்டரி “ .\nகார்த்தி போன்ற மனிதரைப் பார்ப்பது இதுவே முதல் முறை – நடிகை நிகிலா விமல்\nஎனக்கு மீண்டும் பதவி கிடைத்தால் ‘வேலியற்ற வேதம்’ புத்தகத்தை பாடநூலில் இணைப்பேன் – புலவர் ராமலிங்கம்\nகம்போடியா அரசின் ‘சர்வதேச கவியரசு கண்ணதாசன் விருது’ பெற்றார் பாடலாசிரியர் அஸ்மின்\n“கண்டதை படிக்காதே” படத்தின் போஸ்ட்டரை வெளியிட்ட கொலைகாரன் அணி.\nபோரின் வலி பேசும் – இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு\nஜெயலலிதா வரலாற்று தொடர் டீஸர் வெளியானது.\nரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய அருவம் டீசர்\n“METOO ” புகார்களுக்கு ஆதாரம் கிடையாது…ராதிகா ஆப்தே…\nராதிகா ஆப்தே மீடூ இயக்கம் பற்றி அளித்துள்ள பேட்டி ஒன்றில், “ஆனால் மீடூ வி‌ஷயத்தில் புகார் கூறும் பெண்களிடம் ஆதாரம் கேட்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதுபோன்ற வி‌ஷயங்களில் எப்போதும் ஆதாரத்தை சேகரித்து கையில் வைத்துக்கொண்டு குற்றம் சாட்ட முடியாது. நாம் நம் எதிர்ப்பை காட்டாவிட்டால் அதையே\nராதிகா ஆப்தே கூறும் இயக்குனர் யார்…\nகபாலி படத��தில் ரஜினிக்கு மனைவியாக நடித்தவர் ராதிகா ஆப்தே. அடிக்கடி பாலியல் புகார்களைக் கூறி பரபரப்புகளை ஏற்படுத்துபவர். தமிழ்ப் படத்தில் நடித்தபோது ஒரு நடிகர் தனக்கு பாலியல் புகார் கொடுத்ததாகத் தெரிவித்தார். இப்போது யார் என்று பெயரையும், படத்தையும் குறிப்பிடாமல் தென்னிந்திய இயக்குநர் ஒருவர் மீது பாலியல் புகார் கூறியுள்ளார். இது குறித்து ஒரு நிகழ்ச்சியில் கூறும் போது,\nகதை திருட்டை ஒழிக்க பிரபல இயக்குனர் யோசனை…\nமெட்ராஸ், கபாலி, காலா படங்களை இயக்கியவர் பா.ரஞ்சித். ஆழ்வார்பேட்டையில் குழந்தைகளுக்கான ஓவியக் கண்காட்சியை திறந்து வைத்த ரஞ்சித் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது- திரையுலகை கதை திருட்டு என்ற வி‌ஷயம் அச்சுறுத்துகிறதே என்ற கேள்விக்கு “கதை திருட்டில் நிறைய வி‌ஷயங்கள் இருக்கின்றன. உண்மை பொய் இரண்டுமே இருக்கிறதா, இல்லையா என்பதைக் கண்டுபிடிப்பதே மிகப்பெரிய சவாலான\n“Flixdaa” தமிழில் ஒரு புத்தம் புதிய ஓடிடி டிஜிட்டல் தளம் \nடொராண்டோ தமிழ் இருக்கைக்கு தூதுவரான இசையமைப்பாளர் டி.இமான்\nகொரோனாவால் டிஜிட்டல் தளத்துக்கு மாறும் சினிமா – கங்கனா ரணாவத்\n“எனது இயக்கத்தில் சரித்திர கதையில் விஜய்” – சசிகுமார்\n2 கோடிப் பார்வைகளைக் கடந்துள்ள “பொன்மகள் வந்தாள்” ட்ரெய்லர்\nTik – Tok ல் ட்ரெண்டிங் ஆகும் “மலையன்” பட பாடல்\nநடிகர் சங்கத்துக்கு விவேக் உதவி\nகொரோனா நிவாரணத்துக்கு நடிகை லதா நிதியுதவி\nபயணத்தை தொடங்கிய பொன்னியின் செல்வன்\nஇயற்கைக்கு அப்பாற்பட்ட சாகசம் நிறைந்த திரில்லர் படமாக உருவாகும் ‘பஞ்சராக்ஷ்ரம்’\nபோரின் வலி பேசும் – இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு\n“தம்பி” படம் எதிர்பார்ப்புகளை எக்கச்சக்கமாக எகிறவைத்திருக்கிறது.\n“Flixdaa” தமிழில் ஒரு புத்தம் புதிய ஓடிடி டிஜிட்டல் தளம் \nடொராண்டோ தமிழ் இருக்கைக்கு தூதுவரான இசையமைப்பாளர் டி.இமான்\n“Flixdaa” தமிழில் ஒரு புத்தம் புதிய ஓடிடி டிஜிட்டல் தளம் \nடொராண்டோ தமிழ் இருக்கைக்கு தூதுவரான இசையமைப்பாளர் டி.இமான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php/%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-04T22:15:58Z", "digest": "sha1:EVHZVILARVJWBD3PW577NFMEAVG7Z2UR", "length": 4962, "nlines": 60, "source_domain": "noolaham.org", "title": "தலவாக்கலை தண்ணீர் மறிப்புத்திட்டம் - நூலகம்", "raw_content": "\nநூல் வகை இலங்கை இனப்பிரச்சினை\nவெளியீட்டாளர் மூன்றாவது மனிதன் பதிப்பகம்,\nதலவாக்கலை- தண்ணீர் மறிப்புத்திட்டம் (1.13 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nதலவாக்கலை தண்ணீர் மறிப்புத்திட்டம் (எழுத்துணரியாக்கம்)\nதலவாக்கலை தண்ணீர் மறிப்புத்திட்டம் : மலையகத் தமிழர் மீதான தேசிய இறைமை அத்துமீறலும் மூன்றாமுலகின் மீதான ஆக்கிரமிப்பு அபிவிருத்தியும்\nதலவாக்கலை தண்ணீர் மறிப்புத் திட்டத்தினால் ஏற்படக்கூடிய சூழலியல் பாதிப்புகள்\nஜப்பானின் ஆக்கிரமிப்புத் திட்டமும் அச்சுறுத்தலுக்குள்ளாகும் மலையகத் தமிழர் இறைமையும்\nசிங்கள சோவினிச நோக்கங்களும் தலவாக்கலை தண்ணீர் மறிப்புத் திட்டமுடி\nஉலகமயமாதல கொள்கை : உலக வங்கியின் நோக்கமும் மலையக தமிழர் எதிர்காலமும்\nநூல்கள் [10,183] இதழ்கள் [11,826] பத்திரிகைகள் [47,583] பிரசுரங்கள் [813] நினைவு மலர்கள் [1,299] சிறப்பு மலர்கள் [4,715] எழுத்தாளர்கள் [4,127] பதிப்பாளர்கள் [3,378] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [2,957]\n2002 இல் வெளியான நூல்கள்\nஇப்பக்கம் கடைசியாக 14 பெப்ரவரி 2017, 20:53 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/?option=com_content&view=article&id=8108:%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D&catid=103:%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88&Itemid=1056&fontstyle=f-larger", "date_download": "2020-07-04T20:21:24Z", "digest": "sha1:D2CJRNOCIQGEZIFQP26YVLUAJGTHH35F", "length": 34887, "nlines": 150, "source_domain": "nidur.info", "title": "இளம் தலைமுறை: என்ன செய்யப்போகிறோம்..?", "raw_content": "\nHome கட்டுரைகள் சமூக அக்கரை இளம் தலைமுறை: என்ன செய்யப்போகிறோம்..\nஇளம் தலைமுறை: என்ன செய்யப்போகிறோம்..\nஇளம் தலைமுறை: என்ன செய்யப்போகிறோம்..\n[ முன்பு நம் இல்லங்களை அலங்கரித்த ஒழுக்கம், நாணம், அடக்கம் ஆகிய உயர் பண்பாடுகளெல்லாம் சிறிது சிறிதாக மலையேறத் தொடங்கிவிட்டனவே\nஇதற்காகப் பெண் கல்வியை ஓர் எல்லைக்குள் முடக்கிவிட முடியுமா அப்படியானால், நம் வீட்டு ஆண் பிள்ளைகளும்கூட மாற்றார் தோட்டத்து மான்களுக்குப் பின்னால் ஓடிப்போய் விடுகிறார்களே அப்படியானால், நம் வீட்டு ஆண் பிள்ளைகளும்கூட மாற்றார் தோட்டத்து மான்களுக்குப் பின்னால் ஓடிப்போய் விடுகிறார்களே ஆண்களும் படிக்கக் கூடாது என்று தடை போட்டுவிட இயலுமா\nகோ எஜுகேஷன்தான் இதற்கெல்லாம் காரணம். எனவே, ஆண்கள் பள்ளியில் ஆண்களையும், பெண்கள் பள்ளியில் பெண்களையும் சேர்த்துவிட்டால், இந்தப் பிரச்சினை வராது என நாம் கூறலாம். ஆனால், இது எல்லா இடங்களுக்கும் பொருந்துமா\nபெண்களுக்கெனத் தனியாகப் பள்ளியோ கல்லூரியோ இல்லாத பல ஊர்களில் நம் குழந்தைகள் உயர்கல்வி கற்பது எப்படி\nபையன் பல்லாவரம். பெண் பெசண்ட் நகர். வசதியான குடும்பத்துப் பெண். இருவரும் முஸ்லிம்கள். படிக்கும்போது முகிழ்த்த நட்பு காதலாகத் துளிர்த்தது. பெண் வீட்டாரிடம் இருவரும் தம் காதல் குறித்துத் தெரிவித்துத் திருமணத்திற்காக ஏங்கியுள்ளனர்.\nஏற்கெனவே மாப்பிள்ளை பேசி முடிவாகிவிட்டது; இப்போது ஒன்றும் செய்வதற்கில்லை என்று பெண் வீட்டார் கதவை அழுத்தமாகச் சாத்திவிட்டனர். பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையுடன் பெரிய இடத்துப் பெண்ணின் திருமணமும் நடந்து முடிந்துவிட்டது.\nஇப்போது அவள் ஐந்து மாத கர்ப்பிணி. இந்நிலையில், அப்பெண் தன் பழைய காதலனுடன் பெங்களூர் ஓடிவிட்டாள். அங்கு ஒரு விடுதியில் அறை எடுத்துத் தங்கிக்கொண்டு, “நாங்கள் சேர்ந்துவாழ விரும்புகிறோம். பிரித்தால் தற்கொலை செய்து கொள்வோம்” என்று பையனும் பெண்ணும் மிரட்டல் விடுக்கிறார்கள்.\nபெண் படித்துக்கொண்டிருந்தபோது டியூஷன் சென்டர் போவது வழக்கம் -இதுவும் சென்னையில்தான்- அங்கு டியூஷன் எடுத்த ஆசிரியர் இந்து. மாணவி முஸ்லிம். இருவருக்கும் இடையே ஆசிரியர் – மாணவி என்ற உறவுக்கு மேலே காதல் தலைதூக்கியது.\nபெண்ணின் வீட்டாருக்கு விவரம் தெரியுமோ தெரியாதோ, ஒரு கல்லூரி விரிவுரையாளருக்கு மணமுடித்து வைத்துவிட்டனர். மாப்பிள்ளை முஸ்லிம். சேர்ந்துவாழ்ந்தனர். அடையாளமாக வயிற்றில் ஏழு மாதக் குழந்தை. இந்நிலையில் திடீரெனப் பெண் காணாமல் போய்விட்டாள். பிறகுதான் தெரிந்தது, அவள் தன் பழைய காதலனுடன் எங்கேயோ சுற்றித் திரிகிறாள் என்று.\nபின்னர் வீடு திரும்பிய அவளை, விவாகரத்துச் செய்துவிட வேண்டும் என்று மாப்பிள்ளை வீட்டார் ஒற்றைக் காலில் நிற்கிறார்கள். கணவனோ, மனைவியை மன்னித்து ஏற்கத் தயார்.\nபிராமணப் பெண். பையன் முஸ்லிம். தேனி மாவட��டம். கல்லூரியில் உருவான காதல், இரு வரையும் கண்காணாத இடத்துக்கு அழைத்துச் சென்றுவிட்டது.\nஇருவரும் இப்போது சேர்ந்து வாழ்கிறார்கள் என்பது மட்டும் தெரியும். எங்கே, எப்படி, திருமணம் ஆனதா, இல்லையா எதுவும் பையன் வீட்டாருக்குத் தெரியாது. கிட்டத்தட்ட இதே பாத்திரம், வேலூர் மாவட்டத்தில் ஒரு முஸ்லிம் குடும்பத்தில்.\nஇப்படி ஒன்றல்ல; இரண்டல்ல. பல நூறு சம்பவங்கள். நகரம், கிராமம் என்ற வித்தியாசமில்லாமல் நம் குடும்பங்களில் அரங்கேறிவருகின்றன. மேலைநாட்டுக் கலாசாரம், சின்னத்திரை, வண்ணத்திரை என்றெல்லாம் காரணங்களைச் சொல்லிவிட்டால் போதுமா\nமலைப் பாம்பாய் வாய் பிளந்து மிரட்டிக்கொண்டிருக்கும் இந்தப் பேராபத்தைச் சமுதாயம் எப்படி எதிர்கொள்ளப்போகிறது இந்த வைரஸுக்கு வைத்தியம் என்ன இந்த வைரஸுக்கு வைத்தியம் என்ன பெண் கல்வி முஸ்லிம் பெண்கள் சுயமாகச் சிந்தித்துச் செயலாற்ற வேண்டும்; பிரச்சினைகளைத் துணிவோடு எதிர்கொண்டு சாதிக்க வேண்டும் என்பதற்காகப் பெண் கல்வியை அனைவரும் வலியுறுத்துகிறோம். அது உண்மையும்கூட.\nஇப்போதெல்லாம் பெரிய நகரங்களில் மட்டுமன்றி, முஸ்லிம் ஊர்களிலும்கூட சமுதாயக் கண் மணிகள் நிறையவே படிக்கின்றனர். உயர்கல்வியில் தீவிர ஈடுபாடு காட்டத் தொடங்கிவிட்டனர். இளநிலைப் பட்டப் படிப்புக்கும் மேலாக, உயர்நிலைப் பட்டப்படிப்பிலும் முஸ்லிம் மாணவிகள் ரேங்க் ஹோல்டர்களாக ஜொலிக்கின்றனர். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், கல்வி ஒரு பக்கம் வளர்ந்தால், மறுபக்கம் கலாசாரச் சீரழிவு தேள் போல் கொட்டுகிறதே\nமுன்பு நம் இல்லங்களை அலங்கரித்த ஒழுக்கம், நாணம், அடக்கம் ஆகிய உயர் பண்பாடுகளெல்லாம் சிறிது சிறிதாக மலையேறத் தொடங்கிவிட்டனவே நாம் என்ன செய்யப்போகிறோம் இதற்காகப் பெண் கல்வியை ஓர் எல்லைக்குள் முடக்கிவிட முடியுமா அப்படியானால், நம் வீட்டு ஆண் பிள்ளைகளும்கூட மாற்றார் தோட்டத்து மான்களுக்குப் பின்னால் ஓடிப்போய் விடுகிறார்களே அப்படியானால், நம் வீட்டு ஆண் பிள்ளைகளும்கூட மாற்றார் தோட்டத்து மான்களுக்குப் பின்னால் ஓடிப்போய் விடுகிறார்களே ஆண்களும் படிக்கக் கூடாது என்று தடை போட்டுவிட இயலுமா\nகோ எஜுகேஷன்தான் இதற்கெல்லாம் காரணம். எனவே, ஆண்கள் பள்ளியில் ஆண்களையும், பெண்கள் பள்ளியில் பெண்களையும் சேர��த்துவிட்டால், இந்தப் பிரச்சினை வராது என நாம் கூறலாம். ஆனால், இது எல்லா இடங்களுக்கும் பொருந்துமா பெண்களுக்கெனத் தனியாகப் பள்ளியோ கல்லூரியோ இல்லாத பல ஊர்களில் நம் குழந்தைகள் உயர்கல்வி கற்பது எப்படி\nஅடிப்படை மார்க்கக் கல்வி சிறு வயதிலேயே இஸ்லாமிய மார்க்க சம்பந்தமான அடிப்படைக் கருத்துகளை குழந்தைகளின் உள்ளங்களில் ஆழமாகப் பதிய வைத்துவிட்டால், இத்தகைய குற்றங்கள் நிகழாமல் தடுத்து விடலாம். உண்மைதான். சிறு வயதிலேயே “குர்ஆன் மதரசா’ எனப்படும் ஆரம்ப அரபிப் பாடசாலையில் குழந்தைகள் சேர்ந்து, குர்ஆன் ஓதக் கற்று, மார்க்கச் சட்டங்களையும் அடிப்படைக் கோட்பாடுகளையும் அறிந்து கொண்டால், பின்னாளில் எவ்வளவு பெரிய படிப்புகளைப் படித்தாலும் பிள்ளைகள் கெட்டுப்போகாமல் இருப்பார்கள். முந்தைய தலைமுறையினர் அப்படித்தான் வளர்ந்தார்கள்.\nஇதற்குக் காரணம் இல்லாமலில்லை. பசு மரத்தில் ஆணி அறைந்தார் போன்று, இளம் உள்ளத்தில் இறையுணர்வு, இறையச்சம், மறுமை நம்பிக்கை, பெற்றோரின் உரிமைகள், பிள்ளைகளின் கடமைகள், பாலியல் தவறுகளால் விளையும் தீமைகள் உள்ளிட்ட பால பாடங்களைப் பதித்துவிட்டால், அது என்றென்றும் பிள்ளைகளை நல்வழிப்படுத்தும். தினகரன் நாளிதழில் வந்த ஒரு செய்தி ஆனால், இன்றைய இயந்திரத்தனமான வாழ்க்கை முறையில் இதற்கும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது தான் பெரும் கொடுமை.\nகாலையில் எழுந்தவுடன் அரைகுறையாகக் காலைக் கடனை முடித்துக் கொள்ளும் மழலையர், புத்தக மூட்டைகளைச் சுமந்துகொண்டு பள்ளிக்குச் சென்றுவிடுவர். பல வீடுகளில் குழந்தைகள் பள்ளிக் கூடத்துக்குச் செல்லும்வரை பெரியவர்கள் எழுந்தே இருக்கமாட்டார்கள். மதியம் அல்லது மாலை நேரம் வீடு திரும்பியபின் சிறிது நேர விளையாட்டு. பின்னர் மீண்டும் வீட்டுப்பாடம். அத்துடன் டியூஷன். பெரியவர்கள் வீடு திரும்புவதற்கு முன்பே குழந்தைகள் உறங்கிவிடுவார்கள். இப்படி தந்தை – மகன் சந்திப்பே பல நாட்கள் நடக்காமல் போய்விடுவதும் உண்டு. இந்த நிலையில் மதரசாவுக்குக் குழந்தைகளை அனுப்ப நேரம் எங்கே\nதனி உஸ்தாதை நியமித்து வீட்டிலேயே மார்க்க வகுப்பு நடத்தலாம். ஆனால், இது எல்லாருக்கும் சாத்தியமா வசதி இல்லாதோர் எத்தனையோ பேர் வசதி இல்லாதோர் எத்தனையோ பேர் வசதி இருந்தாலும் உஸ்தாது கிடை��்க வேண்டும். அவர் பொறுப்போடு வந்து கற்பிக்க வேண்டும். குழந்தைகளும் பெற்றோரும் ஒத்துழைக்க வேண்டும். நாலு நல்ல வார்த்தை இதுதான் இல்லை. வளரும் பிள்ளைகள் நாலு நல்ல வார்த்தைகளைக் கேட்க வேண்டுமல்லவா வசதி இருந்தாலும் உஸ்தாது கிடைக்க வேண்டும். அவர் பொறுப்போடு வந்து கற்பிக்க வேண்டும். குழந்தைகளும் பெற்றோரும் ஒத்துழைக்க வேண்டும். நாலு நல்ல வார்த்தை இதுதான் இல்லை. வளரும் பிள்ளைகள் நாலு நல்ல வார்த்தைகளைக் கேட்க வேண்டுமல்லவா அந்த வாசலும் அடைபட்டுக் கிடக்கிறது.\nபள்ளி, கல்லூரிகளின் வகுப்பு நேரங்கள், மாணவர்கள் வெள்ளிக்கிழமை ஜும்ஆ பயானைக் கேட்பதற்குக்கூட அவகாசம் அளிப்பதில்லை. விடுமுறை நாட்களோ வெளியூர் பயணங்கள், குடும்ப நிகழ்ச்சிகள், ஸ்பெஷல் கிளாஸ்கள் எனக் கழிந்துவிடுகின்றன.\nமாணவிகளின் நிலை இதைவிட மோசம். மார்க்க உரைகளைக் கேட்பதற்கான முகாந்தரமே அவர்களுக்குக் கிடையாது. ஜும்ஆ இல்லை; சிறப்பு பயான்கள் இல்லை; நல்ல புத்தகங்கள் நம் வீடுகளில் கிடைப்பதில்லை. பல வீடுகளில் இஸ்லாமிய இதழ்களோ நூல்களோ மருந்துக்குக்கூட கண்ணில் படுவதில்லை.\nதொலைக்காட்சி உரைகளிலோ -சிலவற்றைத் தவிர- விவரங்களைவிட விரசங்களே அதிகம். அடையாளப்படுத்தவே, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் காசு கொடுத்து நடத்துகிறார்கள். தற்புகழ்ச்சிதான் அதில் மிகைக்கிறது; இறைநெறிகள் சொற்பமே. குறிக்கோல் விளம்பரம். அதில் உண்மையான குறிக்கோல் அடிபட்டுப்போகிறது.\nதேர்ந்தெடுப்பு முக்கியம் இதற்கு ஒரே தீர்வாக, முஸ்லிம்கள் நடத்தும் பள்ளி, கல்லூரிகளில் பிள்ளைகளைச் சேர்க்கலாம் என்றால், அங்கு மட்டும் என்ன வாழ்கிறது என்றே கேட்கத் தோன்றுகிறது. முஸ்லிம் கல்வி நிறுவனங்கள் பலவற்றில், பெயருக்குக்கூட இஸ்லாத்தைக் காண முடியவில்லை. அரபி மொழி வகுப்புகளோ, இஸ்லாமிய நீதி போதனை வகுப்புகளோ அங்கு நடப்பதில்லை. நடக்கும் ஒருசில இடங்களிலும் வேண்டா வெறுப்பாக நடத்தப்படுகின்றன; மாணவர்கள் வருவதில்லை.\nபாடத்திட்டத்திலேயே இஸ்லாமியப் பாடங்கள் இடம்பெற்றிருக்கும் முஸ்லிம் பள்ளிக் கூடங்கள் சில உள்ளன. எல்.கே.ஜி.யில் தொடங்கி மேல்வகுப்புவரை குர்ஆன் பாடங்களும் மார்க்க விளக்கங்களும் அங்கு வழங்கப்படுகின்றன. ஆனால், இந்தப் பள்ளிகளைக் கைவிட்டு எண்ணிவிடலாம். அவற்றிலும், பள்ளிப் பாடங்களின் தரம் குறையாவண்ணம், தீனிய்யாத்தையும் கற்றுக் கொடுக்கும் பள்ளிகளின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. இதுதான் இன்றைய எதார்த்தம்.\nமறைக்க வேண்டியதில்லை. இந்தச் சூழ்நிலையில் கல்வி கற்கும் முஸ்லிம் மாணவர்களும் மாணவிகளும் “காதல்’ வலையில் சிக்கிக்கொண்டு சீரழிவது நாளுக்கு நாள் பெருகி வருகிறதே தவிர, குறைந்த பாடில்லை. சுருங்கச்சொன்னால், மார்க்கமே இல்லாத மற்ற மாணவர்களின் நிலைதான் நம் பிள்ளைகளின் நிலையும்.\nசமுதாய இளவல்களை அலைக்கழித்துக் கொண்டிருக்கும் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுதான் என்ன நம் வீட்டுப் பெண்கள் மாற்றானுடன் குடும்பம் நடத்திக்கொண்டிருக்கும் அவலம் தொடரலாமா நம் வீட்டுப் பெண்கள் மாற்றானுடன் குடும்பம் நடத்திக்கொண்டிருக்கும் அவலம் தொடரலாமா நம் இளைஞர்கள் மாற்றாளுடன் இல்லறம் நடத்தி, நம் வாரிசுகள் அவளது மடியில், அரவணைப்பில், இணைவைப்பில் வாழ்ந்துவரும் கொடுமை நீடிக்கலாமா\nசமூக ஆர்வலர்களும் சீர் திருத்தவாதிகளும் சீரியஸாகச் சிந்திக்க வேண்டிய விவகாரமாகும் இது. இதைத் தடுத்து நிறுத்த வழிகாணத் தவறினோம் என்றால், ஒரு தலைமுறையே மார்க்க மில்லாத தலைமுறையாக, வேற்று மதத் தலைமுறையாக மாறிவிடும் அபாயம் உண்டு. இதன் பாவம் இன்றைய தலைமுறையையே சாரும். நம்மை அல்லாஹ் சும்மா விடமாட்டான். அனைவரும் யோசியுங்கள். நல்ல முடிவு காணுங்கள்.\nசுனாமி எச்சரிக்கை செய்தாகி விட்டது. தற்காப்பு நடவடிக்கை மேற்கொள்வது ஒவ்வொருவரின் கடமை ஆகும். பெற்றோர் விழிப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும். இதுதான் முதல் தரமான முக்கியமான நடவடிக்கையாக இருக்கும்.\nபிள்ளைகளின் ஒளிமயமான எதிர்காலத்திற்காகத் தந்தை கடுமையாக உழைக்கிறார். உறக்கத்தைத் தியாகம் செய்கிறார். உணவைக்கூட உதறித் தள்ளுகிறார். மகனுக்கு, அல்லது மகளுக்கு வேண்டிய எல்லா வசதி களையும் செய்து கொடுக்கிறார். படிக்க வைக்கிறார்; பட்டமும் பணியும் வாங்கிக் கொடுக்கிறார். ஆனால், அவனது எண்ணவோட்டத்தைக் கணிக்கத் தவறிவிடுகிறார்.\nதாயும் நாவுக்கு ருசியாகச் சமைத்துப் போடுகிறாள். வகை வகையான ஆடை அணிகலன்களை அணிவித்து அழகு பார்க்கிறாள். பிள்ளையின் மனம் கோணாமல் நடந்துகொள்கிறாள். ஆனால், பிள்ளைகளின் அசைவுகளைக் கண்டு விழித்துக்கொள்ள தவறிவிடுகிறாள். பேணி வளர்��்தல் என்பது உணவு உடையில் மட்டும் அல்ல. பண் பாடு, நாகரிகம், கலாசாரம், மறுமை வாழ்க்கை அனைத்தையும் கண்காணித்துச் சீரமைப்பதும் வளர்ப்புதான்.\nநம் வீட்டுப் பிள்ளைகள் யார் யாருடன் பழகுகிறார்கள் யாருடன் அதிகமாகத் தொலை பேசியில் பேசுகிறார்கள் யாருடன் அதிகமாகத் தொலை பேசியில் பேசுகிறார்கள் ஏன் குழப்பமாக இருக்கிறார்கள் முன்னுக்குப்பின் முரணாகப் பேசுவதன் பின்னணி என்ன தடுமாற்றம் தெரிகிறதே\nபிள்ளைகளுடன் மனம் விட்டுப் பேச வேண்டும். நீங்கள் காட்டும் பாசத்தால் அவர்கள் மனதில் உள்ளதை மறைக்காமல் உங்களிடம் கொட்ட வேண்டும். அதைக் கேட்டு அவர்களைப் பெற்றோர்கள் நல்வழிப்படுத்த வேண்டும். அடுத்து எப்பாடு பட்டேனும், சிறு வயதிலேயே அடிப்படை மார்க்கக் கல்வியை நம் குழந்தைகளுக்குக் கொடுத்துவிட வேண்டும். அவரவர் சூழ்நிலைக்கும் வசதி வாய்ப்புக்கும் ஏற்றவாறு இதற்கு நேரம் ஒதுக்கியாக வேண்டும். மார்க்க அறிவும் இறையச்சமும்தான் பிள்ளைகளைத் தீமைகளிலிருந்து காக்கும் கேடயமாகும்.\n படித்து முடித்தவுடன் வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டிருக்கிறது. முஸ்லிம் பெண்களும் கணிசமான எண்ணிக்கையில் வேலைக்குச் செல்கிறார்கள். இவர்கள் திருமணத்திற்குமுன், பணியாற்றும் இடத்திலேயே ஆண் துணையைத் தேடிக்கொண்டுவிடுகிறார்கள். அவன் முஸ்லிமா இல்லையா, நல்லவனா ஏமாற்றுக்காரனா என்பதையெல்லாம் பரிசோதித்துப் பார்க்காமல், இனக் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு, வாழ்க்கையைத் தொலைத்துவிடுகிறார்கள்.\nஇஸ்லாத்தைப் பொறுத்தவரை, ஒரு பெண்ணின் பொருளாதாரத் தேவைகளைத் தந்தையோ கணவனோதான் நிறைவேற்ற வேண்டும். பிறந்த வீட்டில் தந்தையும் உடன்பிறப்புகளும் அதற்குப் பொறுப்பு. புகுந்த வீட்டில் கணவன் பொறுப்பு. தன் தேவைகளைத் தானே நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்ற நிலைக்கு ஒரு பெண்ணை நமது மார்க்கம் ஒருபோதும் தவிக்க விடவில்லை.\nமுஸ்லிம் பெண் தன்னையும் தன் குழந்தை களையும் தானே கவனித்தாக வேண்டும் என்ற நிலை மிகவும் அபூர்வமாக எப்போதாவதுதான் ஏற்படும். பெற்றோர், உடன்பிறப்புகள், கணவன், உறவினர், அரசாங்கம் என யாருடைய ஒத்துழைப்பும் ஆதரவும் இல்லாமல் ஒரு பெண் திண்டாடுகின்ற நிலையில்தான், அவள் வேலை செய்து, தன்னைக் காப்பாற்��ிக்கொள்ள வேண்டிய கட்டாயம் நேரும்.\nதகப்பன் அல்லது கணவனின் கையாலாகாத் தன்மை, ஆடம்பரம் மற்றும் சொகுசு வாழ்க்கை, சுய தம்பட்டம், அடங்காத் தன்மை போன்ற காரணங்களுக்காக இளம்பெண்கள் வேலைக்குச் செல்வதும், அதை முன்னிட்டு குடும்பத்தில் பல்வேறு பிரச்சினைகள் தோன்ற வழிவகுப்பதும் தேவைதானா யோசியுங்கள். ஆக, கற்பா கல்வியா என்று வந்தால் கற்பையே தேர்ந்தெடுங்கள். இது ஆண்களுக்கும்தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/01/blog-post_483.html", "date_download": "2020-07-04T21:39:04Z", "digest": "sha1:CRQE2AE4XQE4DCXE2IFDCYPWIXDDLCPZ", "length": 22113, "nlines": 175, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: கூட்டு களவானிகளுடன் இணைந்து, பிரதமர் செய்யப்பட்டமை, மிகப்பெரும் தவறு- சீறினார் மனோ கணேசன்.", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nகூட்டு களவானிகளுடன் இணைந்து, பிரதமர் செய்யப்பட்டமை, மிகப்பெரும் தவறு- சீறினார் மனோ கணேசன்.\nபெருந்தோட்ட மக்கள் எதிர்த்த கூட்டு ஒப்பந்தக் களவானிகளுடன் இணைந்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்க செயற்பட்டுள்ளமை, மிகப் பெரிய தவறு என, அரச கருமை மொழிகள், மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.\nஇறக்குவானை பகுதியில் இன்று இடம்பெற்ற பாடசாலை நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே, அவர் இதனை கூறினார்.\nஅரசாங்கத்தைப் பாதுகாத்த எங்களை கேளாமல், பிரதமர் அவ்வாறு நடந்திருக்க கூடாது என்றும், பிரதமரின் இந்த செயல்பாட்டிற்கு தமது தரப்பு கடுமையான எதிர்ப்பை தெரிவிப்பதாகவும், அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.\nகூட்டு ஒப்பந்தம் குறித்த உடன்படிக்கை, நேற்று அலறி மாளிகையில் வைத்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கைச்சாத்திடப்பட்டதை அடுத்து, நாடு முழுவதும், பல போராட்டங்கள் வெடித்தன.\nஇவ்வாறு மக்கள் விரும்பாத, அவர்களின் எதிர்காலத்தைய�� கேள்விக்குறியாக்கியுள்ள கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட, பெருந்தோட்ட தொழிற்சங்கங்களுக்கு, பிரதமர் அனுமதி வழங்கியிருக்க கூடாது.\nஅத்துடன் அரசின் பங்காளி கட்சியான, தமிழ் தேசிய கூட்டமைப்பிடமும் இது குறித்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடல் மேற்கொள்ளவில்லை.\nஇந்த செயல்பாடு மாபெரும் தவறு என சுட்டிக்காட்டிய மனோ கணேசன், பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க மீதும், தமது கண்டனத்தை வெளியிட்டார்.\nபெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க, ஆரம்பத்தில் இருந்தே, பெருந்தோட்ட மக்களைத் தவிர்த்து, கம்பனிகளின் நலனுக்காகவே செயல்பட்டு வந்துள்ளார்.\nஇப்போது அமைச்சர் நவீன் திஸாநாயக்க பெருந்தோட்ட மக்களை ஏமாற்றியதுடன், கம்பெனிகளுக்கு பெரும் உதவி செய்துள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் குற்றம் சுமத்தியுள்ளார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nதமிழ் அரசியல்வாதி ஒவ்வொருவரும் ஏப்பம் விட்டுள்ள வரிவிலக்கு எவ்வளவு தெரியுமா மீட்பது எவ்வாறு\nஐந்து ஆண்டுகளுக்கு ஒரு தடவை மக்கள் புதிய எதிர்பார்ப்புக்களுடன் பல்வேறு வாக்குறுதிகளை நம்பியவர்களாக 225 பேரை பாராளுமன்றுக்கு தெரிவு செய்கின்ற...\nபிரபாகரன் ஒரு மோடன், தமிழ் மக்கள் சமஸ்டி கோரவில்லை. ஆவா குழு உறுப்பினர் அருண்.\n இது சில காலத்திற்கு முன்னர் இலங்கையை அல்லோலகல்லோலப் படுத்திய சொல். யாழ் மாவட்டம் எங்கும் வாரம் ஒரு முறையாவது எதேனு...\nகொரோனா பரிசோதனை - யாழ்ப்பாணத்தில் இருவருக்கு தொற்று உறுதி\nயாழ் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த தகவல...\nகாத்தான்குடியில் அரபு எழுத்துக்களால் என்ன எழுதியிருக்கின்றார்கள் என கருணாவுக்கு விளங்கவில்லையாம்.\nதமிழ் மக்களின் போராட்டத்தில் நியாயம் இருந்தது என்றும் இஸ்லாமிய பயங்கரவாதிகள் இந்த நாட்டில் என்ன கேட்கிறார்கள் என்றும் தனக்கு விளங்கவில்லை என...\nஇந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுக்குமாறு பிரதமரிடம் முறையிட்ட ஆளுநர் போதைப்பொருளை மறந்த மர்மம் என்ன\nவட மாகாண ஆளுநர் இன்று காலை பிரதமர் மஹிந்த ராஜப���்சவை சந்தித்துள்ளார். இச்சந்திப்பின்போது வடகடற்பரப்பினுள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்களு...\nபௌதயா தொலைக்காட்சி அலைவரிசையின் புதிய வானொலி நிலைய வளாகத்தை திறந்து வைத்த பிரதமர்\nபௌதயா தொலைக்காட்சி அலைவரிசையின் புதிய வானொலி நிலைய வளாகம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்று (2020.06.30) காலை...\n75 கள்ளவாக்கு போட்ட சிறிதரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கக்கோருகின்றார் செலஸ்ரின்.\n2004 ம் ஆண்டு தேர்தல் இடம்பெற்றபோது இலங்கையின் வடகிழக்கு பிரதேசங்களில் ஜனநாயகத்தை காப்பதற்கான எவ்வித ஏதுநிலையும் காணப்படவில்லை என்றும் அது ...\nஆகஸ்ட் 15 இன் பின்னர் மீண்டும் திறக்கப்படவுள்ளது விமான நிலையம்\nஆகஸ்ட் 15 ஆம் திகதிக்குப் பின்னர் விமான நிலையம் மீண்டும் திறக்கப்படும் என்று மக்கள் கூட்டணியின் கம்பஹா மாவட்டக் குழுவின் தலைவர் பிரசன்னா ...\nவிக்னேஸ்வரனுக்கு எதிராக தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஅண்மையில் மல்லாகம் குழமங்கால் பகுதியில் நடைபெற்ற தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பரப்புரை கூட்டத்தின்போது மல்லாகம் குழமங்கால் மகா வித்தியாலயத...\nஈஸ்ரர் தினகுண்டு வெடிப்பு இடம்பெற்றபோது இலங்கையில் 125 ஐஎஸ் பயங்கரவாதிகள் இருந்தனர். பொலிஸ் அதிகாரி சாட்சியம்\nகடந்த வருடம் ஈஸ்டர் தினத்தில் ஒரே நேரத்தில் இலங்கையில் தாக்குதல் மேற்கொண்டபோது, நாடுபூராகவும் 125 பேர் இஸ்லாமிய கொள்கைகளை ஏற்றுக்கொண்டவர்களா...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\n��ோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://biblelamp.me/2015/01/20/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2020-07-04T20:18:38Z", "digest": "sha1:T3LCW2YY6VBBEXDRF76WCYDRSJ6HBPLX", "length": 26088, "nlines": 232, "source_domain": "biblelamp.me", "title": "நீதிமானாக்குதலும், பரிசுத்தமாகுதலும் – ஜே. சீ. ரைல் – | திருமறைத்தீபம் (Bible Lamp)", "raw_content": "\nசீர்திருத்த காலாண்டு இதழ் (REFORMED QUARTERLY MAGAZINE)\nசமீபத்தில் மலேசியாவில் . . . \nநடைப்பிண ஊழியனால் நலன்கள் ஏதும் இல்லை\nஎன்று வரும் இந்த சத்திய தாகம்\nபண்பாட்டுச் சிறையில் பரிதவிக்கும் திருமணம்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிறகு . . .\nநவம்பர் 6 க்குப் ��ின் அமெரிக்கா\nநூல் அறிமுகம்: “அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள்”\nஉங்களுக்குத் தெரியுமா இயேசு வரப்போகும் நாளும், நேரமும்\nபுல்லரிக்க வைக்கும் நம் பூர்வீகம்\nஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவிடாது\nஅர்த்தமில்லாத சண்டையும் அர்த்தமுள்ள வாழ்க்கையும்\nசில சமயங்களில் சில நூல்கள் – 1\nசில சமயங்களில் சில நூல்கள் – 2\nசிங்கப்பூர் – மல்லிகார்ஜுன் – பொதுவான கிருபை\nமுதல் கோணல், முற்றும் கோணல்\nமரித்தும் இன்னும் பேசுகிறார் – ஜோன் நொக்ஸின் 500வது நினைவாண்டு\nசமீபத்தில் நான் கேட்ட பிரசங்கம்\nசில சமயங்களில் சில நூல்கள் – 3\nஇந்தியாவின் மகளும் விடியாத இரவும்\nதேவனில்லாமல் மறைந்த தேசபிதா – சிறகிழந்த சிட்டுக்குருவி – வீசாத விடுதலைக் காற்று\nசட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு\nஏமி கார்மைக்கல்: சாம்பலுக்கு அழகூட்டிய சாதாரண மங்கை\nஏமி கார்மைக்கல்: ஒரு மதிப்பீடு\nமுழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . .\nஅமெரிக்க அதிபர் தேர்தலும், சுவிசேஷ கிறிஸ்தவமும்\nசுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள் – 2\n20ம் ஆண்டு விழா – நியூ புக் லேண்ட்ஸ் – வட இந்தியப் பயணம்\nஅரசியலும் தேர்தல்களும்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்\nஇறையியல் பச்சோந்திகள் (Theological Chameleons)\nபில்லி கிரேகம் (1918 – 2018)\nஜொசுவா ஹெரிஸ் (Joshua Harris)\nதமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும் (திருவிவிலியம்: பொதுமொழிபெயர்ப்பு, 1995)\nமனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\n‘இரட்சிப்பு அடைய வேண்டுமென்று ஒரு மனிதன் சித்தங்கொண்டாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது’ என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\nபாவம் மனிதனை முழுமையாகப் பாதித்திருக்கின்றது என்கிறது வேதம். அப்படியானால் மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுள்ளவனா\nஆதாம் பாவத்தில் விழுந்தபோது அவனில் இருந்த கடவுளின் சாயலுக்கு என்ன நடந்தது\nரோமன் கத்தோலிக்க சபை – புலி பதுங்குவது பாய்வதற்காக –\nநீதிமானாக்குதலும், பரிசுத்தமாகுதலும் – ஜே. சீ. ரைல் –\nஇவை எவ்வாறு ஒன்றோடொன்று பொருந்திப் போகின்றன\nஇரண்டுமே கர்த்தரின் இலவச கிருபையின் காரணமாக விசுவா���ிகளை வந்தடைகின்றன.\nஇவை இரண்டுமே கிறிஸ்துவின் கிரியைகளினால் நிறைவேறியவை. அதன் மூலம் நீதிமானாக்கும் பாவமன்னிப்பும், பரிசுத்தப்படுத்தும் பரிசுத்தமும் கிடைக்கின்றன.\nஇவை இரண்டுமே ஒரு விசுவாசியில் காணப்படுகின்றன; நீதிமானாக்கப்படுகின்றவன் எப்போதும் பரிசுத்தமாக்கப்படுகிறான், பரிசுத்தமாக்கப்படுகிறவன் எப்போதும் நீதிமானாகக் காணப்படுகிறான்.\nஇவை இரண்டும் ஒரே நேரத்தில் ஆரம்பமாகின்றன. எந்த வேளையில் ஒருவன் நீதிமானாக்குதலுக்கு உள்ளாகிறானோ அதேவேளை அவன் பரிசுத்தமாகுதலுக்கும் உள்ளாகிறான்.\nஇவை இரண்டுமே இரட்சிப்புக்கு அவசியமானவை. பாவமன்னிப்பைப் பெற்று, பரிசுத்தத்தையும் தன்னில் கொண்டிராமல் எவரும் பரலோகத்தை அடைய முடியாது.\nகிறிஸ்துவுக்காக ஒருவரை நீதியானவராகக் கருதுவதே நீதிமானாக்குதல். இது விசுவாசிக்காக செய்யப்படுவது. ஆனால், பரிசுத்தமாக்குதலோ ஒருவர் தனக்குள் நீதியுள்ளவராக இருக்கும்படி பரிசுத்த ஆவியானவர் அவருக்குள் செய்கின்ற கிரியை. இது விசுவாசியில் செய்யப்படுகிறது.\nநீதிமானாக்குதல் மூலம் விசுவாசிகள் பெற்றிருக்கும் நீதி கிறிஸ்துவுடையதே தவிர அவர்களுடையதல்ல. ஆனால், பரிசுத்தமாகுதலின் மூலம் கிடைக்கும் நீதி விசுவாசிகளினுடையது.\nநீதிமானாக்குதலைப் பொறுத்தவரையில் நாம் செய்கின்ற மதக் கிரியைகளினால் எந்தப் பயனுமில்லை. கிறிஸ்துவில் வைக்கின்ற விசுவாசம் மட்டுமே அவசியமாயிருக்கின்றது. ஆனால், பரிசுத்தமாகுதலில் நாம் கிரியை செய்கிறோம்; நாம் போராடுகிறோம், நாம் ஜாக்கிரதையாயிருக்கிறோம், நாம் ஜெபிக்கிறோம், நாம் உழைக்கிறோம்\nநீதிமானாக்குதல் முடிந்து நிறைவேறியதாக இருக்கிறது. ஆனால், நாம் பரலோகம் அடையும்வரை பரிசுத்தமாகுதல் நிறைவடையாது.\nநீதிமானாக்குதல் வளரவோ, அதிகரிக்கவோ செய்யாது. ஒருவன் முதல் தடவையாக விசுவாசித்த நேரத்தில் அடைந்த நீதிமானாக்குதலே எப்போதும் தொடர்ந்து அதேபோல் இருக்கும். ஆனால், பரிசுத்தமாகுதல் நம்முடைய ஆவியில் ஏற்படும் அசைவாகும்; அது வளர்ந்து இவ்வுலக வாழ்நாள் முழுவதும் அதிகரிக்கும்.\nகர்த்தருக்கு முன்பாக அவரால் நாம் எவ்வாறு கணிக்கப்படுகிறோம் என்பதைக் குறித்தது நீதிமானாக்குதல். பரிசுத்தமாகுதலோ நம்முடைய ஆவி இருக்கும் தன்மையைக் குறித்தது.\nபரலோகத்தை அடைவதற்��ான அதிகாரத்தை நமக்குத் தருகிறது நீதிமானாக்குதல்; பரலோக வாழ்க்கையை அனுபவிக்க நம்மைத் தயாராக்குகிறது பரிசுத்தமாகுதல்.\nநமக்கு வெளியில் இருந்து நமக்காக கர்த்தர் செய்வது நீதிமானாக்குதல்; மற்றவர்களுடைய கண்களுக்கு அது புலனாகாது. கர்த்தர் நமக்குள் செய்வது பரிசுத்தமாகுதல்; நம்மைச் சுற்றி இருப்பவர்களால் அதைக் கண்டுகொள்ள முடியும்.\nஇந்த வேறுபாடுகளை வாசகர்கள் புரிந்துகொள்வது நல்லது. இந்த இரண்டு பதங்களையும் குறித்து குழப்பமடையாமலும், அவற்றின் வேறுபட்ட தன்மைகளை மறந்துவிடாமலும் இருங்கள். இவை இரண்டும் வெவ்வேறானவை; இருந்தபோதும் இவற்றில் ஒன்றைக் கொண்டிருப்பவர் மற்றதையும் கொண்டிருப்பார்.\n[இது ஜே. சீ. ரைலின் ‘பரிசுத்தத்தன்மை’ என்ற மூல நூலின் சுருக்கவெளியீடான ‘பரிசுத்தத்தன்மையின் அம்சங்கள்’ என்ற கிருபை வெளியீடுகளின் (Grace Publications, UK) ஆங்கில நூலில் உள்ள இரண்டாம் அதிகாரத்தின் ஒரு பகுதியின் தமிழாக்கம். இந்தத் தமிழாக்கத்தை ஆசிரியரே செய்திருக்கிறார்.]\n← நீதிமானாக்குதலும், பரிசுத்தமாகுதலும் – மொரிஸ் ரொபட்ஸ்\nபரிசுத்தமாகுதல் பற்றிய ஜே. சீ. ரைலின் விளக்கங்கள் →\nமறுமொழி தருக Cancel reply\n1. வேத வாஞ்சை தேவை\n3. இயேசு கட்டும் சபை\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்.\nஎமது வெளியீடுகளை ONLINE வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்\n20 ஆம் ஆண்டு நிறைவு விழா பதிப்பு\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nவீடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nகீழ்வரும் கிறிஸ்தவ புத்தக நிலையங்களில் எமது வெளியீடுகள் கிடைக்கும்படி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.\nஎமது வெளியீடுகளை விற்பனைக்கு வைக்க விரும்பும் கிறிஸ்தவ புத்தக நிலையங்கள் இவ்வலைபூவிலுள்ள சென்னை முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n உங்களுக்கு ஓர் நல்ல செய்தி\n – அல்பர்ட் என். மார்டின்\nஉங்களால் முடியும் ஊழலை ஒழிக்க\nஉன்னைப் பற்றிய குற்றப் பதிவேடும் உனக்குள்ளிருக்கும் பொல்லாத இருதயமும் – அல்பர்ட் என். மார்டின்\nதிருமறைத்தீபத்தின் புதிய தகவல்களை ஈமெயிலில் தொடர வேண்டுமா\nஉங்களுடைய ஈமெயில் முகவரியை இங்கே தருக\nKevin on திருமறைத்தீபம் (PDF)\nNelson on திருமறைத்தீபம் (PDF)\nnithi S on ஆளுகிறவர் எச்சரிக்கிறார், ஜாக்…\nJebamala David on ஆளுகிறவர் எச்சரிக்கிறார், ஜாக்…\nEarnest Vashni on ஆளுகிறவர் எச்சரிக்கிறார், ஜாக்…\nS.Sivakumar on சத்தியத் தில்லுமுல்லு செய்யாதே…\nPr.Eliyatha on சட்டையை விற்றாவது புத்தகங்களை…\nJeba on கர்த்தரின் பிரசன்னத்தை உணருகிற…\njeyachandrakumar on கடவுளும் புழுவும்\nMichael George on நிழல் நிஜமாகாது\nArul Sathiyan on கிறிஸ்துவின் மரணத்தில் மரணத்தி…\nDevipriya on பாவம் மனிதனை முழுமையாகப் பாதித…\nDanielSpal on தேவபயத்திற்கும் நம்முடைய கிரிய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/135-news/articles/vijayakumaran/2164-2013-11-10-21-25-25", "date_download": "2020-07-04T20:46:21Z", "digest": "sha1:UJTJIFLQR5FASOJWGDDKFOO2LJ25EKDE", "length": 27605, "nlines": 187, "source_domain": "ndpfront.com", "title": "ஒடுக்கப்படும் மக்கள் ஒன்று சேர்ந்து போராடுவதே முன்னுள்ள ஒரே வழி.", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nஒடுக்கப்படும் மக்கள் ஒன்று சேர்ந்து போராடுவதே முன்னுள்ள ஒரே வழி.\nதமிழ்மக்கள் மீதான சிங்கள பேரினவாத அரசின் அடக்குமுறைகள், சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள் ஊடகவியலாளர்களாலும், மனித உரிமைச்செயற்பாட்டார்களாலும் தொடர்ந்து வெளிக்கொணரப்படுகின்றன. இலங்கை அரசின் போர்க்குற்றங்களை சர்வதேசமன்றத்தில் வைத்து விசாரிக்க வேண்டிய கடைமைப்பாடு கொண்டது என்று சொல்லிக் கொள்ளும் அய்க்கிய நாடுகள் சபை வன்னியில் போர்க்குற்றங்களை முன்னின்று நடத்திய சவேந்திர சில்வாவை இலங்கையின் பிரதிநிதியாக அங்கிகரித்துள்ளது. இனப்படுகொலையின் பின் வன்னி சென்று வந்த பான் கி மூன் இலங்கை அரசின் மீது தனக்கு நம்பிக்கை உள்ளது என்று நற்சான்றிதழ் கொடுக்கிறார்.\nஇப்போது பொதுநலவாய நாடுகளின் முறை. எவரும் சந்தேகம் கொள்ளத்தேவை இல்லை. நடந்த தவறுகள் குறித்தும் நடக்க வேண்டிய மாற்றங்கள் குறித்தும் பேசுவதற்காகவே டேவிட் கமரோன் அங்கு செல்கிறாராம். வன்னிப்போருக்கு முன்பு இலங்கை அரசு போரை எப்படி நடத்த போகிறோம் என்று விளக்கமளித்த பத்திற்கு மேற்பட்ட நாடுகளில் பிரித்தானியாவும் ஒன்று. இலங்கைக்கு ஆயுதங்களை விற்ற நாடுகளில் ஒன்று பிரித்தானியா. மகிந்த ராஜபக்ச நாட்டின் ரெளடி என்றால் இவர்கள் உலகத்தின் ரெளடிகள். தங்களது கட்டுப்பாட்டில் உலகம் இருக்க வேண்டும் என்பது தான் இவர்களது ஒரே நோக்கம். அதற்காக எவ���ுடனும் கூட்டுச் சேர்ந்து கொள்வார்கள். சிலியில் பல்லாயிரம் பேரைக் கொன்ற பினாச்செட், மத்திய கிழக்கின் சர்வாதிகாரிகள், பாகிஸ்தானின் இராணுவ கொடுங்கோலர்கள் என்று அத்தனை அயோக்கியர்களும் இவர்களது நண்பர்கள்.\nஇவர்கள் தங்களிற்கு சாதகமானவர்களை ஆட்சியில் அமர்த்தப் பார்ப்பார்கள். இல்லையென்றால் ஆட்சியில் இருப்பவர்களின் குற்றங்களை வைத்து மிரட்டி தமக்கு சாதகமானவர்களாக்கிக் கொள்வார்கள். ரணில் விக்கிரமசிங்கா, சரத் பொன்சேகா என்று தமது நண்பர்களை ஆட்சிக்கு கொண்டு வரப்பார்த்தார்கள். தமிழ் பயங்கரவாதிகளை அழித்து விட்டேன் என்று சிங்கள மக்களிடம் இனவாதம் பேசி தேர்தல்களில் வெற்றி பெற்றும், அடக்குமுறையை காட்டி எதிர்ப்புகளை ஒடுக்கியும் மகிந்தா சர்வாதிகாரத்துடன் இருப்பதால் சீனாவின் கூட்டாளியான மகிந்த ராஜபக்சவை இனப்படுகொலை சாட்சியங்களை வைத்து மிரட்டி தமது வழிக்கு கொண்டு வருகிறார்கள்.\nபொருளாதாரத்தில் சீனாவின் முதலீடுகளை வேறு வழியின்றி தமது நாடுகளிலேயே அனுமதிக்கும் மேற்குநாடுகள் தமது இராணுவ மேலாதிக்கம் குறைந்து விடக்கூடாது என்பதிலேயே கவனமாக இருக்கின்றன. சீனாவின் முத்துமாலைத் திட்டம் போன்ற பாதுகாப்பு திட்டங்கள் மீதே அவர்களின் கவனங்கள் குவிந்திருக்கின்றன. அதனால் அவர்களிற்கு இலங்கை அரசு தேவையாக இருக்கிறது. அவர்கள் யாரையும் விசாரிக்கப் போவதில்லை. எவருக்கும் தண்டனை கொடுக்கபோவதில்லை.\nமக்கள் விடுதலை முன்னணியின் எழுபத்தொராம் ஆண்டு புரட்சியின் போது இலங்கையில் சுதந்திரக்கட்சி, லங்காசமசமாஜக்கட்சி, கம்யுனிஸ்கட்சி என்பவற்றின் சந்தர்ப்பவாத கூட்டு முன்னணி ஆட்சியில் இருந்தது. இது பெயரளவில் வலதுசாரி பிரித்தானியாவிற்கு எதிர்நிலையில் நின்றது. ஆனால் மக்கள் விடுதலை முன்னணியின் புரட்சியாளர்களை கொல்வதற்கு அவர்கள் ஒன்று சேர தயங்கவில்லை. லண்டனில் உள்ள ஆவணக்காப்பகத்தில் இருந்து தகவல்களை அறியும் சட்டத்தின் கீழ் பெற்றுக் கொண்ட ஆவணங்கள் பிரித்தானிய அரசு இலங்கை அரசிற்கு ஆயுதங்களையும், பயிற்சிகளையும் வழங்கியதை அம்பலப்படுத்துகின்றன.\nபொதுநலவாய மாநாட்டிற்கு அவர்கள் சுற்றுலாவாக வரவில்லை. பலகோடி மதிப்புள்ள வர்த்தக ஒப்பந்தங்களை செய்வதற்கே அவர்கள் வருகிறார்க���். சுதந்திர வர்த்தக வலயம் என்ற பெயரில் தொழிலாளிகளின் உரிமைகளை நசுக்கியது போல் இப்போது சுதந்திர கல்வி வலயம் என்ற பெயரில் கல்வியை வியாபாரப்பொருளாக்கப் போகிறார்கள். ஏழை மாணவர்களிற்கு பல்கலைக்கழககல்வி என்பது இனி எட்டாக்கனியாகப் போகிறது. இலங்கையில் கல்வி அடிப்படை உரிமை என்பது பழங்கதை ஆகப் போகிறது.\nமக்களின் எதிரிகள் மக்களை ஒடுக்குவதற்காக ஒன்று சேர்கிறார்கள். கறுப்பு முதலாளிகளும், வெள்ளை முதலாளிகளும் கட்டிப் பிடித்துக் கொண்டு ஏழைகளை சுரண்டுகிறார்கள். பெளத்த சிங்களம் பேசுபவர்கள் எந்த மதத்தவனுடன் சேர்ந்தும் எழைச்சிங்களவனை ஒடுக்க தயங்குவதில்லை. தமிழர்கள் என்பதற்காக கருணாநிதியும், ஜெயலலிதாவும் காங்கிரசுடன் சேர்ந்து தமிழரை கொல்ல கணமும் தயங்கவில்லை. எதிரிகள் ஒன்று சேரும் போது ஒடுக்கப்படும் மக்கள் ஒன்று சேர்ந்து போராடுவதே முன்னுள்ள ஒரே வழி.\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(1959) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (1941) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(1930) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(2348) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங���கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(2580) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(2599) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (2725) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(2510) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(2569) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(2618) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(2282) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(2583) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(2399) (விருந்தினர்)\nகாங்கிரசி��் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (2653) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(2690) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (2594) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(2891) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(2786) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(2734) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(2657) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-04T22:49:45Z", "digest": "sha1:T3L4WQ4A5FBRRZMURRP7DU2BVUGFLO5J", "length": 8045, "nlines": 112, "source_domain": "ta.wikipedia.org", "title": "கடற்புலிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகடற்புலிகள் (Sea Tigers) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கடற்படைப் பிரிவாகும். இந்தப் பிரிவுக்கு கேணல். சூசை தலைமை தாங்கினார். கடற்புலிகள் இலங்கைக் கடற்படைக்கு எதிராக பல வெற்றிகரமான தாக்குதல்களை நிகழ்த்தி ஈழப் போரில் ஒரு முக்கிய பங்கு வகித்தனர்.\nஈழப்போராட்டத்தின் ஆரம்பத்தில் இருந்தே கடற்போக்குவரத்து முக்கியமாக இருந்து வந்தது.\n1984 ஆம் ஆண்டு கடற்புலிகள் அமைப்பு அமைக்கப்பட்டது.\n1990 களில் தாக்குதல் அணியாக வடிவம் பெற்றது.\nமே 24, 2007 - இலங்கை கடற்படையின் நெடுந்தீவு முகாம் ஒன்று தாக்கியழிக்கப்பட்டது. இத்தாக்குதலில் 36 இலங்கைக் கடற்படையினரும் 4 கடற்புலிகளும் பலியானதாக விடுதலைப் புலிகள் தெரிவித்தனர்.[1]\nபல கடற்கலங்களில் அணிகளாகச் சென்று, அந்த அணிகளுக்குள் இருக்கும் சில கடற்கரும்புலிக் கலங்கள் இலக்குகளை நோக்கி சென்று முட்டி வெடித்து அழிப்பது கடற்புலிகள் தாக்குதல் முறைகளில் ஒன்று.\nகங்கை அமரன் நீரடி நீச்சல் பிரிவு\nவிடுதலைப் புலிகளின் ஈரூடகப் படையணி\nபுலிகளின் நீர்மூழ்கி கப்பல் பிரிவு\nகடற்புலிகள் - சோழர்களுக்குப் பிறகு தமிழர்களின் கடற்படை கேர்ணல் சூசை சிறப்புப் பேட்டி\nகடலிலும் தரையிலும் இலக்கு வைக்கப்படும் கடற்படை\nகடற்புலிகள் - அருச்சுனா படத்தொகுப்பு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 அக்டோபர் 2019, 14:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/10/21012557/Leopard-farmer-who-came-to-hunt-the-calf.vpf", "date_download": "2020-07-04T22:40:26Z", "digest": "sha1:3KSDX4X6VUYNMBUFMMO36UG44DB7SKEX", "length": 11985, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Leopard farmer who came to hunt the calf || கன்றுக்குட்டியை வேட்டையாட வந்த சிறுத்தையை பிடித்த விவசாயி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகன்றுக்குட்டியை வேட்டையாட வந்த சிறுத்தையை பிடித்த விவசாயி + \"||\" + Leopard farmer who came to hunt the calf\nகன்றுக்குட்டியை வேட்டையாட வந்த ச���றுத்தையை பிடித்த விவசாயி\nகன்றுக்குட்டியை வேட்டையாட வந்த சிறுத்தையை விவசாயி ஒருவர் பிடித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.\nபதிவு: அக்டோபர் 21, 2019 01:25 AM\nகர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் ஒடெராயனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சிவானந்தப்பா பணகார். விவசாயியான இவர் தனது வீட்டின் பின்புறம் உள்ள அறையில் பட்டுக்கூடு வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் அதில் ஒரு கன்றுக்குட்டியை கட்டி வைத்துவிட்டு வீட்டில் படுத்து தூங்கினார்.\nநள்ளிரவில் வனப்பகுதியில் இருந்து வந்த ஒரு சிறுத்தை பட்டுக்கூடு வளர்ப்பு கூடத்திற்குள் நுழைந்தது. இதனால் கன்றுக்குட்டியும், தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த பசுமாடுகளும் கத்தியதால் சிவானந்தப்பா பணகார் அங்கு சென்று பார்த்தார். அப்போது சிறுத்தை கன்றுக்குட்டியை வேட்டையாட முயன்று கொண்டிருந்தது.\nஇதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக அந்த கூடத்தின் கதவை வெளிப்பக்கமாக பூட்டினார். இதைப்பார்த்த சிறுத்தை வேகமாக ஓடி வந்து கதவை முட்டியது. இருப்பினும் அதனால் முடியவில்லை. முடிவில் அது அந்த அறைக்குள் சிக்கிக் கொண்டது. இதையடுத்து அவர் தகவல் தெரிவித்தன்பேரில், வனத்துறையினரும், போலீசாரும் அங்கு விரைந்து வந்தனர். பின்பு அவர்கள் துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை பிடித்தனர். பின்பு சிறுத்தையை வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர்.\n1. தாளவாடி அருகே அட்டகாசம் செய்த சிறுத்தை கூண்டில் சிக்கியது\nதாளவாடி அருகே அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது.\n2. ராமநாதபுரம் அருகே பறவைகளை நூதன முறையில் வேட்டையாடியவர் கைது\nராமநாதபுரம் அருகே பறவைகளை நூதன முறையில் வேட்டையாடியவர் கைது செய்யப்பட்டார்.\n3. தாளவாடி அருகே கோழி-ஆட்டை கவ்விச்சென்ற சிறுத்தை\nதாளவாடி அருகே குட்டியுடன் வந்த சிறுத்தை கோழி-ஆட்டை கவ்விச்சென்றது.\n4. தாளவாடி அருகே ரோட்டில் நிதானமாக நடந்து சென்ற சிறுத்தை நேரில் பார்த்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சி\nதாளவாடி அருகே ரோட்டில் சிறுத்தை ஒன்று நிதானமாக நடந்து சென்றதை கண்டதும், அங்கு சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.\n5. தோட்டத்துக்குள் புகுந்து ஆட்டை கவ்வி சென்ற சிறுத்தை: பொதுமக்கள் பீதி\nதாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்து ஆட்டை, சிறுத்தை கவ்வி சென��றது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.\n1. இந்தியாவில் புதிய உச்சம்: இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 22,771 பேருக்கு கொரோனா\n2. இந்தியாவில் கொரோனாவை தடுக்க தடுப்பூசி தயார்; சுதந்திர தினம் முதல் போட அதிவேக நடவடிக்கை\n3. ‘கல்வான் பள்ளத்தாக்கு இந்தியாவுக்கே சொந்தம்’ஆக்கிரமிப்பு சகாப்தம் முடிந்துவிட்டது - ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேச்சு\n4. மோடி அரசின் திறமையற்ற நிர்வாகத்தை மறைக்க மோடி லடாக் பயணம்- சீன ஊடகம்\n5. சாத்தான்குளம் சம்பவம்: பொதுமக்களிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி முடிவு\n1. டிக்-டாக் போன்ற சீன செயலிகள் மீதான தடையால் ₹45,000 கோடி வருமானம் இழப்பு\n2. இந்தியாவில் கொரோனாவை தடுக்க தடுப்பூசி தயார்; சுதந்திர தினம் முதல் போட அதிவேக நடவடிக்கை\n3. முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறும் பிரதமர் மோடியின் திடீர் எல்லை ஆய்வு ; உற்று நோக்கும் உலக நாடுகள்\n4. ஆகஸ்ட் 15 க்குள் தடுப்பூசி: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கேட்பது அபத்தமானது - ஆபத்தானது விஞ்ஞானிகள் எச்சரிக்கை\n5. இந்தியாவில் இறந்த கொரோனா நோயாளிகளில் 43 சதவீதம் பேருக்கு நாட்பட்ட நோய்கள் எதுவும் இல்லை : அரசு பகுப்பாய்வு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinacheithi.com/2-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8B/", "date_download": "2020-07-04T22:11:48Z", "digest": "sha1:HD7WPVZ5E4Y2HXCEIDBJZ3YRTHUCCYJL", "length": 13775, "nlines": 73, "source_domain": "www.dinacheithi.com", "title": "2-வது போட்டியில் இலங்கை தோல்வி ‘தல’ ஊரில் தலைநிமிர்ந்தது இந்தியா தவாண் தாண்டவம் – Dinacheithi", "raw_content": "\n2-வது போட்டியில் இலங்கை தோல்வி ‘தல’ ஊரில் தலைநிமிர்ந்தது இந்தியா தவாண் தாண்டவம்\nFebruary 13, 2016 February 13, 2016 - உலகச்செய்திகள், செய்திகள், விளையாட்டு\n2-வது போட்டியில் இலங்கை தோல்வி ‘தல’ ஊரில் தலைநிமிர்ந்தது இந்தியா தவாண் தாண்டவம்\nராஞ்சியில் நேற்று நடந்த இலங்கைக்கு எதிரான 2-வது 20 ஓவர்கள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிரடியாக ஆடிய தவான் அரைசதம் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார்.\nஇதையடுத்து 3 போட்டிகள் கொண்ட டி20 போட்டித்தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டிய���ல் வென்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கின்றன.\nஜார்கன்ட் மாநிலம், ராஞ்சி நகரில் நேற்று இரவு 2-வது போட்டி நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். ரோகித் சர்மா, தவான் இருவரும் தொடக்கத்திலிருந்து அதிரடி ஆட்டத்தை கையாண்டனர். குறிப்பாக பிரன்சன்னா வீசிய 4-வது ஒவரில் தவான் ஹாட்ரிக் பவுண்டரி அடித்து பேட்டால் தாண்டவமாடினார். 22 பந்துகளில் டி20 போட்டியில் தவான் தனது முதலாவது அரைசதம் அடித்தார். அதுமட்டுமல்லாமல், டி20 போட்டியில் அதிகவேகமாக அரைசதம் அடித்த 4-வது வீரர் எனும் பெருமையைப் பெற்றார்.\nதவான் 51 ரன்களில் (25 பந்துகள், 2 சிக்சர், 7பவுண்டரி) சமீரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ரோகித் சர்மா 43 ரன்களிலும், ராகனே25 ரன்களில் பெவிலியன் திரும்பினர். 4-வது விக்கெட்டுக்கு ரெய்னா, பாண்டயா கூட்டணி வேகமாக ரன்களைச் சேர்த்தனர்.\nபெரேரா வீசிய 19-வது ஓவரின் 4-வது பந்தில் பாண்டயா 27 ரன்களிலும், அடுத்த பந்தில் ரெய்னாவும் (30 ரன்களில்) கடைசிபந்தில் யுவராஜ் டக்அவுட் ஆக பெரேரா ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார். டி20 கிரிக்கெட் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய 4-வது வீரர் எனும் பெருமையை பெரேரா பெற்றார்.\nதோனி 9 ரன்களிலும், ஜடேஜா ரன் ஏதும் சேர்க்காமலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் சேர்த்தது. இலங்கை தரப்பில் பெரேரா 3 விக்கெட்டுகளையும், சமீரா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.\n197 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் மட்டுமே சேர்த்து 69 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. தில்சன், குணதிலகா ஆட்டத்தை தொடங்கினர். முதல் ஓவர் முதல்பந்திலேயே தில்சனை வெளியேற்றி கோல்டன் விக்கெட்டை அஸ்வின் பெற்றார். நெஹ்ரா தனது பங்கிற்கு பிரசன்னா(1), குணதிலகா(2) ரன்களில் ஆட்டமிழக்கச் செய்து அதிர்ச்சி அளித்தார். இதனால், 16 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது\nஅதன்பின், ஜடேஜா, அஸ்வினின் மாயஜால சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ள முடியால் திணறினர். சன்டிமால்(31), கபுகதேரா(32) ரன்களில் ஜடேஜா சுழலிலும், சனகா(27), பெரேரா (0) சேர்க்காமலும் அஸ்வினிடம் பணிந்தனர். கடைசி வரிசையில் களமிறங்கிய சேனநாயகே, சமீரா ���க் அவுட்டில் பும்ரா வேகத்தில் பெவிலியன் திரும்பினர். ஸ்ரீவர்த்தனா 27 ரன்னிலும், ரஜிதா 3 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.\n20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் மட்டுமே சேர்த்து 69 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது இந்திய தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும், நெஹ்ரா, பும்ரா, ஜடேஜா தலா 2விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.\nதவான் ‘தாண்டவம்’ இலங்கைக்கு 197 ரன்கள் இலக்கு\nகாதல் விவகாரத்தில் விபரீதம் பெண் தர மறுத்ததால் கல்லூரி மாணவி கொலை\nகொரோனா பரிசோதனைக்கு 51 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி\nவெஸ்ட் இண்டீஸ் திரில் வெற்றி இந்தியாவுக்கு எதிராக டி20 போட்டியில் புளோரிடா:…\nகொச்சி அருகே விபத்து மங்களூர் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது பயணிகள் உயிர் தப்பினர்…\nமீண்டும் பூமிக்கு திரும்பி வரும் இஸ்ரோவின் ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பாராட்டு…\nமின் உற்பத்தி திடீர் நிறுத்தம் வடசென்னை அனல் மின்நிலையத்தில்…\nகொரோனா பரிசோதனைக்கு 51 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி\nகொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய 51 தனியார் ஆய்வகங்கள் அனுமதிக்கப்படும் என்றும் இவைகள் விரைவில் செயல்பட தொடங்கும் என்றும் இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரி தெரிவித்தார்.இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதுவரை 3...\nவெஸ்ட் இண்டீஸ் திரில் வெற்றி இந்தியாவுக்கு எதிராக டி20 போட்டியில் புளோரிடா:…\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. அதிரடி வேட்டை இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல்...\nகொச்சி அருகே விபத்து மங்களூர் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது பயணிகள் உயிர் தப்பினர்…\nதிருவனந்தபுரம், ஆக. 29- கொச்சி அருகே மங்களூர் எக்ஸ்பிரஸ் ெரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தடம் புரண்டன தடம் எண் 16347 கொண்ட திருவனந்தபுரம் -மங்களுர்...\nமீண்டும் பூமிக்கு திரும்பி வரும் இஸ்ரோவின் ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பாராட்டு…\nசென்னை, ஆக.29- விண்ணின் காற்று மண்டலத்தில் இருக்கும் ஆக்சிஜனை உறிஞ்சி திரவ ஹைட்ரஜன் ஆற்றலின் மூலம் பறந்து, மீண்டும் பூமிக்கு வந்துசேரும் புதிய ’ஸ்கிராம்ஜெட்’ ரக ராக்கெட் என்ஜின் பரிசோதனை நேற்று வெற்றிகரமாக நடந்தது....\nமின் உற்பத்தி திடீர் நிறுத்தம் வடசென்னை அனல் மின்நிலையத்தில்…\nசென்னை, ஆக.29- சென்னை மீஞ்சூர் அருகே உள்ள அத்திப்பட்டு கிராமத்தில் வடசென்னை அனல்மின் நிலையம் உள்ளது. இங்கு முதல் யூனிட்டில் 3 அலகுகளில் 630 மெகாவாட்டும், இரண்டாம் யூனிட்டில் 2 அலகுகளில் தலா 600...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5+%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-07-04T22:43:03Z", "digest": "sha1:ZHX7CH7OLLRUDCCUO3S7QLAJDRFCCL7J", "length": 9854, "nlines": 266, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | மருத்துவ ஆய்வு", "raw_content": "ஞாயிறு, ஜூலை 05 2020\nSearch - மருத்துவ ஆய்வு\nஜம்மு - காஷ்மீர் மருத்துவ முகாம்களில் சுகாதார அமைச்சர் ஆய்வு மேற்கொள்கிறார்\nசெங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அமைச்சர் விஜயபாஸ்கர் அதிகாலையில் ஆய்வு\nமருத்துவ பொது நுழைவுத்தேர்வு தொடர்பான மறு ஆய்வு மனுவை திரும்பப் பெறுக: மோடிக்கு...\nமருத்துவ காப்பீடு திட்டத்தில் சேர்ந்தவர்கள் 36% இந்தியரே: ஆய்வில் தகவல்\nடெங்கு காய்ச்சல் அச்சத்தைப் பயன்படுத்தி பணம் வசூலிக்கும் மருத்துவமனைகள், ஆய்வகங்கள்: அரசு மருத்துவமனையை...\nகுழந்தைகளை சர்க்கரை நோயிலிருந்து காக்கிறது தினசரி காலை உணவு\nடெங்கு காய்ச்சல் ஆராய்ச்சியில் ஈடுபடுங்கள்: மாணவர்களுக்கு மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் வேண்டுகோள்\nபன்றிக் காய்ச்சல் தாக்கம்: ஹைதராபாத் மருத்துவமனையில் மத்திய மருத்துவ நிபுணர் குழு ஆய்வு\nஅளவுக்கதிகமாக எடையுள்ள குழந்தைகளுக்கு ரத்த அழுத்தம் இரட்டிப்பாகும்: ஆய்வில் தகவல்\nதமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை: மத்திய குழுவினர் அறிக்கை சமர்ப்பிப்பு\n5 ஆயிரம் மருத்துவமனைகளில் அதிகாரிகள் ஆய்வு \n3-வது முறையாக பிரதமர் மோடி சீனாவின் பெயரைக்...\nஊரடங்குக்குத் தமிழ்நாடு விடை கொடுக்கட்டும்\nஅரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசாங்க வேலை:...\nவெளிநாடுவாழ் தமிழர்களை வஞ்சிக்காமல் தாயகம் திரும்ப ஏற்பாடு...\nதிரை வெளிச்சம்: பொறுக்கி வேண்டாம் போலீஸ் போதும்\nசமூகவலைதளங்களில் வலைவிரிக்கும் மோசடி கும்பல்: மல்டிலெவல் மார்க்கெட்டிங்...\nஆசியாவில் இந்தியா பெரும் சக்தியாக உருவாவதை சீனா...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-07-04T20:56:56Z", "digest": "sha1:ZTCS62FSGP3BLBTNBO3DEVXBYJZRPMKT", "length": 9643, "nlines": 266, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | மைக்கேல் கிரெமர்", "raw_content": "ஞாயிறு, ஜூலை 05 2020\nSearch - மைக்கேல் கிரெமர்\nசர் வில்லியம் ரேண்டல் கிரெமர் 10\nவேட்டி - சேலையில் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்ற தம்பதி\nஇன்று 2-வது டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nஹாங்காங் உள்நாட்டு டி20 கிரிக்கெட் லீகில் மைக்கேல் கிளார்க்\nஜிம்பாப்வேக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டம்: விக்கெட் இழப்பின்றி வென்றது நியூஸி.\nமைக்கேல் ஜாக்சனுக்கு இசை அஞ்சலி: பிரபல இசைக் குழுவினர் இந்தியா வருகை\nஜஸ்ட் எஸ்கேப்: 9/11 தாக்குதலிலிருந்து தப்பித்த மைக்கேல் ஜாக்சன்; மிரர் புதிய தகவல்\nபுதிய பந்தில் வீச பும்ரா லாயக்கில்லை: மைக்கேல் ஹோல்டிங் கருத்தால் விளைந்த சர்ச்சை\nட்விட்டரில் மோதிக் கொண்ட கில்கிறிஸ்ட் - மைக்கேல் வான்\nமைக்கேல் கிளார்க் அணியை வழி நடத்துவார்: பயிற்சியாளர் டேரன் லீ மேன்...\nமைக்கேல் கிளார்க்கிடம் மீண்டும் கேப்டன்சியை அளிக்கக் கூடாது: இயன் சாப்பல்\nதுபாயில் ராகேஷ் அஸ்தானா மிரட்டினார்: நீதிமன்றத்தில் கிறிஸ்டியன் மைக்கேல் புகார்\n3-வது முறையாக பிரதமர் மோடி சீனாவின் பெயரைக்...\nஊரடங்குக்குத் தமிழ்நாடு விடை கொடுக்கட்டும்\nஅரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசாங்க வேலை:...\nவெளிநாடுவாழ் தமிழர்களை வஞ்சிக்காமல் தாயகம் திரும்ப ஏற்பாடு...\nதிரை வெளிச்சம்: பொறுக்கி வேண்டாம் போலீஸ் போதும்\nசமூகவலைதளங்களில் வலைவிரிக்கும் மோசடி கும்பல்: மல்டிலெவல் மார்க்கெட்டிங்...\nஆசியாவில் இந்தியா பெரும் சக்தியாக உருவாவதை சீனா...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2018/01/blog-post_8.html", "date_download": "2020-07-04T21:57:04Z", "digest": "sha1:2NHJ2E55I543BQ5FI4OY3IXSYOSJWPYB", "length": 19579, "nlines": 109, "source_domain": "www.nisaptham.com", "title": "அவர்களுக்கு என்ன தெரியும் ~ நிசப்தம்", "raw_content": "\nவெள்ளிக்கிழமையன்று வெளியூர் கிளம்புவதாகத்தான் உத்தேசம். போக்குவரத்துத் துறையின் வேலை நிறு��்தத்தால் வீட்டிலேயே இருக்க வேண்டியதாகிவிட்டது. ஒருவிதத்தில் நல்லதுதான். சனிக்கிழமையன்று மகனின் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சந்திப்புக்கு வரச் சொல்லியிருந்தார்கள். இத்தகைய கூட்டங்களுக்கு மனைவி செல்வதுதான் வழக்கம். இந்த முறை மாறிவிட்டது.\n‘பையன் படிப்பில் பிரச்சினையில்லை’ என்றுதான் டீச்சர் ஆரம்பித்தார். எனக்கு முன்பாக ஆசிரியையிடம் பேசிக் கொண்டிருந்த பெற்றோர் அதைத்தான் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். ‘ஆங்கிலத்தில் மட்டும் ஏன் ஏ கிரேடு’ என்பதுதான் அவர்களின் பிரச்சினையாக இருந்தது. மற்றவற்றில் அவர்களது குழந்தை ஏ+ போலிருக்கிறது.\nமகியிடம் ‘நீ போய் விளையாடு’ என்று சொல்லிவிட்டு ‘இங்க பாருங்க..அவன் படிக்கலைன்னாலும் பிரச்சினையில்லை’ என்றேன்.\nகுழந்தைகள் ஐந்தாம் வகுப்பு முடிக்கிற வரைக்கும் பெற்றோருக்கும் ஆசிரியருக்கும் குழந்தைகளின் ஆர்வத்தைக் கண்டறிவதுதான் வேலையாக இருக்க வேண்டும். ‘இப்படித்தான் கிதார் வாசிப்பார்கள்’ ‘இதுதான் கராத்தே’‘நீச்சல் இப்படி அடிப்பாங்க’ என்று விதவிதமான வாய்ப்புகளைக் காட்டினால் போதும். எதையும் அழுத்திச் சொல்லித் தர வேண்டியதில்லை. உலகின் வர்ணங்களைக் காட்டினால் குழந்தைகள் தமக்கு எது பிடிக்கிறதோ அதைத் தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள்.\nஅப்படித்தான் என் சிட்டுக்குருவி மண்டை கருதுகிறது. அப்படியில்லாமல் ‘நீ இதைத்தான் செய்ய வேண்டும். இப்படித்தான் வளர வேண்டும்’ என்று குழந்தைகளிடம் திணித்தால் அவர்களுக்கு வெறுப்புதான் வளரும்.\nLet them enjoy their learning. ஒவ்வொரு பாடத்துக்குமான அறிமுகம்தான் பத்து வயது வரைக்கும் குழந்தைகளுக்கான அவசியம். ‘அதை மட்டும் செஞ்சீங்கன்னா போதும்’ என்றேன் ஆசிரியையிடம். குழந்தைகளை அவர்கள் போக்கில் படிக்க விட்டு விட வேண்டும். நூற்றுக்கு நூற்றிப்பத்து மதிப்பெண்கள் வாங்கச் சொல்லி வதைக்க வேண்டியதில்லை. மூன்றாம் வகுப்பிலேயே ராமானுஜங்களை எதிர்பார்ப்பது குழந்தைகளின் மீதான பெரியவர்களின் வன்முறை.\n’ என்றார் ஆசிரியை. ஆமாம் என்றேன்.\nஆசிரியைக்கு இவனைப் பற்றித் தெரியும். சில சமயங்களில் வகுப்பில் பொது அறிவுப்போட்டிகள் நடத்துவானாம். முன்பு ஒரு முறை சொல்லியிருக்கிறான். நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவனிடம் கேள்விகள் கேட்ப��ன். இணையம்தான் துணை. இயற்பியல், வேதியியல், வானியல் என சகலமும் கலந்து கட்டிக் கேட்பதுண்டு. அவனால் எதையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ள முடிகிறதோ அதை வைத்துக் கொள்ளட்டும் என்று விட்டுவிடுவதுண்டு.\nமுன்பொருமுறை ஏதோ பேச்சுவாக்கில் எங்கள் அம்மா ‘ஃபேமிலி ப்ளானிங்’ என்ற வார்த்தையை உதிர்த்துவிட்டார்.\nஅதைக் கேட்டுக் கொண்டிருந்தவன் ‘ஃபேமிலி ப்ளானிங்ன்னா என்ன’ என்றான். என்ன செய்வார்களோ அதைச் செய்தார்கள். அம்மா பேச்சை மாற்றி விட்டார். இந்த மாதிரியான கேள்விகளை அவன் எழுப்பினால் அன்றைய தினமே அவனைத் தனியாக அழைத்து பதில் சொல்லித் தந்துவிடுவேன். ஆண்ட்ரோஜன், ஈஸ்ட்ரோஜனில் இருந்து நிறைய. பிறவற்றைச் சொல்லித் தரும் போது போகிற போக்கில் டெஸ்ட்டிக்கிள், ஓவரிஸ் பற்றியெல்லாம் சொல்லிக் கொடுத்தால் அவனுக்கும் தயக்கம் எதுவும் இருப்பதில்லை.\nஇணையத்தில் ஒரு படத்தைக் காட்டி கருமுட்டையிலிருந்து கரு உண்டாவதைத் தடுப்பதற்காக செய்யப்படுகிற அறுவை சிகிச்சை என்ற போது புரிந்து கொண்டான். ‘ஆமாம்..நாய் குட்டி போடாமல் இருக்க நாய்க்கு ஆபரேஷன் செஞ்சதா வீரப்பன்காட்டு அப்பிச்சி சொன்னாரு’ என்றான். அவர்களுக்குத் தெரியாமல் இல்லை. எங்கேயாவது கேள்விப்பட்டிருப்பார்கள். மூன்றாம் வகுப்பு படித்த போது எனக்கு ஊரில் இருந்த அத்தனை கெட்ட வார்த்தைகளும் தெரியும். ஆனால் முழுமையாகத் தெரிந்திருக்காது. எந்த வார்த்தை எந்த உறுப்பைச் சுட்டுகிறது என்று தெரியாமலே பேசிக் கொண்டிருப்பேன். யார் வழியாகவோ, எங்கேயோ இருந்து அரைகுறையாகத் தெரிந்து கொள்வதைவிட நாமாகவே சொல்லிக் கொடுத்துவிடுவது நல்லதுதானே\nஅவனது வகுப்பில் முப்பது மாணவர்கள். பத்துப் பத்து பேராக மூன்று குழுக்களாக அமைத்து கேள்விகள் கேட்பதாகச் சொல்லியிருக்கிறான். அப்படியொரு பொது அறிவுப்போட்டியில் ‘ஃபேமிலி ப்ளானிங் என்றால் என்ன’ என்று கேட்டிருக்கிறான். ஆசிரியை மயக்கம் போடாத குறைதான். ஏதோ சொல்லி வேறு கேள்வியைக் கேட்கச் சொல்லியிருக்கிறார். கடந்த முறை வேணி பெற்றோர் ஆசிரியர் கூட்டத்துக்குச் சென்ற போது ஆசிரியை இதைச் சொன்னாராம். ‘அப்பனும் மகனும் சேர்ந்து ஏதோ சதி செய்கிறார்கள்’ என்று நினைத்திருப்பாள்.\nஇதைக் கேள்விப்பட்ட பிறகு சற்று அலர்ட்டாகி விட்டேன். ‘இதெல்லாம் அறிவுக���காகச் சொல்லித் தர்றேன்...தேவையில்லாமல் வெளியில் பேச வேண்டாம்..உன்னை அதிகப்பிரசங்கி என்பார்கள்’ என்ற எச்சரிக்கையுடன் மட்டுமே அடல்ட்ஸ் ஒன்லி விவகாரங்களைப் பேசுவது வழக்கமாகியிருக்கிறது. குழந்தைகளுக்கு இதெல்லாம் தேவையா என்றால் தேவையில்லைதான். ஆனால் எல்லாவற்றையுமே குழந்தைகள் தெரிந்து வைத்துக் கொள்வதில் தவறு எதுவுமில்லை என்று நினைப்பேன்.\nகுழந்தைகளிடம் எவற்றையெல்லாம் மறைக்கிறோமோ அவற்றின் மீதுதான் அவர்களின் கவனம் குவியும். க்யூரியாசிட்டி. அதைத்தான் தோண்டித் துருவுவார்கள். பெரும்பான்மையான நேரம் அதில்தான் கவனம் செல்லும். எல்லாவற்றையும் ஒரே மாதிரியாக எடுத்துக் கொள்கிற பக்குவத்தை பெற்றவர்கள்தான் குழந்தைகளிடம் உருவாக்க வேண்டும்.\nமீசை முளைக்கிற பருவத்தில் கசமுசா பற்றியே நினைத்து நினைத்து நேரத்தை வீணடிக்காமல் இருந்திருந்தால் ஒழுங்காகப் படித்து டாக்டராகியிருப்பேனோ என்னவோ எம்புருஷனும் கச்சேரிக்குப் போகிறான் என்ற நினைப்பில் ஐடித்துறையில் சேர்ந்து இந்த பிரேசில் ப்ராஜக்டில் சிக்கி சின்னாபின்னமாகியிருக்க வேண்டியதில்லை.\n//ஃபேமிலி ப்ளானிங் என்றால் என்ன\nஒமக்கு பெப்ரவரி ல இருக்கு ய்யா ஆப்பு.\n\"மீசை முளைக்கிற பருவத்தில் கசமுசா பற்றியே நினைத்து நினைத்து நேரத்தை வீணடிக்காமல் இருந்திருந்தால் ஒழுங்காகப் படித்து டாக்டராகியிருப்பேனோ என்னவோ எம்புருஷனும் கச்சேரிக்குப் போகிறான் என்ற நினைப்பில் ஐடித்துறையில் சேர்ந்து இந்த பிரேசில் ப்ராஜக்டில் சிக்கி சின்னாபின்னமாகியிருக்க வேண்டியதில்லை\" -------\nமுதலில் சிரிப்பு வந்தது. ஆனால் எவ்வளவு உண்மை. திரும்ப பெற முடியாத கிடைத்தற்கரிய வாழ்க்கை நமக்கு வழங்க பட்டது. ஆனால் கடந்த காலத்தை திரும்பி பார்க்க சொன்னால் கண்ணீர் வருவதை தவிர்க்க முடிய வில்லை. இந்த கடைசி பாரா என்னை மிகவும் பாதித்து விட்டது.\nThis is not சிட்டுக்குருவி மண்டை\nஎனக்கு மஹியோட போன் நம்பர் கொஞ்சம் அவசரமா வேணும். இல்லாட்டி வீட்டுல 'வேற' பெரியவங்க யாராவது பேசினாலும் பரவாயில்ல. அவங்கப்பா கூட மட்டும் சேராதேன்னு சொல்லனும்.😳\nநல்ல பதிவு. இனிமேல் மழுப்பாமல் உண்மையை சொல்ல முயற்சி செய்கிறோம். *****\n எங்க பொண்ணு இதேமாதிரி ஒரு கேள்வி கேட்டுச்சு. வரதட்சணை என்றால் என்ன என்று\n//ஃபேமிலி ப்ளா���ிங் என்றால் என்ன\nஒமக்கு பெப்ரவரி ல இருக்கு ய்யா ஆப்பு.//\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cjdropshipping.com/ta/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-07-04T22:24:24Z", "digest": "sha1:7S7MJXP7B4OIP4RYRT2P4XD37OLUCZQP", "length": 7219, "nlines": 108, "source_domain": "cjdropshipping.com", "title": "இணைப்பு - ஆதாரம், நிறைவேற்றுதல், பிஓடி, சிஓடி மற்றும் விரைவான விநியோகத்துடன் உங்களுக்கு பிடித்த டிராப்ஷிப்பிங் கூட்டாளர்.", "raw_content": "\nசி.என் இல் 2 கிடங்குகள்\nTH இல் 1 கிடங்கு\nGE இல் 1 கிடங்கு\n1 இங்கிலாந்தில் வரும் கிடங்கு\n1 FR இல் வரும் கிடங்கு\nவீடியோக்கள் & படங்கள் படப்பிடிப்பு\nவெள்ளை லேபிள் & பிராண்டிங்\nசி.என் இல் 2 கிடங்குகள்\nTH இல் 1 கிடங்கு\nGE இல் 1 கிடங்கு\n1 இங்கிலாந்தில் வரும் கிடங்கு\n1 FR இல் வரும் கிடங்கு\nவீடியோக்கள் & படங்கள் படப்பிடிப்பு\nவெள்ளை லேபிள் & பிராண்டிங்\nநாங்கள் எப்படி வேலை செய்கிறோம்\nடிராப் ஷிப்பராக மாறுவது எப்படி\nசி.ஜே.க்கு டிராப்ஷிப்பிங் ஆர்டர்களை வைப்பது எப்படி\nசி.ஜே.க்கு தயாரிப்புகள் ஆதார கோரிக்கையை எவ்வாறு இடுகையிடுவது\nலோகோ வேலைப்பாடு மற்றும் தனிப்பயன் பொதி\nசி.ஜே டிராப் ஷிப்பிங் கொள்கை\nபணத்தைத் திரும்பப்பெறுதல் திரும்பக் கொள்கை\nகப்பல் விலை மற்றும் விநியோக நேரம்\n© 2014 - 2020 CjDropshipping.com. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/rahu-kethu-dosham-tamil/", "date_download": "2020-07-04T21:52:03Z", "digest": "sha1:N7SH3ZT2MAF5M7G2NZARIB5BR7BVMNL2", "length": 14352, "nlines": 107, "source_domain": "dheivegam.com", "title": "ராகு கேது தோஷம் | Rahu ketu dosham | Rahu kethu graha in Tamil", "raw_content": "\nHome ஜோதிடம் ஜாதகத்தில் உள்ள ராகு – கேது தோஷத்தை நீங்களே கண்டறிவது எப்படி\nஜாதகத்தில் உள்ள ராகு – கேது தோஷத்தை நீங்களே கண்டறிவது எப்படி\nநாம் பிறக்கின்ற பொழுதே நேரம், நாள், நட்சத்திரம் போன்றவற்றை அடிப்படையாக வைத்து எழுதப்படுவதே ஜ��தகமாகும். ஜோதிடரிடம் நமது ஜாதகத்தை காட்டி பலன்களை தெரிந்து கொள்வது என்பது அனைவரும் செய்யக் கூடிய ஒன்று தான். சிலருக்கு தங்களின் சொந்த ஜாதகத்தை, தாங்களாகவே ஆராய்ந்து தோஷங்கள், பாதகமான கிரக நிலைகள் ஏதேனும் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள ஆவல் இருக்கும். குறிப்பாக நவகிரகங்களில் சக்தி வாய்ந்த கிரகங்களாக இருக்கும் ராகு – கேது கிரகங்களின் தோஷம் நமக்கு இருக்கிறதா என்பதை எப்படி கண்டுபிடிப்பது என்பதை குறித்து இங்கே விரிவாக தெரிந்து கொள்ளலாம்.\nநமது ஜாதகத்தில் ராகு – கேது தோஷம் இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள பிறந்த நேரம், நாள், கிழமை, நட்சத்திர, கிரகங்களின் நிலை போன்ற அனைத்தும் சரியான முறையில் கணிக்கப்பட்டு பலன் எழுதபட்டதாக நமது ஜாதகம் இருக்க வேண்டும்.\nஅந்த ஜாதகத்தில் லக்னம் எனப்படுவதை குறிப்பிடும் “ல” என்கிற எழுத்து ஜாதக கட்டங்களில் எங்கேனும் ஒரு கட்டத்தில் எழுதப்பட்டிருக்கும். இந்த லக்னம் தான் ஒருவருக்கு முதல் வீடு. உதாரணமாக ஒருவருக்கு ஜாதக கட்டத்தில் மிதுன ராசியில் ல என்கிற எழுத்து எழுதப்பட்டிருக்குமானால், அந்த மிதுன ராசி தான் அந்த ஜாதகரின் லக்னம் மற்றும் முதல் வீடாக அமைகிறது. இந்த மிதுன லக்னத்திற்கு அடுத்த கடகம், சிம்மம், கன்னி என கடிகார சுற்று முறையில் 12 வீடுகளை கணக்கிட்டு கொள்ள வேண்டும்.\nஅந்த வகையில் ஒருவரின் ஜென்ம ஜாதகத்தில் லக்னம், 2, 7 , 8 ஆகிய இடங்களில் ராகு அல்லது கேது கிரகம் இருக்குமேயானால் அந்த ஜாதகருக்கு ராகு – கேது தோஷம் ஏற்படுகிறது. ஜாதகத்தில் மேற்கூறிய 1, 2, 7, 8 ஆம் வீடுகளில் ராகு – கேது கிரகங்கள் இருந்தாலும், அந்த வீடுகள் ராகு – கேது கிரகங்களுக்கு உச்ச வீடாகவோ, அல்லது நட்பு வீடாக இருக்கும் பட்சத்தில் ராகு – கேது தோஷம் இல்லை என்பது தெளிவு. ஆனால் மேற்கூறிய வீடுகள் ராகு – கேது கிரகங்களுக்கு நீச்ச வீடுகளாக இருக்கும் பட்சத்தில் ராகு – கேது தோஷத்தினால் கடுமையான பாதிப்புகள் ஏற்படக்கூடும்.\nஆண் அல்லது பெண் ஜாதகத்தில் லக்கினம், 2, 7, 8 ஆகிய இடங்களில் ராகு – கேது கிரகங்கள் இருந்து, ராகு – கேது தோஷம் ஏற்பட்டிருக்குமானால் இதே போன்று ஜாதக அமைப்பை கொண்ட ஆண் அல்லது பெண் வரனை ராகு – கேது தோஷம் உள்ளவர்களுக்கு திருமணம் செய்வதால் ராகு – கேது தோஷ நிவர்த்தி உண்டாகிறது.\nஜாதகத்தில் ராகுவால் மட்டுமே தோஷம் ஏற்பட்டு பாதிப்பிற்குள்ளாகும் நபர்கள் வெள்ளிக் கிழமைகள் மற்றும் ராகு திசை, ராகு புக்தி நடைபெறும் காலங்களில், ராகு காலத்தில் விரதம் அனுஷ்டித்து, ராகு பகவானுக்கு மந்தாரை பூக்களால் அர்ச்சனை செய்து, உளுந்து கொண்டு செய்யப்பட்ட பலகாரங்களை நைவேத்தியம் செய்து ராகு காயத்ரி மந்திரங்களை 108 முறை ஜெபித்து வழிபடுவது, ராகு கிரக தோஷ பாதிப்புகளை குறைக்க செய்யும் சிறந்த பரிகாரம் ஆகும்.\nஅதே போன்று ஜாதகத்தில் கேது கிரக தோஷத்தினால் மட்டுமே பாதிப்புகளை எதிர்கொள்வார்கள், திங்கட்கிழமைகள் மற்றும் கேது திசை கேது புக்தி நடைபெறும் காலங்களில், கேது பகவானுக்கு விரதமிருந்து பல வகையான வாசமிக்க மலர்களைக் கொண்டு, கேதுவுக்கு அர்ச்சனை செய்து, ஏதாவது ஒரு வகை சித்ரா அன்னம் நைவேத்தியம் வைத்து, கேது பகவான் காயத்ரி மந்திரங்களை 108 முறை துதித்து வந்தால் கேது கிரகத்தால் ஏற்படும் தோஷங்கள், பாதிப்புகள் நீங்கும்.\nராகு – கேது ஆகிய இரு கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் நீங்க வருடத்திற்கு ஒருமுறை ஸ்ரீ காளஹஸ்தி கோயிலுக்கு சென்று ஞாயிற்றுக்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில், ராகு – கேது தோஷ நிவர்த்தி பூஜை செய்து வழிபடுவது மிகவும் சிறந்த நன்மைகளை உங்களுக்கு ஏற்படுத்தும்.\nஉங்களுக்கு வசதியான வாழ்க்கை ஏற்பட இதை செய்யுங்கள்\nஇது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nஜாதகத்தில் ராகு கேது தோஷம்\nஇந்த 6 ராசியில் பிறந்தவர்களை திருமணம் செய்து கொண்ட பெண்கள் நிச்சயம் புண்ணியம் செய்தவர்களாக இருப்பார்கள்\nராகு-கேதுவை கடந்த சூரியன். இனி அதிர்ஷ்டம் பெறவிருக்கும் டாப் 5 ராசிகள் என்னென்ன\nசென்ற கிரகணத்தில் வேகமெடுக்க தொடங்கிய ‘கொரோனா’ நாளைய கிரகணத்தில் குறையும் என்று அடித்து கூறுகிறார்கள் ஜோதிடர்கள். என்ன காரணம் தெரியுமா\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-07-04T21:21:48Z", "digest": "sha1:IB23EUJEPT3TZCYOBDR67SX27QDMAIDS", "length": 9514, "nlines": 266, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | ஆர்வலர்", "raw_content": "ஞாயிறு, ஜூலை 05 2020\nஅரியலூர் அருகே சமூக ஆர்வலர் கொ��ையில் மேலும் ஒருவர் கைது\nஆர்டிஐ சமூக ஆர்வலர் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள்\nவனப் பகுதியில் விமானம் மூலம் மீட்பது சிக்கல்: தேனி வன ஆர்வலர் தகவல்\nபாக்.கில் மனித உரிமை ஆர்வலர் கொலை: விசாரணைக்கு பிரதமர் நவாஸ் ஷெரீப் உத்தரவு\nசிறையில் காவலர்கள் தாக்கினர்: இயற்கை ஆர்வலர் பியூஸ் மானுஷ் வேதனை\nவாடகை வீட்டை அபகரிக்க முயற்சித்ததாக புகார்- சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ் கைது;...\nதந்தையின் நினைவு தினத்தில் 9 கைதிகளுக்கு விடுதலையைப் பரிசாக அளித்த சமூக ஆர்வலர்\nபல ஆயிரம் கோடி வருவாய்க்காக டாஸ்மாக் மூலம் பொதுமக்களின் வாழ்க்கையை சீரழிப்பதா\nநிரவ் மோடியுடனான சந்திப்பை உங்களால் மறுக்க முடியுமா ராகுலுக்கு சமூக ஆர்வலர் சவால்\nகாஷ்மீர் சமூக ஆர்வலர் மீது பாலியல் புகார்\nமோடி வருகை எதிரொலி: இலங்கையில் மனித உரிமை பெண் ஆர்வலர் விடுதலை\nகைலாஷ் சத்யார்த்தியை சந்திக்கிறார் ஒபாமா\n3-வது முறையாக பிரதமர் மோடி சீனாவின் பெயரைக்...\nஊரடங்குக்குத் தமிழ்நாடு விடை கொடுக்கட்டும்\nஅரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசாங்க வேலை:...\nவெளிநாடுவாழ் தமிழர்களை வஞ்சிக்காமல் தாயகம் திரும்ப ஏற்பாடு...\nதிரை வெளிச்சம்: பொறுக்கி வேண்டாம் போலீஸ் போதும்\nசமூகவலைதளங்களில் வலைவிரிக்கும் மோசடி கும்பல்: மல்டிலெவல் மார்க்கெட்டிங்...\nஆசியாவில் இந்தியா பெரும் சக்தியாக உருவாவதை சீனா...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thozhirkalam.com/2012/10/education.html", "date_download": "2020-07-04T21:56:39Z", "digest": "sha1:4V2EZGXPZADRWWRUIFGVMB2TJRJCM7HB", "length": 13155, "nlines": 74, "source_domain": "www.thozhirkalam.com", "title": "என்ன படித்தால்!!! என்ன வேலை?", "raw_content": "\nஅதிர்ஷ்டமுள்ள குழந்தை பிறக்க 10மாதமும் வழிபட வேண்டிய 10 தெய்வங்கள்\nமிகக் குறுகிய காலத்திலேயே மிகக் பெரிய வளர்ச்சியை எட்டி வருகிறது டிசைன்,மல்டி மீடியா மற்றும் என்டர்டெயின்மெண்ட் துறைகள். உலகெங்கிலும் அனிமேஷன் துறை வளர்ந்து வருவதைப் போலவே இந்தியாவிலும் இந்தத்துறை அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. அழகியலும்,கலை உணர்வும்,தொழில் நுட்பமும் இணையும் அனிமேஷன் துறை, இன்றைக்கு கோடிக் கணக்கான ரூபாய்கள் புரளும் துறை.\n2டிஅனிமேஷன், 3டி மாடலிங் அண்ட் கிராஃபிக்ஸ், இமேஜ் எடிட்டிங், ஆடியோ-வீடியோ எடிட்டிங���, வெப் டிஸைனிங் அண்ட் அனிமேஷன், எஃபெக்ட்ஸ் அண்ட் விஷூவல் எஃபெக்ட்ஸ், ட்ரீம் வேவர், ஃபளாஷ்.3டி ஸ்டுடியோ மேக்ஸ் போன்று அனிமேஷன் தொடர்பான பல்வேறு அம்சங்கள் கற்றுக் தரப்படுகின்றன.அனிமேஷன் தொடர்பான மற்றொரு பிரபலபான பயிற்சி-மாயா.திரைப்படத் துறையில் பெரிதும் பயன்படுத்தப்படும் இந்தத் தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொள்வதில் மாணவர்களிடம் ஆர்வம் அதிகரித்து வருகிறது.\nஒவிய அறிவு, வண்ணம், வடிவமைப்பு குறித்த கலை ஞானம் கம்ப்யூட்டர் மூலம் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் ஆர்வம் உள்ள எவரும் அனிமேஷன்துறையில் இறங்கலாம்.\nபி.எஃப்.ஏ.,போன்ற நுண்கலைப் பட்டப் படிப்புகளைப் படித்த மாணவர்கள் இன்னும் சிறப்பாக அனிமேஷன் துறையில் தங்களது முத்திரையைப் பதிக்க முடியும்.\nகலை ஆர்வம் மிக்க பொறியியல் மாணவர்களும் இந்தப் படிப்புகளைப் படிக்கிறார்கள்.அகமதாபாத்தில் உள்ள நேஷனல் இன்ஸ்டி டியூட் ஆஃப் டிசைனில், டிசைன் தொடர்பான டிப்ளமோ படிப்புகளில் அனிமேஷன் கற்றுத் தரப்படுகிறது.\nஅனிமேஷன் துறையில் எல்லைகள் விரிந்து வருகின்றன.விளம்பரத் துறையிலும் அநேக வேலை வாய்ப்புகள் உள்ளன.தொலைக்காட்சி நிறுவனங்கள்,வீடியோ கிராஃபிக்ஸ் மையங்கள் ஆகியவற்றிலும் வேலை கிடைக்கும்.\nவீடியோ கேமிங் துறை வளர்ந்து வரும் முக்கியத் துறைகளில் ஒன்று.2009 ஆம் ஆண்டில் இந்திய வீடியோ கேமிங் தொழில் துறை 300 மில்லியன் டாலரை எட்டும் என்று கணக்கிட்டு ள்ளார்கள் தொழில் வல்லலுநர்கள். எனவே அனிமேஷன் பயிற்சி பெற்றவர்களுக்கு இத்துறையில் நல்ல வாய்ப்பு காத்திருக்கிறது.\nகல்வி தொடர்பான இன்டராக்டிவ் சி.டி.க்களை உருவாக்குவதிலும் அனிமேஷன் படித்தவர்கள் தேவைப்படுகிறார்கள்.\nவெப் டிஸைனர்களாகவும் கிராஃபிக் டிஸைனர்களாகவும் கூட ஆக முடியும். ஆர்க்கிடெக்சர் மற்றும் இன்ட்ரீரியர் டிஸைன் துறைகளிலும் இவர்களுக்கு வேலை வாய்ப்புகள் உள்ளன.\nமருத்துவம்,தொழில் மற்றும் பாதுகாப்புத் துறைகளிலும் அனிமேஷன் தொழில் நுட்பத்தின் பயன்பாடு உள்ளது.\nநம் நாட்டில் 300 க்கும் மேற்பட்ட அனிமேஷன் ஸ்டுடியோக்கள் உள்ளன. எனவே, அனிமேஷன் துறைகளில் படித்த திறமையாளர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைப்பதற்கான சாத்தியங்கள் உள்ளன.\nமீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போமா\nநன்றி நண்பரே.உங்களது வ���ைப்பூ எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது\nஉங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nநீங்கள் காணும் கனவுகளின் பலன்களை தெரிஞ்சுக்கனுமா\nநாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு என்று என் பாட்டி சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால் எதை கனவில் கண்டால் என்ன பலன் என்று தெரியவில்லை. சமீபத்தில் நான் படித்த ஒரு புத்தகத்தில் கனவுகளும், அதன் பயன்களையும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் நான் படித்ததை உங்களுடன் பகிர்கிறேன். அதிலும் நாம் கண்ட கனவின் நேரத்தை பொருத்து அதன் பயன்கள் அமையுமாம். இரவில் மாலை 6 – 8.24 மணிக்குள் கண்ட கனவு 1 வருடத்திலும், இரவு 8.24 – 10.48 மணிக்குள் கண்ட கனவு 3ம் மாதத்திலும், இரவு 10.48 – 1.12 மணிக்குள் கண்ட கனவு 1 மாதத்திலும், இரவு 1.12 – 3.36 மணிக்குள் கண்ட கனவு 10 தினங்களிலும், விடியக்காலை 3.36 -6.00 மணிக்குள் கண்ட கனவு உடனேயும் பலிதாகும் என்று ‘பஞ்சாங்க சாஸ்திரம்’ சொல்கிறதாம். பகலில் காணும் கனவுக்கு பயனில்லையாம்.\nநற்பலன்தரும்கனவுகள் vஒன்றுக்கு மேற்பட்ட நட்சத்திரங்களை கனவில் கண்டால் பதவி உயர்வு நிச்சயம் உண்டு.vவானவில்லை கனவில் கண்டால் பணம், செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும்.vகனவில் நிலவை கண்டால் தம்பதிகளிடையே அன்பு பெருகும்.vவிவசாயிகள் உழுவதைப்போல் கனவு கண…\nஇந்தமூலிகையின் பெயர் ஆடாதோடை. இம் மூலிகையின் மூலம் சளி, ஆஸ்த்துமா, போன்ற பலநோய்கள் குணமாகும். ஆடாதொடையின் வேரினால் இருமல், அக்கினி மாந்தம், சுவேதபித்தம், மகா சுவாசம், சளி ரோகம் முதலிய நோய்கள் போகும். சளியை போககும்.\nஆடாதோடைஇலையை காய வைத்து இடித்து போடி செய்து ஒரு கிராம் வாயில் போட்டுபனங்கற்கண்டு, பாலுடன் சேர்த்து ஒரு மண்டல் சாப்பிட்டு வர குரல் வளம்மேம்படும். கை கால் நீர் கட்டுகள், வாத வலிகள், திரேக வலிகள், வறட்டுஇருமல், இளைப்பு, வயிற்று வலி, காமாலையும் தீரும். இம்மூலிகையில்ஈயம்சத்து அதிகம் உள்ளது.\nநன்றி : சூட்சும ஞான திறவுகோல் பகுதி 1 படங்கள் : கூகுள் வலைதளம்\nகாலை தேநீர் இன்றைய பொழுது, துன்பம் நீங்கி இன்பமாய் கழிய தொழிற்களம் குழு வாழ்த்துகிறது. இன்றைய சிந்தனைத் துளிகள்·பகைமையை அன்பினால் தான் பெல்ல முடியும். இதுவே பண்புடைய விதி.·நுண்ணறிவு அன்புடன் சேர்ந்துவிட்டால் அதனால் அடைய முடியாதது எதுவும் கிடையாது.·எ��ுதப்படும் சொல்லைவிட பேசப்படும் சொல்லே வலிமை வாய்ந்தது.·புதிதாகப் புகழ் வராவிட்டால் பழைய புகலும் போய்விடும்.·அமைதியிலும், அசையா உறுதியிலும் உன் வலிமை உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wikimedia.7.x6.nabble.com/2019-td5088747.html", "date_download": "2020-07-04T22:19:33Z", "digest": "sha1:56VOFX4WSAW5YQV54O27SUMNXCKDTEWU", "length": 5733, "nlines": 60, "source_domain": "wikimedia.7.x6.nabble.com", "title": "Tamil Wikipedia - பயிற்றுனரை பயிற்றுவிப்போம் 2019", "raw_content": "\n*பயிற்றுனரை பயிற்றுவிப்போம்* என்பது ஒரு உறைவிட பயிற்சி நிகழ்ச்சி.\nஇந்நிகழ்ச்சி இந்திய விக்கி பங்களிப்பாளர்களின் தலைமைப் பண்புகளை வளர்க்க\nமுயற்சிக்கும் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சி ஏற்கனவே 2013, 2015, 2016, 2017\nமற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்டது.\n*இப்பயிற்சி வகுப்புக்கு யார் விண்ணப்பிக்கலாம்\n**இந்திய மொழிகளில்* (ஆங்கிலம் உட்பட) முனைப்புடன் பங்களிப்பவர் அனைவரும்\nவிண்ணப்பிக்கலாம். (குறிப்பு:*இந்திய மொழிகளில்* என்று குறிப்பிட்டுள்ளதால்\nதமிழ் மொழியில் பங்களிப்பு செய்யும் *இலங்கை, சிங்கபூர், மலேசியா,\nஇந்தோனேசியா, தாய்லாந்து* முதலிய அண்டை நாடுகளில் பங்களிப்பு செய்பவர்கள்\nகூட விண்ணப்பிக்கலாம். வரவுசெலவு திட்டத்தை கணக்கில் கொண்டு\nதேர்ந்தெடுக்கப்படலாம். இது போன்ற முந்தய நிகழ்ச்சிகளில் (எடுத்துக்காட்டு\nவிண்ணப்பித்தவர்கள் தேர்தெடுக்கப்பட்டு பயிற்சி பெற்றனர்.)\n* கட்டுரை பெயர்வெளியில் (அதாவது முதன்மை பெயர்வெளியில்) 31 மார்ச் 2019\nவரை 600 தொகுப்புகள் செய்திருக்க வேண்டும். (குறிப்பு:இவ்வெண்ணிக்கையை\nஉங்கள் பயனர் பெயரை உள்ளீடு செய்து இதுவரை நீங்கள் செய்து தொகுப்புகளின்\nஎண்ணிக்கை தெரிந்து கொள்ளலாம். அங்கு \"Namespace Totals\" என்னும் தலைப்பின்\nகீழ் கட்டுரை பெயர் வெளியில் எத்தனை தொகுப்புகள் செய்துள்ளீர்கள் என்று\nதெரிந்து கொள்ளலாம். 600 கட்டுரை பெயர்வெளி தொகுப்பு என்பது அனைத்து\n* நேரடி/இணைய வழி பயிற்சிகளை வழங்க ஊக்கம் கொண்டுள்ளவர்கள்\n* இதுவரை இதற்கு முன் நடந்த 'பயிற்றுனரை பயிற்றுவிப்போம்' நிகழ்ச்சியில்\nகலந்துகொண்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க முடியாது.\nஇந்நிகழ்ச்சியைப்பற்றி மேலும் தெரிந்து கொள்ள *இங்கு பார்க்கவும்\n:இப்பயிற்சி வகுப்பை பற்றியோ, விண்ணப்பிப்பதற்கு ஏதேனும் சிரமம் இருந்தால்\nகேளுக்கள். உதவி செய்யலாம். இந்நிகழ்ச்சிக்கு ஆங்கில ��ுலமை அவசியமில்லை.\nஆங்கில விண்ணப்ப படிவம் கடினமாக இருந்தால் தொடர்பு கொள்ளவும். உதவி செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/press-meet/", "date_download": "2020-07-04T20:53:48Z", "digest": "sha1:T3ZMBCWGC3HBZHH27OKREEBS6KUQTRIK", "length": 18859, "nlines": 166, "source_domain": "athavannews.com", "title": "Press Meet | Athavan News", "raw_content": "\n‘ப்ரெண்ட்ஷிப்’ படத்திற்காக சிம்புவின் குரலில் வெளியானது அதிரடியான சூப்பர் ஸ்டார் பாடல்\nமதுரையில் மேலும் ஒரு வாரத்திற்கு முழுமையான பொதுமுடக்கம்- முதல்வர் உத்தரவு\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nதமிழகத்தில் மூன்று நாட்களாக 4 ஆயிரத்துக்கும்மேல் கொரோனா பாதிப்பு\nதற்போதைய அரசாங்கம் இனங்களிடையே பகைமையை ஏற்படுத்தி அரசியல் இலாபம் ஈட்டவே முயற்சி- சஜித்\nதமிழர்கள் அரசுடன் இணைந்து பயணிக்கவேண்டும் - கருணா அழைப்பு\nசம்பந்தனுக்கு தனது ஆசனத்தை கூட தக்கவைத்துக்கொள்ள முடியாத நிலைமை- முருகன்\nதொழிலாளர் காங்கிரஸ் என்பது ஓர் குடும்பம் எங்களிடையே எந்த பிரச்சினையும் இல்லை - ரமேஷ்\nமனிதாபிமானம் இல்லாது செயற்படும் அரசாங்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்- சஜித்\nகருணா மற்றும் விக்னேஸ்வரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை அவசியம்- சரத் வீரசேகர\nதமிழர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்கவே மரபுரிமைகளைப் பாதுகாக்கும் செயலணி உருவாக்கப்பட்டது - சி.வி.கே.\nகொழும்பில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டமானது, சட்டத்திற்கு முரணானது - மஹிந்தானந்த அளுத்கமகே\nதனிப்பட்ட அரசியல் இருப்பை பாதுகாக்கவே அரசாங்கம் முயற்சிக்கின்றது - அநுர\nயாழ். நாக விகாரை மீதான தாக்குதல் குறித்து தேவையற்ற கருத்துக்களை முன்வைக்க வேண்டாம் - விகாராதிபதி\nவிடுதலைப்புலிகள் என்ற பெயரில் இயங்கும் அனைத்து தரப்பும் ஒன்றிணைய வேண்டும் - மாவை அழைப்பு\nபுதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழா\nநயினாதீவு ஸ்ரீ நாகபூசனி அம்மன் ஆலயத்தின் மஹோற்சவ கொடியேற்றம்\nசூரிய கிரகணம்: திருப்பதி ஆலயத்திற்கு 13½ மணிநேரம் பூட்டு\nகதிர்காமத்திற்கான பாதையாத்திரையினர் வாழைச்சேனையை வந்தடைந்துள்ளனர்\nநயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தை நடத்த அனுமதி\n13 ஆவது திருத்தச் சட்டமூலம் ஒழிக்கப்படக்கூடாது – சி.வி.கே.சிவஞானம்\n13 ஆவது திருத்த சட்டமூலத்தை ஒழிக்க வேண்டும் என தென்னிலங்கையில் உள்ள தீவிரவாத போக்குடையவர்கள் கூறி வருகின்றனர். எனினும் நாட்டின் நிர்வாக கடடமைப்பை முன்னெடுக்க 13 ஆவது திருத்த சட்டமூலம் தொடர்ந்தும் இருக்க வேண்டும் என வடக்கு மாகாண அவைத்தலைவர் ... More\nஉள்வாரி வெளிவாரி என்ற பாகுபாடு இல்லாமல் நியமனம் வழங்கப்பட வேண்டும் – HND தொழிற்சங்கம்\nஉள்வாரி வெளிவாரி என்ற பாகுபாடு இல்லாமல் நியமனம் வழங்கப்பட வேண்டுமென இலங்கை உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பட்டதாரிகள் தொழிற்சங்க பொது செயலாளர் எம்.ஹுசைன் முபாரக் தெரிவித்தார். அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம், ஸ்ரீலங்கா அரச சேவை மற்றும... More\n‘வெண்ணிலா கபடி குழு-2’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு\nஇயக்குநர் சுசீந்திரனின் முலக் கதையில் இயக்குநர் செல்வ சேகரனின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வெண்ணிலா கபடி குழு-2’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பும் சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விக்ராந்த், அர்த்தனா... More\n‘போதை ஏறி புத்தி மாறி’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு\nஅறிமுக இயக்குநர் கே.ஆர். சந்துரு இயக்கத்தில் தீரஜ் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘போதை ஏறி புத்தி மாறி’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இடம் பெற்றுள்ளது. இத்திரைப்படத்தினை ரைஸ் ஈஸ்ட் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஸ்ரீநிதி ச... More\n‘பக்ரீத்’ திரைப்படத்தின் பத்திரிகை சந்திப்பு\nஎம்.எஸ்.முருகராஜ் தயாரிப்பில் ஜெகதீசன் சுபு இயக்கத்தில் நடிகர் விக்ராந்த், வசுந்தரா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘பக்ரீத்’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இடம் பெற்றுள்ளது. இதில் விக்ராந்த் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டன... More\n‘ராட்சசி’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு\nஇயக்குநர் கௌதம் ராஜ் இயக்கத்தில் நடிகை ஜோதிகா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ராட்சசி’ திரைப்படத்தின் படக்குழுவினர்களின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு இடம் பெற்றுள்ளது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள் முடிவடைந்து தற்போது வெளியிட்டுக்கு தயார... More\n‘அற்புதமான போட்டி’ : நேற்றைய போட்டி குறித்து மோர்கன் சிலாகிப்பு\nஆப்கானிஸ்தான் அணியுடனான நேற்றைய போட்டி அற்புதமாக அமைந்தது எனக்குறிப���பிட்டுள்ள இங்கிலாந்து அணித்தலைவர் இயன் மோர்கன், உலக சாதனை படைப்பேன் என்று நினைக்கவில்லை என்றும் கூறியுள்ளார். ஆப்கானிஸ்தான் அணியுடனான நேற்றைய போட்டியில், 17 சிக்ஸர்களை அடித... More\n‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு\n‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ திரைப்படத்தின் பாத்திரிகையாளர் சந்திப்பு நேற்று (செவ்வாய்க்கிழமை) சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பா, மிஷ்கின், சுசீந்திரன், விக்ராந்த், அதுல்யா ரவி, பேபி ம... More\nகல்முனை பிரதேச சபை பிரச்சினையை ஒரே நாளில் தீர்க்க முடியும் – சுரேஸ்\nகல்முனை தமிழ் பிரதேச செயலகப் பிரச்சினையை ஒரே நாளில் தீர்க்க முடியுமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப். இன் தலைவருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை தெரி... More\nசித்திரவதைக்கு எதிரான ஐ.நா. உபகுழுவின் பயணம் நிறைவு – இரகசிய அறிக்கை யைளிப்பு\nஇலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள சித்திரவதைக்கு எதிரான ஐ.நா. உபகுழு இலங்கை அரசாங்கத்துக்கு இரகசிய அறிக்கை ஒன்றை கைளிக்கவுள்ளது. அத்தோடு குறித்த உபகுழு இராணுவ மற்றும் தடுப்பு முகாம்களிலும் ஆய்வுகளை மேற்கொண்டதாக குழுவின் தலைவர் விக்டர் சகாரியா ... More\nஇலங்கையில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று: 22 பேர் குணமடைவு\nபிரித்தானியாவின் “குறைந்த ஆபத்து” கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை இல்லை\nவனப்பகுதி நிலத்தை பிரதேச செயலாளர்களிடம் ஒப்படைப்பதற்கான முடிவை நிறுத்துங்கள்\nகூட்டமைப்பு சரித்திரம் படைக்கும் – இரா. சம்பந்தன்\nகொரோனா வைரஸ்: மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை உயர்வு\nயாழில் பேஸ்புக் காதலியை பார்க்க வந்த இளைஞனுக்கு நேர்ந்தகதி…\nரஷ்ய வைத்தியசாலையை பரபரப்பாக்கிய தாதி – காரணம் கடும் உஷ்ணமாம்\n: இதற்குச் சிறையே பரவாயில்லை என முடிவெடுத்த இளைஞன்\n‘ப்ரெண்ட்ஷிப்’ படத்திற்காக சிம்புவின் குரலில் வெளியானது அதிரடியான சூப்பர் ஸ்டார் பாடல்\nகொரோனா வைரஸின் தோற்றம் குறித்து அறிய சீனா விரையும் உலக சுகாதார அமைப்பு\nகொவிட்-19: ரஷ்யாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்தது\nமஹிந்தானந்த கிரிக்கெட் வீரர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்-நவீன்\nஅத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு – கடந்த காலத்தை சுட்டிக்காட்டும் ரவி கருணாநாயக்க\nவிக்டோரியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிப்படைபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=256081&name=%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-04T22:53:42Z", "digest": "sha1:VXZD6IWS47Q3AZ2CH6W3TOR5ZTPUMNSU", "length": 20377, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: ஜெய்ஹிந்த்புரம்", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஜெய்ஹிந்த்புரம் அவரது கருத்துக்கள்\nஜெய்ஹிந்த்புரம் : கருத்துக்கள் ( 11682 )\nபொது படை அனுப்ப தயார் மத்திய அரசு\nதன்னோட செல்களையே அழிக்குமாம் கேன்சர். காவி கேன்சர் அரசு அதை தான் செய்கிறது. தன் மக்களையே ஸ்னைப்பர்களை வைத்து கொல்கிறது. உலகில் வேறு எந்த நாட்டில் இது நடந்திருந்தாலும் அரசை மக்கள் கடுமையாக தண்டித்திருப்பார்கள். ஆனால் இங்கேயோ, கொன்றது பத்தல்லைன்னுட்டு படை அனுப்புறாங்களாம் . 24-மே-2018 07:54:55 IST\nபொது படை அனுப்ப தயார் மத்திய அரசு\nதண்ணி கேட்டா கோர்ட்டு சொல்லட்டும் என்கிறான். ஆனால் கொல்றதுக்குன்னா அப்பீல் இல்லாம ஆஜர் ஆறான். என்ன ஒரு கொலவெறி பாருங்க காவி அரசுக்கு. 24-மே-2018 05:39:17 IST\nபொது அமைதி ஏற்படுத்தும் பொறுப்பு 2 ஐ.ஏ.எஸ்.,களிடம் ஒப்படைப்பு\nசம்பவம் தூத்துக்குடியில் 2 போலீஸ் வாகனங்களுக்கு தீவைப்பு\nமர்மநபர்கள் - எந்த பட்டாலியன் என்று சொல்லி விட்டால் தெரியுமே. இதற்கும் வீடியோ ஆதாரம் கிடைக்கும். அப்போ வேனில் இருந்த தேன்கூட்டை துரத்த தான் வைத்தமுன்னு மானங்கெட்ட டிஜிபி சாட்சி சொல்லுவான். அதை இந்த மானம் கெட்ட அரசாங்கம் கேட்டு அதை உண்மைன்னு சொல்லும். இதை காரணம் காட்டி நீ பறித்த உயிர் போனது போனது தானேடா. 24-மே-2018 04:20:15 IST\nபொது கவர்னரை சந்தித்தார் முதல்வர் பழனிசாமி\nபொது 3 மாவட்டங்களில் இணைய சேவை துண்டிப்பு\nபொது துப்பாக்கிச்சூடு நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை\nபொது அமைதி ஏற்படுத்தும் பொறுப்பு 2 ஐ.ஏ.எஸ்.,களிடம் ஒப்படைப்பு\nசென்னையில் குடிசைகளை, பல மோட்டார் வாகனங்களையும் எரித்தனர் வன்முறையாளர்கள் என்று போலீசும், அரசும், பயங்கரவாதிகள் என்று காவி அரசும் திகில் காட்டின. ஆனால் ஆதாரத்துடன், அதை செய்தது சாட்சாத் கேடுகெட்ட போலீஸ் தான் என்று தெரிந்த பிற���ு அந்த அசிங்கம் பிடித்தவர்கள் எவனும் இன்று வரை அதை பற்றி வாயை திறக்கவில்லை. போலீஸ் அதிகாரியோ அது தீ வைக்கவில்லை, தேன்கூட்டை கலைத்தோம் என்று நாக்கூசாமல் மானம் கெட்டு சொன்னான். த்தூ. அதையும் உன் போன்ற புழுக்கள் கேட்டு கை தட்டினீர்கள். இந்த அடிமை அரசாங்கமும், கையாலாகாத நீதிபதி விசாரணை குழுவும் அந்த பொய்யை உண்மையென்று பதிவு செய்தது. இன்றும் அதே தான் செய்கிறாய் நீ. தீ வைத்தது போலீஸ் தான், கல்லெறிவதும் போலீஸ். குறிபார்த்து யாரை சுட வேண்டும் என்று தேடி தேடி கொலை செய்ததும் போலீஸ் தான். அதெப்படி 20,000 பேர் உள்ள கூட்டத்தில் சரியாக முக்கியமான போராளிகளை சுட்டீர்கள் வன்முறையை உசுப்பி விட்டது போலீஸ். கொலை செய்தது போலீஸ். அடிமை களவாணிகள் அரசு தன்னை காப்பாற்றி கொள்ள மோசடி அரசின் கைப்பாவையாக தமிழக மக்களை கொலை செய்யும் அளவுக்கு துணிந்து விட்டது. அவர்கள் போராடியது மாசுக்கு எதிராக. அரசுக்கு எதிராக அல்ல. இந்த ஆலை நிர்வாகம் அரசுக்கு லஞ்சம் கொடுத்தோம் அதை வெளியே சொல்வோமென்று மிரட்டியது. லஞ்சத்தில் திளைக்கும் இந்த அடிமை அரசாங்கம், போலீஸ் வன்முறையை கட்டவிழ்த்து விட்டு லஞ்ச ஊழல் பட்டியலை மறைக்க பார்க்கிறது. இந்த அடக்குமுறையை, கொலையை சரியென்று காவி கூட்டம் தனதுஎன்கவுண்டர் எஜமானரின் வேதாந்தா எஜமானுக்காக தங்களின் மானத்தை, மனிதாபிமானத்தை விற்று கூவுகிறது. 24-மே-2018 03:59:06 IST\nபொது ஸ்டெர்லைட் போராட்டத்திற்குள் மாவோயிஸ்ட்கள் கண்காணிக்க தவறிய உளவுத்துறை\nசென்னையில் குடிசைகளை, பல மோட்டார் வாகனங்களையும் எரித்தனர் வன்முறையாளர்கள் என்று போலீசும், அரசும், பயங்கரவாதிகள் என்று காவி அரசும் திகில் காட்டின. ஆனால் ஆதாரத்துடன், அதை செய்தது சாட்சாத் கேடுகெட்ட போலீஸ் தான் என்று தெரிந்த பிறகு அந்த அசிங்கம் பிடித்தவர்கள் எவனும் இன்று வரை அதை பற்றி வாயை திறக்கவில்லை. போலீஸ் அதிகாரியோ அது தீ வைக்கவில்லை, தேன்கூட்டை கலைத்தோம் என்று நாக்கூசாமல் மானம் கெட்டு சொன்னான். த்தூ. அதையும் உன் போன்ற புழுக்கள் கேட்டு கை தட்டினீர்கள். இந்த அடிமை அரசாங்கமும், கையாலாகாத நீதிபதி விசாரணை குழுவும் அந்த பொய்யை உண்மையென்று பதிவு செய்தது. இன்றும் அதே தான் செய்கிறாய் நீ. தீ வைத்தது போலீஸ் தான், கல்லெறிவதும் போலீஸ். குறிபார்த்து யாரை சுட வேண்டும் என்று தேடி தேடி கொலை செய்ததும் போலீஸ் தான். அதெப்படி 20,000 பேர் உள்ள கூட்டத்தில் சரியாக முக்கியமான போராளிகளை சுட்டீர்கள் வன்முறையை உசுப்பி விட்டது போலீஸ். கொலை செய்தது போலீஸ். அடிமை களவாணிகள் அரசு தன்னை காப்பாற்றி கொள்ள மோசடி அரசின் கைப்பாவையாக தமிழக மக்களை கொலை செய்யும் அளவுக்கு துணிந்து விட்டது. அவர்கள் போராடியது மாசுக்கு எதிராக. அரசுக்கு எதிராக அல்ல. இந்த ஆலை நிர்வாகம் அரசுக்கு லஞ்சம் கொடுத்தோம் அதை வெளியே சொல்வோமென்று மிரட்டியது. லஞ்சத்தில் திளைக்கும் இந்த அடிமை அரசாங்கம், போலீஸ் வன்முறையை கட்டவிழ்த்து விட்டு லஞ்ச ஊழல் பட்டியலை மறைக்க பார்க்கிறது. இந்த அடக்குமுறையை, கொலையை சரியென்று காவி கூட்டம் தனதுஎன்கவுண்டர் எஜமானரின் வேதாந்தா எஜமானுக்காக தங்களின் மானத்தை, மனிதாபிமானத்தை விற்று கூவுகிறது. 24-மே-2018 03:58:50 IST\nபொது ஸ்டெர்லைட் போராட்டத்திற்குள் மாவோயிஸ்ட்கள் கண்காணிக்க தவறிய உளவுத்துறை\nஇந்த போராட்டம் 100 நாட்களாக மட்டும் இல்லை. பல ஆண்டுகளாக தொடரும் அவலம். மேலே Snake Babu என்ற அன்பர் பள்ளிக்கரணையில் குப்பை மேட்டுக்கு எதிராக குரல் எழுப்பியவர்கள் குரல்வளை எப்படி நெறிக்கப்பட்டது என்று தொகுத்தளித்திருக்கிறார். அதை பார்த்து இந்த Nallavan னுக்கு நல்ல புத்தி வருதான்னு பார்ப்போம். 24-மே-2018 03:48:15 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.islamkingdom.com/ta/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-04T22:14:10Z", "digest": "sha1:NMV5TEP3IL7PMUFW3FUMFZBPPVEFS4CH", "length": 31810, "nlines": 87, "source_domain": "www.islamkingdom.com", "title": "இஸ்லாமும் பயங்கரவாதமும்", "raw_content": "\nஎனது இறைவன் எனது இறைவன் அல்லாஹ்வைக்கொண்டு ஈமான் கொள்ளுதல் அல்லாஹ்வைப் பற்றிய விளக்கம் அல்லாஹ்வை அறிந்து கொள்ளல் அவனைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை எனற வார்த்தையின் தாக்கம் முதலாவது பகுதி– வணங்குவதால் உள்ளத்தில் ஏற்படும் தாக்கம்\nஇஸ்லாமியம் அறிமுகம் சுபீட்சத்திற்கா ன உன்னத உரையாடல்க ள்\nஎனது இறைவன் அல்லாஹ்வைக்கொண்டு ஈமான் கொள்ளுதல் அல்லாஹ்வைப் பற்றிய விளக்கம் அல்லாஹ்வை அறிந்து கொள்ளல் அவனைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை எனற வார்த்தையின் தாக்கம் முதலாவது பகுதி– வணங்குவதால் உள்ளத்தில் ஏற்படும் தாக்கம்\nசுபீட்சத்திற்கா ன உன்னத உரையாடல்க ள்\nHome இஸ்லாமியம் அறிமுகம் சுபீட்சத்திற்கா ன உன்னத உரையாடல்க ள்\nகுறிப்பிட்ட தினத்தில் நண்பர்கள் மூவரும் உரையாடல் பகுதி (தகவல் பரிமாற்ற அறை)யினூடாக சந்தித்து கொன்டனர் மைக்கல் வந்தனத்தை தெரிவித்தவராக நண்பர்களை நோக்கி.\nமைக்கல்: கடந்த எங்களுடைய ஒன்று கூடலில் பெரியார் றாஷித் குறிப்பிட்ட சில அம்சங்கள் இஸ்லாம் பற்றிய கண்ணோட்டதிற்கு முற்றிலும் முரணானவை அவர்களுடைய மார்க்கத்தின் உன்னதமான பக்கங்களை மாத்திரம் எங்களுக்கு காண்பித்துவிட்டு மீதமான இருள் சூழ்ந்த பகுதிகளை விட்டுவிட்டார் அதாவது பயங்கரவாதமென்றால் அது இஸ்லாம் என கூறும் அளவு இன்றும் நாம் கண்ணூடாக கண்டுகொன்டிருக்கிறோம்.\nரஜிவ்: இவ்விடயத்தில் உங்களுடன் ஓரளவு உடன்படுகிறேன் ஆயினும் பயங்கரவாதம் மதத்தையோ அல்லது இனத்தையோ சார்ந்ததல்ல எனக்குத் தெரிந்த மட்டில் நான் வசிக்கும் இந்தியாவில் எவ்வளவோ படு மோசமான நிகழ்வுகள் அரங்கேறிவுள்ளன ஆனால் பல்வேறுபட்ட காரணங்களை அடிப்படையாக கொன்டவை அவற்றில் எதை நோக்காக கொன்டவை என நாம் ஆராய்வது நல்லது.\nமைக்கல்: நான் ஏற்கனவே இதை கூறினேன் இஸ்லாத்தில் பயங்கரவாதம் மறைந்திருக்கிறது அது வாலால் பரப்பபட்டது என்ன றாசித் இதை மறுக்கிறீர்களா .\nராஷித்: ஆம் உறுதியாக மறுக்கிறேன் ஆதாரங்களும் மறுக்கின்றன.\nராஷித்: சமய ஆதாரங்கள் வரலாற்று உண்மைகள் நடைமுறை சம்பவங்கள் என அனைத்தும் மறுக்கின்றன முதலில் ஊடங்களும் அவை சார்ந்த வெளியிடக்கூடிய பொய்யான பிரச்சாரங்களை உங்கள் சிந்தனையை விட்டும் அகற்றுங்கள்.\nரஜிவ்: நாங்கள் சுதந்திரமான சமூகம் எங்கள் சிந்தனையை யாராலும் கட்டுபடுத்த முடியாது.\nரஷித்: ம் சரி நங்கள் தெரிவுச் சுதந்திரம் உடையவர்கள் அனால் இருதியில் ஊடகதுறையை ஆள்பவர்கள் முன்வைப்பதே நாம் தேர்ந்ததெடுக்கிறோம் அரசியல் வாதிகளும் இன்றைய சீர்த்திருத்த வாதிகளும் அதற்கு எங்களை நிர்பந்திக்கின்றனர் இன்றுவரைக்கு��் இஸ்லாத்தையும் பயங்கர வாதத்தையும் தொடர்பு படுத்தி மேற்கத்தய அரசியல் வாதிகள சிந்தனையாளர்கள் மட்டத்தில் வாக்குவாதங்கள் அரங்கேற்றி கொன்டுதான் உள்ளன மேற்கத்தய நாகரீகத்தை காட்டிகொடுப்பதாக கூறிக்கொன்டு பயங்கரவாத்துக்கெதிரான போர் என்ற பெயரில் மீண்டும் ஒரு சிலுவை யுத்ததிற்கு அழைப்பு விடுக்கிறது.\nமைக்கல்: நான் மீண்டும் ஒரு தடவை கூறுகிறேன் உண்மையை கண்டறிவதே எங்களுடைய நோக்கம்.\nராஷித்: மேற்கத்தயம் நினைப்பதை போன்று இஸ்லாம் தீவிரவாதத்தை தூன்டகூடியதாகவும் கிறிஸ்தவம் சமாதானத்தை போதிக்கும் மதமாக இருக்குமானால் நண்பரே வால் என்ற பதம் குர்ஆனில் எத்தனை தடவை பைபிளில் எத்தனை முறை கூறப்பட்டுள்ளது என தெரியிமா.\nமைக்கல்: சரியாக தெரியாது ஆனால் பைபிளிலும் பார்க்க குர்ஆனில் அதிகமான தடவைகள் குறிப்பிடப்பட்டுள்ளது என உறுதியாக நம்புகிறேன்.\nராஷித்: உங்கள் இருவருக்கும் ஓர் திடுக்குடும் தகவல் அல்குர்ஆனில் 114 அத்தியாயங்களும் 62360 வசனங்களும் 77439 சொற்களும் உள்ளன ஆனால் ஒரு தடவையெனும் “வாள்” என்ற பதமோ அல்லது ஒத்தபதமோ அல்குர்ஆனில் குறிப்பிட படவில்லை வாள் என்ற பதத்திற்கு அரபுமொழியில் அன்னளவாக 60 சொற்கள் உள்ளன அதே நேரம் பரிசுத்த வேதாகமத்தில் 200 க்கும் மேற்பட்ட தடவைகள் கூறபட்டுள்ளன .\nமைக்கல்: ஓஹ்ஹ்... உன்மையில் ஆச்சரியமாக இருக்கிறது இதையா நீங்கள் சமய ஆதாரங்கள் என்கிறீர்கள்.\nராஷித்: சம. ஆதாரங்களில் இது வெறும் ஒரேயொரு ஆதாரமே மேலதிகமாக கூறலாம் ஆனால் ஏனைய உன்மைகளை பற்றி அறிந்து கொள்ள முடியாமல் போய்விடும்.\nரஜிவ்: அந்த உண்மைகள் என்ன.\nராஷித்: அவற்றில் மிக முக்கிய வரலாற்று உண்மையை நண்பர் றாசித் நிச்சயம் நீங்கள் அறிந்து இருப்பீர்கள் முஸ்லீம்கள் உலகம் பூராகவும் பறந்து வாழ்கிறார்கள் குறிப்பாக இஸ்லாமிய படை சென்றிராத தெற்காசிய,கிழக்காசிய நாடுகள் அதேபோன்று ஆபிரிக்க கண்டத்தின் பெரும்பாலான பகுதிகள் முஸ்லீம்கள் செறிந்து வாழும் பகுதிகளாகும் .\nஇஸ்லாமிய வரலாற்றில் எந்த ஒரு நிலையிலும் முஸ்லீம்கள் இஸ்லாத்தை ஏற்குமாறு ஏனையவர்கள வர்புறுத்தியதாக எந்த தகவலும் இல்லையென நேர்மையான வரலாற்றாசிர்யர்கள் குறிப்பிடுகின்றனர்.\nமைக்கல்: ஆனால் சில வரலாற்றாசிரியர்களோ நீங்கள் கூறியதற்கு மாற்றமாக கூறுகிறார்கள் இவ்வாதாட��டத்தை எவ்வாறு நியாய படுத்துவீர்கள் .\nராஷித்: நண்பரே ஏராளமான சான்றுகள் உள்ளன.\nமுதலாவது: முஸ்லீம்கள் வெற்றி கொண்ட பிரதேசங்களில் வாழ்ந்த ஏனைய சமூகத்தினர் இஸ்லாமிய ஆட்சியிலும் ஏன் இன்னும் கூட அவர்களின் மார்க்கத்திலேயே இருக்கின்றனர் எகிப்து ,பலஸ்தீனம் ,லெபனான் ,கிரீஸ்-கிரேக்கம் – இந்தியா போன்ற நாடுகள் இதற்கு எடுத்துகாட்டாகும் ஆனால் அதே நேரம் கிறிஸ்தவ இரானுவத்தினர் கட்டுபாட்டில் இருந்த ஜெரூஸலம் ,அநிதுலூசியா ,பிலிப்பைன போன்ற நாடுகளை எடுத்து கொன்டால் மேற்கூறியதற்கு முற்றிலும் மாறாக இனப்படுகொலைகள அரங்கேறின கிறிஸ்தவ மதத்தை ஏற்றுகொள்ளுமாறு அப்பிரதேச வாழ் மக்களை வற்புறுத்தினர் அதற்கு உடன் படாதவர்களை கட்டாய இடப்பெயர்ச்சி தெய்தனர்.\nஇரண்டாவது: இஸ்லாமியர்கள் வெற்றி கொன்ட நாடுகளை விட்டு இஸ்லாமிய இரானுவ படை சென்றதும் அங்கே முஸ்லீம்கள் கொடூரமாக நடந்து கொன்டார்கள் என்பதற்கோ அல்லது அச்சமூகம் இஸ்லாத்தை வெறுத்தார்கள் என்பதற்கோ எவ்வித தோற்றப்பாடும் கிடையாது ஆனால் முன்னால் சோவியத் ரஷ்யாவில் வாழ்ந்த முஸ்லீம்கள் கம்யூனிச ஆட்சியில் இஸ்லாத்தை சுதந்திரமாக பின்பற்ற முடியாமல் மறைத்தார்கள் இக்கொடூரமான ஆட்சிமுறை நீங்கி இஸ்லாத்தை சரிவர பின்பற்ற முடியிமான ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து ஏங்கித் தவித்தார்கள் .\nமூன்றாவது: இஸ்லாமிய நாடுகளுடன் போர் செய்து பெரும்பாலான பிரதேசங்களை கைப்பற்றிய தாத்தாரியர்கள் துருக்கியர்கள் போன்றோர் முஸ்லீம்களின் நடத்தையை கண்டு இஸ்லாத்தை ஏற்று அதை காப்பவர்களாக மாறிய வரலாறும் உண்டு.\nமைக்கல்: இஸ்லாம் வாளால் பரப்பபடவில்லை என்பதை ஏற்று கொள்கிறேன் அதேபோனேறு வரலாற்றை ஒரு புரம் விட்டு விடுங்கள் தற்போதைய நிலைமையை பார்த்தால் பயங்கரவாதமெனின் அது இஸ்லாம் தான் என்று உலகமே கூறுமளவு மாறிவிட்டது என்ன இதை ஏற்று கொள்கிறீர்களா.\nராஷித்:முதலில் பயங்கரவாதம் என்றால் என்னவென்று வரையறை செய்து கொள்வேம்.பிறகு இவ்வுலகில் பயங்கரவாதிகள் எனப்பார்ப்போம்.\nரஜிவ்: உலக நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுக்கு மத்தியில் பயங்கரவாதத்தை பற்றி பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன என்றாலும் பொதுவான அமைப்பில் வரம்பு மீறிய தரப்பினர் தனிநபராகவோ அல்லது குழுவாகவோ அல்லது அரசாகவோ அல்லத��� பொருளாதார நோக்கங்களை அடைவதற்காக அப்பாவிகளை ஏதோ ஒரு விதத்தில் அச்சுறுத்தல் எனலாம்.\nராஷித்: இவ்வறையரை ஓரளவு ஏற்றுகொள்ளப்பட்டதாக இருப்பினும் சில குறைபாடுகளும் உள்ளன பரவாயில்லை அத்தோடு வரம்புமீறிய தரப்பினர் தனிநபராகவோ அல்லது குழுவினராகவோ அல்லது அரசாகவோ இருந்தாலும் சரி என்ற வசனத்தையிம் இனைத்து கொள்வோம்.\nமைக்கல்: ம் அதில் எந்த பிரச்சினையிம் இல்லை சரி உலகலாவரீதியாக அரங்கேறிய பயங்கரவாத நிகழ்வுகளை பார்ப்போம் 2001ம் ஆன்டு செப்டம்பர் 11ல் நடைபெற்ற நிவ்யோர்க் உலக வர்த்தக மைய இரட்டை கோபுர தாக்குதல் இந்துநேசியாவின் பாலியல் மேற்கத்தய உல்லாச பிரயானிகளுக்கெதிராக நடைபெற்ற தொடர் குண்டு தாக்குதல் ,யூதர்களுக்கு எதிராக பலஸ்தீனர்கள் மேற்கொள்ளும் அடாவடித்தனங்கள் இவையனைத்தும் முஸ்லீம்களால் மேற்கொள்ளபட்ட பயங்கரவாத நடவடிக்கைகளே.\nறாசித்: நண்பரே சற்று பொருங்கள் பலஸ்தீனர்கள் மேற்கொள்கின்ற தாக்குதல்கள் ஆக்கிரமிப்பு படைக்கெதிராக தற்பாதுகாப்பு நடவடிக்கைகளே அதற்கென வரலாற்றில் பயங்கரமான கருப்புபக்கங்களும் உள்ளன ஒரு பூமியை ஆக்கிரமித்து அதிலுள்ளவர்களை விரட்டி அவர்கள் பல வழிகளிலும் துன்புறுத்த படுவதை கண்டுகொள்ளாமல் இருக்க முடியிமா இதோ இந்த வன்முறைக்கு என்ன கூறுகிறீர்கள்.\n1947.12.31 இல் அஷ்ஷெக் நகரில் அரேங்கேரிய படுகொலைகள் இதில் 600 அப்பாவி பொதுமக்கள் தங்களது வீட்டிலேயே அநியாயமாக கொள்ளபட்டார்கள்.\n1948.04.10இல் தீர் யாஸின் கிராமத்தில் நடைபெற்ற படு கொலைகள் இதில் ஊர்வாசிகளில் அரைவாசிக்கு மேற்பட்டோர் பழி.கினர்.\n1948.7.11 இல் நடைபெற்ற அல்லத் இனச்சுத்திகரிப்பு பள்ளியில் கூடியிருந்த 426 அப்பாவி பொதுமக்கள் மிக்கொடூரமாக மாய்ந்தார்கள் ஒரு வரையிம் அந்த யூதர்கள் விட்டுவைக்கவில்லை .\n1965.ஒக்கோட்பர்களில் அரங்கேறி கப்ர்காஸிம் படுகொலை இதில் குழந்தைகள் சிறுவர்கள் என 94 பொதுமக்கள் கொல்ல பட்டனர்.\n1982.9.18 இல் நடைபெற்ற சப்ரா,ஷாட்டிலா,படுகொலைகள் லெபனான் கிறிஸ்தவ போராளிகள் உதவியுடன் உலகபயங்கரவாதி ஏரியல் ஷெரோனால் இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது 72 மனித்தியாலங்கள் இத்தொடர்தாக்குதளில் பெண்கள் ,குழந்தைகள் ,வயோதிபர்கள் என 3500 பலஸ்தீனர்களும் ,லெபனானியர்களும் கொல்லபட்டார்கள் முஸ்லீமாக பிறந்தது அவர்கள் செய்த குற்றமா.\n1994.4.25 ���ல் அறங்கேறிய இப்ராஹிமிய்யா பள்ளிவாசல் படுகொலை சில குழுக்களின் உதவியுடன் இஸ்ரேலியபடை மேற்கொன்ட இத்தாக்குதலில் 29 பேர் தொழுதுகொன்டிருக்கும் நிலையில் உயிரிளந்தார்கள் 50 பேர் பள்ளிவாசலுக்கு வெளியில் கொல்லப்பட்டார்கள் 350 தொழுகையாளிகள் படுகாயமடைந்தார்கள்.\nஇன்றுமொன்றை கூறுகிறேன் நன்றாகக் கவனியிங்கள் 1995 ஆம் ஆண்டு ஒல்ஹோமாவில் நடைபெற்ற fedarel கட்டிட குண்டுவெடிப்பு இதில் 168 பேர் கொல்லப்பட்டனர் 500 பேர் காயமுற்றனர் 2011 ஜூலைகளில் அரங்கேறிய otaya தீவு மற்றும் ஒஸ்லோ படுகொலைகள் இதில் 92 பேர் மான்டனர் 90 பேர் காய முற்றனர் இவ்விருதாக்குதல்களும் கிறிஸ்தவ தீவிரவாதிகளால் வேன்டுமென்ற மேற்கொள்ளப்பட்டனர்.\nதீவிரமாதம் மதம் அல்லது நாகரீகம் சார்ந்த என்ற கண்னோட்டத்தில் ஆராய் வோண்டுமானால் நவீன காலத்தில் நடைபெற்ற சம்பவங்களையும் கவனத்திற்கொள்ள வேண்டுமல்லவா.\nஎக்காலத்தில் இஸ்லாமிய அரசு மேற்கத்திய அரசை தாக்கியதாக வரலாற்றில் எங்குமே குறிப்பிடவில்லை ஆனால் அதற்கு மாற்றமாக நிகழ்ந்திருக்கிறது.\nஅமெரிக்காவில் வாழ்ந்த சுமார் 10 மில்லியன் சனத்தொகைகொன்ட செவ்விந்தியர்கள் 2இலட்சம் வேண்டுமென்பதற்காக மேற்கத்தய நாகரீக விரும்பிகளால் இனச்சுத்திகரிப்புக்குள்ளாக்கப்பட்டார்கள் அது மட்டு மன்றி அவர்களுடைய அமெரிக்கா கண்டனும் பரிக்கப்பட்டது.\nமேற்குலகு இருபெரும் உலகமகாயுத்தங்களை தோற்றுவித்து –குறிப்பாக- ஐரோப்பிய நாடுகள் இரண்டாக பிரிந்து –முதலாம் உலக மகா யுத்தம் அதில் முதல் அனியினரில் பழியானவர்களின் என்னிக்கை 20 மில்லியனை தாண்டியது அதே என்னிக்கையிலானோர் காயம்மடைந்தனர் சிலர் ஊனமுற்றனர் இரண்டாம் அனியில் 55 மில்லியன் பேர் வரை பலியாகினர் காயமடைந்தவர் 55 மில்லியனையிம் ஊனமுற்றவர்களின் என்னிக்கை 3 மில்லியனையும் அடைந்தது பலியானவர்களில் பெரும்பாலானோர் காலநித்துவ வாதிகள் சிவில் சமூகமாக இருந்தனர் போர் புரிந்தோர் தங்களின் எதிரியை முறியடிப்பதற்காக சிவில் சமூகத்தையே இலக்காக கொன்டனர்.\nஅப்பாவி மக்களை துன்புறுத்துவது குற்றமெனின் மேற்சொன்ன அதே அப்பாவிகளை கொல்வது தாக்குதலுக்கான சூத்திரதாரிகளின் பிரதான நோக்காகவும் இருந்தது இவற்றையெல்லாம் குறிப்பாக பலஸ்தீனர்களுக்காக கட்டவிழ்த்து விடப்பட்ட சியோனிஷ அடாவடித்தனங���களுக்கு துனைநிற்றல் மற்றும் ஈராக்கின் தொடர்முற்றுகையால் என அனைத்தையிம் மேற்குலகும் ,அமெரிக்காவும் தற்பாதுகாப்பு நடவடிக்கை என உளறுகின்றன.\nரஜிவ்: ம்.... எனவே பயங்கரவாதம் மதம்சார்ந்ததோ அல்லது நாகரீகம் சார்ந்ததோ அல்ல என்ற முடிவுக்கு வரலாம்.\nராஷித்: ஆம் மதஞ்சார்ந்ததல்ல ஆனால் மோதல் படைவலுப்படுத்தல் எதிர்ப்புநடவடிக்கைகளில் ஈடுபடல் முதலியவற்றை நோக்காக கொன்ட மேற்கத்தய நாகரீகங்களின் அனுமானங்களை பற்றி ஆராய கடமைபட்டுள்ளோம் ஏனெனில் கிரேக்க உரோம நாகரீகங்கள் முழுமூச்சாக கொன்ட அதே சிந்தனையை இன்றைய மேற்கத்தய நாகரீகம் உள்வாங்கியுள்ளது ஐரோப்பா உட்பட உலகம் முழுவதையிம் ஆற்கொன்டுள்ள பயங்கரவாத நடவடிக்கையின் தோற்றங்களை கிறிஸ்தவமத போதனைகளால் தடுக்கமுடியாதுள்ளனய.\nமைக்கல்: அடுத்த உரையாடலில் சந்திப்போம்.\nசுபீட்சத்திற்கா ன உன்னத உரையாடல்க ள்\nசுபீட்சத்திற்கா ன உன்னத உரையாடல்க ள்\nசுபீட்சத்திற்கா ன உன்னத உரையாடல்க ள்\nசுபீட்சத்திற்கா ன உன்னத உரையாடல்க ள்\nசுபீட்சத்திற்கா ன உன்னத உரையாடல்க ள்\nசுபீட்சத்திற்கா ன உன்னத உரையாடல்க ள்\nசுபீட்சத்திற்கா ன உன்னத உரையாடல்க ள்\nசுபீட்சத்திற்கா ன உன்னத உரையாடல்க ள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/new-vehicle-registration-tag-la-introduced-for-ladakh/", "date_download": "2020-07-04T22:35:13Z", "digest": "sha1:T4ZN7HT7YE4WECWOWKITNOVUEFE2UZ7X", "length": 13590, "nlines": 160, "source_domain": "www.patrikai.com", "title": "லடாக் யூனியன் பிரதேசம் : இந்தியாவில் புதிய வாகனப் பதிவு குறியீடு 'LA 'அறிமுகம் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nலடாக் யூனியன் பிரதேசம் : இந்தியாவில் புதிய வாகனப் பதிவு குறியீடு ’LA ’அறிமுகம்\nபுதியதாக தொடங்கப்பட்டுள்ள லடாக் யூனியன் பிரதேசத்துக்கான புதிய வாகன பதிவு குறியீடு ‘LA’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nகடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி அன்று மத்திய அரசு விதி எண் 370 ஐ விலக்கி காஷ்மீருக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது. அத்துடன் இந்த மாநிலம் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யுனியன் பிரத��சங்களாகப் பிரிக்கப்பட்டது. கடந்த அக்டோபர் மாதம் 31 முதல் இரு யூனியன் பிரதேசங்களும் தனித்தனியே இயங்கி வருகின்றன.\nநம் நாட்டில் வாகனப் பதிவு எண்ணில் உள்ள முதல் இரு ஆங்கில எழுத்துக்கள் அந்தந்த மாநிலங்களைக் குறிப்பது ஆகும். குறிப்பாகத் தமிழகத்துக்கு டி என் (TN) எனவும் புதுச்சேரிக்கு பி ஒய் (PY) எனவும் முதல் தொடக்கம் அமைவது வழக்கம். ஜம்மு காஷ்மீர்க்கு ஏற்கனவே (JK) என உள்ளது. ஆனால் லடாக் தற்போது புதியதாக தொடங்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் மத்திய சாலை போக்குவரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் LA என்னும் புதிய குறியீடு அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை வெளியிட்டுள்ள அமைச்சகம் அதில் இது குறித்து அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.\nலடாக் அருகே பறந்த சீன ஹெலிகாப்டர்கள் : எல்லையில் பதட்டம் படேல் பிறந்த தினத்தில் யூனியன் பிரதேசமாகும் ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் முதன்முதல் அறிவிப்பு: காஷ்மீரில் நிலம் வாங்கும் மகாராஷ்டிரா மாநில அரசு\nPrevious பிரியங்கா ரெட்டி கொலையில் வலுக்கும் மக்கள் போராட்டம்: காவல் நிலையம் வந்த நீதிபதி\nNext திருச்சி உள்ளிட்ட 6 விமான நிலையங்கள் தனியார்மயம் – விமான நிலைய ஆணையம் பரிந்துரை\n04/07/2020: சென்னை உள்பட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விவரம்..\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் உச்சம் பெற்று வருகிறது. இன்று மேலும், 4,280 பேர் பாதிக்கப்பட்ட…\nகாலை 6மணி முதல் மாலை 6வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி… சென்னையில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு..\nசென்னை: சென்னையில் நாளையுடன் முழு ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில், வரும் திங்கட்கிழமை முதல் தேனீர், மளிகை கடை, காய்…\nதமிழகம் முழுவதும் சூறாவளியாக பரவும் கொரோனா… இன்று 4,280 பேர் பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 1,07,001ஆக உயர்வு\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் சூறாவளியாய் சுழற்றியடிக்கிறது. இன்று மேலும், 4,280 பேர் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளோர் …\n‘மாஸ்க் அணிந்தால் எடிட் பட்டன்’… டிவிட்டர் கலாய்ப்பு…\nபயனர்கள் அனைவரும் பாதுகாப்பு கருதி முகக்கவசம் (மாஸ்க்) அணிந்தால், டிவிட்டரில் எடிட் பட்டன் ஆப்ஷன் தருகிறோம் என்று டிவிட்டர் அறிவித்து…\nவெறித்தனமாக வேட்டையாடும் க���ரோனா: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 22,771 பேர் பாதிப்பு…\nடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,771 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக…\n12மணி நேரமாக ஆம்புலன்ஸ் வராததால் பைக்கில் மருத்துவமனை சென்ற கொரோனா நோயாளி… இது திருப்பூர் அவலம்…\nகோவை: கொரோனாதொற்று பாதிக்கப்பட்ட நபர், மருத்துவமனைக்கு செல்ல ஆம்புலன்ஸ் புக் செய்து காத்திருந்த நிலையில், 12மணி நேரமாக ஆம்புலன்ஸ் வராததால், …\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/oru-thathavum-yerumaiyum", "date_download": "2020-07-04T21:03:59Z", "digest": "sha1:TPJKOIX7IOI6RPNTORZAVB6VI5E7NTDW", "length": 10722, "nlines": 221, "source_domain": "www.panuval.com", "title": "ஒரு தாத்தாவும் எருமையும் - பாமா - விடியல் பதிப்பகம் | panuval.com", "raw_content": "\nCategories: சிறுகதைகள் / குறுங்கதைகள்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇது பாமாவின் 30 சிறுகதைகள் அடங்கிய தொகுதி.\nசெவ்வியல் பண்புகளைக் கொண்ட ‘கருக்கு’ செவ்வியல் பதிப்பாக ஒவ்வொரு தசாப்தத்திலும் வெளிவர வேண்டும் என்றே நான் கருதுகிறேன். காரணம் நாம் சரித்திரத்தை வெகு வேகமாக மறப்பவர்கள். குறிப்பிட்டுச் சொன்னால் தலித்துகளின் வாழ்க்கைச் சரித்திரங்களையும், பெண்கள் வாழ்க்கைப் போராட்டங்களையும் மறப்பது நமக்கு எளிதாக இர..\nமனுசிஇந்த தொகுப்பில் திருமணம் ஆகாத இராசாத்தி என்ற தலித் கிறிஸ்தவப் பெண்ணின் கதையை கூறுகிறார் பாமா...\nதலித் என்பதாலும் பெண் என்பதாலும் இருவித அடக்குமுறைகளுக்கு ஆளாகும் பெண்ணின் பார்வையில் எழுதப்பட்ட புனைவு. தலித் பெண்கல் மீது உளரீதியாகவும் உடல்ரீதியாகவும் நிகழ்த்தப்படும் வன்மம் மிக்க தாக்குததல்களை இந்நாவலெங்கும் காணலாம்...\nசெவ்வியல் பண்புகளைக் கொண்ட ‘கருக்கு’ செவ்வியல் பதிப்பாக ஒவ்வொரு தசாப்தத்திலும் வெளிவர வேண்டும் என்றே நான் கருதுகிறேன். காரணம் நாம் சரித்திரத்தை வெகு..\nமனுசிஇந்த தொகுப்பில் திருமணம் ஆகாத இராசாத்தி என்ற தலித் கிறிஸ்தவப் பெண்ணின் கதையை கூறுகிறார் பாமா...\nஓநாய் குலச்சின்னம்ஜியோங் ரோங் எழுதிய Wolf Totem சீன நாவலை “ஓநாய் குலச்சின்னம்” எனும் பெயரில் சி.மோகன் அவர்களால் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. உலகமெங..\nதுருக்கிய நகரமொன்றின் மதுவிடுதியில் ஓர் இரவு நடக்கும் சம்பவம் அஸீஸ் பேயைக் கவனத்துக்குரியவனாக்குகிறது. அந்தச் சம்பவம் மட்டும் நடந்திராவிட்டால் அவன் வ..\nஒரு கடலோர கிராமத்தின் கதை\nஇசுலாமிய சமூகம் இறுகிப்போன ஒரு சமூகம், அது வெளிக்குத் தெரியாத இருண்ட பகுதிகளைக் கொண்டது எனும் மாயையைத் தமிழில் முதலில் உடைத்தெறிந்த நாவல். நாவல் கோ..\nகவிஞர், எழுத்தாளர் சாம்ராஜின் புனைவுலகம் அவரது முதல் சிறுகதைத் தொகுப்பான பட்டாளத்து வீடு மூலம் பரவலாக கவனம் பெற்றது. சமீபத்தில் வெளியான அவரது இரண்டாவத..\nதண்டகாரண்யாவில் அங்குள்ள பழங்குடி மக்கள் மாவோயிஸ்டுகள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மக்கள் அரசின்கீழ் உண்மையான சுத்ந்திரத்தை சுவாசித்து வருவதை இக்கட்டுர..\n1942: ஆகஸ்ட் புரட்சி மறைக்கப்பட்ட உண்மைகள்\nஇந்திய விடுதலைக்குப் பல்வேறு கட்டங்களில் பலவகையான போராட்டங்கள் நடந்திருந்தாலும், விடுதலையைப் பெற்றுத் தந்த போராட்டமாகக் கருதப்படுவது 1942 ஆக்ஸ்ட் 9-ல்..\n1989: அரசியல் சமுதாய நிகழ்வுகள்\n21 ஆம் நூற்றாண்டுக்கான சோசலிசம்\nஒப்புரவை நோக்கிச் செல்வதற்கு ஒவ்வொரு சமூகத்துக்கும் ஏற்ற வழிமுறைகளை கண்டறிகிறது இந்நூல்...\nஃபிடல் காஸ்ட்ரோ என் வாழ்க்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilbible.org/onedayatatime/october-11/", "date_download": "2020-07-04T20:42:21Z", "digest": "sha1:JVA5MQT7ANPFZTZMQ2GGOMOFWHCXV46U", "length": 13830, "nlines": 49, "source_domain": "www.tamilbible.org", "title": "இடர்பாடுகளை எதிர்கொள்ளுதல் – One Day at a Time – இன்றைய இறைத்தூது – Licht für den Weg", "raw_content": "\nநீ காலாக்களோடே ஓடும்போதே உன்னை இளைக்கப்பண்ணினார்களானால், குதிரைகளோடே எப்படி சேர்ந்து ஓடுவாய் சமாதானமுள்ள தேசத்திலேயே நீ அடைக்கலம் தேடினால், யோர்தான் பிரவாகித்து வரும்போது நீ என்ன செய்வாய் சமாதானமுள்ள தேசத்திலேயே நீ அடைக்கலம் தேடினால், யோர்தான் பிரவாகித்து வரும்போது நீ என்ன செய்வாய்\nநமது நோக்கத்தை உடனடியாகக் கைவிடும்படி நமக்கு சோதனை வரும் போது, இந்த வசனம் நல்லதொரு அறைகூவலாக இரு��்கிறது. சிறுதொல்லைகளை நம்மால் எதிர்கொள்ள முடியவில்லையென்றால், பெரிதான பிரச்சனைகளை எவ்வாறு சந்திப்போம் வாழ்க்கையில் உண்டாகிற சிறு அடிகளுக்கு நாம் மறைந்துகொள்ள நினைப்போமெனில் நீண்ட சுத்தியலால் அடிக்கப்படும் வேளைகளில் அவற்றை எவ்வாறு சகித்துக்கொள்வோம்\nதங்களது உணர்ச்சிகளை ஒருவர் புண்படுத்திவிட்டால் அதற்காகச் சிடு சிடுக்கிற, வெறுப்படைகிற கிறிஸ்தவர்களைக் குறித்துக் கேள்விப்படுகிறோம். யாரோ ஒருவர் குறை கூறுகிறார் என்பதால் தங்களது பணியைக் கைவிடுகிறவர்களும் உள்ளனர். தாங்கள் கூறிய ஆலோசனை நிராகரிக்கப்படுகிற வேளையில் முகநாடி வேறுபடுகிறவர்களும் இருக்கிறார்கள்.\nசிறிய உடல்நலக் குறைவுடையோர், அடிபட்ட கரடியைப் போன்று கூச்சலிடுகின்றனர். பேரிடர் தரக்கூடிய நோய் அவர்களைப் பற்றிக் கொண்டால் அவர்கள் என்ன செய்வார்கள். ஒவ்வொரு நாளிலும் உண்டாகக்கூடிய சிக்கல்களை ஒரு தொழிலதிபதி எதிர்கொள்ள முடியவில்லையென்றால், பெரிய பிரச்சனை உண்டாகிற போது நிச்சயமாக அதனைச் சந்திக்க முடியாது.\nநாம் அனைவரும் சற்று மனஉறுதி படைத்தவர்களாக இருக்க வேண்டும். மிகவும் கண்டிப்பானவர்களாகவோ அல்லது உணர்ச்சியற்றவர்களாகவோ நாம் இருக்க வேண்டுமென்பது அதன் பொருளன்று. நாம் அடிக்கப்படும்போது வளைந்து கொடுக்கவேண்டும் என்பதே அதன் பொருள். நாம் நெகிழ்ந்து தரக்கூடிய திறன் கொண்டவர்களாயிருந்து முன்னிருந்த நிலைக்கு திரும்பி மீண்டும் முன்னேறிச் செல்லவேண்டும்.\nஒருவேளை இன்றைக்கு நீங்கள் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருப்பீர்கள். இப்பொழுது அது மலையெனத் தோன்றும். உடனடியாக உங்களது நோக்கத்தைக் கைவிட எண்ணங்கொள்வீர்கள். ஆனாலும் ஓராண்டு கழித்து அது எவ்வித முக்கியத்துவமும் அற்றதாகக் காணப்படும். அச்சூழ்நிலையில் நீங்கள், ‘உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்து போவேன், என் தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன்” என்று சங்கீத ஆசிரியனோடு சேர்ந்து சொல்லவேண்டும். (சங்.18:29)\nதனது பெயரை வெளிப்படுத்தாத எபிரேய நூல் ஆசிரியன், இடர்பாடுகளை எதிர்கொண்டு அவற்றைச் சகிக்கவேண்டும் என்று படிப்போருக்கு அறைகூவல் விடுக்கும் தருவாயில் ஒரு அழகிய கருத்தினை எடுத்தியம்புகிறான், ‘இரத்தம் சிந்தத்தக்கதாக நீங்கள் இன்னும் எதிர்த்து நிற்கவில்லையே” (எபி.12:4). அ���ாவது நமது உயிரைத் தியாகம் செய்யும் அளவிற்கு நாம் செயல்படவில்லையே. ஒரு பாத்திரம் உடைந்து விட்டதே, பூனை காணாமல் போய்விட்டதே, நினைத்த பெண்ணைத் திருமணம் செய்ய முடியவில்லையே, என்று கிறிஸ்தவர்கள் உள்ளம் சிதறுண்டுபோனால், கிறிஸ்துவுக்காக உயிரைத் தியாகம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படின் என்ன செய்வர்\nநம்முடைய உணர்ச்சிகளுக்கு நாம் இடம் கொடுப்போமென்றால், நம்மில் பலர் தோல்வியைத் தழுவினவர்களாக வாழ்க்கையை நடத்திக்கொண்டிருப்போம். ஆனால், கிறிஸ்துவுக்காக போராடுவதிலிருந்து நீங்கள் விலகிப்போய்விட வேண்டாம். தரையில் வீழ்ந்த நீங்கள் எழுந்திருங்கள், தூசியை உதறித்தள்ளுங்கள், போர் முகத்தை நோக்கி முன்னேறிச் செல்லுங்கள். சிறு சண்டைகளில் நாம் பெறும் வெற்றி, மகாயுத்தங்களில் வெற்றிபெற ஊக்கமளிக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2020/06/blog-post_65.html", "date_download": "2020-07-04T21:05:39Z", "digest": "sha1:7P6Q2QNGBKLKK5VAHRFZPOU2GE644IQS", "length": 16430, "nlines": 99, "source_domain": "www.thattungal.com", "title": "தேசிய அடையாள அட்டை பெறுவதற்கான ஒரு நாள் சேவை மீண்டும் ஆரம்பமாகிறது! - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதேசிய அடையாள அட்டை பெறுவதற்கான ஒரு நாள் சேவை மீண்டும் ஆரம்பமாகிறது\nதேசிய அடையாள அட்டை பெறுவதற்கான ஒரு நாள் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில் குறித்த சேவை இம்மாதம் 22 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஇது குறித்து ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவிக்கையில், “கொவிட்-19 தொற்றின் காரணமாக தற்காலிகமாக கைவிடப்பட்டிருந்த ஒரு நாள் அடையாள அட்டை வழங்கும் சேவையை இம்மாதம் 22 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிப்பதற்கு ஆட்பதிவுத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.\nதிணைக்களத்தின் வளாகத்தில் சேவையைப் பெற்றுக்கொள்வதற்காக பெருமளவான பயனாளர்கள் ஒன்றுகூடும் நிலைமையை ஆராய்ந்து அதற்காக முன்னெடுக்கப்பட்ட விசேட வேலைத் திட்டங்களின் கீழ் தேசிய அடையாள அட்டையை விநியோகிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.\nஅதற்கமைய, நாளொன்று பிரதான காரியாலயத்திற்கு வருகை தரவேண்டிய பயனாளர்களின் எண���ணிக்கை 250 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதோடு, காலியில் அமைந்துள்ள தென் மாகாண காரியாலயத்தில் நாளொன்றுக்கு 50 பயனாளர்கள் மாத்திரமே சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஅதற்கமைய ஒரு நாள் சேவை மூலம் அடையாள அட்டையைப் பெற எதிர்பார்த்துள்ளவர்கள் தமது விண்ணப்பப் படிவத்தை கிராம சேவகர் மூலம் உறுதிப்படுத்தி அதனை உரிய பிரதேச செயலகத்தின் அடையாள அட்டை பெற்றுக் கொள்ளும் பிரிவில் ஒப்படைக்க வேண்டும்.\nஅதன்பின்னர், பத்து நாட்களுக்குள் தாம் சேவையைப் பெற்றுக்கொள்வதற்கான நாள் மற்றும் நேரம் என்பவற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.\nஉரிய தினத்தில் குறிப்பிட்ட நேரத்தில் திணைக்களத்திற்கு வருகைதர வேண்டும் என்பதோடு குறித்த நேரத்திற்கு வருகை தராவிட்டால் மீண்டும் பிரதேச செயலாளர் அலுவலகத்தில் தினம் மற்றும் நேரத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.\nமேலும், தடிமன், காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் உடையவர்களுக்கு ஒரு நாள் சேவையைப் பெற்றுக் கொள்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது.\nஅத்தோடு திணைக்களத்திற்கு வருகை தரும் அனைத்து சேவை பெறுநர்களும் சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதோடு முகக் கவசம் அணிந்திருத்தல் அத்தியாவசியமானதாகும்” என்று குறிப்பிட்டார்.\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nசெல்வி.செல்வமணி வடிவேல் திருகோணமலைக்கு பெருமை சேர்த்த பெண் ஆளுமை..கல்வி அதிகாரியாக,அதிபராக கடமையாற்றி சமூகத்தில் சமூகப் பெற...\nஎழுபது கிலோ கிராம் எடை உள்ள மனித உடலின் மூலக்கூறுகள்.\n1. ஆக்ஸிஜன் 43 கிலோ கிராம் 2. கார்பன் 16 கிலோ கிராம் 3. ஹைட்ரஜன் 7 கிலோ கிராம் 4. நைட்ரஜன் 1.8 கிலோ கிராம் 5. கால்சியம் 1.0 கிலோ கிராம் ...\nஅனைத்து பெண்களுக்கும் வர்மக்கலை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கேரளா\nகேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக...\nராணி காமிக்ஸ் என்பவை வெறும் கதைப் புத்தகங்கள் அல்ல. அவை எமது வகுப்பைத் தாண்டி, பள்ளியைத் தாண்டி, ஏன்... ஊரைக் கூடத் தாண்டிப் புதிய நட்பு வட...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/112313-political-entry-of-rajinikanth-what-is-your-opinion-rajinikanthpoliticalentry", "date_download": "2020-07-04T22:56:12Z", "digest": "sha1:EB6AWHEEPL4Z5B73WEFSQHAHAVADBPIZ", "length": 6342, "nlines": 143, "source_domain": "www.vikatan.com", "title": "ரஜினியின் அரசியல் பிரவேசம்...உங்கள் கருத்து என்ன? #Rajinikanthpoliticalentry | Political entry of rajinikanth what is your opinion? #Rajinikanthpoliticalentry", "raw_content": "\nரஜினியின் அரசியல் பிரவேசம்...உங்கள் கருத்து என்ன\nரஜினியின் அரசியல் பிரவேசம்...உங்கள் கருத்து என்ன\nரஜினியின் அரசியல் பிரவேசம்...உங்கள் கருத்து என்ன\n2017-ம் ஆண்டின் இறுதி நாளான இன்று அரசியலுக்கு வருவதாகத் தனது முடிவை அறிவித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த். தனது அரசியல் ஆன்மீக அரசியலாக இருக்குமென்றும் வரவிருக்கும் 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட இருப்பதாகவும் சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் தனது ரசிகர்களிடையே அறிவித்திருக்கிறார். இதன் மூலம் 21 ஆண்டுகாலமாக ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்காகக் காத்திருந்த அவரது ரசிகர்களுக்கு பதில் கிடைத்திருக்கிறது. ரஜினியின் இந்த அறிவிப்பைப் பற்றிய தங்கள் கருத்து என்ன கீழே உள்ள இணைப்பில் பதிவிடவும்\nமக்களுக்கான எழுத்து இங்கே நிரம்பியிருக்கும். வாசிப்பவள்.இசைப்பவள். மக்களையும் மலை உச்சிகளையும் சந்திப்பவள்.அடையாளமற்றவளும். மற்றபடி பயணி, கடல்,யானை, அன்பின் வழி இவ்வுயிர் நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/96343-special-worship-in-amman-temples-in-kanyakumari-district", "date_download": "2020-07-04T21:31:46Z", "digest": "sha1:6WJK6KKEO7OOEGUBDLJBSJKVL3JH7IH6", "length": 7849, "nlines": 146, "source_domain": "www.vikatan.com", "title": "கன்னியாகுமரி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு! | Special worship in Amman temples in Kanyakumari District", "raw_content": "\nகன்னியாகுமரி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு\nகன்னியாகுமரி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு\nகன்னியாகுமரி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு\nஆடிமாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதம். இந்த மாதத்தில் செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் அம்மனை வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது நம்பிக்கை. ஆடி முதல் வெள்ளிக்கிழமையான இன்று குமரி மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் விஷேச பூஜைகள் நடைபெற்றன. கன்னியாகுமரி மாவட்டத்தில் அவ்வையாருக்கு தனிக் கோவில்கள் உண்டு. தாழக்குடி அருகே உள்ள அவ்வையார் அம்மன் கோவிலில் பெண்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. குமரி மற்றும் கேரளப் பகுதிகளில் இருந்து வாகனங்களில் வந்து பெண்கள் கோவில் வளாகத்தில் கூழ், கொழுக்கட்டை, சர்க்கரை பொங்கல் போன்றவை தயாரித்து அம்மனுக்குப் படைத்து வழிபட்டு வருகிறார்கள்.\nகோவிலில் பெண்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று அவ்வையார் அம்மனை வழிபடுகின்றனர். அந்தப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நாகர்கோவிலில் இருந்து இறச்சகுளம் வழியாகவும், செண்பகராமன் புதூர் வழியாகவும் சிறப்பு பஸ்கள் அவ்வையார் அம்மன் கோவிலுக்கு இயக்கப்பட்டுள்ளன. குமரிமாவட்டத்தில் உள்ள அம்மன்களுக்குச் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை மற்றும் அன்னதானம் ஆகியவை நடந்து வருகின்றன.\nபிரசித்தி பெற்ற முப்பந்தல் இசக்கி அம்மன்,கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், கொட்டாரம் முத்தாரம்மன் கோவில், சந்தனமாரியம்மன் கோவில், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://diamondsforever.in/if-immunity-is-increased-corona-damage-can-be-reduced-nutritionist-divya-sathyaraj/", "date_download": "2020-07-04T20:32:01Z", "digest": "sha1:BYZIRRCQGE3WXNAK6PREWDA7BFERBEYR", "length": 14829, "nlines": 146, "source_domain": "diamondsforever.in", "title": "நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தால் கொரோனா பாதிப்பை குறைக்கலாம் – ஊட்டச்சத்து நிபுணர் திவ்யா சத்யராஜ் – Film News 247", "raw_content": "\n“Flixdaa” தமிழில் ஒரு புத்தம் புதிய ஓடிடி டிஜிட்டல் தளம் \nடொராண்டோ தமிழ் இருக்கைக்கு தூதுவரான இசையமைப்பாளர் டி.இமான்\nகொரோனாவால் டிஜிட்டல் தளத்துக்கு மாறும் சினிமா – கங்கனா ரணாவத்\n“எனது இயக்கத்தில் சரித்திர கதையில் விஜய்” – சசிகுமார்\n“தம்பி” படம் எதிர்பார்ப்புகளை எக்கச்சக்கமாக எகிறவைத்திருக்கிறது.\nதளபதி 64 படப்பிடிப்பில் விஜய் – திரண்ட ரசிகர்கள்\nவிஷால் வேண்டுகோளை ஏற்ற ஆர்யா\n“தம்பி” படம் எதிர்பார்ப்புகளை எக்கச்சக்கமாக எகிறவைத்திருக்கிறது.\nசெங்குட்டுவன் ஜோடியாக தனுஷ் பட நாயகி அம்மு அபிராமி நடிக்கிறார். மணி பாரதி இயக்கும் “பேட்டரி “ .\nகார்த்தி போன்ற மனிதரைப் பார்ப்பது இதுவே முதல் முறை – நடிகை நிகிலா விமல்\nஎனக்கு மீண்டும் பதவி கிடைத்தால் ‘வேலியற்ற வேதம்’ புத்தகத்தை பாடநூலில் இணைப்பேன் – புலவர் ராமலிங்கம்\nகம்போடியா அரசின் ‘சர்வதேச கவியரசு கண்ணதாசன் விருது’ பெற்றார் பாடலாசிரியர் அஸ்மின்\n“கண்டதை படிக்காதே” படத்தின் போஸ்ட்டரை வெளியிட்ட கொலைகாரன் அணி.\nபோரின் வலி பேசும் – இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு\nஜெயலலிதா வரலாற்று தொடர் டீஸர் வெளியானது.\nரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய அருவம் டீசர்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தால் கொரோனா பாதிப்பை குறைக்கலாம் – ஊட்டச்சத்து நிபுணர் திவ்யா சத்யராஜ்\nநடிகர் சத்யராஜின் மகளும், ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ், கொரோனா நோய் தாக்குதலில் இருந்து தற்காத்துக்கொள்ளும் சில வழிமுறைகளை கூறுகிறார்.\nநோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு\n“கொரோனா வைரஸ் முதியவர்களையும், சிறு வயது குழந்தைகளையுமே அதிகமாக தாக்குகிறது. ஏனெனில் அவர்களது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மிக குறைவாகவே இருக்கும். அதேசமயம், வழக்கத்தை விட மிக குறைவான நோய் எதிர்ப்பு சக்தியுடைய நடுத்தர வயதினரையும் கொரோனா வைரஸ் தாக்கும்.\nஉயிர்க்கொல்லி நோயாக உருவெடுத்திருக்கும் கொரோனாவிற்கு முறையான தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில், நோய் தாக்குதலில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்வது அவசியமாகிறது. கை கழுவுதல், மக்கள் கூடும் இடங்களை தவிர்த்தல், சுவாச கவசம் அணிதல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளோடு, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளையும், மருந்துகளையும் உட்கொள்ளவேண்டும்.\nநெல்லிக்காய், எலுமிச்சை, புரோக்கோலி, ஆரஞ்சு, திராட்சை, தக்காளி போன்றவற்றில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ‘வைட்டமின்-சி’ நிறைந்திருக்கிறது. இவற்றை அடிக்கடி உட்கொள்வதன் மூலம், நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம். சிலருக்கு இவை போதுமானதாக இருக்கும். ஆனால் ஒருசிலருக்கு ‘வைரஸ்’ தொற்றை எதிர்க்க கூடுதலான வைட்டமின்கள் தேவைப்படும்.\nஅதனால் ‘வைட்டமின்-சி’ சத்து நிறைந்த மருந்து-மாத்திரைகள், சாவன்பிராஷ் போன்ற லேகியங்களை டாக்டர்களிடம் ஆலோசித்து எடுத்துக்கொள்ளலாம். தமிழக அரசு கொரோனாவிற்கு எதிராக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பது பாராட்டுதலுக்கு உரியது.\nஅவற்றோடு, கொரோனா வைரஸ் தொற்றிற்கு எதிரியான ‘வைட்டமின்-சி’ மருந்து-மாத்திரைகளை, மக்களுக்கு இலவசமாக கொடுக்கலாம். அரசு மருத்துவமனைகளிலோ, பொது இடங்களிலோ ‘வைட்டமின்-சி’ சத்து நிறைந்த ‘செலின் 500 எம்.ஜி.’ மற்றும் ‘எனார்சி 1000 எம்.ஜி.’ (நீரில் கரையக்கூடிய சத்து மாத்திரை) போன்ற மாத்திரைகளை இலவசமாக கொடுப்பதன் மூலம், மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்த முடியும். அதேசமயம் கொரோனா அச்சுறுத்தலை பாதுகாப்பான முறையில் எதிர்கொள்ளவும் முடியும். மேலும் ‘வைட்டமின் -சி’ சத்து மாத்திரைகள், மருந்து கடைகளில் எவ்வித தடங்கலின்றி கிடைக்கவும் வழிவகை செய்யவேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசிற்கு முன்வைக்கிறேன்.\nநம்முடைய நோய் எதிர்ப்பு மண்டலம் பலமானால், கொரோனா மட்டுமின்றி வேறு எத்தகைய வைரஸ் தாக்குதலும் நம்மை நெருங்காது. அதனால் ‘வைட்டமின்-சி’ சத்துப்பொருட்களை, அன்றாட உணவோடு சேர்த்து கொண்டால், நோய்கள் என்றுமே நம்மை நெருங்காது” என்ற கருத்தோடு விடை கொடுத்தார்.\nஅரசியல் திகில் படம் ‘புரவி’\nநடிப்புக்கு அனுபவம் உதவுகிறது – தமன்னா\nபழம்பெரும் இந்தி நடிகர் திலீப்குமார் மருத்துமனையில் இருந்து வீடு திரும்பினார்\n“Flixdaa” தமிழில் ஒரு புத்தம் புதிய ஓடிடி டிஜிட்டல் தளம் \nடொராண்டோ தமிழ் இருக்கைக்கு தூதுவரான இசையமைப்பாளர் டி.இமான்\nகொரோனாவால் டிஜிட்டல் தளத்துக்கு மாறும் சினிமா – கங்கனா ரணாவத்\n“எனது இயக்கத்தில் சரித்திர கதையில் விஜய்” – சசிகுமார்\n2 கோடிப் பார்வைகளைக் கடந்துள்ள “பொன்மகள் வந்தாள்” ட்ரெய்லர்\nTik – Tok ல் ட்ரெண்டிங் ஆகும் “மலையன்” பட பாடல்\nநடிகர் சங்கத்துக்கு விவேக் உதவி\nகொரோனா நிவாரணத்துக்கு நடிகை லதா நிதியுதவி\nபயணத்தை தொடங்கிய பொன்னியின் செல்வன்\nஇயற்கைக்கு அப்பாற்பட்ட சாகசம் நிறைந்த திரில்லர் படமாக உருவாகும் ‘பஞ்சராக்ஷ்ரம்’\nபோரின் வலி பேசும் – இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு\n“தம்பி” படம் எதிர்பார்ப்புகளை எக்கச்சக்கமாக எகிறவைத்திருக்கிறது.\n“Flixdaa” தமிழில் ஒரு புத்தம் புதிய ஓடிடி டிஜிட்டல் தளம் \nடொராண்டோ தமிழ் இருக்கைக்கு தூதுவரான இசையமைப்பாளர் டி.இமான்\n“Flixdaa” தமிழில் ஒரு புத்தம் புதிய ஓடிடி டிஜிட்டல் தளம் \nடொராண்டோ தமிழ் இருக்கைக்கு தூதுவரான இசையமைப்பாளர் டி.இமான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivakasiweekly.com/news.php?page=18", "date_download": "2020-07-04T20:40:44Z", "digest": "sha1:RL4EGUOZHSK2KDPP3LLTBIYLPNMZ6BZJ", "length": 6428, "nlines": 582, "source_domain": "sivakasiweekly.com", "title": "Sivakasi Weekly | Serving Sivakasians around the world", "raw_content": "\nசிவகாசி காதி கிராப்டில் \"கொலு பொம்மைகள் ” சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனை\nசிவகாசி காதி கிராப்டில் \"கொலு பொம்மைகள் ” சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனை\nசிவகாசி காதி கிராப்டில் நவரா...more\nசிவகாசி அரசு பள்ளி மாணவர்களின் விமான பயண ஆசை\nசிவகாசி அரசு பள்ளி மாணவர்களின் விமான பயண ஆசை: நிறைவேற்றிய தொண்டு நிறுவனங்கள்\nசிவகாசி நகராட்சி கமிஷனர் அறிவுறுத்தல்\n‘புதிதாக கட்டப்படும் வீடு, கடைகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அவசியம்’ - சிவகாசி நகராட்சி கமிஷனர் அறிவுறுத்தல்<...more\nசிவகாசியில் பட்டாசு உற்பத்தி மும்முரம்\nசிவகாசியில் பட்டாசு உற்பத்தி மும்முரம்\nஇந்தியாவின் பட்டாசு நகரம் என அழைக்கப்படும் சிவகாசி மற்றும் சுற்�...more\n - பாராட்டுகளைக் குவிக்கும் சிவகாசி நகராட்சி\nசிவகாசி நகராட்சிப் பகுதியில் உள்ள வ�...more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/category/canada", "date_download": "2020-07-04T20:42:41Z", "digest": "sha1:BXH55KY5XEG33H5WSSX4KPTCW4BS3PRJ", "length": 5942, "nlines": 67, "source_domain": "www.maraivu.com", "title": "கனடா | Maraivu.com", "raw_content": "\nதிரு இராசையா சண்முகலிங்கம் – மரண அறிவித்தல்\nதிரு இராசையா சண்முகலிங்கம் பிறப்பு 05 AUG 1931 இறப்பு02 JUL 2020 யாழ். திருநெல்வேலியைப் ...\nதிருமதி சுப்பிரமணியம் சரஸ்வதி – மரண அறிவித்தல்\nதிருமதி சுப்பிரமணியம் சரஸ்வதி பிறப்பு 06 MAY 1924 இறப்பு02 JUL 2020 யாழ். அல்வாய் ...\nதிரு சின்னத்தம்பி கதிரிப்பிள்ளை – மரண அறிவித்தல்\nதிரு சின்னத்தம்பி கதிரிப்பிள்ளை தோற்றம் 05 MAR 1931 மறைவு 02 JUL 2020 யாழ். தொண்டைமானாற்றைப் ...\nதிரு காசுபதி பொன்னம்பலம் – மரண அறிவித்தல்\nதிரு காசுபதி பொன்னம்பலம் பிறப்பு 15 SEP 1934 இறப்பு01 JUL 2020 மட்டக்களப்பு நாவற்குடாவைப் ...\nதிருமதி ரஞ்சினி விக்கினராஜா – மரண அறிவித்தல்\nதிருமதி ரஞ்சினி விக்கினராஜா தோற்றம் 17 MAR 1949 மறைவு27 JUN 2020 யாழ். உரும்பிராயைப் ...\nதிரு ஜோகராஜா துரையப்பா (வெள்ளக்கண்டு) – மரண அறிவித்தல்\nதிரு ஜோகராஜா துரையப்பா (வெள்ளக்கண்டு) மண்ணில் 28 DEC 1944 விண்ணில் 27 JUN 2020 யாழ். ...\nதிரு அசோக்குமார் கேசவன் – மரண அறிவித்தல்\nதிரு அசோக்குமார் கேசவன் பிறப்பு 16 APR 1986 இறப்பு 25 JUN 2020 இந்தியாவைப் பிறப்பிடமாகவும், ...\nதிரு பீற்���ர் பொண்ராஜ் சுவாம்பிள்ளை – மரண அறிவித்தல்\nதிரு பீற்றர் பொண்ராஜ் சுவாம்பிள்ளை பிறப்பு 30 SEP 1943 இறப்பு 25 JUN 2020 யாழ்ப்பாணத்தைப் ...\nதிரு பாலசிங்கம் துரையப்பா – மரண அறிவித்தல்\nதிரு பாலசிங்கம் துரையப்பா பிறப்பு 10 MAR 1923 இறப்பு 24 JUN 2020 யாழ். வண்ணார்பண்ணை ...\nதிருமதி இந்திராதேவி செல்வராசா – மரண அறிவித்தல்\nதிருமதி இந்திராதேவி செல்வராசா பிறப்பு 13 APR 1952 இறப்பு 23 JUN 2020 யாழ். அளவெட்டியைப் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/imprint/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-07-04T21:46:22Z", "digest": "sha1:OXU4KBJS4L7NA5MSSKQT7OURYMO6USG2", "length": 8778, "nlines": 164, "source_domain": "dialforbooks.in", "title": "சிக்ஸ்த் சென்ஸ் – Dial for Books", "raw_content": "\nசிக்ஸ்த் சென்ஸ் ₹ 110.00\nசிக்ஸ்த் சென்ஸ் ₹ 250.00\nசிக்ஸ்த் சென்ஸ் ₹ 177.00\nலீ குவான் யூ: பெருந்தலைவன்\nசிக்ஸ்த் சென்ஸ் ₹ 200.00\nசிறகு விரிக்கும் வாழ்வு: பெண்ணின் புரட்சி\nசிக்ஸ்த் சென்ஸ் ₹ 70.00\nசிக்ஸ்த் சென்ஸ் ₹ 999.00\nசிக்ஸ்த் சென்ஸ் ₹ 200.00\nசிக்ஸ்த் சென்ஸ் ₹ 300.00\nசிக்ஸ்த் சென்ஸ் ₹ 177.00\nசிக்ஸ்த் சென்ஸ் ₹ 125.00\nசிக்ஸ்த் சென்ஸ் ₹ 85.00\nசிக்ஸ்த் சென்ஸ் ₹ 200.00\nசிக்ஸ்த் சென்ஸ் ₹ 288.00\nசிக்ஸ்த் சென்ஸ் ₹ 120.00\nசிக்ஸ்த் சென்ஸ் ₹ 120.00\nஎலான் மஸ்க் – மனித சக்தியின் எல்லைகளை விரிவுபடுத்தும் எந்திரன்\nசிக்ஸ்த் சென்ஸ் ₹ 155.00\nAny AuthorDr.M.லெனின் (1)Dr.Pa.U.லெனின் (2)Dr.கிருஷ்ணகாந்த் (2)அப்துல்லாஒசலான் (1)அரவிந்தன் (3)அழகர் நம்பி (2)ஆர். இராதாகிருஷ்ணன் (1)ஆர். நடராஜன் (1)ஆர். முத்துக்குமார் (2)இராதாகிருஷ்ண சர்மா (1)இளசை சுந்தரம் (5)எடையூர் சிவமதி (1)என். சொக்கன் (2)என்.இளங்கோவன் (1)எம்.எஸ்.எஸ். பாண்டியன் (1)எம்.வி.வெங்கட்ராம் (1)எஸ்.எல்.வி. மூர்த்தி (2)எஸ்.கே. முருகன் (4)எஸ்.பி. சொக்கலிங்கம் (1)ஐங்கரன் (1)கல்கி (1)கார்த்திகேயன் (1)கார்த்திக் ஸ்ரீநிவாஸ் (3)கார்த்திபன் (3)கி. சொக்கலிங்கம் (1)குகன் (4)குருஜி வாசுதேவ் (6)கே. ரமேஷ் (1)கோபிநாத் (5)சரோஜா சண்முகம் (1)சார்வாகன் (1)சி. சரவண கார்த்திகேயன் (1)சி.சைலேந்திரபாயு (1)சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (1)சித்தார்த்தன் சுந்தரம் (1)சுப. வீரபாண்டியன் (1)சுபவீரபாண்டியன் (1)சுப்ரதோ பாக்ச்சி (1)செளந்தரம் (1)சோம. வள்ளியப்பன் (9)ஜி.ஆர். சுரேந்தர்நாத் (9)ஜி.ஆர்.சுரேந்திரநாத் (1)ஜெயவர்ஷினி (1)டாக்டர். பூங்குலி பழனிக்குமரர் (1)தமயந்தி (1)தமிழரசி (1)தியானேஸ்வரன் (1)தீபலக்ஷ்மி (1)தென்கச்சி கோ. சுவாமிநாதன் (1)நண்பன் (1)நாகர��கோவில் கிருஷ்ணன் (3)நாகூர் ரூமி (9)நித்யா (1)ப.உ. லெனின் (1)ப.திருமலை (1)பட்டுக்கோட்டை பிரபாகர் (10)பட்டுக்கோட்டை ராஜா (1)பரமன்பச்சைமுத்து (1)பா.தீனதயாளன் (2)பார்த்திபன் (2)பி.எல்.ராஜகோபாலன் (1)பி.கே.சிவக்குமார் (1)புலவர்என்.வி.கலைமணி (1)பூங்குன்றன் (1)பெ. மருதவாணன் (1)ப்ரியா பாலு (2)ப்ரீத்தி ஷெனாய் (1)ம. லெனின் (35)மணா (1)மணிவேந்தன் (1)மயில்சாமி அண்ணாதுரை (1)மா.கி. ரமணன் (1)மா.கோ. (1)மா.லெனின் (2)மால்கம்கிளாட்வெல் (1)மித்ரபூமி சரவணன் (1)மு. கோபி சரபோஜி (1)மு.பி. பாலசுப்ரமணியன் (1)முகில் (7)ரமணன் (1)லெனின் (1)விஜய்ராணிமைந்தன் (1)வித்யாராணி (1)விமலநாத் M.A., MBA (1)வெங்கடேஷ் சக்கரவர்த்தி (1)வே. தமையந்திரன் (2)வேணு சீனிவாசன் (2)ஸ்டாலின் ராஜாங்கம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/page/195/", "date_download": "2020-07-04T20:56:51Z", "digest": "sha1:GJMSWNCYRJLC2SYL5JBON22XLAXA3CVX", "length": 17770, "nlines": 190, "source_domain": "gtamilnews.com", "title": "திரைப்படம் Archives - Page 195 of 196 - G Tamil News", "raw_content": "\nசென்னைக்கு ஜூலை 6 முதல் என்னென்ன தளர்வுகள் – முதல்வர் அறிவிப்பு\nபிரண்ட்ஷிப் படத்துக்காக சிம்பு பாடிய சூப்பர் ஸ்டார் ஆந்தம் – வீடியோ\nவிஷால் ஹீரோ இல்லை வில்லன் – கணக்காளர் ரம்யா பரபரப்பு பேட்டி வீடியோ\nவிஜய் சேதுபதியும் ஆக்‌ஷனுக்குள் இறங்குகிறார்\nவிஜய்சேதுபதியும், அஞ்சலியும் ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’ படங்களை இயக்கிய எஸ்.யு.அருண்குமாரின் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்கிறார்கள்.\nஇந்தப் படத்தை ‘பாகுபலி-2’வை வெளியிட்ட எஸ்.என்.ராஜராஜனின் ‘கே புரொடக்‌ஷ்ன்ஸ்’ மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜாவின் ‘ஒய்எஸ்ஆர் பிலிம்ஸ்( பி) லிட்’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகிறார்கள்.\nஇதே நிறுவனங்கள் தற்போது ‘பியார் பிரேமா காதல்’ படத்தை தயாரித்து வருகிறார்கள்.\nவிஜய்சேதுபதி நடித்த படங்களிலே இந்தப்படம் பிரமாண்டமாகவும், அதிரடி ஆக்ஷன் படமாகவும்.தயாராகிறதாம். இதில் மாறுபட்ட வில்லனாக லிங்கா நடிக்க ஒரு முக்கியமான பாத்திரத்தில் விவேக்…\nஎன் காதல் பதட்டத்தைப் போக்கினார் விஜய் ஆண்டனி – காளி அம்ரிதா\n‘படை வீரன்’ அம்ரிதாவை அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது. அவரது அட்டகாச நடிப்பைப் பார்த்தவுடன் அவர் கலைக் குடும்ப பின்னணியில் இருந்து வந்திருப்பார் என்று நினைக்கத் தோன்றும்.\nகேட்டா���், “என்னுடைய குடும்பத்தில் இருந்து சினிமாவுக்கு வந்த முதல் ஆள் நான் தான். நான் பி காம் பட்டதாரி. சில குறும்படங்கள், விளம்பர படங்கள், இசை ஆல்பங்களில் நடித்தது தான் எனக்கு படை வீரன் பட வாய்ப்பைப் பெற்று தந்தது” என்கிறார் அம்ரிதா.\nஇப்போது விரைவில் வெளியாக இருக்கும் ‘காளி’…\nகாளி படத்தின் புத்தம்புது புகைப்பட கேலரி\nமீனாட்சி தீக்‌ஷித் புகைப்பட கேலரி\nபுதன்கிழமை கோட்டை நோக்கி பேரணி – விஷால் அறிவிப்பு\nதமிழ்த்திரைப்படத் துறை வேலைநிறுத்தம் தொடர்வது தொடர்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று (31-03-2018) நடைபெற்றது. இதில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், பெப்சி கூட்டமைப்புக்களின் தலைவர் ஆர்.கே.செல்வமணி , நடிகர் சங்கப் பொருளாளர் கார்த்தி, தயாரிப்பாளர் சங்க கெளரவ செயலாளர் 5ஸ்டார் கதிரேசன் , பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு , ஒளிப்பதிவாளர் சங்கத் தலைவர் பி.சி.ஸ்ரீ ராம் , இயக்குநர் சங்கத் தலைவர் விக்ரமன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து…\nபூமராங் படத்தில் அதர்வாவின் மூன்று முகப் போராட்டம்\nஆர். கண்ணன் தயாரித்து இயக்கும் பூமராங் படத்தில் மூன்று விதமான தோற்றங்களில் நடிக்கிறார் அதர்வா. அதற்காக ‘ப்ரோஸ்தடிக்’ வகையில் மேக்கப் செய்து கொள்கிறாராம்.\nஇதற்காக ‘பத்மாவத்’, நவாசுதீன் சித்திக் நடித்த ‘மாம்’, அமிதாப், ரிஷி கபூர் நடித்த 102 நாட் அவுட் ஆகிய படங்களில் இப்படி ‘ப்ரோஸ்தடிக்’ மேக்கப்பால் புகழ்பெற்ற ‘ப்ரீத்திஷீல் சிங்’ மற்றும் ‘மார்க் ட்ராய் டிஸோசா’ வை அழைத்து வந்து அதர்வாவுக்கு மேக்கப் பஒட வைத்திருக்கும் ஆர்.கண்ணன் இது குறித்து கூறியது.\nநடிப்பதற்கு நேரமில்லை – திவ்யா சத்யராஜ்\nசத்யராஜின் மகள் ‘திவ்யா சத்யராஜ்’ சினிமாவில் நடிக்கப் போகிறார் என்று சமீப காலமாக தொடர்ந்து ஊடகங்களில் செய்தி வெளியாவதும் அவர் மறுப்பதும் வாடிக்கையாகி விட்டது.\nஇப்போது மீண்டும் அதே வதந்தி. ஆனால், வடிவேலு இயக்கத்தில் திவ்யா நடிக்க இருப்பதாக உறுதியாகவே செய்திகள் வர, இப்போதும் அதே உறுதியாக தன் செய்தியாளர் மூலம் ஊடகங்களுக்கு மறுப்புச் செய்தி அனுப்பியிருக்கிறார் திவ்யா.\n“இயக்குநர் வடிவேல் அப்பாவை நடிக்க வைப்பதற்கான பேச்சு வார்த்தையில் இருக்கிறாரே அன்றி என்னை நடிக்க வைக்க அல்ல. எனக்கு…\nமுதல் படமே மோகன்லாலுடன் – குதூகலத்தில் சாம் சிஎஸ்\nவிக்ரம் வேதா வெற்றியின் காரணங்களில் ஒன்றான இசையை உருவாக்கிய ‘சாம் சிஎஸ்’தான் இன்று கோலிவுட் இசையின் நம்பிக்கை நட்சத்திரம். இப்போது கேரளாவிலும் தன் இசையுடன் களம் புகுந்திருக்கும் சாம் சி.எஸ்ஸுக்கு முதலடியே மோகன்லாலின் ‘ஒடியன்’ படமாக அமைந்தது சுவாரஸ்யம்.\n“விக்ரம் வேதா ரிலீஸுக்குப் பிறகு பாலிவுட் உட்பட பல படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்புகள் எனக்கு வந்தன. ஆனால் மோகன்லால் சாரின் ‘ஒடியன்’ படத்துக்கு கேட்டபோது என்னால் தவிர்க்க முடியவில்லை. நான் லீனியர் கதை சொல்லலில் மிக சிறப்பாக…\nஆருத்ரா படத்தின் நாயகி மேகாலி புகைப்படங்கள்\nவிஜய் படத்துக்கென்று சிறப்பு அனுமதி இல்லை – எஸ்.எஸ்.துரைராஜ்\nதமிழ்சினிமாவின் ஒட்டுமொத்த துறைகளும் வேலை நிறுத்தத்தில் இருக்க, வர்ம் 23 தேதி முதல் வெளியூரில் நடந்து வரும் படப்பிடிப்புகளையும் நிறுத்த தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவுறுத்தியிருக்கிறது.\nஇந்நிலையில் காலையிலிருந்து பரபரப்பாகி வருவது விஜய் நடிக்க, சன் டிவி தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது என்பதுதான். இதுதெரிந்து ஏ.வெங்கடேஷ், ஜேஎஸ்கே உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் கொதிப்புடன் விஜய் படத்துக்கு மட்டும் சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டது எப்படி என்று சமூக வலைதளங்களில் கருத்துகளைப் பதிவு செய்து வருகிறார்கள்.\nசென்னைக்கு ஜூலை 6 முதல் என்னென்ன தளர்வுகள் – முதல்வர் அறிவிப்பு\nபிரண்ட்ஷிப் படத்துக்காக சிம்பு பாடிய சூப்பர் ஸ்டார் ஆந்தம் – வீடியோ\nவிஷால் ஹீரோ இல்லை வில்லன் – கணக்காளர் ரம்யா பரபரப்பு பேட்டி வீடியோ\nவாணி ராணி அரண்மனை கிளி தொடர் நடிகைக்கு கொரோனா உறுதி\nவிஷால் அலுவலக கணக்காளர் ரம்யா மீது 45 லட்சம் மோசடி புகார்\nஆகஸ்ட் 15க்குள் கொரோனா தடுப்பூசி இந்தியாவில் பயன்பாட்டுக்கு வர வாய்ப்பு\nதும்பி துள்ளல் இசைத்து ஏ ஆர் ரஹ்மான் பாராட்டும் தயாரிப்பாளர் பரிசும் பெற்ற சிறுமி சஹானா வீடியோ\nஷகிலா வாக மாறும் ராஜாவுக்கு செக் நாயகி சரயூ மோகன்\nநந்திதா ஸ்வேதா ஆக்ஷன் அவதாரம் எடுக்கும் IPC 376 படத்தின் டிரெய்லர்\nசின்னத்திரை படப்பிடிப்புகள் ஜூலை 8 முதல் தொடரலாம் – ஆர் கே செல்வமணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theworldnews.net/lk-news/digambaram-calls-for-full-support-for-estate-workers-protest", "date_download": "2020-07-04T20:59:15Z", "digest": "sha1:EV24TF2V4257W7EIOUUGS6YDCJ3FB6L7", "length": 24155, "nlines": 258, "source_domain": "theworldnews.net", "title": "Digambaram calls for full support for estate workers protest", "raw_content": "\nஐ.பி.எல் தொடர் நடத்துவதற்கு... வேறு வழியில்லை அந்த 2 நாடுகளை குறி வைத்த பிசிசிஐ\nஇலங்கையின் ஊவா லீக் கிரிக்கட் என கூறி இந்தியாவில் போலியாக நடத்தப்பட்ட கிரிக்கட் போட்டி\nவன்னியில் தயவுசெய்து இனவாதம் காக்காதீர்கள் - காதர் மஸ்தான் கோரிக்கை\nவிடுதலைப் புலிகள் தற்போது இல்லை\nஅமெரிக்காவுடன் இதற்கு நிச்சயமாக வாய்ப்பிள்ளை\nஆயுதங்கள் கொண்டு சென்ற விவகாரம் விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் எட்டுப்பேர் விடுதலை\nசுற்றிவளைப்புத் தேடுதல்களில் 2 ஆயிரத்து 165 பேர் கைது\nபொதுஜன பெரமுன இனவாதத்தையும் தனி நிகழ்ச்சி நிரல்களையும் கொண்ட கட்சி : இம்ரான் மஹ்ரூப்\nபிரான்ஸ் தலைநகரில் மிகப் பெரிய தீ விபத்து...மயிரிழையில் உயிர் தப்பிய பிரபலம்\nயுத்தம் முடிந்த பின்னரே தமிழ் மக்கள் சுதந்திரமாக வாக்களிக்கின்றனர்\n சீனாவில் இஸ்லாமிய பெண்களுக்கு நடக்கும் கொடுமை: அதிர்ச்சி தரும் தகவல்\nமட்டக்களப்பில் உட்செல்ல தடைவிதிக்கப்பட்ட தமிழர் பிரதேசத்திற்கு நுழைந்த பெளத்த பிக்குகள்\nராஜபக்ச குடும்பத்தினர் ஆறு மாதம் களவில் ஈடுபட்டிருந்தனர் - அஷாத் சாலி குற்றச்சாட்டு\nதொல்லியல் அடையாளங்களை பாதுகாப்பது எனும் போர்வையில் தொடரும் தமிழின அழிப்பு ; ஐ.நாவில் எடுத்துரைப்பு\n3 மாதங்களின் பின்னர் திறக்கப்பட்ட பிரித்தானியாவில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்\nலண்டனில் பட்டப்பகலில் பயங்கரம்... விளையாட்டு மைதானம் அருகே சுட்டுக் கொல்லப்பட்ட 20 வயது இளைஞன்\nகாயமடைந்த பெண் உயிரிழப்பு: தீமூட்டி எரிக்கப்பட்டதாக சாட்சியம்\nநடிகை வனிதாவிற்கு திருமணம் நடக்க உதவிய இன்ஸ்பெக்டர் 4-ஐ 7-ஆக மாற்றினார்\n இலங்கை கடற்பரப்பிற்குள் இந்திய படகுகள் பயணிக்க தடை\n தந்திரமாக மடக்கிய பொலிஸார்- முக்கிய செய்திகளின் தொகுப்பு\nசொன்னது போன்றே செய்து காட்டிய அமெரிக்கா.. .எல்லைக்கு அனுப்பிய விமானப்படை\nபௌத்த கோட்பாட்டினை நூறு வீதம் பின்பற்றி நடக்கின்ற ஒருவன் நான்\nமூன்று நாட்களில் தொடர்ந்து 50,000 பேர் பாதிப்பு... பரிதவிக்கும் மக்கள்: தேர்தல் பரப்புரையில் ஜனாதி��தி\nதேர்தலில் தோல்வியடையும் எவரும் தேசிய பட்டியலில் நியமிக்கப்பட மாட்டார்கள் - பொதுஜன பெரமுன\nமூன்று நாட்களாக மாயமான பிரித்தானிய இளம்பெண் தொடர்பில் பெற்றோர் நெகிழ்ச்சி தகவல்\nயாழில் சோசலிஸ சமத்துவக்கட்சியின் வேட்பாளர்களுக்கு அச்சுறுத்தல்\nபோதைவஸ்து தடுப்பு காவல்துறையினர் மீது மக்களுக்கு நம்பிக்கையில்லை: சட்டமா அதிபர்\nவாக்காளர் அட்டைகள் அச்சிடப்பட்டு விட்டன: அரச அச்சக அதிபர்\nகொரோனா வைரசின் இரண்டாவது அலை ஏற்படக் கூடிய நான்கு ஆபத்தான இடங்கள்\nஎவரும் வெளியேற முடியாது... கடுமையான கட்டுப்பாடுகளை அறிவித்த விக்டோரியா நிர்வாகம்\nகடும் அசௌகரியங்களை எதிர்நோக்கும் மகிந்தானந்த அளுத்கமகே\nஅவர் கொல்லப்படுவார் அல்லது தற்கொலை செய்துகொள்வார்... ஏராளம் இளம்பெண்களின் வாழ்வை சீரழிக்க உதவிய பெண் குறித்து வெளியாகியுள்ள தகவல்\nஉலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் போது நாமலுடன் நேபாளத்தில் தங்கியிருந்த மகிந்தானந்த\nதிருகோணமலை யாருக்கு சொந்தம் என்பதை நிரூபிக்க வேண்டும்\nதிறக்கப்பட்ட பிரித்தானியாவில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்\nமுன்னமே கொலை மிரட்டல் விடுத்தவர்: இரு பிள்ளைகளுடன் சடலமாக மீட்கப்பட்ட சுவிஸ் நபர் தொடர்பில் வெளிவரும் தகவல்\nஸ்பெயினுக்கு சுற்றுலா செல்ல பிரித்தானியர்கள் தயாரான நேரத்தில் வந்த ஏமாற்றமளிக்கும் செய்தி\nTMVP இன் படுகொலைப் பட்டியல்-2\nவெளிநாட்டவருக்கு இந்த நடைமுறை இல்லை பிரித்தானியா அதிரடி அறிவிப்பு - திண்டாடும் அமெரிக்கா\nஎந்த அடிப்படையில் பொலிஸார் வீரர்களை விசாரணைக்கு அழைத்தனர்: மஹிந்தானந்த கேள்வி\nஇலங்கை கிரிக்கெட் அணி வீரர்களிடம் மஹிந்தானந்த அளுத்கமகே மன்னிப்பு கோர வேண்டும் - நவீன் திஸாநாயக்க\n பெண்ணை பெற்றவன் பயப்படுவது போல.. தமிழகத்தை உலுக்கிய சம்பவத்தில் கொதித்த கவின்\nஒரே ஒரு குறுந்தகவல்: பிரித்தானியாவில் 746 பேர் கைதான சம்பவத்தின் பகீர் பின்னணி\nஊக்கமருந்து தடுப்பு விதியை மீறியதால் கென்யா வீரருக்கு 4 ஆண்டு தடை\nகனடாவில் மளிகை கடைக்கு சென்ற பெண்ணுக்கு கிடைத்த பெரிய அதிர்ஷ்டம்\nஅடிக்கடி தொண்டை வலித்துக் கொண்டே இருக்கிறதா\n2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டியுடன் தொடர்புடைய மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்கப்படுமா\nபலத்த மழை.. நதியின் கரை உடைந்ததால் வெள்ளத்தில் மூழ்கிய நர்சிங் ஹோம்.. 14 பேர் பரிதாப பலி\nமீண்டும் கொரோனா தொற்று மெதுவாக அதிகரித்துவருவது கவலை அளிக்கிறது: சுவிஸ் அதிகாரிகள்\nஉயர் தரப் பரீட்சைகளை நடத்த கருத்து கணிப்பை நடத்தும் கல்வியமைச்சு\nதிருமண ஏற்பாடு செய்த ஒரு பெண்ணுக்கு 10 ஆண்டுகள் சிறை\nபிரான்சிலிருந்து எங்கெல்லாம் கோடை விடுமுறைக்கு சுற்றுலா செல்லலாம்\nகொட்டாஞ்சேனையில் பாடசாலைகளை மீள திறக்க முன் சுகாதார பரிந்துரைகளை பெற ஆலோசனை\nவடக்கு - கிழக்கு தமிழ் மக்களிடம் சம்பந்தன் முன்வைத்துள்ள கோரிக்கை\nலண்டன் பேருந்து நிலையத்தில் நிற்கும் பெண்களையே குறிவைத்தான் மோசமான செயலில் ஈடுபட்ட நபர் சிக்கிய பின்னணி\nசெல்வந்தர்களின் பிள்ளைகள் கல்வி கற்கும் பாடசாலைகளில் நீச்சல் தடாகம் உள்ளிட்ட பல வசதிகள்\nபிரித்தானியாவில் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.. வாரத்திற்கு 1000 பேர் உயிரிழக்கின்றனர்..\nமகிந்தானந்தவுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்: விஜித ஹேரத்\nவெளிநாடுகளிலிருந்து வந்தால் இங்கிலாந்தில் இனி கட்டாய தனிமைப்படுத்தல் கிடையாது\nஇலங்கையின் வனப்பரப்பில் 5 லட்சம் ஹெக்டேயர் பல்தேசிய நிறுவனங்களுக்கு - அமைச்சரவையும் அனுமதி\nஊரடங்கில் வாகனத்தை பறிமுதல் செய்த பொலிசார்: காவல் நிலையத்தில் தீக்குளித்த இளைஞர்\nபோதைப்பொருள் தடுப்பு பணியக அதிகாரிகளின் வங்கிக் கணக்குகள் தொடர்பில் விசாரணை\nதங்க மாஸ்குடன் வலம் வரும் நபர்: அதன் மதிப்பு மட்டும் எத்தனை லட்சம் தெரியுமா\nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மூத்த மகனின் காதலிக்கு கொரோனா உறுதி..\nதமிழ் பேசுகின்ற மக்கள் நிரந்தரமாக ஒற்றுமையாக வாழ வேண்டும்: றிஸாட் பதியுதீன்\nபொதுத்தேர்தலின் பின்னர் ஜனாதிபதி மேற்கொள்ளபோகும் புதிய மாற்றங்கள்\nஐ.தே.கட்சியின் பிளவினை இனியொருபோதும் சீர் செய்ய முடியாது என்கிறார் பிரதமர்\nகொரோனா காரணமாக மூடப்பட்ட கோள் மண்டலம் மீண்டும் திறப்பு\nகனடா பிரதமர் வீட்டுக் கதவை மோதி உடைத்து உள்ளே நுழைந்தவர் இவர்தான்... வெளியான தகவல்கள்\nஉயிரிழந்த கணவருக்கு இறுதிச்சடங்கு நடத்தி உடலை புதைத்த மனைவி அடுத்த சில நாட்களில் அவருக்கு வந்த அதிர்ச்சி தகவல்\nமத்திய கொழும்பு தொகுதியில் பிரசாரத்தை ஆரம்பித்துள்ள ரணில் மற்றும் சஜித்\nகொ��்தளிப்பை தூண்டிய ஒற்றைப் புகைப்படம்: அந்த உணவுக்கு அதிரடி தடை விதித்த மாநிலம்\nபோலி டளஸ் அழகப்பெரும மாத்தறையில் வைத்து கைது\nபொது நூலகத்தின் பணிகள் இடைநிறுத்தப்பட்டமைக்கு பிள்ளையானே காரணம்\nகார் கதவினை திடீரென சாரதி திறந்ததால் ஏற்பட்ட விபரீதம்\nதுறைமுகத்தில் காரை மோதி தற்கொலை வெடிகுண்டு தாக்குதல்\nஅமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய அவசியமில்லை..\nஎனக்கு மறுப்பு சொல்லிவிட்டு இன்னொருவருடன் திருமணமா இளைஞர் செய்த மோசமான செயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.drarunchinniah.in/product/aadhavan-msper/", "date_download": "2020-07-04T22:22:13Z", "digest": "sha1:ZN2XL4VAIPLMJBWEJLVCULOHRBGK7F4Z", "length": 3281, "nlines": 100, "source_domain": "www.drarunchinniah.in", "title": "AADHAVAN MSPER | TAMIL SIDDHA PRODUCTS | DR ARUN CHINNIAH", "raw_content": "\nபுத்திரஜீவி விதை, தண்ணீர்விட்டான் கிழங்கு, அஸ்வகந்தா, வில்வப்பூ, சடாமஞ்சில், கருவேலம் பட்டை, கீழாநெல்லி, திப்பிலி மற்றும் இலந்தை போன்ற பல்வேறு மூலிகைகள் கலந்தது.\nபெண்களுக்கு உண்டாகும் ஹார்மோன் குறைபாடுகளை முறைப்படுத்தும்(ENDOCRINOLOGY) AMH அளவை முறைப்படுத்தி குழந்தை பாக்கியம் பெற உதவும், மாதவிடாயினை முறைப்படுத்தும், இளமை மற்றும் அழகு உண்டாக்கும் மற்றும் பெண்களுக்கு காமம் பெருக்கும்.\nவெளிநாட்டிற்கு மருந்துகளை அனுப்ப ரூ.5000 செலவாகும். மருந்துகளை DHL கூரியரில் அனுப்புவோம்.\nவெளிநாட்டில் இருந்து மருந்துகளை ஆர்டர் செய்வதற்க்கு முன் மருத்துவர்களை தொடர்பு கொள்ளவும். Dr’s 8124176667 / 8124076667\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/1083/", "date_download": "2020-07-04T22:18:23Z", "digest": "sha1:GQV5W7BWZUHXVTAY53BNEGZB75LBD67I", "length": 52806, "nlines": 149, "source_domain": "www.jeyamohan.in", "title": "நிழல்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nசென்ற செப்டெம்பர் எட்டாம்தேதி ஆந்திரத்தில் நல்கொண்டா என்ற ஊருக்கு அருகில் உள்ள பன்னகல் என்ற சிறு கிராமத்துக்குச் சென்றிருந்தோம். தொல்பொருட்துறையால் பேணப்பட்டுவரும் ‘பச்சன சோமேஸ்வரர்’ ஆலயத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபோது அங்கே ‘சாயா சோமேஸ்வரர்’ ஆலயம் பற்றி எழுதிவைக்கப்பட்டிருந்ததைப் படித்தோம். அந்த ஆலயம் பன்னகலிலில் இருந்து மேலும் தள்ளி, கரும்பும்சோளமும் வளர்ந்து பச்சை அலைகள் நெளியக்கிடந்��� விரிந்த வயல்பரப்புக்கு நடுவே செந்நிற நதிபோல ஓடிய செம்மண்சாலைக்கு மறு நுனியில் இருந்தது. கார் புயல்பட்டபடகுபோல அலைபாய, அந்தச்சாலையில் சென்று சற்றே திரும்பியபோது பச்சைக்கடலலைகளில் மிதக்கும் கப்பலின் முகப்பு போல கோயிலின் கற்கும்பம் தெரிந்தது.\nகாரை நிறுத்திவிட்டு இரவுமழையால் சேறாகிப்போன செம்மண்களிப்பாதையில் தடுமாறி நடந்து சாயாசோமேஸ்வர் கோயிலை நோக்கிச்சென்றோம். வயல்வெளியிலிருந்து நீர்த்துளிகளை அள்ளி வீசிய காற்றில் உடம்புசிலிர்த்துக் கொண்டிருந்தது. வெயில் எழ ஆரம்பிக்கவில்லையென்றாலும் ஒளிர்ந்த மேகங்களின் வெளிச்சம் இதமாக பரவி நிறங்களையும் ஆழங்களையும் மேலும் அழுத்தமானதாகக் காட்டியது.\nகாகதீயபாணியில் கட்டப்பட்ட கோயில் அது. கருவறைக்குமேலேயே எழுந்த அதிக உயரமில்லாத பிரமிடு வடிவத்தில் பல அடுக்குகளாக உயர்ந்துசெல்லும் கோபுரம் உச்சியில் தஞ்சைபெரியகோயிலில் இருப்பதுபோன்ற கற்கும்பத்தைச் சென்றடைந்தது. சுற்றுச்சுவர் ஆங்காங்கே உடைந்து சரிந்திருக்க, கற்பாளங்கள் பரவிய திருமுற்றத்தில் கல்லிடுக்குகளில் நெருஞ்சி பூத்துக் கிடந்தது.\nஅர்த்தமண்டபத்தில் ஏறியதுமே அதுவரை இருந்த கோயிலின் பாழடைந்த தோற்றம் விலகி, என்றும் புதுமை அழியாத கலையின் வசீகரம் சூழ்ந்துகொண்டது. காகதீயர்காலக் கலை என்பது தன் முழுமையை அர்த்தமண்டபத்தை அமைப்பதிலேயே எய்தியிருக்கிறது. அறுபட்டைத்தூண்கள். அவற்றின் மேல் வட்டவடிவ கபோதங்கள். மேலே கவிழ்ந்ததாமரை வடிவக்கூரை. தூண்களிலும் உத்தரங்களிலும் நுண்ணிய சிற்பங்கள். ஒரு முழ உயரமுள்ள நடனமங்கை அணிந்திருக்கும் கைவளையலின் செதுக்குவேலைகளைக்கூட கல்லில் கொண்டுவந்திருக்கும் கலைநுட்பம்\nமலர்களைப் பார்க்கும்போது இந்த ஆச்சரியம் உருவாவதுண்டு. இத்தனை சிக்கலான நுண்மையான அலங்காரங்கள் எதற்காக வண்டுவந்து தேன்குடிப்பதற்காக என்பார்கள் அறிவியலாளர். வண்டு அவ்வலங்காரங்களைப் பொருட்படுத்துகிறதா என்ன வண்டுவந்து தேன்குடிப்பதற்காக என்பார்கள் அறிவியலாளர். வண்டு அவ்வலங்காரங்களைப் பொருட்படுத்துகிறதா என்ன ஒவ்வொரு பூவுக்கும் ஒவ்வொரு நுண்மை. மூக்குத்தியளவுள்ள பூவுக்குள் பற்பல அடுக்குகளாக உள்ளே சென்றுகொண்டே இருக்கும் அதிநுண்ணிய அலங்காரங்கள். காலையில் விரிந்து ம���லையில் உதிரும் ஒரு மலருக்குள் எவருமே எப்போதுமே அறியாமல் அவை நிகழ்ந்து மறைந்துகொண்டே இருக்கின்றன.\nஅதை இயற்கையின் படைப்புக் கொந்தளிப்பு என்று மட்டுமே சொல்லமுடியும்.நம்முடைய மரபில் அதற்கு லீலை என்று பெயர். அலகிலா விளையாட்டு என்று பொருள். கேளி என்றும் இன்னொரு சொல் உண்டு. பிரபஞ்சங்களைப் படைப்பது அந்த சக்திக்கு ஒரு விளையாட்டு. விளையாட்டு என்பது விளயாடலின் உவகையின் பொருட்டு மட்டுமே நிகழ்வது. உருவாக்குவதன் பரவசத்தை மட்டுமே அப்போது படைப்பவன் உணர்கிறான்.\nசெவ்வியல் [கிளாசிக்] கலை என்பது இயற்கையின் படைப்புத்தன்மையை தானும் அடைவதற்காக மனிதன் எடுக்கும் பெருமுயற்சி. ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரத்தை பக்கத்து கட்டிடத்தில் ஏறி நின்று நோக்கினால் கோபுரத்தின் மடிப்புக்கு உள்ளே நிற்கும் தேவனின் சிலையின் ஒவ்வொரு நகையிலும் சிற்பி செய்திருக்கும் நுண்ணிய செதுக்கல்கள் பிரமிப்பூட்டுகின்றன. இப்படி ஒரு கட்டிடம் வராமலிருந்தால் அச்சிலையை சாதாரணமாக மனிதக் கண்கள் பார்க்கவே முடியாது. தமிழ்மண்ணில் உள்ள பல லட்சம் சிற்பங்களில் பார்க்கவேபடாத சிற்பங்களே அதிகம். கம்பராமாயணத்தின் அத்தனை பாடல்களையும் நுண்மையுணர்ந்து ரசித்த ஒரு வாசகன் இருக்கவே முடியாது.\nசெதுக்கிச் செதுக்கிக் கண்முன் தெரியும் பரப்பையே கலையால் நிரப்பிவிடுபவன் கலைஞன். அது ஒரு முழுமை. எவருமே பார்க்காவிட்டால்கூட அது அங்கே தன் முழுமையுடன், ஒரு காட்டுப்பூ போல, திகழ்ந்திருக்கும்.\nசாயாசோமேஸ்வர் ஆலய மண்டபத்தில் இருந்து உள்ளே சென்றோம். கருவறைமுன் ஒரு பன்னிரண்டு வயதுப்பையன். எட்டுவயது தோன்றும் முகத்தில் வறுமையின், சத்துக்குறைவின் தேமல்கள். சட்டை இல்லாத மெல்லிய உடல். அவன்தான் பூசாரி. ‘பன்னஹல்க அஜய்குமார்’ என்று பெயர். எட்டாம் வகுப்பு மாணவன். காலையில் பூஜைமுடிந்து பள்ளிக்குச் செல்வானாம். இடிந்து தொபொருள்துறை பாதுகாப்பில் இருக்கும் கோயிலுக்கு எவருமே வணங்க வருவதில்லை.\nகருவறைக்குள் நுழைந்த அஜய்குமார் பள்ளத்தில் இறங்கிச் சென்றான். அவனுடைய தலைமட்டும் தெரிந்தது. வெளியே நின்றபோது எதிரே உள்ள சுதைச்சுவர் மட்டுமே தெரிந்தது. கீழே ஆழத்தில் இருந்த லிங்கத்தின் அருகே அவன் ஒரு விளக்கைக் கொளுத்தி வைத்தபோது சட்டென்று லிங்கத்தின் நீளமான நிழல�� அச்சுவரில் எழுந்தது. சாயாசோமேஸ்வர் என்ற பெயர் அப்போதுதான் புரிந்தது. சாயை என்றால் நிழல். அந்த ஆலயத்தில் லிங்கத்தின் நிழல்தான் கோயில்கொண்டு வழிபடப்படுகிறது.\nகண்முன் நின்று மெல்ல அதிர்ந்த லிங்கநிழலையே நோக்கிக் கொண்டிருந்தேன். காற்று வீசியதில் நிழல்லிங்கம் எம்பி எழுந்து மீண்டும் அடங்கியபோது மனம் பதறியது. ஆழியலை வந்து கரையை மோதுவது போல நினைவுகள். கனத்துப்போனவனாக வெளிவந்து ஈரக்காற்று முகத்தில் பரவ, கார் நோக்கி நடந்தேன். மேலும்மேலும் கோயில்கள். அனுபவங்கள். ஆனால் எங்கள் பயணம் காசியை அடைந்தபோது நான் மீண்டும் சாயாசோமேஸ்வரை நினைத்துக் கொண்டேன்.\nகாசிக்கு நான் முதலில் வந்தது 1981இல். தனியாக வந்தேன். துறவி என்று சொல்லக்கூடாது, பரதேசி என்று சொல்ல வேண்டும். கிட்டத்தட்ட ஒருமாதம் கண்ட இடத்தில் தூங்கி இலவச உணவுகளை உண்டு இங்கே வாழ்ந்தேன். என் உயிர்நண்பன் ராதாகிருஷ்ணனின் தற்கொலையால் மனம்குலைந்து படிப்பை விட்டுவிட்டு அலைந்த நாட்கள் அவை. அதன்பின் என் அம்மாவும் அப்பாவும் தற்கொலை செய்துகொண்டதை ஒட்டி மீண்டும் உக்கிரமான பேதலிப்புக்கு உள்ளாகி 1984 இறுதியில் மீண்டும் காசிக்கு வந்தேன்.\nகாசி அழகற்ற நகரம். பித்தனின் தலைக்குள் நெரியும் எண்ணங்கள் போல அதன் மிகக்குறுகிய தெருக்களில் வண்டிகளும் மாடுகளும் மக்களும் முட்டிமோதுகிறார்கள். ஆனால் சந்துகள் எல்லாம் எப்படியோ கங்கையின் படிக்கட்டு ஒன்றை நோக்கிச் சென்று இறங்கும். இருண்ட சந்துகளின் வலைப்பின்னலில் வழிதவறாமல் காசியில் அலைய முடியாது. ஏதோ ஒரு கணத்தில் வழி திரும்பி சட்டென்று கங்கை நோக்கி திறக்கும் படித்துறையாக ஆகும். தரையில் விழுந்த வானம் போல பளீரென ஒளிவிடும் கங்கையின் நீர்வெளி. அந்தக் கணத்தின் உவகைக்காகவே காசியின் கடப்பைக்கல் பரப்பப்பட்ட சாக்கடைச்சந்துகளில் அலையலாம். அந்தக் கணத்தின் கண்டடைதலுக்காகவே கங்கையை இழக்கலாம்.\nஆனால் காசியளவுக்கு ஆர்வமூட்டும் இன்னொரு நகரம் இந்தியாவில் இல்லை. பலவகையான மக்கள் வந்து குழுமியபடியே இருக்கிறார்கள். மூதாதையர்களுக்கு நீர்க்கடன்செய்யவருபவர்கள். குடும்பச்சுமைகளைத் தீர்த்துவிட்டுக் கடைசிநீராடவருபவர்கள். சுற்றுலாப்பயணிகள். பக்தர்கள். பெரிய சங்குவளையிட்ட ராஜஸ்தானிப்பெண்கள். இரும்புத்தண்டைகளு��் காப்புகளும் போட்ட பிகாரிப்பெண்கள். பெரிய மூக்குத்திவளையங்கள்போட்ட ஒரியப்பெண்கள். குடுமிகள். பஞ்சக்கச்சங்கள். பைஜாமாக்கள்…. இது இந்தியாவின் ஒரு கீற்று. தெருக்களில் எப்போதும் ஆர்வமூட்டும் ஒரு விசித்திர முகம் தென்படும். மண்கோப்பையில் கொதிக்கும் டீ. பால்சுண்டவைத்த இனிப்புகள். புளிக்கும் ஜாங்கிரி. இலைத்தொன்னையில் இட்டிலியும் நீர்சாம்பாரும். எங்கும் நிறைந்த சைக்கிள்ரிக்‌ஷா மணியோசை. காசியின் சின்னச்சின்ன சந்துகளில் வாழ்க்கை நுரைத்துக் கொந்தளிக்கிறது. மக்கள்மீது பாசம் கொண்ட ஒருவன் காசியை எப்படியோ விரும்ப ஆரம்பித்துவிடுவான்.\nகாசி மரணத்தின் நகரமும் கூட. இங்கே மரணம்தான் முக்கியமான தொழில். முக்கியமான பேசு பொருள். பொழுதுபோக்கும் மரணம்தான். காசி என்றாலே பிரபலமான மணிகர்ணிகா கட், அரிச்சந்திர கட் என்ற இரு பெரும் சுடலைப்படிக்கட்டுகள்தான் நினைவுக்கு வரும். காசிக்கு மகாமசானம் என்றொரு பெயர் உண்டு. காசியில் ஒருபோதும் சிதை அணையக்கூடாது என்று ஒரு வரம் உள்ளதாம். காசிவாசி காலபைரவ மூர்த்திக்கு சிதைப்புகைதான் தூபம்.. அந்த வரம் இன்றுவரை இல்லாமலாகவில்லை. எப்போதும் சுடலைப்படிகளில் பிணங்கள் எரிந்து கொண்டிருக்கும். பிணங்கள் எரிய பிணங்கள் மஞ்சள் சரிகை மூடி காத்துக் கிடக்கும். பிணங்களை சைக்கிளில் வைத்துக் கட்டியபடி சந்துகளில் ஓட்டிவருவார்கள். ஆட்டோ ரிக்‌ஷாக்களின் மேலே ஏற்றி வருவார்கள். ஒற்றைமூங்கிலில் பிணத்தைச் சேர்த்து கட்டி தூக்கிவந்து சுவரில் சாத்தி வைத்து விட்டு அமர்ந்து டீ குடிப்பார்கள். காசியில் மரணம் அதன் பொருளை இழந்துவிட்டிருக்கிறது.\nகாசி அன்னியர்களின் நகரம். இந்தியாவெங்கும் இருந்து சாமியார்களும் பைராகிகளும் காசிக்குத்தான் வந்துகொண்டிருக்கிறார்கள். விதவிதமான சாமியார்களை இங்கே காணாலாம். மொட்டைகள், சடைகள், தாடிகள். கனல்போல் கண்கள் எரியும் துறவிகள். கைநீட்டும் பிச்சைக்காரர்கள். அஹோரிகள் என்று சொல்லப்படும் கரிய உடை தாந்த்ரீகர்களும் நாகா பாபாக்கள் என்று சொல்லப்படும் முழுநிர்வாணச் சாமியார்களும் அவர்களில் உக்கிரமானவர்கள். சாமியார்களுக்கு இங்கே நூற்றுக்கணக்கான இடங்களில் அன்னதானம் உண்டு. ஆகையால் எவரும் பசித்திருப்பதில்லை. பிச்சை எடுக்கும் சாமியார்கள் அனேகமாகக�� காசியில் இல்லை. தேவையான பணம் அவர்களைத் தேடிவந்து காலில் விழும்\nஇதைத்தவிர உலகம் முழுக்கவிருந்து ஹிப்பிகள், நாடோடிகள், ஓரினச்சேர்க்கையாளர்கள், போதை அடிமைகள், மனநோயாளிகள் காசிக்கு வந்தபடியே இருக்கிறார்கள். நீர்த்துளி நீர்தேங்கியதை நாடுவதைபோல அவர்கள் காசியை நாடுகிறார்கள். நான் முன்பு வந்தபோது வெள்ளையர்கள் மட்டுமே கண்ணில்பட்டார்கள். இப்போது அதேயளவுக்கு மஞ்சள் இனத்தவரும் தெரிகிறார்கள். வணிகநாகரீகத்தால் வெளியே தள்ளப்பட்ட மனிதர்கள் அவர்கள். காசியில் இருந்துகொண்டு அவர்கள் நம்மை பித்தெடுத்த கண்களால் வெறித்துப் பார்க்கிறார்கள்.\nகாசி போதையின் நகரம். ஆகவே அதற்கு ‘ஆனந்தகானனம்’ என்றும் பெயர் உண்டு. போதை என்றால் கஞ்சா அல்லது சரஸ் அல்லது ·பாங். கஞ்சாகுடிக்கும் சிலும்பிகளைத் தெருவில் போட்டு விற்கிறார்கள். எங்கே கைநீட்டினாலும் கஞ்சா கிடைக்கும். மேலும் தீவிரமான போதைப்பொருட்களும் சாதாரணமாகக் கிடைக்கும். ரங் என்றால் பிரவுன்சுகர். ரஸ் என்றால் மார்·பின் ஊசி. தால் என்றால் எக்ஸ்டஸி மாத்திரைகள். நள்ளிரவின் அமைதியில் அல்லது காலையின் கடுங்குளிரில் எந்நேரத்திலும் படித்துறைகளை ஒட்டிய சந்துகளிலும் மண்டபங்களிலும் சாமியார்கள் கஞ்சாவுடன் அமர்ந்திருப்பதைக் காணலாம். அதைத்தவிர சாமியார்கள் கூடிவாழும் பல பாழடைந்த மண்டபங்களும் நதிக்கரைக் குடில்களும் காசியில் உண்டு. காசி வைராக்யத்தின், துறவின் நகரம். காசி பைத்தியத்தின் நகரம். காசி சுடலைச் சாம்பல் பூசிய பித்தனின் வாசஸ்தலம்.\nநள்ளிரவில் காசியில் நுழைந்தபோது பாலத்தின் மேலிருந்து அந்த பிறைச்சந்திரவடிவமான படித்துறைவரிசையைப் பார்த்தேன். வர்ணா ஆறு முதல் அஸ்சி ஆறுவரையிலான 108 படித்துறைகளுக்குத்தான் வருணாசி என்று பெயர். காலபைரவக்‌ஷேத்ரம் என்பது மருவி காசி. செவ்வைர நெக்லஸ் ஒன்று விழுந்துகிடப்பதுபோலப் படித்துறை விளக்குகள் ஒளிர்ந்தன. அருகே கங்கையின் நீர் இருளுக்குள் உலோகப்பரப்புபோல பளபளத்தது. கார்கடந்துசென்றபின்புதான் என் நெஞ்சின் அழுத்ததை உணர்ந்தேன்.\nதாளமுடியாத நெஞ்சக்கனலுடன் காசிக்கு வந்த நாட்களில் அதன் கூட்டமே எனக்கு ஆறுதல் அளித்தது. கூட்டத்துக்குள் புகுந்து முட்டிமோதி இடித்து சென்றுகொண்டே இருக்கும்போது மனத்தின் எடைமுழுக்க உப்புப்பாறை நீரில் கரைவதுபோல மறைந்துவிடுவதாக தோன்றும். போகும்வழியில் ஏதாவது ஒரு கடையில் சப்பாத்தி தானமாகப் போடுவார்கள். நீத்தார்கடன்செய்தபின் காசியின் ஏதாவது ஒருகடையில் பணம்கொடுத்து ஐம்பது,நூறுபேருக்கு உணவு என்று ஏற்பாடுசெய்து போவது வட இந்திய வழக்கம். ஒருவேளை நான்கு சப்பாத்தி வாங்கினால் எனக்கு பின்னர் உணவு தேவையில்லை\nகால்களைத்து மண்டபங்கள் எதிலாவது அமர்ந்த கணமே தனிமை என்னைச் சூழ்ந்துகொள்ளும். ஒளிரும் கங்கைநதி. காலமே நதியாக வழிந்து கடல்தேடுகிறது. அதில் ஆடும் ஓடங்கள். நீராடும் உடல்களின் நெளிநெளியும் நிழல்பிம்பங்கள். மனம் உருகி உருகி ஒரு கணத்தில் அழ ஆரம்பித்திருப்பேன். பலமணிநேரம் நீளும் அழுகை. அழுகை தேய்ந்து அப்படியே நான் தூங்கிவிடவேண்டும். அதுமட்டுமே அன்று எனக்கு ஓய்வு. ஒரு கணத்தில் விழித்துக்கொள்ளும்போது மொத்த நகரமே இடிந்து என்மீது விழுவதுபோல ஓசைகள் என்னைத்தாக்கும்.\nகாசியில் இருந்த நாட்களில் ஒருதடவைக்குமேல் நான் விஸ்வநாதர் கோயிலுக்குச் சென்றதில்லை. எந்தக்கோயிலுக்குள்ளும் நுழைந்ததில்லை. கோயில்கள் எனக்குப் பதற்றமூட்டின. ஆனால் சிதை எரியும் காசிப்படித்துறைகள் மிகமிக ஆறுதல் தருவதாக இருந்தன. குளிர்ந்த டிசம்பர் இரவுகளில் சிதையின் வெப்பத்தை உடலெங்கும் ஏற்றபடி மணிகர்ணிகா கட்டில் அமர்ந்திருப்பதில் ஆனந்தம் இருந்தது. காசியில் சிதைகள் நான்கடி நீளமே இருக்கும். பிணத்தின் காலும் தலையும் வெளியே கிடக்கும். வயிறும் மார்பும் எரிந்து உருகிச் சொட்டி வெடித்து மடிந்ததும் கால்களை மடக்கி தீக்குள் செருகுவார்கள்.\nஎரியும் பிணத்தின் முகம் உருகி அமுங்கி மெல்லமெல்ல மண்டைஓட்டு வடிவம் கொள்வதன் பேரழகை மீண்டும் மீண்டும் பார்த்திருக்கிறேன். பின்னர் ‘நான்கடவுள்’ படப்பிடிப்புக்காக ஒருமாதம் காசியில் தங்கியிருக்கும்போதும் பலமுறை சிதையருகிலேயே நின்றிருக்கிறேன். இப்போது சென்றபோதும் அரிச்சந்திராகட்டத்தில் தலைக்குமேல் எரியும் மதியவெயிலில் ஒரு பிணம் முழுமையாக எரிந்தழிவதுவரை நின்றிருந்தேன். அந்தக் காட்சி மண்ணில் உள்ள அனைத்தையுமே செரித்து அழித்துக் கொண்டிருக்கும் அளவிலாக் காலத்தை சில நொடிகளில் கண்டு முடிப்பதுபோன்றது.\nஅன்று காலை நேரத்தில் சிதையருகே இருந்தபோதுதான் மு��ன்முறையாக ஒரு பண்டாரம் என்னிடம் பேசினார். ”தமிழாளாய்யா” என்றார்.”ஆமாம்” என்றேன். ”அய்யோன்னு சொல்றதைக் கேட்டேன்”என்றார். சிலும்பியை அவரது சீடர் பற்றவைத்துக் கொண்டிருந்தார். நகைத்தொழிலாளர்கள் பொன்னுருக்கும் கவனத்துடன். சாமி ”எந்தூரு” என்றார்.”ஆமாம்” என்றேன். ”அய்யோன்னு சொல்றதைக் கேட்டேன்”என்றார். சிலும்பியை அவரது சீடர் பற்றவைத்துக் கொண்டிருந்தார். நகைத்தொழிலாளர்கள் பொன்னுருக்கும் கவனத்துடன். சாமி ”எந்தூரு”என்றார். நான் ஒன்றும் சொல்லவில்லை .”அதுசெரி. அப்ப சாமியாயிட்டுது…ஹஹஹ”என்றார். நான் ஒன்றும் சொல்லவில்லை .”அதுசெரி. அப்ப சாமியாயிட்டுது…ஹஹஹ” அந்தச்சிரிப்பின் பொருள் இன்று புரிகிறது. ”வேண்டப்பட்டவங்க செத்தாச்சாக்கும்” அந்தச்சிரிப்பின் பொருள் இன்று புரிகிறது. ”வேண்டப்பட்டவங்க செத்தாச்சாக்கும்”என்றார் சாமி. தலையசைத்தேன். ”யாரு”என்றார் சாமி. தலையசைத்தேன். ”யாரு” நான் ”அம்மா..” என்றேன்..ஏனோ அப்பா நினைவு அப்போது வரவில்லை. ”முன்னையிட்ட தீ முப்புரத்திலே…” என்று சிரித்து இருமி சீடனிடம் ”லே நாயே எடுரா” என்று சொல்லி சிலும்பியை வாங்கி ஆழ இழுத்துப் புகைவிட்டார்.\nநாலைந்துமுறை இழுத்துவிட்டு தலையை சிலுப்பிக் கொண்டு சீடனுக்கு அளித்துவிட்டார். சீடன் மனநோயாளி போல இருந்த இளைஞன். அவன் ஆழ இழுத்துவிட்டு பரட்டைத்தலைமுடியின் நிழல் முகத்தில் விழ அப்படியே குனிந்து அமர்ந்திருந்தான். என் வலப்பக்கம் கங்கை நூறாயிரம் நிழல்பிம்பங்கள் நெளிய அலைவிரிந்து சென்றது. இடப்பக்கம் மக்கள்திரள். பேச்சுக்குரல்கள் அருவி ஒலிபோல. வண்ணங்கள் காலை ஒளியில் கொப்பளித்துக் கொண்டிருந்தன.\n”இந்தாலே நாயே”என்று சாமி எனக்கு சிலும்பியை நீட்டியது. ”வேண்டாம்”என்றேன். ”பிடிலே நாயே”என்றார். கங்குபோல சிவந்த கண்கள். இரு சிதைகள் எரியும் புதர்மண்டிய மலைபோல முகம். வாங்கிக் கொண்டேன். ஒருகணம் தயங்கினேன். பின்னர் வாயில் வைத்து இழுத்தேன். தேங்காய்நார்புகை தொண்டையில் மார்பில் கமறியது இருமிக் குமுறியபடி திரும்ப நீட்டினேன்.\n”இந்தாலே” என்று சாமி மீண்டும் நீட்டினார். எனக்கு ஒன்றும் ஆகவில்லை. என் மனதில் எண்ணங்கள் சீராகவே இருந்தன. நான் மீண்டும் அதை வாங்கி ஆழ இழுத்தேன். இப்போது அந்தக் கமறல் குறைந்திருந்தது. சீடன் ”ஹிஹிஹி”என்று சிரித்து என்னை பார்த்தான். வாய் கோணலாக இருந்தது. சாமியார் மீண்டும் எனக்கு சிலும்பியை நீட்டினார்.\nநான் பெருமூச்சுடன் கங்கையைப் பார்த்தேன். பல்லாயிரம் வருடங்கள் பலகோடி நீத்தார் நினைவுகள். ஓடி ஓடிச் சென்றடையும் முடிவிலியாகிய கடல். அது நீத்தார் நினைவுகள் அலைபுரளும் பெருவெளி. நினைக்க வாழ்பவர் எல்லாமே நீத்தார் ஆகப்போகிறார்கள். இன்று இதோ கரையில் நடக்கும் இவர்கள் அனைவரையும் நாளை வேறு எவரோ இங்கே கொண்டுவந்து கரைக்கப்போகிறார்கள்.\nசிதையில் இருந்து சற்றே சாம்பலை எடுத்து சொந்தக்காரர்களிடம் தந்துவிட்டு அதே கனலில் அடுத்த பிணத்தைத் தூக்கி வைத்தார்கள். மஞ்சள் சரிகைப் போர்வையில் இருந்து ஒரு கைமட்டும் வெளியே நிராதரவாக நீட்டி நின்றது. இரண்டு பிணங்கள் சிதைகாத்து வண்டல் தரையில் கிடந்தன. சிதைச்சாம்பல் சுமந்த இரு படகுகள் ஆடின. அப்பால் மனிதர்கள். செத்த பிணத்தருகே இனி சாம்பிணங்கள். தலையைப் பின்னாலிருந்து ஒரு காற்று தள்ளியது. உட்கார்ந்த இடம் பள்ளமாக ஆகி நான் இறங்கிக் கொண்டே இருந்தேன். ”பிடிலேநாயே”என்று சாமி வெகுதூரத்தில் சொன்னார்.\nநான் சிலும்பியைத் திருப்பிக் கொடுக்கும்போது கவனித்தேன்; கங்கைக் கரைப் படித்துறைகள், அப்பால் தெரிந்த ஓங்கிய ராஜபுதனபாணிக் கோட்டைச்சுவர்கள், அதன்மீதெழுந்த இடிந்த கட்டிடங்கள் அனைத்தும் நெளிந்துகொண்டிருந்தன. கங்கைவலப்பக்கம் இருந்து இடப்பக்கம் மாறிவிட்டதா அல்லது நதிநீர் எழுந்து காசியையே மூடிவிட்டதா அல்லது நதிநீர் எழுந்து காசியையே மூடிவிட்டதா\nதிரும்பி இடப்பக்கம் பார்த்தேன். என் முதுகெலும்பில் சிலிர்த்தது. கங்கை ஓடிக்கொண்டிருக்க அதன் மீது நிழல்கள் நெளிவற்று, அசைவற்று, கண்ணாடியில் வரையப்பட்ட ஓவியம்போல நிலைத்து நின்றிருந்தன. ஒருகணம் – அல்லது அது பல மணி நேரமாகவும் இருக்கலாம்- அதைப்பார்த்து இருந்துவிட்டு நான் சிரிக்க ஆரம்பித்தேன். ‘என்ன இது பைத்தியம் போல ஒரு சிரிப்பு’ என்று எண்ணியபடியே மேலும் சிரித்தேன்.\nஅந்தக் காட்சியின் வசீகரத்தை எத்தனையோ முறை மீண்டும் கனவில் மீட்டியிருக்கிறேன். சொல்லப்போனால் இருபத்தைந்து வருடங்களாக அந்தக்காட்சியையே நாவல்களாக எழுதித்தள்ளிக் கொண்டிருக்கிறேன்.\nஅடுத்த கட்டுரைசுமித்ரா- கடலூர் சீனு\nஹா ஜின் எழுதிய 'கா���்திருப்பு'\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 70\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/38122/", "date_download": "2020-07-04T23:10:37Z", "digest": "sha1:S5MXQON6EM4HBB3R6OSA74NODWKEQI4Z", "length": 19648, "nlines": 134, "source_domain": "www.jeyamohan.in", "title": "ராஜகோபாலன், வாயுக்கோளாறு- கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு பொது ராஜகோபாலன், வாயுக்கோளாறு- கடிதங்கள்\nஇன்று வெளிவந்த ராஜகோபாலனின் வாயுக்கோளாறு கதை வாசித்தேன். ஒரு வழக்கமான விகடன் கதை போலத் தோன்றியது.ஒரு ஜோக்கை கதையாக ஆக்கியதுபோல இருந்தது. ஆனால் பிறகுதான் அந்தக்கதை தொடர்ந்து ஞாபகத்தில் இருந்துகொண்டே இருப்பதை உணர்ந்தேன். அது மிகமுக்கியமான விஷயமாக இருந்தது. அதாவது நாம் வழக்கமாக ஒரு விஷயத்தை கவனிப்போமே அதை இந்தக்கதையிலே கவனிக்கிறோம். அதன்பின்னர் அப்படியே விட்டுவிடுகிறோம். கொஞ்சம் கழித்து யோசிக்கும்போதுதான் இந்தக்கதையிலே நாம் புதியதாகச் சிலவிஷயங்களைக் கவனித்திருக்கிறோம் என்பது நமக்குத் தெரிகிறது\nஒருவர் தனக்கு வாயுக்கோளாறில் மரணம் வரும் என நினைக்கிறார், வேறுவிதமாக அது வருகிறது- இந்த அளவில் ஒரு வேடிக்கைக் கதையாக இதை வாசிக்கலாம். ஆனால் இன்னும் கூர்ந்து வாசிக்கையிலே ஆழமான ஒரு தளம் தெரிகிறது. அது ஒரு மனிதரின் மரணபயம். வாழ்க்கை முழுக்க ஒருமனிதர் வாய்வை அஞ்சுகிறார். வாயு என்பது அவருக்கு மரணம்தான். தன்னுடைய ருசியையும் சிந்தனையையும் முழுக்க அந்த பயத்தைக்கொண்டே தீர்மானித்துக்கொண்டிருக்கிறார். அந்த பரிதாபம்தான் இந்தக்கதையில் உள்ள உண்மையான கதை. அதைப்புரிந்துகொண்டால் கதைபிடிகிடைக்கும்.\nஇந்தமாதிரி தனக்கு இன்ன விஷயத்திலே கண்டம் என்று நினைப்பவர்களை நாம் நிறையவே பார்த்திருக்கிறோம். அவர்கள் மரணத்தைத்தான் பயப்படுகிறார்கள். மரணம் எப்படியும் தேடிவந்துவிடும் என்ற எளிமையான உண்மையை அவர்கள் அறிவதே கிடையாது. மரணம் அரங்க உணர்ச்சி இல்லாத கோமாளி என்று ஷேக்ஸ்பியர் சொன்னதைத்தான் விதவிதமாக எழுதிப்பார்த்துக்கொள்கிறோம்\n[நான் கெத்தேல்சாகிபை படித்துவிட்டு ஒரு கடிதம் எழுதினேன். இது இரண்டாவது கடிதம். நடுவே நிறைய பணிமாறுதல்கள். ஓய்வாக இலக்கியம் வாசிக்கக்கூடிய வாழ்க்கையே இப்போது இல்லாமல் ஆகிவருகிறது ஜெயமோகன். இதைக்கூட பஸ்சிலே போகும்போது செல்போனில்தான் வாசித்தேன்]\nராஜகோபாலனின் கதை நீங்கள் இந்த வரிசையில் வெளியிட்டுவரும் கதைகளின் தரத்தில் இல்லை. வாசித்துமுடிக்கும்போது ஒரு சின்ன சிரிப்பு வருகிறது. அதோடு கதை முடிந்துவிடுகிறது. கதையின் தாத்பரியம் என நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று தெரியவில்லை\nராஜகோபாலனின் ’வாயுக்கோளாறு’ கதை சிறப்பான படைப்பு. இப்படி எளிமையான கட்டமைப்புடன் எழுத தன்மீதும் வாசகர்கள் மீதும் நம்பிக்கை தேவை. அது அவரிடம் இருக்கிறது.\nவாயுக்கோளாறு நல்ல கதை. இரண்டு விஷயங்கள் நினைவிலே எழுந்தன. ஒன்று பரீட்சித் மகாராஜாவை சர்ப்பம் பழத்தில் புழுவாக ஒளிந்து சென்று தீண்டுவது. எந்தக்கோட்டையிலும் மரணம் நுழைந்துவிடும்.\nஇரண்டு ந.முத்துசாமி எழுதிய ஒருகதை. மரணபயமே அன்றாடவாழ்க்கையாகக் கொண்ட ஒரு மனிதரைப்பற்றிய கதை. நினைவுக்கு வரவில்லை.\nஇதுவரை பல கதைகள் பல எழுத்தாளர்களின் பாணிகளிலே இருப்பதாக சொல்லியிருந்தேன். இந்தக்கதை கு.அழகிரிசாமியின் பாணியிலே இருக்கிறது\nமுந்தைய கட்டுரைகதைகள் மேலும் கடிதங்கள்\nஅடுத்த கட்டுரைபுதியவர்களின் கதைகள் 6, பீத்தோவனின் ஆவி-வேதா\nவெள்ளையானை – நமது நீதியுணர்ச்சியின் மீது…: ராஜகோபாலன்\nபுதியவர்களின் கதைகள் 9,கன்னிப் படையல்- ராஜகோபாலன்\nபுதியவர்களின் கதைகள் 5, வாயுக் கோளாறு – ராஜகோபாலன்\nகொல்லிமலை சந்திப்பு -கடிதம் 4\nநான் கடவுள், மேலும் இணைப்புகள்\nஉப்பிட்ட வாழ்க்கைகள் (லோகிததாஸின் திரைக்கதைகள்) 2\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க��கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3/", "date_download": "2020-07-04T20:43:53Z", "digest": "sha1:EZ2VDD7PTURGJPXJ2M3HULF7UXWFL4HI", "length": 33028, "nlines": 496, "source_domain": "www.naamtamilar.org", "title": "மழைக்காலத்தில் செய்ய வேண்டிய முதன்மைப் பணிகள்..! – சீமான் வேண்டுகோள்நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nகபசூரண குடிநீர் வழங்கல் வேலூர் மாவட்டம்,குடியாத்தம்‌ வட்டம்\nகபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு- அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி\nசாத்தான்குளம் இரட்டை கொலைக்கு நீதி கேட்டு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்\nகபசுர குடிநீர் வழங்குதல் – முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி\n – தமிழக அரசுக்கு சீமான் முன்வைக்கும் கேள்விகள்\nஊரடங்குக்காலத்தில் அனுமதிச்சீட்டு பெற்று பயணிக்கின்ற விதி சாமானியர்களுக்கு மட்டும்தானா எதிர்க்கட்சியினருக்கு இல்லையா\nமாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தல் – திருநெல்வேலி\nமாநில சுயாட்சி உரிமையை பறித்து கொள்ளும் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – ஆயிரம் விளக்கு\nவாராந்திர கலந்தாய்வு – ஒட்டன்சத்திரம்\nமழைக்காலத்தில் செய்ய வேண்டிய முதன்மைப் பணிகள்..\nநாள்: நவம்பர் 01, 2017 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nவடகிழக்குப் பருவமழை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கினால் சென்னை மாநகரம் முழுக்கப் பாதிக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை முடங்கியிருக்கிறது. பல இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதோடு, சாலை முழுக்க வெள்ளக்காடாய் மாறியிருக்கிறது. மக்கள் வாழும் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் சேர்ந்து, அவை வீடுகளிலும் புகுந்திருக்கிறது. இதனால், ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்விடங்களை இழந்து தவித்து வருகிறத���. இவையாவும் ஒரே ஒரு நாள் கொட்டித்தீர்த்த மழையினால் விளைந்தவையே. அக்கறையும், தொலைநோக்குப்பார்வையும் துளியுமற்ற ஆட்சியாளர்கள் தமிழகத்தின் தலைநகரத்திலேயே அடிப்படைக் கட்டமைப்பை உருவாக்காததால் இத்தகைய துயரை நாம் எதிர்கொள்ள வேண்டிய இழிநிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். இயற்கை மீது பழிபோட்டுத் தப்பித்துக்கொள்ள முனையும் ஆட்சியாளர்கள் மீட்புப்பணிகளையோ, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையோ முடுக்கிவிடாது காலந்தாழ்த்துகிறார்கள்.\nஆகவே, நம்மை நாமே தற்காத்துக் கொள்ள நம்மால் இயன்றதை செய்வோம். இப்பேரிடரிருந்து மீண்டுவர ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.\nஇம்மழைக்காலத்தில் நமக்காக நாம் செய்ய வேண்டிய குறைந்தபட்சப் பணிகள் :-\n* மழைநீர் உட்புகாத வீடுகளில் வசிப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள். இல்லையெனில், பாதுகாப்பான இடங்களுக்குப் பயணப்படுங்கள்.\n* மழைநீர் உட்புகுக்கூடிய பகுதிகளில் வசிப்போர் கட்டிடத்தின் முதல் தளத்தில் வசிப்பதை முடிந்தளவு தவிர்த்து விடுங்கள்.\n* குடிநீரை காய்ச்சி வடிகட்டிப் பருகுங்கள். நிலவேம்புச்சாறை இரண்டு நாட்களுக்கு ஒருமுறை பருகுங்கள்.\n* பால், ரொட்டி போன்ற உணவுப்பொருட்களைக் கூடுதலாக வாங்கிச் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். குளிர்ச்சியான திரவப்பானங்களை அருந்துவதைத் தவிருங்கள்.\n* மெழுகுவர்த்தி, கொசுவர்த்தி, கைவிளக்கு, போர்வை போன்றவற்றை அதிகப்படியாய் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.\n* காய்ச்சல், தலைவலி போன்றவற்றிற்கான மருந்துப்பொருட்களையும், மாத்திரைகளையும் கைவசம் வைத்துக் கொள்ளுங்கள்.\n* மழை நேரங்களில் மிக அத்தியாவசியத் தேவைகளுக்காக அல்லாது வேறு எதற்காகவும் வெளியில் செல்வதைத் தவிருங்கள்.\n* அலைபேசியில் மின்சக்தியை தேக்கிவைத்துக் கொள்ளுங்கள். மின்தேக்கி (POWER BANK) ஒன்றையும் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.\n* இடி, மின்னல் ஏற்படும்போது தொலைக்காட்சி, அலைபேசி போன்றவற்றைப் பயன்படுத்துவதைத் தவிருங்கள்.\n* மின்மாற்றிகள், மின்கம்பிகள், மின் பகிர்வுப் பெட்டிகள், ஸ்டே ஒயர்கள் ஆகியவற்றின் அருகே மழைநேரங்களில் செல்வதைத் தவிர்த்து விடுங்கள்.\n* மின் புரட்டியை (INVERTOR) தொடவோ, இடமாற்றம் செய்யவோ முயற்சிக்காதீர்கள்.\n* பழைய கட்டிடங்களுக்குள்ளோ, அதன் அருகிலோ செல்வதை முழுமையாய்த் தவிருங்கள். குழந்தைகளை வீட்டைவிட்டு வெளியே அனுப்பாதீர்கள்.\n* மின்சார ஒயர்கள் ஆங்காங்கே அறுந்து விழக்கூடும். ஆகவே, வீட்டைவிட்டு வெளியே செல்லும்போது கவனமாய்ச் செல்லுங்கள்.\n* காலணி அணியாது வீட்டைவிட்டு வெளியே செல்லாதீர்கள். குடையையோ, மழைக்கவச ஆடையையோ எப்போதும் உடன் வைத்திருங்கள்.\n* ஈரம் படர்ந்த கையுடன் மின்சாரச் சாதனங்கள் பயன்படுத்துவதைத் தவிருங்கள். குழந்தைகளை மின்சாதனங்கள் அருகே செல்ல அனுமதிக்காதீர்கள்.\n* கொசுக்கள் உட்புகாவண்ணம் தடுக்கச் சன்னல்களை இறுக மூடி வையுங்கள். உடலை முழுமையாக மறைக்கிற பருத்தி ஆடைகளை அணியுங்கள்.\n* உடைகளையும், போர்வைகளையும் ஈரம்படாத இடத்தில் வைத்திருங்கள். முடிந்தளவு துணிகளை நனைக்காதிருங்கள்.\n* உங்கள் நண்பர்கள், உறவினர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா எனக் கேட்டு உறுதிசெய்துகொள்ளுங்கள்.\n* வீட்டில் ஒரு முதலுதவிப்பெட்டியை தயாராய் வைத்திருங்கள். மருத்துவரின் தொடர்பெண்ணையும், தீயணைப்புத்துறையின் தொடர்பெண்ணையும் நினைவில் வைத்திருங்கள்.\n* சாலைகளில் நடந்து செல்லும்போது பாதாளச்சாக்கடை திறந்திருக்கிற வாய்ப்பிருப்பதால் மிகக்கவனமாகச் செல்லுங்கள்.\n* சுரங்கப்பாதைகளைத் தண்ணீர் தேங்கி நிற்கும்போது பயன்படுத்துவதைத் தவிருங்கள்.\n* வாகன ஓட்டிகள் முடிந்த அளவு சாலையின் நடுவே பயணியுங்கள். இரு ஓரங்களிலும் எதிர்பாராத பள்ளங்கள் உருவாகியிருக்கக்கூடும்.\n* வீட்டில் தண்ணீர் உட்புகுகிற வாய்ப்பிருந்தால் அத்திவாசியப் பொருட்களைத் தனியாகப் பாதுகாப்பான இடத்தில் வைத்திருங்கள்.\n* உங்கள் தெருவில் தண்ணீர் தேங்கினால் உடனடியாக நகராட்சிக்குத் தகவல் தெரிவித்து, அதனை அகற்றக் கோருங்கள்.\nமேலே கூறப்பட்டிருக்கிற அடிப்படையானவற்றை அவசியம் பின்பற்றுங்கள். நம்பிக்கையோடும், விழிப்போடும் நாட்களை நகர்த்துங்கள். இக்கடின சூழலையும் மிக எளிதாய் நம்மால் கடக்க இயலும். அவசரத்தேவைகளுக்கு எங்களுக்கு அழையுங்கள். உங்களுக்கு உதவ எப்போதும் உங்கள் உடன்பிறந்தவர்கள் காத்திருக்கிறோம். உங்கள் பகுதி நாம் தமிழர் உறவுகள் உங்களுக்கு வேண்டியதை செய்து கொடுப்பார்கள்.\nநாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத் தொலைபேசி எண் : 044-4380 4084\nஎளிய மக்களின் பாடுகளை எழுத்தில் வடித்த எழுத்துலக பேராளுமை மேலாண்மை பொன்��ுச்சாமி\nஒவியர் பாலா கைது கருத்துரிமைக்கு எதிரான பாசிச நடவடிக்கை அராஜகத்தின் உச்சம்\nசாத்தான்குளம் இரட்டை கொலைக்கு நீதி கேட்டு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்\n – தமிழக அரசுக்கு சீமான் முன்வைக்கும் கேள்விகள்\nஊரடங்குக்காலத்தில் அனுமதிச்சீட்டு பெற்று பயணிக்கின்ற விதி சாமானியர்களுக்கு மட்டும்தானா எதிர்க்கட்சியினருக்கு இல்லையா\nமாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தல் – திருநெல்வேலி\nசாத்தான்குளம் இரட்டை கொலைக்கு நீதி கேட்டு மாபெரும்…\n – தமிழக அரசுக்கு சீமா…\nஊரடங்குக்காலத்தில் அனுமதிச்சீட்டு பெற்று பயணிக்கின…\nமாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தல் – திருநெல்வே…\nமாநில சுயாட்சி உரிமையை பறித்து கொள்ளும் மத்திய அரச…\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழ…\nவாராந்திர கலந்தாய்வு – ஒட்டன்சத்திரம்\nபண்ருட்டி சட்டமன்ற தொகுதி கலந்தாய்வுக் கூட்டம்\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n©2020 ஆக்கமும் பராமரிப்பும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/page/3/", "date_download": "2020-07-04T22:13:28Z", "digest": "sha1:V77B2VYHXLK6FZKID4TTFE2TIWLVWBQW", "length": 29145, "nlines": 494, "source_domain": "www.naamtamilar.org", "title": "நாம் தமிழர் கட்சிநாம் தமிழர் கட்சி Page 3 | நாம் தமிழர் கட்சி - Part 3", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉழவர் பெருங்குடி ஈகியர் மீது உறுதியேற்று, உழவுக்குக் கட்டணமில்லா மின்சார உரிமையைப் பறிக்க முயலும் பாஜக அரசின் சதிச்செயலை முறியடிப்போம்\nஇராணுவ வீரர் பழனிக்கு வீர வணக்கம்\nகாணாமல் போன இராமேஸ்வரம் மீனவர்களை மீட்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்\nமே 18 இன எழுச்சி நாள்- குருதிக்கொடை முகாம் -சங்ககிரி தொகுதி\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல். சிவகங்கை\n‘நேர்மையின் சிகரம்’ பெருந்தமிழர் ஐயா கக்கன் அவர்களுக்கு புகழ் வணக்கம்\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – மேட்டூர் தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – செங்கம் தொகுதி\nமே 18 இன எழுச்சி நாள் குருதி கொடை வழங்குதல்- உளுந்தூர்பேட்டை தொகுதி\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல். அண்ணா நகர் தொகுதி\nதேர்தல் கண்காணிப்பு குழு மேற்கொண்ட வாகன சோதனையில் மதுரையில் ரூ.பத்து இலட்சம் பறிமுதல்.\nநாள்: மார்ச் 22, 2011 In: சட்டமன்றத் தேர்தல் 2011, தமிழக செய்திகள்\nதமிழக சட்டமன்ற தேர்தல் நடக்கவிருப்பதையடுத்து மதுரை மாவட்டத்தில் தேர்தல் அதிகாரிகள் மற்றும் பறக்கும்படையினர் தேர்தல் விதிமுறைகளை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். இதனால் கடந்த 10 நாட்களாக வ...\tமேலும்\nஐ.நா பொதுச்செயலாளர் செயலாளர் பான் கி மூன் மீது கல்வீச்சு\nநாள்: மார்ச் 22, 2011 In: புலம்பெயர் தேசங்கள்\nஐ.ந செயலாளர் நாயகம் பான் கி மூன் மீது எகிப்திய தலைநகர் கெய்ரோவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.கெய்ரோவில் அரபு லீக் தலைமையகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற கூட்டமொன்றில் பான் கி மூன் பங்கு...\tமேலும்\n[படங்கள் இணைப்பு] கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற மாவட்ட செயல்வீரர்கள் கலந்தாய்வு கூட்டம்.\nநாள்: மார்ச் 22, 2011 In: கட்சி செய்திகள், கடலூர் மாவட்டம்\nகடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஒன்றியம் மங்கலம்பேட்டையில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம், 20-3-2011 அன்று நடைபெற்ற மாவட்ட கலந்தாய்வு கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் திரு.தென்...\tமேலும்\nசுயமரியாதையை இழக்கும் பதவி அவசியம் இல்லை தேர்தலை புறக்கணிக்கிறோம் : வைகோ அறிக்கை\nநாள்: மார்ச் 22, 2011 In: சட்டமன்றத் தேர்தல் 2011, தமிழக செய்திகள்\nஅதிமுக அணியில் இருக்கும் மதிமுக முதலில் 35 தொகுதிகளை கேட்டது. அதிமுக தரப்பு மறுக்கவே பின்னர் 21 தொகுதிகளை கேட்டது. அதற்கு மறுப்பு தெரிவித்த அதிமுக 7 அல்லது 8 தொகுதிகள் வேண்டுமானால் தரு...\tமேலும்\n[படங்கள் இணைப்பு] 20-3-2011 அன்று நடைபெற்ற ஈரோடை மாவட்ட கலந்தாய்வு மற்றும் அரசியல் பயிற்சி வகுப்பு கூட்டம்.\nநாள்: மார்ச் 21, 2011 In: கட்சி செய்திகள், ஈரோடு மாவட்டம்\nகடந்த 20-03-2011 அன்று ஈரோடை மாவட்ட கலந்தாய்வு மற்றும் அரசியல் பயிற்சி வகுப்பு கோபி கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கலந்தாய்வு கூட்டத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் பின் வருமாறு: தமிழ்திரு. தமி���ப்...\tமேலும்\nமாற்றுத்திறனாளிகள் ஓட்டுனர் உரிமம் பெற விலக்கு அளிக்க வேண்டும் – செந்தமிழன் சீமான் அறிக்கை.\nநாள்: ஜனவரி 05, 2011 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nஇது குறித்து நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது. தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகள் நிலை மிக மோசமான நிலையில் உள்ளது. அவர்களின் பல்வேறு க...\tமேலும்\nபோற்குற்றவாளிகளுடன் இந்தியாவின் முப்படை தளபதிகளும் நாட்டு மக்களின் பாதுகாப்பு குறித்து ஆலோசனை \nநாள்: டிசம்பர் 28, 2010 In: தமிழீழ செய்திகள்\nஇந்திய பாதுகாப்பு செயலாளர் பிரதீப்குமார் உட்ப்பட இந்திய முப்படைத் தளபதிகளுக்கும் இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் இலங்கை முப்படைத் தளபதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்ற...\tமேலும்\nதமிழ்நாட்டில் 2009ஆம் ஆண்டு 1060 விவசாயிகள் தற்கொலை – தேசியக் குற்றப்பதிவேடுகள் கழகத்தின் (NCRB)புள்ளிவிவரம்\nநாள்: டிசம்பர் 28, 2010 In: தமிழக செய்திகள்\nதேசியக் குற்றப்பதிவேடுகள் கழகத்தின் (NCRB)புள்ளிவிவரங்களின் படி 2009ஆம் ஆண்டில் மட்டும் நாட்டில் 17,368 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். 2008ஆம் ஆண்டில் 16,196 விவசாயிகள் தற்கொலை செய்த...\tமேலும்\nஇலங்கையில் நடைபெற்ற போர்குற்றம் தொடர்பான விசாரணைக்கு நியமித்துள்ள குழுவுக்கான பதவிகாலம் நீட்டிப்பு.\nநாள்: டிசம்பர் 21, 2010 In: தமிழீழ செய்திகள்\nஇலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பாக அறிக்கை அளிக்குமாறு பணித்திருந்த ஐ.நா. நிபுணர் குழு தனது அறிக்கையை தாக்கல் செய்ய இம்மாதம் இறுதிவரை காலத்தை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார் பொதுச் செயல...\tமேலும்\nநம் தாயகக் கனவின் கிழக்கு – நாம்தொடுக்கும் போர்க்குற்ற வழக்கு போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட வழக்கிடுவோம் – பேராசிரியர் தீரன்.\nநாள்: டிசம்பர் 21, 2010 In: தமிழக செய்திகள்\nநம் தாயகக் கனவின் கிழக்கு – நாம்தொடுக்கும் போர்க்குற்ற வழக்குபோர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட வழக்கிடுவோம், போராடுவோம் தமிழர்களேபோர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட வழக்கிடுவோம், போராடுவோம் தமிழர்களே ‘உப்பைத் தின்றால் தண்ணீர் குடித்துத்தான் தீரவேண்டும்....\tமேலும்\nஉழவர் பெருங்குடி ஈகியர் மீது உறுதியேற்று, உழவுக்கு…\nஇராணுவ வீரர் பழனிக்கு ��ீர வணக்கம்\nகாணாமல் போன இராமேஸ்வரம் மீனவர்களை மீட்க தமிழக அரசு…\nமே 18 இன எழுச்சி நாள்- குருதிக்கொடை முகாம் -சங்ககி…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு ப…\n‘நேர்மையின் சிகரம்’ பெருந்தமிழர் ஐயா க…\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழ…\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழ…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n©2020 ஆக்கமும் பராமரிப்பும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/196873?ref=archive-feed", "date_download": "2020-07-04T21:24:28Z", "digest": "sha1:WPXZVFTJCD4U2AL4NNXEGWQA6YLI4TP7", "length": 10830, "nlines": 152, "source_domain": "www.tamilwin.com", "title": "மைத்திரி - ரணில் அரசை இந்தியாவில் போற்றிப் புகழ்ந்த ஹக்கீம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமைத்திரி - ரணில் அரசை இந்தியாவில் போற்றிப் புகழ்ந்த ஹக்கீம்\nஅடிப்படை மனித உரிமைகள் விடயத்தில் கடந்த மஹிந்த அரசாங்கத்தை விட தற்போதைய மைத்திரி - ரணில் அரசு அதிக கரிசணையுடன் செயற்பட்டு வருகின்றது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவில் நடைபெறும் “முத்தமிழறிஞர் கலைஞருக்கு இஸ்லாமிய சமுதாயம் நிகழ்த்தும் நினைவேந்தல்” நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொள்வதற்காக ரவூப் ஹக்கீம் இன்று சென்னை சென்றடைந்துள்ளார்.\nரவூப் ஹக்கீமுக்கு சென்னை விமான நிலையத்தில் அமோக வரவேற்பளிக்கப்பட்டதோடு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் கடைய நல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் மற்றும் அரசியல் பிரமுகர்களினால் பொன்னாடை போர்த்திக் கெளரவிக்கப்பட்டுள்ளது.\nஅதன்பின் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே ரவூப் ஹக்கீம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஊடகவியலாளர்கள் மத்தியில் ரவூப் ஹக்கீம் மேலும் பதிலளிக்கையில் கூறியதாவது,\n\"தமிழக மீனவர்களுக்கும் இலங்கை மீனவர்களுக்கும் இடையிலுள்ள இழுபறி நிலைக்கு தீர்வுகாண வேண்டும். இதற்காக இரு நாடுகளின் மீனவ சங்கங்கள் உள்ளடங்கலாக வெளியுறவு அமைச்சு மட்டத்திலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.\nஇந்த குழுக்களின் சிபார்சுகளில் நாங்கள் தீவிர கரிசணை செலுத்தி வருகிறோம். இலங்கை, இந்திய நாடுகளின் உறவுகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காத வகையிலும் சுமூகமானதொரு தீர்வை நாங்கள் மேற்கொள்வோம்.\nயுத்தம் காரணமாக இந்திய அகதி முகாம்களில் வாழும் இலங்கை தமிழர்களை மீள்குடியேற்றுவதில் சர்வதேச சமூகத்துடன் இணைந்து தேவையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம்.\nஅடிப்படை மனித உரிமைகள் விடயத்தில் கடந்த மஹிந்த அரசாங்கத்தை விட தற்போதைய மைத்திரி - ரணில் அரசு அதிக கரிசணையுடன் செயற்பட்டு வருகின்றது\" என தெரிவித்துள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/death/german-minister-commits-suicide-for-coronavirus-crisis", "date_download": "2020-07-04T21:40:46Z", "digest": "sha1:ZDGTMN3HBNIQ2WQIOM5FFY7EADDIA5HD", "length": 7835, "nlines": 150, "source_domain": "www.vikatan.com", "title": "ரயில்வே ட்ராக்கில் கிடைத்த உடல்.. கொரோனா நெருக்கடியால் தற்கொலை செய்துகொண்ட ஜெர்மன் அமைச்சர்! | German Minister Commits Suicide for Coronavirus Crisis", "raw_content": "\nரயில்வே ட்ராக்கில��� கிடந்த உடல்.. கொரோனா நெருக்கடியால் தற்கொலை செய்துகொண்ட ஜெர்மன் அமைச்சர்\nகொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளார் ஜெர்மனி அமைச்சர். இது அந்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nஜெர்மனியின் ஹெஸ்ஸி மாநில நிதியமைச்சர் தாமஸ் ஸ்கேஃபர் (Thomas Schaefer). 54 வயதான இவர் கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள முடியாமல், சில தினங்களாக மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இதற்கிடையே நேற்று (சனிக்கிழமை) திடீரென தற்கொலை செய்துகொண்டுள்ளார். கடந்த 10 வருடங்களாக நிதித் தலைவராக இருந்த அவர், கடந்த சில மாதங்களாக, கொரோனவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சமாளிக்க நிறுவனங்களுக்கும், அதன் தொழிலார்களுக்கும் இரவும் பகலுமாக உதவிக்கொண்டிருந்தார்.\nஇதனால் கடும் மனஉழைச்சலுக்கு ஆளானார் என்று கூறப்படுகிறது. எனினும் பொருளாதார நெருக்கடியில் இருந்து தற்காத்து கொள்ள வழி தெரியாமல் அவர் தற்கொலை செய்துகொண்டார். இவருடைய சடலம் நேற்று ரயில்வே தண்டவாளங்களுக்கு அருகில் கிடைத்தது.\n`இத்தகைய சமயத்தில் தாமஸை போன்ற ஆட்கள்தான் அதிகம் தேவைப்படும்; அவர் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது' என்கின்றனர் அவருடன் வேலை செய்யும் சக நண்பர்கள் மற்றும் அதிகாரிகள். இவருக்கு ஒரு மனைவி, இரு குழந்தைகள் உள்ளனர். கொரோனாவால் ஏற்பட்ட விளைவுகளால் மிக முக்கியமான நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது இதுவே முதல் தடவை ஆகும். இந்த சம்பவம் ஜெர்மனியில் மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/61215-maoists-are-not-saviour-of-tribes-part-ii", "date_download": "2020-07-04T22:50:56Z", "digest": "sha1:FHUBH6EYEDHDTJQHKKXO2B2WYLGTZ2LB", "length": 51839, "nlines": 175, "source_domain": "www.vikatan.com", "title": "பழங்குடியினரை போராட்ட எரிபொருளாக்கும் மாவோயிஸ்டுகள்! (Part II) | Maoists are not Saviour of Tribes Part II", "raw_content": "\nபழங்குடியினரை போராட்ட எரிபொருளாக்கும் மாவோயிஸ்டுகள்\nபழங்குடியினரை போராட்ட எரிபொருளாக்கும் மாவோயிஸ்டுகள்\nபழங்குடியினரை போராட்ட எரிபொருளாக்கும் மாவோயிஸ்டுகள்\nமக்கள் சிவில் உரிமைகள் கூட்டமைப்பு ஒருங்கிணைத்திருந்த ஜெயபிரகாஷ் நாராயணனின் முப்பத்தி ஆறாவது நினைவு நாள் கூட்டத்தில் 'சுதந்திர இந்தியாவில் ஆதிவாசிகளி���் அவலகரமான நிலைமை' எனும் தலைப்பில் உரையாற்றினார் ராமச்சந்திர குஹா. இந்தியக் குடியரசில் தங்களுக்கான புதிய அத்தியாயம் எழுதப்படும் என்று நம்பிய பழங்குடியினர், ஏன் ஆயுதம் ஏந்தி போராட ஆரம்பித்தார்கள் மத்திய அரசும், மாவோயிஸ்ட்களும் என்ன தவறு செய்கிறார்கள் என்பதை இந்த இரண்டாவது பகுதி விரிவாக பேசுகிறது...\n1966-ம் ஆண்டு, பிரவீர் சந்திர பன்ஜ் தியோ தலைமையில், விடுதலை இந்தியாவின் ஆதிவாசி கிளர்ச்சி\nமுதல்முறையாக நிகழ்த்தப்பட்டது. அரசின் வனக்கொள்கைகளுக்கு எதிராக ஆதிவாசிகளை அந்த முன்னாள் பழங்குடியின மகாராஜா அணிதிரட்டினார். போலீஸ் இரும்புக்கரம் கொண்டு அவர்களை அடக்கியது. பிரவீர் சந்திர பன்ஜ் தியோ, தன்னுடைய ஊரான ஜந்தர்பூரில் சுட்டுக்கொல்லப்பட்டார். எழுபதுகளில் நிலவுரிமை சார்ந்து பூமி சேனா, முன்னாள் பாதிரியார்கள் ஆதிவாசிகளின் நில, வன உரிமைகளைக் காக்க நடத்திய கஷ்டகாரி சங்கத்தனா இயக்கங்கள் இயங்கின.\nஜார்க்கண்ட் இயக்கம், பழங்குடியின தலைவரான ஜெய்பால் சிங்கின் கருத்தாக்கமான தனிப் பழங்குடியின மாநிலம் என்பதை அமைக்கும் நோக்கத்தோடு எழுந்தது. மத்திய இந்தியாவின் பிகார், ஒடிசா, மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் இருக்கும் இருபது மாவட்டங்களை ஒன்றாக இணைத்து ஒரு மாநிலத்தை அமைக்க அவர் விரும்பினார். 56-ல் மாநில மறுசீரமைப்புக் குழுவிடம் அந்த கோரிக்கையை முன்வைத்த பொழுது அது ஏற்கப்படவில்லை. ஜெய்பால் சிங்கின் மாநிலமான பிகாரில் இருந்த பழங்குடியின மாவட்டங்கள் கனிமங்கள், வன வளங்களைக் கொடுத்தன. ஆதிவாசிகள் அல்லாத பிராமணர்கள் அவர்களை ஆண்டார்கள். அவர்களின் சுரண்டலை எதிர்த்து இம்மக்கள் போராடினார்கள். அந்தப் போராட்டம் வன்முறையைப் பயன்படுத்தியது.\nஎண்பதுகளில் பெரும்பான்மையாக ஆதிவாசிகளை உள்ளடக்கிய நர்மதா பச்சோ அந்தோலன் இயக்கம், மேதா பட்கரால் துவங்கி மேற்கொள்ளப்படுகிறது. நர்மதா அணையின் மீது கட்டப்படும் சர்தார் சரோவர் அணைக்கு எதிராக இந்த இயக்கம் இயங்குகிறது. இந்த அணைக்கு எதிரான இயக்கம் வித்தியாசமானது. நதியின் மீது கட்டப்படும் அணையின் பயன்கள் பெரும்பாலும் குஜராத்துக்குச் செல்கிறது. ஆனால், பாதிக்கப்படும் மக்கள் மத்திய பிரதேச மாநிலத்தைப் பெரும்பாலும் சேர்ந்தவர்கள். அதிலும் அறுபது சதவிகிதத்துக்கு மேற்பட்டவர்கள் பழங்குடியினர். இந்தப் போராட்டம் இன்றுவரை தொடர்கிறது/.\nஇந்த அநீதிகள், இடப்பெயர்வுக்கு எதிரான போராட்டங்களை எல்லாம் விடப் பெருமளவில் நிகழும் இன்னொரு கிளர்ச்சி மாவோயிஸ்ட்கள், நக்சலைட்கள் ஆகியோரால் முன்னெடுக்கப்படுகிறது. 67-ல் மேற்குவங்கத்தின் நக்சல்பாரியில் பழங்குடியினரையும் உள்ளடக்கி எழுந்த இந்த இயக்கம், வன்முறையைத் தன்னுடைய முறையாகக் கையாண்டது. அந்த அமைப்பு தன்னுடைய போராளிகளாக ஆதிவாசிகளை மாற்றிக்கொண்டது. முதலில் மாவோயிச இயக்கங்கள் மேற்கு வங்கத்தில் கானு சன்யால், சாரு மஜூம்தார் ஆகியோரால் துவங்கப்பட்டது. ஆந்திராவில் நாகி ரெட்டியின் தலைமையில் ஸ்ரீகாகுளம், அதிலாபாத் மாவட்டங்களில் இந்தக் கிளர்ச்சி எழுந்தது. ஆரம்பத்தில் இருந்தே மாவோயிஸ்ட இயக்கம் பழங்குடியினரின் பகுதிகளில் இயங்கியது. அது அவ்வப்பொழுது எழுச்சி பெற்று மீண்டும் அடக்கப்படும். 6o களிலிருந்து தற்போது வரை பல்வேறு மத்திய இந்திய மாவட்டங்களில் இந்த இயக்கம் பழங்குடியினரை அங்கமாகக் கொண்டு இயங்குகிறது. மகாராஷ்ட்ராவின் கட்ச்ரோலி, சத்தீஸ்கரின் பஸ்தார், ஒரிசாவின் கலஹாண்டி, கோராபுட், ஜார்க்கண்டின் பெரும்பான்மை மாவட்டங்களில் இந்த இயக்கம் இயங்கி வருகிறது.\nஅறுபதுகளில் இருந்து சுரண்டல், இடப்பெயர்வு ஆகியவற்றுக்கு உள்ளானதற்கு எதிராகக் கிளர்ச்சிகளில் பல்வேறு பகுதிகளில் ஆதிவாசிகள் இயங்கி வருகிறார்கள். இவை மூன்று வகையில் நடைபெறுகின்றன. ஆதிவாசிகளின் பாரம்பர்ய தலைவர்கள், பிரவீர் சந்திர பன்ஜ் தியோவைப் போன்றோர் வழிநடத்துவது நடக்கிறது. சமூகச் சேவை இயக்கங்களான நர்மதா பச்சோ அந்தோலன் முதலிய இயக்கங்கள் அமைதிவழியில் இன்னொருபுறம் செயல்படுகின்றன. ஆயுதம் ஏந்தி மாவோயிஸ்ட்கள், நக்சலைட்கள் போராடுகிறார்கள்.\nஇம்மக்களைப் போலவே கொடுமையான அடக்குமுறை, சுரண்டல் ஆகியவற்றுக்கு உள்ளாக்கப்படும் தலித்துகளின் போராட்டங்கள் ஆச்சர்யம் தரும் வகையில் அமைதி வழியில் நடக்கிறது. அவர்களின் நலன்களைப் பேசும் அரசியல் தலைவர்களான கன்ஷி ராம், ராம் விலாஸ் பஸ்வான் மாயாவதி முதலியோர் எழுந்தார்கள். மாயவாதி மூன்று முறை உ.பியின் முதல்வராக இருந்துள்ளார். அடுத்துவர இருக்கும் தேர்தலிலும் அவர் முதல்வர் ஆவார் என்கிறார்கள். பல்வேறு கூட்டணி அரசுகள், மாநில அரசுகளைத் தலைமையேற்று நடத்துவதும் தலித் தலைவர்களால் செய்யப்பட்டது.\nமாயாவதி 2006-ல் நடந்த உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் தனிப்பெரும் பெரும்பான்மை பெற்றார். அம்மக்கள் சட்டரீதியான வழிமுறைகளையே தங்களின் எழுச்சிக்கு பயன்படுத்துகிறார்கள். ஆதிவாசிகளைவிட ஏன் தலித்துகள் சட்டரீதியான வழிமுறைகளைச் சிறப்பாகப் பயன்படுத்துகிறார்கள் ஆதிவாசிகள் மாவோயிஸ்ட்கள், சமூகச் சேவை இயக்கங்களைக் கொண்டு தங்களின் எழுச்சியை மேற்கொள்ள முயல்கிறார்கள். தலித்துகள் சமயங்களில் மாவோயிஸ்ட்களுடன் இணைந்தாலும், பெரும்பாலும் அமைதி வழியில் போராடுகிறார்கள். ஏன் இந்த முரண்பாடு. பல்வேறு காரணங்கள் இருந்தாலும் நான் இரண்டு காரணங்களை முன்வைக்கிறேன். ஒன்று வரலாற்று ரீதியானது, இன்னொன்று புவியியல் சார்ந்தது.\nஅப்பட்டமாக, நேராகச் சொல்வது என்றால் ஆதிவாசி அம்பேத்கர் ஒருவர் அவர்களுக்குக் கிட்டவில்லை. ஆதிவாசிகளுக்கு ஒரு தேசிய தலைவர் இன்னமும் கிடைக்கவில்லை. அவரின் காலத்தில் மகாராஷ்ட்ராவில் மட்டுமே தலைவராகப் பார்க்கப்பட்ட அம்பேத்கர், இந்தியாவின் தலைவராக நேசிக்கப்பட்டு, போற்றப்பட்டுக் கொண்டாடப்படுகிறார், மறுகண்டுபிடிப்புக்கு அவர் உள்ளாகி இருக்கிறார். பிற தலைவர்கள் மாநிலத்தலைவர்களாகவோ, கட்சியின் முகமாகவோ மாற்றப்பட்டுவிட்ட சூழலில், அவர் இந்தியா முழுக்க இருக்கும் தலித்துகளின் நம்பிக்கை ஒளியாக உள்ளார். சுரண்டலுக்கு, ஒடுக்குமுறைக்கு எதிரான அவரின் வெற்றிகரமான போராட்டம் அவரை முன்மாதிரியாக ஆக்கியுள்ளது. அரசமைப்புச் சட்டத்தைப் பெருமளவில் உருவாக்கிய அம்பேத்கர் கல்வி, மக்களை ஒன்று சேர்த்தல், அமைதி வழியில் கிளர்ச்சி செய்வது ஆகியவற்றின் மூலம் தன்னுடைய மக்களுக்காகப் போராடினார். அம்பேத்கர் எப்பொழுதும் அரசமைப்புச் சட்டத்தின் வழியில் இயங்கினார். சத்தியாகிரகத்தில் கூட அவர் ஈடுபட்டார். கல்வி, அமைப்புகளைக் கொண்டு இயங்க, அவர் காட்டிய வழியில் தலித்துகள் இயங்குகிறார்கள். அப்படியொரு வழிகாட்டும் தலைவர் ஆதிவாசிகளுக்கு இல்லை. மேலும், ஆதிவாசிகள் பல்வேறு மொழிகள், நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் கொண்டவர்களாக உள்ளார்கள். அவர்களின் மீதான வன்முறைகள், சுரண்டல்கள் பல்வேறு வடிவங்களை எடுக்கின்றன. அவர்கள் அனைவரும் தங்களின் சிக்கல்கள் ஒன்றே என்று இந்திய அளவில் அணிதிரளவில்லை. அதே சமயம் ஆதிக்க ஜாதி இந்துக்களின் கொடுமைகளுக்கு ஆளாகும் தலித்துகள் இந்திய அளவில் திரண்டு போராடுவது நிகழ்கிறது.\nபுவியியல் ரீதியாக ஆதிவாசிகள் பீடபூமியின் பகுதிகளில் பெரும்பாலும் வசிக்கிறார்கள். ஆந்திராவில், மகாராஷ்ட்ராவில் 9%, தமிழகத்தில் 1% என்று இருக்கும் அவர்கள் இந்தியாவின் பழங்குடியின மாநிலம் என அறியப்படும் சத்தீஸ்கரில் கூட 30% என்கிற அளவில்தான் இருக்கிறார்கள். தலித்துகளோ இந்தியா முழுக்கப் பரவியிருக்கும் சிறுபான்மையினராக உள்ளார்கள். அவர்கள் 350 – 400 மக்களவைத் தொகுதிகள் வரை வாக்கு வங்கி கொண்டவர்களாக உள்ளார்கள். தமிழகத்தில், கர்நாடகாவில், ஆந்திராவில் என்று பல்வேறு மாநிலங்களில் ஒவ்வொரு தொகுதியிலும் பத்துச் சதவிகிதம் அளவுக்கு ஓட்டுக் கொண்டிருக்கிறார்கள். பஞ்சாபில் இது இருபது சதவிகிதத்தைக் கடந்து அவர்களின் எண்ணிக்கை இருக்கிறது. ஆதிவாசிகளோ அதிகபட்சம் எழுபது தொகுதிகளில் மட்டுமே காணப்படுகிறார்கள். இவ்வாறு ஒப்பிடுவதால் தலித்துகள் கொடுமைக்கு ஆளாவதில்லை என்று நான் சொல்வதாக எண்ணிக்கொள்ளாதீர்கள். தலித்துகள் கடும் அநீதிகள், சுரண்டல்கள், அடக்குமுறைகள், மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றுக்கு அனுதினமும் ஆளாக்கப்படுகிறார்கள். அதே சமயம், அவர்கள் தங்களின் போராட்டத்தை தேர்தல் அரசியல், சட்ட ரீதியிலான வழிமுறைகளின் மூலம் மேற்கொள்கிறார்கள். நியாயமான, கவலையளிக்கும், நேர்மையான தங்களின் பிரச்னைகளுக்கு அமைதி வழியில் போராடுவது., கருத்தை முன்னிறுத்துவது ஆகியவற்றைச் செய்கிறார்கள். ஆதிவாசிகள் மாவோயிஸ்ட்களுடன் இணைந்து கொண்டு வன்முறையில் ஈடுபட்டு தங்களின் உரிமைகளைப் பெற்றுவிட முடியும் என்று எண்ணுகிறார்கள்.\nமுஸ்லீம்கள் கடுமையான ஒடுக்குமுறைக்கு உள்ளானாலும், அவர்கள் பெரும்பாலும் ஆயுதம் ஏந்துவது கிடையாது. அவர்கள் மாநில, நாடாளுமன்ற தேர்தல்களில் முக்கியமான தேர்தல் சக்தியாக உள்ளார்கள். எனினும், ஆதிவாசிகள் இவர்கள் இருதரப்பினரையும் விடக் கடுமையான ஒடுக்குமுறை, அநீதிகளுக்கு ஆளாகிறார்கள். அதேசமயம், அவர்கள் இந்தியாவில் மிகக்குறைந்த கவனமே பெறுகிறார்கள். அவர்கள் குறித்துப் பேச வேண்டிய அரசு, அதிகாரிகள், எழ��த்தாளர்கள், சிந்தனையாளர்கள். பல்கலை பேராசிரியர்கள், பத்திரிக்கையாளர்கள் பெருமளவில் அவர்களை இந்தியாவின் சமமான குடிமக்களாக ஆக்க செயல்படுவதில்லை. இஸ்லாமியர்கள், தலித்துகள் குறித்தும் பெரிதாகக் கவனம் தரப்படுவதில்லை என்பது கவலை தருவது. தலித்துகள், முஸ்லீம்கள் மத்திய அமைச்சரவையில் பாஜக அரசைத் தவிர்த்து இடம்பெறுவது நிகழ்கிறது. முக்கியமான அமைச்சரவைகள், ஜனாதிபதி பதவி முதலிய அரசமைப்புப் பதவிகள் அவர்களுக்குக் கிட்டியிருக்கிறது. அதேசமயம் எந்த ஆதிவாசியும் இப்படிப்பட்ட இடங்களைக் கூட அடையவில்லை. தலித், முஸ்லீம் சிக்கல்கள் தேசிய பிரச்னையாகக் காணப்படுகிற பொழுது, ஆதிவாசிகள் சிக்கல் உள்ளூர் பிரச்சனையாகவே முடிக்கப்பட்டு விடுகிறது.\nஅரசு, ஆதிவாசிகள் அல்லாத பிற குடிமகன்கள் ஆதிவாசிகளின் நலனில், போராட்டங்களில் கவனம் செலுத்தாமல் போனதால் ஏற்பட்ட மிகப்பெரிய இடைவெளியை தங்களுடையதாக மாவோயிஸ்ட்கள் மாற்றிக்கொண்டார்கள். ஆதிவாசிகளின் பகுதியில் மாவோயிசம் செழிப்பதற்கு வரலாறு, புவியியல் ஆகியவற்றோடு வேறொரு முக்கியக் காரணமும் உள்ளது. சுதந்திர இந்தியாவின் வளர்ச்சியில், தேச கட்டமைப்பில், ஜனநாயக அமைப்பில் ஆதிவாசிகள் மிகக்குறைவாகப் பெற்று, மிகப்பெரிய அளவில் இழந்திருக்கிறார்கள். ஆகவே, அந்தக் கடும் அதிருப்தியை மாவோயிஸ்ட்கள் தங்களுடையதாக மாற்றிக்கொள்வதில் வெற்றிக் கண்டிருக்கிறார்கள். ஆதிவாசிகளின் நலன்களைக் குறித்துக் குரல் கொடுப்பதை மாவோயிஸ்ட்கள் செய்வதாகக் காட்டிக்கொள்கிறார்கள்.\nமாவோயிஸ்ட்கள் புவியியல் ரீதியாக வெற்றிகரமாக இயங்குவதற்கு ஆதிவாசிகள் வசிக்கும் மலைகள், வனங்கள் உதவுகின்றன. அவர்களின் கொரில்லா போர்முறைகளுக்கு அதுவே உகந்த நிலம். திடீரென்று தோன்றி தாக்கிவிட்டு மறைந்துவிட முடியும். காவல்துறையைச் சுட்டுக் கொல்வதோ, எதிர்பாராத தருணத்தில் அரசியல் தலைவர்களை அழிப்பதோ இந்த நிலப்பரப்பில் சுலபமான ஒன்றாக இருக்கிறது. மேலும் காவல்துறை ஒரு மாநில எல்லையைக் கடந்து நகர முடியாது என்பதால் சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, ஆந்திரா என்று மாநிலம் விட்டு மாநிலம் தாவி தப்பிக்கும் போக்கும் ஆதிவாசிகளிடம் உள்ளது.\nமிகக்குறைவாகப் பெற்று, அதீதமாக இழந்த பழங்குடியினர் மாவோயிஸ்ட்கள் கட்டுப்பாட்டில் உள்ளார்கள். அரசு எப்படி இவர்களை எதிர்கொள்வது. அரசமைப்புச் சட்டத்தைப் பின்பற்றுபவனான நான் மாவோயிஸ்ட்களின் வன்முறையை ஏற்க மறுக்கிறேன். ஒரு கட்சி ஆட்சி ரஷ்யா, சீனாவில் எப்படிப்பட்ட படுகொலைகள், ரத்த வெள்ளம், கொடுமை, அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்தன என்பதை உலக வரலாற்றின் மாணவனாக அறிவேன். அதனால் நான் மாவோயிஸ்ட்களை நிராகரிக்கிறேன். எப்படி ஒரு ஜனநாயக அரசு மாவோயிசத்தை எதிர்கொள்வது.\nஇருவழிகள் உள்ளன. காவல்துறையைக் கொண்டு இவர்களைக் கட்டுப்படுத்துவது ஒரு புறம் நிகழவேண்டும். மாவோயிஸ்ட்களைத் தனிமைப்படுத்தி, ஓரங்கட்டி, சரணடைய சொல்லவேண்டும், அவர்கள் அப்பொழுதும் வன்முறையைப் பின்பற்றுவார்கள் என்றால் அவர்களைச் சுட்டு வீழ்த்த வேண்டும். இன்னொரு புறம் வளர்ச்சியின் கனிகள் பழங்குடியின மக்களைச் சென்றடைய வேண்டும். நல்ல பள்ளிகள், மருத்துவ மையங்கள், சுகாதாரம், பொருளாதார வளர்ச்சி ஏற்பட வேண்டும். PESA எனப்படும் கிராம சுயாட்சியை இப்பகுதிகளுக்குப் பரவலாக்க வேண்டும். ஐந்தாவது பட்டியலில் கனிம வளங்களின் மூலம் கிடைக்கும் லாபத்தில் பாதியை பகிர்ந்து கொள்ள இடமிருப்பதாக ஏ.எஸ்.சர்மா எனும் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சொன்னதைப் பின்பற்ற வேண்டும்.\nஇவை இரண்டிலும் மத்திய அரசு தவறியிருக்கிறது. காவல்துறை செயல்பாட்டை அது அவுட் சோர்ஸிங் செய்கிறது. உங்கள் ஊரைச் சேர்ந்த மிக மோசமான உள்துறை அமைச்சர் என நான் உறுதியாகக் கருதும் ப.சிதம்பரம், உள்துறை அமைச்சராக இருந்த காலத்தில், சல்வா ஜூடும் எனும் அநீதி சத்தீஸ்கரில் அரங்கேற்றப்பட்டது. மாநில ஆளும் பாஜக, மத்திய காங்கிரஸ் ஆகியவை கூட்டு சேர்ந்து இதனை அரங்கேற்றின. பதினான்கு முதல் இருபத்தி ஒரு வயது பழங்குடியின இளைஞர்கள் கையில் ஆயுதங்கள் கொடுக்கப்பட்டு மாவோயிஸ்ட்கள், பழங்குடியினர் எதிர்கொள்ளப்பட்டார்கள். இடதுசாரிகள் மத்திய அரசை வெளியில் இருந்து ஆதரித்து வந்தார்கள். அவர்கள் பெரும்பாலும் வங்க, இந்து, பத்ரோலக் கட்சி போலவே நடந்து கொள்வதால் இதற்கு எதிராக பெரிதாக எதுவும் முயலவில்லை. இது அரசமைப்பு சட்டத்துக்கு முற்றிலும் எதிரானது. உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், தான் ஓய்வு பெறும் நாளன்று நீதிபதி ராவ் தலைமையிலான பெஞ்ச், அது சட்டத்துக்குப் புறம்பானது எனத் தீ���்ப்பளித்துச் சல்வா ஜூடுமை கலைக்கும்படி சொன்னது. சத்தீஸ்கர் அரசு மத்திய அரசின் ஆசியோடு வேறு பெயர்களில் அடக்குமுறை சாம்ராஜ்யத்தைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. சட்டம், ஒழுங்கு காவல்துறையின் கையில் இல்லாமல் அது இப்படித் தவறாக அவுட் சோர்சிங் செய்யப்படுவது கவலைக்குரியது.\nஆதிவாசிகள் நம்முடைய பொருளாதார அமைப்பில் பெரும் கொடுமைக்கும், ஒடுக்குமுறைக்கும், துரத்தியடிக்கப்படுவதற்கும் உள்ளாகிறார்கள். அரசின் கட்டுப்பாட்டில் பொருளாதாரம் இருந்த பொழுது கடும் அடக்குமுறைகளுக்கு உள்ளானார்கள் என்றால், தாரளமயமாக்கல் காலத்தில் வளர்ச்சி என்கிற பெயரில் அவர்கள் அடித்து விரட்டப்படுகிறார்கள். பல்வேறு பகுதிகளில் மாவோயிஸ்ட்கள் பரவியிருக்கிறார்கள் என்றாலும், ஒடிசா எடுத்துக்காட்டு தாராளமயக்காமல் என்ன செய்திருக்கிறது என்பதைத் தெளிவாக விளக்கும். பதினைந்து வருடங்களுக்கு முன்வரை அங்கே மாவோயிஸ்ட்கள் தாக்கம் இல்லை. ஆனால், ஒடிசா அரசு, சுரங்க நிறுவனங்களோடு பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களைக் கையெழுத்திட்டது. பாக்சைட் முதலிய பல்வேறு தனிமங்கள் வெட்டியெடுக்கப்பட, ஆதிவாசிகள் தங்களின் வாழ்விடங்களை விட்டு, அதிகாரத்தைக் கொண்டு விரட்டியடிக்கப்பட்டார்கள். இப்பொழுது ஆறு மாவட்டங்கள் மாவோயிஸ்ட்கள் கட்டுப்பாட்டில் ஒடிசாவில் உள்ளன.\nமாவோயிஸ்ட்களை எதிர்கொள்ள அரசு பாதுகாப்பை உறுதி செய்து, வளர்ச்சியில் ஆதிவாசிகளுக்குப் பங்கைத் தரவேண்டும். இதற்கு மாறாக கண்காணிக்கும், அச்சுறுத்தல் தரும் அடக்குமுறை அரசாக ஒருபுறமும், இன்னொரு புறம் உலகமயமாக்கல் காலத்தில் வளர்ச்சியின் கனிகளைச் சற்றும் ஆதிவாசிகளுக்கு வழங்கும் முயற்சிகளை மேற்கொள்ளாத புறக்கணிப்பை அரசு செய்கிறது. அரசும், குடிமக்களும் நிரப்பத் தவறிய இடத்தை மாவோயிஸ்ட்கள் பிடித்துக் கொண்டார்கள்.\nஅதேசமயம், ஏழைகளை விடுவிப்பவர்கள் என்றோ, பழங்குடியினரின் பாதுகாவலர்கள் என்று மாவோயிஸ்ட்கள் என எண்ணிக்கொள்ள வேண்டாம். ஆதிவாசிகள் தண்டகாரண்யம் பகுதியை விடுதலை பெற்ற பகுதியாக்க கனவு காண்கிறார்கள். சுக்மா, பஸ்தார் முதலிய மாவட்டங்களில் பரவியுள்ள அவர்கள் மத்தியில் உள்ள அரசை நீக்கிவிட்டு, தாங்கள் ஆள பகல் கனவு காண்கிறார்கள். அவர்களின் போராட்டம் காடுகளில் ���ெற்றிகரமாக இயங்கலாம். சமவெளிக்கு வந்தால் அவர்கள் ராணுவத்தால் நசுக்கப்படுவார்கள். அதேபோலப் பழங்குடியினரிடம் கிடைக்கும் ஆதரவு விவசாயிகள், மத்தியவர்க்க மக்கள் ஆகியோரிடம் அவர்களுக்குக் கிடைக்காது. அவர்களின் சாகசம் மிகுந்த கனவு ஓரளவுக்குக் கிளர்ச்சியையும் பெருமளவில் அச்சத்தையும் ஒருங்கே எனக்குத் தருகிறது. எங்கெல்லாம் மாவோயிஸ்ட்கள் வருகிறார்களோ அங்கெல்லாம் கடும் வன்முறை நிகழ்கிறது. அரசும், அவர்களுக்கும் இடையே அப்பாவி ஆதிவாசி மக்கள் சிக்கி சீரழிகிறார்கள்.\nஅரசைப் போலவே சிறுவர்களை அவர்கள் தங்களின் படையில் சேர்க்கிறார்கள். மக்கள் கல்வி கற்க விரும்பாததால் பள்ளிகளைக் குண்டு வைத்து தகர்க்கிறார்கள். ஜெயப்பிரகாஷ் நாராயண் கனவு கண்ட கிராம சுயராஜ்யம் அவர்களின் எழுச்சிக்குத் தடை என்பதால், ஜனநாயக முறைப்படி நேர்மையாகத் தேர்ந்தெடுக்கப்படும் கிராமத்தலைவர்கள் கடத்திக் கொல்லப்படுகிறார்கள். அவர்கள் அமைதிவழி அரசமைப்பு வழிமுறை, அரசு அதிகாரத்தின் அடையாளமாக, வளர்ச்சியைக் கொண்டு வருபவர்களாக இருப்பதால் கிராமத் தலைவர்களைக் கொல்கிறார்கள். தகவல் சொல்லுபவர்கள், இருபக்கமும் நிற்காமல் அமைதியாக இருக்கும் அப்பாவிகள் ஆகியோர் மாவோயிஸ்ட்களால் கொல்லப்படுவது பலபேரால் நன்றாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்வினை ஆற்றும், ஜனநாயகம், அரசமைப்புக்கு எதிரான, வன்முறை, ரத்த வெறி மிகுந்த கருத்தாக்கம் ஒன்றே மாவோயிஸ்ட்களால் முன்னெடுக்கப்படுகிறது. எனவே. இவர்களைக் கனவு நாயகர்களாக, தன்னிகரில்லா தலைவர்களாகக் கொண்டாடுவது அபத்தமானது.\nஏன் மாவோயிசம் ஆதிவாசிப்பகுதியில் வளர்ந்துள்ளது என்பதையும், ஆதிவாசிகள் நம்முடைய ஜனநாயகத்தில் மற்ற எல்லாச் சிறுபான்மையினரை விடவும் கடும் அடக்குமுறை, அநீதிகளுக்கு உள்ளாகிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும். அதேசமயம், மாவோயிஸ்ட்களை அதற்கான தீர்வு என்று எண்ணிக்கொள்ளக் கூடாது. சமூகச் சேவை இயக்கங்கள், மருத்துவர்கள். பல்வேறு அதிகாரிகள் மருத்துவ வசதிகள், கல்வி ஆகியவற்றை ஜனநாயக முறையில் பழங்குடியினருக்கு வழங்க முடியும் எனச் செய்துகாட்டியுள்ளார்கள். அதை நாம் தீவிரமாக முன்னெடுக்க வேண்டும். என்னுடைய உரையின் இறுதிப்பகுதிக்கு வந்துள்ள நான், ஆதிவாசிகளின் அவலகரமான நிலையை எட்டுப் புள்ளிகளில் முக்கியமாக நிகழ்வதாகக் காண்கிறேன். அது இன்னமும் அதிகமாக இருக்கும் என்பதையும் நினைவில் நிறுத்த வேண்டும்.\nவளமிகுந்த வனங்கள், நெடிய நதிகள், கனிம வளங்கள் ஆகிய மூன்றும் ஒன்றாகச் சேர்ந்த பகுதிகளில் வாழும் ஆதிவாசிகள் தாராளமயமாக்கல் காலத்தில் முப்பெரும் சாபத்துக்கு உள்ளாகி விரட்டியடிக்கப்படுகிறார்கள்.\nதேசிய இயக்கத் தலைவர்களான காந்தி முதலியோர் பெண்கள், இஸ்லாமியர்கள், தலித்துகள் ஆகியோருக்காகப் பேசினாலும் ஆதிவாசிகளைக் கண்டுகொள்ளவில்லை. அண்ணல் அம்பேத்கரும் கூட ஆதிவாசிகளின் நலனில் அக்கறையில்லாதவராக, கடுமையான கருத்துக்களைக் கொண்டவராக இருந்தார். இதனால் அவர்கள் நலன் கவனம் பெறவே இல்லை.\nமக்கள்தொகையில் குறிப்பிட்ட சில பகுதியில் அவர்கள் அடங்கிவிடுவதால் தேர்தல் அரசியலில் அவர்கள் கவனிக்கப்படுகிறவர்களாக இல்லை.\nஅவர்களுக்கு இருக்கும் இட ஒதுக்கீட்டையும் அவர்களைவிட நன்றாக ஆங்கிலம் அறிந்த வடகிழக்கு பழங்குடியினர் கைப்பற்றிக்கொள்கிறார்கள். மேலும், கிறித்துவ, இந்து, மாவோயிஸ மிஷனரிக்களுள் சிக்கிக்கொண்டு அவர்கள் பரிதவிக்கிறார்கள். அம்மக்களின் எண்ணற்ற தாய்மொழிகளில் பிள்ளைகள் கல்வி கற்க முடியாமல் இந்தி, ஒடியா முதலிய மொழிகளில் கல்வி கற்கும் அவலமும், தங்களின் மகத்தான கலாசார வளங்களை இழக்கும் கொடுமையும் அரங்கேறுகிறது.\nஆதிவாசிகளுக்கு உத்வேகம் தரும், அகில இந்திய அளவில் ஒன்று திரட்டும் ஒரு தலைவர் அம்பேத்கரை போலக் கிடைக்கவில்லை.\nதிறன், அறிவு, சுற்றுச்சூழல், பல்லுயிர் வளம் ஆகியவற்றைக் கொண்டு வளர்ச்சியை அடையும் எடுத்துக்காட்டுகள், இன்னமும் அவர்களிடையே எழும் சூழலும், வாய்ப்பும் இல்லை. தலித்துகளில் தொழில்முனைவோர் எழுவதை, தேவேஷ் கபூர் முதலியோர் படம்பிடித்துள்ளார்கள். ஆதிவாசிகள் வளர்ச்சியின் பாதையில் எப்பொழுது செல்லமுடியும் எனத் தெரியவில்லை.\nஅரசு அதிகாரிகள், காவல்துறையினர், வனத்துறை அலுவலர்கள் எல்லோரும் இம்மக்களின் நியாயமான சிக்கல்கள் குறித்து பாராமுகம் கொண்டவர்களாகவே உள்ளார்கள்.\nதங்களின் போராட்ட நெருப்பு எரிய, எரிபொருளாக ஆதிவாசிகளை மாவோயிஸ்ட்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். அவர்கள் வன்முறையை அரசும் கடும் வன்முறையால் எதிர்கொள்கிறது. வளர்ச்சி எ��்பதை மறந்ததைப் போல அரசு நடந்து கொள்கிறது.\nவரலாற்று ஆசிரியர்கள் ஜோசியர்கள் இல்லை. அதேசமயம், தற்போதைய ஆதிவாசிகளின் நிலைமை கவலைக்கிடமானதாக உள்ளது. அது வருங்காலத்தில் செம்மையுறும் என்கிற நம்பிக்கையை மட்டும் வெளிப்படுத்தி உரையை முடிக்கிறேன். நன்றி\nஇவ்வாறானதாக இருந்தது அந்த உரை.\nஇந்த கட்டுரையின் முதல் பகுதியை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://diamondsforever.in/category/videos/", "date_download": "2020-07-04T20:38:11Z", "digest": "sha1:3MYU5HUIX5UT54WL5V252H2BIVEUUBDC", "length": 7996, "nlines": 157, "source_domain": "diamondsforever.in", "title": "Videos – Film News 247", "raw_content": "\n“Flixdaa” தமிழில் ஒரு புத்தம் புதிய ஓடிடி டிஜிட்டல் தளம் \nடொராண்டோ தமிழ் இருக்கைக்கு தூதுவரான இசையமைப்பாளர் டி.இமான்\nகொரோனாவால் டிஜிட்டல் தளத்துக்கு மாறும் சினிமா – கங்கனா ரணாவத்\n“எனது இயக்கத்தில் சரித்திர கதையில் விஜய்” – சசிகுமார்\n“தம்பி” படம் எதிர்பார்ப்புகளை எக்கச்சக்கமாக எகிறவைத்திருக்கிறது.\nதளபதி 64 படப்பிடிப்பில் விஜய் – திரண்ட ரசிகர்கள்\nவிஷால் வேண்டுகோளை ஏற்ற ஆர்யா\n“தம்பி” படம் எதிர்பார்ப்புகளை எக்கச்சக்கமாக எகிறவைத்திருக்கிறது.\nசெங்குட்டுவன் ஜோடியாக தனுஷ் பட நாயகி அம்மு அபிராமி நடிக்கிறார். மணி பாரதி இயக்கும் “பேட்டரி “ .\nகார்த்தி போன்ற மனிதரைப் பார்ப்பது இதுவே முதல் முறை – நடிகை நிகிலா விமல்\nஎனக்கு மீண்டும் பதவி கிடைத்தால் ‘வேலியற்ற வேதம்’ புத்தகத்தை பாடநூலில் இணைப்பேன் – புலவர் ராமலிங்கம்\nகம்போடியா அரசின் ‘சர்வதேச கவியரசு கண்ணதாசன் விருது’ பெற்றார் பாடலாசிரியர் அஸ்மின்\n“கண்டதை படிக்காதே” படத்தின் போஸ்ட்டரை வெளியிட்ட கொலைகாரன் அணி.\nபோரின் வலி பேசும் – இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு\nஜெயலலிதா வரலாற்று தொடர் டீஸர் வெளியானது.\nரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய அருவம் டீசர்\n“Flixdaa” தமிழில் ஒரு புத்தம் புதிய ஓடிடி டிஜிட்டல் தளம் \nடொராண்டோ தமிழ் இருக்கைக்கு தூதுவரான இசையமைப்பாளர் டி.இமான்\nகொரோனாவால் டிஜிட்டல் தளத்துக்கு மாறும் சினிமா – கங்கனா ரணாவத்\n“எனது இயக்கத்தில் சரித்திர கதையில் விஜய்” – சசிகுமார்\n2 கோடிப் பார்வைகளைக் கடந்துள்ள “பொன்மகள் வந்தாள்” ட்ரெய்லர்\nTik – Tok ல் ட்ரெண்டிங் ஆகும் “மலையன்” பட பாடல்\nநடிகர் சங்கத்துக்கு விவேக் உதவி\nகொரோனா ���ிவாரணத்துக்கு நடிகை லதா நிதியுதவி\nபயணத்தை தொடங்கிய பொன்னியின் செல்வன்\nஇயற்கைக்கு அப்பாற்பட்ட சாகசம் நிறைந்த திரில்லர் படமாக உருவாகும் ‘பஞ்சராக்ஷ்ரம்’\nபோரின் வலி பேசும் – இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு\n“தம்பி” படம் எதிர்பார்ப்புகளை எக்கச்சக்கமாக எகிறவைத்திருக்கிறது.\n“Flixdaa” தமிழில் ஒரு புத்தம் புதிய ஓடிடி டிஜிட்டல் தளம் \nடொராண்டோ தமிழ் இருக்கைக்கு தூதுவரான இசையமைப்பாளர் டி.இமான்\n“Flixdaa” தமிழில் ஒரு புத்தம் புதிய ஓடிடி டிஜிட்டல் தளம் \nடொராண்டோ தமிழ் இருக்கைக்கு தூதுவரான இசையமைப்பாளர் டி.இமான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/general/orders-to-monitor-dams-and-lakes/c77058-w2931-cid320182-su6269.htm", "date_download": "2020-07-04T21:49:44Z", "digest": "sha1:RE2PAXKAX7TUFSCARKGHL5SO6SNI7DWN", "length": 1668, "nlines": 16, "source_domain": "newstm.in", "title": "அணைகள், ஏரிகளை கண்காணிக்க உத்தரவு", "raw_content": "\nஅணைகள், ஏரிகளை கண்காணிக்க உத்தரவு\nதமிழகத்தில் உள்ள அணைகள் மற்றும் ஏரிகளை கண்காணிக்க பொதுப்பணித்துறை உத்தரவிட்டுள்ளது.\nதமிழகத்தில் உள்ள அணைகள் மற்றும் ஏரிகளை கண்காணிக்க பொதுப்பணித்துறை உத்தரவிட்டுள்ளது.\nதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் அணைகள், ஏரிகள் நிரம்ப தொடங்கியுள்ளன. இந்த நிலையில், அணைகள் உள்ளிட்ட நீர்நிலைகளை 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும் என்று மாவட்ட செயற் பொறியாளர்களுக்கு பொதுப்பணித்துறை உத்தரவிட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vocayya.com/tag/%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-07-04T20:35:01Z", "digest": "sha1:2QPEFP4LZYZ45JNI6CILGB3C3526NDMU", "length": 17466, "nlines": 95, "source_domain": "www.vocayya.com", "title": "சக்கிலியர் – வ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C", "raw_content": "வ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள், பிரபலமாக ‘வ. உ. சி’ என்று அழைக்கப்பட்டார்\nLike Like Love Haha Wow Sad Angry வெளிநாட்டிலும் சாதி உள்ளது Sarvadharma ராம்தாஸ்,Foreign Tamils,Trips,Caste,பழங்குடிகள்,Vellalar,குலாலர்,கம்மாளர்,பண்டாரம்,வண்ணார்,நாவிதர் சர்வதர்மா பழங்குடிகள் கூட்டமைப்பினரை தொடர்ந்து நாம் பேட்டி காணவிருக்கிறோம் Sarvadharma ராம்தாஸ்,Foreign Tamils,Trips,Caste,பழங்குடிகள்,Vellalar,குலாலர்,கம்மாளர்,பண்டாரம்,வண்ணார்,நாவிதர் சர்வதர்மா பழங்குடிகள் கூட்டமைப்பினரை தொடர்ந்து நாம் பேட்டி காணவிருக்கிறோம் அனேக ��க்கள் அறிந்திராத புதுபுது விஷயங்களை சர்வதர்மா அமைப்பு வெளி கொண்டு வர உள்ளது அனேக மக்கள் அறிந்திராத புதுபுது விஷயங்களை சர்வதர்மா அமைப்பு வெளி கொண்டு வர உள்ளது சர்வதர்மா பழங்குடிகள் கூட்டமைப்பினரை தொடர : #Sarvadharma, சர்வதர்மா பழங்குடிகள்…\n#Ambhakhar, #Dalit, #Periyaar, #ThondaimandalaVellalar, #ThuluvaVellalar, #ஆயிரவைசியசெட்டியார், #கவுரா, #கொண்டைகட்டிவேளாளர், #சேனைத்தலைவர், #தபெதிக #திமுக, #திவிக, #துளுவவேளாளர், #பலிஜா, #மொட்டைவேளாளர், #வல்லம்பர், #வள்ளுவர், #வாணிபசெட்டியார், #வாதிரியார், #வீரமணி, Caste, Chittiyaar, Community, Desikhar, Gounder, Gurugal, Mudhaliyaar, Nainaar, Oothuvaar, Pillai, அகமுடையார், ஈழவர், கம்பளத்தார், கம்மவார், கம்யூனிஸ்ட், கள்ளர், குறவர், கைக்கோளர், சக்கிலியர், சாதி, செங்குந்தர், திக, படையாச்சி, பறையர், பள்ளர், பாணர், மறவர், முத்தரையர், முத்துராஜா, ரெட்டியார், வன்னியர், வலையர், வேட்டுவர்\nவெள்ளச்சி – வெள்ளாளச்சி வார்த்தைகளுக்கு வரலாற்று ரீதியாக அர்த்தம் தெரியாமல் பிதற்றும் அஃறிணை சாதியினருக்கு செருப்படி\nLike Like Love Haha Wow Sad Angry வெள்ளச்சி – வெள்ளாளச்சி என்று இரண்டு வார்த்தைகளின் வரலாறு தெரியாமல் போட்டு குழப்பி தவறாக வெள்ளாளர்கள் மீது காழ்புணர்ச்சியோடு செயல்படும் அஃறிணை மனம் கொண்ட சாதியினர் அனைவருக்கும் செருப்படி பதில்கள் வரலாறு தெரியாத அஃறிணை சாதியினருக்கு செருப்படி பதில்கள்துளுவ வேளாளர் – கங்கா குலம்,Kshatriya …\nCaste, Caste Politics, Community, DYFI, SFI, Tamil Vellala Kshatriya, Vellala Kshatriya, அருந்ததியர், ஒளிநாட்டூ வேளாளர், ஒளியன், ஒளியர், ஓதுவார், கங்கா குலம், கச்சத்தீவு, கணக்குபிள்ளை, கம்மவார், கம்யூனிஸ்ட், கருணீகர், கள்ளர், கவுண்டர், கானாடு, கோனாடு, சக்கிலியர், சாதி, சுப.வீரபாண்டியன், செங்குந்தர், செட்டியார், திக, திமுக, தேவர், தொக்களவார், தொட்டிய நாயக்கர், தொண்டை மண்டல ஆதிசைவ வெள்ளாள முதலியார், நயினார், நற்குடி நாற்பதினென்னாயிரம், பசுங்குடி, பறையர், பலீஜா, பள்ளர், பிரச்சன்னா, பிள்ளை, பெரியார், முதலியார், முல்லைத்தீவு, வன்னியல், வாதிரியான், விக்னேஸ்வரன், வெள்ளாளர், வேணாடு, வேளாளர்\nகொங்கு பகுதி வெள்ளாளர்/வேளாளர்கள் பற்றிய தொடர் கட்டுரை\nLike Like Love Haha Wow Sad Angry தொடர் கட்டுரை 1 : *கொங்க வேளாளர்களும் பெயர்கள், பட்டங்கள், சின்னங்கள்:* பாரதத்தில் தோன்றிய ஒவ்வொரு குலமும்(சாதி) தனக்கென பல சிறப்பம்சங்களுடன் விளங்குகின்றன. உலகில் பல தொழில்கள் நடந்தாலும் அவற்றிற்கெல்லாம் அச்சாணியாய் விளங்குவது உழவே. *’சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம்’* என்பது திருவள்ளுவ…\nAustrilia, Chettiyaar, Desikhar, E.R ஈஸ்வரன், England, Gounder, Gurukhal, Jerman, Kshatriya, London, Mudhaliyaar, Nainaar, Oothuvaar, Pillai, srilanka, Tamil Kshatriya, Tamil Vellala Kshatriya, vellalar, அகமுடையார், அக்னி குலம், அசத்சூத்திரர், அனுப்பர், அமெரிக்கா, அம்பட்டர், ஆசாரி விஸ்வகர்மா, ஆதிசைவசிவாச்சாரியார், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இலங்கை, ஈழத்தமிழர், ஈழம், ஒக்காலிகா, ஓதுவார், கங்கா குலம், கனடா, கம்மவார், கள்ளர், கவுடா, கவுண்டர், காராளர், கார்வேந்தர், காளிங்கராய கவுண்டர், கிளிநொச்சி, குருக்கள், குலாலர், கைக்கோளர், கொங்கு, கொங்கு தமிழ், கொங்கு நாடு, கொல்லர், கொழும்பு, கோ - வைசியர், கோனார், கோபால் ரமேஷ் கவுண்டர், சக்கிலியர், சந்திர குலம், சற்சூத்திரர், சஷத்திரியர், சாணார், சாலியர், சிங்கப்பூர், சிங்களவர், சீமான், சூத்திரர், சூரிய குலம், செங்குந்தர், செட்டியார், சென்னை, செழியன் ஐயா, சேரன், சைவர்கள், சோழன், ஜெர்மனி, தன - வைசியர், தனியரசு, தமிழ், தமிழ் தேசியம், திருவள்ளுவர், தீரன் சின்னமலை வேளாள கவுண்டர், துளுவ வெள்ளாளர், தேசிகர், தேவாங்கர், தொட்டிய நாயக்கர், நயினார், நாடார், நான்கு வர்ணம், நாயக்கர், நாயுடு, நாவிதர், நியு ஜெர்சி, பறையர், பள்ளர், பாண்டியன், பிரபாகரன், பிரம்ம சஷத்திரியர், பிராமணர், பிரிட்டிஷ், பிள்ளை, பூ - வைசியர், மதுரை, மறவர், மலேசியா, முக்குலத்தோர், முதலியார், முரளிதரன், யாதவர், யாழ்பாணம், ரவிக்குமார், ராஜபக்ஷே, ரெட்டி, வன்னியர், வர்ணாசிரமம், வலம்பர், வவுனியா, வாஷிங்டன், விடுதலை புலிகள், வெள்ளாளர், வேட்டுவர், வேளாளர், வைசியர், ஸ்வட்சர்லாந்து\n – மரபுக்குடிகள், பிரிவுகள், குலம், Caste, Community, சாதி\nLike Like Love Haha Wow Sad Angry 1 *’ஜாதி’* என்றாலே *தகாத வார்த்தையாக, பொது இடத்தில் உச்சரிக்கக்கூடாத வார்த்தையாக* பலரும் எண்ணும் வகையில் *எதிர்மறையான பிரச்சாரங்கள்* நடந்து வருகிறது. ஜாதி என்றாலே *தீண்டாமை, ஏற்றத் தாழ்வு, ஆதிக்க வெறி, ஒடுக்கும் யுக்தி, ஆணாதிக்கம்* என்பதாக *பொய்ப் பரப்புகள்* நடைபெற்று வருகிறது. ஜாதி…\nCaste, Chettiyaar, Community, Gounder, Hindi, Metro, Mudhaliyaar, Pillai, Tamil Caste, Tamil History, Tamil Kshatriya, Tamil People, Tamil Surname, Tamil Vellala Kshatriya, vellalar, Villages, அகமுடையார், அகம்படி, அக்னி குலம், அசத்சூத்திரர், அம்பட்டர், அம்பி வெங்கடேஷன் வேளாள பிள்ளை, அம்பேத்கார், அரிஜன், ஆங்கிலம், ஆசாரி விஸ்வகர்மா, ஆசீவிகம், ஆதிசைவசிவாச்சாரியார��, ஆதிசைவச்சி, ஆயிரவைசிய செட்டியார், ஆர்எஸ்எஸ், இந்தி, இலங்கை, ஈழம், உணவு பழக்கவழக்கம், ஏர்கலப்பை, ஓதுவார், கங்கா குலம், கடம்பூர் ராஜீ, கம்பளத்து நாயக்கர், கம்மவார் நாயுடு, கள்ளர், கவுண்டர், காமராஜர், கிராமம், கிளை, குடும்பர், குருக்கள், குருக்குல கல்வி, குறவர், குலத்தெய்வம், குலம், குலாலர், கூட்டம், கைக்கோள முதலியார், கோ - வைசியர், கோத்திரம், கோனார் யாதவர், கோவில் திருவிழாக்கள், சக்கிலியர், சந்திர குலம், சந்திராதீய்யா குலம், சமண சமயம், சற்சூத்திரர், சஷத்திரியர், சாணார், சாதி, சாலியர், சூரிய குலம், செங்குந்த முதலியார், செட்டியார், ஜாதி, ஜைனர், தன - வைசியர், தமிழிழம், தமிழ், தலீத், தலீத்தியம், திராவிடம், திருமாவளவன், தேசிகர், தேவர், தேவாங்கர், தொண்டைமான், நகரம், நடிகர் சூர்யா, நயினார், நவீன கல்விக்கொள்கை, நாடார், நாவிதர், பகடை, பங்குனி, பறையர், பள்ளர், பாஜக, பாணர், பிரபாகரன், பிராமணர், பிரிவு, பிள்ளை, புதிய கல்விக்கொள்கை, புத்தர், பூ - வைசியர், பூமி புத்திரர், பெருநகரம், பௌத்தம், மரபுக்குடி, மருத்துவர், மறவர், முதலியார், முத்தரையர், மும்மொழி கொள்கை, மெக்காலே, யாதவ குலம், யோகிஸ்வரர், ராஜாஜி, ராஜீஸ், ரெட்டியார், வன்னியர், விடுதலை சிறுத்தைகள் கட்சி, விடுதலை புலிகள், விவசாயம், வெள்ளாளர், வேட்டுவர், வேளாளர், வைசியர்\n153 பிரிவு வெள்ளாளர் என்ற ஏமாற்று பித்தலாட்டம்\nமதம் மாறிய சூர்யா தன் பொண்டாட்டியை ஆட்டக்காரி ஜோதிகாவை வைத்து எங்கள் பெரும்பாட்டனார் ராஜா ராஜா சோழன் கட்டிய தஞ்சை பெரியகோயிலை அவமான படுத்த முடியாது\nஆறுநாட்டு வேளாளர் கோத்திரங்கள் (Gotra) :\nSathiyaraja on வெள்ளாளர் முன்னேற்ற கழக அறிவிப்பு\nSaravanapandi on வெள்ளாளர் முன்னேற்ற கழக அறிவிப்பு\nSaravanan on பாண்டிய வேளாளர்கள் கோத்திரங்கள் (கூட்டங்கள்) : (Pandiya Vellalar Gotras)\nArun pillai on வேளாளர் பிரச்சனை வெள்ளாளர்கள் என்ன செய்ய வேண்டும் அறிவார்ந்த சமூகம் அறிவு பூர்வமாக சிந்திக்க வேண்டும்\nSivakumar on மறைக்கப்பட்ட வரலாறு\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?tag=investigation-into-war-crimes-in-sri-lanka", "date_download": "2020-07-04T21:13:22Z", "digest": "sha1:R2CJPRKADYSTKWHTVZ5KE4UPXJ2LJTT2", "length": 14002, "nlines": 75, "source_domain": "maatram.org", "title": "investigation into war crimes in Sri Lanka – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஇராணுவமயமாக்கல், கட்டுரை, கொழும்பு, மனித உரிமைகள்\nபடம் | FORCESDZ ஜக்கிய நாடுகள் சபைக்கு வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையில் புதிய அரசாங்கம் எல்லாவற்றையும் செய்யப் போவதில்லை என்பது தெளிவாகிவிட்டது. அதனை ரணில் விக்கிரமசிங்க அண்மையில் தெளிவுபடுத்தியிருந்தார். உள்நாட்டு விசாரணைதான் இடம்பெறும், அதில் வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்திருக்கின்றார்….\nஇடம்பெயர்வு, கட்டுரை, புகைப்படம், மனித உரிமைகள், யுத்த குற்றம்\nபடம் | GETTY IMAGES அய்லான். உலகம் எங்கும் இந்தக் குழந்தையை இப்போது எல்லோருக்கும் தெரியும். ஆனால், துரதிர்ஷ்டம், தன் பெயரை உலகிலுள்ள உதடுகள் உச்சரிக்கும் தருணத்தில் அந்தக் குழந்தை உயிரோடு இல்லை. உலகுக்கு அந்தக் குழந்தை அறிமுகமானதே உயிரற்ற உடலாகத்தான். ஆரவரித்தபடி இருக்கும்…\nஅரசியலமைப்பு சீர்த்திருத்தம், கட்டுரை, கொழும்பு, ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், வடக்கு-கிழக்கு\n19ஆவது திருத்தச் சட்டம் நிறைவேறியது, அடுத்தது என்ன\nபடம் | LANKAPUVATH சந்தேகத்துடன் எதிர்பார்க்கப்பட்ட 19ஆவது திருத்தச் சட்டம் எதிர்பார்ப்புக்களை பொய்ப்பிக்கும் வகையில் அறுதிப் பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற்றிருக்கிறது. ஆரம்பத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறுவதே கடினமென்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், 212 வாக்குகளால் 19ஆவது திருத்தச் சட்டம் நிறைவேறியிருப்பது அனைவராலும் ஆச்சரியமாகப்…\nஅரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, மனித உரிமைகள், யுத்த குற்றம்\nநிலைமாற்று நீதிக்கான ஐ.நா. நிபுணரின் அறிக்கையும் தமிழரின் நீதிப் பயணமும்\nபடம் | INFOLIBRE மனித உரிமை குற்றங்களையிட்ட உண்மை, நீதி ஆகிய விடயங்களிலே ஐக்கிய நாடுகள் விசேட நிபுணர் பப்லோ டீ கிறீப் என்பவர் ஏப்ரல் முதல் வாரத்திலே இலங்கைக்கான தனது விஜயத்தை முடித்துக்கொண்டு அண்மையிலே அந்த விஜயம் தொடர்பான தனது அவதானிப்புக்களை வெளியிட்டிருந்தார்….\nஅரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, நல்லாட்சி\nஅரசியலமைப்புச் சீர்திருத்தம்: தமிழ்த்தரப்பு இனி செய்ய வேண்டியதென்ன\nபடம் | DAILY NEWS 19ஆவது அரசியலமைப்புச் சீர்திருத்தம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒரு விடயத்தை தெளிவாக்கியுள்ளது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கோ, அப்பதவியின் முக்கிய அதிகாரங்களைக் குறைப்பதற்கோ ஒன்றில் பொது வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும் அல்லது புதிய அரசியலமைப்பு ஒன்று…\nஅரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, நல்லாட்சி, நல்லிணக்கம், வட மாகாண சபை\nகூட்டணி அரசியலின் புதிய பாடங்கள்\nபடம் | AFP, Lakruwan Wanniarachchi, ABC NEWS அரசியலமைப்பிற்கான 19ஆவது திருத்தத்தை அங்கீகரிப்பது பற்றி ஏற்பட்டுள்ள விவாதங்கள் அரசியல் நெருக்கடிகளை ஏற்படுத்தும் நிலைமையை உருவாக்கி உள்ளன. இந்த நெருக்கடியை மிகக் கவனமாக முகாமைத்துவம் செய்ய வேண்டி உள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளினதும் கருத்துக்களை…\nகட்டுரை, கொழும்பு, தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு\nவிக்னேஸ்வரன் – ரணில் முரண்பாடும் கூட்டமைப்பின் தடுமாற்றமும்\nவடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூட்டமைப்பின் அரசியல் அணுகுமுறைகளிலிருந்து தனித்தும் தனிமைப்பட்டும் செல்கின்றாரா என்னும் கேள்வி பலர் மத்தியில் எழுந்திருக்கிறது. அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் சில விடயங்களை அடியொற்றியே இவ்வாறான கேள்விகள் எழுப்பப்படுகின்றன. ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து கூட்டமைப்புற்கும் கொழும்பின் புதிய ஆளும் பிரிவினருக்கும் இடையில் ஒரு…\nகட்டுரை, கொழும்பு, ஜனாதிபதித் தேர்தல் 2015, தேர்தல்கள், நல்லாட்சி\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ரணில் விக்கிரமசிங்கவும்\nபடம் | AFP, THE BUSINESS TIMES ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து தேசிய அரசு ஒன்றை அமைத்துள்ளன. ஆனால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் பலர் தொடர்ந்தும் எதிர்க்கட்சி ஆசனத்திலேயே இருக்கின்றனர். தேசிய அரசு என்றால் ஆதரவு கொடுக்கும்…\nகட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தேர்தல்கள், நல்லாட்சி, நல்லிணக்கம், வட மாகாண சபை\nபிரதமர் ரணிலும் முதலமைச்சர் விக்னேஸ்வரனும்\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் வட பகுதிக்கு மேற்கொண்ட மூன்று நாள் விஜயத்தின் போது நடந்தேறிய காரியங்கள் புதிய அரசின் ‘நல்லாட்சி’ குறித்து முக்கியமான கேள்வியை எழுப்புகின்றன. யாழ்ப்பாணக் குடாநாட்டில் வலிகாமம் பகுதியில் இராணுவத்தினால் விடுவிக்கப்பட்ட காணிகளை அவற்றின் உரிமையாளர்களுக்கு கையளிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட…\nஅரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு\n(வீடியோ) | “சர்ச்சைக்குத் தீர்வுகாண விக்னேஸ்வரனால் முடியும்”\n“பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் வட மாகாண முதலமைச்சருக்கும் இடையில் முரண்பாடொன்று நிலவுகிறது. அண்மையில் யாழில் இடம்பெற்ற வைபவமொன்றில், பாடசாலையில் மாணவர்கள் சண்டையிட்டு கோவித்துக் கொள்வது போல் இருவரும் முகத்தைப் பார்த்துக் கொள்ளாது, பேசாது இருந்துள்ளனர். ஆனால், இவர்கள் எதற்காக கோபப்பட்டார்கள் என்று தமிழ் மக்களுக்குத்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%9A%E0%AF%82+%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-07-04T21:23:53Z", "digest": "sha1:X5Z6UPWSTNQWT4DWGB4U7JUUVLVE3R7O", "length": 8684, "nlines": 266, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | சூ என்-லாய்", "raw_content": "ஞாயிறு, ஜூலை 05 2020\nSearch - சூ என்-லாய்\nசீறும் சீனா - 9\nமோடியுடன் இணைந்து செயல்பட சீன அரசு விருப்பம்: இந்தியாவுடனான உறவுக்கு முக்கியத்துவம்\nஉலக மசாலா: தன்னம்பிக்கையின் மறுபெயர்\nசீறும் சீனா - 8\nஉலக மசாலா: ஐயோ… மீன்கள் பாவம்…\nஉலக மசாலா: க்யூவில் நிற்கும் ரோபோ\nஉலக மசாலா: உலகின் மிக இளமையான குடும்பம்\nயுடியூபில் வீடியோ எண்ணிக்கை முக்கியமல்ல\nதாய் சூ யிங் சாம்பியன்\nடென்னிஸ் இரட்டையர் தரவரிசை முதலிடம்: தைவான் வீராங்கனை சாதனை\nபுதியதோர் உலகம் 07: நாங்களும் இந்த உலகின் குழந்தைகளே\nஉலக மசாலா: மணப்பெண்ணை கீழே தள்ளிய குதிரை\n3-வது முறையாக பிரதமர் மோடி சீனாவின் பெயரைக்...\nஊரடங்குக்குத் தமிழ்நாடு விடை கொடுக்கட்டும்\nஅரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசாங்க வேலை:...\nவெளிநாடுவாழ் தமிழர்களை வஞ்சிக்காமல் தாயகம் திரும்ப ஏற்பாடு...\nதிரை வெளிச்சம்: பொறுக்கி வேண்டாம் போலீஸ் போதும்\nசமூகவலைதளங்களில் வலைவிரிக்கும் மோசடி கும்பல்: மல்டிலெவல் மார்க்கெட்டிங்...\nஆ��ியாவில் இந்தியா பெரும் சக்தியாக உருவாவதை சீனா...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-07-04T22:02:58Z", "digest": "sha1:2JIV5ASQQEZGJOLDULEV5MKZRTAI6UNC", "length": 9068, "nlines": 266, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | லிங்குசாமி", "raw_content": "ஞாயிறு, ஜூலை 05 2020\nமீண்டும் இணைகிறது லிங்குசாமி - விஷால் அணி\nஅல்லு அர்ஜூன் - லிங்குசாமி படப்பிடிப்பு மே மாதம் தொடக்கம்\nதயாரான கார்த்தி - தயங்கிய லிங்குசாமி\nமுதலில் கார்த்தி அப்புறம் விஷால்: களமிறங்கும் லிங்குசாமி\nஅடுத்த மாதம் ஆரம்பம் : லிங்குசாமி\nலிங்குசாமி - சூர்யா படத்தில் சோனாக்‌ஷி சின்கா\nதொடங்குகிறது சூர்யா - லிங்குசாமி படம்\nசண்டக்கோழி 2-க்குப் பின் அல்லு அர்ஜூன் படம்: லிங்குசாமி திட்டம்\nசண்டக்கோழி 2 விரைவில் தொடக்கம்: லிங்குசாமி தகவல்\nமீண்டும் தொடங்கப்படும் சண்டக்கோழி 2: பேச்சுவார்த்தையில் சமரசம்\nரஜினிமுருகன் டிசம்பர் 4-ல் வெளியீடு: லிங்குசாமி அறிவிப்பு\n‘சண்டக்கோழி 2’ படக்குழுவினருக்கு தங்கக்காசு பரிசளித்த விஷால், லிங்குசாமி\n3-வது முறையாக பிரதமர் மோடி சீனாவின் பெயரைக்...\nஊரடங்குக்குத் தமிழ்நாடு விடை கொடுக்கட்டும்\nஅரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசாங்க வேலை:...\nவெளிநாடுவாழ் தமிழர்களை வஞ்சிக்காமல் தாயகம் திரும்ப ஏற்பாடு...\nதிரை வெளிச்சம்: பொறுக்கி வேண்டாம் போலீஸ் போதும்\nசமூகவலைதளங்களில் வலைவிரிக்கும் மோசடி கும்பல்: மல்டிலெவல் மார்க்கெட்டிங்...\nஆசியாவில் இந்தியா பெரும் சக்தியாக உருவாவதை சீனா...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/national/general/emergency-meeting-of-bjp-general-secretaries-in-delhi-many/c77058-w2931-cid313223-su6229.htm", "date_download": "2020-07-04T20:26:33Z", "digest": "sha1:KYJLXZZN4RZWRAQDC6FDYXCXCSJDXCK7", "length": 4886, "nlines": 20, "source_domain": "newstm.in", "title": "டெல்லியில் பாஜக பொதுச்செயலாளர்களின் அவசர சந்திப்பு காரணம் அறிய பலரும் ஆர்வம்", "raw_content": "\nடெல்லியில் பாஜக பொதுச்செயலாளர்களின் அவசர சந்திப்பு காரணம் அறிய பலரும் ஆர்வம்\nபாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் அக்கட்சியின் பொதுச் செயலாளர்கள் கூட்டம் இன்று இரவு 7 மணிக்கு கட்சி தலைமையகத்தில் வைத்து ��டைபெற உள்ளது.\nபாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் கட்சியின் பொதுச் செயலாளர்கள் கூட்டம் இன்று இரவு 7 மணிக்கு கட்சி தலைமையகத்தில் வைத்து நடைபெற உள்ளது.\nபாஜக எம்.பிக்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம் டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் நேற்றும், இன்றும் நடைபெற்று வருகிறது. இன்று இந்த பயிற்சி முகாம் முடிவடைந்தவுடன், கட்சியின் பொதுச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், நாளை ஜம்மு-காஷ்மீர் மாநில பாரதிய ஜனதா கட்சியின் மாநில அளவிலான பொறுப்பாளர்களுடனான சந்திப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, பாரதிய ஜனதாக் கட்சியைச் சேர்ந்த நாடளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இரு அவைகளிலும் வரும் 5ஆம் தேதியிலிருந்து 7ஆம் தேதி வரை தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிவரும் சட்டப்பிரவுகள் 35ஏ மற்றும் 370 ஆகிய பிரிவுகள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளாலும் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளது என ஊர்ஜிதப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதன் காரணமாகவே பல்வேறு நிலையிலான கூட்டங்களை நடத்தி தங்கள் கட்சியின் ஊழியர்களையும், தலைவர்களையும் அதற்குத் தயாராக இருக்குமாறு பாரதிய ஜனதா கட்சி அறிவுறுத்தி வருவதாக டெல்லியிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன,.\nஅதுமட்டுமின்றி பாகிஸ்தான் ஒட்டியுள்ள ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லைப்பகுதியில் பெரும் பதட்டம் நிலவி வருகிறது. மேலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்ம ீர் எல்லைப்பகுதியும் பெரும் பதட்டத்துடன் உள்ளதாக அந்த மாநிலத்திலிருந்து வரும் செய்திகளும் தெரிவிக்கின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://virudhunagar.info/2020/05/30/bsnl-is-offering-four-4-months-free-services-to-its-broadband-customers/", "date_download": "2020-07-04T21:52:05Z", "digest": "sha1:TBREDLXHUA7HEVNLHFF6QUETRJCVO56I", "length": 19788, "nlines": 120, "source_domain": "virudhunagar.info", "title": "bsnl-is-offering-four-4-months-free-services-to-its-broadband-customers | Virudhunagar.info", "raw_content": "\nஐபிஎல் நடத்த வேறு வழியில்லை.. அந்த 2 நாடுகளை குறி வைத்த பிசிசிஐ.. கசிந்த தகவல்\nஇந்தியாவை பெருமைப்படுத்திய வீராங்கனை.. 8 முறை சாம்பியன்.. யாருமே செய்யாத சாதனையை செய்த மேரி கோம்\nஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுடன் துணை நிற்பது பாஜக மட்டுமே- ம���டி\n வரம்பற்ற அழைப்பு மற்றும் டேட்டா.\n வரம்பற்ற அழைப்பு மற்றும் டேட்டா.\nபிஎஸ்என்எல் நிறுவனம் அதன் பட்டியலிலிருந்து நான்கு திட்டங்களை அகற்றிய பின்பு, தற்பொழுது பிஎஸ்என்எல் தனது மேடையில் அதிகமான பயனர்களைக் கவரும் புதிய சலுகையை அறிமுகம் செய்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய பிராட்பேண்ட் பிளேயர் இப்போது அதன் சந்தாதாரர்களுக்கு நான்கு மாதங்கள் வரை இலவச சேவையை அதன் நான்கு புதிய திட்டத்தின் மூலம் வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.\nபிஎஸ்என்எல் புதிய பிராட்பேண்ட் திட்டங்கள் பிஎஸ்என்எல் நிறுவனம் தனது பிராட்பேண்ட் சேவைகளைப் பஞ்சாப், கொல்கத்தா, லடாக், நாகாலாந்து, ஒடிசா, மிசோரம், மாதப் பிரதேசம், சென்னை மற்றும் நாட்டின் பல இடங்களில் கிடைக்கும்படி வழங்கிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த 4 மாத இலவச சேவை 36 மாதத் திட்டத்துடன் கிடைக்கிறது. பிஎஸ்என்எல் 36 மாத பாரத் பைபர் பிராட்பேண்ட் காம்போ திட்டத்தின் கீழ் 4 திட்டங்களைக் கொண்டுள்ளது.\n3 மாதம் இலவச சேவை மற்றும் 1 மாத இலவச சேவை திட்டங்கள் தமிழ்நாடு வட்டத்தில் பி.எஸ்.என்.எல் நிறுவனம், பிராட்பேண்ட் காம்போ திட்டத்தின் கீழ் 4 மாத இலவச நன்மை வழங்கும் திட்டங்களைப் போல, பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 24 மாத திட்டத்தைத் தேர்ந்தெடுக்கும் பயனர்களுக்குக் கூடுதலாக 3 மாதம் இலவச சேவை வழங்கப்படுகிறது. அதேபோல், 12 மாத கால திட்டத்தைத் தேர்வு செய்யும் பயனர்களுக்கு, கூடுதலாக 1 மாத கால இலவச நன்மை வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nதடையின்றி 4 மாதம் வரை இலவசம் இந்த பிரிவின் கீழ் கிடைக்கும் திட்டங்களைத் தேர்வு செய்யும் பயனர்களுக்கு வரம்பற்ற அழைப்பு மற்றும் வரம்பற்ற தரவு நன்மையை பி.எஸ்.என்.எல் நிறுவனம் வழங்குகின்றது. இந்த அனைத்து நன்மைகளும் 36 மாத கால நன்மையுடன் கூடுதலாக மேலும் நான்கு மாதங்களுக்கு உங்களுக்குத் தடையின்றி இலவசமாகக் கிடைக்கும் என்று பி.எஸ்.என்.எல் நிறுவனம் அறிவித்துள்ளது.\nபிஎஸ்என்எல் இணைப்பை எவ்வாறு பயன்படுத்துவது இந்த சலுகையைப் பார்த்த பிறகு, நீங்கள் பிஎஸ்என்எல் லேண்ட்லைன் பிராட்பேண்ட் சேவைகளுக்கு மாற திட்டமிட்டுள்ளீர்கள் என்றால் இதைப் பின்பற்றுங்கள். பிஎஸ்என்எல் லேண்ட்லைன் / விங்ஸ் பிராட்பேண்ட் இணைப்பை எவ்வாறு பயன்படுத்துவது\nசெயல்முறை 1 முதலில், நீங்கள் பிஎஸ்என்எல் வலைத்தளத்தைச் சென்று பார்க்க வேண்டும். பின்னர், மொபைல் எண், மின்னஞ்சல் ஐடி மற்றும் உங்கள் மாநிலத் தகவல்களை நீங்கள் பதிவிட வேண்டும். அதன் பிறகு, உங்கள் மொபைல் எண்ணிற்கு OTP எண் அனுப்பப்படும். பின்னர், நீங்கள் பயன்படுத்த விரும்பும் சேவைகளான லேண்ட்லைன், பிராட்பேண்ட், எஃப்டிடிஎச், விங்ஸ் போன்றவற்றை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.\nசெயல்முறை 2 அதனைத் தொடர்ந்து, முகவரி ஆதாரம், அடையாள அட்டை மற்றும் புகைப்படங்கள் போன்ற உங்கள் வாடிக்கையாளர் ஆவணங்களைஅப்டேட் செய்ய வேண்டும். பின்னர், திரையில் அவரும் விண்ணப்பப் படிவத்தை நீங்கள் நிரப்ப வேண்டும். பின்னர் சப்மிட் பட்டனை கிளிக் செய்துவிட்டால் வேலை முடிந்துவிடும். இறுதியாக, உங்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் பிஎஸ்என்எல் ஹெல்ப்லைன் எண்ணை அழைக்கவும். விலை விபரங்களை மற்றும் நன்மைகள் பற்றிய விரிவான தகவலை அறிய BSNL – https://www.bsnl.co.in அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை அணுகுங்கள்.\n3 மாதம் கழித்து இந்தியா வரும் விஸ்வநாதன் ஆனந்த்.. சென்னை வருவதில் சிக்கல்\n* உள்ளத்தில் நன்றி உணர்வு மலர்ந்தால் யாரையும் குறை சொல்லத் தோன்றாது. குறைகூறி பழகினால் நன்றியுணர்வு மறையும்.* நம்மிடம் இருக்க வேண்டியது...\nமக்கள் நலனுக்காக.. களப் பணியாற்றும் டாக்டர்களை வணங்குவோம்\nசென்னை: தெய்வத்தை நேரில் கண்டதில்லை நாம் மருத்துவர்களின் வடிவில் தான் காண்கிறோம். மக்களின் உயிர்களைக் காப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றனர் மருத்துவர்கள். நேரம்...\n இன்று முதல் மீண்டும் கட்டண விதிகள் அமல்\nஉலகத்தையே உலுக்கி எடுத்துக் கொண்டு இருக்கும், கொடிய கொரோனா வைரஸ் காலத்தில், மக்கள் சிரமப்படக் கூடாது என்கிற நோக்கில், அரசு, வங்கி...\nஐபிஎல் நடத்த வேறு வழியில்லை.. அந்த 2 நாடுகளை குறி வைத்த பிசிசிஐ.. கசிந்த தகவல்\nமும்பை : 2020 ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ தயாராகி வருகிறது. முதலில் இந்தியாவில் நடக்கும் என்றே கூறப்பட்டு வந்த நிலையில்,...\nஇந்தியாவை பெருமைப்படுத்திய வீராங்கனை.. 8 முறை சாம்பியன்.. யாருமே செய்யாத சாதனையை செய்த மேரி கோம்\nடெல்லி : இந்தியாவை பெருமைப்படுத்திய விளையாட்டு வீரர்கள் பற்றி பார்க்கும் போது அதில் நிச்சயம் மேரி கோம் முன்னணியில் இருக்கிறார். அமெச்சூர்...\nஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுடன் துணை நிற்பது பாஜக மட்டுமே- மோடி\nடெல்லி: ஆட்சியில் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி மக்களுக்கு தொடர்ந்து சேவையாற்றி வருவது பாஜகதான் என தொண்டர்கள் மத்தியிலான உரையில் பிரதமர்...\nதிமுக தலைவர் அன்பு தளபதியார் அவர்களின் ஆணைப்படி விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் மாண்புமிகு KKSSR.இராமச்சந்திரன் MLA அவர்களும் விருதுநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மாண்புமிகு தங்கம் தென்னரசு MLA அவர்களும் தனுஷ் M.குமார் MP அவர்களும் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் A.R.R.சீனிவாசன் MLA அவர்களும் இராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினர் S.தங்கப்பாண்டியன் MLA அவர்களும் இன்று 04.07.2020 மாலை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்தித்து...\nதமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து, இன்று (4.7.2020) ஆளுநர் மாளிகையில்...\nகொரோனாவை விரட்ட வேப்பம் பழம்: விருதுநகர் கிராம மக்கள் ‘பிஸி’\nவிருதுநகர்:கொரோனாவை விரட்ட சிறந்த கிருமி நாசினியாக வேப்பம் பழம் சித்த மருத்துவத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன் சீசன் தற்போது நிலவுவதால் இதை சேகரிக்கும்...\n* உள்ளத்தில் நன்றி உணர்வு மலர்ந்தால் யாரையும் குறை சொல்லத் தோன்றாது. குறைகூறி பழகினால் நன்றியுணர்வு மறையும்.* நம்மிடம் இருக்க வேண்டியது...\nமக்கள் நலனுக்காக.. களப் பணியாற்றும் டாக்டர்களை வணங்குவோம்\nசென்னை: தெய்வத்தை நேரில் கண்டதில்லை நாம் மருத்துவர்களின் வடிவில் தான் காண்கிறோம். மக்களின் உயிர்களைக் காப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றனர் மருத்துவர்கள். நேரம்...\n இன்று முதல் மீண்டும் கட்டண விதிகள் அமல்\nஉலகத்தையே உலுக்கி எடுத்துக் கொண்டு இருக்கும், கொடிய கொரோனா வைரஸ் காலத்தில், மக்கள் சிரமப்படக் கூடாது என்கிற நோக்கில், அரசு, வங்கி...\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (04-07-2020) ராசி பலன்கள் மேஷம் தந்தைவழி உறவுகளின் மூலம் நற்பலன்கள் உண்டாகும். பெரியோர்களின்...\nஅறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (02-07-2020) ராசி பலன்கள் மேஷம் வியாபாரத்தில் இலாபம் மந்தமாக இருக்கும். செயல்பாடுகளில் நிதானம் தேவை....\nசந்திராஷ்டமம்: ஜூன் மாதத்தில் எந்த ராசிக்காரர்கள் எப்போது எச்சரிக்கையா இருக்கணும்\nசென��னை: சந்திராஷ்டமம் வந்தலே சங்கடம் வருமோ என்று அஞ்சுகின்றனர். அந்த நாளில் சிலர் மவுன விரதம் கூட இருக்கின்றனர் காரணம் சந்திராஷ்டம...\nSBI Executive 2020: SBI வங்கியில் ரூ.10 லட்சம் ஊதியம்\nமத்திய அரசிற்கு உட்பட்டு செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான State Bank of India எனப்படும் பாரத ஸ்டேட் வங்கியில்...\nரூ.1.77 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை அழைக்கும் சில்க் போர்டு நிர்வாகம்\nமத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் சென்ட்ரல் சில்க் போர்டு நிறுவனத்தில் காலியாக உள்ள விஞ்ஞானி – பி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2014/11/14175537/Appuchi-Kiramam-Movie-review.vpf", "date_download": "2020-07-04T20:49:13Z", "digest": "sha1:7M3XXDMBPUSVVFVI4X2TUTJUHQQORTQ6", "length": 20319, "nlines": 214, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Appuchi Kiramam Movie review || அப்புச்சி கிராமம்", "raw_content": "\nசென்னை 05-07-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஇயக்குனர் ஆனந்த் வி ஐ\nஓளிப்பதிவு ஜி கே பிரசாத்\nஅப்புச்சி கிராமத்தில் வாழ்ந்து வரும் ஜோ மல்லூரியும், ஜி.எம். குமாரும் ஊர் தலைவர்கள். இவர்களது தந்தைக்கு இரண்டு மனைவிகள். மனைவிகள் இருவருக்கும் சமமான அந்தஸ்து கொடுத்து அவர்களுக்குள் எந்த சண்டை சச்சரவும் ஏற்படாமல் கண்ணியமாக வாழ்ந்து வருகிறார் அவர்களது தந்தை.\nஆனால், இவர்களது மகன்களான ஜோ மல்லூரியும், ஜி.எம். குமாரும் அடிக்கடி மோதல் போக்கையே கடைபிடித்து வருகிறார்கள். தந்தையின் இறப்பிற்கு பிறகு, இருவருக்கும் இடையேயான மோதல் அதிகமாகிறது. இவர்களது மோதலால் அந்த ஊரில் ஒரு கோவில் கூட இல்லாத நிலை ஏற்படுகிறது. இதனால், ஊர் பொதுமக்கள் அனைவரும் நிம்மதி இன்றி தவிக்கின்றனர்.\nஇந்த நிலையில் அதே ஊரில் வசிக்கும் நாயகன் பிரவீன் குமாரும், ஜோ மல்லூரியின் உறவுக்கார பெண்ணான அனுஷாவும் ஒருவரையொருவர் காதலிக்கின்றனர். அதே போல், ஜோ மல்லூரியின் மகளான சுவாசிகாவும், இவரது வீட்டில் டிரைவராக பணிபுரியும் விஷ்ணு முரளியும் ஒருவருக்கொருவர் காதலிக்கிறார்கள்.\nஇப்படியிருக்கும்போது, ஒருநாள் வானில் இருந்து எரிகற்கள் பூமியை நோக்கி வருகிறது என்றும், அது 7 நாட்களில் பூமியின் மீது விழும் என்றும், அது விழுந்தால் பெரிய அளவில் அழிவை ஏற்படுத்தும் என்றும் அறிவியல் துறை அதிகாரி கிட்டி கண்டுபிடிக்கிறார்.\nஇந்த செய்தியை டி.வி.யில் பார்க்கும் அப்புச்சி கிராமத்துக்காரர்கள் பயந்து போகிறார்கள். மறுநாள் அந்த எரிகல்லின் துண்டு ஒன்று இவர்களது கிராமத்தில் வந்து விழுகிறது. இதனால், பீதியடையும் அப்புச்சி கிராம மக்கள் எரிகல்லின் துண்டு நம்முடைய கிராமத்தில் விழுந்ததால், பெரிய கல்லும் நம்முடைய கிராமத்தில் தான் விழும் என்று நம்புகிறார்கள். இருந்தும் பீதியுடனேயே அந்த கிராமத்தில் தங்குகிறார்கள்.\nஇதற்கிடையே அந்த எரிகல் அவர்களது கிராமத்தில் தான் விழும் என்ற யூகத்தின் அடிப்படையில் அரசாங்கம் அங்குள்ள மக்களை வெளியேற்ற பேருந்துகளை அனுப்பி வைக்கிறது. ஆனால், மக்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற மறுக்கிறார்கள்.\nஊர் தலைவர்களான ஜோ மல்லூரியும், ஜி.எம்.குமாரும் தங்களது பகையை மறந்து, ஒன்றாக இணைகிறார்கள். எது நடந்தாலும் பரவாயில்லை என்று நினைத்து அங்கேயே தங்க முடிவெடுக்கிறார்கள்.\nஅடுத்த நாள் வானத்தில் இருந்து கீழே வரும் எரிகல் அப்புச்சி கிராமத்தில் விழுந்ததா இல்லையா\nஒரு கிராமத்தில் ஏற்படும் இயற்கை அச்சுறுத்தலையும், அதில் 6 பேரின் வாழ்க்கையையும் மையப்படுத்தி ஒரு கதையாக உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் ஆனந்த். அதை 2 மணி நேரம் சுவாரஸ்யமாகவும் படமாக்கி வெற்றி பெற்றிருக்கிறார்.\nஊர் தலைவர்களாக வரும் ஜோ மல்லூரியும், ஜி.எம்.குமாரும் தங்களின் கனமான கதாபாத்திரத்திற்கு அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி அதை மேலும் மெருகூட்டியிருக்கிறார்கள். நாயகன் பிரவீன் குமார், நாயகி அனுஷா இருவருமே காதலிக்க மட்டுமே படத்தில் இணைக்கப்பட்டிருக்கிறார்கள். இருந்தாலும் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.\nமற்றொரு ஜோடியாக வரும் விஷ்ணு முரளி, சுவாஷிகா இவர்களும் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி கைதட்டல் பெறுகிறார்கள். கஞ்சனாக வரும் கஞ்சா கருப்பு, சிங்கம் புலி ஆகியோர் காமெடிக்காக திணிக்கப்பட்டாலும், இவர்கள் வரும் காட்சிகள் கலகலப்பூட்டவில்லை. சுஜா வருண்ணி ஒரு சில காட்சிகளில் வந்திருப்பதுடன், ஒரு பாடலுக்கும் நடனமாடியிருக்கிறார். மற்றபடி, அவரை படத்தில் பெரிதாக காட்டவில்லை.\nஅனுபவ நடிகர்களான நாசர், கிட்டி ஆகியோரை சரியாக பயன்படுத்த தவறிய இயக்குனர் மனித வாழ்க்கையில் அகம்பாவம் என்றும் நிலையானது அல்ல, அன்பு தான் என்றுமே நிலையானது என்பதை அழகாக சுட்��ிக்காட்டியிருக்கிறார்.\nவிஷாலின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம் தான். பின்னணி இசையிலும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். ஜி.கே.பிரசாத் ஒளிப்பதிவில் அப்புச்சி கிராமம் அழகாக காட்சி தருகிறது.\nமொத்தத்தில் ‘அப்புச்சி கிராமம்’ பொழுதை போக்கலாம்\nதாயின் பாசப் போராட்டம் - பெண்குயின் விமர்சனம்\nதாமதமான நீதியும் அநீதியே - பொன்மகள் வந்தாள் விமர்சனம்\nதிருடன் போலீஸ் விளையாட்டு - அசுரகுரு விமர்சனம்\nகுழந்தையால் ஏற்படும் பிரச்சனை - தாராள பிரபு விமர்சனம்\nபூம் பூம் மாட்டுக்கார இளைஞனின் காதல் கைகூடியதா\nஅஜித்துடன் நடிக்க ஆசை... ஆனா அப்படி மட்டும் நடிக்க மாட்டேன் - நெப்போலியன் மனசாட்சியோடு சாட்சி சொன்ன ரேவதி- திரையுலக பிரபலங்கள் பாராட்டு நடிகை நமீதாவுக்கு தமிழக பாஜகவில் பொறுப்பு சாத்தான்குளம் சம்பவம்.... அரசாங்கத்தின் தவறல்ல - பாரதிராஜா அறிக்கை முத்தத்திற்கு அர்த்தம் கூறிய வனிதா- வறுத்தெடுத்த நெட்டிசன்கள் வீடியோ கேட்டு ரூ.2 கோடி வரை பேரம் - சுசித்ரா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nஅப்புச்சி கிராமம் படக்குழு பத்திரிகையாளர் சந்திப்பு\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/573611/amp?ref=entity&keyword=Middle%20East", "date_download": "2020-07-04T22:05:54Z", "digest": "sha1:RXLTPUAEICJAAV7D7TDXHXO73P44GJCF", "length": 7521, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Thirteen people complained of playing cricket in the middle of the Radhakrishnan Road in Chennai | சென்னை ராதாகிருஷ்ணன் சாலையின் நடுவே 13 பேர் கிரிக்கெட் விளையாடியதாக புகார் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ���ாசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசென்னை ராதாகிருஷ்ணன் சாலையின் நடுவே 13 பேர் கிரிக்கெட் விளையாடியதாக புகார்\nசென்னை: சென்னை ராதாகிருஷ்ணன் சாலையின் நடுவே 13 பேர் கிரிக்கெட் விளையாடியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசாரை கண்டவுடன் கிரிக்கெட் விளையாடிய 13 பேரும் வாகனங்களில் தப்பியோடியதாக கூறப்படுகிறது.\nஅதிமுக பிரமுகர் படுகொலை இபிஎஸ், ஓபிஎஸ் இரங்கல்\nகளப்பணியாளரிடம் ஆபாச பேச்சு ஏட்டு பணியிட மாற்றம்\nமருத்துவமனைக்கு செல்ல போலீசார் அனுமதி மறுப்பு உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண் நடுரோட்டில் மயங்கி விழுந்தார்: வீடியோ வைரல்\nவிமான பயணிகள் 3 பேருக்கு தொற்று\nஎண்ணூர் ஜெஜெ நகர் பகுதியில் கொரோனா பரிசோதனையில் குளறுபடி அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகை: வீடுகளை தனிமைப்படுத்த எதிர்ப்பு\nகொரோனா கேர் மையங்களில் சிறிய அறையில் 20 பேரை தங்கவைப்பதால் நெருக்கடி: நோய் தொற்று பரவும் அபாயம்\nஆன்லைனில் அரை மணி நேர வகுப்பு எடுத்துவிட்டு கட்டணம் செலுத்த கோரி தனியார் பள்ளிகள் நெருக்கடி: மாணவர்களின் பெற்றோர் புலம்பல்\nஅனைத்து கடைகள், பெட்ரோல் பங்க் மூடல் தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு: வெளியே சுற்றினால் கடும் நடவடிக்கை\nகொரோனா நோய் தொற்றை முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக மதுரையில் முழு ஊரடங்கு மேலும் 7 நாள் நீட்டிப்பு: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு\nதுறைமுகங்களில் தேங்கிக்கிடக்கும் கன்டெய்னர்கள் சீனாவிலிருந்து சப்ளை தடைபட்டதால் அத்தியாவசிய மருந்து விலை உயருகிறது\n× RELATED சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 24 பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://memees.in/?current_active_page=38&search=%20vishwaroopam%202", "date_download": "2020-07-04T22:30:18Z", "digest": "sha1:JV2QQYLVMNOKFX3CBU5NGALYW37RGHWV", "length": 8999, "nlines": 167, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | vishwaroopam 2 Comedy Images with Dialogue | Images for vishwaroopam 2 comedy dialogues | List of vishwaroopam 2 Funny Reactions | List of vishwaroopam 2 Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஎன் கை விலங்கை மட்டும் அவிழ்த்து விட்டுப்பார் உன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்பேனடா\nஇதுதான் ஒரு கண்ணியமான வீரனுக்கு அழகா.. நாளைய சரித்திரம் உன்னை காறித்துப்பாது.. நன்றாக எண்ணிப்பாரடா\nராஜ தந்திரங்களை கரைத்து குடித்திருக்கிறாயடா நீ\nஇதை யாரடா திறந்து விட்டது\nநம் ராஜ தந்திரங்கள் அனைத்தும் வீணாகிவிட்டதே.. இன்னும் பயிற்சி வேண்டுமோ\nஎன் குல விளக்கே நீ எப்போதடா வந்தாய்\nநான் எங்கே வந்தேன் என்னை ஆயுத ஊழலுக்காக அலேக்காக அப்படியே தூக்கி வந்து கட்டிவைத்து வாயிலேயே மிதிக்கிறார்கள் மன்னா\nநான் செய்த சங்கிலிகளாலேயே உங்களை கட்டிவைத்து உங்கள் உயிரை சூரையாடப்போகிறார்களே அதை நினைத்தால் தான் வருத்தமாக இருக்கிறது\nஅட கூறுகெட்ட கொங்கா கொல்லனே இதை வந்தவுடனேயே சொல்லக்கூடாதா\nஇவ்வளவு நேரம் எனக்கு தெரியாமல் போய் விட்டதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.dinacheithi.com/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA/", "date_download": "2020-07-04T22:17:07Z", "digest": "sha1:6HQTKC5VBSLZGL2RBSFWOOFSFBGQSQEF", "length": 9854, "nlines": 65, "source_domain": "www.dinacheithi.com", "title": "தோனிக்கு தசைப்பிடிப்பு பார்திவ் பட்டேலுக்கு வாய்ப்பு? – Dinacheithi", "raw_content": "\nதோனிக்கு தசைப்பிடிப்பு பார்திவ் பட்டேலுக்கு வாய்ப்பு\nதோனிக்கு தசைப்பிடிப்பு பார்திவ் பட்டேலுக்கு வாய்ப்பு\nஇந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு முதுகுப் புறத்தில் தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளதால் வங்கதேசம் சென்றுள்ள இந்திய அணிக்கு பார்திவ் படேல் உடனடியாக அழைக்கப்பட்டுள்ளார்.\nவங்கதேசத்தில�� நாளை ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசம் சென்றுள்ளது. இந்த நிலையில் இந்திய அணி நேற்று அங்கு பயிற்சியில் ஈடுபட்டது. அப்போது தோனிக்கு முதுகுப் புறத்தில் தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளர் அனுராக் தாகுர் தெரிவித்துள்ளார்.\nஇந்த நிலையில் இந்திய அணிக்கு விக்கெட் கீப்பராக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பார்திவ் படேல் அழைக்கப்பட்டுள்ளார். விரைவில் அவர் டாக்கா சென்று இந்திய அணியுடன் சேர்ந்து கொள்வார் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nகுஜராத் அணிக்காக விளையாடி வரும் விக்கெட் கீப்பரான பார்தி படேல் சமீபத்தில் முடிவடைந்த விஜய் ஹசாரே மற்றும் தியோதார் டிராபி போட்டிகளில் சதம் அடித்துள்ளார். படேல் 2012-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் நடைபெற்ற முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் கடைசியாக இந்திய அணியில் பங்கேற்று விளையாடினார். சமீபத்தில் இந்திய அணியில் பங்கேற்று விளையாட வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்திருந்தார்.\nஇந்த ஆண்டின் 2-வது பாதியில் 4ஜி சேவையை ரிலையன்ஸ் ஜியோ தொடங்கும்\nபணம் சம்பாதிக்கும் தொழிலாக மாறிவரும் கிரிக்கெட் கபில் தேவ் பெருமிதம்\nகொரோனா பரிசோதனைக்கு 51 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி\nவெஸ்ட் இண்டீஸ் திரில் வெற்றி இந்தியாவுக்கு எதிராக டி20 போட்டியில் புளோரிடா:…\nகொச்சி அருகே விபத்து மங்களூர் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது பயணிகள் உயிர் தப்பினர்…\nமீண்டும் பூமிக்கு திரும்பி வரும் இஸ்ரோவின் ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பாராட்டு…\nமின் உற்பத்தி திடீர் நிறுத்தம் வடசென்னை அனல் மின்நிலையத்தில்…\nகொரோனா பரிசோதனைக்கு 51 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி\nகொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய 51 தனியார் ஆய்வகங்கள் அனுமதிக்கப்படும் என்றும் இவைகள் விரைவில் செயல்பட தொடங்கும் என்றும் இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரி தெரிவித்தார்.இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதுவரை 3...\nவெஸ்ட் இண்டீஸ் திரில் வெற்றி இந்தியாவுக்கு எதிராக டி20 போட்டியில் புளோரிடா:…\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் மேற்கிந்தி��� தீவுகள் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. அதிரடி வேட்டை இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல்...\nகொச்சி அருகே விபத்து மங்களூர் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது பயணிகள் உயிர் தப்பினர்…\nதிருவனந்தபுரம், ஆக. 29- கொச்சி அருகே மங்களூர் எக்ஸ்பிரஸ் ெரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தடம் புரண்டன தடம் எண் 16347 கொண்ட திருவனந்தபுரம் -மங்களுர்...\nமீண்டும் பூமிக்கு திரும்பி வரும் இஸ்ரோவின் ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பாராட்டு…\nசென்னை, ஆக.29- விண்ணின் காற்று மண்டலத்தில் இருக்கும் ஆக்சிஜனை உறிஞ்சி திரவ ஹைட்ரஜன் ஆற்றலின் மூலம் பறந்து, மீண்டும் பூமிக்கு வந்துசேரும் புதிய ’ஸ்கிராம்ஜெட்’ ரக ராக்கெட் என்ஜின் பரிசோதனை நேற்று வெற்றிகரமாக நடந்தது....\nமின் உற்பத்தி திடீர் நிறுத்தம் வடசென்னை அனல் மின்நிலையத்தில்…\nசென்னை, ஆக.29- சென்னை மீஞ்சூர் அருகே உள்ள அத்திப்பட்டு கிராமத்தில் வடசென்னை அனல்மின் நிலையம் உள்ளது. இங்கு முதல் யூனிட்டில் 3 அலகுகளில் 630 மெகாவாட்டும், இரண்டாம் யூனிட்டில் 2 அலகுகளில் தலா 600...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=175160&cat=32", "date_download": "2020-07-04T23:14:23Z", "digest": "sha1:SZWZFSE53INR2GMW5KIBMNXLKCRUJGQ3", "length": 15632, "nlines": 363, "source_domain": "www.dinamalar.com", "title": "அயோதி வழக்கு தீர்ப்பு; போலீசார் 'லீவு' எடுக்க தடை | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ அயோதி வழக்கு தீர்ப்பு; போலீசார் 'லீவு' எடுக்க தடை\nஅயோதி வழக்கு தீர்ப்பு; போலீசார் 'லீவு' எடுக்க தடை\nஉச்சநீதிமன்ற தீர்ப்பு வெளிவரவுள்ளதையடுத்து வரும் 10-ம் தேதி முதல் காவல்துறையினர் விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அயோத்தி வழக்கில் இறுதி தீர்ப்பு வரும் 13-ம் தேதி அளிக்கப்படலாம் எனத்தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து மாநில சட்டம், ஒழுங்கு பிரச்னையை கருத்தில் கொண்டு வரும் 10-ம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு அளிக்க கூடாது என காவல்துறை உயரதிகாரிகளுக்கு டிஜிபி சுற்றறிக்கை அளித்துள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nBrowser Update செய்யப்பட்டுள்ள��ா என்பதை சரிபார்க்கவும் Update Now\nவீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nமுதல்வர் மீது நடவடிக்கை எடுக்க கவர்னர் உத்தரவு\nமாநில ரோல்பால் சேம்பியன்ஷிப் போட்டி\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி சினிமா பிரபலங்கள் சமையல் ராணி நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\nஉள்நாட்டு நிறுவனங்களுக்கு வாய்ப்பு பெருகும்\n8 Hours ago செய்திச்சுருக்கம்\nகொரோனாவால் அதிகரிக்கும் மன நோய்\nசி. சங்கீதா சமையல் ராணி\nஅரைச்சு வச்ச கிராமத்து மீன்குழம்பு\n15 Hours ago செய்திச்சுருக்கம்\nம.பி அரசியலை கலக்கும் புலி மாஜி காங்கிரஸ் தலைவர்கள் கிலி\n20 Hours ago செய்திச்சுருக்கம்\nவெள்ளை சோளம்- குழி பணியாரம், இட்லி, தோசை\nஅம்பிகா சஞ்சிவ் சமையல் ராணி\nகிராமத்து வஞ்சர மீன் குழம்பு\nருக்மணி ரேவதி சமையல் ராணி\n22 Hours ago ஆன்மிகம் வீடியோ\nநான் அடி வாங்காத ஆளே இல்லை..பாடகர் க்ரிஷ் பேட்டி\n1 day ago சினிமா பிரபலங்கள்\nஅலமேலு வரதராஜன் சமையல் ராணி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/18504/", "date_download": "2020-07-04T21:04:37Z", "digest": "sha1:JPUPIHNZEMLWBXAWSFRQ5FULEJ6O7CYM", "length": 92526, "nlines": 191, "source_domain": "www.jeyamohan.in", "title": "அயோத்திதாசர் என்னும் முதல் சிந்தனையாளர்- 6 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு ஆளுமை அயோத்திதாசர் என்னும் முதல் சிந்தனையாளர்- 6\nஅயோத்திதாசர் என்னும் முதல் சிந்தனையாளர்- 6\nஇந்தியமரபில் பொதுவாக ஓர் அறிஞனின் செயல்பாடு என்பது இரண்டு வகைப்பட்டதாக இருப்பதைக் காணலாம். ஒன்று உரை எழுதுதல். இன்னொன்று புராணம் எழுதுதல். நீண்ட மரபுள்ள ஒரு பண்பாட்டின் இரு இயல்பான அம்சங்கள் இவை. உரை,செவ்வியல் மரபைக் கையாள்வது, புராணம்,நாட்டார் மரபைச் செவ்வியலாக்குவது. இரண்டுமே ஒன்றையொன்று நிரப்பும் செயல்பாடுகள். அயோத்திதாச பண்டிதருக்கு முந்தைய அறிஞர்களில் பெரும்பாலானவர்கள் இ��்விரண்டையும்தான் செய்திருக்கிறார்கள்.\nஏன் என்பது முக்கியமான வினா. இங்கே மரபு பிரம்மாண்டமாகப் பின்னால் எழுந்து நிற்கிறது. நீ யார் என்ற கேள்விக்கே மரபில் உன் இடம் என்ன என்றுதான் உண்மையில் அர்த்தம். ஆகவே இங்கே அதிகாரத்தை அடைந்த ஒவ்வொரு தரப்பும் முதலில் செய்வது தங்கள் நோக்கில் மரபுக்கு உரை எழுதுவதும்,தங்களுக்கான புராணங்களை உருவாக்கிக் கொள்வதுமாகும். அதன்மூலமே அவற்றின் கருத்தியலதிகாரம் நிறுவப்படுகிறது. கருத்தியலதிகாரமே பொருளியலதிகாரத்தை நிலைநாட்டும் அடித்தளமாகப் பின்னர் உருமாறுகிறது.\nஇதை நாம் ஆரம்பம் முதலே பார்க்கலாம். பௌத்தமும் சமணமும் இங்கே வந்தபோது அவை இங்கே இருந்த நூல்களுக்குத் தங்களுக்குரிய மாற்றுக்களை உருவாக்கிக்கொண்டன. பல உரைகள் கிடைக்கவில்லை என்றாலும் நன்னுலைத் தொல்காப்பியத்தின் மீதான பௌத்த-சமண மாற்றுரை என்று கொள்ளலாம். சமணமும் பௌத்தமும் உருவாக்கிய புராணங்களை நாம் சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் காண்கிறோம். பெரும்பாலும் அவை தமிழகத்தின் நாட்டார்கதைகளை பௌத்தசமண தத்துவப்பரப்பில் மறுஆக்கம்செய்பவையாக இருந்தன. உதாரணம்-நீலகேசி,குண்டலகேசி. பின்னர் அவை பெருங்காவியங்களை உருவாக்கின.\nஇன்னும் பிந்தைய காலகட்டத்தில் இதை இன்னும் தெளிவாகக் காணலாம். பிற்காலச் சோழர் பாண்டியர் ஆட்சிக்காலத்தில் சைவம் பெருமதமாக ஆகிப் பேருருவம் கொண்டபோது இரு அறிவுச்செயல்பாடுகளும் வேகம் கொண்டன. இன்று நாம் நம் மரபிலக்கியத்திற்குக் கொண்டிருக்கும் பெரும்பாலான உரைகள் இக்காலகட்டத்தில் எழுதப்பட்டவையே. நச்சினார்க்கினியர்,பரிமேலழகர் போன்ற பெரும் உரையாசிரியர்களின் காலம் இது. கூடவே புராணங்களும் எழுதப்பட்டன. அவற்றில் முக்கியமானது பக்தி இயக்கத்தைத் தொகுத்து அதன் மனநிலைகளை வரையறை செய்த பெரிய புராணம். திருவிளையாடல் புராணம் அதன் இன்னொரு வகைமாதிரியின் உச்சம்.\nமீண்டும் சைவம் கிளைத்தெழுந்த பதினெட்டாம் நூற்றாண்டிலும் உரையெழுதுவதும் புராணமெழுதுவதும்தான் தீவிரமாக நிகழ்ந்தது. இக்காலகட்டத்தின் பெரும் சைவ அறிஞர்களனைவரின் நூல்பட்டியலிலும் திருமந்திரம், சிவஞானபோதம் போன்ற நூல்களுக்கு எழுதப்பட்ட விரிவான உரைகளே வரிசையாகக் காணப்படுகின்றன. அத்துடன் தலபுராணங்கள். உ.வே.சாமிநாதய்ய���ின் குரு மீனாட்சிசுந்தரம்பிள்ளையே நூற்றுக்கும் மேற்பட்ட புராணங்களை எழுதியிருக்கிறார்.\nஆறுமுகநாவலரை மட்டுமே எடுத்துக்கொள்வோம்.அவர் பெரியபுராணம் வசனம், திருக்குறள் மூலம்-பரிமேலழகர் உரை, தொல்காப்பிய உரை,கந்த புராணம் வசனம், திருவிளையாடல் புராணம் வசனம், கோயிற் புராண உரை,நன்னூல் விருத்தியுரை,சைவ நெறி விளக்கம்,திருமுருகாற்றுப் படைஉரை ஆகிய நூல்களை எழுதினார். இவற்றில்பாதி உரைகள். மீதி புராணங்களுக்கான வசனவடிவங்கள்.\nஅதேபோல வைணவமும் உரைகள் மூலம் மீட்டு நிலைநாட்டப்பட்டதை நாம் காணலாம். வைணவ உரைகள் தமிழைநோக்கிக் குவியாமல் தமிழ்வைணவ மரபைப் புதுவேதாந்த மரபுகளுடன் பிணைக்கும் நோக்கம் கொண்டவையாக இருந்தன. வைணவப்புராணங்களும் ஏராளமாக உள்ளன.\nஇந்த உரைகளின் பங்களிப்பென்ன என்று நாம் சரியாக உணர்வதில்லை. பொதுவாக தமிழ்ப்பண்பாடு, தமிழ்மொழி, அன்றாடவாழ்க்கையின் ஆசாரங்கள் போன்று நாம் இன்று நம்பிவரும் பெரும்பாலான சிந்தனைகள் இந்த உரை-புராணங்களால் உருவாக்கி நம் சமூகமனத்தில் நிலைநாட்டப்பட்டவையே. ஆகவே தமிழின் மரபில் உதித்த அயோத்திதாச பண்டிதரும் உரைகள் புராணங்கள் என்னும் இரு வடிவங்களில் முயற்சி செய்திருக்கிறார்.\nஅயோத்திதாசர் தொகைநூல்கள் வெளிவந்த 1999 இல் அவற்றை வாசித்துவிட்டு நான் மிகவும் குழம்பித்தான் போனேன். அக்காலங்களில் அனேகமாக தினமும் என் வீட்டுக்கு வந்து அயோத்திதாசரைப்பற்றிப் பேசி அந்நூலை வாசிக்க எனக்கு உதவி செய்தவர் பேராசிரியர் எம்.வேதசகாயகுமார். இந்தக்கட்டுரைக்காகவேகூட நான் அவருக்கு மிகவும் நன்றியுடையவனாக இருக்கிறேன். அதை இங்கே பதிவுசெய்கிறேன். பண்டிதரின் நூலைவாசிக்க எனக்கு மிகப்பெரிய மனத்தடை இருந்தது. பழம்பாடல்களுக்குப் பொருள்கொள்ளுவதில் நமக்கு இதுவரை இருந்து வந்த வழிமுறைகள் அதில் குழம்பிக்கிடந்தன. உடனடியாக அது ஒரு பிற்பட்ட, அல்லது முதிராத உரைமரபு என்று சொல்லிவிடத்தான் தோன்றும்\nஉதாரணமாக, பண்டிதர் எந்த நூலுக்கும் ஹடயோகம் மற்றும் வைத்தியம் எல்லாவற்றையும் கலந்துகட்டித்தான் உரை சொல்லிச் செல்கிறார். ஒருவகையான கூட்டாஞ்சோறு அணுகுமுறை என அதைச்சொல்லலாம். துறைப்பிரிப்பு ஒரு அடிப்படை விதியாக இருக்கும் நம் சமகாலக் கல்விமுறைமையில் இவ்வாறு கலந்துகட்டுவது மிகப் பிழையான ஒன்றாகவே நமக்குத் தோன்றுகிறது. நம் பழசு,பெரிசுகள் எல்லாவற்றையும் ஒரே இடத்தில் கொண்டுசென்று சேர்ப்பது போல தோன்றுகிறது.\nவேதசகாயகுமார் பேசும்போது சொன்னார், அது ஒரு சித்தவைத்தியரின் குரல் என்று. அவரது தந்தை முத்தையாநாடார் ஒரு புகழ்மிக்க சித்த வைத்தியர். அவர்களைப்பொறுத்தவரை வைத்தியம் என்பது நோய்-மருந்து என்ற இருமை சார்ந்த ஒன்றல்ல. அதில் ஆன்மீகம், அறவியல், ஒழுக்கம் இயற்கை எல்லாமே கலந்திருக்கும். ’ஒரு மருந்தை அதற்கான நீதி இல்லாமல் நோயாளிக்கு கொடுக்க அப்பாவால் முடியாது’ என்று வேதசகாயகுமார் வேடிக்கையாகச் சொன்னார். என்னைப்பொறுத்தவரை அது ஒரு திறப்பாக அமைந்தது. ஆம் இது நம் மண்ணுக்குரிய ஒரு முழுமைநோக்காக [Holistic view] இருக்கலாம். அல்லது குறைந்தபட்சம் இங்கே இருந்த ஒரு முழுமைநோக்கின் இன்றைய எச்சமாக இருக்கலாம்.\nவேதசகாயகுமார் சொன்னார், ’யாக்கோபுசித்தர் என்ற சித்தரைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா’ நான் ஆச்சரியமாக ’இல்லை’ என்றேன். ‘என் அப்பா ஒரு பெரிய சித்தவைத்திய நூல் வைத்திருந்தார். அதை எழுதியவர் யாக்கோபு சித்தர். கிறித்தவர். சித்தர் என்ற பெயர், பொதுமரபுக்கு வெளியே உள்ள மறைவான ஞானம் ஒன்றை அறிந்தவர் என்ற அர்த்ததிலேயே அக்காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது’ . பெரும்போக்கான பக்திமரபுக்கு வெளியே உள்ள ஞானங்கள் எல்லாம் காலப்போக்கில் ஒற்றைஞானமாகத் திரண்டன. அவையே சித்தர்ஞானம் எனப்பட்டன. அயோத்திதாசரின் சிந்தனைகளுக்கு அந்த சமானமான மறைஞான மரபு ஒரு வலுவான பின்னணியாக இருந்துகொண்டிருக்கிறது.\nஇத்தருணத்தில் ஒரு சித்தமருத்துவரிடம் பேசினேன். ‘எங்களையெல்லாம் பௌத்தனுங்கன்னுல்லா அவுங்க சொல்லுவாங்க’ என்றார். நான் ஆச்சரியத்துடன் ‘பௌத்தம் என்றால்’ என்றேன். ‘முஸ்லீம்ங்கிற மாதிரியான வார்த்தைசார் அது’ ஆச்சரியமாக ஒன்றை நினைவுகூர்ந்தேன். ஓ.வி.விஜயனின் கஸாக்கின்றே இதிகாசம் முதலிய நாவல்களிலும் கதைகளிலும் பாலக்காடுபகுதி கிராமியச்சித்திரம் உள்ளது. ஐம்பதுகளில் அக்கிராமங்களில் இஸ்லாமியர் பிறரால் வட்டார வழக்கில் பௌத்தர்கள் என்றே சொல்லப்பட்டிருக்கிறார்கள் என அந்நாவல்கள் காட்டுகின்றன . அவர்களின் வழிபாட்டிடம் பள்ளி என்றும். உண்மையான பௌத்தத்தை எவருமே அறியாத கிராமங்கள் அவை.\nஆ���, இங்கே மறைக்கப்பட்ட ஒரு ஞானமரபு இருந்திருக்கிறது. அது சிதறுண்டதாகவும், முறையாக விளக்கப்படாததாகவும் பல்வேறு ஞானவழிகளையும் அறிதல்முறைகளையும் கலந்து ஒரு முழுமையை உருவாக்க முயல்வதாகவும் இருந்திருக்கிறது. அதுவே இங்கே முன்பு சித்தர் மரபு என்று சொல்லப்பட்டது. அது தாந்த்ரீகம், ரசவாதம், வைத்தியம், ஹடயோகம், நாத்திகம் , ஜடவாதம் எல்லாம் கலந்ததாக இருந்தது. நாம் இன்னும் வாசிக்காத சுவடிக்குவியல்களில் பெரும்பகுதி அந்தமரபைச் சார்ந்தவை.\nஅந்த சித்தர்மரபுக்கு இன்று [சைவ] பக்திமரபில் உள்ள இடம் என்பது சித்தர்பாடல்கள் அச்சில் வந்தபின்னர் பல்வேறு உரைகள்மூலம் உருவாக்கப்பட்டதே. சித்தர்கள் என முக்கியமாகத் தொகுக்கப்பட்டவர்கள் சைவத்தின் அகச்சயமங்களான தாந்த்ரீக மதங்களைச் சேர்ந்தவர்கள். அவ்வாறு தொகுக்கப்படாத நூற்றுக்கணக்கான சித்தர்கள் உள்ளனர். நாற்பதுகளில் அவ்வாறு ஏராளமான சித்தர்களின் நூல்கள் ஆர்வமுள்ளவர்களால் அச்சில் கொண்டுவரப்பட்டுள்ளன. அந்த சித்தர்களில் சைவம் சாராதவர்களும் இருந்தார்கள், யாக்கோபு சித்தர் போல.\n[இங்கே ஓர் எச்சரிக்கை, சித்தர்ஞானம் என்பதை நாம் இன்றுகிடைக்கும் சித்தர்பாடல்களை வைத்து மதிப்பிடலாகாது.அதன் ஒரு சிறுபகுதியே அச்சில் வந்தது. அச்சில்வந்து குஜிலிபதிப்பாகப் பேசப்பட்டதன் ஒரு சிறுபகுதியே பதினெண்சித்தர்களின் பெரியஞானக்கோவையாக மாம்பழகவிசிங்கராயர் தொகுக்க ரத்தினநாயகர் அண்ட் சன்ஸ் வெளியீடாக வந்தது.\nஒட்டுமொத்தமாகப்பார்த்தால் சித்தர்ஞானம் என்பது கண்டிப்பாக சைவத்தின் ஒரு பகுதியே. ஆனால் பெருமரபான சித்தாந்த சைவத்தின் பகுதி அல்ல. நித்ய சைதன்ய யதியின் வேடிக்கைச் சொற்களில் சொல்லப்போனால் சித்தாந்த மரபு என்பது ஆசார சைவம். அதற்கிணையாக ஓர் அனாசார சைவம் இருந்தது. அதுதான் சித்தர்ஞானம்.]\nசித்தர்ஞானத்தின் மூலப்பொருள், ஆதிவடிவம் என்பது பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே கைவிடப்பட்டு சிதறல்களாகப் பலரிடம் எஞ்சி மறு ஆக்கம்செய்யப்பட்ட பௌத்த சமண மெய்ப்பொருளேயாகும்என அயோத்திதாசர் சொல்கிறார். பண்டிதரின் ஆர்வம் சித்தர்ஞானத்தினூடாக அந்த பௌத்த – சமண மெய்ப்பொருளை மீட்டெடுப்பதே\nஒரு சிந்தனையாளரை நாம் ஆராயும்போது அவரது சிந்தனைக்கான பின்புலம் என்ன என்று பார்ப்போம். அதாவத�� எந்த விவாதப்பரப்பில் அல்லது சொற்களனில் அவர் நின்று பேசுகிறார் என்று. அயோத்திதாசரைப்பற்றிய ஆய்வுகளில் பெரும்பாலானவை அவரை சமகாலத்தில் இருந்து பின்னால்சென்று ஆராய்கின்றன. அதாவது பின்னாளில் அம்பேத்கார் முன்வைத்த நவயான பௌத்த அலையின் தொடக்கமாக அவரைப் பார்க்கின்றன. இந்த நவயான பௌத்தத்தின் விவாதப்பரப்பில் அவரைப் பொருத்தி ஆராய்கின்றன. அதுவும் ஒரு ஆய்வுமுறையே. ஆனால் அது அவரது அரசியலை விளக்குமே ஒழிய அவரது நூல்களை விளக்க உதவாது.\nஅயோத்திதாசரின் விவாதப்பரப்பு அல்லது சொற்களன் என்பது சித்தர் மரபு என்று சொல்லலாம். இங்கே அச்சொல் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் சைவத்தின் பகுதியாக மாற்றப்பட்ட சித்தர்மரபைச் சுட்டவில்லை. அதற்கு முன்னர் பொதுமரபுக்கு வெளியே தனித்து ஓடிவந்திருந்த மறைக்கப்பட்ட மரபைச்சுட்டுகிறது. அன்றைய பல சித்தமருத்துவர்கள் நின்று பேசிய அந்தத் தளத்திலேயே பண்டிதரும் நிற்கிறார் என்று சொல்லலாம். ஆனால் பிற சித்த வைத்தியர்களைப்போலன்றி அங்கே நின்றுகொண்டு அவர் சமகாலத்தைய அறிவியக்கத்தை எதிர்கொண்டார்.\nஇந்தச் சித்தர்மரபின் முன்வடிவம் என்ன அது பௌத்த-சமண மதங்கள் என்று சொல்வதற்கான சாத்தியங்கள் பற்றி ஏற்கனவே சொன்னேன். பௌத்தமும் சமணமும் மறைந்தபின் அவை விட்டுச்சென்ற இடைவெளியை நிரப்பிய இடிபாடுகளில் இருந்து உருவானதே இந்த சித்தர்மரபு என சொல்லலாம். அங்கே பௌத்தசமண மதங்களைப்போலவே பக்திமரபால் ஒடுக்கப்பட்ட தாந்த்ரீகமும் ரசவாதமும் கூடவந்து சேர்ந்துகொண்டன. இந்தச்சித்தர் மரபை அன்று பேசிய பிறசாதியினரில் கணிசமானவர்கள் அந்தஇடிபாடுகளில் இருந்து மீட்டு எடுக்கப்பட்ட துண்டுகளையே கண்டிருந்தனர். பண்டிதர் அவரது குலமரபால் இன்னும் விரிவான சித்திரத்தைக் காண வாய்ப்புள்ளவராக இருந்தார் என்று சொல்லலாம்.\nஆகவே தன் விளக்க நூல்கள் வழியாக அயோத்திதாச பண்டிதர் செய்தது என்ன என்ற வினாவுக்குச் சுருக்கமாக இப்படி பதில் சொல்லலாம். ‘சித்தர்மரபை அதன் முந்தைய வடிவமான பௌத்தசமணம் நோக்கிக் கொண்டுசெல்ல முயன்றார்’ அதற்காகவே அவர் தன்னுடைய உரைகள் வழியாக முயல்கிறார் என்று கொண்டால் அதன் பல சிக்கல்கள் எளிதாக அவிழ்கின்றன. பண்டிதர் பௌத்தசமண காவியங்கள், பதினெண்கீழ்க்கணக்கு நீதிநூல்கள் ஆகியவற்ற��க்கு அளிக்கும் விளக்கமானது இந்த சித்தர்மரபில் நின்றபடி பௌத்த பாரம்பரியத்தை ஆராய்வதற்கும் விளக்குவதற்குமான வழியேயாகும்\nஅயோத்திதாசரின் உரைகள் – மரபும் புதுமையும்\nபொதுவாக இந்தியமரபைச்சேர்ந்த அறிஞர்கள் அனைவருக்குமே உரைவகுப்பதில் சில பொது இயல்புகள் காணக்கிடைக்கின்றன. அவர்கள் மூலநூல்களின் சொற்களை எப்போதைக்குமாக வகுக்கப்பட்டவை என்று எடுத்துக்கொள்கிறார்கள். அதாவது அவை எழுதப்பட்ட கால-இடத்துக்கு ஏற்பப் பொருள்கொள்ளவேண்டுமென்ற எண்ணம் அவர்களிடம் இருப்பதில்லை. தாங்கள் வாழும் காலத்தின் சொற்களனுக்கு ஏற்ப மூலநூல்களை விளக்கிப் பொருள்கொள்வதே அவர்களின் வழி.\nஇவ்வாறு பொருள்கொள்வதில் இரு அம்சங்கள் முக்கியமான பங்கு வகிக்கின்றன. ஒன்று சொல்லாராய்ச்சி. சொற்களைப் பிரித்தும் தொகுத்தும் சந்தர்ப்பத்தை மாற்றியமைத்தும் பொருள்கொள்வது. இன்றுகூட நம் தமிழாசிரியர்களின் அறிவுச்செயல்பாட்டில் மிக முக்கியமான இடம் வகிப்பது சொல்லாராய்ச்சியே ஆகும். திருக்குறள் பொருள்கோடலில் நிகழ்ந்துள்ள கழைக்கூத்துக்களுக்கு அளவேயில்லை. விவேகானந்தன் என்ற குமரிமாவட்ட ஆய்வாளர்,தொல்காப்பியம் என்பது முழுக்க முழுக்கப் பாலியலைப் பேசும் நூல் என்று ஒரு உரை எழுதியிருக்கிறார்.\nஇரண்டாவதாக, வைப்புமுறையைக் கவனிப்பது. செய்யுட்களில் உள்ள சொல்வைப்புமுறை யாப்பின் வசதிக்காகவோ அல்லது தன்னிச்சையாகவோ அமைந்தது என்பதை அவர்கள் ஏற்பதில்லை. அதை ஒரு விரிவான தர்க்கமுறையாகவே காண்கிறார்கள்.\nஅயோத்திதாசரின் ஆய்வுகளையே பார்ப்போம். ’தையல்சொல்கேளேல்’ என்ற ஆத்திச்சூடி வரிக்குப் பொருள்விளக்கமளிக்கும் அயோத்திதாச பண்டிதர் ‘தைக்கும்படியான சொற்களைக் கேட்காதே’ என்கிறார். அதற்கான விரிவான சொல்விளக்கமும் அளிக்கிறார். ’ஏற்பது இகழ்ச்சி’ என்ற வரியை ஆராயாமல் கருத்துக்களை ஏற்றுக்கொள்வது இகழ்ச்சிக்குரியது என்று விளக்குகிறார். ’ஆலயம் தொழுவது சாலவும் நன்று’என்ற வரியில் உள்ள ஆலயம் என்ற சொல்லை அ+லயம் என்று பிரித்து ஆ என்றால் என்றால் மனம் வாக்கு காயம் என்ற மூன்றின் தொகை என்றும் அவை சென்று லயிக்கும்படி தொழுவது சிறப்பு என்று விளக்குகிறார்.\nஇவ்விரு வழிமுறைகளும் மரபில் சாதாரணமானவை. சைவப்புலவர்கள் எல்லாருமே செய்தவை. இவற்றுக்கு மே��ாக அயோத்திதாசரின் அணுகுமுறையில் உள்ள தனித்தன்மை அவரது அறிவார்ந்த பௌத்தப்பார்வை என்று சொல்லலாம். உதாரணமாக ‘நீர்விளையாடேல்’ என்ற ஆத்திச்சூடி வரிகளுக்கு அவர் தரும் விளக்கம். அதைப் ‘பெண்களுடனான ஜலக்கிரீடைகள் செய்யவேண்டாம்’ என்று அவர் விளக்குகிறார். பிழையாகத் தோன்றலாம். ஆனால் ஒரு பெரிய வரலாற்றுப் பின்னணி அதற்குள்ளது\nசங்ககாலத்தில் நீர்விளையாட்டு,ஒரு முக்கியமான கேளிக்கையாக இருந்திருக்கிறது. ஆண்கள் பரத்தையருடன் சென்று புதுப்புனலாடுவதும் நீர்விளையாடுவதும் மருதத்திணையில் விரிவாகவே காணக்கிடைக்கிறது. கோவலன் மாதவியுடன் ஆடிய நீர்விளையாட்டு சிலம்பில் நுணுக்கமாகச் சொல்லப்பட்டுள்ளது. இந்தக் கேளிக்கை என்பது ஒரு ஒழுக்கமீறல் என்பதனால் இது தேவையில்லை என்று பௌத்தசமண மதங்கள் விலக்கின. அந்த விலக்கையே இந்த ஆத்திச்சூடி வரி குறிப்பிடுகிறது என்கிறார் பண்டிதர்\nபண்டிதர் பழைய தமிழ் நூல்களுக்கு அளித்த உரைகளை இன்று நாம் விரிவாகவே விவாதிக்கலாம். அதற்குள் செல்ல விரும்பவில்லை. நான் இந்த உரையில் சுட்டிக்காட்ட விரும்புவது அது நமக்கு அளிக்கும் சாத்தியக்கூறுகளைப்பற்றித்தான். பண்டிதர் இந்த உரைகள் வழியாக ஒரு சமானமான பௌத்த பண்பாட்டு வரலாற்றை உருவாக்குகிறார். அந்த வரலாற்றுக்கான ஒரு முன்வரைவு, ஒரு வாசல்திறப்பு இந்த உரைகளில் உள்ளது.அவரை முன்னோடிச் சிந்தனையாளராக நான் காண்பதற்கான முக்கியமான தடயம் இந்த உரைகளில் காணக்கிடைக்கும் அவரது அறிவார்த்தமேயாகும்.\nஉருவாக்குகிறார் என்றசொல்லைக் கவனமாகவே கையாள்கிறேன். எல்லா வரலாறுகளும் சமகால அரசியல்-சமூகவியல்-பண்பாட்டுத்தேவைகளுக்காக உருவாக்கப்படுவனவே. பத்தொன்பதாம் நூற்றாண்டில் நாம் ஜனநாயக குடிமையியல், பொதுப்பண்பாடு ஆகியவை நோக்கி வந்தபோது இந்த காலச்சூழலில் நின்றபடி சென்றகாலத்தைப் பார்த்து விரிவான உரைகள் மற்றும் வரலாற்றெழுத்து வழியாக ஒரு பண்பாட்டுச்சித்திரத்தை உருவாக்கிக்கொண்டிருக்கிறோம். அந்ப் பண்பாட்டுச்சித்திரம் நம்முடைய வரலாற்றுச் சித்திரத்துடன் பொருத்தப்பட்டுப் பொருள் உருவாக்கம் நிகழ்த்தப்பட்டிருக்கிறது\nஇந்த பண்பாட்டு – வரலாற்று உருவாக்கத்தில் பெரும் அறிஞர்வரிசை கடுமையாக உழைத்துப்பங்களிப்பாற்றியிருக்கிறது. சைவமீட்ப���யக்கத்திற்கு இதில் உள்ள பங்கு பிரம்மாண்டமானது. வெள்ளக்கால் சுப்ரமணிய முதலியார், ஆறுமுகநாவலர் முதல் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், மு.வரதராசனார் வரை ஒரு பெரும் பட்டியல் இருக்கிறது. அவர்களுடன் இணைந்துகொள்பவர்களாகவே நம் வரலாற்றாசிரியர்களான ஸ்ரீனிவாச சாஸ்திரி, சதாசிவப் பண்டாரத்தார் போன்றவர்களும் இருந்தார்கள். அவர்கள் முரண்பட்டு விவாதித்தும், இணைந்து இடைவெளிகளை நிரப்பியும் அதை உருவாக்கினார்கள். அந்த சித்திரத்தை ஐநூறு கலைஞர்கள் சேர்ந்து வரைந்த ஒரு மாபெரும் ஓவியத்துக்கு நிகரானதாகக் கொள்ளலாம். நம் கையிலிருப்பது அதுவே.\nஆனால் ஒரு பண்பாட்டின் வரலாற்றுச் சித்திரம் என ஏன் ஒன்று மட்டுமே இருக்கவேண்டும் ஏன் பல வரலாற்றுச்சித்திரங்கள் இருக்கலாகாது ஏன் பல வரலாற்றுச்சித்திரங்கள் இருக்கலாகாது இங்கே நான் சொல்வது புனித தாமஸ்தான் ஒட்டுமொத்த தமிழ்ச்சிந்தனையையும் வடிவமைத்தார் என்று இன்று சில கிறித்தவ வெறியர்கள் அன்னிய நிதி பெற்று உருவாக்கும் மோசடி வரலாறுகளை அல்ல. சரியான தரவுகளின் அடிப்படையில் சாத்தியமான மாற்று வாய்ப்புகளை. அதாவது கடந்தகாலத்தை இன்னொரு கோணத்தில் பார்க்கும் விவரிப்பை.\nஆக வரலாற்றை ஒரு யதார்த்தசித்திரம் என்பதை விட ஒரு மொழிபு [narration] என்றே கொள்ளவேண்டும். ஆகவே அந்த மொழிபுக்குப் பின்னால் ஒரு நோக்கம் இருக்கவேண்டும். அந்நோக்கம் எதுவாக இருக்கலாம் அது விழுமியங்களக் கண்டெடுப்பதும் உருவாக்குவதுமாகவே இருக்கமுடியும். வரலாற்றில் இருந்து இன்றைய வாழ்க்கைக்குரிய அடிப்படைகளைப் பெறுவதற்கான ஒரு வழி அது. இன்றைய சிக்கல்களின் நேற்றைய தொடர்ச்சியை, இன்றைய கருத்துக்களின் நேற்றைய ஆதாரங்களையே நாம் வரலாற்றில்தேடுகிறோம்.\nஆகவே வரலாற்றிலும் பண்பாட்டிலும் நாம் தேடுவது விழுமியங்களையே. விழுமியங்களை முழுமைசெய்துகொள்வதற்குப்பெயர்தான் வரலாற்றாய்வு, பண்பாட்டாய்வு. முழுமுற்றான ஒரு பண்பாட்டு யதார்த்ததை அல்லது வரலாற்று யதார்த்தத்தை உருவாக்கிக்கொள்வது அல்ல. அப்படியென்றால் அந்த மொழிபு ஏன் ஒற்றைப்படையானதாக இருக்கவேண்டும் அதற்குப் பல்வேறு வடிவங்கள் இருக்கலாமே அதற்குப் பல்வேறு வடிவங்கள் இருக்கலாமே பன்மைத்தன்மை அல்லவா எப்போதும் நீதிக்கு நெருக்கமானது பன்மைத்தன்மை அல்லவா எப்போதும் ந��திக்கு நெருக்கமானது முழுமையை நோக்கிச் செல்லக்கூடியது அதைத்தானே நாம் இந்தியமரபு என்றும் சொல்லிக்கொண்டிருக்கிறோம்\nஅப்படிப்பார்த்தால் நம்முடைய பண்பாட்டு வரலாற்று வரைவில் மாற்று வழி முழுமையாகவே தேங்கிப்போயிருக்கிறதென்பதே உண்மை. ஏற்கனவே சொன்னதுபோல ஒரு பொதுமரபு உள்ளது. சைவ,வைணவக் கருத்தியல்கள், அவற்றின் ஜனநாயக காலகட்டத்து வளர்ச்சிகள் சார்ந்த கருத்துக்கள் ஆகியவற்றை ஒட்டி உருவாக்கப்பட்டது அது. அது நம் கண்முன் உள்ளது, நம்மிடம் புழங்கிக்கொண்டிருக்கிறது. ஆனால் நெடுங்காலமாக மறைவாக ஓடிவந்துகொண்டிருந்த அந்த மாற்று மரபு சார்ந்து ஒரு பண்பாட்டு வரலாற்றுச் சித்திரம் நம்மிடையே இல்லை.\nஅதை உருவாக்குவதற்கான சாத்தியங்களை அயோத்திதாசரின் உரைகள் திறக்கின்றன என்று நான் நினைக்கிறேன். நம்முடைய சித்தர் மரபு மற்றும் அதன் முந்தைய காலகட்டமாக இருந்த சமண-பௌத்த மரபு சார்ந்து ஒட்டுமொத்த தமிழ் பண்பாட்டு – வரலாற்று வரைவையே புதியதாக உருவாக்கமுடியும் என்று அவை காட்டுகின்றன. அதன் மூலம் புதிய அறங்களை நோக்கிச் செல்லமுடியும் என்று அவை நிரூபிக்கின்றன. அயோத்திதாசரின் முக்கியமான பங்களிப்பு இதுவே. அவரை முன்னோடியாகவும் அசல் சிந்தனையாளராகவும் ஆக்கும் அம்சமும் இதுதான்.\nஅயோத்திதாசர் ஒட்டுமொத்தத் தமிழ்ப்பண்பாட்டு வரைவுக்கும் ஒரு பௌத்த வடிவம் உருவாக்க முயல்கிறார் என்று சொல்லலாம். அவரது பௌத்தம் சமணத்தையும் உள்ளடக்கியதென்பதைச் சொல்லவேண்டியதில்லை. மணிமேகலை முதல் பின்னாளைய நீதிநூல்கள் வரை அனைத்துக்கும் பௌத்த அர்த்தம் கொடுக்கிறார். இதை அவர் ‘வலிந்து’ செய்வதாக நமக்குத் தோன்றுவதற்கான காரணம் ஏற்கனவே இருக்கும் பொதுமரபு அர்த்தத்தை நாம் இயல்பான உண்மையான அர்த்தமாகக் காண்பதுதான். அதுவும் ஒரு பொருள்கோடலே என்றால் இது இன்னொரு கோணம் என்றே தோன்றும்.\nஅயோத்திதாசரின் உரையில் பௌத்தத்துடன் யோகமும் மருத்துவமும் கலந்து வருவதைத் தொடர்ந்து காணலாம்.’சனி நீராடு’ என்றால் உலோகத் தாதுக்கள் கலந்த ஊற்றில் நீராடு என்று சித்தவைத்தியம் சார்ந்து பொருள் அளிக்கிறார். ’எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்’ என்ற சொல்லாட்சிக்குச் சித்தர்களின் யோகமரபைச் சார்ந்து பொருள் அளிக்கிறார். அவரது நோக்கு, சித்தர் மரபைக்கொண்டு தொ��்நூல்களைப் பொருள்கொள்வதும் அதனூடாக ஒட்டுமொத்தமாகப் பண்பாட்டுக்கு ஒரு மாற்றுப்பாடத்தை அளிப்பதுமாகும்.\nஇந்தவகையான ஆய்வுக்கு இன்றைய இடம் அல்லது அவசியமென்ன இதன் வழியாக நாம் எதை செய்ய நினைக்கிறோம் இதன் வழியாக நாம் எதை செய்ய நினைக்கிறோம் ஒருவகையான வெட்டிவேலையா இது எதற்காக மரபை ஆதியிலிருந்து ஆரம்பித்து திரும்பவும் விளக்கவேண்டும்\nகாரணம் ஒன்றே. நம்முடைய பண்பாட்டு வரலாறு முழுமையற்றது. அரைகுறையானது. வளர்ச்சி தேங்கி ஒரு புள்ளியில்நின்றுவிட்டது. அதன் பல பக்கங்கள் இன்னும் எழுதப்படாமலேயே உள்ளன. நம் மக்களின் கணிசமானவர்கள் இன்னும் வரலாற்றுக்குள் வரவேயில்லை.\nபத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கி இருபதாம் நூற்றாண்டின் பாதிக்குள் நாம் நம்முடைய இன்றைய பண்பாட்டு- வரலாற்று முன்வரைவை எழுதி முடித்துவிட்டோம். அதன்பின் அதில் தகவல்களைச் சேர்க்கும் திருத்தும் பணி மட்டுமே நிகழ்ந்து வருகிறது. இந்த வரைவை முழுமையானதென நம்பவும் ஆரம்பித்துவிட்டோம். அதை பள்ளிகளில் படிக்கிறோம், அதனடிப்படையில் நம் சமகால அரசியலையும் சமகால பண்பாட்டையும் விவாதிக்கிரோம். முடிவுகளை எடுக்கிறோம்.\nஆனால் நம் மக்களிடமிருந்து பலவாறாக திரட்டப்பட்டு ஆவணக்காப்பகங்களில் மூடைகளாக கட்டப்பட்டு நம் கைவசமிருக்கும் பண்டைய ஏடுகளில் பாதிப்பங்குக்கு இந்த பண்பாட்டு, வரலாற்று முன்வரைவு பொருள் கொள்ளமுடியாமல் நிற்கிறது என்ற உண்மை நம் முன்னால் உள்ளது. நம்முடைய வரலாற்றின் , பண்பாட்டின் கணிசமான பகுதி இன்னும் சித்தரிக்கப்படவே இல்லை என்ற யதார்த்தமும் இங்கே உள்ளது.\nநான் இந்த அரங்கிலே இரு விஷயங்களைக் குறிப்பிடுகிறேன். ஒன்று, மணிமேகலையின் பிற்பகுதியில் வரும் தத்துவ விவாதங்கள். உ.வே.சா உரை உட்படப் பல உரைகளை நான் வாசித்திருக்கிறேன். அவையெல்லாமே மிக எளிய விளக்கங்களும் சமரசங்களுமே ஒழிய இன்னும் அவை தமிழில் உரியமுறையில் வாசித்துப் பொருள்கொள்ளப்படவே இல்லை. நான் விஷ்ணுபுரம் நாவலுக்கான ஆராய்ச்சியின்போது இந்தப்பகுதிக்குள் நுழைந்து பெரும் திகைப்பை அடைந்தேன். இத்தனை வருடங்களாக இவ்வளவு முக்கியமான ஒரு காவியத்தின் மையமான பகுதி பொருள்கொள்ளப்படாமலேயே இருக்கிறது என்பதை நம்பமுடியவில்லை.\nஎன்னுடைய சிக்கல் வந்தது அளவைவாதம் எ��்ற சொல்லை வைத்து. அளவைவாதி அந்த விவாதத்திலே பேசுகிறான். அளவைவாதி என்றால் பிரமாணவாதம் செய்பவன் என்றே பொதுவாகப் பொருள் கொள்ளப்பட்டிருக்கிறது- அளவை என்றால் பிரமாணம் என்ற சொற்பொருளில் [எஸ்.வையாபுரிப்பிள்ளையும் அவ்வாறே சொல்கிறார்] ஆனால் பிரமாணவாதம் எல்லா தரிசனங்களுக்கும் உரியதே. வெவ்வேறு வடிவில். நான் என் நோக்கில் அவர்களை மீமாம்சகர் என்று எடுத்துக்கொண்டேன்.\nமணிமேகலை சுட்டுகிற அளவைவாதி, சைவவாதி, வைணவவாதி, வேவாதி, ஆசீவக வாதி, நிகண்டவாதி, சாங்கியவாதி, வைசேஷகவாதி, பூதவாதி என்பவற்றில் சைவம்,வைணவம்,ஆசீவகம்,சாங்கியம், வைசேஷிகம் தவிரப் பிற என்ன என்பது தெளிவாகச் சொல்லத்தக்கதல்ல. ஆரம்பகால சைவ அறிஞர்கள் அவர்களுக்குரிய அறிதல்தளத்தில் நின்று செய்த ஊகங்களே நமக்குக் கிடைக்கின்றன. ஆங்கில ஊடகத்தில் அந்தத் தளத்தில் அன்று நடந்த பல ஆய்வுகளை [குறிப்பாக எஸ்.என் தாஸ்குப்தா, என் என் பட்டாச்சாரியா] அவர்கள் கணக்கில் கொள்ளவில்லை.\nசமணம் பௌத்தம் மற்றும் அவைதிக மதங்களைப்பற்றி இன்று நடந்திருக்கும் ஏராளமான மேலதிக ஆய்வுகளின் ஒளியில் மணிமேகலையை முழுமையாக மறு விளக்கம் கொடுக்கவேண்டிய அவசியம் உள்ளது. ஆனால் அந்த ஆய்வு ஒரு மேலைநாட்டுப்பார்வையாக ஆகிவிடவும்கூடும். அதற்கு மாற்றாக உள்ளது அயோத்திதாச பண்டிதர் முன்வைக்கும் முழுக்கமுழுக்க தமிழ்வேர் கொண்ட மாற்று ஆய்வுமுறைமையாகும்.\nஇன்னொன்று, திருமந்திரம். அதன் இரண்டாம்பகுதியின் பாடல்கள் முழுக்க குத்துமதிப்பாகவும் அதீததாவல்களாகவுமே பொருள்கொள்ளப்பட்டிருக்கின்றன என்பதே என் எண்ணம். சைவப்பெருமரபுக்குள் வைத்து அதை பொருள்கொள்ளமுடியாது. அது சித்தர் மரபு என்ற மாற்று அறிதல்முறையைச் சார்ந்ததாகும். சித்தர்பாடல்களிலேயே முக்கால்வாசிப்பாடல்களுக்கு மிக அசட்டுத்தனாமாகவே இதுவரை பொருள்கொள்ளப்பட்டிருக்கிறது- குறிப்பாக கம்பிளிச்சட்டைநாயனார் போன்ற சித்தர்களின் பாடல்கள். என்ன ஏது என்றே தெரியவில்லை என்பதே உண்மை.\nஇதுவே வரலாற்றிலும் நிலைமை. நம்முடைய வரலாற்றின் மிகப்பெரிய ஒரு காலகட்டம், களப்பிரர் காலம் இன்னும் எழுதப்படாமலேயே கிடக்கிறது. அதை இருண்டகாலம் என்று சொல்லி தாவி இந்தப்பக்கம் வந்துவிட்டார்கள் நமது மரபான வரலாற்றாசிரியர்கள். களப்பிரர்காலகட்டத்தை நா���் இந்தியாவின் பிறபகுதிகளில் உள்ள சமண-பௌத்த ஆவணங்கள் மற்றும் கல்வெட்டாதாரங்களின் அடிப்படையில் எழுதமுடியும். இன்றுவரை அந்த பணி எவராலும் தொடங்கப்படவில்லை. ஆதாரமில்லாத சில்லறை ஊகங்கள் மட்டுமே நிகழ்த்தப்பட்டுள்ளன.\nஅதேபோல வலங்கை -இடங்கை சாதிகள் என்ற ஒரு மாபெரும் சிக்கல் நம்முடைய வரலாற்றிலே கிடக்கிறது. ஆளாளுக்கு ஏதாவது சொல்லிவிட்டுச் செல்கிறார்களே ஒழிய என்ன அது என்பது இன்னமும் நம்பகமாக விளக்கப்படவில்லை. சோழர்காலத்து கல்வெட்டுகளில் தமிழ்ச்சாதிகள் வலங்கை இடங்கை என இரண்டாக பிரிக்கப்பட்டிருக்கும் தகவல் நமக்கு கிடைக்கிறது. ஆனால் அது சோழர்களால் செய்யப்பட்ட பிரிவினை அல்ல. சோழர்காலகட்டத்தின் கடைசிக்காலகட்டத்தில் வலங்கை இடங்கை சாதிகள் மோதிக்கொண்டு பெரும் கலவரங்கள் வெடித்தன\nஇதைப்பற்றி விரிவாகப்பேசியவர் வரலாற்றாய்வாளர் கே.கே.பிள்ளை. அவரது ஊகமென்னவென்றால் வலங்கைசாதிகள் அரசனுக்கு நேரடியாக வரிகட்டும் சாதிகள். அதாவது நில உடைமையாளர்கள், கைவினைஞர்கள். இடங்கை சாதிகள் அந்த வலங்கைசாதிகளுக்கு வரிகட்டுபவர்கள். ஓரளவு சரிதான். ஆனால் பறையர்கள் உடபட சில தாழ்த்தப்பட்ட சாதியினர் வலங்கை என்பதும் சில ‘உயர்’சாதிகள் இடங்கை என்பதும் உதைக்கிறது. இன்னும் சில ஏடுகளில் பறையர்களில் ஆண் வலங்கைசாதி என்றும் பெண் இடங்கைசாதி என்றும் உள்ளது. இதெல்லாம் என்ன என்றே புரியவில்லை.\nஉண்மையில் தமிழக வரலாறு எழுதப்பட்டுவிட்டது என்ற பிரமை நம்மிடையே உள்ளது. அது உண்மை அல்ல. தமிழக வரலாறு எழுதப்பட்ட ஆரம்பகாலகட்டத்தில், பெரிதும் சைவப்பின்புலம் கொண்ட அந்த ஆய்வாளர்களின் பொதுநோக்குக்குள் வந்த பகுதிகள் மட்டுமே எழுதப்பட்டன. பிற முழுமையாக வெளியே கிடக்கின்றன என்பதே உண்மை. ஐம்பதுகளுக்குப்பின்னர் அந்த இடைவெளியை எழுதி நிரப்பும் சவாலை எவருமே மேற்கொள்ளவில்லை\nஉண்மையில் தமிழ் வரலாற்றில் என்னென்ன எழுதப்பட்டுள்ளது சங்ககாலம் பற்றிய மேலோட்டமான ஒரு பெயர்பட்டியல் கிடைக்கிறது. இலக்கியங்களில் இருந்து எடுக்கப்பட்டது அது. சேரசோழபாண்டியர்களின் இடைவெளிமிக்க ஒரு வம்சாவளி. சங்ககால வேளிர்மன்னர்கள், கடல்சேர்ப்பர்கள், நாஞ்சில்குறவன் போன்ற பல்வேறு குறவ மன்னர்களைப்பற்றி எந்த சித்தரிப்பும் இல்லை. இந்தச்சிறுகுடிமன்னர்கள் பலர் பௌத்த-சமண மதத்தைச்சேர்ந்தவர்களாக இருக்கலாம். உதாரணமாக குமரிமாவட்டத்தில் உள்ள சிதறால் என்ற ஊரில் இருக்கும் புராதனமான சமண பல்கலைகழகத்தை நிறுவ நிதியளித்தவர் குறத்தியறையார் என்ற அரசி. நாஞ்சில்குறவனின் வழிவந்த சிறுகுடி அரசி.\nஅதன்பின் களப்பிரர்காலகட்டம். சுத்தமாக ஒன்றும் தெரியாது. அதன்பின் பல்லவர், பிற்கால சோழர், பிற்காலப் பாண்டியர் பற்றி ஓரளவு தெளிவாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் அக்கால சேரர் வரலாறு காலியாக கிடக்கிறது. பெருமாள்களின் வம்சம் ஒன்று ஆண்டதாகவும் அவர்கள் பௌத்தர்கள் என்றும் பின்னர் அவர்களில் சிலர் சைவர்களானார்கள் என்றும் இளங்குளம் குஞ்ஞன்பிள்ளை போன்றவர்கள் சொல்கிறார்கள்.சேரமான் பெருமாள்நாயனார் போன்ற சில பெயர்கள் உள்ளன, அவ்வளவுதான்.\nஅதன்பின்னர் இஸ்லாமிய படையெடுப்பு. அப்படையெடுப்புக்குப் பின்னர் நாயக்கர் காலகட்டம் வரை தமிழகத்தை ஆண்ட உதிரி சுல்தானிய ஆட்சியாளர்களைப்பற்றி அனேகமாக ஒன்றுமே தெரியாது.அன்றைய சமூகச்சித்திரமே இல்லை. பின்னர் நாயக்கர் காலகட்டம். அந்தவரலாற்றிலும் பெரும்பகுதி மர்மமே. ஏனென்றால் அதை நாம் ஆந்திரவரலாற்றில் இணைத்து ஆராயவேண்டும். நாயக்கர்கள் என பொதுவாகச் சொல்லப்படும் மக்களின் உள்சாதி – குல- அரசியல் அன்றைய முக்கியமான பண்பாட்டுப்பிரச்சினை, வரலாற்றுப்பிரச்சினை.\nநாயக்கர் காலகட்டத்தில் நம்முடைய நில உடைமைகள் பல தலைகீழாயின. அந்த மாற்றம் மூலமே இன்றுவரை நீளும் நம்முடைய சமூக கட்டமைப்பே உருவாகியிருக்கிறது. அதற்கு முன்னால் சென்று இஸ்லாமிய ஆட்சிக்காலத்தில் சோழர் காலத்தில் களப்பிரர் காலத்தில் எப்படியெல்லாம் நில உடைமை கைமாறியது என்று பார்க்கவேண்டும். அப்படி ஒரு தெளிவான சித்திரத்தை உருவாக்காமல் நம் சமூகத்தின் பண்பாட்டு, அரசியல் கட்டமைப்பைப்பற்றி அர்த்தபூர்வமாக பேசமுடியாது\nஏன் , ஒரு சாதியின் இன்றைய நிலை நேற்றைய நிலை பற்றியெல்லாம் பேசுவதற்கு இந்த விரிவான வரலாற்றுப்பரிணாமத்தின் சித்திரம் மிக இன்றியமையாததாகும். நான் இந்த உரையின் ஆரம்பத்தில் சொன்னது போல பறையர்களின் சமூகநிலையையே எடுத்துக்கொள்வோம். அவர்கள் எப்படி கீழே சென்றார்கள் என்றறிய அவர்களின் நில உரிமை என்ன ஆயிற்று என்று அறியவேண்டும். அதற்கு களப்பிரர்காலகட்டத்து நில உரிமைகள் சோழர்காலகட்டத்தில் எப்படி மாறின என்று பார்க்கவேண்டும். அந்த மாற்றம் பின்னர் எப்படியெல்லாம் நீடித்தது என்று பார்க்கவேண்டும். ஆனால் இந்த வரலாறுகள் இன்னமும் எழுதப்படவே இல்லை\nஆம் நண்பர்களே, நம்முடைய பண்பாட்டின் பெரும்பகுதி இன்னும் கண்டடையப்படவில்லை. நம் வரலாற்றின் பெரும்பகுதி இன்னும் எழுதப்படவேயில்லை. நாம் இன்னும் நம்மைப்பற்றி பேசவே ஆரம்பிக்கவில்லை என்று ஓங்கிச்சொன்னால் கொஞ்சம் மிகையாக இருந்தாலும் உண்மை அது. என்னிடம் அன்பு பொன்னோவியம் கோபமாகச் சொன்னார் ‘சைவர்கள் அவர்களுக்குச் சாதகமான பகுதிகளின் வரலாற்றை மட்டும் எழுதி வைத்துவிட்டு போனார்கள். அது ஒரு பத்து சதவீதம். மிச்சமெல்லாம் எழுதப்படவேயில்லை’ அன்று கேட்க ஒருமாதிரி இருந்தது. இப்போது உண்மை என்றே உணர்கிறேன்.\nநம் மரபிலே ஒரு பெரும்பகுதி கைவிடப்பட்டு பாழடைந்து கிடக்கிறது – திருவனந்தபுரம் புதையல்அறைகளைப்போல. சாவி நம் கையிலே இல்லை. நம்முடைய பண்பாட்டின் பொதுமரபு அங்கே நுழையமுடியாமல் தவித்து தேங்கி நிற்கிறது. நமக்கு இன்று இன்னொரு வழி தேவைப்படுகிறது. இன்னொரு மொழிபு தேவையாக இருக்கிறது. இந்த பொதுமரபு முட்டி நின்றுவிட்ட இடங்களிலெல்லாம் உள்ளே செல்லக்கூடிய ஒரு ஆய்வுக்கோணம். தமிழ் வரலாற்றையும் பண்பாட்டையும் பௌத்த-சமண கோணத்தில் ஆராயக்கூடிய ஒரு அணுகுமுறை. அதை முன்வைத்த முன்னோடி என அயோத்திதாசரைச் சொல்வேன்.\nஇந்த மறுசித்தரிப்பை நான் மறுப்பு என்று கொள்ள மாட்டேன். திரிப்பு என்று சிலர் சொல்லக்கூடும். அதுவும் பிழை என்றே சொல்வேன். பன்மையாக்கம் என்று சொல்லலாம். நம்முடைய வரலாற்றில் பௌத்த-சமண நெறிகள் உருவாக்கிய செல்வாக்கை கருத்தில்கொண்டு முழுமையாக இன்னொரு பண்பாட்டையும் வரலாற்றையும் எழுதிப்பார்த்தல். இமையச்சவால் இது. ஆனால் வேறுவழியே இல்லாதது. எதிர்காலத்தில் அப்படி ஒரு அலை எழுமென்றால் அதன் முதல்புள்ளியாகவே அயோத்திதாச பண்டிதர் கருதப்படுவார்.\nஇந்த மாற்று எழுத்தின் சில சிக்கல்களை பற்றி மட்டும் சொல்லிவிடுகிறேன்.மேலைநாட்டு கல்விநிறுவனங்களால் உருவாக்கப்பட்டு நமக்களிக்கப்படும் கோட்பாட்டு முன்வரைவுகள், மற்றும் கலைச்சொற்களை ஒட்டி செய்யப்படும் ஆய்வாக இது இருக்குமென்றால் அது கண்டிப்பாக ஆரோக்கியமான ஒன்றாக இருக்காத��. அந்த மேலைநாட்டு அமைப்புகளை வழிநடத்தும் அரசியல், மதம் மற்றும் வணிக நிறுவனங்களின் நலன்களைப்பாதுகாக்கும் ஆய்வுகளாகவே அது அமையும்.\nநம்மை நாம் ஆராய்வதற்கான வழிமுறைகளை பிறர் வகுத்து நமக்களிக்கவேண்டியதில்லை. அதற்காகவே அயோத்திதாச பண்டிதர் போன்ற ஒரு முன்னோடியைச் சுட்டுகிறேன். ஐரோப்பிய ஆய்வுத்தளத்துடன் நேரடியான தொடர்பு உடையவராக இருந்தும்கூட அவர் தன்னுடைய குலபாரம்பரியத்தில் இருந்து பெற்ற ஞானத்தையெ பெரிதும் சார்ந்திருந்தார். ஆகவே அவர் அசலானவராக இருந்தார். அந்த சுயத்தன்மையை நான் பெரிதும் வலியுறுத்துவேன். நம்மைச்சுற்றி இன்னமும் அவ்வரலாற்றின் கூறுகள் பரந்து கிடக்கின்றன. நம் வாழ்க்கையில் அது ஊடாகக் கலந்திருக்கிறது.\nஆம், அது ஒன்றும் அழிந்துபோன தொல்பொருள் அல்ல. கண்டெடுக்கப்படாமல் நம்மிடமிருக்கும் ஒன்று. அதை நாமே நம்மை அவதானிப்பதன் மூலம் எடுத்துவிடமுடியும். நம்முடைய ஆய்வுக்கருவிகள் முறைமைகள் அனைத்தையும் நம்மால் உருவாக்கிக் கொள்ளமுடியும். அது பல்வேறு துறைகளை ஒன்றாக இணைத்துச்செய்யப்படவேண்டிய ஒன்று. அதற்கான வழிகாட்டுதல்களை நாம் அயோத்திதாச பண்டிதர் எழுத்துக்களிலே காணலாம். குறிப்பாக அவர் வைத்தியம், ஹடயோகம், பௌத்தநீதிகள் ஆகிய மறைக்கப்பட்ட எல்லா ஞானங்களையும் ஒரே தரப்பாக கண்டு அவற்றை ஒரே கருவியாக ஆக்கிக்கொள்வதைச் சொல்லலாம்.\nஆக்கபூர்வமான பண்பாடுகள் பலமுனைகளில் சித்தரிக்கப்பட்டு பல மொழிபுகள் கிடைக்கின்றன. தமிழ் பண்பாடும் அப்படி பல்வேறு மொழிபுகளை தேடி நிற்கிறது என்றே நான் நினைக்கிறேன். ஆனால் அவற்றை நாம் சுயமாக உருவாக்க முடிவதில்லை. திரும்பத்திரும்ப நமக்கு மேலைநாட்டு கல்விக்கூடங்களில் இருந்து புதியதாக ஏதேனும் கோட்பாட்டு முன்வரைவுகள் கிடைக்கின்றன. அங்கே பத்தாண்டுகளுக்கு ஒரு புதிய கொள்கை அறிமுகமாகிறது. அவர்களும் அதை உலகு முழுக்க செல்லுபடியாகக்கூடியதென்ற நம்பிக்கையுடன் முன்வைக்கிறார்கள். நம்மவர்கள் அதை மேற்கோள்களாக எடுத்துக்கொண்டு பண்பாடு- வரலாறு மேல் ஒரு தாக்குதலை மேற்கொண்டு சில்லறை சிராய்ப்புகளை மட்டும் உருவாக்கிவிட்டு அடுத்த கொள்கைக்குச் செல்கிறார்கள்.\nநம்மை நாம் வேறு கோணத்தில் அவிழ்த்து திருப்பிச்சொல்லிக்கொள்ளவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ��ம் பண்பாட்டு- வரலாற்று முன்வரைவை பன்மையாக ஆக்கிக்கொள்ளவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இது நீதி சார்ந்த பிரச்சினையும்கூட. நம்முடைய வரைவு மேல்தட்டில் இருந்து உருவாக்கப்பட்டு கீழே கொடுக்கப்பட்டது. அது கீழ்த்தட்டிலிருந்தும் எழுதப்படவேண்டும். அவ்வாறு நம் பண்பாட்டு- வரலாற்று வரைவு பன்மையும் விரிவும் கொண்டாலொழிய நாம் நம்முடைய அனைத்து மக்களையும் உள்ளடக்கும்விதமாக அதை ஆக்க முடியாது. அப்படிப்பார்த்தால் அது ஒரு அதிகாரச்செயல்பாடும்கூட.\nஅயோத்திதாசர் அவரது நேரடியான தலித்தியக் களப்பணிகளுடன் சேர்த்தே செய்த பண்பாட்டுப்பணி என இதைச் சொல்லலாம். ஆனால் அவரால் இதை முழுமையாக, அல்லது வேண்டிய அளவுக்குக் கூட , செய்து பார்க்கமுடியவில்லை. சில சாத்தியங்களை மட்டுமே அவர் தொட்டிருக்கிறார். அவருடையது ஒரு வாசல்திறப்பு மட்டுமே. சவால்கள் இன்னும்மேலே சென்றால்தான் உள்ளன. ஆகவேதான் அவரை முதல்சிந்தனையாளர் என்று சொல்லத்துணிகிறேன்\nமுந்தைய கட்டுரைவட்டார வழக்கும் ஆங்கிலமும்\nதமிழ் ஆன்மிக மறுமலர்ச்சியின் வரலாறு\nஇவான் இல்யிச்சின் மருத்துவ சிந்தனைகள்: இன்றைய வாசிப்பு\nதலித் இயக்க முன்னோடி ஹென்றி ஸ்டீல் ஆல்காட்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 19\nஅனல் காற்று நாவல் (தொகுப்பு)\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வ���ழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.newsslbc.lk/?p=8192", "date_download": "2020-07-04T20:29:31Z", "digest": "sha1:OUEEQMK2X6C4CIRQVAXNFWPE2AFJUBCX", "length": 4725, "nlines": 92, "source_domain": "tamil.newsslbc.lk", "title": "நாட்டின் பல பிரதேச ங்களில் கடும் காற்று – SLBC News ( Tamil )", "raw_content": "\nநாட்டின் பல பிரதேச ங்களில் கடும் காற்று\nநாட்டைச் சுற்றியுள்ள கடல் பிரதேசத்தில் கடும் காற்று வீசக்கூடும். கடல் பிரதேசம் கொந்தளிப்புடன் காணப்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த பிரதேசங்களில் கடல் நடவடிக்கையில் ஈடுபடுவது ஆபத்தானது என்பதினால், அவதானத்துடன் செயற்படுமாறு திணைக்களம் அறிவித்துள்ளது.\n← இலங்கையின் முதலாவது தொழில்நுட்ப கல்வியியல் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று பிரதமர் தலைமையில் நடைபெறும்\nநாட்டின் முதலாவது தொழில்நுட்ப கல்வியல் கல்லூரியின் நிர்மாணப் பணிகள் பிரதமர் தலைமையில் ஆரம்பம். →\nசேதனப் பசளை பயன்பாட்டை ஊக்குவிக்க அரசாங்கத்தின் விசேட வேலைத்திட்டம்\nரவி கருணாநாயக்க உட்பட 10 சந்தேக நபர்களுக்கு எதிராக கொழும்பு கோட்டை நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.\n1990 சுவசரிய என்ற இலவச அம்பியுலன்ஸ் சேவை விரைவில் கிழக்கு மாகாணத்தில் அறிமுகம்\nCategories Select Category Elections உள்நாடு சூடான செய்திகள் பிரதான செய்திகள் பொழுதுபோக்கு முக்கிய செய்திகள் வாழ்க்கை மற்றும் கலை வா்த்தகம் விளையாட்டு வெளிநாடு\nஉறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066\nசிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228\nபுதிய நோயாளிகள் - 00\nமருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58\nநோயி���ிருந்து தேறியோர் - 1,827\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2016/11/27-by-raj-selvapathi.html", "date_download": "2020-07-04T22:15:54Z", "digest": "sha1:XQXTJ7L4SLEHLZPXSO56IHW2SZF5PRUW", "length": 24687, "nlines": 230, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: பயிரை மேய்ந்த வேலிகள்..(27) By Raj Selvapathi", "raw_content": "\nபயிரை மேய்ந்த வேலிகள்..(27) By Raj Selvapathi\n(மாணவிகள் கொல்லப்பட்டமை தொடபில் அரசாங்கத்தின் பதில்)\nவள்ளிபுனம் பெண்கள் பயிற்சி முகாமின் மீது நடத்தப்பட்ட விமானத்தக்குதல்களில் 53மானவிகள் அந்த முகாமில் இருந்த ஏனையோர் என மொத்த்ம் 62 பேர் கொல்லப்பட்டும் 129 பேர் படுகாயங்கள் அடைந்த இந்த துயரசம்பவத்துக்கு கொழும்பை மையாமாக இயங்கும் ஊடகங்களும் , சர்வதேச ஊடகங்களும் அதிக முக்கியத்துவம் கொடுக்கமல் விட்டன. அன்றைய தினம் கொழும்பில் நடந்த இன்னும் ஒரு சம்பவமே இதற்காக காரணமாக அமைந்தது. பாகிஸ்தானின் 60வது சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொள்வதற்காக கொள்ளுபிட்டிக்கு வந்த பாக்கிஸ்தான் தூதுவர் பஷீர் வாளி மொஹம்மட் புலிகளின் கிளைமோர் தாக்குததலுக்கு உள்ளானார்.\nஅதிஸ்டவசமாக உயிர்தப்பிய மொஹமட்டை பாகிஸ்தான் உளவாளி என்றும் தமிழ் மக்கள் மீதான இலங்கை அரசின் இனவழிப்பு நடவடிக்கைக்கு தேவையான இராணுவ உபகரணங்களையும் தொழில்துட்ப, நிபுணத்துவ உதவிகளை பாக்கிஸ்தான் வழங்குகின்றது எனவும் புலிகள் ஆதரவு ஊடகங்கள் குற்றம் சாட்டியிருந்தன. அத்துடன் வன்னிப்பகுதியில் தாக்குதல்களை நடத்தும் போர்விமானங்களின் விமானிகளாக பாகிஸ்தானியரே பணியாற்றுகின்றனர் எனவும் அவரக்ள் குற்றம் சாட்டியிருந்தனர்.\n(விமானத்தாக்குதல் தொடர்பான சர்வதேச சமுகத்தின் எதிர்வினையும் அதன் பின் நிகழ்தவையும் இத்தொடரில் இருந்து சற்று விலகி செல்வதாலும் மிக நீண்டு கொண்டே செல்வதாலும் அதனை இத்துடன் நிறுத்துகின்றேன்.)\nமறுநாள் இலங்கை அரசாங்கத்தின் பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் அத்துல ஜெயவர்த்தனவுடன் இணைந்து செய்தியாளர் மாநாட்டில் வள்ளிபுனம் விமானத்தாகுதல் தொடர்பாக விளக்கமளித்தார். ”அது அநாதைகள் இல்லம் அல்ல. அதற்கான எந்த சான்றுகளும் அங்கு காணப்படவில்லை. 2004ல் இருந்தே நாங்கள் அந்த இடத்தை அவதாணித்து வருகின்றோம். அது உண்மையில் புலிகளின் பயிற்சி மற்றும் இடைத்தங்கள் முகாமாகும்” என அவர்கள் ஊ���கவியலாளர்களிடம் கூறினர்.\nவிமானத்தாக்குதலின் பின் புலிகள் எவ்வாறு அங்கிருந்து தப்பிச்செல்கின்றனர் பாருங்கள் எனக்கூறி ஒரு காணொளிக்காட்சியையும் திரையிட்டனர். ஆனால் அங்கு சென்ற செய்தியாளர்கள் சிலர் இந்த காணொளிகாட்சியில் எல்லா இடமும் பசுமையான காடுகளாகவே தெரிகின்றது எனக்கூறினர்.\nபுலிகள் 1347 பாடசாலை மாணவர்களை கட்டயமாக போர்பயிற்சிக்கு அழைத்து சென்றுள்ளனர். எங்களை பொறுத்தவரை அவர்கள் புலிகள் தான். காட்டுக்குள் பாடசாலை மாணவிகள் பெண்புலிகளின் சீருடை போன்று முழுக்காட்சட்டையுடனும் இடை பட்டியும் அணிந்திருந்து கொண்டு என்ன செய்து கொண்டிருந்தார்கள் என கேள்வி எழுப்பியதுடன் ஐ.நா சிறுவர் நிதியம், போர் நிறுத்த கண்காணிப்பு குழுவினரின கருத்துக்களை ஏற்க முடியாது என கூறினார்.\nவிமானத்தாக்குதலுக்குள்ளான அந்த இடம் செஞ்சோலை என அழைக்கப்படும் ஆதரவற்ற சிறுவர்கள் தங்கும் இல்லம் அல்ல. அது நடனமிட்டான்குளம் எனவும் அதனது GPS 9°21’0″ N and 80°39’0″ E எனவும் கூறினார்.\nஅத்துடன் தங்கள் தரப்பை நியாயப்படுத்த பல கேள்விகளையும் முன்வைத்திருந்தார்.\n1.இங்கு சிறுவர்கள் நிரந்தரமாக தங்க வைக்கப்படுவர்கள் என்றால் பங்கர் பாதுகாப்பு ஏன் செய்யப்படவில்லை\n3.கொல்லப்பட்டவர்கள் அத்தனை பேரும், 18-20 வ யதுகளில் உள்ள பாடசாலை மாணவிகள் இருக்கின்றனரே. அப்படியென்றால் செஞ்சோலையில் தங்கி இருந்த யாரும் கொல்லப்படவில்லையா\n4.இவர்கள் அநாதை பிள்ளைகள் என்றால் இவர்களுக்கு பெற்றோர்கள் எங்கிருந்து வந்தனர்\n5.அநாதை இல்லத்தில் இராணுவ பயிற்சி வசதிகள் ஏன் செய்யப்பட்டது\n6.முல்லைத்தீவின் பல பாடசாலைகளில் கற்பவர்கள் என்றால் பாடசாலைக்கு போகாமல் இங்கே அந்த மாணவிகள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்\nஎன கேள்விகளை அடுக்கிக்கொண்டே சென்றிருந்தார்.\nவிமானத்தாகுதலுக்கு உள்ளான மாணவிகள் உண்மையில் புலிகளின் செஞ்சோலை அநாதைகள் இல்லத்தில் இருந்தவர்களா அல்லது புலிகளால் கட்டாய ஆயுத பயிற்சிக்கு அழைத்து செல்லப்பட்டவர்களா என்கின்ற வாத பிரதிவாதங்கள பூதாகரமாக வெடித்த அதே வேளை தாக்குதல் நடைபெற்ற சிறிது நேரத்தில் கொந்தளிப்பும் அதிருப்தியும் மக்கள் மத்தியில் எழுந்தது.\nஆத்திரமடைந்த மக்கள் கிளிநொச்சியில் இருந்த போர்நிறுத்த கண்காணிப்பு அலுவலகத்தின் முன் க���ழுமினர். பரவிபாஞ்சானில் இருந்த புலிகளின் சமாதான செயலகம் மற்றும் மகிளீர் அரசியல்துறை செயலகம் முன்பாகவும் மக்கள் கூடி புலிகளுக்கு நெருக்கடியை கொடுக்க முயன்றனர். காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்த வைத்தியசாலைகளிலும் மக்கள் கூடத்தொடங்கினர். கிளிநொச்சி நகரம் இப்போது மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தது. புலிகளின் காவல்துறை மக்களை சேரவிடாமல் தடுப்பதில் முனைப்புடன் செய்ற்பட்டுக்கொண்டிருந்தனர்.\nஇறுதியாக புலிகளின் கல்வி கழக பொறுப்பாளர் பேபி சுப்பிரமணியம் என அழைக்கப்படும் வே. இளங்குமரன் பெண்கள் அபிவிருத்தி புனர்வாழ்வு நிலையத்தின் நிதிப்பங்களிப்புடன் பத்து நாள் தலைமத்துவ பயிற்சிக்காக செஞ்சோலை வளாகத்தில் தங்கியிந்த முல்லத்தீவு மாவட்டத்தில் உள்ள உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவிகளே கொல்லப்பட்டார்கள் என ஒப்புக்கொண்டார்.\nஇவரின் இந்த அறிவிப்பை தொடர்ந்து. இன்னும் சில நாட்களில் பரீட்சைக்கு தோற்ற வேண்டிய மாணவிகள் அதற்கு தயாராக அனுமதிக்கப்படாமல் எப்படி இருவார கால முதலுதவி-தலைமைத்துவ பயிற்சிக்காக இங்கே தங்க வைக்கப்பட்டார்கள் என்ற அரச தரப்பினர் கேள்வியெழுப்பினர்.\nஇந்த கேள்விக்கு பேபியிடம் மட்டுமல்ல இம்மாணவிகளை அங்கு அனுப்பி வைத்த கல்வி அதிகாரிகளிடம் கூட விடை இருக்கவில்லை.\nதாங்கள் வலையக்கல்வி பணிப்பாளர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது தமக்கு அது என்ன பயிற்சி என்று தெரியவில்லை எனவும் யாரால் அப்பயிற்சி நடத்தப்பட்டது என்பது பற்றியும் தெரியாது என தம்மிடம் கூறினார்கள் என ஐ.நா சிறுவர் நிதியத்தின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி ஜொன்னெ வான் ஜேர்பன் இப்போது தெரிவித்திருந்தார்.\nஅதே வேளை மாகாண கல்வி பணிப்பாளர்விசாகலிங்கம் தான் இதனை பற்றி அறிந்திருக்காமையினால் எதனையும் கூறமுடியத நிலையில் இருப்பதாக கூறினார்.\nஆனால் 42 மாணவிகள் கொல்லப்பட்டு 104 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், உடையார் கட்டு மகா வித்தியாலய மாணவிகள் 11 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 21 பேர் காயமைந்துள்ளனர் எனவும் இப்பாட சாலையை சேர்ந்த கனகரட்ணம் நிருபா, கனகரட்ணம் நிதுசா என்கின்ற இரட்டை சகோதரிகளும் கொல்லப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்து இறந்த மாணவிகளின் விபரத்தினையும் மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமாருக்கு முல்லைத்தீவு வலையக்கல்வி பணிப்பாளர் அரியரட்ணம் அனுப்பி வைத்திருந்தார்.\nஐ.நா சிறுவர் நிதியத்துக்கு அரச தரப்பினர் தமது அதிருப்தியை வெளியிட்டதுடன். அரச தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் கிளிநொச்சியில் இருந்த ஐ.நா பிரதிநிதியும் சிறுவர் நிதிய கிளிநொச்சி காரியாலய தலைமை அதிகாரியுமான பெனி புறூனை ( Penny Brune) நெருக்கடிக்குள்ளாக்க முயனறனர். இவர் நியூயோக்கில் உள்ள தங்களது தலைமையகத்தை தவறாக வழிநடத்தினார் எனவும் தொடர்ந்து பத்து வருடங்களுக்கு மேல் ஓய்வு பெறும் வயதை கடந்தும் ஏன் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளில் மட்டும் இவர் பணியாற்றுகின்றார் என்றும் கேள்விகளை தொடுத்தனர். கிளிநொச்சி கரடிபோக்கில் இவர் எப்படி வீடு ஒன்றை கட்டினார் என்றும் கேள்விகளை தொடுத்தனர். கிளிநொச்சி கரடிபோக்கில் இவர் எப்படி வீடு ஒன்றை கட்டினார்\nசில மாதங்களுக்கு முன்பு தமிழர் புனர்வாழ்வு கழகத்துக்கு கண்ணிவெடி பாதுகாப்பு வசதிசெய்யப்பட்ட ( Anti Mine Blanket) வாகனத்தை வழங்கினர் என பெனி புறூன் மீது அரச தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் குற்றம் சாட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nஅநீதிக்கு எதிராக இனப் போராட்டம்–முனைவர் வைகைச்செல்வன்\nஜூன் 14, 2020 பெ ரும் தொற்று அபாயம் சூழ்ந்திருக்கும் இந்தக் காலகட்டத்தில், அமெரிக்க மக்கள் தெருவுக்கு வந்து போராடிக் கொண்டிருக்கிறார்...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு , அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை ” ( ஒ...\nஇலங்கையில் ; அமெரிக்கா குதிரையை மாற்றத் தீர்மானித்துவிட்டதா\n‘யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே’ என்று சொல்வார்கள். அரசியலிலும் இப்படியான சங்கதிகள் நடப்பதுண்டு. இலங்கையில் அரசுக்கும் புலிகளுக்க...\nபயிரை மேய்ந்த வேலிகள் (26)- ராஜ் செல்வபதி\nஅரசாங்கம் பதவி விலக வேண்டும்\nயானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே\nஇறுதி யுத்த நேரத்தில் இறந்தவர்களது உண்மையான தொகை எ...\nஅரசாங்கத்தை மிரள வைத்த பாதயாத்திரை\nபயிரை மேய்ந்த வேலிகள்..(27) By Raj Selvapathi\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2012/01/blog-post_07.html", "date_download": "2020-07-04T21:11:51Z", "digest": "sha1:X65UECFIOBJYPMBESQTV2HQRA2ZVDW4G", "length": 4582, "nlines": 98, "source_domain": "www.nisaptham.com", "title": "நம் மழைக்காலம் ~ நிசப்தம்", "raw_content": "\nஉள்துறை இலாகவை என் அமைச்சரவையில் சேர்ப்பதற்கான அழைப்பிதழில் எழுதப்பட்டிருந்த கவிதை. Irreversible dent :-)\n03-டிச-2008 கவிதை. திடீர்னு என்ன மீள்பதிப்பு... உள்துறை மசோதா தாக்கலா\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lyricsaye.com/verithanam-lyrics", "date_download": "2020-07-04T21:01:32Z", "digest": "sha1:HZD5J2SPBXWAZUVRFRTA2TYDOWNFHLY6", "length": 9852, "nlines": 251, "source_domain": "lyricsaye.com", "title": "Verithanam Lyrics | Bigil (2019) - LyricsAYE.Com", "raw_content": "\nஅவன் எழுந்து கிழுந்து வன்டான்னா\nஹ ஹ ஹ வெறித்தனம்\nஹேய் நம்ம சனம் வெறித்தனம்\nநீ இல்ல டௌலத்தாவே நில்லு\nஎன் ஆளு நண்பா நீ\nஹேய் நம்ம சனம் வெறித்தனம்\nஏய் ஏய் ஏய் ஏய்\nத த தொகுரும் பா\nஆண் : மாலு மாலு மாலு\nஎன் தளபதிதான் தூளு (2)\nகாசு பணம் எல்லாம் கோளாறு\nநம்ம சோக்கு ஊரு டாக்கு\nஏய் முக்கா துட்டு ஏலேலோ\nஹேய் இன்னா இப்போ லோக்கலுனா\nநீ இல்ல டௌலத்தாவே நில்லு\nஎன் ஆளு நண்பா நீ\nஹேய் நம்ம சனம் வெறித்தனம்\nஹேய் நம்ம சனம் வெறித்தனம்\nநன நானன் ன ன ன னா\nநன நானன் ன ன ன னா\nநன நாணன் ன ன ன னா\nநானா நன் னா நனானனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://namathu.blogspot.com/2013/12/5306-2101.html", "date_download": "2020-07-04T22:33:02Z", "digest": "sha1:YUJOZUFXEJRQV2Q6P4EPXIZAKMMPWPO2", "length": 40228, "nlines": 750, "source_domain": "namathu.blogspot.com", "title": "நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter : ஏற்காடு: முதல் சுற்றில் அதிமுக 5,306: திமுக 2,101 !", "raw_content": "\nஞாயிறு, 8 டிசம்பர், 2013\nஏற்காடு: முதல் சுற்றில் அதிமுக 5,306: திமுக 2,101 \nஏற்காடு சட்டமன்ற தொக���திக்கு கடந்த டிசம்பர் 4ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன.\nஇதில் அதிமுகவுக்கு 6 வாக்குகள் பதிவாகின. திமுகவுக்கு 2 வாக்குகள் பதிவாகின. ஒரு செல்லாத ஓட்டு பதிவானது.\nஇதையடுத்து முதல் சுற்று எண்ணப்பட்டது. அதன் விபரம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநூறாவது நாள் மகிழ்ச்சியில் வருத்தப்படாத வாலிபர்கள்\n காணாமல் போய்விட்ட ஒரு உன்னத இசையமைப்பா...\nப.சிதம்பரம் :லோக்சபா தேர்தலில் யாருக்கும் பெரும்ப...\nபா.ஜ.க கூட்டணியில் சேர்ந்த அ.இ.முஸ்லிம் முன்னேற்ற ...\nநடிகர்திலகம் வைகோவும் டபுள் ஸ்ரீ காபரெட் சாமியும் ...\nCongress: ஆம் ஆத்மி கட்சியின் நிபந்தனைகளை ஆராய்ந்த...\nஇளையராஜா: புதியவர்களே வாருங்கள் நான் இருக்கேன்\nசபரிமலையில் பக்தர்கள் 19 பேர் நெஞ்சுவலி காரணமாக மர...\n 312 அறிவிப்புகள் போலீஸ் அத...\n தமிழ் சினிமாவின் புதிய அலை...\nதனியார் மூலம் கணினி மயமாகும் அரசு ஆவணங்கள்: ரகசியம...\nநிபந்தனையற்ற ஆதரவு தருவதாக காங்கிரஸ் கடிதம் \nமணல் ரூ.2,500க்கு வாங்கி ரூ.20 ஆயிரத்துக்கு விற்பன...\nநடிகை சோனாவிடம் ஒரு வெங்கட் பிரபு ஒரு கோடி\nசரியா கை தட்டலையாம்.. மரண தண்டனை\nலாலு பிரசாத் யாதவுக்கு ஜாமின்\nராஜ்நாத்சிங்குடன் வைகோ சந்திப்பு: பா.ஜ.க- ம.தி.மு....\nநான் எடுக்கிறதே முடிவு.. பிடிக்கலையா போகலாம்..: வி...\nஅமெரிக்காவில் விசா மோசடி: கைதான இந்திய துணைத்தூதர்...\nKamal : கேட்கப்படும் சினிமா புரிகிறதென்றால் அது நல...\nஓரினச் சேர்க்கையை அனுமதிக்க முயற்சி \nவங்கதேசம் அப்துல் காதர் முல்லா தூக்கிலிடப்பட்டார...\n50 லட்சம் லஞ்சம் கையும் களவுமாக பிடிபட்ட ADMK எம்....\nதமிழ் TV சீரியல்களை டப்பிங் சீரியல்கள் ஓவர்டேக் செ...\n அடிக்கடி ஸ்டாண்டை மாத்தி ஜா...\nதில்சன் கொலை வழக்கில் ராணுவ அதிகாரிக்கு ஆயுள் தண்டனை\nவங்கதேச இஸ்லாமிய எதிர்க்கட்சி தலைவருக்கு மரண தண்டனை\nவிஜயகாந்த்: குடிக்கிறது பெரிய தப்பா என்ன\nசென்னையில் பார்ப்பன நீதிபதிகள் ஆதிக்கம்\nஅம்பானி ஆலையில் தயாராகும் சிஎன்என் ஐபிஎன் செய்தி அ...\nஜெ சொத்துக்குவிப்பு வழக்கு: அசையும் சொத்துக்களை ...\n சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு சோனிய...\nஉருகுவேயில் கஞ்சாவுக்கு சட்டப்பூர்வ அனுமதி \nகலைஞர்: கோடிக் கணக்கிலே கடன் பெற்றவர்களை வங்கிகள் ...\nவிஜயகாந்த் விழாவில் பங்கேற்க தி.மு.க.,வுக்கு அழைப்...\nமுகேஷ் அம்பானியின் மகன் குடிபோதையில் கார் ஓட்டி வி...\nகாங்கிரசின் பிரதமர் வேட்பாளர் நந்தன் நிலகேனி\nசிங்கப்பூரில் இந்தியர் வாழும் பகுதியில் மதுபானம் வ...\nஉச்ச நீதிமன்றம் : ஓரினச் சேர்க்கை சட்டவிரோதமானது\nஉலக வர்த்தக அமைப்பில் உரிமைகள் பறிபோன அவலம்\nCell பேசி கொண்டே வாகனம் ஓட்டினால் 'டிரைவிங் லைசென்...\nமுக்கியமான’ நேரத்தில காணமல் போன தமிழருவி மணியன் வந...\nஎல்லாத்துக்கும் காரணம் தலைமைதான் பட்டென்று போட்டுட...\nதி.மு.க: சென்னையில் இருந்து கேரள மக்களை வெளியேற்றி...\nநவீன டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் MGR ரின் ஆயிர...\nநரேந்திர மோடி ஒரு ஜோக்கர், பொருளாதாரம் மற்றும் வரல...\nசிங்கப்பூர் லிட்டில் இந்தியா கலவரம் குடிபோதையில் ...\nமணி சங்கர் அய்யர் :மன்மோகன் சிங்கை மீண்டும் பிரதமர...\nசிங்கப்பூரில் கலவரம் வெடிக்கக் காரணம் என்ன\nமெட்ரோ ரயில்: 30 சதவிகிதம் சுரங்கம் தோண்டும் பணிகள...\nபண்ருட்டி ராமச்சந்திரன் ராஜினாமா : தீவிர அரசியலில்...\nதனியார் பள்ளி மாணவர் சேர்க்கை AD கட்சிகளை மிஞ்சும்...\nமன்மோகன் சிங் காங்கிரஸ் தலைமையுடன் பனிப்போர் \nசிங்கப்பூர் தமிழர்களின் வன்முறை கலாசாரம் தமிழர்களி...\nடில்லியில் ஆட்சி அமைக்க பா.ஜ.,வும், 'ஆம் ஆத்மி'யும...\nமத்திய அரசுக்கு எதிராக சீமாந்தரா காங் - எம்.பி.,க்...\nபார்ப்பனர்களின் எச்சில் இலைகள்மேல் உருளும் இதர ஜாத...\nஇனி டெல்லியில் ஆட்சிக்கு வருபவர்கள் தமிழர்களின் பி...\nமலக்குழிக்குள் மனிதனை இறக்காதே: தமிழ்நாடு தீண்டாமை...\n3000 ஏடிஎம் மையங்களில் குறைந்தபட்ச பாதுகாப்பு வச...\nசிங்கப்பூரில் லிட்டில் இந்தியாவில் மோதல் போலீஸ் கா...\n 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகார கூட்டுக்...\nமிசோரம் ஆட்சியை தக்க வைத்தது காங்கிரஸ்\nசிதம்பரம் கோவிலுக்கு பக்தர் வழங்கிய3.50 கோடிமதிப்...\nஅதிகரிக்கும் தற்கொலைகள் Life is Beautiful சிலருக்க...\nடெல்லியில் தேமுதிக வேட்பாளர்களின் வாக்கு விபரம் \nராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கரில் பாஜக ஆட்...\n30 மந்திரிகள், 80 கோடி இருந்தும் DMK இவ்வளவு வோட...\nமுடிவுகளை அடக்கத்துடன் ஏற்று கொள்கிறேன் : சோனியா\nகொழும்பில் அதிசயம் நூறாண��டுகளுக்கு பின் அதே இடத்தி...\nடெல்லியில் ஆம் ஆத்மி கட்சி அதிரடி \nஏற்காடு தொகுதி இடைத் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி\nநான் ஒரு நாத்திகன் மணிசங்கர் அய்யர் அதிரடி \nதெலங்கானா மசோதா: எதிர்த்து வாக்களிக்க சீமாந்திர கா...\nதஞ்சாவூர் மீதேன் வாயு ஆய்வுக்கு எதிர்ப்பு இயற்கை ...\nஏற்காடு: முதல் சுற்றில் அதிமுக 5,306: திமுக 2,101 \nராஜ்யசபா எம்.பி.,க்களில் 67 சதவீதம் பேர் கோடீஸ்வரர...\nG Shanmugakani : காவல் துறையில் நல்லவர்கள் என்று ஒருவரும் இல்லை.\nஇதில் விதி விலக்கும் இல்லை. காவலர்கள் என்பவர்கள் அங்கீகாரம் பெற்ற கொள்ளையர்கள். அவர்களின் முகத்தில் விழித்தாலே பாவம் நம்மைத் தொற்றிக் கொள்ளும். மனித சமுதாயம் நாகரீகமுள்ளதாய் மாறி காவல் துறை என்கிற துறையே இல்லாமல் போகவேண்டும். காவல் துறையே இல்லாத ஒரு சமூகம் உருவானால்தான் அது நாகரீக மனித சமுதாயம்.\nKannaiyan Ramamoorthy இதையே தான் இனி வரும் உலகம் எனும் பெரியார் எழுதிய புத்தகத்தில் எழுதியிருக்கிறார்... பார்ப்போம் அவர் சொன்னது மட்டும் தான் அடுத்தடுத்து நடக்கிறது.\nஅரசாங்கம் இல்லாத, ஆக்கிரமிப்புகள் இல்லாத, மனித நேயம் மட்டுமே மேலோங்கிய சமூகமாக இந்த உலகம் இருக்கும்... மிகச்சிறந்த மனிதர்களின் DNA களை கொண்டு நல்ல தரமான மக்களை இந்த உலகத்தில் உருவாக்குவார்கள் என எழிதியிருக்கிறார். மனிதனுக்கு சிறு கீரல் விழுவதைக் கூட தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு மனித நேயத்தின் உச்சத்தை இந்த உலகம் தொடும் என்று எழுதியொருக்கிறார். அவர் கனித்த அனைத்து அறிவியல் வளர்ச்சியும் நடந்துவிட்டது... மனித நேயம் தவிர்த்து..\nசாத்தான்குளம் .வணிகர் சங்கங்களின் கள்ள மௌனம் .. பற...\nசாத்தான்குளம் ஜெயராஜ் - பெனிக்ஸ் மரணம்.. மனித உரிம...\nகிளி , லாங்குர் வளர்ப்பதற்குக் இனி அனுமதியில்லை..க...\nதமிழக போலீஸ் ஆர் எஸ் எஸ் குண்டர் படை\nஊழல் டெண்டர் ரத்து: உதயகுமார் பதவிக்கு ஆபத்து\nதிமுக எம் எல் ஏ ஆர் டி அரசு கொரோனா தொற்று பாதிப்பு...\nசாத்தான்குளம் காவல் நிலையத்தில் இரட்டை கொலை .. அத...\nCSI சர்ச்சுக்கள் நாடார்களின் சங்கர மடங்கள். ஏறக்...\nPolice விடிய விடிய அடிச்சே கொன்னுருக்காங்க`- கதறும...\nஆடிட்டர் குருமூர்த்தியால் எனது உயிருக்கு ஆபத்து… ப...\nசாத்தான் குளம் ..சுசித்ரா அதிரடி வீடியோ Singer su...\nஇன்று ம பொ சிவஞானம் பிறந்த நாள் . பலரும் அறியாத செ...\nபொம்பியோ: ஐரோப்பாவில் உள்��� அமெரிக்க படைகளை இந்தியா...\nகனிமொழியின் பாதுகாப்பு போலீஸ் வாபஸ்.. தனியார் செக்...\nஜே அன்பழகனின் மகன் ராஜா அன்பழகன் முதல்வர் எடப்பாடி...\nசாத்தான் குளம் காவல் நிலையத்தில் அரங்கேறிய வெறியாட...\nசாத்தான் குளம் .. நடந்தது என்ன \nஇந்திய – சீன.. பதற்றம்: கல்வான் பள்ளத்தாக்கில் சீன...\nசாத்தான்குளம் வியாபாரிகளின் உடல்கள் உறவினர்களிடம் ...\nஒற்றைத் தலைமை- சுற்றுப் பயணம்: எடப்பாடி ரெடி\nஅமரர் வி பி சிங் : என் வாழ்நாள் முழுவதும் கலைஞருக்...\nசசிகலா நடராஜன் விடுதலை .. சில வாரங்களில் அல்லது ஆக...\nதலித் ஜாதி வெறிக்கு எதிராக பொங்க மறுப்பது ஏன்\nசிக்கலில் கருணா .. ஆனையிறவுத் தாக்குதலில் 2000-3...\nநெல்லை இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் தற்கொலை\nசீன கைப்பேசிகள் .. சில நிமிடங்களில் ஆன்லைனில் விற்...\nசாத்தான் குளம் .. அதிமுக அரசை நேரடியாக கண்டிக்க மற...\nசுந்தரம் ஆசாரி மகன் மகேந்திரன்.. சாத்தான்குளம் போ...\nசீனா எல்லை மீறுவதற்கு என்ன காரணம்\nசி பிஎஸ்இ தேர்வுகள் அனைத்தும் ரத்து உச்சநீதிமன்றத...\nதிருக்குறள் முதன் முதலில் ஆங்கிலேயர்களால் தான் பதி...\nபொட்டம்மான் தமிழ்செல்வன் நடேசன் ..... கருணா .. ஒரு...\nதிணறும் திமுக.. யார் சொல்வதை கேட்பது.. \"இவரா.. அவர...\nகொரோனா வைரஸ் தடுப்பு மருந்து: மனிதர்களிடம் பரிசோதன...\nதந்தை, மகன் மரணம் : விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய ...\nகனிமொழி MP : உடற்கூராய்வு முடியும் முன்பே தந்தை,...\nகொலை வெறியர்களாக உருவெடுத்த தமிழக போலீஸ் . தூத்து...\nசாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் : முதல்வர் பழனிசாம...\nமுதல்வர் எடப்பாடியின் உயிருக்கு ஆபத்து .. உளவுத்து...\nசாத்தான்குளம் தந்தை மகன் கொலை.. செல்போன் லஞ்சமாக க...\nகூட்டுறவு வங்கிகள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டி...\n40 சீன வீரர்கள் உயிரிழந்ததாக கூறப்படுவது தவறான தகவ...\nசீக்கிரம் முடிச்சுக் கொடுத்துடுங்க சார். முடியாமப்...\nசாத்தான் குளம் . தந்தையையும் மகனையும் போலீசார் சித...\nதமிழக போலீஸ் கூலிக்கு கொலை செய்யும் குண்டர்கள் ஆகி...\nமதுரவாயல் துறைமுகம் சாலை தடைபட்டது ஏன்\nஉடுமலை சங்கர் கொலை வழக்கு தீர்ப்பு முன்பே எதிர்பா...\nகொரோனா தடுப்பு மருந்து (favipiravir) கிளேன்மார்க் ...\nகொரோனா தடுப்பு மருந்து கண்டு பிடிப்பு .. நைஜீரியா ...\nமீனவர்களை காப்பாற்றவோ ..கடத்தலை தடுக்கவோ பயனற்று ப...\nகருணா : பிரேமதாஸ 1989ஆம் ஆண்டு புலிகளுக்கு ���யாயிர...\nதாய்லாந்தில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி சோதனை வ...\nஅடிக்காதீங்க... அடிக்காதீங்க... கதறி துடிக்கும் தா...\nஇந்தியா சீன வீரர்கள் இடையே கைகலப்பு - வீடியோ ...\nசாத்தான் குளத்தில் தந்தை, மகன் உயிரிழப்பு .. விசார...\nஇந்திய - சீனா ராணுவ கமாண்டர்கள் 11 மணி நேர பேச்சுவ...\nசீனாவுடன் ரூ.5,000 கோடி ஒப்பந்தங்களை நிறுத்திய மகா...\nதிமுக, அதிமுகவின் உட்கட்சி அரசியல் நிலவரம்\nபிரதமர் இந்திரா காந்தி ஜே ஆர் ஜெயவர்தனாவோடு பல ம...\nகிரண் பேடியால் ஆளுநர் மாளிகை பல கோடிகள் செலவு எகி...\nஇன்று, இந்தியா- சீனா ராணுவ கமாண்டர் அளவிலான பேச்சு...\nகொரோனா நபருடன் ஒருமணி நேரம்: பதற்றத்தில் துரைமுருகன்\nசட்டப் போராட்டம் தொடரும்: கௌசல்யா\nஉடுமலை சங்கர் கொலை வழக்கு: கவுசல்யா தந்தை விடுவிப்...\n350 சீன வீரர்களை துவம்சம் செய்த 100 இந்திய வீரர்கள...\nமரண ரயில் பாதையில் இறந்த மலேயா தமிழர்கள்... வீடியோ\nஒரு முருகன் கோயில்களிலும் கூட முருகன் பெயர் கிடையா...\nமருத்துவம் பயில முடியாதோர் பொறியியலும் படிக்க முட...\nவடசென்னை திமுக முன்னாள் செயலாளர் பலராமன் காலமானார்...\n’’எந்த நாடும் இந்தியாவிற்குள் ஊடுருவவில்லை’.....இந...\nகொரோனா கொடுமையில் மக்களை சூறையாடும் அரசு .. பெட்ர...\nதிமுக எம் எல் ஏ வசந்தம் கார்த்திகேயனுக்கு கொரோனா ப...\nஎல்லைப் பதற்றத்தைத் தணிக்க இந்தியா -சீனாவுக்கு உதவ...\n“சலுகை சாதிகளும் கல்வியும்” - ஜெ.ஜெயரஞ்சன்\nகொரோனாவால் உயிரிழந்த விஜயா மருத்துவ மனை இயக்குனர் ...\nபிரம்ம ரிஷி வசிஷ்டரின் துர்வசனங்கள் ..: காம இச்ச...\nஇந்தியா - சீனா எல்லை...: இந்திய ராணுவம் ஆயுதங்களை ...\nதமிழகத்தில் அக்டோபர் முதல் ‘ஒரே நாடு ஒரே ரேஷன்’\nபிணத்தின் ஆடையை அணிய வேண்டும். உடைந்த சட்டியில் சோ...\nஇந்தியா - சீனா ... நடப்பது அத்தனையும் நாடகம்...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-07-04T22:59:38Z", "digest": "sha1:TWZ3FVP7XZ5N2C54DFJGQ2VFLBN3JA6Q", "length": 6564, "nlines": 210, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பிரான்சின் புவியியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► பி��ான்சியக் காடுகள்‎ (1 பக்.)\n\"பிரான்சின் புவியியல்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 6 பக்கங்களில் பின்வரும் 6 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 ஆகத்து 2017, 16:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-chennai/chennai-ready-for-full-curfew-anna-road-closure-chennai-commissioner-information-qc4gg6", "date_download": "2020-07-04T22:43:02Z", "digest": "sha1:OL3NI65E3S4L3EMULNP42BALAL3NNGVE", "length": 11822, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "முழு ஊரடங்கிற்கு தயாரான சென்னை.. அண்ணா சாலை மூடல்.. இ-பாஸ் செல்லாது.. காவல் ஆணையரின் முழு பேட்டி..! | chennai ready for full curfew..Anna Road Closure...chennai Commissioner information", "raw_content": "\nமுழு ஊரடங்கிற்கு தயாரான சென்னை.. அண்ணா சாலை மூடல்.. இ-பாஸ் செல்லாது.. காவல் ஆணையரின் முழு பேட்டி..\nசென்னையில் திருமணம், மருத்துவம் தவிர மற்ற காரணங்களுக்காக ஏற்கனவே பெற்ற இ-பாஸ் செல்லாது, மறுபதிவு செய்ய வேண்டும் என காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.\nசென்னையில் திருமணம், மருத்துவம் தவிர மற்ற காரணங்களுக்காக ஏற்கனவே பெற்ற இ-பாஸ் செல்லாது, மறுபதிவு செய்ய வேண்டும் என காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- மக்கள் கேட்காததால் கடந்த ஊரடங்கில் வாகனங்களை பறிமுதல் செய்தோம். ஆனால், இந்த முறை நோய் தீவிரம் அடைந்துள்ளதால் மக்கள் ஒத்துழைப்பார்கள் என நம்புகிறோம் என்றார். திருமணம், அவசர மருத்துவ தேவை தவிர மற்ற காரணங்களுக்காக ஏற்கனவே பெற்ற இ-பாஸ் செல்லாது. போலி இ-பாஸ் மூலம் செல்வது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். காய்கறி, மளிகை பொருட்களை வாங்க வாகனங்களில் செல்ல அனுமதிக்கப்படாது. சென்னையில் அண்ணாசாலை, காமராஜர் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் மூடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.\nமேலும் பேசிய அவர் சென்னை நகருக்குள் மட்டுமே 288 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அறிவுரை சொல்லி அனுப்பியதால் கடந்த முறை மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. நோய் தீவிரம் அடைந்துள்ளதால் மக்கள் ஒத்துழைப்பார்கள் என நம்புகிறோம். முகக்கவசம் அணியாமல் வெளியேவருவோர் மீதும் காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.\nகாய்கறி, மளிகை பொருட்களை வாங்க வாகனங்களில் செல்ல அனுமதிக்கப்படாது. அனுமதி இல்லாமல் செல்பவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். சமூக இடைவெளியை கடைபிடிக்காத வர்த்தக நிறுவனங்கள் மூடப்படும். வர்த்தக நிறுவனங்களில் பணிபுரிவோர் கையுறை, கிருமி நாசினி பயன்படுத்த வேண்டும். தினசரி பணியாளர்கள் சென்னை எல்லையை விட்டு வெளியேற அனுமதியில்லை. சென்னை முழுவதும் ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்தப்பட உள்ளன. 10 சதவீதம் காவலர்களை காத்திருப்பில் வைத்துள்ளோம், 18000 காவலர்களுக்கு பணிகள் வழங்கப்பட்டுள்ளது என்றும் ஏ.கே.விஸ்வநாதன் கூறியுள்ளார்.\nஉலகளவில் ரஷ்யாவை முந்தப்போகும் இந்தியா.. கடந்த 24 மணிநேரத்தில் இதுவரை இல்லாத வகையில் பாதிப்பு புதிய உச்சம்..\nஅலறும் சென்னை.. மிரளும் மக்கள்.. தலைநகரில் மட்டும் 1000ஐ கடந்த கொரோனா உயிரிழப்பு..\nகல்வான் பள்ளத்தாக்கில் உயிரிழந்த வீரர்களுக்கு மரியாதை... கொரோனா சிறப்பு வார்டுகளுக்கு பெயர் சூட்டல்..\nடாக்டர் சுகுமாறன் பலி.. அதிமுக ஆட்சியின் அலட்சியத்தின் அடையாளம்.. திமுக தலைவர் ஸ்டாலின் எச்சரிக்கை.\nகொரோனாவுக்கு தமாகா முக்கிய தலைவர் பலி... ஜி.கே.வாசன் இரங்கல்..\nஉலகளவில் அதிர்ச்சி தகவல்... கொரோனா பரவும் நகரங்களில் சென்னை 2-வது இடம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n தன்னைப்பற்றி என்னைவிட்டு சொல்ல சொன்ன கவிதை இது..\n#unmaskingchina: லே சிகரம் சென்று சீனாவிற்கு எச்சரிக்கை.. சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்த மோடி..\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nஇன்னும் ஒரு வருஷம் நான் வீடியோ போட்டு பிச்சை எடுத்தால் கூட சந்தோசப்படுவாங்க.. விஜயகாந்திடம் நடிகை வேண்டுகோள்\nசின்னத்திரை படப்பிடிப்பு ஆரம்பிக்கு���் தேதியை அறிவித்த ஆர்.கே செல்வமணி..\n தன்னைப்பற்றி என்னைவிட்டு சொல்ல சொன்ன கவிதை இது..\n#unmaskingchina: லே சிகரம் சென்று சீனாவிற்கு எச்சரிக்கை.. சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்த மோடி..\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nகூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவின் மனைவிக்கு கொரோனா.. தனியார் மருத்துவமனையில் அனுமதி..\nசசிகலாவை ஆபாசப்படமெடுத்து கொன்ற வழக்கில் நியாயம் கிடைக்குமா.. இளைய விழுது உதயநிதிக்கு நெருக்கடி..\nஉலகளவில் ரஷ்யாவை முந்தப்போகும் இந்தியா.. கடந்த 24 மணிநேரத்தில் இதுவரை இல்லாத வகையில் பாதிப்பு புதிய உச்சம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthiratti.com/story-category/cinema/page/3/", "date_download": "2020-07-04T20:59:38Z", "digest": "sha1:5UXVXAQ5O342ROZVVTK2WNT4KWEBKDPP", "length": 12664, "nlines": 121, "source_domain": "tamilthiratti.com", "title": "சினிமா Archives - Page 3 of 10 - Tamil Thiratti", "raw_content": "\nதனிமையில் இனிமை – கவிதை\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-59\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-60\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-61\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-62\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-63\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-64\nஇணையவழிக் கருத்தரங்குகள் பயன்தரும் வெளியீடா\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-24 kalikabali.blogspot.com\nகோபுர வாசலிலே (1991) இ ந்தப் பாடலை பிடிக்காதவர்கள் உண்டோ எனக்குத் தெரிந்த நண்பன் ஒருவன் அப்போது பிரபலமான ஃபிளிப் கைப்பேசி வாங்கியிருந…\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-22 kalikabali.blogspot.com\nஎன் ராசாவின் மனசிலே (1991) கோ டை விடுமுறை, புதன்கிழமை, மாமா சினிமா பார்க்க காசு கொடுத்தார். நானும் எனது நண்பனும் மிதிவண்டி எடுத்துக…\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-21 kalikabali.blogspot.com\nயாதோன் கி பாரத் (1973) இந்தியாவின் தலைசிறந்த கதை-திரைக்கதை ஆசிரியர்களான சலீம்-ஜாவேத் எழுத்தில் உருவான \"யாதோன் கி பாரத்\" இந்திய சினிமாவின…\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-18 kalikabali.blogspot.com\nஏக் துஜே கே லியே (1980) அ ப்போது விவிதபாரதி வானொலி நிகழ்ச்சியில் லதாஜி பாடிய மனதை உருக்கும் இந்தப் பாட்டை அடிக்கடி ஒளிபரப்புவார்கள். …\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-19 kalikabali.blogspot.com\nஉயிரே உனக்காக (1986) இ யக்குநர்க் கே ரங்கராஜ் இயக்கி, வெள்ளிவிழா நாயகன் நடித்த மற்றொரு படம் \"உயிரே உனக்காக\". ஒரு மாற்றத்துக்கு வேண்ட…\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-20 kalikabali.blogspot.com\nஆராதனா (1969) கா தல் இளவரசன் ராஜேஷ்க���்ணா-சர்மிளா தாகூர் நடித்து, 1969-ஆம் ஆண்டு வெளிவந்து இந்தியா முழுவதும் வெற்றிபெற்ற காதல் சித்திரம்…\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-17 kalikabali.blogspot.com\nசெம்பருத்தி (1992) அ ம்பத்தூர் ராக்கி திரையரங்கில் நானும் எனது நண்பனும் பார்த்த படம். வழக்கமான காதல் கதை தான். புதிதாக ஒன்றும் இல்லை …\nஎழுத்து பிச்சர் பாட்டு kalikabali.blogspot.com\nபிலிம் டிவிசன் படம் முடிகிறது. திரையரங்கில் பேரைமதி நிலவுகிறது. தணிக்கை சான்றிதழ் அறிவிப்பு. முதலில் கோவில் கோபுரம் பட பட வென்று பறக்கும்…\nஎம்ஜிஆர் பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் காரணம் நான் எம்ஜிஆர் பாடல்களை கேட்டு வளர்ந்த கடைசி தலைமுறையைச் சேர்ந்தவன் . …\nபி வி ஆர் ஐகான் சினிமாஸ் kalikabali.blogspot.com\nபத்து திரைகள் கொண்ட திரைப்பூங்காவை பி வி ஆர் குழுமம் சென்னை அண்ணா நகர் வி ஆர் மாலில் திறந்துள்ளது . சரி அலுவலகம் முடிந…\nமியூசிக்கல் ஹிட் மற்றும் பின்னணியிசை kalikabali.blogspot.com\nஎ ங்கள் அலுவலகம் வங்கியை போல.. இரண்டாவது சனிக்கிழமை மற்றும் நான்காவது சனிக்கிழமை விடுமுறை. வீட்டு வேலைகள் போக அவ்வப்போது பழைய படங்களை பா…\nவெள்ளித்திரை – இன்றே கடைசி kalikabali.blogspot.com\nசென்னை புரசைவாக்கம் கெல்லிஸ் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல், வாகனங்கள் அடிப்ரதிக்ஷணம் செய்தன. பிறகு காரணம் புரிந்தது ரஜினிகாந்த்…\nஇது பட விமர்சனம் அல்ல. இன்று காலை அலுவலகம் வரும் வழியில் \"அந்தி நேர தென்றல் காற்று…\" என்ற பாடலை கேட்டு கொண்டே என்னை கடந்து போனார் …\nதி கியூரியஸ் கேஸ் ஆஃப் பெஞ்சமின் பட்டன் (2008) kalikabali.blogspot.com\nமூ ன்று நாள் தொடர் விடுமுறை. என்ன படம் பார்க்கலாம் என்று யோசித்தபோது. Filmi Craft ல் வித்தியாசமான பெயர் கொண்ட ஆங்கிலப் ப…\nராகரதம்( 18) துளிர்க்கும் தாய்மை viralmozhiyar.com\nகாதலில் பிந்தொடர்தல் என்பதுதான் முதல் அத்தியாயம். அவள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், ஒரு ஆண்மகனின் பின்தொடர்தல் என்பது அவன் அவள்மீதுகொண்ட காதலால் உந்தப்பட்டது. கொஞ்சம் அழகும் கம்பீரமுமான ஆண்களின் பின்தொடர்தலில் பல யுவதிகளுக்கு ஒருவகையான ஈர்ப்பும் குறுகுறுப்பும் பிறக்கத்தான் செய்கிறது.\nசினிமா – ஒரு பார்வை திருவாரூர் சரவணன் 29–03–2019 இளைய சமுதாயத்தையும் குழந்தைகளையும் தவறான பழக்கவழக்கங்களுக்கு இட்டுச் செல்லும்படியா…\nபல ஆண்டுகளுக்கு முன்பு ஏதாவது ஒரு படம் தினசரி 4 காட்சிகள���ம் நன்றாக ஓடிக் கொண்டிருக்கும். இரண்டு மூன்று வாரங்களுக்குப் பிறகு இரவுக்காட்சி அல…\nஇசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி பிரகாஷ் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள படம் வாட்ச்மேன். இந்த படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம்.\nஹிந்தி படத்தில் நடிப்பாரா தல அஜித்\nஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் பாலிவுட்டில் ஹிட் அடித்த “பிங்க்” படத்தின் ரீமேக்கான “நேர்கொண்ட பார்வை” திரைப்படம் உருவாகி வருகிறது.\nதளபதி-63ல் இணைந்த மற்றொரு முன்னணி நடிகை tamil.southindiavoice.com\nதளபதி-63 படப்பிடிப்பு வேகவேகமாக சென்னையில் நடந்து வருகின்றது. பிரமாண்ட புட்பால் செட் அமைத்து அதில் விஜய், விவேக் ஆகியோர் கலந்துக்கொள்வது போல் காட்சிகள் எடுத்து வருகின்றனர்.\nதமிழ் திரட்டி விளம்பரம் இடம்\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbrahmins.com/threads/quotable-quotes-part-ii.10251/page-421", "date_download": "2020-07-04T21:18:50Z", "digest": "sha1:XGNPQZDTEUDKDD2SMIR7YDFYLLP3FVAK", "length": 27741, "nlines": 352, "source_domain": "www.tamilbrahmins.com", "title": "Quotable Quotes Part II - Page 421 - Tamil Brahmins Community", "raw_content": "\n#2989. நானாவிதஞ் செய்து நந்தியை நாடுமின்\nநானா விதஞ்செய்து நாடுமின் நந்தியை\nஊனார் கமலத்தின் ஊடுசென்று அப்புறம்\nவானோர் உலகம் வழிபட மீண்டபின்\nதேனார உண்டு தெவிட்டலும் ஆமே.\nபலவகைப் பட்ட தொண்டுகள் செய்து சிவபிரானை நீங்கள் நாடுவீர் உடலில் உள்ள ஆறு ஆதாரத் சக்கரங்களில் நடுநாடி வழியே மேலே சென்று, வானோர் உலகம் உம்மை வழிபடுமாறு செய்து, மீண்டு வந்த பின்பு, தூய சிவானந்தத் தேனைத் தெவிட்டும் அளவுக்கு உண்ணலாம்.\n#2990. அந்தர வானத்தின் அப்புறம் ஆகுமோ\nவந்துநின் றான்அடி யார்கட்கு அரும்பொருள்\nஇந்திரன் ஆதி இமையவர் வேண்டினும்\nசுந்தர மாதர் துழனியொன்று அல்லது\nஅந்தர வானத்தின் அப்புறம் ஆமே.\nஅடியவர் உள்ளத்தில் அரும் பெரும் பொருளான சிவம் வந்து நிலை கொள்வான். இந்திரன் முதலிய இமையவர் வேண்டிக் கொண்டாலும், அவர்களுக்குச் சுந்தர மாதர்களின் இன்னிசை விருந்து கிடைக்குமே அன்றி, அந்தர வானத்தின் அப்புறம் ஆகிய முத்தி கிடைக்குமோ\n#2991. தெண்ணீர் படுத்த சிவன் உள்ளான்\nமண்ணிற் கலங்கிய நீர்போல் மனிதர்கள்\nஎண்ணிற் கலங்கி இறைவன் இவன்என்னார்\nஉண்ணிற் குளத்தின் முகந்தொரு பால்வைத்துத்\nதெண்ணீர்ப் படுத்த சிவன்அவன் ஆமே\nகலங்கிய சேற்று நீரில் தூயநீரின் தன்மை தெரியாது. அது போன்றே உடல் பற்றினால் கலங்கிய மனத்தினை உடையவர்கள் இறைவனின் தூய தன்மையை அறியார்.\nகலங்கிய குடிநீரை ஒரு குடத்தில் முகர்ந்து வைத்தால் அது சிறிது நேரத்தில் தெளிந்துவிடும். அது போன்றே சீவன் தன் கலங்கிய சிந்தையைத் தெளிவிப்பதற்கு அதைச் சிவன் மீது செலுத்திக் காத்திருக்க வேண்டும்.\nசித்தம் தெளிந்தவுடன் சீவன் சிவன் ஆவான்.\n#2992. கைத்தலம் சேர்தரும் நெல்லிக்கனி\nமெய்த்தவத் தானை விரும்பும் ஒருவர்க்குக்\nகைத்தலம் சேர்தரு நெல்லிக் கனியொக்கும்\nசுத்தனைத் தூய்நெறி யாய்நின்ற தேவர்கள்\nஅத்தனை நாடி அமைந் தொழிந் தேனே\nமெய்த் தவத்தான் ஆகிய சிவபிரானை விரும்பும் மெய்யன்பருக்கு அவன் உள்ளங்கை நெல்லிக்கனி போலத் தெள்ளத் தெளிவாகத் தோன்றுவான்.\nஎனவே நானும் தூயவனும், தூய நெறியாய் விளங்குபவனும் ஆகிய நம் தேவதேவனை உளமாற விரும்பினேன்.\nஅவனிடம் இரண்டறப் பொருந்தினேன். உலகக் கவர்ச்சியையும், என் இருவினைகளையும் கடந்து நின்றேன்.\n#2993. புகைந்து எழும் பூதலம்.\nஅமைந்தொழிந் தேன்அள வில்புகழ் ஞானம்\nசமைந் தொழிந் தேன்தடு மாற்றம்ஒன் றில்லை\nபுகைந் தெழும் பூதலம் புண்ணியன் நண்ணி\nவகைந்து கொடுக்கின்ற வள்ளலும் ஆமே.\nஅளவில்லாத புகழை உடைய ஞானத்தைப் பெற்று, நான் தத்துவக் கூட்டங்களிலிருந்து விடுபட்டு நின்றேன். என் எண்ணங்களில் சிறிதும் தடுமாற்றம் இல்லாமல் இருந்ததால் நான் சிவ வடிவம் பெற்று நின்றேன். அதனால் இருளாகிய மலங்களில் நான் இருந்து விடுபட்டேன். மூலாதாரத்தீ புகைந்து எழுந்து சென்னியை அடைந்த போது, ஒளிபொருந்திய புண்ணிய மூர்த்தி என்னிடம் வந்து பொருந்தினான். சீவனின் உடல் வேறு, அந்த உடலின் உடமையாளன் ஆகிய ஆன்மா வேறு என்று வகைப்படுத்தி எனக்கு விளங்கச் செய்த வள்ளல் ஆனான்.\n#2994. உள்ளத்தின் உள்ளே ஒளிந்திருப்பான்\nவள்ளல் தலைவனை வானநன் னாடனை\nஉள்ளத்தின் உள்ளே ஒளிந்திருந்து ஆளுமே.\nவள்ளல் தன்மை உடைய என் தலைவன், வான நன்னாட்டின் அதிபதி; கங்கை புனைந்த சடையான்; வேதங்களின் முதல்வன்; கள்ளத் தன்மை படைத்த கீழோர் தன்னைக் காணக்கூடாது என்று எண்ணி அவர்கள் உள்ளத்தில் ஒளிந்திருந்து அவர்களை ஆளுவான்\nமுதுகும் முதுகும் ஒட்டி நிற்கும் இருவர�� முகம் கண்டு எப்படிப் பேச முடியும் எதிர் எதிரே வந்து நிற்க விரும்பினால், எண்ணி ஓர் அடி பின் வாங்கினாலே போதும். “முன் வைத்த காலைப் பின் வையேன்” என, முரண்டு பி…\n#2995. மலர் பதம் தந்த கடவுள்\nஆளும் மலர்ப்பதம் தந்த கடவுளை\nநாளும் வழிபட்டு நன்மையுள் நின்றவர்\nகோளும் வினையும் அறுக்கும் குரிசிலின்\nவாளும் மனத்தொடும் வைத்தொழிந் தேனே\nதன் மலர்பாதங்களை எனக்குத் தந்து என்னை ஆண்டு கொண்டவன் இறைவன். அவன் தன்னை நாளும் வழிபட்டு நன்னெறியில் நிற்பவர்களின் தீய குணங்களையும், தீய செயல்களையும் அறுத்துக் களைவான். நானும் ஒளியை விரும்பி என் மனத்தை அவன் மேல் வைத்து உலகப் பற்றினை ஒழித்து விட்டேன்.\n#2996. அவன் திருவடிகள் தருபவை\nவிரும்பில் அவனடி வீர சுவர்க்கம்\nபொருந்தில் அவனடி புண்ணிய லோகம்\nதிருந்தில் அவனடி தீர்த்தமும் ஆகும்\nவருந்தி அவனடி வாழ்த்தவல் லார்க்கே.\nசிவன் பிரிவை எண்ணி எண்ணி வருந்தி அவன் அடிகளை வாழ்த்தி வணங்குபவருக்கு அந்தத் திருவடிகள் தருபவை எவை\nசிவனை விரும்புபவர்களுக்குச் சிவன் திருவடிகளே வீர சுவர்க்கம்;\nஅவன் திருவடிகளைப் பொருந்துவதே புண்ணிய லோகத்தை அடைவது ஆகும். அவன் திருவடிகளே அவர்களுக்குப் புண்ணிய தீர்த்தமும் ஆகும்.\nவானகம் ஊடறுத் தான்இவ் வுலகினில்\nதானகம் இல்லாத் தனியாகும் போதகன்\nகானக வாழைக் கனிநுகர்ந்து உள்ளுறும்\nபானகச் சோதியைப் பற்றிநின் றேனே.\nவிண்ணைக் கடந்து விளங்குபவன் சிவன்;\nஇந்த உலகில் தனக்கு என்று ஓர் உடல் இல்லாதவன் சிவன்;\nஅனைவரின் உடலும் அவன் உடலே\nசீவனின் குருநாதன் ஆகியவன் சிவகுரு, சீவனிடம் பொருந்தியுள்ள அறியாமை என்ற வாழைக் கனியை அழித்து விட்டு, ஞானம் என்னும் பானகத்தைத் தருகின்ற பரஞ்சோதியை நான் பற்றி நின்றேன்\n#2998. தொல்வினைப் பற்று அறுவிக்கும்\nவிதியது மேலை அமரர் உறையும்\nபதியது பாய்புனல் கங்கையும் உண்டு\nதுதியது தொல்வினைப் பற்றறு விக்கும்\nபதியது வவ்விட்டது அந்தமும் ஆமே.\nசீவனின் தலையெழுத்து ஆவது அதன் அறிவாகாயத்தின் ஒளியே\nஇதுவே தேவர்கள் வசிக்கும் இடம். இங்கு வான் கங்கை உள்ளது. துதிப்பதற்குத் தகுதி வாய்ந்தது இது.\nதொல்வினைகளைப் பற்றறுத்திடும் அருட்சக்தியின் பதி இதுவே. உலகைத் தாண்டிய முடிவு நிலை இதுவே\n#2999. ஆனது செய்யும் எம் ஆருயிர் தானே\nமேலது வானவர் கீழது மாதவர்\nதானிடர் மானுடர் கீழது மாதுஅனங்\nகானது கூவிள மாலை கமழ்சடை\nஆனது செய்யும்என் ஆருயிர் தானே\nஅறிவாகாசத்தில் மேலே இருப்பவர்கள் வானவர்கள். அதற்கு கீழே மாதவர்கள் இருப்பர். துன்பங்களில் சிக்கித் தவிக்கும் மானிடர் அதற்கும் கீழே இருப்பர். அறிவும் ஆனந்தமும் பொருந்திய சக்தி தேவி, வில்வமாலை சூடிய சிவனுடன் அங்கு பொருந்தி இருப்பாள். உயிர்களுக்குச் செய்ய வேண்டியவற்றைச் அவள் செய்வாள்.\n#3000. திரு ஐந்தெழுத்தின் மன்னன்\nசூழுங் கருங்கடல் நஞ்சுண்ட கண்டனை\nஏழும் இரண்டிலும் ஈசன் பிறப்பிலி\nயாழுஞ் சுனையும் அடவியும் அங்குளன்\nவாழும் எழுந்தைந்து மன்னனும் ஆமே\nபாற்கடலில் பொங்கித் திரண்ட கரிய நஞ்சினை உண்டு அதைத் தன் கண்டத்தில் அடக்கியவன் சிவன். ஈரேழு பதினான்கு உலகங்களுக்கும் கருவானவன் ஆயினும் பிறப்பிலி ஆழ்ந்த சுனைகளும், காடும் நிரம்பிய கயிலை மலையில் அவன் உறைவான். சீவனை வாழ வைக்கும் திரு ஐந்தெழுத்துக்களில் குடி இருப்பவனும் அவனே\nஉலகமது ஒத்துமண் ஒத்ததஉயர் காற்றை\nஅலர்கதிர் அங்கிஓத்து ஆதிப் பிரானும்\nநிலவிய மாமுகில் நீர்ஒத்து மீண்டுஅச்\nசெலவுஒத்து அமர்திகைத் தேவர் பி ரானே.\nஉலகத்தில் உள்ள உயிர்த்தொகைகளின் உயிராகவும், நிலத்தின் மண்ணாகவும்,வீசும் உயர்ந்த காற்றாகவும், சூரியன், சந்திரன், அக்கினி என்பவைகளாகவும், பெரிய மேகம் பொருந்துகின்ற வானம் ஆகவும், அதன் நீராகவும் அனைத்துமாக விளங்குபவன் சிவன். அவனே அவற்றை அழிப்பவனாகவும், திசைத் தேவர்களின் தலைவனாகவும் இருக்கின்றான்.\nபரிசறிந்து அங்குளன் அங்கி அருக்கன்\nபரிசறிந்து அங்குளன் மாருதத்து ஈசன்\nபரிசறிந்து அங்குளன் மாமதி ஞானப்\nபரிசறிந்து அந்நிலம் பாரிக்கும் ஆறே.\nஅக்கினி, கதிரவன் இவற்றின் தன்மையை அறிந்த சிவன் அவற்றுள் அதற்கேற்பப் பொருந்தி இருப்பான். காற்றின் தன்மைக்கு ஏற்ப அதில் பொருந்தி இருப்பான். மதி மண்டலத்தின் தன்மை அறிந்து அதில் பொருந்தும் ஈசன் அந்த சந்திர மண்டலத்தைப் பெருக்கிச் சீவனின் அறிவு விளங்கச் செய்வான்.\n#3003. தந்த உலகு எங்கும் தானே பராபரன்\nஅந்தங் கடந்தும் அதுவது வாய்நிற்கும்\nபந்த வுலகினிற் கீழோர் பெரும்பொருள்\nதந்த வுலகெங்குந் தானே பராபரன்\nவந்து படைக்கின்ற மாண்பது வாமே\nஐம்பெரும் பூதங்கள் சிவனால் அழிக்கப்பட்டாலும் அவை நுட்பமான ஒளி அணுக்களாக ���ாறிச் சிவசோதியில் திகழும். சீவனைப் பதப்படுத்தும் உலகில் தன்னை அடைந்தவர்களைத் தாங்கும் பொருளும் சிவனே.\nதான் படைத்து அளித்த உலகம் அனைத்துக்கும் தானே பராபரன் ஆவான். பக்குவம் அடைந்துவிட்ட சீவனுக்குத் தானே சிவகுருவாக வந்து அருள் புரிவதே அவன் மாண்பு\n#3004. அத்தன் உருவம் உலகேழு எனப்படும்\nமுத்தண்ட வீரண்ட மேமுடி யாயினும்\nஅத்தன் உருவம் உலகே ழெனப்படும்\nஅத்தனின் பாதாளம் அளவுள்ள சேவடி\nமத்தர் அதனை மகிழ்ந்துண ராரே\nவீடுபேறு எனப்படும் சிவலோகம் சிவபெருமானின் திருமுடியாகும்.\nஏழு உலகங்களும் அவன் திருமேனியாகும்.\nஅவன் திருவடிகள் பாதாளம் ஏழினுக்கும் கீழே ஊடுருவி நிற்கும். அறிவற்றவர்கள் பெருமானின் இந்த சிறப்பினை உணர்ந்தும்,\nஅறிந்தும் அகம் மகிழ இயலாதவர்கள்.\n#3005. ஆதிப் பிரான் நடுவாகி நின்றான்\nஆதிப் பிரான்நம் பிரானவ் வகலிடச்\nசோதிப் பிரான்சுடர் மூன்றொளி யாய்நிற்கும்\nஆதிப் பிரான்அண்டத் தப்புறங் கீழவன்\nஆதிப் பிரான்நடு வாகிநின் றானே.\nநம் அனைவரையும் நடத்திச் செல்லும் லைவன் சிவன்; முத்தி உலகில் அவன் கதிரவன், திங்கள், அக்கினி என்னும் முச்சுடர்களாகப் பேரொளி வீசுவான். மேலே உள்ள அண்டங்களுக்கு மேலாக இருப்பவன் அவனே. கீழே உள்ள அண்டங்களுக்குக் கீழாக இருப்பவனும் அவனே. இந்த உலகங்களின் நடுவாகி நின்று அவற்றை நடத்துபவனும் அவனே\n#3006. அண்டம் கடந்த பெருமையன்\nஅண்டம் கடந்துஉயர்ந்து ஓங்கும் பெருமையன்\nபிண்டம் கடந்த பிறவிச் சிறுமையன்\nதொண்டர் நடந்த கனைகழல் காண்டொறும்\nதொண்டர்கள் தூய்நெறி தூங்கிநின் றானே.\nஅண்டங்களைக் கடந்து ஓங்கி இருக்கும் பெருமை வாய்ந்தவன் சிவன்; உருவம் பொருந்தி இருக்கும் தாழ்ந்த பிறவிகளின் நிலைகளைக் கடந்து நிற்பவன் அவன்; ஒலிக்கின்ற தன் திருவடிகளை நாடி நடந்து வரும் தொண்டர்களைத் தூயநெறியில் அழைத்துச் செல்பவனும் அவனே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/143627-why-people-hesitate-to-move-from-abusive-relationships", "date_download": "2020-07-04T22:50:33Z", "digest": "sha1:BZ7VLGBGKWYEVDIWYR65SMZRNAEFHFEY", "length": 13308, "nlines": 157, "source_domain": "www.vikatan.com", "title": "அப்யூசிவ் ரிலேஷன்ஷிப்பிலிருந்து சிலர் விலகத் தயங்குவது ஏன்?! | Why people hesitate to move from abusive relationships", "raw_content": "\nஅப்யூசிவ் ரிலேஷன்ஷிப்பிலிருந்து சிலர் விலகத் தயங்குவது ஏன்\nஅப்யூசிவ் ரிலேஷன்ஷிப்பிலிருந்து சிலர் வி��கத் தயங்குவது ஏன்\n2017-இல், இந்நாள் அல்லது முன்னாள் காதலர்களால் கொல்லப்பட்டவர்கள் 30,000 பெண்கள். இதன்படி, உயிருக்குயிராக நம்பப்படும் நபர்களின் கைகளாலேயே ஒவ்வொரு நாளும் உலகில் 137 பெண்கள் உயிரிழக்கிறார்கள்.\nஅப்யூசிவ் ரிலேஷன்ஷிப்பிலிருந்து சிலர் விலகத் தயங்குவது ஏன்\nபண்பாடே அதுதான். சமீப நாள்களாக இப்படியான அப்யூசிவ் உறவுகளில் சிக்கி வெளிவர முடியாமல் தவிக்கும் நண்பர்களிடம் வைத்த கேள்வியும், அவர்கள் நமக்குத் தரும் எல்லா பதில்களுமே ஏறத்தாழ ஒன்றுதான். ``எதற்காக விலகி விடக்கூடாது” என்னும் கேள்விகள், அவர்களிடம் ஏற்படுத்தும் பயத்தையும், துயரத்தையும் பார்த்ததுதான், அவர்களின் இந்தப் பதில்களைப் பதிவு செய்வதற்கான காரணம்.\nகுடும்பத்துக்குள் நிகழும் வன்முறைகளை, ‘எல்லா வீட்டுக்கும் ஒரு வாசல்’ எனும் போக்கில் சாதாரணமானதாக, கிட்டத்தட்ட ஒரு பண்பாடாக எல்லா மதங்களும் மாற்றிவைத்திருக்கின்றன. பேச்சுவார்த்தைகள் நடக்காத, மற்றவர்களின் துயரங்களுக்கு காது கொடுக்காமல் இருக்கும் சமூகமும் அதைத்தான் விரும்புகிறது. `அடிச்சுக்குவாங்க, சேர்ந்துக்குவாங்க’ என்று எல்லாவிதமான உறவுகளையும் போலவே பாதிக்கப்பட்டவர்களை சமாதானம் செய்துவிடுவதால், சமயத்தில் நாம் கொடுமைக்குள்ளாக்கும் உறவில் இருக்கிறோமா, இல்லையா என, ‘அவரே கன்பீஸ் ஆயிட்டாரு’ ரேஞ்சுக்கு யோசிக்க வைத்துவிடுகிறோம். வேறு யாருமல்ல. நாம்தான்.\nஇந்த தோழிக்கு புன்னகைப்பதற்காகவே செய்யப்பட்ட முகம். கடந்த மூன்று மாதங்களாக புன்னகைப்பதை மறந்துவிட்டிருந்தார். எதையெதையோ பேசிக்கொண்டிருக்கும்போது அவருடைய வார்த்தைகள் எல்லாமும் தன் மீதான நேசத்தை இழந்ததாகவே இருந்தது. அவர்களின் காதல் உறவில் எந்த பிரச்னையும் இல்லை என்பதாக சொல்லிக்கொண்டே இருக்கிறார். `என்னை அடிப்பதே இல்லை’ என அவரைக் காப்பாற்றிக்கொண்டே இருந்தார். உடல் ரீதியான வன்முறையைச் செய்யாமல் இருந்தாலே அது நல்ல வாழ்க்கைதான் என்னும் நிலையில் அவர் இருந்தார். உணர்வு ரீதியாக அழுது அழுது, கருணைத் தந்திரங்களை வைத்தே அவரை அடிமைப்படுத்தியிருந்த அந்த ‘நல்ல’ ரிலேஷன்ஷிப்பிலிருந்து மீண்டு வர இன்னும் முயற்சி செய்துகொண்டே இருக்கிறார்.\nஒவ்வொரு முறையும் உணர்வு ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தி முடித்ததும் மண்டிபோட்டு மன்னிப்புக் கேட்டு அன்றைய நாளுக்கு தப்பிவிடும் கூட்டமொன்று இருந்துகொண்டே இருக்கிறது. இந்த மன்னிப்பு கேட்கும் தந்திரத்தில் முனைவர் பட்டம் வாங்கியவர்களிடமிருந்து, ’தப்பிச்சு எப்டியாவது ஓடிவிடு உயிரே’.\nவிலகும் உரிமைக்கு அளிக்கப்படும் தண்டனை:\nகாதல் உறவிலிருந்து விலகுவது இப்போது கடினமானது மட்டுமல்ல, உயிருக்கே தீங்கு விளைவிக்கக் கூடியதாகவும் இருக்கிறது. காரைக்கால் வினோதினி, சென்னை வித்யா, சோனியா, வேளச்சேரி இந்துஜா, தற்போது நெல்லை மெர்சியின் மரணம் வரை, காதலிக்க மறுத்ததாலும், காதலிலிருந்து விலகியதாலும் ஆசிட் ஊற்றப்பட்டும், தீக்கிரையாக்கப்பட்டும் வாழ்வு முடிக்கப்பட்ட சமீபத்திய உதாரணங்கள். பெண்கள் கொல்லப்படுவது குறித்து `Global Study on Homicide’ நடத்திய சர்வதேச ஆய்வு இப்படிச் சொல்கிறது. 2017-ல், இந்நாள் அல்லது முன்னாள் காதலர்களால் கொல்லப்பட்டவர்கள் 30,000 பெண்கள். இதன்படி, உயிருக்கு உயிராக நம்பப்படும் நபர்களின் கைகளாலேயே ஒவ்வொரு நாளும் உலகில் 137 பெண்கள் உயிரிழக்கிறார்கள்.\nசொந்த பந்தங்கள், சமூக வலைதளங்கள் என இன்னும் பலதரப்பும் Perfect Relationship-ல் இருக்க வலியுறுத்திக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், `நடிக்கவாவது செய்யலாம்’ என்று சிலர் எடுக்கும் முடிவுகளைப் பற்றி அச்சம் தெரிவிக்கிறார்கள் மனநல மருத்துவர்களும், ஆலோசகர்களும். சுற்றி இருக்கும் அனைவரும் என்ன நினைப்பார்கள் என்னும் பயத்திலும், எந்த நேரத்திலும் நம்மைப் பற்றித்தான் நினைத்துக்கொண்டிருப்பார்கள் என்ற பிரமையிலும் வாழ்வதாகச் சொல்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.nimmadhi.com/2018/07/5-easiest-indoor-home-plants.html", "date_download": "2020-07-04T21:53:28Z", "digest": "sha1:AJC6PH6MPSXVRNXRHZ5YJSDKTE6OSI2A", "length": 12913, "nlines": 201, "source_domain": "blog.nimmadhi.com", "title": "5 Easiest Indoor Home Plants", "raw_content": "\nசொத்து (கிரைய )பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்\nகிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள் 1. ஒரு நிலத்தை ஒரு நபரிடமிருந்து விலை கொடுத்து வாங்கி உங்கள் பெயருக்கு மாற்றி கொள்வதற்கு போடப்படும் ஆவணம் தான் கிரயப் பத்திரம் ஆகும். 2. மேற்படி கிரயப்பத்திரம் முத்திரை தாள்களில் எழுதப்பட்டு சார்பதிவகத்தில் சாட்சிகள் முன்னிலையில் பதியப்படுவது தான் கிரயப் பத்திர பதிவு ஆ��ும். 3. எழுதி கொடுப்பவரின் பெயரும் & இன்சியலும், அவரின் அடையாள அட்டை, பட்டா . மின் இணைப்பு, முன் பத்திரம் மற்றும் இதர ஆவணங்களில் உள்ளது போலவே பத்திரத்தில் எழுதப்பட்டுள்ளதா என பார்க்க வேண்டும். 4. எழுதி கொடுப்பவர், ஏற்கனவே முன் வாங்கிய கிரயப்பத்திரத்தில் உள்ள அவரின் முகவரியும், தற்போது இருக்கும் முகவரியும் ஒன்றா என்று பார்க்க வேண்டும். இரண்டும் வேறு வேறு முகவரி என்றால் இரண்டு முகவரியும் இப்போது எழுதுகிற கிரைய பத்திரத்தில் காட்ட வேண்டும். 5. கிரயம் எழுதி வாங்குபவரும் தன்னுடைய பெயர் , இன்சியல், முகவரி ஆகியவை அடையாள அட்டையுடன் பொருந்தும்படி பிழையில்லாமல் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். 6. கிரயம் எழுதி கொடுப்பவருக்கு சொத்து எப்படி வந்தது, • அவர் வேறு நபரிடம் க…\nசொத்து விற்பனை: சரியான மூலதன ஆதாயத்தைக் கணக்கிடுவது எப்படி\nசொத்து விற்பனை: சரியான மூலதன ஆதாயத்தைக் கணக்கிடுவது எப்படி ஒரு முதலீட்டின் மூலம் நமக்குக் கிடைக்கும் லாபம் எவ்வளவு என்பதை சரியாக கணக்கிடுவதில் பலருக்கும் பலவிதமான குழப்பங்கள்... இந்த மூலதன ஆதாயத்தை எப்படி சரியாக கணக்கிடுவது ஒரு முதலீட்டின் மூலம் நமக்குக் கிடைக்கும் லாபம் எவ்வளவு என்பதை சரியாக கணக்கிடுவதில் பலருக்கும் பலவிதமான குழப்பங்கள்... இந்த மூலதன ஆதாயத்தை எப்படி சரியாக கணக்கிடுவது நிலம், வீடு, அடுக்குமாடி குடியிருப்பு போன்றவற்றில் ஏதாவது ஒரு சொத்தை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் தொகையில் சரியான மூலதன ஆதாயத்தைக் கணக்கிடுவது என்பதில் பலருக்கும் குழப்பம் இருக்கிறது. பல செலவுகளை விற்பனை தொகை மற்றும் வாங்கிய விலையில் கணக்கில் எடுக்காமல் விட்டுவிடுவ தால், மூலதன ஆதாயத்தொகை அதிகரித்து அதிக வரி கட்டவேண்டி வரும். அப்போது, குறைவான நிகர ஆதாயமே கிடைக்கும். எந்தெந்த செலவுகளை ஆதாயத்திலிருந்து கழித்துக்கொள்வது நிலம், வீடு, அடுக்குமாடி குடியிருப்பு போன்றவற்றில் ஏதாவது ஒரு சொத்தை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் தொகையில் சரியான மூலதன ஆதாயத்தைக் கணக்கிடுவது என்பதில் பலருக்கும் குழப்பம் இருக்கிறது. பல செலவுகளை விற்பனை தொகை மற்றும் வாங்கிய விலையில் கணக்கில் எடுக்காமல் விட்டுவிடுவ தால், மூலதன ஆதாயத்தொகை அதிகரித்து அதிக வரி கட்டவேண்டி வரும். அப்போது, குற��வான நிகர ஆதாயமே கிடைக்கும். எந்தெந்த செலவுகளை ஆதாயத்திலிருந்து கழித்துக்கொள்வது, சொத்து விற்பனை மூலம் கிடைத்த தொகையில் மூலதன ஆதாயத்தைக் குறைப்பது எப்படி என்பது குறித்து ஆடிட்டர் என்.எஸ். ஸ்ரீனிவாசனிடம் விளக்கம் கேட்டோம்.\n''சொத்து விற்றதன் மூலம் கிடைக்கும் தொகையில் சரியான லாபத்தைக் கணக்கிட முதலில் மூலதன ஆதாயத்தைக் கணக்கிட வேண்டும். இதைக் கணக்கிட விற்பனை விலை மற்றும் அதற்கான செலவுகள், வாங்கிய விலை மற்றும் அதற்கான ச…\nஃப்ளாட் சதுர அடி விலை: இதை மட்டும் கவனித்தால் போதுமா\nஅடுக்குமாடிக் குடியிருப்பு வீடு வாங்குபவர்களில் பெரும்பான்மையானோர், ஒரு சதுர அடிக்கான விலை குறைவாக இருந்தால், வீட்டின் விலை மலிவாக இருப்பதாக நினைக்கிறார்கள். அப்படி இருந்தால் தாராளமாக வாங்கலாம். அதனால் லாபமே கிடைக்கும் என்று நினைக்கிறார்கள். ஆனால், பல சமயங்களில் இந்த நினைப்பு தவறாகவே இருக்கிறது. ஒரு சதுர அடிக்கான விலையில் பல்வேறு அம்சங்கள் உள்ளன. வீடு வாங்குபவர்கள் வீட்டின் உரிமையைப் பெறும் தேதி, நிலத்தின் பிரிக்கப்படாத பங்கு (U.D.S), வழங்கப்படுகிற வசதிகள் மற்றும் கட்டுமானத் திட்டத்தில் பயன்படுத்தப்படும் பொருட்களின் தரம், பொதுப் பயன்பாட்டு இடங்கள் உள்ளிட்டவை ஒரு சதுர அடிக்கான விலையை நிர்ணயம் செய்வதில் முக்கியப் பங்காற்றுகின்றன. இதை ஓர் உதாரணம் மூலம் பார்த்தால் எளிதில் விளங்கும். 'புராஜெக்ட் ஏ’ என்பது 4 தளங்களில் சம அளவுள்ள 73 அபார்ட்மென்ட்களைக் கொண்டது என்று வைத்துக்கொள்வோம். இந்தத் திட்டத்தின் மொத்த நிலப்பரப்பு 89,000 சதுர அடி. கட்டுமானப் பரப்பளவு (பில்ட்-அப் ஏரியா) 76,650 சதுர அடி மற்றும் மொத்த மேற்பரப்பளவு (சூப்பர் பில்ட்-அப் ஏரியா) 1,02,200 சதுர அடி. இந்தத் திட்டத்தில் உள்ள …\nசொத்து (கிரைய )பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2312477", "date_download": "2020-07-04T22:35:10Z", "digest": "sha1:VXZ6Q6M3FGR2S6AN6PFACSKB3JQ6QFB5", "length": 18706, "nlines": 250, "source_domain": "www.dinamalar.com", "title": "ஓசோன் பொத்தல் பாதிப்புகள் குறைகிறதா?| Dinamalar", "raw_content": "\nகொரோனா பாதித்தவர்களில் 60.8 சதவீதத்தினர் குணமடைந்தனர்\nஐக்கிய அரபு எமிரேட்சில் 716 பேருக்கு கொரோனா\n : அதிபரை சந்தித்து ...\nதெலுங்கானாவில் மேலும் 1,892 பேருக்கு கொரோனா\nவீரர்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை :ராணுவம் ...\nரஷ்யாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவிற்கு 168 பேர் ...\nதெலுங்கானாவில் ஆன்லைன் வகுப்பு பயனற்றது ; ஆய்வு 1\nகொரோனா மைய வார்டுகளுக்கு கல்வானில் வீரமரணம் அடைந்த ... 1\nராஜஸ்தானில் புதிதாக 204 பேருக்கு கொரோனா\nமாவட்டங்களுக்கு இடையே பணிக்கு செல்வோர் புதிதாக ... 2\nஓசோன் பொத்தல் பாதிப்புகள் குறைகிறதா\nஉண்மை தான். எண்பதுகளில் அடையாளம் காணப்பட்ட ஓசோன் படலத்தின் பெரிய பொத்தல், சற்று அடைக்கப்பட்டு வருகிறது. ஆனால், அந்த அடைப்பு எதிர்பார்க்கப்பட்டதைவிட மிக மெதுவாகவே நிகழ்கிறது.\nஎனவே, பூமியின் வளி மண்டலத்தின் வெளிப் பரப்பில் போர்த்தியிருக்கும் ஓசோன் பொத்தலால், இப்போது சுற்றுச்சூழல் ஏற்படுத்தும் தாக்கங்களை விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர். குறிப்பாக, பருவ நிலை மண்டலங்களின் நகர்வு, மாறும் கடல் நீர் வெப்பநிலை, சில பலகீனமான உயிரினங்களின் மீது ஏற்படுத்தும் தாக்கம் போன்றவை ஆராயப்படுகின்றன.\nஐ.நா.,வின் சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆய்வுக் குழுவின்படி, அண்டார்டிகா துருவப் பகுதியை சுற்றியுள்ள காற்றோட்ட மண்டலம், வடக்கும், தெற்குமாக அலையும் தன்மை உடையது.\nஆனால், அண்டார்டிகாவிற்கு மேலே உள்ள ஓசோன் பொத்தல், இந்த காற்றோட்டத்தை மேலும் தெற்கு நோக்கி நகர்த்தியுள்ளது. இதனால், மழைப் பொழிவு, கடல்நீர் வெப்பநிலை, கடலடி நீரோட்டம் போன்ற அனைத்தும் நகர்ந்துள்ளன.\nஇதன் விளைவாக, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் அமெரிக்கா, ஆப்ரிக்கா மற்றும் தென்கடல் பகுதிகளின் இயற்கை சூழல் பாதிக்கப்படுகிறது.\nகடலில் எங்கே பாசி இருக்கும், மீன்கள், சீல்கள், வால்ரஸ்கள் போன்றவை எங்கே இருக்கும் என்பது அடியோடு மாறியிருக்கிறது. இதனால், கடல் உயிரினங்களின் உணவுச் சுழற்சி தாறுமாறாகியிருக்கிறது என, விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.\nபசுமைக் குடில் வாயுக்கள் பூமியின் வளி மண்டலத்திற்குள்ளேயே தடுத்து நிறுத்தப்படுகின்றன. இதனால், ஓசோன் படலம் இருக்கும் மேல் படலம் குளிர்ச்சியடைகிறது.\nஇந்த குளிர்ச்சியால், ஓசோன் கரைந்துவிடுகிறது என, ஐ.நா., குழு விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர். ஓசோன் பொத்தல் கூடி வந்தாலும், அது முற்றிலும் கூடாததால் பாதிப்புகள் இன்னும் தொடர்கின்றன.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் ��ேனலில் பார்க்கலாம்\nவலையில் விழுந்த ராக்கெட் மூக்கு\nஅறிவியல் மலர் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை ���ட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவலையில் விழுந்த ராக்கெட் மூக்கு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/05/10104922/Ayodhya-is-not-released-in-the-actor-Vishal-Fans-are.vpf", "date_download": "2020-07-04T22:31:45Z", "digest": "sha1:LRH43A7TR62SQVC6YQXRZ6JZCGKAGQFZ", "length": 9476, "nlines": 117, "source_domain": "www.dailythanthi.com", "title": "Ayodhya is not released in the actor Vishal Fans are disappointed! || நடிகர் விஷாலின் அயோக்யா வெளியாகவில்லை : ரசிகர்கள் ஏமாற்றம் !", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநடிகர் விஷாலின் அயோக்யா வெளியாகவில்லை : ரசிகர்கள் ஏமாற்றம் \nநடிகர் விஷாலின் அயோக்யா வெளியாகவில்லை : ரசிகர்கள் ஏமாற்றம் \nநடிகர் விஷாலின் அயோக்யா வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.\nஏ.ஆர்.முருகதாஸின் உதவி இயக்குநர் வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால், ராஷி கண்ணா நடிப்பில் 'அயோக்யா’ திரைப்படம் உருவாகி உள்ளது. 'அயோக்யா’ இன்று வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.\nஆனால் பல்வேறு காரணங்களால் வெளியாகவில்லை.காலை 8 மணி காட்சிக்கு திரையரங்கிற்கு வந்த ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பினர். இந்நிலையில், நேற்று சென்னையில் `இரும்புத்திரை-2‘ ஷூட்டிங்கில் இருந்த விஷால், படத்தை ரிலீஸ் செய்வதற்காக மேற்கொண்ட வழிமுறைகளும் தோல்வியடைந்தன.\nதயாரிப்பாளர் மது தாக்கூரின் பழைய திரைப்படங்கள் வெளியீட்டில் தரவேண்டிய ரூபாய் 3 கோடியை தந்தால்தான் `அயோக்யா’ திரைப்படத்தை வெளியிட அனுமதிக்க முடியும் என தென்னிந்திய ஃபிலிம் சேம்பர் தரப்பில் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஇதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விஷால், ``ஒரு நடிகனாக நான் அனைத்து வேலைகளையும் சரியாகத்தான் செய்தேன். எனது கடின உழைப்புக்குக் கிடைத்த பரிசு எனது `அயோக்யா’ படம் வெளியாகவில்லை. நான் கஜினி முகம்மது போல் எனது நேரம் வரும் வரையில் விடமாட்டேன். எனது பயணம் தொடரும்” என பதிவிட்டிருக்கிறார்.\n1. இந்தியாவில் புதி��� உச்சம்: இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 22,771 பேருக்கு கொரோனா\n2. இந்தியாவில் கொரோனாவை தடுக்க தடுப்பூசி தயார்; சுதந்திர தினம் முதல் போட அதிவேக நடவடிக்கை\n3. ‘கல்வான் பள்ளத்தாக்கு இந்தியாவுக்கே சொந்தம்’ஆக்கிரமிப்பு சகாப்தம் முடிந்துவிட்டது - ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேச்சு\n4. மோடி அரசின் திறமையற்ற நிர்வாகத்தை மறைக்க மோடி லடாக் பயணம்- சீன ஊடகம்\n5. சாத்தான்குளம் சம்பவம்: பொதுமக்களிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி முடிவு\n1. ‘கோப்ரா’ படத்தில் 20 விதமான தோற்றங்களில், விக்ரம்\n2. கமல்ஹாசனின் அண்ணன் 90 வயது சாருஹாசன், மீண்டும் ‘தாதா’ வேடத்தில் மிரட்டுகிறார்\n3. டாப்சி பட வாய்ப்பை தடுத்த வாரிசு நடிகர்கள்\n4. பாலியல் வன்கொடுமை: சிறுமி கொலைக்கு நடிகைகள் கண்டனம்\n5. பிரபல பாலிவுட் நடன இயக்குநர் சரோஜ் கான் காலமானார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/televisions/intex-le40fhd07-vm13-1016-cm-40-full-hd-led-television-price-pdoudW.html", "date_download": "2020-07-04T21:38:57Z", "digest": "sha1:GJEJ6URS2RI5U32NVYKQQOQEVROFUSX7", "length": 13085, "nlines": 269, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஇன்டெஸ் லெ௪௦பிஹ்ட்௦௭ வ்ம௧௩ 101 6 கிம் 40 பிலால் ஹட லெட் டெலீவிஸின் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஇன்டெஸ் லெ௪௦பிஹ்ட்௦௭ வ்ம௧௩ 101 6 கிம் 40 பிலால் ஹட லெட் டெலீவிஸின்\nஇன்டெஸ் லெ௪௦பிஹ்ட்௦௭ வ்ம௧௩ 101 6 கிம் 40 பிலால் ஹட லெட் டெலீவிஸின்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஇன்டெஸ் லெ௪௦பிஹ்ட்௦௭ வ்ம௧௩ 101 6 கிம் 40 பிலால் ஹட லெட் டெலீவிஸின்\nஇன்டெஸ் லெ௪௦பிஹ்ட்௦௭ வ்ம௧௩ 101 6 கிம் 40 பிலால் ஹட லெட் டெலீவிஸின் விலைIndiaஇல் பட்டியல்\nஇன்டெஸ் லெ௪௦பிஹ்ட்௦௭ வ்ம௧௩ 101 6 கிம் 40 பிலால் ஹட லெட் டெலீவிஸின் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஇன்டெஸ் லெ௪௦பிஹ்ட்௦௭ வ்ம௧௩ 101 6 கிம் 40 பிலால் ஹட லெட் டெலீவிஸின் சமீபத்திய விலை Jul 05, 2020அன்று பெற்று வந்தது\nஇன்டெஸ் லெ௪௦பிஹ்ட்௦௭ வ்ம௧௩ 101 6 கிம் 40 பிலால் ஹட லெட் டெலீவிஸின்ஸ்னாப்டேப்கள் கிடைக்கிறது.\nஇன்டெஸ் லெ௪௦பிஹ்ட்௦௭ வ்ம௧௩ 101 6 கிம் 40 பிலா���் ஹட லெட் டெலீவிஸின் குறைந்த விலையாகும் உடன் இது ஸ்னாப்டேப்கள் ( 43,989))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஇன்டெஸ் லெ௪௦பிஹ்ட்௦௭ வ்ம௧௩ 101 6 கிம் 40 பிலால் ஹட லெட் டெலீவிஸின் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. இன்டெஸ் லெ௪௦பிஹ்ட்௦௭ வ்ம௧௩ 101 6 கிம் 40 பிலால் ஹட லெட் டெலீவிஸின் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஇன்டெஸ் லெ௪௦பிஹ்ட்௦௭ வ்ம௧௩ 101 6 கிம் 40 பிலால் ஹட லெட் டெலீவிஸின் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nஇன்டெஸ் லெ௪௦பிஹ்ட்௦௭ வ்ம௧௩ 101 6 கிம் 40 பிலால் ஹட லெட் டெலீவிஸின் விவரக்குறிப்புகள்\nஇந்த தி போஸ் Main Unit\nஎனர்ஜி ஸ்டார் மதிப்பீடு 5 Star\nசுகிறீன் சைஸ் 40 Inches\nடிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\nபவர் கோன்சும்ப்ட்டின் Less than 120 W\n( 14420 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 20 மதிப்புரைகள் )\n( 17 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nView All இன்டெஸ் டெலிவிசின்ஸ்\n( 1 மதிப்புரைகள் )\n( 17 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nஇன்டெஸ் லெ௪௦பிஹ்ட்௦௭ வ்ம௧௩ 101 6 கிம் 40 பிலால் ஹட லெட் டெலீவிஸின்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbrahmins.com/threads/quotable-quotes-part-ii.10251/page-422", "date_download": "2020-07-04T21:37:34Z", "digest": "sha1:4H5CNJISVZFBJI3RXEWBJCMTDES6PRAB", "length": 7337, "nlines": 140, "source_domain": "www.tamilbrahmins.com", "title": "Quotable Quotes Part II - Page 422 - Tamil Brahmins Community", "raw_content": "\nஉலவுசெய் நோக்கம் பெருங்கடல் சூழ\nநிலம்முழுது எல்லாம் நிறைந்தனன் ஈசன்\nபலம்முழுது எல்லாம் படைத்தனன் முன்னே\nபுலம்முழு பொன்னிற மாகிநின் றானே.\nபெருங் கடல் சூழ்ந்த பரந்த நிலவுலகில் ஈசன் நிறைந்து நிற்பது அதில் உலவும் எண்ணம் கொண்டு இருப்பதனால் சீவராசிகளுக்குத் தேவையானவற்றை அவன் உலகில் முன்னரே படைத்து விட்டான். அவன் உலகினரைக் காக்க வேண்���ிப் பொன்னிறம் ஆகி நிற்கின்றான்.\n#3008. நிராபரனாகி நிறைந்து நின்றான்\nபராபர னாகிப் பல்லூழிகள் தோறும்\nபராபர னாய்இவ் அகலிடம் தாங்கித்\nதராபர னாய்நின்ற தன்மை யுணரார்\nநிராபர னாகி நிறைந்துநின் றானே\nதானே பரனாகவும், அபரனாகவும் விளங்குபவன் சிவன். பல ஊழிகளில் தானே நுண்மையாகவும், பருமையாகவும் விளங்குபவன் சிவன். தானே பூமியைத் தங்கி வருவதை உலகத்தோர் உணர்ந்து கொள்ளவில்லை. அவன் ஆன்ம எல்லைகளைக் கடந்து ஆன்மாவிலும் நிறைந்து நிற்கின்றான்.\n#3009. போற்றும் தெய்வம் தானே\nபோற்றும் பெருந்தெய்வம் தானே பிறரில்லை\nஊற்றமும் ஓசையும் ஓசை ஒடுக்கமும்\nவேற்றுடல் தானென்றும் அதுபெருந் தெய்வமாம்\nகாற்றது ஈசன் கலந்து நின்றானே.\nபோற்றுதலுக்கு உரிய பெருந்தெய்வம் சிவனன்றி வேறு எவரும் இல்லை. சீவனுக்கு ஆதாரமாகிய உடலும், அந்த ஆதாரத்தைக் கடந்து நிற்கும் நாதமும், அந்த நாதத்தைக் கடந்து நிற்கும் நாதாந்தமும், அகண்ட வடிவமும் ஆகிய சிவனே அனைத்துத் தெய்வங்களிலும் பெரிய தெய்வம் ஆவான். பருமை, நுண்மை என்ற இரண்டையும் ஒன்றாக இணைக்கும் பிராண சக்தியும் நம் சிவனே\nதிகையனைத் தும்சிவ னேஅவ னாகின்\nமிகையனைத் தும்சொல்ல வேண்டா மனிதரே\nபுகையனைத் தும்புறம் அங்கியிற் கூடு\nமுகையனைத் தும்எங்கள் ஆதிப் பிரானே.\nஅனைத்துத் திசைகளும் நம் சிவனே அவனுக்கு மேலான தெய்வம் ஒன்றுண்டு என்று நீங்கள் சொல்ல வேண்டாம் மனிதர்களே அவனுக்கு மேலான தெய்வம் ஒன்றுண்டு என்று நீங்கள் சொல்ல வேண்டாம் மனிதர்களே புகை மேலே உயரத்தில் காணப்பட்டாலும் அது தீயிலிருந்து எழும்பியதே. மேலாகக் காட்சி தரும் பொருட்கள் எல்லாம் சிவன் என்னும் ஆதிப்பிரானிடம் இருந்து தோன்றியவை என்று அறிவீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/167301?ref=archive-feed", "date_download": "2020-07-04T21:26:29Z", "digest": "sha1:TBWZGUNDJ6ER7L3OL4ZSNO2I6VEOBADW", "length": 10837, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "மாவீரர் தின நிகழ்வுகளில் நடைபெற்ற முரண்பாடான செயற்பாடுகள் கண்டிக்கத்தக்கது - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ��� ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமாவீரர் தின நிகழ்வுகளில் நடைபெற்ற முரண்பாடான செயற்பாடுகள் கண்டிக்கத்தக்கது\nதிருகோணமலை மாவட்ட சம்பூர் ஆலங்குளம் துயிலுமில்லத்தில் இடம்பெற்ற மாவீரர் தின நினைவேந்தல் செயற்பாடுகளில் நடைபெற்ற முரண்பாடான நிகழ்வுகள் கண்டிக்கத்தக்கது என புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட நபர்களின் ஒன்றியத் தலைவர் க. இன்பராசா தெரிவித்துள்ளார்.\nகட்டைப்பறிச்சானில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nதொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,\nகடந்த கார்த்திகை 27ஆம் திகதி தேசிய மாவீரர் தினம் அனுஸ்டிக்கப்பட்டது. அந்த வகையில் சம்பூர் ஆலங்குளம் துயிலுமில்லத்தில் நடைபெற்ற மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் துயிலுமில்லத்திற்கு உரித்தான மரியாதைகளுடன் நடைபெறவில்லை.\nஇந்த மாவீரர் தினத்திற்காக ஆரம்ப கட்டத்தில் எமது ஒன்றியத்தின் சார்பாக கிராம மட்டங்களில் குழுக்களை அமைத்து சிரமதானப் பணிகளிலும், நினைவேந்தல் நிகழ்வுக்கான முன்னேற்பாடுகளிலும் ஈடுபட்டிருந்தோம்.\nஇருப்பினும் இந்த செயற்பாடுகளுக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் பெயர் குறிப்பிட்டுக் கூறக் கூடிய ஜனநாயகப் போராளிகள் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஈழவர் புரட்சிகர முன்னணி ஆகியன இணைந்து மக்களின் ஆதரவு அற்ற நிலையில் எமது ஒன்றியத்தின் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவித்தது.\nஅத்துடன், அவர்களால் மேற்கொள்ளப்பட்ட மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு மாவீரர்களின் துயிலுமில்லத்திற்குரிய கௌரவத்தையும் மரியாதையையும் சீர்குலைக்கும் வகையில் முரண்பாடாக நடைபெற்றமை கண்டிக்கத்தக்கது.\nஎமது ஒன்றியத்தில் இருந்து ஒன்றியத்தின் கொள்கைகளுக்கும், யாப்புக்கும் முரணான விதத்தில் செயற்பட்டு துயிலுமில்லத்தில் அகௌரவ செயற்பாட்டுக்கு ஆதரவளித்து ஒன்றியத்தின் தலைவரின் அனுமதியின்றி கடிதத்தலை இதற்காகப் பயன்படுத்தியமைக்காக எமது கட்சி சார்பில் அவர்களுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்க���ன வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/election/01/170062?ref=archive-feed", "date_download": "2020-07-04T20:42:33Z", "digest": "sha1:ND6HFSPD65VZKU442PDCR3TSUJI53LOP", "length": 8458, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "இரவு 7 மணியின் பின்னர் வீடு வீடாகச் சென்று தேர்தல் பிரச்சாரம் நடத்தத் தடை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇரவு 7 மணியின் பின்னர் வீடு வீடாகச் சென்று தேர்தல் பிரச்சாரம் நடத்தத் தடை\nஇரவு ஏழு மணியின் பின்னர் வீடு வீடாகச் சென்று தேர்தல் பிரச்சாரம் நடாத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nதேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இது தொடர்பில் அனைத்து அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் சுற்று நிருபம் ஒன்றின் மூலம் அறிவித்துள்ளார்.\nஉள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இரவு ஏழு மணிக்கு மேல் வீடு வீடாகச் சென்று தமக்கு வாக்களிக்குமாறு பிரச்சாரம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்த சுற்று நிருபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇசை குழுக்கள் மற்றும் கட்சி கொடிகளை ஏந்திக் கொண்டு வீடு வீடாகச் சென்று பிரச்சாரத்தில் ஈடுபடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nசுற்று நிருபத்திற்கு முரணான வகையில் செயற்படும் வேட்பாள��்கள் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பினை இழக்க நேரிடலாம் என சுற்று நிருபத்தில் மேலும் கூறப்பட்டுள்ளது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2020/05/9_29.html", "date_download": "2020-07-04T20:48:06Z", "digest": "sha1:SCOXX2LULRDXRQRRPPEUIBMX4QKOYOA2", "length": 12295, "nlines": 94, "source_domain": "www.thattungal.com", "title": "கொரோனாவிலிருந்து மேலும் 9 பேர் மீண்டனர்! - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகொரோனாவிலிருந்து மேலும் 9 பேர் மீண்டனர்\nகொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 09 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇதற்கமைய இதுவரையில் 754 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன், இதுவரை ஆயிரத்து 530 பேர் இலங்கையில் கொரோனா நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nஇவர்களில் 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 766 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nசெல்வி.செல்வமணி வடிவேல் திருகோணமலைக்கு பெருமை சேர்த்த பெண் ஆளுமை..கல்வி அதிகாரியாக,அதிபராக கடமையாற்றி சமூகத்தில் சமூகப் பெற...\nஎழுபது கிலோ கிராம் எடை உள்ள மனித உடலின் மூலக்கூறுகள்.\n1. ஆக்ஸிஜன் 43 கிலோ கிராம் 2. கார்பன் 16 கிலோ கிராம் 3. ஹைட்ரஜன் 7 கிலோ கிராம் 4. நைட்ரஜன் 1.8 கிலோ கிராம் 5. கால்சியம் 1.0 கிலோ கிராம் ...\nஅனைத்து பெண்களுக்கும் வர்மக்கலை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கேரளா\nகேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக...\nராணி காமிக்ஸ் என்பவை வெறும் கதைப் புத்தகங்கள் அல்ல. அவை எமது வகுப்பைத் தாண்டி, பள்ளியைத் தாண்டி, ஏன்... ஊரைக் கூடத் தாண்டிப் புதிய நட்பு வட...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/35725-", "date_download": "2020-07-04T21:51:02Z", "digest": "sha1:DCG2OSQR4FTHLKSNUE3O5QND7XEPWZVC", "length": 6466, "nlines": 145, "source_domain": "www.vikatan.com", "title": "இந்தியாவில் கி.பி.2 ஆம் நூற்றாண்டிலேயே அணு ஆயுத சோதனை: சொல்கிறார் பாஜக எம்.பி.! | AD in India 2nd century sages nuclear test was held in the Parliament that the BJP MP Ramesh pohkri nishank said.", "raw_content": "\nஇந்தியாவில் கி.பி.2 ஆம் நூற்றாண்டிலேயே அணு ஆயுத சோதனை: சொல்கிறார் பாஜக எம்.பி.\nஇந்தியாவில் கி.பி.2 ஆம் நூற்றாண்டிலேயே அணு ஆயுத சோதனை: சொல்கிறார் பாஜக எம்.பி.\nஇந்தியாவில் கி.பி.2 ஆம் நூற்றாண்டிலேயே அணு ஆயுத சோதனை: சொல்கிறார் பாஜக எம்.பி.\nபுதுடெல்லி: இந்தியாவில் கி.பி. 2 ஆம் நூற்றாண்டிலேயே அணு ஆயுத சோதனை முனிவர்களால் நடத்தப்பட்டது என்று பாஜக எம்.பி. ரமேஷ் போஹ்ரியால் நிசாங்க் தெரிவித்து உள்ளார்.\nநாடாளுமன்றத்தில் இன்று கேள்வி நேரத்தில் பேசிய பாஜக எம்.பி. ரமேஷ் போஹ்ரியால் நிசாங்க், \"பாரத நாட்டில் இருந்தே அறிவியல் சிந்தனைகள் உலகின் பிற தேசங்களுக்குப் பரவின.\nஇன்றைய அறிவியல் கணக்கீடுகளை ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே ஜோதிடம் என்று முன்னோர்கள் கணித்துள்ளனர். விநாயகக் கடவுளின் முகம் அந்தக் கால அறுவை சிகிச்சை மருத்துவத்திற்கு எடுத்துக் காட்டு. அதுவே இப்போது பிளாஸ்டிக் சர்ஜரி எனப்படுகிறது\"என்றார்.\nமேலும் அவர், பாரத நாட்டு முனிவர்கள் கி.பி. 2 ஆம் நூற்றாண்டிலேயே அணு ஆயுத சோதனை நடத்தி உள்ளனர் என்றும் கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://diamondsforever.in/category/videos/teasers/", "date_download": "2020-07-04T21:11:12Z", "digest": "sha1:MLVNIUXJ3UH7EBGXGL5FZZIHV6R7LFQ7", "length": 11166, "nlines": 160, "source_domain": "diamondsforever.in", "title": "Teasers – Film News 247", "raw_content": "\n“Flixdaa” தமிழில் ஒரு புத்தம் புதிய ஓடிடி டிஜிட்டல் தளம் \nடொராண்டோ தமிழ் இருக்கைக்கு தூதுவரான இசையமைப்பாளர் டி.இமான்\nகொரோனாவால் டிஜிட்டல் தள���்துக்கு மாறும் சினிமா – கங்கனா ரணாவத்\n“எனது இயக்கத்தில் சரித்திர கதையில் விஜய்” – சசிகுமார்\n“தம்பி” படம் எதிர்பார்ப்புகளை எக்கச்சக்கமாக எகிறவைத்திருக்கிறது.\nதளபதி 64 படப்பிடிப்பில் விஜய் – திரண்ட ரசிகர்கள்\nவிஷால் வேண்டுகோளை ஏற்ற ஆர்யா\n“தம்பி” படம் எதிர்பார்ப்புகளை எக்கச்சக்கமாக எகிறவைத்திருக்கிறது.\nசெங்குட்டுவன் ஜோடியாக தனுஷ் பட நாயகி அம்மு அபிராமி நடிக்கிறார். மணி பாரதி இயக்கும் “பேட்டரி “ .\nகார்த்தி போன்ற மனிதரைப் பார்ப்பது இதுவே முதல் முறை – நடிகை நிகிலா விமல்\nஎனக்கு மீண்டும் பதவி கிடைத்தால் ‘வேலியற்ற வேதம்’ புத்தகத்தை பாடநூலில் இணைப்பேன் – புலவர் ராமலிங்கம்\nகம்போடியா அரசின் ‘சர்வதேச கவியரசு கண்ணதாசன் விருது’ பெற்றார் பாடலாசிரியர் அஸ்மின்\n“கண்டதை படிக்காதே” படத்தின் போஸ்ட்டரை வெளியிட்ட கொலைகாரன் அணி.\nபோரின் வலி பேசும் – இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு\nஜெயலலிதா வரலாற்று தொடர் டீஸர் வெளியானது.\nரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய அருவம் டீசர்\nஜெயலலிதா வரலாற்று தொடர் டீஸர் வெளியானது.\nகௌதம் வாசுதேவ் மேனன் இயக்கும் ‘குயின்’ எனும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று வெப் சீரிஸின் டீசர் டிசம்பர் 1வெளியானது. கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் வெப் சீரிஸ் ‘குயின்’. ‘தலைவி’ என்ற பெயரில்\nரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய அருவம் டீசர்\nசுட்டெரிக்கும் வெயில் நம்மை வாட்டி வதைக்கும் இந்த நேரத்தில் நம்மை குளிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது சில விஷயங்கள். இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்ட, சித்தார்த், கேதரின் தெரஸாவின் “அருவம்” படத்தின் டீசருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு கிடைத்துள்ளது. திகில் மற்றும் பேய் படங்களின் சீசன் இது. ஆனால் இந்த படத்தின் குறுகிய மற்றும் சிறப்பான டீசர் அனைத்து அம்சங்களிலும் இது\nநகைச்சுவை என்பது சிவகார்த்திகேயன் மற்றும் ராஜேஷ் ஆகிய இருவரிடம் இருந்தும் பிரிக்க முடியாத ஒரு அங்கம். அனைத்து தரப்பு, குடும்ப ரசிகர்களையும் அதன் மூலம் ரசிக்க வைக்கிறார்கள். அவர்கள் இருவரும் மிஸ்டர் லோக்கல் மூலம் ஒரே படத்தில் இணைகிறார்கள் என்ற முதல் அறிவிப்பு வந்ததில் இருந்து, அடுத்தடுத்த அறிவிப்பு மூலம் இ��்று வரை அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. தற்போது அதன் டீஸர்\n“Flixdaa” தமிழில் ஒரு புத்தம் புதிய ஓடிடி டிஜிட்டல் தளம் \nடொராண்டோ தமிழ் இருக்கைக்கு தூதுவரான இசையமைப்பாளர் டி.இமான்\nகொரோனாவால் டிஜிட்டல் தளத்துக்கு மாறும் சினிமா – கங்கனா ரணாவத்\n“எனது இயக்கத்தில் சரித்திர கதையில் விஜய்” – சசிகுமார்\n2 கோடிப் பார்வைகளைக் கடந்துள்ள “பொன்மகள் வந்தாள்” ட்ரெய்லர்\nTik – Tok ல் ட்ரெண்டிங் ஆகும் “மலையன்” பட பாடல்\nநடிகர் சங்கத்துக்கு விவேக் உதவி\nகொரோனா நிவாரணத்துக்கு நடிகை லதா நிதியுதவி\nபயணத்தை தொடங்கிய பொன்னியின் செல்வன்\nஇயற்கைக்கு அப்பாற்பட்ட சாகசம் நிறைந்த திரில்லர் படமாக உருவாகும் ‘பஞ்சராக்ஷ்ரம்’\nபோரின் வலி பேசும் – இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு\n“தம்பி” படம் எதிர்பார்ப்புகளை எக்கச்சக்கமாக எகிறவைத்திருக்கிறது.\n“Flixdaa” தமிழில் ஒரு புத்தம் புதிய ஓடிடி டிஜிட்டல் தளம் \nடொராண்டோ தமிழ் இருக்கைக்கு தூதுவரான இசையமைப்பாளர் டி.இமான்\n“Flixdaa” தமிழில் ஒரு புத்தம் புதிய ஓடிடி டிஜிட்டல் தளம் \nடொராண்டோ தமிழ் இருக்கைக்கு தூதுவரான இசையமைப்பாளர் டி.இமான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-07-04T22:01:44Z", "digest": "sha1:TSMJYCHRKJVZLLJPK4YHVZPBHR4PAW6K", "length": 25373, "nlines": 263, "source_domain": "eswarayagurudevar.com", "title": "சுவாசி வாசிமகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nTag Archives: சுவாசி வாசி\nநம் சுவாசநிலையின் முக்கியத்துவம் – பிராணாயாமம்\nநாம் சுவாசிக்கும் பய உணர்வுகளைப் பற்றிய தெளிவான விளக்கம் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2019/01/1-1-9.mp3\nநுகரும் உணர்வுகள் நம்மை எப்படி இயக்குகிறது..\nநுகரும் உணர்வுகள் நம்மை எப்படி இயக்குகிறது..\nநுகரும் உணர்வுகள் நம்மை எப்படி இயக்குகிறது..\nசுவாசிப்பது எப்படி உமிழ்நீராக மாறி நம்மை இயக்குகிறது..\nவிவசாயி எதைச் சுவாசித்துக் கடுமையாக உழைக்கின்றார்… இதே காற்றை ஒரு ஆபீஸர் சுவாசித்தாலும் விவசாயி செய்யும் வேலையை ஏன் செய்ய முடியவில்லை… இதே காற்றை ஒரு ஆபீஸர் சுவாசித்தாலும் விவசாயி செய்யும் வேலையை ஏன் செய்ய முடியவில்லை…\nகாற்று மண்டலத்திலுள்ள மனித உணர்வின் அலை வரிசைகளின் இயக்கம் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2019/01/காற்று-மண்டலத்திலுள்ள-.mp3\nசாக்கடை அருகே இருந்தால் தியானமிருப்பவர்களை அது இயக்காது https://eswarayagurudevar.com/wp-content/uploads/2019/01/சாக்கடை-அருகே-இருந்தால.mp3\nசுவாசித்த உணர்வு அமிலமாக உடலுக்குள் இயக்கும் நிலை – நண்டுக்கு நரம்பில்லை https://eswarayagurudevar.com/wp-content/uploads/2019/01/சுவாசித்த-உணர்வு-அமிலம.mp3\nநாம் சுவாசிக்கும் உணர்வு உடலுக்குள் எப்படி விளைகின்றது… https://eswarayagurudevar.com/wp-content/uploads/2019/01/நாம்-சுவாசிக்கும்-உணர்.mp3 ஒருவருக்கொருவர் தொடர்பு இல்லாமல் யாரும் இல்லை – புரை உணர்வு https://eswarayagurudevar.com/wp-content/uploads/2019/01/ஒருவருக்கொருவர்-தொடர்.mp3 கண் திருஷ்டி கழித்தபின் மிளகாயை நெருப்பில் போட்டால் நெடி வராது https://eswarayagurudevar.com/wp-content/uploads/2019/01/கண்-திருஷ்டி-கழித்தபின.mp3\nஅடக்கி ஆளும் உணர்வுகளின் இயக்கங்கள் – அரசர்கள் வழி வழி வந்தது https://eswarayagurudevar.com/wp-content/uploads/2019/01/அடக்கி-ஆளும்-உணர்வுகளி.mp3\nஆன்மாவில் பதிவான உணர்வின் இயக்கங்கள் – வாத்தியார் மாணவன் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2019/01/ஆன்மாவில்-பதிவான-உணர்வ.mp3\nஇசை, சுருதி, அழுத்தம் உணர்வின் இயக்க நிலைகள் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2019/01/இசை-சுருதி-அழுத்தம்-உண.mp3\nஇயல்பாகவும் இயல்புக்கு மாறாக விக்கல் வருவதன் காரணம் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2019/01/இயல்பாகவும்-இயல்புக்க.mp3\nகாரம் குறைவாகச் சாப்பிட்டால் வலு இருக்காது ஜீரண சக்தியும் குறையும் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2019/01/காரம்-குறைவாகச்-சாப்பி.mp3\nநாசமாகப் போகவேண்டும் என்று எண்ணும் உணர்வுகளின் இயக்கம் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2019/01/நாசமாகப்-போகவேண்டும்-எ.mp3\nபிறரின் தீமையான உணர்வுகள் நமக்குள் பதிவாகாதபடி அது இயக்காதபடி தடுத்தல் வேண்டும் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2019/01/பிறரின்-தீமையான-உணர்வு.mp3\nபூனை எலியைத் தன் மணத்தால் காதைத் திருப்பி எப்படிப் பிடிக்கின்றது https://eswarayagurudevar.com/wp-content/uploads/2019/01/பூனை-எலியைத்-தன்-மணத்தா.mp3\nசந்தர்ப்பத்தால் நாம் நுகரும் உணர்வுகள் நம்மை எப்படி மாற்றுகின்றது https://eswarayagurudevar.com/wp-content/uploads/2019/01/சந்தர்ப்பத்தால்-நாம்-ந.mp3\nதன் கஷ்டத்தையெல்லாம் நண்பரிடம் சொன்னால் பாரம் குறையுமா… கூடுமா…\nநம்மால் உதவி பெற்றவர் ஆன்மா நன்றி கடன் தீர்க்க நம் உடலுக்குள் வருவதால் வரும் தீமைகள் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2019/01/நம்மால்-உதவி-பெற்றவர்-ஆ.mp3\nபிறிதொரு தீமை வந்தாலும் அது நமக்குள் தனித்து விளையாது ஞானிகளின் உணர்வை வைத்து உள் அடக்க வேண்டும் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2019/01/பிறிதொரு-தீமை-வந்தாலும.mp3\n.ரோட்டில் உடைந்த கண்ணாடியைப் பார்த்து கோபப்படுவதால் வரும் தீமைகள் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2019/01/ரோட்டில்-உடைந்த-கண்ணாட.mp3\nவெளியிலிருந்து தான் தீமை வருகின்றது – நீ தடுக்க வேண்டுமல்லாவா என்றார் குருநாதர் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2019/01/வெளியிலிருந்து-தான்-தீ.mp3\nபொருளைத் திருடிச் சென்றவன் பிடிபட வேண்டும் என்று எண்ணினால் அவன் பிடிபடுவான் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2019/01/பொருளைத்-திருடிச்-சென்.mp3\nஆக்சிடென்ட் ஏற்படக் காரணம் என்ன…\nகடுமையாக ஒருவர் நம்மைத் திட்டி இடைஞ்சல் செய்தால் என்ன செய்ய வேண்டும்…\nசந்தர்ப்பத்தால் வரும் தீமைகளைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2019/01/சந்தர்ப்பத்தால்-வரும்-.mp3\nசாது மிரண்டால் காடு கொள்ளாது – மரண பயத்தின் இயக்க உணர்வுகள் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2019/01/சாது-மிரண்டால்-காடு-கொள.mp3\nதிருடும் நோக்கத்துடன் வருபவர்களிடமிருந்து தப்பும் வழி https://eswarayagurudevar.com/wp-content/uploads/2019/01/திருடும்-நோக்கத்துடன்-.mp3\nதீமை செய்வோரின் உணர்வும், வேதனைப்பட்டோரின் உணர்வும் நமக்குள் வந்தால் என்ன ஆகும்…\nபணத்திற்காகவும், பொருளுக்காகவும் வேதனைப்படுத்தும் மாமியாரின் நிலை என்ன ஆகின்றது…\nபிச்சைக்காரனிடம் இல்லை என்று சொன்னாலும் அவன் மூச்சலையை நுகர்ந்தால் வரும் தீமைகள் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2019/01/பிச்சைக்காரனிடம்-இல்ல.mp3\nபிச்சைக்காரன் மேல் ஏற்படும் வெறுப்பு நம்மை எங்கே கொண்டு செல்லும்..\nஉங்களால் அணுகுண்டையும் செயலிழக்கச் செய்ய முடியும் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2019/01/உங்களால்-அணுகுண்டையும.mp3\nஉங்கள் கஷ்டத்தை மாற்ற நீங்கள் எண்ணினால் தான் மாறும் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2019/01/உங்கள்-கஷ்டத்தை-மாற்ற-ந.mp3\nஒரே எண்ணத்தில் நாம் இருக்க முடியுமா – ஆன்மாவில் பதிவானதன் இயக்கங்கள் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2019/01/ஒரே-எண்ணத்தில்-நாம்-இரு.mp3\nகாணாமல் போகும் பொருளைக் கண்டுபிடிக்கும் வழி https://eswarayagurudevar.com/wp-content/uploads/2019/01/காணாமல்-போகும்-பொருளைக.mp3\nபழனியில் ஒரு சர்க்கஸில் யானையின் உடல் வலு, அதை அடக்கிய மனிதனின் எண்ண வலு https://eswarayagurudevar.com/wp-content/uploads/2019/01/பழனியில்-ஒரு-சர்க்கஸில.mp3\nவாழ்க்கையின் எல்லை – உங்களை உங்கள் எண்ணம் தான் காக்கும் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2019/10/மூச்சுக்-காற்று-வழியாக-உருவாகும்-நோய்களைப்-பற்றி-அறிந்து-கொள்ளுங்கள்.mp3\nElectronic Card மூலம் பரிவர்த்தனை செய்வது போல் நம் உணர்வுகளின் இயக்க நிலைகள் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2019/01/electronic-card-மூலம்-பரிவர்த்தனை-செ.mp3\nஅதிகம் கோபப்படுபவர்களி��் செயலும் முடிவும் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2019/01/அதிகம்-கோபப்படுப்வரகள.mp3\nஒரு இலட்சம் லாட்டரியில் கிடைத்தால் உணர்வின் இயக்கம் எப்படி இருக்கும்…\nகோப உணர்வு நம் உடலுக்குள் எப்படிப் பரவுகின்றது…\nசுவை, நுகரும் உணர்வு, அதற்குத்தக்க சமைக்கும் நிலை https://eswarayagurudevar.com/wp-content/uploads/2019/01/சுவை-நுகரும்-உணர்வு-அத.mp3\nசெடியில் உருவாகும் அணு மனிதனின் உணர்வு பட்டால் ஏற்படும் மாற்றம் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2019/01/செடியில்-உருவாகும்-அணு-.mp3\nநடனக் கலையின் முக்கியத்துவம் என்ன…\nநாம் இயங்கவில்லை நுகரும் உணர்வுதான் நம்மை இயக்குகிறது – மங்களூர் அனுபவம் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2019/01/நாம்-இயங்கவில்லை-நுகரு.mp3\nநாம் நுகரும் உணர்வுகளால் வரும் தீமைகள் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2019/01/நாம்-நுகரும்-உணர்வுகளா.mp3\nபதிவாகும் உணர்வின் இயக்கங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2019/01/பதிவாகும்-உணர்வின்-இயக.mp3\nCIRCUS செய்பவர்களின் உடல் எலும்புகள் எப்படி வளைந்து கொடுக்கின்றது…\nநம் மூச்சுக் காற்று வழியாக உருவாகும் நோய்களைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2019/10/மூச்சுக்-காற்று-வழியாக-உருவாகும்-நோய்களைப்-பற்றி-அறிந்து-கொள்ளுங்கள்.mp3\nஞானிகள் உணர்வைக் கவர்வதற்கும் சாதாரண மனிதன் உணர்வைக் கவர்வதற்கும் உள்ள வித்தியாசம் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2019/11/உணர்வைக்-கவர்வதற்கும்-சாதாரண-மனிதன்-உணர்வைக்-கவர்வதற்கும்.mp3\nதீமைகளைத் தடுத்து நிறுத்துவதற்கும் நல்லதை நமக்குள் இணைப்பதற்கும் உண்டான சக்திகள்\nஉலகைக் காக்கும் சக்தியாக… “அகஸ்தியனுடைய வாக்கு நமக்குள் பிரதிபலிக்க வேண்டும்”\nஞானப் பாதையில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய முறை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஇந்த உலகில் நல்லதை எண்ணி ஏங்குவோரைக் காத்திட வேண்டும்\nநஞ்சு சாகாக்கலை கொண்டது என்று சொல்வதன் பொருள் என்ன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/chiranjeevi-sarja-was-expecting-his-first-child-in-few-months-know-meghana-raj-4-month-pregnant-qblua8", "date_download": "2020-07-04T22:11:14Z", "digest": "sha1:6KNW2OM4VUX6PPQUFBVXR72LXPAOW45I", "length": 12422, "nlines": 117, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கர்ப்பிணி மனைவியை தவிக்க விட்டுச் சென்ற சிரஞ்சீவி சார்ஜா...குழந்தையின் முகத்தை பார்க்காமலேயே மரணித்த சோகம்...! | Chiranjeevi Sarja Was Expecting his first Child in few months know meghana raj 4 month Pregnant", "raw_content": "\nகர்ப்பிணி மனைவியை தவிக்க விட்டுச் சென்ற சிரஞ்���ீவி சார்ஜா...குழந்தையின் முகத்தை பார்க்காமலேயே மரணித்த சோகம்...\nஇந்த மரண செய்தி தந்த வலியில் இருந்து மீள்வதற்குள் சிரஞ்சீவி சார்ஜா குறித்து அடுத்தடுத்து கிடைக்கப்பெறும் செய்திகள் சோகத்தை அதிகரிக்கிறது.\nபழம் பெரும் கன்னட நடிகர் சக்தி பிரசாத்தின் பேரனும், ஆக்‌ஷன் கிங் அர்ஜுனின் சகோதரி மகனனுமான (மருமகன்) கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா நேற்று மதியம் மாரடைப்பால் உயிரிழந்தார். 39 வயதே ஆன சிரஞ்சீவி சார்ஜாவின் திடீர் மரணம் திரைத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தியது. 2009ம் ஆண்டு வயுபுத்ரா என்ற கன்னட படம் மூலம் அறிமுகமான சிரஞ்சீவி சார்ஜா, இதுவரை 23 படங்களில் நடித்துள்ளார். தற்போது கூட அவரது கைவசம் 4 படங்கள் இருந்துள்ளன.\nநடிகை மேக்னா ராஜை கடந்த 2018ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சிரஞ்சீவி சார்ஜாவிற்கு நேற்று மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது இதையடுத்து பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மாரடைப்பால் உயிரிழந்தார். இந்த மரண செய்தி தந்த வலியில் இருந்து மீள்வதற்குள் சிரஞ்சீவி சார்ஜா குறித்து அடுத்தடுத்து கிடைக்கப்பெறும் செய்திகள் சோகத்தை அதிகரிக்கிறது.\nஇதையும் படிங்க: கதறி அழும் கீர்த்தி சுரேஷ்...கோடாரியால் வெட்டித் தள்ளும் கொலைகாரன்...வெளியானது மிரட்டலான “பெண்குயின் டீசர்\nபிரபல நடிகையும், சிரஞ்சீவி சார்ஜாவின் மனைவியுமான மேக்னா ராஜ் தற்போது 4 மாதம் கர்ப்பமாக உள்ளாராம். 10 ஆண்டுகளாக காதலித்த சிரஞ்சீவி சார்ஜாவும், மேக்னா ராஜும் 2018ம் ஆண்டு மே மாதம் 2ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இரண்டு ஆண்டுகள் இன்பமயமாக நகர்ந்த இவர்களது காதல் வாழ்க்கைக்கு சாட்சியாக மேக்னா தற்போது கர்ப்பமாக இருக்கிறார். முன்னதாகவே இதை அறிவிக்கலாம் என இருவரும் நினைத்துள்ளனர். ஆனால் ஆரம்ப கட்டம் என்பதால் சிறிது காலம் பொறுத்திருந்து அறிவிக்கலாம் என முடிவு செய்துள்ளனர்.\nஇதையும் படிங்க: யுவனை மதம் மாற்றினேனா... ஆதாரங்களை வெளியிட்டு அதிரடி காட்டிய இளையராஜா மருமகள்...\nதற்போது லாக்டவுன் நேரத்தில் வீட்டில் இருந்த சிரஞ்சீவி சார்ஜா மனைவியை ஒருவேலை கூட செய்யவிடாமல் அனைத்தையும் தானே செய்துள்ளார். அப்பா, அம்மாவாகப் போகிறோம் என்ற மகிழ்ச்சியில் சந்தோஷமாக இருந்த சிரஞ்சீவி, மேக்னா தம்பதிய���ன் கனவு இப்படியொரு சோகத்தில் முடிவடைந்திருக்க வேண்டாமென திரைத்துறையினரும், ரசிகர்களும் வேதனை அடைகின்றனர்.\nமருத்துவமனைக்கு சென்றவர்களை நிறுத்தி காலம்தாழ்த்திய போலீஸ்.. மயக்கம் அடைந்த பெண்..\nதந்தை - மகனை சிறையில் அடைக்க உடல் ஃபிட்னஸ் சான்றிதழ் வழங்கிய அரசு டாக்டர்..ஒரு மாத லீவில் சென்றதால் பரபரப்பு\nமனநிலை சரியில்லாம போய்கிட்டு இருக்கு... டிக் டாக்குக்காக மோடியிடம் கதறியபடி கெஞ்சும் ஜி.பி.முத்து..\nமாடர்ன் உடையில் இருந்து புடவை வரை நச்சுனு இருக்கும் மிர்னா\nதடம் பட நாயகியின்... தாறுமாறு போஸ்..\nகவர்ச்சியின் உச்சத்தில் இருக்கும் ரெஜினா ஹாட் போட்டோ கேலரி\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமருத்துவமனைக்கு சென்றவர்களை நிறுத்தி காலம்தாழ்த்திய போலீஸ்.. மயக்கம் அடைந்த பெண்..\nஎனக்கு மனநிலை ரொம்ப சரியில்லாமல் போய்க்கொண்டு இருக்கு.. மோடியிடம் கதறும் டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nஉங்களுடைய லத்திகள் இந்த காம பிசாசுவின் ஆசன வாய்க்குள் நுழையட்டும் ஆதங்கத்தை கொட்டி தீர்த்த விஜய் டிவி மகேஷ்..\n தன்னைப்பற்றி என்னைவிட்டு சொல்ல சொன்ன கவிதை இது..\n#unmaskingchina: லே சிகரம் சென்று சீனாவிற்கு எச்சரிக்கை.. சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்த மோடி..\nமருத்துவமனைக்கு சென்றவர்களை நிறுத்தி காலம்தாழ்த்திய போலீஸ்.. மயக்கம் அடைந்த பெண்..\nஎனக்கு மனநிலை ரொம்ப சரியில்லாமல் போய்க்கொண்டு இருக்கு.. மோடியிடம் கதறும் டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nஉங்களுடைய லத்திகள் இந்த காம பிசாசுவின் ஆசன வாய்க்குள் நுழையட்டும் ஆதங்கத்தை கொட்டி தீர்த்த விஜய் டிவி மகேஷ்..\n திராவிடக்கட்சிகளை மிஞ்சிய பாஜக.. எதிர் அம்புகளாக கிளம்பிய அமைப்புகள்.\nகொரோனா நிதி: மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் ஏழாம் பொருத்தம் கணக்கு கேட்கும் திமுக தலைவர் ஸ்டாலின்.\nஇராமநாதபுரம்: போலி போலீஸ் வாகனத்தில் ஆசிரியர் கடத்தல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/piyush-chawla-picks-all-time-world-test-eleven-qcfhen", "date_download": "2020-07-04T22:50:13Z", "digest": "sha1:5NPPQSNKNFYRO3CIXJLTBE73W35O6ACR", "length": 12972, "nlines": 120, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இந்திய ஸ்பின்னர் தேர்வு செய்த ஆல்டைம் உலக டெஸ்ட் லெவன்..! வெறும் 3 இந்திய வீரர்களுக்குத்தான் அணியில் இடம் | piyush chawla picks all time world test eleven", "raw_content": "\nஇந்திய ஸ்பின்னர் தேர்வு செய்த ஆல்டைம் உலக டெஸ்ட் லெவன்.. வெறும் 3 இந்திய வீரர்களுக்குத்தான் அணியில் இடம்\nஇந்திய அணியின் முன்னாள் ரிஸ்ட் ஸ்பின்னர் பியூஷ் சாவ்லா தனது ஆல்டைம் சிறந்த டெஸ்ட் லெவனை தேர்வு செய்துள்ளார்.\nகொரோனா அச்சுறுத்தலால் கிரிக்கெட் போட்டிகள் எதுவும் நடக்காத நிலையில், முன்னாள் - இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களது ஆல்டைம் உலக லெவனை தேர்வு செய்துவருகின்றனர்.\nஅந்தவகையில், இந்திய அணியின் முன்னாள் ஸ்பின் பவுலர் பியூஷ் சாவ்லாவும் தனது ஆல்டைம் உலக டெஸ்ட் லெவனை தேர்வு செய்துள்ளார். வலது கை ரிஸ்ட் ஸ்பின்னரான பியூஷ் சாவ்லா, இந்திய அணிக்காக நிறைய போட்டிகளில் ஆடவில்லை. வெறும் 3 சர்வதேச டெஸ்ட் மற்றும் 25 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளார்.\nஇந்நிலையில், இன்ஸ்டாகிராம் உரையாடல் ஒன்றில், பியூஷ் சாவ்லா தனது ஆல்டைம் உலக டெஸ்ட் லெவனை தேர்வு செய்துள்ளார். உலக டெஸ்ட் லெவனின் தொடக்க வீரர்களாக இந்தியாவின் அதிரடி தொடக்க வீரர் வீரேந்திர சேவாக் மற்றும் ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ ஹைடன் ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார்.\nமூன்றாம் வரிசை வீரராக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கையும் நான்காம் வரிசை வீரராக சச்சின் டெண்டுல்கரையும் ஐந்தாம் வரிசை வீரராக பிரயன் லாராவையும் தேர்வு செய்துள்ள பியூஷ் சாவ்லா, விக்கெட் கீப்பராக ஆடம் கில்கிறிஸ்ட்டை தேர்வு செய்துள்ளார்.\nபியூஷ் சாவ்லா சிறந்த மிடில் ஆர்டர் பேட்டிங்கை தேர்வு செய்திருந்தாலும், ராகுல் டிராவிட்டை புறக்கணித்துவிட்டார். அதேபோல சிறந்த விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனான குமார் சங்கக்கராவை எடுக்காமல் கில்கிறிஸ்ட்டை எடுத்துள்ளார். ஆல்ரவுண்டராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவையும் ஃபாஸ்ட் பவுலர்களாக பாகிஸ்தானின் வாசிம் அக்ரம் மற்றும் வெஸ்ட் இண்டீஸின் கர்ட்லி ஆம்ப்ரூஸ் ஆகிய இருவ���ையும் பியூஷ் சாவ்லா தேர்வு செய்துள்ளார்.\nஸ்பின் பவுலர்களாக, டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியதில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் முத்தையா முரளிதரன் மற்றும் ஷேன் வார்ன் ஆகிய இருவரையும் பியூஷ் சாவ்லா தேர்வு செய்துள்ளார்.\nபியூஷ் சாவ்லாவின் ஆல்டைம் உலக டெஸ்ட் லெவனில், சச்சின், சேவாக், கபில் தேவ் ஆகிய 3 இந்திய வீரர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். 12வது வீரராக தென்னாப்பிரிக்காவின் மிகச்சிறந்த ஆல்ரவுண்டரான ஜாக் காலிஸை தேர்வு செய்துள்ளார்.\nபியூஷ் சாவ்லா தேர்வு செய்த ஆல்டைம் உலக டெஸ்ட் லெவன்:\nவீரேந்திர சேவாக், மேத்யூ ஹைடன், ரிக்கி பாண்டிங், சச்சின் டெண்டுல்கர், பிரயன் லாரா, ஆடம் கில்கிறிஸ்ட்(விக்கெட் கீப்பர்), கபில் தேவ், வாசிம் அக்ரம், ஷேன் வார்ன், முத்தையா முரளிதரன், கர்ட்லி ஆம்ப்ரூஸ்.\n12வது வீரர் - ஜாக் காலிஸ்.\nஇந்தியாவில் டிக் டாக்கிற்கு தடை: வார்னரின் ரியாக்‌ஷன்\nவிராட் கோலி vs பாபர் அசாம் ஒப்பீடு.. இன்சமாம் உல் ஹக் அதிரடி\nநான் பார்த்த மோசமான பேட்ஸ்மேன் இவருதான்.. முன்னாள் வீரர் கொடுத்த அதிர்ச்சி\nஅதை ரெய்னாவே வைத்துக்கொள்ளட்டும்.. விட்டுக்கொடுத்த ஹர்பஜன் சிங்.. யாருக்கும் தெரியாத தகவலை வெளியிட்ட சிஎஸ்கே\nஅச்சுறுத்தும் ஐபிஎல் லெவன் வீரர்கள்.. மைக் ஹசியின் செம செலக்‌ஷன்\nஅவனுக்கு அவ்வளவு சீன்லாம் கிடையாது.. நீங்களே கெத்தை ஏத்திவிடாதீங்க.. யூனிஸ் கானை விளாசிய அக்தர்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஉங்களுடைய லத்திகள் இந்த காம பிசாசுவின் ஆசன வாய்க்குள் நுழையட்டும் ஆதங்கத்தை கொட்டி தீர்த்த விஜய் டிவி மகேஷ்..\n தன்னைப்பற்றி என்னைவிட்டு சொல்ல சொன்ன கவிதை இது..\n#unmaskingchina: லே சிகரம் சென்று சீனாவிற்கு எச்சரிக்கை.. சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்த மோடி..\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீ��ான்..\nஇன்னும் ஒரு வருஷம் நான் வீடியோ போட்டு பிச்சை எடுத்தால் கூட சந்தோசப்படுவாங்க.. விஜயகாந்திடம் நடிகை வேண்டுகோள்\nஉங்களுடைய லத்திகள் இந்த காம பிசாசுவின் ஆசன வாய்க்குள் நுழையட்டும் ஆதங்கத்தை கொட்டி தீர்த்த விஜய் டிவி மகேஷ்..\n தன்னைப்பற்றி என்னைவிட்டு சொல்ல சொன்ன கவிதை இது..\n#unmaskingchina: லே சிகரம் சென்று சீனாவிற்கு எச்சரிக்கை.. சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்த மோடி..\nஉலகில் தலை சிறந்த 10 ராணுவம்.. இந்தியாவுக்கு அதில் எத்தனையாவது இடம் தெரியுமா..\nஎன் மகன் செய்தது பெரிய தவறு.. அவனை புடிச்சா என்கவுண்டரில் சுட்டுத்தள்ளுங்க..\nமருத்துவர்கள், செவிலியர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா... வடபழனியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை மூடல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnnews24.com/tamilachi-thangapandian-first-parliment-speech-troll/", "date_download": "2020-07-04T21:32:01Z", "digest": "sha1:YXE5WTKPHX4CRFR2FOT2V4R7ORQB3OTS", "length": 12293, "nlines": 123, "source_domain": "www.tnnews24.com", "title": "கலைஞர் மண்ணில் இருந்து வந்திருக்கிறேன் மேக்கப் கலையபோது உட்காருங்க தமிழச்சியை பங்கம் செய்த பாஜகவினர் ! - Tnnews24", "raw_content": "\nகலைஞர் மண்ணில் இருந்து வந்திருக்கிறேன் மேக்கப் கலையபோது உட்காருங்க தமிழச்சியை பங்கம் செய்த பாஜகவினர் \n19th July 2019 Tnnews24 சமுகவலைத்தளம், பிரபலங்கள், மீம்ஸ் கார்னெர், முகப்பு 0\nநாடாளுமன்ற கூட்டத்தொடரில் தனது முதல் உரையினை திமுக சார்பில் தென் சென்னை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் பேசினார்.\nநாடாளுமன்றத்தில் த. தங்கபாண்டியன் தூங்கி கொண்டிருக்கிறார் என்று ஊடகங்கள் மற்றும் சமூகவலைத்தளங்களில் எழுந்த விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் முன்பே தயாரித்து வைத்திருந்த 4 பக்க அறிக்கையுடன் பேசினார்.\nநாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் புறநானுற்று பாடலை மேற்கோள்காட்டி காட்டி பேசியதை போல் கணியன் பூங்குன்றனாரின் பாடல் வரிகளை மேற்கோள் காட்டி உரையை தொடங்கினார், ஆனால் அதன் பிறகு பெரியார், அண்ணா கலைஞர் தொடங்கி ஸ்டாலின் வரை அனைவரையும் ஒரு புகழ்ந்து பேசினார், அப்போது அவையில் சிறு சலசலப்பு எழவே இது என்னுடைய கன்னிப்பேச்சு யாரும் குறுக்கிட கூடாது என சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தார்.\nஅதனை தொடர்ந்து நிர்மலா சீதாராமன் வெளியிட்ட பட்ஜெட் அறிவிப்பி��் மீது தன்னுடைய பேச்சு இருக்கும் என்றும் பட்ஜெட் அறிவிப்பில் பெண்கள், விவசாயிகள், மீனவர்களுக்கு சாதகமான ஒன்றும் இல்லை என்று உயிரை கொடுத்து பேசினார் ஆனால் அவையில் தமிழச்சி கொடுத்த புள்ளி விவரங்களில் 50 % அளவிற்கு எந்த ஆதரமும் இல்லை என்றும் முதல் பேச்சிலேயே உண்மைக்கு பதிலாக மிகைப்படுத்தபட்ட புள்ளி விவரங்களை தருவதுதான் திமுக பழக்கமோ என பாஜகவை சேர்ந்த உறுப்பினர்கள் குரல் கொடுத்தனர். அந்த விவாதத்தை நேரலையில் பார்த்துக்கொண்டிருந்த திமுக கட்சியினரோ ஆகா ஓகோ என்று புகழ்ந்தனர். இதுபோல் யாராவது பேச முடியுமா என்ற அளவிற்கு சாவல் விட்டனர்.\nஆனால் பாஜகவினரோ உயிரை கொடுத்து தமிழகம் பெரியார் மண், கலைஞர் மண் என்று கத்தி பேசிய தமிழச்சி தங்கபாண்டியன் பேச்சை, கர்நாடகாவில் இருந்து முதல்முறையாக நாடாளுமன்றத்திற்கு தேர்வான எம். பி, 26 தேஜஸ்வி சூர்யாவின் பேச்சினை சுட்டிக்காட்டி சமூகவலைதங்களில் திமுகவினரை கிண்டல் செய்து வருகின்றனர்.\nஅதில் arun viswa என்ற நபர் ட்விட்டரில் 57 வயதான தமிழச்சி தங்கபாண்டியனின் பேச்சை புகழும் திமுகவினர் 26 வயதில் முதல் பேச்சினை பேசிய தேஜஸ்வி சூர்யாவின் கன்னி பேச்சினை கேளுங்கள் மேக்கப் கலைந்து விட போகிறது உட்க்காருங்கள் என்று கிண்டல் செய்ய அந்த பதிவோ இணையத்தில் வைரலாகி வருகிறது.\nஅழகான வேட்பாளரை இப்படி பண்ணலாமா\nஇதுபோன்ற செய்திகளை உங்களது whatsapp எண்ணில் உடனடியாக பெற 9962862140 என்ற எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.\nபிரதமருக்கு அறிவுரை சொன்ன வைரமுத்துவிற்கு பாஜகவினர்…\nதமிழக அரசியல்வாதிகளை போல மாரடைப்பு ஸ்டண்ட் செய்த…\nதன் மகளின் போட்டோவை அப்டேட் செய்த தமிழ் நடிகை\nகொரோனாவில் இருந்து மீண்டு வர யோகா செய்யுங்கள்\nலைட் மேக்கப், கொஞ்சம் வெட்கத்துடன் பெண் வேடத்தில்…\n வாய் துர்நாற்றத்தில் இருந்து விடுபட \nஅமெரிக்க தடையாவது மண்ணாவது சொல்லில் மட்டுமல்ல செயலிலும் காட்டினார் மோடி உலக வல்லரசாக உருமாறும் இந்தியா\nகிறிஸ்தவ, இஸ்லாமியர்கள் உயிர்களுக்கு 10 லட்சம், இந்துக்கள் உயிர்களுக்கு 1 லட்சம். பணத்தை கொள்ளை அடித்துவிட்டு பிச்சை போடுகிறதா தமிழக அரசு.\n ட்விட்டரில் பிரபல இயக்குனர் அதிருப்தி..\nவெளிவரும் அதிர்ச்சி உண்மைகள், கார்த்திகை செல்வனை கிழித்து தொங்கவிட்ட ஊர் மக்���ள் \nசூரியாவின் சூரைப் போற்று படத்தை 100 கோடிக்கு வியாபாரம்\nபிரதமருக்கு அறிவுரை சொன்ன வைரமுத்துவிற்கு பாஜகவினர் கொடுத்த அதிர்ச்சி பரிசு கவிஞர் நிலைமை இப்படி ஆகிப்போச்சே\nதினமும் உலக அளவில் கொரோனவால் லட்சக்கணக்கானோர் பாதிப்பு\ns.p. shanmuganathan on தஞ்சை பெரியகோவில் பற்றி கருத்து தெரிவித்த ஜோதிகா\nAyyappan on இருவரில் சாதி வெறியை திரையில் திணிப்பது யார் உங்கள் வாக்கினை பதிவு செய்யவும் \ns.p. shanmuganathan on பாரதியார் தலைப்பாகை மாறியதை கண்டிக்கும் எதிர்க்கட்சிகள் இதனை கண்டிப்பார்களா மொத்த பத்திரிகைக்காரனும் கிறிஸ்துவன்டா எல் கே ஜி மாணவனையும் தந்தையையும் தாக்கிய மதவெறியர்கள்.\nBabu Durai on லிங்கில் உங்களது கருத்தை பதிவு செய்யவும் கௌசல்யாவிற்கு நிரந்தர அரசு பணி வழங்கவேண்டும் அல்லது வழங்கக்கூடாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindumunnani.org.in/news/category/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-07-04T20:59:30Z", "digest": "sha1:PTVFCW272BL3QJFC4ZQUPOXL746G4K3U", "length": 38495, "nlines": 176, "source_domain": "hindumunnani.org.in", "title": "எழுத்தாளர்கள் Archives - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nகோவிலை இடித்த தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் மீது நடவடிக்கை எடுக்க உள்துறை அமைச்சருக்கு கடிதம் – மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார்\nஏறிக்குதித்திட ஒரு ஏழடிச்சுவர் – பாரதி பாஸ்கர் பட்டிமன்ற பேச்சாளர்\nJune 4, 2019 எழுத்தாளர்கள், கட்டுரைகள், பொது செய்திகள்#முஸ்லிம் #பயங்கரவாதம், ISIS, ISLAMIC TERRORISM, பட்டிமன்ற பேச்சாளர், பாரதி பாஸ்கர்Admin\nசுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்று அபூர்வமான ஆராய்ச்சிகள் நடக்கும்போது பல பேர் வலைதளங்களில் பதிவிட்டார்கள் -“தீவிரவாதிக்கு மதம் இருக்க முடியாது; தீவிரவாதி செலுத்தப்பட்டவன்; அவனுக்கு எண்ணங்கள் இல்லை, உணர்ச்சிகள் இல்லை, சரி-தவறு என்கிற பேதங்கள் இல்லை. அவன் வில்லில் இருந்து எய்தப்பட்ட அம்பு’ – என்று.\n பெரும்பாலும் குரலற்றவர்கள். தீவிரவாதத்தினால் இறந்தவர்கள் பரிதாபத்துக்குரியவர்கள் எனின், உயிரோடு பிழைத்தவர்கள், பாரம் சுமப்பவர்கள். ஆன்மாவோடு பிணைந்த உறவுகளை, உடைமைகளை, உடலின் பகுதிகளை பறி கொடுத்த பின்னும், குமுறும் உள்ளங்களோடு சிதறிய மிச்ச வாழ்வை வாழ்ந்து தீர்ப்பவர்கள்.\nதீவிரவாதியின��� மதம் பற்றிப் பேசுவதைவிட, பாதிக்கப்பட்டவரின் மனம் பற்றிப் பேசலாம் – சிதறிய பின்னும் எழுந்து நின்ற மனங்கள் \nசரியாக மூன்று வருஷம் முன்பு – 2016-ஆம் ஆண்டு மே மாதம், நாடியா முராட்-அமால் க்ளூனி சந்திப்பு நடந்தது. இருவரும் பெண்கள் என்பதைத் தாண்டி எந்த ஒற்றுமையும் இல்லாதவர்கள். இரு வேறு துருவங்கள்.\nஅமால் பிரமிக்க வைக்கிற பேரழகுப் பெண். சரியான உயரமும் விளம்பர மாடல்களின் உடல் அமைப்பும் கொண்டவர். அவர் அணியும் விலை உயர்ந்த ஆடைகளைப் பற்றிய தகவல்களைப் பகிர ஒரு இணையதளமே (“வெப்சைட்’) இருக்கிறது. ஆக்ஸ்போர்டு- இல் படித்து , நியூயார்க்கில் வழக்குரைஞர் தொழில் செய்யும் மாபெரும் பணக்காரப் பெண்.\nஇது போதாது என்று பிரபல ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் க்ளூனியை மணந்திருக்கிறார் (“யார் ஜார்ஜ் க்ளூனி என்று யோசிக்கிறீர்களா – நம்ம “தல’ அஜித் மற்றும் நம் பிரபல நடிகர்களுக்கு “சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலை’ சொல்லிக் கொடுத்த நடிகர், ஆஸ்கர் விருது பெற்றவர்). அமால் எங்கே போனாலும் ஆயிரம் பேராவது வந்து “ஆட்டோகிராப்’ கேட்பார்கள்.\nநாடியா முராட்- யாராலும் கவனிக்கப்படாது கடந்து போகிறவர். ஏழை இராக்கியப் பெண். அதிகம் படிக்காதவர். சிறிய உடலமைப்பும், தலையைத் தூக்கி, கண்களைப் பார்த்துப் பேச முடியாத தயக்கமும் கொண்ட சிறு பெண்.\nஇந்த இரண்டு பேரும்தான் தீவிரவாதத்துக்கு எதிரான மாபெரும் போரை அறிவித்திருக்கிறார்கள்-இரண்டு தனி மனிதர்களாக இணைந்து\nஇதன் பின்னணியைத் தெரிந்து கொள்ள நாடியாவின் வாழ்க்கையை நீங்கள் அறிய வேண்டும்.\nஇராக்கின் அழகான கிராமம் கோச்சோ. சிஞ்சார் என்கிற மலையின் பக்கத்தில் இருக்கிறது. “யஸீதி’ என்கிற மதத்தைச் சேர்ந்தவர்கள் அந்தக் கிராம மக்கள். யஸீதிக்கள் மயில் வடிவில் பூமிக்கு ஒரு இறைத் தூதர் வந்தார் என்றும், அவர்தான் இந்த உலகுக்கு வண்ணங்களைத் தந்தார் எனவும் நம்பும் மக்கள். மயிலை வணங்குகிறவர்கள். சுற்றிலும் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள். எல்லாரும் நேசமாய் வாழ்ந்தார்கள்-அந்தக் கிராமத்தை “ஐஎஸ்ஐஎஸ்’ தீவிரவாதிகள் ஒருநாள் சுற்றிவளைக்கும் வரை.\nதீவிரவாதிகள் வந்தவுடன் ஆண்களும் பெண்களும் தனித் தனியாகப் பிரிக்கப் பட்டனர். 312 ஆண்கள் ஒரு மணி நேரத்தில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இறந்தவர்களில் நாடியாவின் 6 சகோதரர்க��ும் அடக்கம்.\nபெண்களில் வயதான பெண்கள் தனியாகவும், இளம் பெண்கள் தனியாகவும் பிரிக்கப்பட்டனர். வயதான பெண்கள் உடனே கொல்லப்பட்டனர். நாடியாவின் அம்மா அப்போதுதான் இறந்திருக்க வேண்டும்.\nஇளம் பெண்கள் ஒரு பேருந்தில் ஏற்றப்பட்டு மோசூல் என்கிற நகரத்துக்குக் கொண்டு போகப்பட்டனர்-துப்பாக்கி முனையில். தன் குடும்பத்தில் ஏழு பேரை இழந்த நாடியாவுக்கு அழுவதற்கு நேரம் இல்லை அப்போது.\nஅன்று மோசூல் முழுவதும் “ஐஎஸ்ஐஎஸ்’ கட்டுப்பாட்டில் இருந்தது. அழைத்துவரப்பட்ட இளம் பெண்கள் ஏலம் விடப்பட்டனர் பாலியல் அடிமைகளாக… நாடியாவை ஏலத்தில் எடுத்தவன் ராட்சஸன் போல இருந்தான். அழுதாள் நாடியா-கொஞ்சம் சின்னவனாக இருந்த இன்னொருவனைத் தன்னை ஏலத்தில் எடுக்கச் சொல்லி. அவன் காலில் விழுந்து கதறினாள்.\nஎந்த ஓர் உயிரும், ஒரு வாழ்வும் இதைவிட கீழான நிலைக்குப் போக முடியாது என்று ஒரு புள்ளி உண்டா உண்டென்றால் அன்று நாடியா அந்தப் புள்ளியில்தான் இருந்தாள்.\nஅந்த இரவில்தான் அவளுடைய உண்மையான தண்டனை ஆரம்பித்தது.\nகிட்டத்தட்ட 90 நாள்கள். ஒரு பெண்ணின் உடலையும் மனதையும் ஆன்மாவையும் சுட்ட தீவிரவாதிகளின் கோர நடனம் அங்கே நடந்தது. கை மாறி மாறி ஏலத்தில் விடப்பட்ட நாள்கள். இரவா, பகலா என அறியாத பயங்கர நாள்கள். தப்பிக்க நினைத்தால் கொடும் தண்டனைகள் கொடுக்கப்பட்ட நீண்ட நாள்கள்.\nஒரு முறை, நெடுஞ்சாலையில் இருக்கும் டோல் பூத்தில் அடைக்கப்பட்டாள் நாடியா. சுற்றிப்போகும் வாகனங்களின் அதிர்வுக்கும், மோசூல் நகரின் தகிக்கும் பாலைவன வெப்பத்துக்கும் நடுவே, போகும் வரும் வண்டியில் இருப்பவர்கள் எல்லாம் அந்தச் சிறிய இடத்திற்குள் வந்து… போக…\nசிதறிய ரத்தத்துக்கும் குமட்டி குமட்டி எடுத்திருந்த வாந்திக்கும் இடையே கிடந்தது அந்தப் பெண் உடல்.\nகடைசியாக ஏலத்தில் எடுத்தவன் சாவின் விளிம்பில் இருந்த நாடியாவிடம் அறிவித்தான்-நாளை அவளை சிரியாவுக்கு கூட்டிப் போய் அங்கே ஏலத்தில் விடப்போவதாக…எழக்கூட முடியாமல் இருந்தவளை வீட்டில் வைத்து விட்டு கதவைப் பூட்டாமல் போனான் அவன் – சாகப் போகிறவளால் எப்படி தப்பிக்க முடியும் என்று…\nஉயிரின் கடைசித் துளி வாழும் இச்சை-அதுதான் நாடியாவுக்கு எழுந்து நிற்கும் சக்தியைக் கொடுத்திருக்க வேண்டும். எழுந்து வீட்டின் பின்னே வந்தாள். ஏழடி உயர “காம்பவுண்ட்’ சுவர் கொண்ட வீடு அது. 90 நாள்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருந்த 19 வயது சின்னஞ்சிறு பெண் நாடியா அந்த ஏழடிச் சுவரைத் தாண்டிக் குதித்தாள். அவள் உயரம் நாலடி சில அங்குலங்கள்தான்\n அப்புறமென்ன…இரண்டரை மணி நேரம் இருட்டில் நடந்து, ஏதோ ஒரு வீட்டின் கதவைத் தட்டி அடைக்கலம் கேட்டு, அவர்கள் “ஐஎஸ்ஐஎஸ்’ அமைப்புக்கு எதிரானவர்கள் என்பதால் அவர்களால் காப்பாற்றப்பட்டு , எஞ்சியிருந்த ஒரே ஒரு அண்ணனைச் சந்தித்து, அகதிகள் முகாமில் வாழ்ந்து, தன்னைப்போல போர் அடிமைகளாய் “ஐஎஸ்ஐஎஸ்’ அமைப்பினால் சிறை பிடிக்கப்பட்ட பெண்களைக் காப்பாற்ற முடிவு எடுத்து, அமால் க்ளூனியைச் சந்தித்து, அவரின் உதவியுடன் ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சிலுக்குப் போய், தனக்கும் மற்ற பெண்களுக்கும் நேர்ந்ததைப் பேசி, உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கி-பெண்களை அழிக்கும் “ஐஎஸ்ஐஎஸ்’ தலைமைக்கு எதிரான சட்டப் போராட்டத்தை நடத்தி வருகிறாள் நாடியா. 2018-ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசை வென்றவளும் அவள்தான்.\nபரிசு பெற்றதற்கான பாராட்டுகளை ஏற்க நேரம் இல்லாமல் அவளும் அமால் க்ளூனியும் தொடர்ந்து தங்கள் போராட்டக் களத்தில் நிற்கிறார்கள்.\nநாடியாவின் வாழ்க்கையை நினைக்கும் போதெல்லாம் எனக்கு அந்தச் சுவரைப் பார்க்க வேண்டும் போல இருக்கிறது. அதன் அருகில் நின்று கொண்டு நாடியாவிடம் கேட்கவேண்டும் – “அந்த ஏழடிச் சுவரை நோக்கி ஓடும்போது என்ன நினச்சுக்கிட்டிங்க நாடியா\nதுரத்தப்படும் எல்லாருக்கும் அப்படி ஒரு சுவர் உண்டு. “ஏழடிச் சுவரைத் தாவிக் குதிக்க நாலடி உயரம் போதும்’ என்கிற புதிய பெளதிக விதிகள் பாதிக்கப்பட்டவர்களால் படைக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.\nஎது அமாலயும் நாடியாவையும் இணைத்தது இரு வேறு உலகங்களைச் சேர்ந்த இரு பெண்கள் . ஒருத்தி பாதிக்கப்பட்டவள். இன்னொருத்தி பாதுகாப்பின் உச்சத்தில் வாழுகிறவள். “பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஒரு முகம் உண்டு’ என்று எழுத்தாளர் அம்பை சொல்லுவார்.\n“அவர்களுக்கென்று ஒரு குரல் உண்டு. அவர்களின் கைகளைப் பிடித்துக் கொள்ள வேண்டும். அந்த முகத்தின் கண்களுக்கு கீழே இருக்கும் கரு வளையங்களை வருட வேண்டும்…’\nஅமால் அதைத்தான் செய்திருப்பார். அப்புறம்தான் அவர்கள் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு போவதைப் பற்றிப் பேசியிருப்பார்கள்…\nஎனக்கும் அப்படிச் செய்ய வேண்டும் போல இருக்கிறது. புல்வாமாவில் இறந்த வீரர்களின் மனைவிகளின் கைகளை, குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட பெண்களின் கைகளை, நியூஸிலாந்து கிறைஸ்ட்சர்ச் மசூதிகளில் தன் இனியவர்களை இழந்த பெண்களின் கைகளை, கொழும்பில் சிதறிய உடல்களின் அருகே அமர்ந்து கதறியழும் பெண்களின் கைகளை, இன்னமும் சிரியாவிலும் இராக்கிலும் பாலியல் அடிமைகளாய் விற்கப்படும் பெண்களின் கைகளை…\n எனக்குத் தெரியாது, ஆனால், தீவிரவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மதம் இல்லை…உண்மையில் அவர்களுக்கு எதுவுமே இல்லை.\nநாம் நம் கைகளை நீட்டினால் பிடித்துக்கொள்ள அவர்களுக்கு விரல்கள் மட்டும் உண்டு.\nJanuary 14, 2015 எழுத்தாளர்கள், கட்டுரைகள், பொது செய்திகள்Admin\nபாரிஸில் “சார்லி ஹெப்டோ‘ பத்திரிகை அலுவலகத்தில் புதன்கிழமை நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலில், அந்தப் பத்திரிகையின் ஆசிரியர் குழுவினர் உள்பட 11 பேர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து, ஒரு பெண் காவலரும் சுட்டுக் கொல்லப்பட்டார்.\nஇந்தத் தாக்குதலை நடத்தித் தப்பிச் சென்ற இருவர் போலீஸாரால் சுற்றி வளைக்கப்பட்டனர். தொடர்ந்து நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் அவ்விருவரும் கொல்லப்பட்டனர்.\nஇவர்களின் கூட்டாளியாகச் செயல்பட்ட அமேடி கூலிபலி, யூத பல்பொருள் அங்காடியில் பிணைக்கைதிகளை சிறைப்பிடித்தார். இந்த சம்பவத்தில் பிணைக்கைதிகளாக இருந்த 4 யூதர்கள் கொல்லப்பட்டனர். போலீஸார் அங்கு நிகழ்த்திய தாக்குதலில் கூலிபலி கொல்லப்பட்டார்.\nஅவருடைய கூட்டாளியான ஹையட் பூமடியன் எனும் பெண்ணை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். அவர் பிரான்ஸ் எல்லையைக் கடந்து, துருக்கி வழியாக சிரியாவுக்குத் தப்பியிருக்கலாம் என்று கூறப்படுகிறது\nபாரிஸில் நடைபெற்ற பயங்கரவாத படுகொலைகள் இஸ்லாமிய மதத்தின் உண்மை சொரூபத்தை உலகிற்கு எடுத்துக் காட்டியது.\nஎங்கெல்லாம் இஸ்லாமிய மக்கள் தொகை அதிகமாகிறதோ அங்கெல்லாம் அவர்கள் தேசிய நீரோட்டத்துடன் கலக்காமல் தனித்து இயங்கி தேசத்தின் சுதந்திரத்திற்கு, இறையாண்மைக்கு, ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தலாக ஆவார்கள் என்ற வரலாற்று உண்மை மீண்டும் நிரூபணமாகியிருக்கிறது.\nசுதந்திரம்(தனி மனித ), சமத்துவம் , சகோதரத்துவம் , விமர்சனம் செய்வதற்கான உரிமை என்ற ஜனநாயகத்தின் அத்துணை கூறுகளையும் தகர்த்து எறியக்கூடிய “ஜிகாத்” எனும் மதவாத அசுர சக்தியை உலகம் காணத் துவங்கியுள்ளது. உலகை அச்சுறுத்தும் மிகக் கொடிய நோயாக ஜிகாத் பயங்கரவாதம் மாறி வருகிறது.\nஇஸ்லாமியர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் அல்லர் ; அதே சமயம் பயங்கரவாதிகள் அனைவரும் இஸ்லாமியர்களாகத்தான் இருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.எள்ளளவும் சகிப்புத்தன்மையற்ற ஒரு சமுதாயமாக இஸ்லாம் ஆகி வருகிறது.\nஇஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு எந்தவித அரசியல் முகமும் கிடையாது. தேசம், பண்பாடு, கலாசாரம் எனும் அடிப்படையும் கிடையாது. உலகை இஸ்லாமிய மயமாக்க வேண்டும் எனும் அடிப்படைவாத கருத்தை முன்னிறுத்தி பயங்கரவாத படுகொலைகளை அரங்கேற்றி அச்சுறுத்தும் செயலே முன்னிறுத்தப்படுகிறது.\nஅமெரிக்கா சந்தித்த அல் – குவைதா தாக்குதல், இந்தியாவில் நடந்த மும்பை குண்டுவெடிப்பு தாக்குதல் உட்பட சிரியா மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் நடந்தவை, நடப்பவை என அனைத்தும் மத நம்பிக்கை என்ற பெயரில் எழுந்த மதவெறித் தாக்குதல்கள்.\nஅதற்கு அடிப்படையாக மதநம்பிக்கையுடன், இணையதள தகவல் மூலம் ஒருங்கிணைப்பு, அதற்கேற்ப சந்தை பொருளாதாரம் மூலம் பண பரிவர்த்தனை, ஹவாலா, போதைப்பொருள் கடத்தல் ஆகியவை சேர்வதால், இவற்றை எளிதில் கண்டறிவது அல்லது தடுப்பது மிகுந்த சவாலாக அனைத்து நாடுகளுக்கும் இருக்கிறது.\nஎனினும் இந்த சம்பவங்களுக்குப் பிறகு இத்தகைய பயங்கரவாத செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நடவடிக்கையை உலகநாடுகள் (குறிப்பாக – பிரிட்டன்,ஜெர்மன்,பிரான்ஸ், அமெரிக்கா, இந்தியா) சிந்திக்க ஆரம்பித்துவிட்டன.\nஅதே சமயம் பிரான்ஸ் தலைநகர் பாரீசில், சில தினங்களுக்கு முன் நடந்த பேரணி, உலகின் கவனத்தை கவர்ந்திருக்கிறது. இதில் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இது பயங்கரவாதத்திற்கு எதிரான கருத்தாக அமைந்தது. பயங்கரவாதத்தை அனுமதித்து, சுதந்திரத்தை அழிக்க அனுமதிக்க முடியாது என்ற இந்த அமைதிப் பேரணி, உலகிற்கு புதிய செய்தியை சொல்லியிருக்கிறது.\nஒன்றிணைந்த மக்கள் சக்தியே இத்தகைய பயங்கரவாத செயல்களை வேரறுக்கும் என்பதை உணர்த்தியிருக்கிறது.\nஎந்த நாடாயினும் பெரும்பான்மை மக்கள், பலம் மிக்கவர்களாக, ஒற்றுமை மிக்கவர்களாக இருப்பதன் அவசியம் உணர்ந்தால் இத்தகைய பாதிப்பு ஏற்படாது என்பது உண்மை.\nபாரதத்தில் உள்ள பெரும்பான்மை மக்கள் ஜாதி, இன, மொழி வேற்றுமை கடந்து இந்துக்கள் எனும் ஓருணர்வில் ஒன்றிணைந்து செயல்படவேண்டியது அவசியம் என்பதை பாரிசில் நடந்த பேரணி வலியுறுத்துகிறது.\nகொரோனாவை விரட்ட விநாயகர் சதுர்த்தி வழிபாடு எளிய முறையில் சிறப்பாக கொண்டாட திட்டம். விநாயகர் சதுர்த்தி திருவிழா பற்றிய நிலைப்பாட்டை தமிழக அரசு அறிவிக்க வேண்டும் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்\nஇராமநாதபுரம் மாவட்ட இந்துக்கள் விழிப்புடன் இருக்கிறார்கள் – கோவிலை சர்சாக மாற்றப்பட்டதாக வரும் செய்திகள் உண்மையில்லை -இந்துமுன்னணி\nவியாபாரிகள் மரணத்தை வைத்து கட்சிகளும் வணிகர் சங்கங்களும் சிறுபான்மை அரசியல் செய்வதா இந்து முன்னணி கண்டனம் – மாநில துணைத் தலைவர் வி பி ஜெயக்குமார் அறிக்கை.\nநயவஞ்சக சீன கம்யூனிச அரசின் தாக்குதலில் நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி –சீனப் பொருட்களை பகிஷ்கரிக்க உறுதிமொழி ஏற்போம் .\nபாரம்பரியப் பெருமை மிக்க ஊர்களின் பழைய பெயரை மீண்டும் சூட்ட தமிழக அரசுக்கு கோரிக்கை- இந்துமுன்னணி மாநிலத் தலைவர்\nகொரோனாவை விரட்ட விநாயகர் சதுர்த்தி வழிபாடு எளிய முறையில் சிறப்பாக கொண்டாட திட்டம். விநாயகர் சதுர்த்தி திருவிழா பற்றிய நிலைப்பாட்டை தமிழக அரசு அறிவிக்க வேண்டும் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் July 1, 2020\nஇராமநாதபுரம் மாவட்ட இந்துக்கள் விழிப்புடன் இருக்கிறார்கள் – கோவிலை சர்சாக மாற்றப்பட்டதாக வரும் செய்திகள் உண்மையில்லை -இந்துமுன்னணி June 28, 2020\nவியாபாரிகள் மரணத்தை வைத்து கட்சிகளும் வணிகர் சங்கங்களும் சிறுபான்மை அரசியல் செய்வதா இந்து முன்னணி கண்டனம் – மாநில துணைத் தலைவர் வி பி ஜெயக்குமார் அறிக்கை. June 27, 2020\nநயவஞ்சக சீன கம்யூனிச அரசின் தாக்குதலில் நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி –சீனப் பொருட்களை பகிஷ்கரிக்க உறுதிமொழி ஏற்போம் . June 17, 2020\nபாரம்பரியப் பெருமை மிக்க ஊர்களின் பழைய பெயரை மீண்டும் சூட்ட தமிழக அரசுக்கு கோரிக்கை- இந்துமுன்னணி மாநிலத் தலைவர் June 12, 2020\nV SITARAMEN on இயக்கத்திற்கு களங்கம் விளைவித்த பொறுப்பாளர்கள் பொறுப்பிலிருந்து நீக்கம் – மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம்\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (2) கட்டுரைகள் (9) கோவை கோட்டம் (31) சென்னை கோட்டம் (13) திருச்சி கோட்டம் (7) திருப்பூர் கோட்டம் (1) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (15) படங்கள் (5) பொது செய்திகள் (262) மதுரை கோட்டம் (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2015/12/blog-post_50.html", "date_download": "2020-07-04T22:15:27Z", "digest": "sha1:EDKHE7XVWTYOJJZOQ6KUSS7RN6TQ4HH3", "length": 37916, "nlines": 296, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: ’’வைகை பெருகி வர......’’", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\n’70களின் இறுதியில் மதுரையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போது நான் எழுதிய ’’வைகை பெருகி வர......’’என்ற இந்தச்சிறுகதை இன்றைய சென்னைச் சூழலில் குடிசைவாசிகள் முதல் கோடீசுவரர் வரை அனைவருக்குமே பொருத்தமாக இருக்கிறது.\nஅதை இங்கே மறு பிரசுரம் செய்திருக்கிறேன்.\n‘’ஏ புள்ளே நீ செய்யறது உனக்கே நியாயமாப் படுதா.. வைகை அணையிலே தண்ணியைத் தொறந்து விடப்போறாங்க…சாயந்திரத்துக்குள்ளே ஊருக்குள்ளே தண்ணி வந்திடும்னு எத்தினி வாட்டி தமுக்கடிச்சு சொல்லிட்டுப் போறாங்க…நீ பாட்டுக்குக் குந்திக்கிட்டிருக்கே..’’\n‘’இப்ப என்னை என்னய்யா செய்யணும்ங்கிறே..’’-அவள் கண்களின் தீனமான பார்வை அவனை ஒருகணம் நெகிழ்த்தி விட,கண்களைத் தாழ்த்திக் கொள்கிறான்.\n‘’இத பாரு..நீ ஒண்ணும் செய்ய வேண்டாம்….சாமான்,சட்டி எல்லாத்தையும் நான் ஒரு சாக்குப்பையிலே தச்சு நம்ம வாத்தியார் வீட்டிலே போட்டுட்டு வந்திட்டேன்.மேலத் தெருப்பள்ளிக்கூடத்திலே தங்கவும்,சாப்பிடவும் வசதி செஞ்சு கொடுக்கிறாங்களாம்….பேசாம புள்ளைங்களைக் கூட்டிக்கிட்டுக் கிளம்பு’’\n‘’அப்ப..���ீட்டை அப்படியே விட்டுட்டுப் போயிடறதா..’’\n‘’ஆமாம்..பெரிய வீடு….செமெண்ட்டும் தேக்கும் எளச்சு நீ கட்டின பங்களா பாழாப்போகுதாக்கும்..பாத்துப்பாத்துக் கட்டி வச்சவங்க எல்லாருமே இன்னிக்கு உசிர் பொளச்சாப் போறும்னு ஆலாப்பறக்கிறாங்க..நீ என்னடான்னா இந்த மண்குச்சை நெனச்சு மூக்கைச் சிதிக்கிட்டுக் கெடக்கே..’’\nமறு வார்த்தை பேசாமல் முத்தம்மா எழுந்து கொள்கிறாள். தந்தையின் தோளில் ஜம்மென்று ஏறி உட்கார்ந்து கொள்கிறான் மூத்த பயல் ரங்கன். மாற்றுப்புடவையும்,குழந்தை துணிமணிகளும் அடங்கிய ஒரு கித்தான் பையைத் தூக்கிக் கொண்டு,இடுப்பில் கடைக்குட்டி செல்வியை இடுக்கியபடி அவள் புறப்படுகிறாள்.கிளம்புமுன்,தனக்கு இத்தனை நாள் புகலிடம் கொடுத்து அரவணைத்துக் காத்த அந்த மண்குடிசையை அன்போடு,ஆசையோடு..ஏக்கத்தோடு ஒரு முறை பார்க்கிறாள்.\nஅவளைப்பொறுத்தவரை வெறும் மண்குச்சு மட்டும்தானா அது….\nஅவள் கனவுகளின் சொர்க்கமாய்..சில நனவுகளின் நிஜமுமாய்..அவளுக்கென்று அமைந்த அந்தரங்கமான ஒரு அந்தப்புரமாய்..அவளே தனியொரு ராணியாய் அரசோச்சிய மாளிகையாய்…எல்லாமாய் இருந்த ஒன்றல்லவா அது…..\nகனக்கும் தலைச்சுமையுடன் கழுத்தளவு,இடுப்பளவு நீரில் நனைந்தபடி நிவாரணமுகாமை நோக்கி நடக்கும் கூட்டத்துடன் அவர்களும் சங்கமித்துப் போகிறார்கள்.கால்கள் இயந்திர கதியில் நடந்தாலும் உடம்போடு ஒட்டியிருந்த ஒன்றை வலுக்கட்டாயமாகப் பிய்த்தெறிந்து விட்ட சோகம்..திருவிழாக் கூட்டத்தில் குழந்தையைத் தொலைத்து விட்டு வெறிச்சோடிப்போன மனத்தோடு திரும்பும் கையாலாகாத நிர்க்கதித்தன்மை இவையெல்லாம் நிரந்தரமாக அவளைத் தொடர்ந்து வருகின்றன.\n‘’வாடி மருமவளே…வலது காலை எடுத்து வச்சு உள்ளாற வா..’’-புதுப்பொலிவோடு புது மருமகளாய் அவன் கரம் பற்றி அந்த வீட்டு வாசலில் அடியெடுத்து வைத்த அந்த நாள் நினைவுகளில் அமிழ்ந்து போகிறாள்.\n‘’அய்த்தே….நீங்க கொடுத்து வச்சவுகதான்…புது வீட்டுக்குக் குடி போன முகூர்த்தம் வீட்டுக்கு வெளக்கேத்த ஒரு மருமவளையும் கொண்டாந்திட்டீங்களே..’’\n‘’மாத்திச் சொல்லாதேடி கூறு கெட்டவளே… எல்லாம் என் மருமவளை நிச்சயம் பண்ணின வேளைதான்….பொறம்போக்கு நெலத்திலே ஒரு குடிசையாவது போட்டுக்க முடிஞ்சது…அததுக்கு நேரம் காலம் வரணுமில்லே..’’\nமுத்தம்மா புகுந்த வேளை பொன்னாய்ப்பொழியா விட்டாலும் பொங்கித் தின்னச் சோறும் தங்கியிருக்க நிழலுமாவது நிரந்தரமாய்க் கிடைத்த மகிழ்ச்சியில் அந்த ஏழைக்குடும்பம் நிறைவு காண்கிறது.\n‘’இந்தா இந்த ரொட்டியை சாப்பிட்டுப் படுத்துக்க..அப்பறமா கனாக்காணலாம்’’\n‘’என்னடா இது பெரிய ரோதனையாப்போச்சு…புள்ளைங்க,நான் எல்லாரும் பக்கத்திலேயே இருக்கோம்.அவங்கவங்க சொந்த ஜனங்களை சாமானங்களப் பறி கொடுத்திட்டுத் தவிச்சுக்கிட்டு இருக்காங்க.நமக்கு அந்தக்கவலையும் இல்லை….இதிலே உனக்கு என்ன எளக்காரமாப்போச்சுன்னு இப்படி மூஞ்சியைத் தூக்கி வச்சுக்கிட்டிருக்கே நீ..’’\n’’ஏன்யா மெய்யாலுமே சொல்லு…அத்தை மட்டும் உசிரோட இருந்தா அந்த வீட்டை முளுக விட்டுட்டு நாம மட்டும் வர்றதுக்கு சம்மதிச்சிருக்குமா..’’\n’’இத பாரு முத்தம்மா சும்மா அதயே பெனாத்திக்கிட்டுத் திரியாதே.. ஒரு வகையிலே அந்த வீடு இடிஞ்சு போனாக் கூட நமக்கு லாபந்தான்…இந்தக் குச்சுக்கு நாம செலவளிச்சதை விட சாஸ்தியான பணத்தை சர்க்காரு கிட்டேயிருந்து ஈட்டுப்பணமா வாங்கிடலாம்.அதை வச்சு வேற இடத்திலே இன்னும் வசதியா ஒரு வீடு கட்டிக்கலாம்….அதையே நெனச்சு மறுகாம செத்தே படு’’\n‘’மச்சான் நீ கூடவா இப்படிப்பேசறே…நம்ம குடும்பத்தோட ஒண்ணா ஒரு கொளந்தை மாதிரி பாத்துப் பாத்து நாம வளத்த அந்த வீட்டை விட இன்னிக்கு வரப்போற ஈட்டுப்பணம் பெரிசாப்போயிடிச்சா உனக்கு..’’\nஅவனும் அவளுமாய் வியர்வை நீரூற்றித்தான் அதை வளர்க்கிறார்கள்.அவள் வந்த புதிதில் நான்கு கம்புகளும் உயரமில்லாத தாழ்ந்த மண்சுவருமாய் இருந்த வீடு,அவர்கள் உழைப்பின் ஊக்கத்தில் கொஞ்சம் கொஞ்சமாக உருவெடுக்கிறது.\nவீட்டு வேலைகள் முடிந்து ஓய்வாக இருக்கும் வேளையில் அவள் மண் சுமந்து வந்து தர,அவனும் அவளுமாய் சுவரை உயர்த்துகிறார்கள்.ஒரு காற்றடித்தால் பறந்து போய்விடும் ஓலைகளை மாற்றி விட்டு ஓடு வேய்வதற்குத் தன் பிறந்த வீட்டில் போட்ட இரண்டு பவுன் சங்கிலியைக் கொடுத்து அடகு வைக்கச் சொல்கிறாள் அவள்.\n‘’மண்ணு வீட்டுக்கு ஓடு போடறதுக்குத் தங்கச் சங்கிலியை வைக்கறதா…ஒங்கிட்டே உள்ளதே இந்த ஒரு நகைதான் நீ போட்டுக்க ஆத்தா..வேண்டாம்’’\nஅத்தை அவள் செயலைத் தீவிரமாய் மறுக்கிறாள்.\n‘’அத்தை நாம எப்படியும் சங்கிலியை மீட்டுக்காம இருக்கப்போறதில்லை….அட..அதுக்காகவாச்சும் இன்னும் கொஞ்சம் ஒடம்பு வணங்கி ஒளைச்சிட்டுப் போறோம்.ஆனா ஓடு போடறதுக்காக அப்படி ஒளைக்க வணங்குமா….இல்லே அப்படி சிறுக சிறுக சேத்து வச்சாதான் செலவளிக்காம ஊறுகா போட்டு வைக்க முடியுமா..’’\nஎப்படியோ மல்லுக்கு நின்று நினைத்ததைச் சாதித்து விடுகிறாள்.\n‘’ஏன் மச்சான் பணக்காரங்க வீட்டுக்குப் பேர் வைக்கிற மாதிரி நாம கூட நம்ம வீட்டுக்குப் பேரு எதினாச்சும் வச்சா என்ன’’\n‘’போடி பைத்தியக்காரி…அவங்க பேரு வைக்கிறது தங்களோட அந்தஸ்தைக் காட்டிக்க…நமக்கு அப்படி வெளிச்சம் போட்டுக் காட்டிக்கிற மாதிரி என்ன இருக்கு’’\n‘’இந்தா முத்தம்மா…செல்லி அளுவுது பாரு…அதுக்குப் பாலு கூடக் குடுக்காம என்ன ரோசனை ஒனக்கு’’\n-மூலைவீட்டு முனியம்மா பாட்டி முத்தம்மாவைக்கடிந்து கொள்கிறாள்.\nசுய உணர்வு பெற்றவளாய்க் குழந்தைக்குப் பாலூட்டிய வண்ணம் சுற்றுமுற்றும் பார்க்கிறாள் அவள். எங்கும் முகங்கள் வாடி இருந்தபோதிலும் உயிர் தப்பிய ஆறுதலைத் தெரிவிக்கிற முகங்கள் வாடி இருந்தபோதிலும் உயிர் தப்பிய ஆறுதலைத் தெரிவிக்கிற முகங்கள் வீட்டை விடத் திருப்தியாக ஒருவேளையாவது சாப்பிட முடிந்ததே என்ற அற்ப சந்தோஷத்தை வெளிப்படுத்துகிற சில பிஞ்சு முகங்கள்….நாளைய கவலையை ஒதுக்கி விட்டு இன்றைய இந்தப் பொழுதில் நிம்மதி காணும் முகங்களுக்கிடையே முத்தம்மா மட்டும் வேறுபட்டு நிற்கிறாள்.\nஓடு வேயப்பட்டு உயரமாய் நிற்கும் அந்த வீட்டைப் பார்த்துப் பூரித்துப் போகிறாள் அவள்.சுற்றிலும் வேலிக்காத்தான் செடிகள் மதிலாய் வளர்ந்திருக்க படல்கதவு ஒன்றையும் அவர்கள் அமைத்துக் கொள்கிறார்கள்.என்றைக்கோ அத்தை சப்பிப்போட்ட மாங்கொட்டை செடியாகி,மரமாகிப்பூக்க ஆரம்பித்திருக்கிறது.தவிர அவளே கொத்திப்போட்ட கீரைப்பாத்திகள்,கொய்யா மரம்,இன்னும் மல்லிகைப்பந்தல்\n’’சாமர்த்தியக்காரிதாண்டி நீ…தம்மாத்தூண்டுக் குச்சைக் கோபுரமாக்கினதோட தோட்டமெல்லாம் போட்டுத் தோப்புக்கணக்கா ஆக்கி வச்சிருக்கியே...ஹ்ம்…உங்க அத்தை இப்ப இல்லாத்தது ஒண்ணுதான் குறை…’’\n‘’செங்கல் சுவரெடுத்துத் தளம் போடணும்னு பாக்கிறேன் முடியலியே ஆயா..’’\n அதுதான் சாணம் போட்டுபோட்டுச் சிமிட்டியாட்டம் மொளுகி வச்சிருக்கியே தரையை..’’-முனியம்மா பாட்டி மூக்கில் விரல் வைத்து வியக்கிறாள்.\nஆயாவின் தலை மறைந்ததும் முத்தம்மா ஆத்திரத்துடன் வெடிக்கிறாள்.\n‘’மொதல்லே ஒரு பூசனிக்கா வாங்கிட்டு வந்து மூஞ்சி வரைஞ்சு தொங்க விடணும் மச்சான்…அந்தப்பொம்பளையோட பேச்சு ஒண்ணும் சரியில்லை..’’\n‘’ஆமா…அவ கண்ணேறு பட்டுதான் ஒன்னோட வசந்த மாளிகை ஆட்டம் கண்டிடப்போகுதாக்கும்’’\nமுகாமுக்குள் சில பேர் வேகமாக ஓடி வருகிறார்கள்.அரைத் தூக்கத்திலிருந்த முத்தம்மாவின் கணவன் உறக்கம் கலைந்து எழுந்து உட்காருகிறான்.\n‘’ஓடைப்பட்டிக் கம்மா ஒடைப்பெடுத்து வாய்க்காத் தண்ணி நம்ம குப்பத்தைச் சுத்திக்கிடிச்சு அண்ணே..நல்ல வேளை நீ பொளுதோட வீட்டைக் காலி பண்ணிக்கிட்டு வந்தே.....நம்ம குப்பன் பய வேலை முடிஞ்சு வாறதுக்குள்ளே வீட்டுக்குள்ளாற தண்ணி புகுந்திடிச்சு…சரித்தான்….உசிரு பொளச்ச மட்டிலே போறுமுன்னு எல்லாரையும் கூட்டிக்கிட்டு இங்கே ஓடியாந்துட்டான்’’\nகண்மாய் வெள்ளம் தன் உயிரையே கொள்ளை கொண்டு போவது போன்ற மயக்கத்தில் சரிந்து விழுகிறாள் முத்தம்மா.\nஇயற்கையின் ஊழித்தாண்டவம் ஒருவழியாகக்கொஞ்சம் ஓய்ந்திருக்கும் அந்தக் காலைப்பொழுதில் ஒரு பிச்சியைப்போலத் தன் வீட்டை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறாள் முத்தம்மா . நீர்ச் சுழிப்பில் ஒதுங்கிய தென்னை மட்டைகள்,இளநீர்க்குலைகள்,வாழைத்தார்கள் எல்லாவற்றையும் ஒரு கையால் ஒதுக்கித் தள்ளிக்கொண்டு முன்னேறியவள்,அங்கே தன் கனவு மாளிகையின் அஸ்தமனக்காட்சியைக் கண்டு அதிர்ந்து போகிறாள்.\nஓடைத் தண்ணீர் அகழியைப்போல நாலு புறமும் சூழ்ந்திருக்க…நடுவே நான்கு மூங்கில் கழிகள்…,மேலே இன்னும் பறக்காமல் பலங்காட்டி ஒட்டிக்கொண்டிருக்கும் சில ஓடுகள்,மத்தியில் குவிந்து கிடக்கிற உடைந்து போன ஓட்டுத் துண்டுகள்,மரச்சட்டங்கள்அப்பளமாய் நொறுங்கிப்போக் கிடக்கிற தன் சாம்ராச்சியத்தின் கோர முகம் கண்டு அருவருப்போ வெறுப்போ கொள்ளாமல் அந்த முழங்காலளவு நீரில் அவள் மெள்ள அடியெடுத்து வைத்து வருகிறாள்.சாணமிட்டு மெழுகி அவள் கோலமிடுகிற முற்றம்,பத்து வீடு கேட்கிறாற்போல ரங்கன் பயல் வாய்ப்பாட்டை உருப்போடுகிற அந்த உயரமான திண்ணை,அவள் கணவன் ஆசையோடு வாங்கிப்போட்ட நார்க்கட்டில் கிடக்கிற மூலை,வாய்க்கு ருசியாய் அவள் பலகாரம் சுட்டுப்போடுகிற சமையலறை ஓரம், அத்தை தன் இறுதி ��ூச்சை விட்ட வீட்டின் கீழண்டைக்கோடி,ரங்கனையும்,செல்லியையும் ஈன்ற களைப்பை ஆற்றிக் கொள்ள அவள் இளைப்பாறியிருந்த வீட்டின் தெற்குப்பார்த்த வாயில்புறம்……இன்னும்,இன்னும்..இன்னும் மறக்க முடியாதபடி அவள் நினைவுச்சுவட்டில் பதிவாகியிருந்த வாழ்வின் சில கணங்கள்,அவற்றோடு பிணைந்த அந்த வீட்டின் பகுதிகள் எல்லாம் அந்தக் கூளத்தினூடே அவள் கண்ணுக்கு மட்டும் தனித்தனியே எழுதி வைத்த ஓவியங்களாய்க்காட்சி தருகின்றன.\n‘’வீடுங்கிறது வெறும் உயிரில்லாத ஒருபொருள் மட்டும்தானா..நாம வேணுமானா உயிரில்லாத பொருள்களால அதைக் கட்டியிருக்கலாம்….ஆனா..மனுஷ உணர்வுகளினாலே அதுக்கு உயிரூட்டின பிறகும் சீவனே இல்லாத ஒரு மரக்கட்டையா……மண்ணாலேயும் கல்லாலேயும் ஆன ஒரு வெறும் பொருளா அதைப்பாக்க மனுசங்களாலே எப்படி முடியுது\nஇப்படியெல்லாம் பேசப் படிக்காத முத்தம்மாவின் பாமர மனது ஊமையாய்க் கண்ணீர் வடிக்கிறது.\n ஒன்னத்தான் புள்ளே ம்…..கெளம்பு கெளம்பு…வெள்ளம் வடிஞ்சாச்சு இன்னும் எத்தினி நாளைக்கு இங்கே வச்சு சோறு போடுவாங்க….வூட்டுக்குப் போகலாம்..பொறப்படு’’\n‘’வூடா அது எங்கே இருக்கு\n‘’என்னா நீ..கம்மாத் தண்ணி சுத்திக்கிட்டிருக்குதுன்னு அவங்க சொன்னதைக் கேட்டு பயந்து பூட்டியா..நல்ல காலம்..மதகுக்கு அப்பால நம்ம சந்து இருக்கிறதால அதிலே உள்ள நம்ம குடிசைங்க மட்டும் பொளைச்சிடிச்சு’’\n‘’என்னா புள்ளெ அப்படிப் பாக்கிறே….நான் சொல்றது நெசந்தான்.. நீ செஞ்ச புண்ணியம்….எங்க ஆத்தா ஆசை இதெல்லாம் வீணாப்போயிடுமா நீ செஞ்ச புண்ணியம்….எங்க ஆத்தா ஆசை இதெல்லாம் வீணாப்போயிடுமா\nவியப்போடு கணவனைப் பார்க்கிற முத்தம்மா..,குழந்தைகளை ஆசையோடு நெஞ்சில் அழுத்தியபடி தன் மண்குச்சை நோக்கி…வெறி பிடித்தவளாய் மாளாத காதலோடு ஓடுகிறாள்.\nஅடுத்தடுத்த ஆண்டுகளிலும் வைகை பெருகிக் கொண்டுதான் இருக்கிறது.அப்போதைக்கு வேறு இடத்தில் ஒதுங்கிக் கொண்டாலும் வெள்ளம் வடிந்ததும் முத்தம்மா ஓடி வருவது என்னவோ இந்தக் குடிசையை நோக்கித்தான் அவளுடைய உலகம் ஸ்தாபிதமாகி இருக்கிற இந்த வீடு மீளாத துன்பத்தையே மீண்ண்டும் மீண்டும் தந்தாலும் அவளைப் பொறுத்த வரை அது ஒரு மீண்ட சொர்க்கம்தான்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ’’வைகை பெருகி வர......’’ , சிறுகதை , வெள்ளம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 34 )\nகுற்றமும் தண்டனையும் ( 15 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 31 )\nமாபெருங் காவியம் - மௌனி\nசிதைக்கப்படும் சிறகுகள் – திசையறியாப்புள் சிறுகதைத் தொகுப்பை முன் வைத்து எஸ்.ஜெயஸ்ரீ\nஅம்மாவாதலின் கதை -மயூமனோ (கனடா)\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amavedicservices.com/ta/service/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B7-%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F", "date_download": "2020-07-04T21:49:55Z", "digest": "sha1:YWDV2GB7N7Z6H5J3Y57RFHZ655JTED26", "length": 12796, "nlines": 182, "source_domain": "amavedicservices.com", "title": " ஆயுஷ ஹோமம்-புரோஹிதர் உட்பட | Ama Vedic Services", "raw_content": "\nஸ்ராத்தம் சேவைகள் - BYOP\nSelect ratingGive ஆயுஷ ஹோமம்-புரோஹிதர் உட்பட 1/5Give ஆயுஷ ஹோமம்-புரோஹிதர் உட்பட 2/5Give ஆயுஷ ஹோமம்-புரோஹிதர் உட்பட 3/5Give ஆயுஷ ஹோமம்-புரோஹிதர் உட்பட 4/5Give ஆயுஷ ஹோமம்-புரோஹிதர் உட்பட 5/5\nஆயுஷ ஹோமம் செய்து உங்கள் ஆயுளை நீட்டித்து கொள்ளுங்கள்\nஆயுஷ ஹோமம் ஒருவரின் பிறந்த நக்ஷத்ரம் வரும் நாளில் செய்யப்படுவது. ஆயுள் நீட்டிப்பையும், வாழ்வில் பிரகாசத்தையும்,நோய்நொடியின்மையையும் அளிக்கிறது\nஅமா வைதீக மையத்தில் ஆயுஷ ஹோமம் செய்ய கீழ்க்கண்ட திட்டங்கள் உள்ளன.\nஹோமம் எங்கள் மையத்தில் புரோஹிதர் கொண்டு செய்யப்படும்\n3 புரோஹிதர்கள், ஒரு தலைமை புரோஹிதர், 11 ஆவர்த்திகள்\nஇட வாடகை மற்றும் பராமரிப்பு செலவுகள்\nபூஜை சாமக்ரி மற்றும் பாத்திரங்கள்\n2 கும்பங்கள், கடவுளுக்கான பூ, மாலை\nஆயுஷ ஹோமம் செய்து உங்கள் வாழ்வை வளமுடன் வாழுங்கள்.\nஎழுத்து வடிவங்கள் பற்றிய அதிக விவரங்கள்\nஇணையபக்க முகவரிகள் மற்ற��ம் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.\nவரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்\nஇணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.\nவரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்\nஆயுஷ ஹோமம்- எங்கள் இடத்தில் உங்கள் புரோகிதர்களுடன் (B.Y.O.P )\nSelect ratingGive ஆயுஷ ஹோமம்- எங்கள் இடத்தில் உங்கள் புரோகிதர்களுடன் (B.Y.O.P ) 1/5Give ஆயுஷ ஹோமம்- எங்கள் இடத்தில் உங்கள் புரோகிதர்களுடன் (B.Y.O.P ) 2/5Give ஆயுஷ ஹோமம்- எங்கள் இடத்தில் உங்கள் புரோகிதர்களுடன் (B.Y.O.P ) 3/5Give ஆயுஷ ஹோமம்- எங்கள் இடத்தில் உங்கள் புரோகிதர்களுடன் (B.Y.O.P ) 4/5Give ஆயுஷ ஹோமம்- எங்கள் இடத்தில் உங்கள் புரோகிதர்களுடன் (B.Y.O.P ) 5/5\nநவக்ரஹ ப்ரீதி ஹோமம் –நக்ஷத்ர திட்டம்\nSelect ratingGive நவக்ரஹ ப்ரீதி ஹோமம் –நக்ஷத்ர திட்டம் 1/5Give நவக்ரஹ ப்ரீதி ஹோமம் –நக்ஷத்ர திட்டம் 2/5Give நவக்ரஹ ப்ரீதி ஹோமம் –நக்ஷத்ர திட்டம் 3/5Give நவக்ரஹ ப்ரீதி ஹோமம் –நக்ஷத்ர திட்டம் 4/5Give நவக்ரஹ ப்ரீதி ஹோமம் –நக்ஷத்ர திட்டம் 5/5\nநவக்ரஹ ப்ரீதி ஹோமம்-எங்கள் இடத்தில் உங்கள் புரோகிதர்களுடன் (B.Y.O.P )\nSelect ratingGive நவக்ரஹ ப்ரீதி ஹோமம்-எங்கள் இடத்தில் உங்கள் புரோகிதர்களுடன் (B.Y.O.P ) 1/5Give நவக்ரஹ ப்ரீதி ஹோமம்-எங்கள் இடத்தில் உங்கள் புரோகிதர்களுடன் (B.Y.O.P ) 2/5Give நவக்ரஹ ப்ரீதி ஹோமம்-எங்கள் இடத்தில் உங்கள் புரோகிதர்களுடன் (B.Y.O.P ) 3/5Give நவக்ரஹ ப்ரீதி ஹோமம்-எங்கள் இடத்தில் உங்கள் புரோகிதர்களுடன் (B.Y.O.P ) 4/5Give நவக்ரஹ ப்ரீதி ஹோமம்-எங்கள் இடத்தில் உங்கள் புரோகிதர்களுடன் (B.Y.O.P ) 5/5\nSelect ratingGive ஸ்ராத்தம் சேவைகள் 1/5Give ஸ்ராத்தம் சேவைகள் 2/5Give ஸ்ராத்தம் சேவைகள் 3/5Give ஸ்ராத்தம் சேவைகள் 4/5Give ஸ்ராத்தம் சேவைகள் 5/5\n\" மேலும் பலசுபநிகழ்ச்சிகளை இங்கு நடத்தநான் ஆசைப்படுகிறேன். இந்த மையமும் அமைந்துள்ள இடமும் வசதியாக உள்ளன. வைதீக முறையில் வீட்டு நிகழ்ச்சிகள் நடத்த நினைப்பவர்களை ஊக்குவிக்கும் இவர்கள் எடுத்துள்ள மிகச்சிறந்த முயற்சிக்கு நன்றி. \"\n\" சாலிகிராமமையம் ஒரு 7 - ஸ்டார் போன்ற வசதிகொண்ட வைதீக மையம். இப்படி ஒரு வசதியை இந்தியாவில் வேறெங்கும் பார்த்ததில்லை .\"\n\" சேவை மற்றும் உணவு நன்றாக உள்ளது. சுத்தமாக பராமரிக்கப்பட்டுள்ளது\nஅமா வேதிக் சர்வீஸஸ், இந்து மத பூஜைகள் மற்றும் சடங்குகளை சம்பிரதாய முறையில் செய்ய ஏற்படுத்தப்பட்ட மையம். விஞ்ஞானம் சார்ந்த இந்த ��லகில் தற்போது பூஜைகள் மற்றும் சடங்குகள் செய்வதற்கு விஞ்ஞான ரீதியான காரணங்கள் உரைக்கபடுகின்றன. மக்கள் அதை உணர்ந்து தங்களை பூஜைகள் மற்றும் சடங்குகள் செய்வதில் ஈடுபடுத்தி கொள்கிறார்கள். அவர்களுக்கு தகுந்த வசதி செய்து கொடுப்பதே எங்கள் குறிக்கோள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-07-04T21:23:35Z", "digest": "sha1:5HWFFF3IYODRDX6M5ACRDFVSOBMJ43LA", "length": 11966, "nlines": 219, "source_domain": "eswarayagurudevar.com", "title": "வியாபாரம் செழிக்கமகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nTag Archives: வியாபாரம் செழிக்க\nவியாபாரம் செழிக்க என்ன செய்ய வேண்டும்…\nமனித வாழ்க்கையில் நாம் பெற வேண்டியதும் பெறக் கூடாததும் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2018/12/a.mp3\nபேரரசர்கள் சம்பாரித்த சொத்து இன்று இருக்கின்றதா…\nவியாபரத்தில் கூட இருக்கும் நண்பன் மேல் தொழில் இர்கசியம் என்று சந்தேகப்பட்டால் அதன் விளைவுகள் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2018/12/1.mp3\nதொழில் செய்யும் இடங்களில் குறைபாடுகளை நீக்க ஆத்ம சுத்தி செய்யும் முறைகள் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2018/12/2.mp3\nகடையில் வியாபாரம் ஆகும் பொழுது பக்கத்துக் கடை வியாபாரத்தை எப்படிப் பார்க்கின்றோம்…\nகொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் நமக்கு நோய் எப்படி வருகின்றது…\nகடன் வாங்கியவர் கொடுக்கவில்லை என்றால் எப்படித் தியானிக்க வேண்டும் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2018/12/5.mp3\nதொழிலில் முதலாளியின் உணர்வு வேலை செய்பவர்களை எப்படி இயக்குகின்றது https://eswarayagurudevar.com/wp-content/uploads/2018/12/6.mp3\nநீங்கள் வளர்க்கும் அருள் சக்தியை யாராலும் அழிக்க முடியாது https://eswarayagurudevar.com/wp-content/uploads/2018/12/8.mp3\nதொழில் செய்யும் இடங்களில் மற்றவர்களால் தொல்லைகள் ஏற்படும் பொழுது அதை எப்படி நல்லதாக்குவது…\nநாம் எண்ணியபடி வாழ்க்கை நடக்கவில்லை என்றால் கடைசியில் உடலுக்குள் என்னென்ன மாற்றங்கள் ஆகிறது…\nசெய்யும் தொழிலைத் தெய்வமாக எப்படி மதித்து நடப்பது…\nநமக்கு வர வேண்டிய பாக்கி பணம் வரவில்லை என்றால் எப்படித் தியானிக்க வேண்டும்…\nதொழிலில் நஷ்டம் ஏற்படாமல் இருப்பதற்கும்… வாழ்க்கையில் வேதனை வளராது தடுப்பதற்கும்… ஒரு பயிற்சி https://eswarayagurudevar.com/wp-content/uploads/2020/02/வேதனை-வளராது-தடுப்பதற்கும்…-ஒரு-பயிற்சி.mp3\nதீமைகளைத் தடுத்து நிறுத்துவதற்கும் நல்லதை நமக்குள் இணைப்பதற்கும் உண்டான சக்த��கள்\nஉலகைக் காக்கும் சக்தியாக… “அகஸ்தியனுடைய வாக்கு நமக்குள் பிரதிபலிக்க வேண்டும்”\nஞானப் பாதையில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய முறை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஇந்த உலகில் நல்லதை எண்ணி ஏங்குவோரைக் காத்திட வேண்டும்\nநஞ்சு சாகாக்கலை கொண்டது என்று சொல்வதன் பொருள் என்ன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/tag/%E0%AE%A4%E0%AF%88%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-07-04T20:56:24Z", "digest": "sha1:FXP3MFKLXFECGZ6LDZLYCBJA3KXDI5XW", "length": 11840, "nlines": 142, "source_domain": "nadappu.com", "title": "தைரியம் இருந்தால் Archives | nadappu.com", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nமதுரையில் மேலும் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு நீட்டிப்பு : முதல்வர் பழனிசாமி உத்தரவு..\nதமிழகம், புதுவையில் உள்ள 14 மாவட்டங்களில் மிதமாக மழைக்கு வாய்ப்பு…\nகள்ளக்குறிச்சியில் மருத்துவக்கல்லூரிக்கு காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி…\nமறைந்த திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் படத்தை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் மரியாதை..\nபுதுச்சேரியில் இன்று மேலும் 80 பேருக்கு கரோனா தொற்று..\nசீனா பெயரை பிரதமர் மோடி குறிப்பிடாததன் மர்மம் என்ன\nஇந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 லட்சத்து 48 ஆயிரத்தை தாண்டியது..\nசிங்கப்பூரில் ஜூலை 13 முதல் திரையரங்குகள் நிபந்தனைகளுடன் செயல்பட அனுமதி..\nகரோனா தொற்றால் மதுராந்தகம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் உயிரிழப்பு : மு.க.ஸ்டாலின் இரங்கல்..\nதமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது..\nTag: latest tamil news, nadappu news, tamil news, tamilnadu today, தமிழகச் செய்தி, தமிழகம், தைரியம் இருந்தால், மு.க.ஸ்டாலின், முதல்வர் பழனிசாமிக்கு\nதைரியம் இருந்தால் என் மீது வழக்குப் போடுங்கள்: முதல்வர் பழனிசாமிக்கு ஸ்டாலின் சவால்\nஅண்ணா நகர் ரமேஷ் தற்கொலை விவகாரத்தில், வழக்குப் போட தயாரா என, முதல்வர் பழனிசாமிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று கோவையில்...\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்த���் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nடிக்டாக், யூசி ப்ரோசர், ஹலோ உள்ளிட்ட 59 சீன ஆப்களை தடை செய்தது மத்திய அரசு….\nஇந்தியாவில் நெருப்பு வளைய சூரிய கிரகணம் தெரியத் தொடங்கியது..\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சனத் திருவிழா கொடியேற்றம்…\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nசர்க்கரைநோயை முற்றிலும் கட்டுப்படுத்தும் உணவுகள்… : அவசியம் படிங்க…..\nகால் விரல்கள் சிவந்து வீங்குவது கொரோனா அறிகுறியா : தோல் மருத்துவர்கள் புதிய தகவல்\nநொறுங்கத் தின்றால் நூறு வயது\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nநடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸார் சோதனை..\nஉலக புத்தக தினம் இன்று..\nசங்கரலிங்கம் வாத்தியார் செஞ்சது சரி தானா….\nஅமாவாசை விரதம் .. (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\n@thiruja இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்\nRT @KanimozhiDMK: சாத்தான்குளம் காவல்துறை விசாரணையில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் குடும்பத்திற்கு கழகத் தலைவர் அண்ணன் தளபதி அவ…\nBBC News தமிழ் - வி.பி.சிங் தமிழகத்திற்கு செய்தவை என்ன: மண்டல் கமிஷன் முதல் காவிரி நடுவர் மன்றம் வரை https://t.co/K6UIcafd7x\n@KarthickselvaFC இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://san-bio.com/ta/phenq-review", "date_download": "2020-07-04T21:46:37Z", "digest": "sha1:GMHRX3ERZZBC7FT5BC7TTUJUCF4NF2AX", "length": 36147, "nlines": 128, "source_domain": "san-bio.com", "title": "PhenQ ஆய்வு, PhenQ ஆய்வு நாட்களுக்குப் பிறகு விளைவு 'இது இருக்க முடியுமா?", "raw_content": "\nPhenQ உடனான PhenQ - ஆய்வுகளில் எடை குறைப்பு உண்மையில் வெற்றிகரமாக இருந்ததா\nகுறைந்த உடல் கொழுப்பு சதவீதத்திற்கு, PhenQ வெளிப்படையாக தீர்வு. இவை எண்ணற்ற மகிழ்ச்சியான நுகர்வோரை ஊக்குவிக்கின்றன: எடை இழப்பு மிகவும் எளிதானது. எடை இழப்பில் PhenQ நன்றாக PhenQ என்று பெரும்பாலும் தெரிவிக்கப்படுகிறது. இது யதார்த்தத்தை ஒத்திருக்கிறதா தயாரிப்பு வாக்குறுதியளிப்பதை வைத்திருக்கிறதா என்பதை நாங்கள் முன்வைக்கிறோம்.\nPhenQ -ஐ இங்கே மலிவான விலையில் ஆர்டர் செய்யுங்கள்:\n→ இப்போது PhenQ -ஐ முயற்சிக்கவும்\nஉடல் எடையை குறைப்பது உங்களுக்காக வேலை செய்யவில்லை என்றால், இன்று எல்லாம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்\nநீங்கள் மெலிதான இடுப்பு அல்லது பொதுவாக மெலிதான உடல் சுற்றளவு வேண்டும்\nஷாப்பிங் செய்யும் போது நீங்கள் விரும்பும் துணிகளை விட்டுச் செல்ல வேண்டியதில்லை என்று நீங்கள் விரும்புகிறீர்களா\nநீங்கள் விரும்பும் வழியில் பார்க்கக்கூடிய கடலோர விடுமுறையில் இருக்கிறீர்களா\nஉங்கள் குறிக்கோள் இறுதியாக மீண்டும் அழகாக உணர வேண்டுமா\nஉங்கள் கனவு உருவத்தைப் பார்த்து மற்றவர்கள் உங்களுக்கு பொறாமைமிக்க பார்வையை வீச விரும்புகிறீர்களா\nஇது ஒரு உலகளாவிய நிகழ்வு: பாதிக்கப்பட்ட பலர் உள்ளனர், அவர்களால் இப்போது அதை சுயாதீனமாக தீர்க்க முடியவில்லை. நீங்கள் எந்த புதிய டயட்டிங் செய்ய விரும்பாத நேரம் வரும். மன்னிக்கவும், ஏனென்றால் நீங்கள் விரைவில் கண்டுபிடிப்பதால், உங்களிடம் பல பயனுள்ள ஏற்பாடுகள் உள்ளன, அவை வெகுஜனத்தைக் குறைப்பதில் மிகவும் பயனளிக்கின்றன. PhenQ ஒன்றுதானா உங்களுக்குத் தெரியப்படுத்துங்கள் & நாங்கள் உங்களுக்குச் சொல்வோம்.\nPhenQ இலிருந்து நீங்கள் என்ன PhenQ வேண்டும்\nதயாரிப்பு இயற்கை பொருட்களால் மட்டுமே ஆனது. இது இயற்கையின் நன்கு அறியப்பட்ட சட்டங்களைப் பயன்படுத்துகிறது. குறைவான சாத்தியமான பக்கவிளைவுகள் மற்றும் செலவு குறைந்த திறன் கொண்ட எடையைக் குறைக்க PhenQ தொடங்கப்பட்டது. எல்லாவற்றிற்கும் மேலாக, தயாரிப்பு வழங்குநர் மிகவும் நம்பகமானவர். ஏற்றுக்கொள்ளல் மருந்து இல்லாமல் மேற்கொள்ளப்படலாம் மற்றும் மறைகுறியாக்கப்பட்ட இணைப்பு வழியாக மேற்கொள்ளப்படலாம்.\nPhenQ யார் வாங்க வேண்டும்\nPhenQ யாருக்கு PhenQ கண்டுபிடிப்பதன் மூலம் இதை எளிதாக விளக்க முடியும். PhenQ எடை இழப்புக்கு பெரிதும் உதவுகிறது. பல நூற்றுக்கணக்கான நுகர்வோர் இதை சான்றளிக்க முடியும். PhenQ வேண்டாம், நீங்கள் எளிதாக PhenQ மட்டுமே எடுக்க முடியும், திடீரென்று அனைத்து புகார்களும் இல்லாமல் போகும். பொறுமையாக இருங்கள். அது உங்களுக்கு தெளிவாக இருக்க வேண்டும். நீங்கள் சுய ஒழுக்கத்தையும் உறுதியையும் கொண்டிருக்க வேண்டும், ஏனென்றால் கார்பஸ் தொடர்பான முன்னேற்றங்கள் நீண்ட நேரம் எடுக்கும். இந்த கட்டத்தில், PhenQ வழியைக் PhenQ. நிச்சயமாக, நீங்கள் ஒருபோதும் படிகளை தவிர்க்க முடியாது. எனவே நீங்கள் குறைந்த உடல் கொழுப்பை அடைய விரும்பினால், நீங்கள் இந்த தயாரிப்பை வாங்க வேண்டியதில்லை, நீங்கள் அதை கடுமையாக பயன்படுத்த வேண்டும். குறுகிய கால முடிவுகள் உங்களை சரியாக நிரூபிக்க வேண்டும். அதைச் செய்ய நீங்கள் ஏற்கனவே சட்டப்பூர்வ வயதுடையவர் என்பதை நினைவில் கொள்க.\nஎனவே, PhenQ வாங்குவது நம்பிக்கைக்குரியது:\nவழிமுறைகள் மற்றும் எண்ணற்ற பயனர் அனுபவங்களை நாங்கள் நெருக்கமாக ஆராய்ந்த பிறகு, நாங்கள் சந்தேகமின்றி தீர்மானிக்கிறோம்: நேர்மறையான விளைவு கொள்முதல் முடிவை எளிதாக்குகிறது. எனவே, இது VigFX விட அதிக அர்த்தமுள்ளதாக இருக்கும்.\nஒரு மருத்துவர் மற்றும் கெமிக்கல் கிளப்பில் தவிர்க்கலாம்\nஇணையற்ற பொருந்தக்கூடிய தன்மை மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பயன்பாடு முற்றிலும் இயற்கையான பொருட்கள் அல்லது பொருட்களை உறுதிசெய்கிறது\nஉங்களைப் பார்த்து புன்னகைக்கிற ஒரு குணப்படுத்துபவர் மற்றும் மருந்தாளரை நீங்கள் கண்டுபிடிக்க தேவையில்லை\nஉங்களுக்கு மருத்துவரிடமிருந்து ஒரு மருந்து தேவையில்லை, ஏனென்றால் தயாரிப்பு ஆன்லைனிலும், மருந்து இல்லாமல் கோரப்படலாம்\nபேக் மற்றும் அனுப்புநர் எளிமையானவை மற்றும் அர்த்தமற்றவை - நீங்கள் இணையத்தில் அதற்கேற்ப வாங்குகிறீர்கள், அது இரகசியமாக இருக்கிறது, நீங்கள் அங்கு என்ன பெறுகிறீர்கள்\nPhenQ எந்த அளவிற்கு பயனர்களுக்கு உதவுகிறது\nPhenQ செயல்படும் விதம் முழு PhenQ கையாள்வதன் மூலமும், கூறுகள் அல்லது செயலில் உள்ள பொருட்கள் பற்றிய தகவல்களைப் படிப்பதன் மூலமும் புரிந்துகொள்வது மிகவும் எளிதானது. அதிர்ஷ்டவசமாக, இதை நாங்கள் உங்களுக்காக முன்கூட்டியே செயல்படுத்தியுள்ளோம். விளைவின் மதிப்பீடு தொகுப்பு துண்டுப்பிரசுரத்தின் அடிப்படையில் சரிபார்க்கப்பட்டது, அதைத் தொடர்ந்து நோயாளியின் அறிக்கைகளை மதிப்பீடு செய்தோம்.\nமருந்து கலவையானது எடை இழப்பில் வெவ்வேறு வழிகளில் ஆதரிக்கிறது\nPhenQ பொருட்கள் ஆரோக்கியமான மற்றும் இனிமையான PhenQ கொண்டுவருகின்றன, இது ஊட்டச்சத்துக்களுக்கான விரைவான PhenQ குறைக்கிறது\nஉடலின் ஆற்றலை கொழுப்பாக மாற்றும் செயல்முறை தடுக்கப்படுகிறது\nகூடுதலாக, PhenQ உங்களுக்கு கூடுதல் PhenQ தருகிறது மற்றும் உங்களை உணர வைக்கிறது, இது உணவு PhenQ எளிதாக்குகிறது\nPhenQ செயல்திறனைப் பற்றிய PhenQ தயாரிப்பாளரிடமிருந்தோ அல்லது பிற மூன்றாம் தரப்பினரிடமிருந்தோ வருகின்றன, மேலும் தேர்வுகள் மற்றும் மதிப்புரைகளிலும் காணலாம்.\nPhenQ க்கான சிறந்த மூலத்தை எங்கள் குழு இங்கே கண்டறிந்துள்ளது:\nPhenQ இல் உள்ள ஒவ்வொரு மூலப்பொருளையும் PhenQ செய்வது PhenQ, எனவே மிக முக்கியமானவற்றில் கவனம் செலுத்துகிறோம். மொத்தத்தில், அதன் விளைவுக்கு பொருட்களின் வகை மட்டுமல்ல, முக்கியமானது என்பதும் முக்கியமானது. அதிர்ஷ்டவசமாக, பயனர்கள் அளவைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை - மாறாக, மாறாக, இவை மற்றும் அந்த பொருட்கள் ஆய்வுகளின் அடிப்படையில் மிகவும் சாத்தியமானவை.\nதேவையற்ற பக்க விளைவுகள் ஏதேனும் உண்டா\nஏற்கனவே கூறியது போல, தயாரிப்பு இயற்கையான, கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் ஆரோக்கியமான கூறுகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. அதனால்தான் இது ஒரு மருந்து இல்லாமல் கிடைக்கிறது. தயாரிப்பாளர் மற்றும் இணையத்தில் செய்திகள் மற்றும் கருத்து இரண்டுமே சரிதான்: உற்பத்தியாளரின் கூற்றுப்படி தயாரிப்பு அழைக்கிறது, நூற்றுக்கணக்கான மதிப்புரைகள் மற்றும் இணையம் கூர்ந்துபார்க்கக்கூடிய விளைவுகள் இல்லை. சோதனைகளில் தயாரிப்பு அசாதாரணமாக வலுவானதாகத் தோன்றியதால், அளவு வழிமுறைகளைக் குறிப்பிடுவது மிகவும் முக்கியம், பயனர்களின் இந்த மகத்தான வெற்றிகளுக்கு புரிந்துகொள்ளக்கூடிய விளக்கம். அதேபோல், நீங்கள் PhenQ ஐ சான்றளிக்கப்பட்ட விற்பனையாளர்களிடம் மட்டுமே PhenQ என்பதை நீங்கள் மதிக்க வேண்டும் - எங்கள் வாங்கும் ஆலோசனையை��் பின்பற்றுங்கள் - நகல்களை (போலிகள்) தடுக்க. அத்தகைய நகலெடுக்கப்பட்ட தயாரிப்பு, முதல் பார்வையில், குறைந்த விலை காரணி உங்களை ஈர்க்கக்கூடும், துரதிர்ஷ்டவசமாக, வழக்கமாக சிறிய விளைவைக் கொண்டிருக்கிறது மற்றும் தீவிர நிகழ்வுகளில் ஆபத்தானது.\nPhenQ என்ன பேசுகிறது, PhenQ எதிராக என்ன\nPhenQ இன் சரியான பயன்பாடு\nPhenQ ஐ PhenQ பயன்பாட்டிற்கு கொண்டு வர நீங்கள் செய்ய வேண்டிய ஒரே விஷயம், நிறுவனத்தின் அறிக்கைகளைப் பாருங்கள். எனவே, இந்த விஷயத்தைப் பற்றி கவலைப்பட வேண்டாம் மற்றும் PhenQ ஐ சோதிக்க PhenQ ஏற்ற நாளுக்காக காத்திருங்கள். நீங்கள் PhenQ, PhenQ தினசரி வழக்கத்தில் PhenQ ஐ PhenQ முடியும் என்று நீங்கள் உறுதியாகக் கூறலாம். எடை இழப்புக்கு PhenQ பாதிக்கப்பட்டவர்களின் பல நல்ல அனுபவங்கள் உள்ளன. சிகிச்சையின் பயன்பாடு, டோஸ் மற்றும் காலம் தொடர்பான எந்தவொரு வழிமுறைகளும், அதற்கான தீர்வு பற்றிய கூடுதல் தகவல்களும் தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளன, மேலும் அவை ஆன்லைனிலும் கிடைக்கின்றன.\nஎந்த முடிவுகள் PhenQ உடன் யதார்த்தமானவை\nPhenQ ஐப் பயன்படுத்துவதன் மூலம், எடை இழப்பது இனி ஒரு பிரச்சினையாக இருக்காது. பல மகிழ்ச்சியான பயனர்கள் மற்றும் போதுமான சான்றுகள் இதை நிரூபிக்கின்றன, நான் உறுதியாக நம்புகிறேன். இறுதி விளைவு வரை சரியான நேரம் நபருக்கு நபர் மாறுபடும். சில பயனர்களுக்கு, விளைவு உடனடியாக ஏற்படுகிறது. மறுபுறம், முடிவுகள் வெளிப்படையாக இருக்கும் வரை இது ஒரு கணம் நீடிக்கும். ஆயினும்கூட, உங்கள் முடிவுகள் மற்ற சோதனை அறிக்கைகளின் முடிவுகளில் கூட முதலிடம் வகிக்கின்றன என்பதை நீங்கள் உறுதியாக நம்பலாம் மற்றும் சில மணிநேரங்களுக்குப் பிறகு எடை இழப்பில் குறிப்பிடத்தக்க வெற்றியைக் கொண்டாடுகிறீர்கள் . நீங்கள் ஒரு புதிய நபர், நீங்கள் எந்த சூழ்நிலையிலும் மறைக்க முடியும். உங்களைப் பொறுத்தவரை, வளர்ச்சி நிச்சயமாக கவனிக்கவில்லை, மாறாக அந்நியர்களுக்கு நீல நிறத்தில் இருந்து புகழ்ச்சியை வழங்குங்கள். அதேபோல் Revitol Eye Cream ஒரு தொடக்கமாக Revitol Eye Cream.\nPhenQ உடன் அனுபவங்களை உருவாக்கிய மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\nபொதுவாக, பயனர்களின் கருத்துக்கள் நேர்மறையான முடிவுகளை விட அதிகமாக இருக்கும். தர்க்கரீதியாக, குறைவான வெற்றிகரமான மற்றவர்கள் உள்ளனர், ஆனால் மொத்தத்தில், மதிப்புரைகள் ம��கவும் நல்லவை. PhenQ பற்றி நீங்கள் இன்னும் சந்தேகம் கொண்டிருந்தால், இறுதியாக விஷயங்களை மாற்றுவதற்கான ஊக்கத்தை நீங்கள் காணவில்லை. தயாரிப்பு உண்மையில் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதை உறுதிப்படுத்தும் சில முடிவுகள் இங்கே:\nஆராய்ச்சி செய்யப்பட்ட தயாரிப்புடன் பழம்பெரும் முன்னேற்றங்கள்\nஎதிர்பார்த்தபடி, இவை நிர்வகிக்கக்கூடிய மதிப்பீடுகள் மற்றும் தயாரிப்பு ஒவ்வொரு நபருக்கும் வெவ்வேறு அளவுகளைத் தாக்கும். பொதுவாக, முடிவுகள் புதிரானதாகத் தோன்றுகின்றன, இதன் விளைவாக உங்களுக்கும் முற்றிலும் திருப்தி அளிக்கும் என்று நினைக்கிறேன். பரந்த வெகுஜன பின்வரும் மேம்பாடுகளை பதிவு செய்கிறது:\nநீண்ட நேரம் தயங்க வேண்டாம், இப்போது கனவு உருவத்திற்கான பயணத்தில் செல்லுங்கள்\nபவுண்டுகளை இழக்க விரும்பும் ஒரு நபருக்கு விடாமுயற்சி தேவை, மேலும் மீண்டும் மீண்டும் முன்னும் பின்னும் செல்ல எதிர்பார்க்க வேண்டும். எதிர்பார்த்தபடி, எண்ணற்ற மக்கள் ஒரு கட்டத்தில் கைவிடுகிறார்கள், ஏனென்றால் உங்களுக்கு மன அழுத்தத்தை எதிர்க்க எதுவும் இல்லை. எனவே இந்த தீர்வைக் கொண்டு எளிதான வழியை ஏன் தேர்வு செய்யக்கூடாது யாரும் உங்களை குறை சொல்ல மாட்டார்கள், \"பவுண்டுகளை குறைக்கும்போது நீங்கள் விதிகளை பின்பற்றவில்லை.\" ஒரு நுகர்வோர் என்ற முறையில், தயாரிப்புடன் பொருந்தாத தன்மைகளைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. இந்த நம்பிக்கை பல உற்சாகமான மதிப்புரைகளையும், தீர்வின் பயனுள்ள அமைப்பையும் கருத்தில் கொண்டு நியாயப்படுத்தப்படுகிறது. உங்கள் உடல் நலனில் இந்த மலிவான மற்றும் நன்மை பயக்கும் முதலீட்டை நீங்கள் ஏற்கவில்லையா யாரும் உங்களை குறை சொல்ல மாட்டார்கள், \"பவுண்டுகளை குறைக்கும்போது நீங்கள் விதிகளை பின்பற்றவில்லை.\" ஒரு நுகர்வோர் என்ற முறையில், தயாரிப்புடன் பொருந்தாத தன்மைகளைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. இந்த நம்பிக்கை பல உற்சாகமான மதிப்புரைகளையும், தீர்வின் பயனுள்ள அமைப்பையும் கருத்தில் கொண்டு நியாயப்படுத்தப்படுகிறது. உங்கள் உடல் நலனில் இந்த மலிவான மற்றும் நன்மை பயக்கும் முதலீட்டை நீங்கள் ஏற்கவில்லையா இந்த சந்தர்ப்பத்தில், நீங்கள் எந்த நேரத்திலும் அதை துளையிலிருந்து வெளியேற்ற மாட்டீர்கள் எ��்ற உண்மையை நன்கு அறிந்து கொள்ளுங்கள். உங்கள் கனவு உடலுடன் வாழ்க்கையில் சுய நம்பிக்கையுடன் நீங்கள் எவ்வாறு நடந்துகொள்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள், உடல் எடையை குறைப்பது உங்களுக்கு ஒருபோதும் முக்கியமல்ல. இதன் விளைவாக, புத்திசாலித்தனமாக இருங்கள், இந்த தயாரிப்பில் இன்னும் மலிவான சலுகைகள் இருக்கும்போது தயாரிப்பு உங்களை நிரூபிக்க ஒரு வாய்ப்பை வழங்கவும்.\nநீங்கள் PhenQ -ஐ வாங்க விரும்புகிறீர்களா அதிக விலை, பயனற்ற போலி தயாரிப்புகளைத் தவிர்க்க அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பயன்படுத்தவும்.\nஇது மட்டுமே முறையான மூலமாகும்:\n→ இப்போது அதிகாரபூர்வ கடைக்குச் செல்லுங்கள்\nஆர்வமுள்ள தரப்பினர் தயாரிப்பை மிகவும் தெளிவாக சோதிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.\nPhenQ, PhenQ உட்பட இந்த வகையான நம்பிக்கைக்குரிய தீர்வுகள் பெரும்பாலும் தற்காலிக அடிப்படையில் மட்டுமே கிடைக்கின்றன, ஏனெனில் இயற்கை தயாரிப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது தொழில்துறையின் மற்ற பகுதிகளுக்கு அழுத்தம் கொடுக்கிறது. நீங்கள் அதை முயற்சிக்க விரும்பினால், அதிக நேரம் கடக்க விடக்கூடாது. நாங்கள் கண்டுபிடித்துள்ளோம்: PhenQ ஐ வாங்க நாங்கள் இணைத்த விற்பனையாளரைப் PhenQ மூலம் மலிவான மற்றும் சட்டப்பூர்வமாக தயாரிப்பு வாங்க முடியும் வரை நீங்கள் விரைவில் முயற்சி செய்யலாம். சில மாதங்களுக்கு இந்த நடைமுறையை செயல்படுத்த உங்களுக்கு தேவையான பொறுமை இருக்கிறது என்று நீங்கள் நம்புகிறீர்களா இந்த கட்டத்தில் உங்கள் எதிர்வினை \"அநேகமாக இல்லை\" என்றால், அதை விட்டுவிடுங்கள். இருப்பினும், PhenQ திறமையான உதவியை நீங்கள் பெற்றால், அந்த முறையுடன் ஈடுபட நீங்கள் போதுமான அளவு உந்துதல் பெறுவீர்கள் என்பது முரண்பாடாக இருக்கிறது.\nமிக முக்கியமானது: நீங்கள் PhenQ வாங்குவதற்கு முன் கருத்தில் PhenQ\nதங்கள் கள்ளத்தனங்களை விற்க விரும்பத்தக்க தயாரிப்புகளைப் பயன்படுத்தும் சந்தேகத்திற்கு இடமின்றி அங்கீகரிக்கப்படாத விற்பனையாளர்களைப் பொறுத்தவரை, தயாரிப்பு வாங்குவதில் நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்த வேண்டும். பொருத்தமற்ற கூறுகள், முக்கியமான கூறுகள் மற்றும் உற்பத்தியை வாங்கும் போது அதிக விற்பனை விலைகள் ஆகியவற்றிலிருந்து உங்களைத��� தவிர்ப்பதற்காக, நாங்கள் உங்களுக்காக புதுப்பித்த மற்றும் சோதனை சலுகைகளை மட்டுமே பட்டியலிட்டுள்ளோம். நாம் பார்த்தபடி, தயாரிப்பை ஆர்டர் செய்வது இணைக்கப்பட்ட உற்பத்தியாளர் மூலமாக மட்டுமே பரிந்துரைக்கப்படுகிறது, சோதிக்கப்படாத விநியோக மூலங்களில் ஆர்டர் செய்வது மின்னல் வேகத்தில் பயமுறுத்தும் முடிவுகளுக்கு வழிவகுக்கும். அசல் மூலத்திலிருந்து மட்டுமே தீர்வை வாங்கவும் - வேறு யாரும் குறைந்த சில்லறை விலை, அதே நம்பகத்தன்மை மற்றும் விவேகம் அல்லது உண்மையான தயாரிப்பைப் பெறுவீர்கள் என்ற உறுதிமொழியைக் கண்டுபிடிக்க முடியாது. நீங்கள் எனது பரிந்துரைகளைப் பின்பற்றினால், எதுவும் தவறாக இருக்கக்கூடாது. நீங்கள் நிச்சயமாக ஒரு பெரிய தொகையை ஆர்டர் செய்ய வேண்டும், இந்த பின்னணியில், ஒரு நபர் யூரோக்களைச் சேமிப்பார் மற்றும் அடிக்கடி மறுசீரமைப்பதைத் தவிர்க்கிறார். இது ஒரு பொதுவான நடைமுறையாகும், ஏனெனில் நீண்ட கால பயன்பாடு மிகவும் வெற்றிகரமாக உள்ளது. இது Mangosteen போன்ற பிற தயாரிப்புகளிலிருந்து இந்த தயாரிப்பை வேறுபடுத்துகிறது. Languages: de en es fr it nl pl bg sr pt el tr ms ta id vi no hi ku ur tl\nPhenQ உடனான PhenQ - ஆய்வுகளில் எடை குறைப்பு உண்மையில் வெற்றிகரமாக இருந்ததா\nPhenQ உடனான PhenQ - ஆய்வுகளில் எடை குறைப்பு உண்மையில் வெற்றிகரமாக இருந்ததா\nஇப்போது PhenQ -ஐ முயற்சிக்கவும்\nசிறந்த சலுகைக்கு இங்கே கிளிக் செய்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.ghisonline.org/tip/how-often-does-google-street-view-update/", "date_download": "2020-07-04T21:48:31Z", "digest": "sha1:WY3I4TWLREJMEWKIYEHCHYYHDSSE35IP", "length": 16216, "nlines": 30, "source_domain": "ta.ghisonline.org", "title": "கூகிள் வீதிக் காட்சி புதுப்பிப்பை எவ்வளவு அடிக்கடி செய்கிறது? 2020", "raw_content": "\nகூகிள் வீதிக் காட்சி புதுப்பிப்பை எவ்வளவு அடிக்கடி செய்கிறது\nகூகிள் மேப்ஸ் மற்றும் கூகிள் ஸ்ட்ரீட் வியூ ஆகியவை நம் உலகை ஆராய்வது, எங்கள் இடங்களுக்குச் செல்வது, முன்னாள் கூட்டாளர்களை உளவு பார்ப்பது மற்றும் அனைத்து வகையான நல்ல விஷயங்களையும் மாற்றியுள்ளன. எங்கும் பயணிக்கும் திறன், ஒரு தெருவில் ‘ஓட்டுவது’ மற்றும் வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு மக்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதைப் பார்ப்பது நாம் ஒருபோதும் சலிப்படையாத ஒன்று. ஆனால் Google வீதிக் காட்சி எவ்வளவு அடிக்கடி புதுப்பிக்கப்படுகிறது உங்கள் திரையில் நீங்கள��� பார்க்கும் படம் ஒரு உண்மை அல்லது வரலாறா\nகூகிள் மேப்ஸ் குரலை எவ்வாறு மாற்றுவது என்ற எங்கள் கட்டுரையையும் காண்க\nகூகிள் ஸ்ட்ரீட் வியூ 2007 இல் மீண்டும் தொடங்கப்பட்டது மற்றும் சான் பிரான்சிஸ்கோ, லாஸ் வேகாஸ், டென்வர், மியாமி மற்றும் நியூயார்க் நகரத்துடன் தொடங்கியது. திட்டம் விரிவடைந்தவுடன், அதிகமான அமெரிக்க நகரங்கள் சேர்க்கப்பட்டன. 2008 ஆம் ஆண்டில் பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவில் பெரிய நகரங்கள் சேர்க்கப்பட்டபோது கூகிள் ஸ்ட்ரீட் வியூ சர்வதேசத்திற்குச் சென்றது.\nஅந்த நேரத்திலிருந்து, கவரேஜ் விரிவாக்கப்பட்டு ஆழப்படுத்தப்பட்டது, இப்போது பெரும்பாலான நாடுகளையும் அந்த நாடுகளுக்குள் உள்ள பெரும்பாலான நகரங்களையும் நகரங்களையும் உள்ளடக்கியது. இது ஒரு பெரிய வேலை, ஆனால் நம் அனைவருக்கும் பயனளிக்கும் ஒன்று.\nGoogle வீதிக் காட்சி தரவு சேகரிப்பு\nகூகிள் ஸ்ட்ரீட் வியூ புதுப்பிப்பு தற்போதையதாக இருக்க இரண்டு வகையான புதுப்பிப்புகளைப் பயன்படுத்துகிறது. இது இன்னும் சிறப்பு 360 டிகிரி கேமராக்களில் எல்லாவற்றையும் கைப்பற்றும் எங்கள் தெருக்களில் மேலும் கீழும் ஓடும் கேமரா கார்களைப் பயன்படுத்துகிறது. இந்த அட்டவணை உலகளாவிய அட்டவணைப்படி உலகெங்கிலும் உள்ள இடங்களில் தடைசெய்யப்பட்டுள்ளது.\nகூகிள் வலைத்தளத்தின் இந்த பக்கம் எந்த நேரத்திலும் கூகிள் ஸ்ட்ரீட் வியூ கார் எப்போது, ​​எங்கு இருக்கும் என்பதைக் காட்டுகிறது. பக்கத்தை ‘நாங்கள் எங்கு செல்கிறோம்’ என்பதற்கு உருட்டவும், வெளியிடப்பட்ட அட்டவணையை நீங்கள் காணலாம்.\nகூகிள் ஸ்ட்ரீட் வியூ படத்தின் பிற ஆதாரம் பயனர்களிடமிருந்து. கூகிள் இந்த அம்சத்தை 2017 இல் அறிமுகப்படுத்தியது, பங்களிப்பாளர்கள் தங்கள் சொந்த படங்களை கூகிள் ஸ்ட்ரீட் வியூ தரவுத்தளத்தில் வரைபடத்தில் சேர்க்க அனுமதிக்கிறது.\nGoogle வீதிக் காட்சி புதுப்பிப்புகள்\nநீங்கள் நினைத்துப் பார்க்கிறபடி, கார்கள் மற்றும் பங்களிப்பாளர்களிடமிருந்து படங்களை எடுக்கவும், முகங்கள் மற்றும் உரிமத் தகடுகளை மழுங்கடிக்கவும், அவற்றை Google வீதிக் காட்சியில் பயன்படுத்தத் தயாரிக்கவும் திரைக்குப் பின்னால் நிறைய வேலைகள் உள்ளன. படங்கள் கைப்பற்றப்பட்ட தருணத்திலிருந்து அவற்றை வரைபடத்தில் பார்ப்பதற்கு ���ிறிது நேரம் ஆகும்.\nபுதிய படங்களை எடுப்பதற்கு ஒரு தொகுப்பு அட்டவணை இருக்கலாம், ஆனால் அவற்றை வலையில் புதுப்பிக்க எந்த அட்டவணையும் இல்லை. திரையின் கீழ் வலதுபுறத்தில் Google வீதிக் காட்சி எப்போது புதுப்பிக்கப்பட்டது என்பதை நீங்கள் சொல்லலாம். மூலையில் ஒரு சிறிய பெட்டியை நீங்கள் பார்க்க வேண்டும் ‘பட பிடிப்பு: மே 2018’. அந்த குறிப்பிட்ட காட்சி கடைசியாக புதுப்பிக்கப்பட்டபோது இது.\nஏற்கனவே இருக்கும் இருப்பைப் புதுப்பிப்பதில் கூகிள் ஸ்ட்ரீட் வியூ இல்லாத பகுதிகளுக்கு முன்னுரிமை அளிப்பதாக கூகிள் கூறுகிறது. அவர்கள் திட்டத்தில் சேர்ப்பதற்கு அதிக ஆதாரங்களை வைக்கிறார்கள், அது அர்த்தமுள்ளதாக இருக்கிறது. ஸ்ட்ரீட் வியூ கார் அட்டவணையை நீங்கள் சோதித்திருந்தால், கார் இன்னும் அதன் படிகளைத் திரும்பப் பெறுவதைக் காண்பீர்கள், எனவே எல்லா கார்களும் புதிய இடங்களுக்கு அனுப்பப்படுவதில்லை. சிலர் குறைந்தபட்சம் ஏற்கனவே உள்ள படங்களை புதுப்பிக்கிறார்கள்.\nஎடுத்துக்காட்டாக, எனது பெற்றோரின் சொந்த ஊருக்கு அருகில் ஒரு இடத்தை எடுத்துக் கொள்ளுங்கள். தற்போதைய பட தேதி மே 2018. கூகிள் ஸ்ட்ரீட் வியூ கார் அட்டவணை மார்ச் மற்றும் செப்டம்பர் 2019 க்கு இடையில் மறுபரிசீலனை செய்கிறது. அதாவது ஒரு சிறிய நகரத்தில் கூட கூகிள் ஸ்ட்ரீட் வியூ ஒரு வருடம் அல்லது பதினெட்டு மாதங்களுக்குப் பிறகு புதுப்பிக்கப்படுகிறது. இது எல்லா இடங்களிலும் இருக்கக்கூடாது, அது ஒவ்வொரு ஆண்டும் இருக்கக்கூடாது, ஆனால் இது Google வீதிக் காட்சி எவ்வளவு அடிக்கடி புதுப்பிக்கப்படலாம் என்பதற்கான அறிகுறியாகும்.\nGoogle வீதிக் காட்சி புதுப்பிப்பைக் கோர முடியுமா\nபுதுப்பிக்கப்பட்ட, மேம்படுத்தப்பட்ட, அபிவிருத்தி செய்யப்பட்ட, மாற்றப்பட்ட அல்லது கார் எடுத்த படத்தை அவர்கள் விரும்பாததால், சிலர் தங்கள் நகரத்தையோ அல்லது தெருவையோ மறுபரிசீலனை செய்யுமாறு Google ஐக் கேட்பதை நான் கண்டிருக்கிறேன். எனக்குத் தெரிந்தவரை, நீங்கள் Google வீதிக் காட்சி புதுப்பிப்பைக் கோர முடியாது. காரில் ஒரு அட்டவணை உள்ளது, அது அந்த அட்டவணையில் ஒட்டிக்கொண்டது.\nஇருப்பினும், உங்கள் Google வீதிக் காட்சியில் ஏதேனும் மோசமான தவறு இருந்தால், இப்போது கூகிள் பரிசீலிக்க உங்கள் சொந்த படங்களை பதிவேற்றலாம். இது 360 ஷாட் ஆக இருக்க வேண்டும் மற்றும் ஒரு சில விதிகளுக்கு இணங்க வேண்டும், ஆனால் மேலே இணைக்கப்பட்ட பக்கம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் சொல்கிறது. கூடுதல் போனஸாக, கூகிள் ஸ்ட்ரீட் வியூவில் சேர்ப்பதற்கான படங்களை எடுக்க கூகிளிலிருந்து ஒரு சிறப்பு 360 கேமராவை கடன் வாங்கக்கூடிய கேமரா கடன் திட்டம் கூட உள்ளது.\nகூகிள் மேப்ஸ் ஸ்ட்ரீட் வியூ கேலரியில் பயனர் சேர்த்த படங்களின் தேர்வை நீங்கள் காணலாம். அதில் சில அருமை\nகூகிள் ஸ்ட்ரீட் வியூவுக்கு கொஞ்சம் அடிமையாக இருப்பதை ஒப்புக்கொள்வேன். நான் அந்த சிறிய மஞ்சள் மனிதனை உலகம் முழுவதும் இழுத்து, அவருடன் சில அற்புதமான இடங்களை ஆராய்ந்தேன். நீங்கள் பார்க்கும் படம் ஒரு வருடம் காலாவதியானாலும் உண்மையான விஷயத்துடன் சில ஒற்றுமையைக் கொண்டுள்ளது என்பதை அறிவது எப்போதுமே உறுதியளிக்கிறது\nவேடிக்கையான பிக் அப் கோடுகள்இயல்பான வெளிப்புற வன் NAS ஐ எவ்வாறு உருவாக்குவதுசாம்சங் சாதனங்களில் Life360 ஐ எவ்வாறு நிறுவுவதுகேலக்ஸி எஸ் 7 பவர் பட்டனை எவ்வாறு சரிசெய்வதுகோச் ட்யூனருக்கான சிறந்த மாற்றுகள் [நவம்பர் 2019]\nமற்றொரு கணக்கைப் பின்தொடர்பவர்களுக்கு தானியங்கி இன்ஸ்டாகிராம் டிஎம்களை எவ்வாறு அனுப்புவது சிறந்த கருவி எது, முன்னுரிமை இலவசம் சிறந்த கருவி எது, முன்னுரிமை இலவசம்நான் எனது எண்ணை மாற்றியுள்ளேன் என்பதை வாட்ஸ்அப்பில் எனது அரட்டைகளுக்கு அறிவிக்குமாநான் எனது எண்ணை மாற்றியுள்ளேன் என்பதை வாட்ஸ்அப்பில் எனது அரட்டைகளுக்கு அறிவிக்குமாஉறுப்பினர்களுக்கு அறிவிக்கப்படாமலோ அல்லது நீக்குபவரின் பெயரைக் காட்டாமலோ நிர்வாகிகளால் ஒரு வாட்ஸ்அப் குழுவிலிருந்து உறுப்பினர்களை நீக்க ஒரு வழி இருக்கிறதாஉறுப்பினர்களுக்கு அறிவிக்கப்படாமலோ அல்லது நீக்குபவரின் பெயரைக் காட்டாமலோ நிர்வாகிகளால் ஒரு வாட்ஸ்அப் குழுவிலிருந்து உறுப்பினர்களை நீக்க ஒரு வழி இருக்கிறதாஇன்ஸ்டாகிராமில் என்னைப் பின்தொடர்பவர்கள் நான் விரும்பும் படங்கள் மற்றும் கருத்து தெரிவிப்பது போன்ற எனது செயல்பாட்டைக் காண முடியுமாஇன்ஸ்டாகிராமில் என்னைப் பின்தொடர்பவர்கள் நான் விரும்பும் படங்கள் மற்றும் கருத்து தெரிவிப்பது போன்ற எனது செயல்பாட்டைக் காண முடியுமாஒரு நபர் எங்கள் வாட்ஸ்அப் கணக்கை நீண��ட தூரத்திலிருந்தும் தொலைபேசியைத் தொடாமலும் ஹேக் செய்ய முடியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1869", "date_download": "2020-07-04T20:44:25Z", "digest": "sha1:LGRWGTTYBNUM7FHAJVYGAZHOGCCNNXMK", "length": 12859, "nlines": 402, "source_domain": "ta.wikipedia.org", "title": "1869 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2622\nஇசுலாமிய நாட்காட்டி 1285 – 1286\nசப்பானிய நாட்காட்டி Meiji 2\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி கிரகோரியன் நாட்காட்டி\n1869 (MDCCCLXIX) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டு ஆகும்.\n2 தேதி அறியப்படாத நிகழ்வுகள்\nமார்ச் 6 - திமீத்ரி மென்டெலீவ் தனது முதலாவது ஆவர்த்தன அட்டவணையை சமர்ப்பித்தார்.\nமே 20 - யாழ்ப்பாணத்தில் தொலைத்தொடர்பு இணைப்பு வேலை (telegraph line) பூர்த்தியடைந்தது.\nமே 29 - பிரித்தானியாவில் பகிரங்க மரணதண்டனை தடை செய்யப்பட்டது.\nஜூன் 18 - இலங்கையின் நாணயம் அரசாங்கக் கட்டளை ஒன்றின் மூலம் ஒழுங்கமைக்கப்பட்டது. இதன்படி, இந்திய ரூபாய் அதன் வெள்ளியில் குறிக்கப்பட்ட துணை அலகுகளுடன் இலங்கையின் சட்டப்படியான நாணயமாக அறிவிக்கப்பட்டது.\nஜூலை 13 - இந்துப் பிள்ளைகளின் கல்விக்கு ஆறுமுக நாவலர் வண்ணார்பண்ணையில் ஓர் ஆங்கிலப் பாடசாலையை நிறுவினார்.\nஅக்டோபர் 1 - உலகின் முதல் தபால் அட்டை ஆஸ்திரியாவில் வெளியிடப்பட்டது.\nநவம்பர் 4 - நேச்சர் அறிவியல் இதழின் முதலாவது இதழ் வெளிவந்தது.\nநவம்பர் 17 - எகிப்தில் சூயஸ் கால்வாய் திறந்து வைக்கப்பட்டது.\nபிரித்தானிய நாடாளுமன்றம் அவுஸ்திரேலியாவுக்கு கைதிகளை அனுப்பும் நடைமுறையை நிறுத்தியது.\nஅக்டோபர் 2 - மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, (இ. 1948)\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2017, 04:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/anirudh-ravichandran-before-8-years-rare-unseen-photo-going-viral-in-social-media-qc6fec", "date_download": "2020-07-04T22:22:21Z", "digest": "sha1:6I7AXTQ6WCYTBAUMQ6RYBP2GMYG6ENOG", "length": 8691, "nlines": 96, "source_domain": "tamil.asianetnews.com", "title": "8 வருஷத்துக்கு முன்னாடி அனிருத் இப்படி தான் இருந்தார்... வைரலாகும் பிரபல நடிகர் ஷேர் செய்த போட்டோ...! | Anirudh Ravichandran before 8 years Rare Unseen Photo Going viral in social media", "raw_content": "\n8 வருஷத்துக்கு முன்னாடி அனிருத் இப்படி தான் இருந்தார்... வைரலாகும் பிரபல நடிகர் ஷேர் செய்த போட்டோ...\n8 வருடத்திற்கு முன்பு பார்க்கவே அடையாளம் தெரியாத அளவிற்கு ஒல்லியாக இருக்கும் இசையமைப்பாளர் அனிருத்தின் புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.\nரஜினியின் மகளான ஐஸ்வர்யாவின் சித்தி மகனான அனிருத்தின் இசை ஆர்வத்தை ஒட்டுமொத்த குடும்பமே ஆதரித்ததால் இன்று தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார்.\nகுறும்படங்களுக்கு இசையமைத்து வந்த அனிருத்திற்கு தனுஷ் தனது மூன்று படம் மூலம் அறிமுகம் கொடுத்தார்\n3 படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அதிலும் “வை திஸ் கொலவெறி டி” பாடல் பட்டி, தொட்டி எல்லாம் தாண்டி உலக அளவில் ஹிட்டானது.\nதொடர்ந்து மான் கராத்தே, வேலையில்லா பட்டதாரி, மாரி, தங்க மகன், ரெமோ, நானும் ரெளடி தான், காக்கி சட்டை என அடுத்தடுத்து ஹிட் கொடுக்க ஆரம்பித்தார்.\nதற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த மற்றும் தளபதி விஜய்யின் மாஸ்டர் ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார். கோலிவுட் டாப் ஸ்டார்களின் படம் என்பதால் ஒட்டுமொத்த திரையுலகத்தின் கவனமும் அனிருத் மீது திரும்பியுள்ளது.\nஇந்நிலையில் 8 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட அனிருத்தின் புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நடிகர் மகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2012 நினைவுகள் என்று பதிவிட்டுள்ள அந்த போட்டோ லைக்குகளை குவிக்கிறது. அனிருத் ஏற்கனவே ஒல்லி அந்த போட்டோவிலே அநியாயத்திற்கு ஒல்லியாக ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு இருக்கிறார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம��.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\nகொரோனா காலத்தில் சிறந்த பணிக்கான 'ஸ்டார்ஸ் ஆப் கோவிட்' விருது.. திருச்சி டிஐஜி, இளம் மருத்துவர் பெற்றனர்\nநெய்வேலி அனல் மின் நிலையத்தில் விபத்து.. உயரும் பலி எண்ணிக்கை..\n'சத்தியமா விடவே கூடாது' கண்டனம் தெரிவித்த நடிகர்.. ரஜினியின் ட்விட்டிற்கு கிளம்பும் எதிர்ப்பு..\nஎன் அப்பாவுக்கு நிறைய பெண்களோட தொடர்பிருக்கு வனிதாவின் 3 ஆவது கணவர் பற்றி புட்டு புட்டு வைத்த மகன்..\nஆட்டோவில் சென்றதால் வழக்குப்பதிவு செய்த போலீஸார்... தனக்குத் தானே தீ வைத்துக்கொண்ட ஆட்டோ டிரைவர்..\nதயவுசெய்து ப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பை கலைத்து விடுங்கள். சாத்தான்குளம் சம்பவத்தால் வலுக்கும் கோரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinacheithi.com/3-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B0/", "date_download": "2020-07-04T21:11:23Z", "digest": "sha1:Y27ACOZ7EABVSJXWLCJGTJER2MLI7P7N", "length": 8786, "nlines": 66, "source_domain": "www.dinacheithi.com", "title": "3-வது சுற்றில் நடால், முர்ரே மாட்ரிட் டென்னிஸ் – Dinacheithi", "raw_content": "\n3-வது சுற்றில் நடால், முர்ரே மாட்ரிட் டென்னிஸ்\nMay 5, 2016 May 5, 2016 - செய்திகள், விளையாட்டு\n3-வது சுற்றில் நடால், முர்ரே மாட்ரிட் டென்னிஸ்\nமாட்ரிட் நகரில் நடந்து வரும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்றுக்கு ஸ்பெயின் வீரர் ரபேல் நடால், இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரே முன்னேறியுள்ளனர்.\nஆடவர் ஒற்றையர் பிரிவில் நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் ரஷிய வீரர் ஆன்ட்ரே குட்நெட்சோவை எதிர்கொண்டார் நடால். ஒருமணி நேரம்18 நிமிடங்கள் நடந்த இந்த ஆட்டத்தில் ஆன்ட்ரேவை 6-3, 6-3 என்ற ேநர்செட்களில் வீழ்த்தினார் நடால்.\nமற்றொரு 2-வது சுற்று ஆட்டத்தில் செக்குடியரசு வீரர் ராடக் ஸ்டாபானெக்���ை 7-6, 3-6, 6-1 என்ற செட்களில்் தோற்கடித்தார் இங்கிலாந்து வீரர் முர்ரே.\nமகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டத்தில் ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலப் வெற்றி பெற்றார். இவர் இத்தாலியின் கரின் நாப்பை 6-1, 6-1 என்ற செட்களில் தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.\nமற்றொரு ஆட்டத்தில் ஸ்பெயின் வீராங்கனை கர்லா சுராசை 6-3, 6-2 என்ற செட்களில் வீழ்த்தினார் ஜெர்மனி வீராங்கனை சபைன் லிசிக்கி.\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகிறார் ஸ்டுவர்ட் லா\nசுயசரிதை எழுதுகிறார் சானியா ஜூலையில் வெளிவருகிறது\nகொரோனா பரிசோதனைக்கு 51 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி\nவெஸ்ட் இண்டீஸ் திரில் வெற்றி இந்தியாவுக்கு எதிராக டி20 போட்டியில் புளோரிடா:…\nகொச்சி அருகே விபத்து மங்களூர் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது பயணிகள் உயிர் தப்பினர்…\nமீண்டும் பூமிக்கு திரும்பி வரும் இஸ்ரோவின் ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பாராட்டு…\nமின் உற்பத்தி திடீர் நிறுத்தம் வடசென்னை அனல் மின்நிலையத்தில்…\nகொரோனா பரிசோதனைக்கு 51 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி\nகொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய 51 தனியார் ஆய்வகங்கள் அனுமதிக்கப்படும் என்றும் இவைகள் விரைவில் செயல்பட தொடங்கும் என்றும் இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரி தெரிவித்தார்.இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதுவரை 3...\nவெஸ்ட் இண்டீஸ் திரில் வெற்றி இந்தியாவுக்கு எதிராக டி20 போட்டியில் புளோரிடா:…\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. அதிரடி வேட்டை இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல்...\nகொச்சி அருகே விபத்து மங்களூர் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது பயணிகள் உயிர் தப்பினர்…\nதிருவனந்தபுரம், ஆக. 29- கொச்சி அருகே மங்களூர் எக்ஸ்பிரஸ் ெரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தடம் புரண்டன தடம் எண் 16347 கொண்ட திருவனந்தபுரம் -மங்களுர்...\nமீண்டும் பூமிக்கு திரும்பி வரும் இஸ்ரோவின் ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பாராட்டு…\nசென்னை, ஆக.29- விண்ணின் காற்று மண்டலத்தில் இருக்கும் ஆக்சிஜனை உறிஞ்சி திரவ ஹைட்ரஜ��் ஆற்றலின் மூலம் பறந்து, மீண்டும் பூமிக்கு வந்துசேரும் புதிய ’ஸ்கிராம்ஜெட்’ ரக ராக்கெட் என்ஜின் பரிசோதனை நேற்று வெற்றிகரமாக நடந்தது....\nமின் உற்பத்தி திடீர் நிறுத்தம் வடசென்னை அனல் மின்நிலையத்தில்…\nசென்னை, ஆக.29- சென்னை மீஞ்சூர் அருகே உள்ள அத்திப்பட்டு கிராமத்தில் வடசென்னை அனல்மின் நிலையம் உள்ளது. இங்கு முதல் யூனிட்டில் 3 அலகுகளில் 630 மெகாவாட்டும், இரண்டாம் யூனிட்டில் 2 அலகுகளில் தலா 600...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cartoon/557019-cartoon.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2020-07-04T22:11:08Z", "digest": "sha1:VDMBBRJNXO3TKT3CXOG4D2ZRNZLRDTS6", "length": 10939, "nlines": 278, "source_domain": "www.hindutamil.in", "title": "மக்களே பழகிட்டோம்! | Cartoon - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஜூலை 05 2020\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\n3-வது முறையாக பிரதமர் மோடி சீனாவின் பெயரைக்...\nஊரடங்குக்குத் தமிழ்நாடு விடை கொடுக்கட்டும்\nஅரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசாங்க வேலை:...\nவெளிநாடுவாழ் தமிழர்களை வஞ்சிக்காமல் தாயகம் திரும்ப ஏற்பாடு...\nதிரை வெளிச்சம்: பொறுக்கி வேண்டாம் போலீஸ் போதும்\nசமூகவலைதளங்களில் வலைவிரிக்கும் மோசடி கும்பல்: மல்டிலெவல் மார்க்கெட்டிங்...\nஆசியாவில் இந்தியா பெரும் சக்தியாக உருவாவதை சீனா...\nஇதுக்கு மேல சென்னை தாங்காதுங்க\nகார்ட்டூன்களைப் பார்த்துப் பரிசுகளை வெல்லலாம்\nஇதுக்கு மேல சென்னை தாங்காதுங்க\nசுயசார்பு இந்தியா; செயலிகளை உருவாக்க தொழில்நுட்பத் துறையினர் முயல வேண்டும்: பிரதமர் மோடி\nஊரடங்கு தளர்வு: காவல் ஆணையர் அலுவலகத்தில் போலீஸார்- வணிகர்கள் ஆலோசனைக்கூட்டம்\nயானைகள் உயிரிழப்பு சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தவறான செய்தி : வனத்துறை மறுப்பு\nகரோனாவுக்கு 24 மணிநேரத்தில் 265 பேர் உயிரிழப்பு: 8 ஆயிரம் பேர் பாதிப்பு;...\nபுகையிலை திணிப்பை தடுக்க வேண்டும்; நான் மத்திய அமைச்ச���ாக இருந்தபோது உருவாக்கப்பட்ட விதிகளை...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.islamkingdom.com/ta/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-07-04T22:18:12Z", "digest": "sha1:737MYM7N4XZY6CVWAZHEGM6M6IA3FCVI", "length": 11984, "nlines": 66, "source_domain": "www.islamkingdom.com", "title": "அல்லாஹ் நெருங்கிவரக்கூடியவன்...", "raw_content": "\nஎனது இறைவன் எனது இறைவன் அல்லாஹ்வைக்கொண்டு ஈமான் கொள்ளுதல் அல்லாஹ்வைப் பற்றிய விளக்கம் அல்லாஹ்வை அறிந்து கொள்ளல் அவனைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை எனற வார்த்தையின் தாக்கம் முதலாவது பகுதி– வணங்குவதால் உள்ளத்தில் ஏற்படும் தாக்கம்\nஇஸ்லாமியம் அறிமுகம் சுபீட்சத்திற்கா ன உன்னத உரையாடல்க ள்\nஎனது இறைவன் அல்லாஹ்வைக்கொண்டு ஈமான் கொள்ளுதல் அல்லாஹ்வைப் பற்றிய விளக்கம் அல்லாஹ்வை அறிந்து கொள்ளல் அவனைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை எனற வார்த்தையின் தாக்கம் முதலாவது பகுதி– வணங்குவதால் உள்ளத்தில் ஏற்படும் தாக்கம்\nசுபீட்சத்திற்கா ன உன்னத உரையாடல்க ள்\nHome எனது இறைவன் அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை எனற வார்த்தையின் தாக்கம் இரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\nயாராவது அழைக்கும் போது நெருங்கிவரக்கூடியவனே... யாராவது ஆதரவு வைக்கும் போது நெருங்கிவரக்கூடியவனே...\nயாராவது கேட்கும் போது நெருங்கிவரக்கூடியவனே... எங்களுடைய பிடரி நரம்புகளை விட மிகவும் நெருக்கமானவனே....\nநெருங்குபவனே உன்னைக் கொண்டும் உன்னுடைய பேச்சைக் கொண்டும் எங்களுக்கு கொடையளிப்பாயாக...\n{ என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் \"நான் அருகில்இருக்கிறேன். }. [ஸூரதுல் பகரா 186]\nஅவனுடைய அறிவைக் கொண்டும் உதிப்பைக் கொண்டும் அவனுடைய இடத்திலிருந்தே நெருங்கிவரக்கூடியவன்\nயார் அவனிடம் கேட்கின்றானோ அவனுக்கு கொடுப்பான் மேலும் அவனை மென்மைப்படுத்துவான். அவனை உயர்த்தி வெளிப்படுத்துவான். மேலும் தேவை உள்ளவர்களுக்கு பதலளிப்பான்.\nயார் அவனிடம் ஒதுங்கி பா���மன்னிப்புத் தேடுகின்றானோ அவனுடைய பாவங்களை மன்னித்து அவனுடைய பாவ மன்னிப்பை எற்றுக்கொள்கின்றான்.\nஇதைக் கொண்டு அவனுடைய அடியார்களில் யார் நெருங்குகின்றாரோ அவரை அல்லாஹ் எற்றுக் கொள்கின்றான். மேலும் அதலிருந்து ஒரு அடியான் இவனை மிகவும் நெருங்குகின்றான் என்றால் அவனும் அந்த அடியானை நெருங்குகின்றான்.\nஅல்லாஹ்வின் அடியார்களின் நிலமைகளில் வெளியாகும். அந்த நேரத்தில் அவனுடைய அறிவின் மூலம் சூழ்ந்து அவனை நெருங்குவான். அவர்களிடத்தில் மறையக்கூடிய ஒன்றும் அவனிடத்தில் மறையாது.\nஅவனுடைய மென்மையாலும் அவனுடைய பாதுகாப்பைக் கொண்டும் அவனுடைய உதவியைக் கொண்டும் அவனுடைய உறுதியைக் கொண்டும் நெருங்கக்கூடியவன். மேலும் இந்த நெருக்கம் அவனுடைய நேசர்களுக்கு மாத்திரமே உண்டு.\nஅவன் அவனுடைய அடியார்களின்பால் அவர்களுடைய இடங்களுக்கே மீளுவான்.\n{ உங்களை விட நாமே அவனுக்கு மிகவும் அருகில் இருக்கிறோம்} [ஸூரதுல் வாகிஆ 85]\nஅவனின் நெருக்கத்தைக் கொண்டு உள்ளங்கள் தூய்மையடையும் மேலும் அவனுடைய ஞாபகத்தைக் கொண்டு அது மிருதுவாகும்.\nநெருங்கிவரக்கூடியவன் ... அவன் அவனுடைய செய்தி கண்கானிப்பு பார்வை சூழ்ச்சி போன்றவற்றைக் கொண்டு ஒவ்வொருவரையும் நெருங்கக்கூடியவனாக இருக்கின்றான்.\nஅல்லாஹ் என்றும் உயிருடன் இருப்பவன்....\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\nஅல்லாஹ் மிகவும் அறிந்தவன் அவன் உள்ளூர அறிபவன் மேலும் சூழ்ந்து கொள்ளக்கூடியவன்...\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kinmen.tk/index.php?/category/15&lang=ta_IN", "date_download": "2020-07-04T21:17:13Z", "digest": "sha1:7BIOOV6TMM4P2CUIR25PY6KHNBQKKFOB", "length": 5950, "nlines": 120, "source_domain": "www.kinmen.tk", "title": "Nánshān - 南山 | 金門 Kinmen Photo Gallery", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/ulavan-magal-muthulakshmi-ragavan.htm", "date_download": "2020-07-04T21:10:50Z", "digest": "sha1:AXKJCPGJJI44PXUXVPM5QXEJQ7TB2JCR", "length": 5365, "nlines": 189, "source_domain": "www.udumalai.com", "title": "உழவன் மகள் (முத்துலட்சுமி ராகவன்) - முத்துலட்சுமி ராகவன், Buy tamil book Ulavan Magal (muthulakshmi Ragavan) online, Muthulakshmi Ragavan Books, குடும்ப நாவல்கள்", "raw_content": "\nஉழவன் மகள் (முத்துலட்சுமி ராகவன்)\nஉழவன் மகள் (முத்துலட்சுமி ராகவன்)\nஉழவன் மகள் (முத்துலட்சுமி ராகவன்)\nஎன் ஜன்னல் வந்த காற்றே (ஹீஸ்னா)\nநிலவை வருடிய மேகம் (அ.ராஜேஸ்வரி )\nஇரவில் உதித்த சூரியன்(டெய்சி ஜோசப்ராஜ்)\nசொந்தம் எப்போதும் தொடர் கதைதான்(விஜி பிரபு)\nஉந்தன் கரம் விடமாட்டேன் (பிரேமா)\nதுருவ காதல் (உமா தீபக்)\nசுட்டும் விழிச்சுடர்... - சுபஸ்ரீ - கிருஷ்ணவேணி\nஅரசியலும் நகைச்சுவையும் (துக்ளக் சத்யா)\nபிரேம்சந்தின் சிறந்த சிறுகதைகள் (முதல் தொகுதி)\nஆண்மைக் குறைபாடு (பரிசோதனைகள் - தீர்வுகள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=73239&share=email", "date_download": "2020-07-04T21:24:40Z", "digest": "sha1:Q2GJPO5Q7ZWRI5NDGO3POTO6ZSI4HVA7", "length": 22447, "nlines": 313, "source_domain": "www.vallamai.com", "title": "Chitrasabha – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமழை – நான்கு காணொலிகள் July 3, 2020\nசென்டாரஸ் உடுத் தொகுப்பு July 3, 2020\nபழகத் தெரிய வேணும் – 23 July 3, 2020\nஅக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 3 (ஆயம்)... July 3, 2020\nஅகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் நிதியுதவி பெறுவது எப்படி\nநாலடியார் நயம் – 38 July 3, 2020\nபடக்கவிதைப் போட்டி – 265 July 2, 2020\nபடக்கவிதைப் போட்டி 264இன் முடிவுகள்... July 2, 2020\nநெல்லை மாவட்டத்தில் தென்காசிக்கும் செங்கோட்டைக்கும் இடையில் குற்றாலம் உள்ளது.\nஆடல்வல்லான், திருத்தாண்டவம் ஆடிய ஐந்து சபைகளில் சித்திர ச��ையும் சிறப்பான ஒன்று. சித்திர சபை குற்றாலநாதர் ஆலயத்திற்கு அருகே அமைந்துள்ளது. இதன் எதிரே தெப்பக்குளமும் , சுற்றிலும் மதில் இருக்க, நடுவே சித்திர சபை அழகாக அமைந்துள்ளது. மரத்தாலான அற்புதக் கலை வேலைப்பாடுகளுடன் கூடிய இந்த சித்திர சபையின் ஓவியங்கள் மிகப்பழமையானவை. 400 ஆண்டுகளுக்கு முன்பு நாயக்கர் காலத்தில் அமைக்கப்பட்டுள்ளன. மரக்கோவிலின் கூரை சிதம்பரத்துக் கோவிலின் கூரையை நினைவூட்டுவதாக அமைந்துள்ளது. இந்த சித்திர சபையில் உள்ள இரண்டு மண்டபங்களில் ஒரு மண்டபத்தில் நிறைய சாளரங்கள் இருக்கின்றன. இக்கூடத்தின் நடுவே அமைக்கப்பட்டுள்ள சிறு மேடையில் திருவாதிரை நாளில் நடராசப் பெருமான் காட்சி தருகிறார். கூடத்தின் நான்கு பக்கங்களிலும் அற்புத ஓவியங்கள் அழகுடன் தீட்டப்பட்டிருக்கின்றன. இச்சித்திர சபையின் வெளிச்சுற்றில் ஊர்த்துவதாண்டவம், பத்திரகாளி, முருகன், சூரபத்மன், சிங்கமுகன், தாரகன், மன்மதன், ரதி ஆகிய உருவங்கள் வண்ணத்தில் எழுதப்பட்டுள்ளன. சிவபெருமான் நிகழ்த்திய 64 திருவிளையாடல்கள், துர்க்கையின் பல்வேறு வடிவங்கள், வீரபத்திரர், கஜேந்திரமோட்சம், அறுபத்துமூவர் உருவங்கள், பத்மநாபரின் கிடந்தகோலம், இரணிய வதம், பைரவரின் பல்வேறு உருவங்கள், சனிபகாவன் ஆகியவை அழகுற வண்ணம் தீட்டப்பட்டுள்ளன. சித்திர சபை எதிரில் தெப்பக்குளமும், நடுவில் மணிமண்டபமும் அமைந்துள்ளன.\nசபையின் உள்ளே நடராசர் திருவுருவம் அன்னை சிவகாமியுடன், தேவர்கள் தொழுமாறு அழகாக வண்ணச்சித்திரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பார்வதி கல்யாணச் சிற்பம், குற்றாலநாதர் அகத்தியருக்குக் காட்சி தந்தது, சுப்பிரமணியரின், விநாயகரின் பல்வகைச் சிற்பங்கள் முதலான ஏராளமான சிற்பங்கள் இச்சபையில் உள்ளன. இச்சித்திர சபையின் வெளிச்சுற்றில் ஊர்த்துவதாண்டவம், பத்திரகாளி, முருகன், சூரபத்மன், சிங்கமுகன், தாரகன், மன்மதன், ரதி ஆகிய உருவங்கள் அழகுற தீட்டப்பட்டுள்ளன.\nசித்திர சபையின் ஓவியங்கள் புகைப்படம் எடுக்கத் தடை செய்யப்பட்டுள்ளது. இணையப்படங்களுக்கு நன்றி.\n“உற்றாரையான் வேண்டேன் ஊர்வேண்டேன் பேர்வேண்டேன்\nகற்றாரையான் வேண்டேன் கற்பனவும் இனி அமையும்\nகுற்றாலத்தமர்ந்துறையும் கூத்தா உன் குரைகழற்கே\nகற்றாவின் மனம் போலக் கசிந்துருக வேண்டுவனே”. (திர���வாசகம்)\nபாலுண் கடைவாய் படுமுன்னே – மேல் விழுந்தே\nஉற்றார் அழுமுன்னே ஊரார் சுடுமுன்னே\nகுற்றாலத் தானையே கூறு”. (பட்டினத்தார்)\nRelated tags : Pavala Sankari பவள சங்கரி திருநாவுக்கரசு\nகாவிரி புரக்கும் நாடு – 5\nஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 77\nபெண்ணின் பணி – கவிதை\n–தேமொழி பெண்ணின் பணி கவிதை மூலம் – மாயா ஆஞ்சலூ மொழிபெயர்ப்பு – தேமொழி என் குழந்தைகளைக் கவனிக்க வேண்டும் துணியின் கிழிசல்களைத் தைக்க வேண்டும் தரையை மெழுகி சுத்தமாக்க வேண்டு\nசு.ரவி வணக்கம் வாழியநலம் \"இதழ்த்தா மரைக்குள் கரத்தா மரையால் பதத்தா மரைசுவைக்கும் பாலன்- மிதக்கின்றான் ஆலிலைப் பாய்மேல்; அவனுங்கள் இல்லத்தில் காலிணை வைப்பன் கனிந்து.\nகற்றல் ஒரு ஆற்றல் -30\nக. பாலசுப்பிரமணியன் மூளையும் கற்றலும் ஒலி ஒளி வடிவங்களை வெளி உலகிலிருந்து பெரும் மூளை இவ்வளவு புத்திசாலித்தனமாக வேலை பார்ப்பதற்கு அதனுள் என்னதான் இருக்கிறது என்ற கேள்வி எழுகின்றது. மூளை அறிவியல் ந\nமண்வாசனை இழுக்குதுங்க…. எங்க ஊர்லேந்து இருபதே கிலோமீட்டர்…\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nmuthulakshmi on திருவாடானை அரசு கலைக்கல்லூரியில் நடத்தப்படும் பயிலரங்க அழைப்பு\nTharma Irai on பார்த்தேன் சிரித்தேன்.. பக்கத்தில் அழைத்தேன் – கவியரசு கண்ணதாசன் –\nS. Jayabarathan / சி. ஜெயபாரதன் on திரௌபதி சுயம்வரம்\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 264\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (121)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=417:%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81&catid=66:%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B1%25E", "date_download": "2020-07-04T21:06:12Z", "digest": "sha1:BR4P54TCQUGG6HTM6HPLZVECLX2G3WQ2", "length": 12550, "nlines": 107, "source_domain": "nidur.info", "title": "தாம்பத்திய உறவு", "raw_content": "\n''உங்கள் மனைவியர் உங்களின் விளை நிலங்களாவர். எனவே உங்கள் விளை நிலத்தில் விரும்பியவாறு செல்லுங்கள்\nதிருமணத்தின் மூலம் ஆணும் பெண்ணும் இரண்டறக் கலக்கும் தாம்பத்திய உறவு குறித்து எழும் எல்லா ஐயங்களையும் விளக்கும் அற்புதமான வசனம் இது.\nஇன்னின்ன நாட்களில் உடலுறவில் ஈடுபடக் கூடாது. அதனால் இந்த விளைவு ஏற்படும். பகல் நேரத்தில் தாம்பத்தியம் கூடாது. கண் குருடாகும். தம்பதியரில் ஒருவர் மற்றவரின் மறைவிடங்களைப் பார்க்கக் கூடாது. இப்படி பெரியவர்கள் ஏராளமான அறிவுரைகளைக் கூறி தாம்பத்திய வாழ்க்கையை அர்த்தமற்றதாக்குகின்றனர்.\nசில மாதங்களில் தம்பதியரை வலுக்கட்டாயமாகப் பிரித்து வைத்து ரசிக்கின்ற கொடுமையையும் நாம் கண்டு வருகிறோம். அந்தக் கால கட்டத்தில் ஆண்களில் பலர் தவறான நடத்தையில் ஈடுபட்டாலும் அது பற்றி இவர்கள் கவலைப்படுவதில்லை.\nஇத்தகையோரின் மூட நம்பிக்கைகளைக் களைவதாகக் கூறிக் கொண்டு எழுதப்படும் நூல்களும் விளக்கங்களும் கேட்பதற்கே காதுகள் கூசும் அளவுக்கு ஆபாசமாக அமைந்துள்ளன.\nஆபாசமாகவும் இல்லாமல் அனைத்து ஐயங்களையும் அகற்றக் கூடிய வகையில் நாகரீகமாக விளக்க முடியாதா முடியும் மேலே நாம் எடுத்துக் காட்டிய வசனம் மிக அருமையாக இதை விளக்குகின்றது.\nஆண்களாயினும் பெண்களாயினும் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவதை ஆதரிக்கும் காலத்தில் நாம் வாழ்கிறோம். ஆண்கள் ஆண்களுடன் சேர்வதும் பெண்கள் பெண்களுடன் சேர்வதும் கூடாது என்பதை எவ்வளவு அற்புதமாக இவ்வசனம் கூறிவிடுகிறது.\nபெண்களை விளைநிலங்களாகவும் ஆண்களை அதில் பயிரிடுவோராகவும் நாகரீகமான உவமை கூறியதன் மூலம் கேடு கெட்ட அந்தக் கலாச்சாரத்தை எதிர்க்கிறது.\nவிளைநிலத்தில் தான் பயிரிட வேண்டும் என்ற கூற்று ஆண்கள் ஆண்களுடன் கூடுவதையும் மறுக்கிறது. மனைவியரின் மலப்பாதையில் கூடுவதையும் மறுக்கிறது. அவ்விடங்களில் கூடுவதால் எதையும் உற்பத்தி செய்ய முடியாது.\nதாம்பத்திய வாழ்வில் எந்த முறையைக் கடைப்பிடிப்பது எந்த முறையை வேண்டுமானாலும் கடைப்பிடியுங்கள் எந்த முறையை வேண்டுமானாலும் கடைப்பிடியுங்கள் இதில் எந்தக் கட்டுப்பாடும் இல்லை. 'உங்கள் விளைநிலங்களில் நீங்கள் விரும்பியவாறு செல்லலாம்' என்ற சின்ன வாசகம் இதற்கு விடையளிக்கிறது.\nஅதைச் ச���ய்யலாம். இதைச் செய்யலாம். அதைச் செய்யக் கூடாது இதைச் செய்யக் கூடாது என்றெல்லாம் பட்டியல் போட்டு, கேட்பவர் காதை மூடிக் கொள்ளுமாறு இவ்வாசகம் இருக்க வில்லை. மாதவிடாய் சமயத்தில் உடலுறவு வேண்டாம் என்று இதற்கு மந்தைய வசனம் கூறியதை கடந்த மாதம் அறிந்தோம். மலப்பாதையில் சேரக்கூடாது என்பதை இவ்வசனத்திலிருந்து அறிகிறோம்.\nஇவ்விரண்டைத் தவிர வேறு எதற்கும் தாம்பத்திய வாழ்வில் தடை இல்லை. எதைப் பற்றி மனிதர்கள் விலாவாரியாகக் கேள்வி எழுப்ப கூசுவார்களோஇ அல்லது காதால் கேட்கக் கூச்சப்படுவார்களோ அந்த விஷயத்தை விலாவாரியாகச் சொல்லாமல் என்ன வேண்டுமானாலும் செய்து கொள் என்கிறது குர்ஆன். அது கூடாது இது கூடாது என்று தடை விதிக்கப்பட்டால் அந்தத் தடைகளைக் கவனத்தில் கொள்ள முடியாத நேரம் அது.\nஎந்தத் தடையும் கட்டுப்பாடும் அர்த்தமற்றதாகத் தான் அமையும். இதனால் பாவம் செய்து விட்டோமோ என்ற உறுத்தல் தான் மிஞ்சும்.\nபடைத்தவனுக்கு இதெல்லாம் தெரியும் என்பதால் தாம்பத்தியத்தில் அனைத்தையுமே - அனைத்தையும் தான் - அனுமதிக்கிறான்.\nஅதுமட்டுமின்றி இன்றைய நவீன உலகில் மனிதன் சந்திக்கிற பல்வேறு பிரச்சனைகளுக்கும் கூட இவ்வசனம் தக்க தீர்வைக் கூறுகிறது.\nகுழந்தையில்லாத பெண்கள் கணவன் அல்லாத மற்றவனின் உயிரணுவைக் கருவறையில் செலுத்தும் முறை பரவிவருகிறது. உங்கள் மனைவியர் உங்களது விளைநிலம் தான். நீங்கள் தான் பயிரிட வேண்டும். வேறு எவரும் அதில் பயிரிட முடியாது என்று தெளிவாகவே குர்ஆன் கூறிவிடுகிறது.\nவிவாகரத்து செய்து விட்டு வேறு கணவனை மணந்து அவனது விளைநிலமாக மாறி அவனது கருவைச் சுமக்கலாமே தவிர ஒருவனது விளைநிலமாக இருந்து கொண்டு மற்றவனின் கருவைச் சுமக்க முடியாது என்பதற்கு இவ்வசனம் தெளிவான ஆதாரமாக உள்ளது. விபச்சாரத்தில் ஈடுபட எண்ணுவோருக்கு இதில் எச்சரிக்கை உள்ளது. உங்கள் விளைநிலங்களில் - அதாவது மனைவியரிடத்தில் - மட்டும் தான் பயிரிடலாமே தவிர\nமாற்றாரின் விளைநிலத்திலோ அல்லது உங்களுக்கு உரிமையில்லாத நிலத்திலோ பயிரிட முடியாது என்பதும் இதனுள் அடங்கிக் கிடக்கிறது.\nதிருமண வாழ்வில் அடியெடுத்து வைப்பவர்கள் இவ்வசனத்தையும் இதற்கு முந்தைய வசனத்தையும் சிந்தித்தார்களானால் தாம்பத்திய வாழ்வு குறித்து எவரிடமும் எந்த விளக்கமு���் கேட்கத் தேவையில்லை. இவ்வசனங்கள் மட்டுமே எல்லா சந்தேகங்களையும் நீக்குவதை உணர்வார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10105191", "date_download": "2020-07-04T22:27:00Z", "digest": "sha1:XCIQ5HI566QH7M53HZASCL7RVALYN2VJ", "length": 54588, "nlines": 794, "source_domain": "old.thinnai.com", "title": "பத்து செட்டி | திண்ணை", "raw_content": "\nபத்து செட்டி வாசலோடு போகிறார். ரொம்ப கஷ்டம். பழுத்துப் போன வேட்டி. தோளில் அழுக்குத் துண்டு. வெறுங்கால். தலையில் கட்டுக்குடுமி. முன் தலையில் அந்தக் காலத்துச் செட்டியார் மோஸ்தரில் ‘ப ‘ போல சவரம் செய்த தலை. ‘ப ‘வைச் சுற்றி கருகருவென்று கொஞ்சம் அலைபாய்கிற தலைமயிர். இப்போதெல்லாம் நாமம்கூட இல்லை. காலை, பகல், மாலை– எந்த வேளையிலும் நாமம் இல்லை. குளிக்கக்கூட அவருக்கு மனசு வரவில்லை–இல்லை, குளிப்பதையே அடியோடு மறந்துவிட்டாரா ஏற்கனவே அவர் மாநிறத்துக்கும் குறைந்த தவிட்டு அல்லது சாலைமண் நிறம். இப்போது குளிக்க மறந்ததாலோ என்னவோ, தோலுக்கு அசல் மண் நிறமே வந்துவிட்டது. வாசலோடு குறுக்கும் நெடுக்குமாக பொழுது விடிந்து சாய்கிற வரையில் நூறுதடவை நடக்கிறார். எதற்கு இப்படி குட்டி போட்ட பூனையாக அலைகிறார்.\nதிண்ணையில் படிக்கிற நான் நிமிர்ந்து பார்ப்பேன். மெதுவாகச்சிரிப்பார்.\n‘நல்லாப் படி ‘ என்று உபதேசம் செய்து விட்டு நடப்பார்.\nஅடுத்த வாரமும் அதே கேள்வி.\n‘இப்ப எந்த க்ளாசு ‘ ‘\nவாராவாரம் இதே கேள்வி. இதே பதில். இதே உபதேசம்.\n‘பாவம் ‘ என் அம்மா நிலைப்படியில் நின்றுகொண்டு.\n‘இப்படியும் வரணுமாடா இவனுக்கு ‘ இவன் அப்பா பாலுசெட்டி எப்படியிருந்தார் ‘ அவர் செத்துப் போனப்பறம் ரொம்ப கடனும் ஒடனுமா வந்து எல்லாம் போயிட்டுதடா. இவனுக்கே மூணு குழந்தை ஆயிடுத்து. இவன் அக்கா மூணு பேரும் குறைப்பட்டுப் போயட்டாடா. எவ்வளவு ஜெரப்பா கலியாணம் பண்ணினார் தெரியுமோ அவளுக்கு பாலு செட்டியார் ‘ பாண்டு என்ன, கச்சேரி என்ன, நாலு குதிரை சாரட்டிலே ஊருகோலம். என்ன சாபமோ–மூணு மாப்பிள்ளையும் ஒத்தன் பின்னாலே ஒத்தனா எப்படித்தான் செத்துப் போனானோ. ஒத்தனுக்கு அம்மை போட்டித்து. ஒத்தனுக்கு டி.பி. இன்னொருத்தன் குளத்துலெ குளிக்கிறபோது படியிலே பாசி வழுக்கி முழுகிப் போயிட்டுது. இப்ப மூணு பொண்ணும் வீட்டோட இருக்கு. பத்துவுக்குக் கலியாணம் வேறெபண்ணி மூணு குழந்தை. எப்படித்தான் சாப்பிடற���ளோ எல்லாரும் ‘ ‘\nகடை இந்த வருஷம்தான் இல்லை. மளிகைக்கடை. வீட்டுக்கு வருகிற விருந்தினர்கள் எனக்குக் காலணா அரையணா என்று விடைபெறும்போது கொடுப்பார்கள். அந்தக் காலத்து வழக்கம். உடனே ஒரு ஓட்டம் பத்து செட்டி கடைக்கு.\n‘வாலைய்யரா– வா.த்ராட்சப் பழமா ‘ ‘\nகடையாட்களில் ஒருவன் உலர்ந்த த்ராட்சைப் பழத்தை எடுத்து வருவான்.\n‘ஏமிராதி ‘ முஸலிகொடுகா ‘ ஆ பண்டு இந்துராரா மஞ்கி பண்டுகா ஐவாருக்கு ‘ என்று பத்துசெட்டி ஒரு சத்தம் போடுவார்.\nஅவன் உள்ளே போய் வேறு த்ராட்சைப் பழத்தைச் சின்னப் பொட்டணமாகக் கட்டித் தருவான். வழியில் பிரித்துப் பார்த்தால் கறுப்பாக பிசுக்கும் ஈர்க்குமாக ஒட்டி கட்டி தட்டின பழங்கள். பொல பொலவென்று அம்பர் நிறமாக இருந்த அந்தப் பழத்தை விட இது மஞ்சி பழமா ‘மஞ்சி ‘க்கு எனக்கு அர்த்தம் தெரியும். தெருக்குழாயில் அலம்பி எல்லாப் பழங்களையும் தின்றுவிட்டு வீட்டு வாசற்படி ஏறுகிற வழக்கம். பத்து ‘ப ‘ சவரத்துக்குக் கீழ் பளிச்சென்று வெள்ளை நாமமும், திருச்சூர்ணமும், பட்டுச் சட்டையும் சலவை வேட்டியுமாக உத்தரவு போடுவார். என்னை ஏன் ‘வாலய்யர் ‘ என்று அழைக்கிறார் என்று புரியாது. ஒரே ஒரு தடவை பெரிய சாக்கடை ஓரமாக நின்று எட்டிப் பார்த்த போது உள்ளே விழுந்து விட்டேன். அப்போது ஏழு வயது. முழங்கால் மட்டும் சாக்கடை நீர் ஓட்டம். பத்து செட்டியார் வீதியோடு போய்க் கொண்டிருந்தவர் நான் விழுவதையும் தலைகூடத் தெரியாத பள்ளத்தில் நின்று கிலி கொண்டு அழுவதையும் பார்த்து, என்னைத் தூக்கி வீட்டுக் கொண்டு விட்டு ‘விஷமக் கொடுக்கு, இனிமெ சாக்கடைப் பக்கம் போனெ ‘ என்று சிரித்து அதட்டி விட்டுப் போனார்.\nஅதிலிருந்து நான் வாலய்யராகி விட்டேன்.\nஇப்போது அந்தக் கடை இல்லை. பத்து போண்டி ஆகி விட்டாராம். அழுக்கு வேட்டி, வெறுங்கால்.\nநான் பள்ளிக்கூடம் முடிக்கிற வரையில் ‘இப்ப எந்த க்ளாசு ‘ என்று மாதத்திற்கு ஒரு தடவை கேட்பார். என்னவோ, மாசத்திற்கு ஒரு வகுப்பாக நம் பள்ளிக் கூடங்கள் மாணவர்களை உயர்த்துவது போல. ஒரே ஒரு வித்தியாசம் வாரத்துக்கு ஒரு தடவை போய் மாசத்துக்கு ஒரு முறை இரண்டு மாசத்துக்கு ஒரு முறையாகத் தேய்ந்து விட்டது. நான் கடைசி வருஷம் படிக்கிற போது, ஆளே வாசலில் தென்படவில்லை. அதே தெரு, ஒரு இருபது வீடு தள்ளி அவர் வீடு. இப்போதெல்லாம் வ��ட்டு வாசல் திண்ணையில் ஒரு குமாஸ்தா மேஜை முன் அமர்ந்து ஏதோ எழுதிக் கொண்டிருக்கிறார்.\nஇண்டர் மீடியட், பி.ஏ. எல்லாம் படிக்கும் போது ஊருக்கு விடுமுறையில் வரும்போது கூட ஆளை அதிகமாகப் பார்க்க முடிவதில்லை.\nபி.ஏ. கடைசி வருஷம் என நினைக்கிறேன். வாசலில் வழக்கம்போல எழுதிக் கொண்டிருக்கிறார் பத்து.\nஅவர் அக்கா ஒரு நாள் வந்தாள். என் அம்மாவிடம் வந்து முறையிட்டாள்.\n‘ஐகாருகிட்ட சொல்லுங்கம்மா கொஞ்சம் விவூதி மந்திரிச்சுக் கொடுக்கச் சொல்லுங்களேன். ரொம்ப மோசமாய்ப் போச்சு இப்போ. இப்ப சரியா சாப்பிடறது கூட இல்லம்மா. ‘\nஏழெட்டு வருடங்களாக, பத்து திண்ணையில் உட்கார்ந்து கணக்கெழுதிக் கொண்டிருக்கிறாராம். தினப்படி வரவு செலவு. பயறு கொள்முதல் ஆறாயிரம் ரூபாய் புளி முன்னூறு தூக்கு, எழுநூறு ரூபாய் முப்பது வண்டி அரிசி ஒம்பதாயிரத்து ஐந்நூறு ரூபாய். சூடம் நூறு ரூபாய், மிளகாய் வற்றல் முன்னுற்றைம்பது ரூபாய். ராமன் கோயில் கும்பாபிஷேகத்துக்கு கொடுத்தது. மூவாயிரம் ரூபாய். சோசப் ஹைஸ்கூல் பிள்ளைகளுக்கு உபகாரச் சம்பளம் ஆயிரத்து ஐந்நூறு. கும்பகோணம் தொழுநோய் ஆஸ்பத்திரிக்குக் கொடுத்தது பன்னீராயிரம்….\nஇப்படியாக தினமும் கணக்கு எழுதுகிறாராம்.\nஎல்லாம் ஆயிரக் கணக்கில் தான்.இப்போதெல்லாம் வரவு செலவு லட்சக்கணக்கில் ஏறிவிட்டது. சுதந்திர தின விழாவுக்கு நன்கொடை 2 லட்சம். கிருஷ்ணன் கோயில் பிரகாரம் புதுப்பிக்க மூன்று லட்சம். செலவுகள் இப்படி. வரவுகளோ பத்து லட்சக் கணக்கில் எல்லாம் மொத்த வியாபாரம். மிளகு, மிளகாய், மஞ்சள், நெல், சைக்கிள் பட்டுப்புடவை, பம்ப் செட்டு ரேடியோக்கள் என்று பல ஸ்தாபனங்களுக்கு பத்து செட்டி முதலாளியாம் கணக்குப் புத்தகத்தில்.\n‘நாள் முச்சூட்டும் இதே வேலைதான். சாப்பிடக் கூப்பிட்டாக்கூட, இருக்கா இன்னும் பதினைஞ்சு நிமிஷம் தான் இதமுடிச்சிட்டு வர்றேன். இதாங்க பதில். ரொம்பக் கலங்கிப் போச்சுங்க. மெட்ராஸ்ல ஆஸ்பத்திரியிலே கொண்டு சேர்க்கலாம்…….மெட்ராஸ் போக பணம் ‘ அக்காவின் கண்களில் நீர் முட்டி வருகின்றது. தலைப்பால் துடைத்து, ‘வெங்கடேசா–சீனுவாசா ‘ என்று புலம்புகிறாள். ‘குணசீலமாவது கொண்டு போலாங்களா அது திருஷ்னாப்பள்ளிக்கிட்டங்கறாங்க, ரொம்ப தூரமில்லெ ‘ அக்காவின் கண்களில் நீர் முட்டி வருகின்றது. தலைப்பால் துடைத்து, ‘வெங்கடேசா–சீனுவாசா ‘ என்று புலம்புகிறாள். ‘குணசீலமாவது கொண்டு போலாங்களா அது திருஷ்னாப்பள்ளிக்கிட்டங்கறாங்க, ரொம்ப தூரமில்லெ \nஅந்த அக்காள் ஒரு நோட்டைக் கூட எடுத்துக் காண்பித்தாள். புரட்டி புரட்டி பார்த்தோம். இருநூறு பக்கம் நோட்டு. அத்தனை பக்கத்திலும் கணக்கு மளிகை மண்டி. சைக்கிள் ஏஜென்சி, சிமெண்ட் ஏஜென்சி இப்படி இரண்டு டஜன் வியாபாரங்கள் ‘ இப்படியா ஒரு பித்துக்கு ஆசை பொங்கும் ‘ சிரித்துக் கொண்டே ஒவ்வொரு ஸ்தாபனக் கணக்காக எண்ணிப் பார்த்ததில், இருபத்தைந்து கோடிக்கு மேல் வரவு செலவுகள்.\nஅப்பா சிரித்தார். விபூதி மந்திரித்துக் கொடுத்தார். முடிந்தால் குணசீலம் போகச் சொன்னார். ஐம்பது ரூபாய் கடனும் கொடுத்தார்.\nஇது நடந்து முப்பது வருஷமாகி விட்டது.\nஒருநாள் ஐநூறு ரூபாய்க்கு ஒரு செக்கும் கடிதமும்.\n‘பத்து செட்டி என்ற பத்மநாப செட்டியார் ‘ என்று கையெழுத்திட்ட கடிதம்.\nபத்மநாப செட்டியார் ஹைஸ் கூலாம். அதில் ஆண்டு விழாவாம். ‘நீங்கள் அவசியம் வந்து கலந்து கொள்ள வேண்டும். பயணச் செலவுக்கு நீங்கள் தொல்லைபடக் கூடாது என்று ஒரு சிறிய தொகைக்கு செக் இணைக்கப்பட்டிருக்கிறது. உங்களிடம் அவசியம் பேசவேண்டிய சங்கதிகளும் உள்ளன. ‘\nஅப்பாவும் அம்மாவும் இந்த உலகத்தை விட்டுப்போய் இருபது வருஷங்களாகி விட்டன. ஊரில் யாரும் உறவினர் இல்லை. என் விலாசம் எப்படி இவருக்குத் தெரிந்ததாம் \nபத்துவின் வீட்டுக்குப் போனேன். அதே வீடு தான். அடையாளம் கண்டுபிடிக்க ஒரு நிமிஷம் ஆயிற்று. பழைய வீடு இல்லை. வலது, இடது வீடுகளையும் வாங்கி, பெரிய இரண்டு மாடி பங்களாவாகக்கட்டி விட்டாராம். பத்துவின் கணக்குப் பிள்ளை, மாடிக்கு அழைத்துப் போனார்.\nபழைய பத்து தான். அதே ‘ப ‘ சவரம். தலையில் கொஞ்சம் நரை. நாமம். ஸ்ரீசூர்ணம். சில்க் ஜிப்பா, ஒரு ‘சேட்டு ‘ மெத்தையில் இரட்டை நாடியாக உட்கார்ந்திருந்தார் பத்து. வயசு எழுபதுஇருக்கும் மனதுக்குள் கணக்குப் போட்டதில். ஆனால் தோற்றம் ஐம்பது ஐம்பத்தைந்து. என்ன வேடிக்கை ‘\n‘வாங்கோ–வாங்கோ ‘ ‘ என்று பெரிய குரலில் வரவேற்றார். பல் தேய்க்கச் சொன்னார். காப்பி வந்தது. வேலை குடும்பம் பற்றி எல்லாம் விசாரித்தார். முப்பது நிமிஷம் போயிற்று இப்படி. ‘நீ போகலாம் ‘ என்று கணக்குப் பிள்ளைக்கு உத்தரவிட்டார். அவர் படியிறங்���ினார்.\n‘லெட்டரும் செக்கும் பாத்து பைத்யம்னு நெனச்சிருப்பேள் ‘ என்று சிரித்தார்.\n சந்தேகமாகத்தான் இருந்தது. சில பேர் சில விஷயங்களில் மட்டும் ஒரு தினுசாக இருப்பதுண்டு. எங்கள் உறவினர்களில் ஒருவர் இப்படி இருந்தார். பெரிய வைத்தியர் நல்ல பெயர். நல்ல கைராசி–இத்யாதி. ஆனால் திடார் திடார் என்று அவருக்கு மைசூர் மகாராஜா தனக்குப் பெண் கொடுப்பதாக வாக்களித்திருப்பதாய் ஒரு நினைவு வரும். கலியாணம் ஒத்திப் போடப் பட்டிருப்பதாகவும் சில வித்வான்களின் செளகரியத்தை உத்தேசித்தும், சில பந்தல்காரர்கள் ‘ப்ரீ ‘ இருக்கிற தேதிகளை உத்தேசித்தும், இப்படி பேசிக் கொண்டே போவார். இப்படி அவரிடம் கல்யாணப் பேச்சைக் கிளப்பி ஓசி வைத்தியம் செய்து கொண்டவர்கள் நூற்றுக்கணக்கு.\n‘உங்களை ஏன் குறிப்பா வரச் சொல்லி லெட்டர் போட்டேன் தெரியுமோ எனக்குப் பைத்தியப் பட்டம் கட்டி எங்க அக்கா குண சீலத்துக்கு என்னை அழைச்சிட்டுப் போறேன்னு புறப்பட்டா, உங்கப்பா விபூதி மந்திரிச்சு அம்பது ரூபா செலவுக்கும் குடுத்தார். ரயில்லெ திருஷ்னாப் பள்ளிக்குப் போனோம். பஸ் ஸ்டாண்டுலெ ஒரு நோட்டாசு பெரிசா போட்டிருந்தது. ‘வாருங்கள் சாம்ராஜ்யத்தை அடையுங்கள். நோயில்லாத சாம்ராஜ்யத்தை அடையுங்கள். வறுமையில்லாத சாம்ராஜ்யத்தை அடையுங்கள். பணம் வீடு வசதிகள் எல்லாம் வற்றாமல் நிரம்பும் சாம்ராஜ்யத்தை அடையுங்கள். பூஜ்ய கில்பர்டு வழி காட்டுவார் ‘னு போட்டிருந்தது. அதென்னடா வழின்னு குணசீலத்துக்கு நாளைக்குப் போலாம்னு அக்காட்ட புடிவாதம் புடிச்சு அந்தத் திடலுக்குப் போனேன். ஒரு வெள்ளைக்காரன் இங்கிலீஷ்ல கையை மேலே காமிச்சு, ஏதோ கூட்டத்துக்கு பேசிக் கொண்டிருந்தான். கூட்டம் முடிஞ்சப்புறம் இஷ்டப்பட்டவங்க நேரா வந்து அவரைச் சந்திக்கலாம்னு தர்ஜமா பண்றவன் சொன்னான். கூட்டம் முடிஞ்சப்புறம் அவர்கிட்ட போனோம். ஒரு கூடாரம் அடிச்சு தங்கியிருந்தான். அந்த வெள்ளைக்காரன். ஒருத்தர் ஒருத்தரா உள்ளே விட்டுக் கிட்டிருந்தாங்க. எங்க சான்ஸ் வந்தது. போனோம்.\n‘பத்துன்னா டென் ‘னுனு தர்ஜமா பன்றவன் இங்கிலீஷ்ல சொன்னான்.\n‘ஓ ‘ ‘ என்று ஆச்சரியமா பார்த்தான். ‘பத்து பத்தா. டென்டென் ‘ உம் பேரிலியே ரகசியம் இருக்கே. அதிலியே கர்த்தா ரகசியம் வச்சிருக்காரே ‘ ன்னு ரொம்ப ஆச்சரியப்பட்டாராம�� வெள்ளைக்காரர்.\n‘உங்கிட்டே பத்து அணா, பத்திலே ஒண்ணு சாமிக்கு அல்லது ஏழை, அல்லது நோயாளிங்களுக்கு கொடுக்கணும். பத்து ரூவான்னா, ஒரு ரூவா, பத்து சட்டைன்னா ஒரு சட்டை. பத்து வீடுன்னா ஒரு வீடு. பத்து மாங்கான்னா ஒரு மாங்கா. பத்து ஆப்பிள்னா ஒரு ஆப்பிள். பத்திலே ஒண்ணு கொடு. ஆயிரம் ஆயிரமாய் திரும்பி வரும். எடு சீக்கிரம். கர்த்தர் கையை ஏந்திக்கிட்டுருக்காரு. சீக்காளிங்களுக்குக் கொடுங்க. எடு சீக்கிரம்னாரு. கையை நீட்டினாரு எடுன்னு அக்காவை நிமிண்டினேன். யோசிச்சிக்கிட்டே நின்னா. நானே அவ தலைப்பு முடிச்சை அவிழ்த்துப் பார்த்தேன். நாப்பத்திரெண்டு ரூவா இருந்திச்சி கணக்குப் போட்டேன். நாலு ரூவாயையும் மூணரையணாவையும் எடுத்துக் கொடுத்தேன். நான் கணக்கா கொடுக்கறதைப் பார்த்து அந்த வெள்ளைக்காரன் சிரிச்சிக்கிட்டான் மெதுவா. வாங்கிக்கிட்டான். ஏந்து நின்னு ஆகாசத்தைப் பார்த்தான். கை ரெண்டையும் உயர்த்திக் கிட்டான். என்னமோ சொன்னான். என் தலையிலே கைவச்சுத் தடவினான். போன்னான். உனக்கு நாற்பத்து மூனரை லட்சம் வரும்கிறாரு. போங்கிறான் தர்ஜமா பண்றவன். ‘இன்னமே எது வந்தாலும் பத்துலெ ஒண்ணு ஏழைப்பட்டவங்களுக்கு, இல்லாதவங்களுக்கு கொடுத்திடணும், கொடுக்கறீங்களா ‘ன்னான்.\nகுணசீலம் போனோம். சாமி கும்பிட்டோம். திரும்பி வந்தோம். வந்த வழியிலெ திருஷ்ணாப் பள்ளியிலெ மறுபடியும் எறங்கினோம். சித்தரா கோவாலு செட்டின்னு எங்கப்பாருக்கு தூரத்து பந்துவாம். அங்க ஒரு நாள் தங்கி ஊர் சுத்திப் பார்த்துட்டுப் போவலாம்டான்னா, எனக்குத் தெரியும் ரொம்பப் பணக்காரனாச்சே, லட்சியம் பண்ணமாட்டான்னு சொன்னேன். லட்சியம் பண்ணாட்டி இருக்கவே இருக்கு ரயில்வே ஸ்டேஷன்னுசொன்னா அக்கா. போனோம் சாப்பாடு போட்டாங்க ‘ நிலைமையெல்லாம் கேட்டாரு. அவரும் ‘என்னை அவிசக் கோமுட்டின்னு நினைச்சீங்களா எங்கிட்ட ஒரு வார்த்தை சொல்லக் கூடாது ‘ன்னு வருத்தப்பட்டாரு. ஒரு ஐயாயிரத்தைக் கொடுத்துக் கூட ஒரு ஆளை அனுப்பிச்சாரு. கடையே மறுபடியும் இன்னொரு இடத்தில வச்சோம். அந்த ஆளு ஊருக்குப் போன உடனே பத்திலெ ஒண்ணு ஞாபகம் வந்தது. ஒரு ஐந்நூறை எடுத்துப் பள்ளிக் கூடத்துக்குக் கொடுத்தேன். அவ்வளவுதான் கடையிலே திமுதிமுன்னு கூட்டம் வாடிக்கையை சமாளிக்க முடியல. அன்னன்னிக்கு வர்றலாபத்துல ப��்தில ஒண்ணு. மறுநாள் காலம்பற எங்கியாவது போயிறும். இப்ப சிமெண்டு, உரம், பாலியஸ்டர் எல்லாத்துக்கும் எஜென்டு. அவன் சொன்னான் பொறு. இன்னயதேதிக்கு சொத்து வியாபார மெல்லாம் அவன் சொன்னாப்பலவே நாப்பத்து மூனரை லட்சம் மதிப்பு. நான் பைத்தியம்மாதிரி கணக்கு எழுதிக் கிட்டு இருந்தேன். தின்னையிலெ உட்கார்ந்துப்பா அக்கா. நான் நெசம்மாவே அப்பல்லாம் பெரிய பணக்காரன் முதலாளின்னு நெனப்போடவே நோட்டு நோட்டா எழுதி ஒரு தடவை பார்த்துட்டு சாமி கும்பிடுவேன். அப்புறம் தான் சாப்பிடுவேன். அதுதான் என்னை அந்த வெள்ளைக்காரன்கிட்ட தள்ளிக்கிட்டுப் போச்சு. நல்லாச் சொன்னான் அவன். பேர்லியே ரகசியம் இருக்குன்னு. அதுலேர்ந்து பத்து செட்டின்னே கையெழுத்துப் போடறது, உனக்கு அடையாளம் புரியணும்னு தான் பத்துசெட்டிங்கிற பத்மநாப செட்டின்னு கையெழுத்து போட்டேன். உங்கப்பா ஐம்பது ரூவா கொடுத்ததை திருப்பிக் கொடுத்தேன். வேண்டான்னுட்டாரு அதுதான் இப்ப பத்து மடங்கா உனக்கு அனுப்பிச்சேன். உங்கப்பா பணம் கொடுக்காட்டி நான் எங்க திருஷ்ணாப்பள்ளிக்குப் போயிருக்கப் போறேன், இப்பவும் நான் நாலு லட்சத்து முப்பத்தைஞ்சாயிரம் இந்த நிமிஷம் தர்மமா தூக்கிக்கொடுக்கிறேன்னு வச்சுக்க நாலு கோடி முப்பத்தைஞ்சு லச்சமாச் சொத்து பெருகும். யார் மானேஜ் பண்றது ‘ அதெல்ல கவனிக்கணும் எங்கிட்ட ஒரு வார்த்தை சொல்லக் கூடாது ‘ன்னு வருத்தப்பட்டாரு. ஒரு ஐயாயிரத்தைக் கொடுத்துக் கூட ஒரு ஆளை அனுப்பிச்சாரு. கடையே மறுபடியும் இன்னொரு இடத்தில வச்சோம். அந்த ஆளு ஊருக்குப் போன உடனே பத்திலெ ஒண்ணு ஞாபகம் வந்தது. ஒரு ஐந்நூறை எடுத்துப் பள்ளிக் கூடத்துக்குக் கொடுத்தேன். அவ்வளவுதான் கடையிலே திமுதிமுன்னு கூட்டம் வாடிக்கையை சமாளிக்க முடியல. அன்னன்னிக்கு வர்றலாபத்துல பத்தில ஒண்ணு. மறுநாள் காலம்பற எங்கியாவது போயிறும். இப்ப சிமெண்டு, உரம், பாலியஸ்டர் எல்லாத்துக்கும் எஜென்டு. அவன் சொன்னான் பொறு. இன்னயதேதிக்கு சொத்து வியாபார மெல்லாம் அவன் சொன்னாப்பலவே நாப்பத்து மூனரை லட்சம் மதிப்பு. நான் பைத்தியம்மாதிரி கணக்கு எழுதிக் கிட்டு இருந்தேன். தின்னையிலெ உட்கார்ந்துப்பா அக்கா. நான் நெசம்மாவே அப்பல்லாம் பெரிய பணக்காரன் முதலாளின்னு நெனப்போடவே நோட்டு நோட்டா எழுதி ஒரு தடவை பார்த்து���்டு சாமி கும்பிடுவேன். அப்புறம் தான் சாப்பிடுவேன். அதுதான் என்னை அந்த வெள்ளைக்காரன்கிட்ட தள்ளிக்கிட்டுப் போச்சு. நல்லாச் சொன்னான் அவன். பேர்லியே ரகசியம் இருக்குன்னு. அதுலேர்ந்து பத்து செட்டின்னே கையெழுத்துப் போடறது, உனக்கு அடையாளம் புரியணும்னு தான் பத்துசெட்டிங்கிற பத்மநாப செட்டின்னு கையெழுத்து போட்டேன். உங்கப்பா ஐம்பது ரூவா கொடுத்ததை திருப்பிக் கொடுத்தேன். வேண்டான்னுட்டாரு அதுதான் இப்ப பத்து மடங்கா உனக்கு அனுப்பிச்சேன். உங்கப்பா பணம் கொடுக்காட்டி நான் எங்க திருஷ்ணாப்பள்ளிக்குப் போயிருக்கப் போறேன், இப்பவும் நான் நாலு லட்சத்து முப்பத்தைஞ்சாயிரம் இந்த நிமிஷம் தர்மமா தூக்கிக்கொடுக்கிறேன்னு வச்சுக்க நாலு கோடி முப்பத்தைஞ்சு லச்சமாச் சொத்து பெருகும். யார் மானேஜ் பண்றது ‘ அதெல்ல கவனிக்கணும் \n‘இப்பவும் என்னப் பாத்தா பைத்தியமாத் தோண்றதோ ‘ ‘ பத்து கேட்கிறார்.\n‘பெரிய பைத்தியம் ‘ என்று சிரித்தேன்.\n‘நீ சொல்லுவேன்னு தெரியும். இப்ப பசங்கள்ளாம் என்ன கிளாஸ் படிக்கிறா \nபுதுமைப் பித்தன் யாருக்குச் சொந்தம் \nஇந்த வாரம் இப்படி – மே 20- 2001\nகணினி யுகத்திற்கான இன்றியமையாச் சமூகச் சிந்தனை – 3 (இறுதிப்பகுதி)\nமிளகு பூண்டுக் குழம்பு (அல்லது முட்டைகுழம்பு)\nபுதுமைப் பித்தன் யாருக்குச் சொந்தம் \nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nபுதுமைப் பித்தன் யாருக்குச் சொந்தம் \nஇந்த வாரம் இப்படி – மே 20- 2001\nகணினி யுகத்திற்கான இன்றியமையாச் சமூகச் சிந்தனை – 3 (இறுதிப்பகுதி)\nமிளகு பூண்டுக் குழம்பு (அல்லது முட்டைகுழம்பு)\nபுதுமைப் பித்தன் யாருக்குச் சொந்தம் \nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய��யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.newsslbc.lk/?p=10032", "date_download": "2020-07-04T20:26:51Z", "digest": "sha1:SDNIRI3PQPBXR2U5SKFJ6N3VMBKVCNWB", "length": 5411, "nlines": 92, "source_domain": "tamil.newsslbc.lk", "title": "பாராளுமன்ற அமர்வுகள் நிறைவுறுத்தப்பட்டுள்ளது – புதிய அமர்வு ஜனவரி 3ஆம் திகதி இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது – SLBC News ( Tamil )", "raw_content": "\nபாராளுமன்ற அமர்வுகள் நிறைவுறுத்தப்பட்டுள்ளது – புதிய அமர்வு ஜனவரி 3ஆம் திகதி இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது\nபாராளுமன்ற அமர்வை நிறைவு செய்யும் வர்த்தமானி அறிவித்தல் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஜனவரி மாதம் 3ஆம் திகதி பாராளுமன்ற கூட்டத் தொடர் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனவரி காலை 10 மணிக்கு பாராளுமன்ற கூட்டத் தொடர் மீண்டும் ஆரம்பமாகும் என அந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n← போதைப்பொருள் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்த பாகிஸ்தான் உயர்ந்த பட்ச ஒத்துழைப்பை வழங்கும் என அறிவித்துள்ளது\nஇன்று சர்வதேச விசேட தேவையுடையோர் தினமாகும் →\nசஹரான் என்ற பயங்கரவாதியின் தாக்குதல் பற்றி 97 தடவைகள் முன்னாள் பாதுகாப்புச் செயலாளருக்கும், பொலிஸ்மா அதிபருக்கும் தேசிய புலனாய்வுப் பிரிவு முன்கூட்டியே அறிவித்திருந்தமை தெரியவந்துள்ளது.\nஇராஜாங்க அமைச்சர்கள் இருவரும், ஆளுநர்கள் மூவரும் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்\nபரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை.\nCategories Select Category Elections உள்நாடு சூடான செய்திகள் பிரதான செய்திகள் பொழுதுபோக்கு முக்கிய செய்திகள் வாழ்க்கை மற்றும் கலை வா்த்தகம் விளையாட்டு வெளிநாடு\nஉறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066\nசிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228\nபுதிய நோயாளிகள் - 00\nமருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58\nநோயிலிருந்து தேறியோர் - 1,827\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2015/06/", "date_download": "2020-07-04T22:11:31Z", "digest": "sha1:WZDWZB4CLY4X6NUKPPW5W6XIC2LGD54M", "length": 37269, "nlines": 268, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: 1/6/15 - 1/7/15", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nயாதுமாகி மதிப்புரை-உங்கள் நூலகம் இதழில்...\nஎன் சி பி எச்சின்\nயாதுமாகி என���ற இந்த புதிய நாவல் சிறுகதை எழுத்தாளர் எம்.ஏ.சுசீலாவின் முதல் நாவல். நான்கு தலைமுறைப் பெண் வாழ்க்கை இந்நாவலின் கதைப் பொருள். தன் வரலாற்றுப் புதின வகையைச் சேர்ந்தது.\nஇருபதாம் நூற்றாண்டுக்கும் அதற்கும் முற்பட்ட காலங்களிலும் சமூக வேறுபாடுகளைப் போற்றிப் பாதுகாத்து சாதி அடிப்படையில் மக்களை இழிவுபடுத்திப் பிற சமூகத்தவர்களால் கொடியவர்கள் என்று வருணிக்கப்பட்ட பிராமண சமூகம் இதோடு நிற்காமல் தன் சமூகத்தைச் சேர்ந்தவர்களைக் குறிப்பாக இளம்பெண்களையும் கைம்பெண்களையும் இம்மியும் விட்டு வைக்காமல் மிகக் கொடுமைகளுக்கு ஆட்படுத்தியவர்களும்தான் என்பது, இந்நாவலைப் படித்து முடித்தவுடன் தோன்றிவிடுகிறது. இவர்களைப் பாரதி பாதகக் கொடும் பாதகர் என்று பாடியதை நாவலாசிரியை முன்னே எடுத்துக் கொடுத்திருப்பது எவ்வளவு பொருத்தம். வேறுபாடுகளில் திளைத்த இந்த சனாதன சமுகத்தில் பிறந்தும் மனிதாபிமானிகளாகவும் சமத்துவம் சகோரத்துவம் பேணுபவர்களாகவும் உருவான பெண்மணிகளின் கதை இது.ஒரு நூற்றாண்டு சமூக வரலாற்றின் ஒரு சிறு காலக் குளிகைபோல இந்த நாவல் அமைந்திருக்கிறது. அல்லது பெண்குலத்தின் நெடும்பயணத்தில் ஒரு சிறு பயணமாக இது அமைகிறது.\nநான்கு தலைமுறைப் பெண் குலத்தின் கதை இது.சமூகப் பழக்க வழக்கம் என்ற அரக்கத்தனமான சனாதனத்தால் வாயில்லாப்பூச்சியாக வாழ்ந்து முடிந்த அன்னம்மாள் ,அதற்கு அடுத்து அதே சனாதனத்தால் குழந்தை மணம் செய்விக்கப் பெற்று இளம் கைம்பெண்ணாகி(கம்மனாட்டி)ப் பின் மறுமணம் செய்து கொண்டு வாழ்வை முழுமையும் அனுபவிக்க முடியாமல் போன தேவி,புதுமை முகமூடி அணிந்த கபட வேடதாரி ஆனால் வஞ்சிக்கப் பெற்று வாழ்வை இழந்த அந்த வேளையில் அதிலிருந்து மீண்டு உயிர் பெற்று வீறோடு எழும் அவர் மகள் சாரு,பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக படிப்பால் உயர்ந்து வலம் வரும் நீனு என்ற நான்கு தலைமுறைப் பெண்களை மையமிட்ட இக்கதை தன் வரலாற்றுப் பதிவு போலச் செல்கிறது. இந்தக் கதைமாந்தர்களின் மையம் தேவி. கதை சொல்லியான சாருவைப் பெற்றுவளர்த்து ஆளாக்கிய தாய்.\nஇதில் வரும் ஆண்களில் சடங்கு சம்பிரதாயங்களின் சிறைக்கைதிகளாக மாறிவிட்ட கையாலாகாதவர்கள்(தேவியின் தந்தை சாம்பசிவம்),மெலிந்த சீர்திருத்தக் குரலை உயர்த்திப் பிடிக்கும் உதவாக்கரைப் ���ட்டம் பெற்றவர்கள்(கிருஷ்ணன்),நவீன வேடந்தாங்கிய மோசடிப் பேர்வழிகள் (தேவியை மணந்து வேறு பெண்ணுடன் வாழச் சென்றவன்)என்ற வகையைச் சேர்ந்தவர்களைப் பார்க்கிறோம். இதற்கு மாறாக இதில் இடம்பெறும் பெரும்பான்மையான முக்கியப் பெண் பாத்திரங்கள் மட்டுமல்லாமல் துணைப்பாத்திரம் சிறுபாத்திரம் என்று வருகிற பெண்பாத்திரங்கள் கூட நீதி நேர்மை தூய்மையின் இருப்பிடங்களாக அமைந்தவர்களாகவும் அநீதியை எதிர்த்து நிற்கமுடியாவிட்டாலும் அளவற்ற சகிப்புத்தன்மையோடு துணிச்சலைக் காட்டிச் சிறு எதிர்ப்புகளைப் பதிவு செய்கிறவர்களாகவும் மனிதாபிமானம் மிக்கவர்களாகவும் இருப்பது ஏதோ எதிர்பாராதது அல்ல என்று தோன்றுகிறது. சந்தர்ப்ப வாதிகளாகி அடிப்படை நன்றி முதலியவற்றை மறந்த உமா போன்றவர்கள் திருஷ்டிப்பரிகாரம். தேவியின் போராட்டக் குணம் அவளுக்குத் துணையாக அமையும் உயிர்த்தோழி சில்வியா, மதர் சுபீரியர் மேரி பின் வரலாற்றுப் பாத்திரங்களான சகோதரி சுப்புலட்சுமி, மீனாட்சி மேடம்,கல்யாணிப் பாட்டி என்று நீளும் நல்ல மனம் கொண்டவர்கள்,பெண்களால் ஆன இந்நாவலின் நல்லுயிர்ப்பை நிலைநிறுத்துகிறார்கள். பெண்மையின் நன்மையை நாம் பல நிகழ்வுகளிலும் கண்டுணர்வது ஒரு புத்துணர்வாகவும் அமைகிறது.\nகதை நிகழிடம் காலம் என்பவற்றைப் பொறுத்தவரை இந்நாவல் நேர்கோட்டில் சொல்லப் பெறாமல் காரைக்குடி 1967,குன்னூர் 1942,மதுரை 1987,குன்னூர் 1943,மதுரை 1992,சென்னை 1926,காரைக்குடி 1967,திருவையாறு1930,காரைக்குடி 1963,சென்னை 1934,காரைக்குடி 1969,காரைக்குடி 1948,மதுரை 1993,திருவையாறு 1935,ரிஷிகேசம் 2013 என்று மாறிமாறிக் கால இட இடைவெளிகளில் கூறப்பெறுவதில் காணப்படும் சிதறல் ஒருவகை வாய்மொழி மரபின் எச்சம் போல அமைகிறது.கதையை நெருக்கமாக இருக்கும் குழந்தைகளுக்கோ அல்லது யாருக்கோ அவ்வப்போது அசைபோட்டுக் கூறும் உத்தியால் விளைந்தது என்று தோன்றுகிறது. இதனால் கதையைச் சுருக்கிக் கூறும் பண்பு ஆங்காங்கே தலை தூக்கி விடுவதால் பெரிய கதை ஒன்றின் சுருக்கம் போல அமைந்து விடுகிறது. நிகழ்ச்சிகளின் படிநிலை வளர்ச்சியோடு கூடிய கதை நடப்புக்கு உறுதுணையாக இருக்கும் மூக்கு முழி வைத்து வருணிக்கும் சுவைதரும் வருணிப்பு என்னும் புதினத் தன்மைக்கு கதை நாடகத் தன்மைக்குக் குறைவை ஏற்படுத்தி விடுகிறதோ என்று தோன்று���ிறது.\nகட்டுப்பெட்டியாக வாழ்ந்த சமூகம் தன் முக்காடுகளையும் முகமூடிகளையும் களைந்து அடுத்த கட்டத்துக்கு நகரும் சமுதாய மாற்றம் நகமும் சதையுமாக இதில் வெளிவந்திருப்பது இதன் வலு. அதுவும் சனாதனக் கட்டுப்பாடுகளுக்கு உறைவிடமாக இருந்த குடும்பம் என்ற கட்டுக்குள் இருந்து பெண்கள் வெளியேறிக் கல்வி நிலையங்கள், விடுதிகள் ,வேலையிடங்கள், பிற ஊர்கள் என்று தம் உறைவிடங்களை விரிவு செய்யும்போது மனவிரிவும் பன்முகப் பண்பாடுகளை ஏற்றுக் கொள்ளும் பக்குவமும் பெறுகிறார்கள் என்பதைத் தேவியின் குன்னூர் கிறிஸ்தவப் பள்ளி வாழ்வும் சென்னை விடுதி வாழ்வும் பின் காரைக்குடி உத்தியோக வாழ்வும் குறியீடுகளாக மாறிக் காட்டிவிடுகின்றன. கன்னியாஸ்திரியாக மாற நினைக்கின்ற விருப்பத்தைத் தன் உயர்ந்த வாழ்வால் தேவிக்குள் முளைவிடச் செய்து அது வெளிப்பட்டபோது அதைத் தடுத்த மதர் சுபீரியர் , தேவியின் உயிர்த்தோழியாக அமையும் கிறிஸ்தவப் பெண் சில்வியா ,வரலாற்றில் வாழ்ந்த சகோதரி சுப்புலட்சுமி,மீனாட்சி மேடம் போன்றோரும் அவர்கள் தொடர்பும் இந்த மனவிரிவுக்கு வழிவகுக்கிறார்கள். குடும்ப விளக்குகளாக இருந்த பெண்கள் எப்படிச் சமுதாய மயமாகிறார்கள் என்ற பரிணாமம் நுட்பமாக இப்புதினத்தில் இடம் பெறுவது இப்புதினத்திற்கு இன்னொரு சிறப்பை அளிக்கிறது என நினைக்கிறேன். பெண் வீடு என்ற சிறுகளத்திலிருந்து நாடு என்ற பெரும்களத்திற்கு இடம்பெயரும் இது பெண் வரலாற்றில் முக்கிய நகர்வு. இந்த நகர்வின் வாய்ப்புகளும் போராட்டங்களும்தான் இன்றைய பெண் வரலாறு என்பதை இன்று நடந்தேறும் பெண்ணுக்கு எதிரான பலவகையான வன்முறைகள் காட்டுகின்றன.இவற்றின் சிறு கீற்றாகவும் இந்நாவலைப் பார்க்கலாம்.\nகதைச் சுருக்கமாக அமைந்துவிடுகிறது என்று சொல்லும்போது சாருவின் வாழ்வு இன்னொரு நாவலாக விரிவு பெறும் தன்மை உடையது என்பதை நாம் உணர்கிறோம்.அது வடிவு கொள்ள இதை ஒரு முன்னோட்டமாகவும் நினைத்துப் பார்க்கலாம். எனினும் மனதைக் கவ்வும் பல நிகழ்வுகள் (தேவியின் படிப்பு, மணம் பற்றியவை) ஆர்ப்பாட்டமின்றிச் சொல்லப்பட்டிருப்பது இதன் ஆழத்தை மிகுவிக்கிறது என்று சொல்லலாம்.\nநடை கொஞ்சம் புலமைத் தனத்தைக் காட்டிப் படைப்புத் தன்மைக்குப் பொருத்தமற்ற தன்மையை ஏற்படுத்திவிடுகிறதோ என���பது என் கருத்து. இயல்பான பேச்சு நடையின் தன்மையைக் கல்வியாளராகப் படைப்பாளி விளங்கியதால் கைவிட்டிருக்கலாமோ என்பது என் ஊகம். பேச்சு சார்ந்த மரபுத் தொடர்கள் மொழிக்கு ஒரு இயற்கைத் தன்மையைத் தரும். செயற்கையான ஆங்கில வழிப்பட்ட செயப்பாட்டுத் தொடர்கள் கருத்துவழிப்பட்ட உரைநடைத் தன்மையை ஏற்றிவிடும்.இதை ஆசிரியை கருத்தில் கொள்ள வேண்டும்.இவருடைய தேவந்தி சிறுகதைத் தொகுப்பு மதிப்புரையில் நான் சொல்லியதை மீண்டும் இங்கு நினைவு படுத்துகிறேன்.\nசில இடங்களில் ஆசிரியர் எடுத்துரைப்பில் பேச்சு நடையின் எளிமையை விட எழுத்து நடையின் இறுக்கம் இடறுகிறது.எ.டு.இயல்பான தமிழ்ப் பேச்சு நடையில் இல்லாத செயப்பாட்டு வினைத் தொடர் வாக்கிய அமைப்புகளைப் பேச்சு நடையை ஒட்டி இயல்பாக அமைத்திருக்கலாம்.‘இன்று பேசப்படுகிற (பேசுகிற) ….எடுக்கப்படுகிற(எடுக்கிற)(94) வழங்கப்பட்டிருந்த (வழங்கியிருந்த)150).’\nஇந்த நாவலிலும் இத்தகைய நடை இருக்கிறது.”’நெடுக்குவசமாகப் போடப்பட்டிருக்கும் அம்மாவின் கட்டிலில் (பக் 30) என்ற தொடரில் போட்டிருந்த என்ற செய்வினைதான் பேச்சு நடையை ஒட்டியது.அதுபோன்றே மண்தரையில் நடுநாயமாக வைக்கப்பட்டிருக்கும் (வைத்திருக்கும்) செம்மண் பூசப்பட்ட(பூசிய) துளசித் தொட்டியும் ’(பக்.30).\nசுசீலா அவர்கள் பெண்கள் பற்றிய சமகால இலக்கியப் பதிவுகள் பற்றி ஆராய்ந்துள்ளது அவருக்கு இந்நாவல் எழுத ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்துத் தந்துள்ளது.அவர் தன் ஆராய்ச்சியிலிருந்து தரும் சில குறிப்புகளையும் இந்த மதிப்புரையின் பின்னிணைப்பாக இணைப்பது வாசகருக்கும் ஆய்வாளருக்கும் பயன் தரும் என்பதால் அதையும் இத்துடன் இணைத்துள்ளேன்\n[’1950 ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட எல்லா சமூக நாவல்களிலுமே -துப்பறியும் நாவல் உட்பட- பாலிய மணம்,பெண்கல்வி,விதவைநிலை ஆகியன பொருளாக இருந்தன.அந்தணப்பின்னணியேமிகுதி.தமிழ்நாவல்களில்மட்டுமல்ல....ஆஷாபூர்ணாதேவியின் வங்கநாவல்கள்,சிறுகதைகள் எனப்பல இந்திய நாவல்களில் இந்தப்போக்கு இருந்தது.வேறு சமூகப் பின்னணியில் [அந்தணர் அல்லாதார்] நாரணதுரைக்கண்ணன் எழுதிய ‘யான் ஏன் பெண்ணாய்ப்பிறந்தேன்’என்னும் நாவல்[1934] வெளிவந்துள்ளது.\nஇப்பொருள் பற்றிய வேறு சில நாவல்களாகக் கீழ்க்கண்டவற்றைக் குறிப்பிடலாம்.\n1898 மாதவையாபத்மாவ��ிசரித்திரம்,1903 மாதவையாமுத்துமீனாட்சி, மீனாட்சிசுந்தரம்மாள்-ஜெயசீலன்[1915-],ஸ்ரீதரன்[1932]1925-பாரதி-சந்திரிகையின் கதை,வ ரா- சுந்தரி[1917],விஜயம்[1944],கோதைத்தீவு[1945],வை மு கோதைநாயகி-[ஜனரஞ்சகம்]உணர்ச்சி வெள்ளம்[1940],அபராதி[1945]மலர்ந்த இதழ்[1944]கல்கி சிறுகதைகள்- கேதாரியின் தாயார்,கண்ணீரும் கடிதமும்[இந்தக்கதையில் கல்வி இல்லாமல் போனதால் தன்னை மறுமணம் செய்ய விரும்பி ஒருவன் எழுதும் கடிதத்தைப்படிக்க முடியாமல்போவதால் அந்த வாய்ப்பு அவளுக்கு நழுவிப்போவதை கல்கி காட்டியிருப்பார்-இரா பிரேமா சாகித்திய அகாதமிக்காகத் தொகுத்த பெண்மையச்சிறுகதைகளில் அது உள்ளது],இன்னும் வெண்ணிலா தொகுத்த மீதமிருக்கும் சொற்கள்(என்சிபிஎச்) பெண்ணியக் கதைகளிலும் இப்பொருள் பற்றிய சில கதைகள் உள்ளன.’]\nவரலாறாகிப் போன பழைய வாழ்க்கையின் எச்சங்களாக எஞ்சி நிற்கும் தலைமுறையைச் சேர்ந்த தந்துள்ள நாவல் நேற்றுடன் இன்றை இணைத்து நாளையுடன் ஒரு பிணைப்பைத் ஏற்படுத்த முயல்கிறது.அவரிடமிருந்து இன்னும் பல படைப்புகளை நாம் எதிர்பார்க்கிறோம்.\nஇந்நாவலில் ஆங்காங்கே இணைக்கப்பட்டிருக்கும் பழைய புகைப்படங்களின் கோட்டுவடிவங்கள் நாவலைக் காட்சிப்படுத்துவதற்கு உதவுகின்றன.இந்த நாவலை நன்கு வடிவமைத்துப் பிழையின்றி வெளியிட்டிருக்கிற வம்சி பதிப்பகத்தாரைப் பாராட்டவேண்டும்.\nநேரம் 26.6.15 0 கருத்துகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: உங்கள்நூலகம் , கி.நாச்சிமுத்து , யாதுமாகி\nயாதுமாகி- எம்.ஏ.சுசீலா; பக்.208; ரூ.180;\nநாவலின் மையம் தேவி. நாவலின் முதுகுத்தண்டும், பொருள்பரப்பும் அவளே. கல்விக்குத் தடை விதிக்கும் குடும்பம் மற்றும் சமூகத்தின் கொடுமைகளை அசாதாரண வலுவுடன் சகித்தபடி கல்வியே குறியாக அவள் செயல்படுகிறாள். சிறிய வயதிலேயே தாயின் வற்புறுத்தலால் மகளுக்குத் திருமணம் செய்து வைத்து அவள் விதவையான பிறகு அந்தக் குற்றவுணர்ச்சி தாங்க முடியாது அவளை வெறி கொண்டு படிக்க வைக்கும் சாம்பசிவம் போன்ற எளிய மனிதர்களாலும்தான் பெண் விடுதலை சாத்தியமாகிறது.\nதனக்கான பாதையைத் தானே வகுத்துக் கொண்டு தன் வாழ்க்கையைத் தானே எழுதிக் கொள்ளும் தேவியின் வாழ்வை, வரலாறு போல மகள் சாரு அளிப்பதாக அமைந்துள்ளது நாவல். ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஆண்டும், இடமும் சொல்லப்படுவது சிறப்பு. நேர்கோட்டு எழுத்தைத் தவிர்த்து முன்னும் பின்னுமாய்ச் நாவல் செல்வதால் கடந்த காலச் சம்பவங்களை அனுபவ முதிர்வுடன் பின் பார்வையிட முடிகிறது. தேவி, மகள் சாருவின் நிம்மதியான வாழ்வில் வேடதாரியான ஒருவன் நுழைந்தவுடன் நாவலின் திசை மாறுகிறது. பல விகாரமான நிகழ்வுகளுக்குப் பின் அவனிடமிருந்து விலகி தனியே வாழ்க்கையைத் தொடர சாரு முடிவெடுக்கிறாள்.\nஇளம் விதவைப் பெண்களுக்குப் புகலிடமாக ஐஸ் ஹவுஸ் விடுதியைத் திறம்பட நடத்தி வந்த சுப்புலட்சுமி அக்கா, சுவாரசியமான பேச்சும், நகைச்சுவை உணர்வும் கொண்ட தேவியின் தோழி சில்வியா ஆகியோரின் பாத்திரப்படைப்பும் கச்சிதம். நூலாசியரின் மொழி ஆளுமையும், தெளிவும், அதே சமயம் அழுத்தமான வார்த்தைப் பிரயோகங்களும் இந்த நாவலின் பலம்.\nநேரம் 24.6.15 0 கருத்துகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தினமணி , புத்தக மதிப்புரை , யாதுமாகி\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 34 )\nகுற்றமும் தண்டனையும் ( 15 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 31 )\nயாதுமாகி மதிப்புரை-உங்கள் நூலகம் இதழில்...\nமாபெருங் காவியம் - மௌனி\nசிதைக்கப்படும் சிறகுகள் – திசையறியாப்புள் சிறுகதைத் தொகுப்பை முன் வைத்து எஸ்.ஜெயஸ்ரீ\nஅம்மாவாதலின் கதை -மயூமனோ (கனடா)\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/06/blog-post_30.html", "date_download": "2020-07-04T22:41:26Z", "digest": "sha1:NECWZKMEAD5OCOFVTWJ4UOV2PL52KBVM", "length": 5160, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: மெல்ல மெல்ல தயாராகுகிறார் ரஜினி : சந்திப்பின் பின்னர் இந��து மக்கள் கட்சித் தலைவர் தெரிவிப்பு", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nமெல்ல மெல்ல தயாராகுகிறார் ரஜினி : சந்திப்பின் பின்னர் இந்து மக்கள் கட்சித் தலைவர் தெரிவிப்பு\nபதிந்தவர்: தம்பியன் 19 June 2017\nதமிழகத்தின் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், நடிகர் ரஜினிகாந்த்தை நேற்று அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார்.\nஇதன் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த சம்பத், ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்கான அனைத்து தயாரிப்புக்களையும் செய்து கொண்டிருக்கிறார்.\nஅரசியலுக்கு வருவது குறித்து அவர் அதிகாரபூர்வமாக மிக விரைவில் அறிவிப்பார். அவருக்கு நாங்கள் துணை நிற்போம். அவர் அரசியலுக்கு வரும் போது நிச்சயம் தனிக்கட்சி தான் தொடங்குவார் என தெரிவித்துள்ளார்.\n0 Responses to மெல்ல மெல்ல தயாராகுகிறார் ரஜினி : சந்திப்பின் பின்னர் இந்து மக்கள் கட்சித் தலைவர் தெரிவிப்பு\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nயேர்மனி; கொரோனாவை நாங்கள் கட்டுப்படுத்தியுள்ளோம்\nசிறுமியை பாலியல் வல்லுறவு செய்து கொலை செய்த ஒட்டுக்குழு உறுப்பினர் (காணொளி இணைப்பு)\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: மெல்ல மெல்ல தயாராகுகிறார் ரஜினி : சந்திப்பின் பின்னர் இந்து மக்கள் கட்சித் தலைவர் தெரிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2014/12/blog-post_8.html", "date_download": "2020-07-04T22:14:55Z", "digest": "sha1:4A4KR2MUBFULHZ4C4ICBTQG62RLPF23S", "length": 57364, "nlines": 555, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: மைத்திரியின் அணியிலுள்ள ஆபத்தான பேரினவாத சக்திகள்", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nகம்யூனிசகட்சி,லங்கா சமசமாஜ கட்சி போன்றன மகிந்த ர...\nமு��்லிம் மக்களின் பாதுகாப்பிற்கு இறைவனுக்கு அடுத்த...\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பு மைத்திரிபால சிறிசேனவுக்க...\nமானமுள்ள ஒரு மறத்தமிழனும் இருவருக்கும் வாக்களிக்க ...\nலயன் காம்பிரா யுகம் இனி இல்லை. புதிய வீடுகள் வழங்க...\nமைத்திரிபாலவிற்கு தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாக...\nதீர்வு விடயத்தில் கையை விரித்தார் மைத்திரி\nகீரிகளினதும், பாம்புகளினதும் போலியான ஒற்றுமைக் கூண...\n கூட்டமைப்பால் ஐந்து கோடிக்கு விலைப...\nயாருக்கு ஆதரவு: மு.கா. இன்று முடிவு\nஜனாதிபதித் தேர்தலில் சர்வதேச சக்திகள் பெருமளவு ஆதி...\nபிணங்களை வைத்து அரசியல் செய்யும் விண்ணர்கள்\nஅன்னத்தின் குகைக்குள் ஐ.ம.சு.கூ உறுப்பினர் ஆவேசம்\nஜனாதிபதி தேர்தலில் பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப் நிலைப...\nஜே.வி.பி. நியூஸ் டொட்கொம் இணையத்தளத்திற் கெதிராக ந...\n“எஸ். பொவை சிந்திக்கும் நாள்” -பாரிஸ் நகரில்\nமஹிந்த சிந்தனை; தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு\n\"ரிஷாத் பதியுதீன் முடிவு கட்சியின் முடிவல்ல\" : ஹிஸ...\nஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் \"உலகை வெல்லும் வழி\"எனு...\nஇன, மத அரசியல் உரிமைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த...\nபொது எதிரணியினரால் அவமானப்படுத்தப்பட்ட தமிழ்த் தேச...\nமைத்திரியை ஆதரிக்கும் றிசாட் பதியுதீன் முடிவு முட்...\nஎதிரணியில் ஏராளமான ‘முனாபிக்குகள்;’; தேர்தலில் முஸ...\nஎதிரணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மலையகம் புறக்கணி...\nகிழக்கின் விடிவுக்கு வித்திட்ட ஜனாதிபதி மஹிந்த இன ...\nஅமைச்சர் ரிசாத் பதியுதீன் கட்சி மைத்திரிக்கு ஆதரவு\nஅணை உடைப்பெடுப்பு: மூதூர் மூழ்கும் அபாயம்\nUPFA தேர்தல் கொள்கை பிரகடனம் நாளை வெளியீடு\nதமிழ் கூட்டமைப்பின் தீர்மானம் இறுதி 48 மணித்தியாலத...\nஆதரவளித்த தமிழ், முஸ்லிம் தரப்பிற்கு முதுகில் குத்...\nதேர்தலை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்: அ.இ.த.கா\nத.தே.கூ ஆதரவாளர்கள் ஐ.ம.சு.கூ.வில் இணைவு\nஆயித்தியமலையில் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் அலுவலகம்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் சுமார் 250க்...\nசெங்கலடி செல்லம் தியேட்டர் உரிமையாளர் ஐக்கிய தேசிய...\nகுளோபல் தமிழ் குருபரனின் மற்றுமொரு திருகுதாளம் அம...\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மா...\nசெங்கலடி செல்லம் தியேட்டர் மோகனின் அரசியல் நாடகம்\nலயன்களுக்கு பதிலாக தனித் தனியான வீடுகள்\nமைத���திரிக்கு வாக்களிக்குமாறு தமிழருக்கு கட்டளை விட...\nமட்டு. இணைப்பாளர் அருண் தம்பிமுத்து உள்ளிட்ட குழுவ...\nஆரையம்பதியில் தமிழ்மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிய...\nமுனைக்காட்டில் தமிழ்மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேர்தல் அ...\nரணில் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழந்திருப்பத...\nசர்வஜன வாக்கெடுப்பின் மூலமே அரசியலமைப்பை மாற்றுவேன்\nஐரோப்பிய சட்டத்துறையில் பரிஸ்ரர் (Barrister) பட்டம...\nநினைத்தால் ரணிலையும் எடுப்பேன்: ஜனாதிபதி\nத.தே.கூட்டமைப்பு மைத்திரிக்கு ஆதரவு: இன்று சுன்னாக...\nஎமது படை வீரர்களை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தவோ, அ...\nENDLF -TBC -GTAJ -NRT முக்கிய புள்ளி ராமராஜ் கைது ...\nதேசிய புனித நூலா பகவத் கீதை\nபுகலிட தமிழ் தேசிய கனவான்களே கிளிநொச்சியில் 3000 ...\nமுஸ்லிம்களின் தீர்மானம் நியாயமானது முஸ்லிம் கட்சிக...\nஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் பதவியில் இருந்து...\nஜனாதிபதித் தேர்தல்: வேட்பு மனுக்கள் இன்று ஏற்பு 17...\nமைத்திரியின் அணியிலுள்ள ஆபத்தான பேரினவாத சக்திகள்\nமஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கும் தமிழ் மக்கள் வ...\nசர்வதேச தரம்மிக்க மைதானம், மட்டக்களப்புக்கு கிடைத்...\nதமிழ் மக்கள் விடுதலை கட்சியின் மகளிர் அணியின் விசே...\nஎழிலன் கடத்திச் சென்ற பிள்ளைகள் எங்கே\nமகிந்தவை அகற்ற ரூ. 25கோடி பெறுமதியான அமெரிக்க டொலர...\nஜனவரி 7, 8ஆம் திகதிகளில் பாடசாலைகளுக்கு விடுமுறை\nநெடியவன் என்றழைக்கப்படும் பேரின்பநாயகம் சிவபரன் என...\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில்தான் மக்கள் ...\nலெனின் மதிவானத்தின் நூல் விமர்சன நிகழ்வு\nதமிழ் தேசிய கூட்டமைப்பு சிஹல உறுமைய-மைத்திரி கூட்...\nமஹிந்த ஆட்சியை வீழ்த்த அமெரிக்க,ஐரோப்பிய தூதரங்கள...\n“தமிழ்த்தேசியத்தின் பெயரில் குஷ்பு மீது கொட்டப்படு...\nகவிஞர் மஜீத் அவர்கள் கிட்டத்தட்ட 18 வருடங்களாக தீர...\nதமிழ் தேசிய கூட்டமைப்பினரின் வன்முறையால் கேலிக்கூத...\nஎதிரணி உடன்படிக்கை சிறுபான்மை மக்களின் பிரச்சனைகளை...\nமட்டக்களப்பில் 365,163 பேர் வாக்களிக்கத்தகுதி\nகிட்டதட்ட நுாற்றுக் கணக்கான தொழில்களில், ஸ்டாலின் ...\nமைத்திரியின் அணியிலுள்ள ஆபத்தான பேரினவாத சக்திகள்\nஜனாதிபதித் தேர்தல் : சமரசத்துக்கும் சரணடைவுக்கும் உள்ள இடைவெளி - என்.சரவணன்\nசமகால இலங்கை அரசியலில் காத்திரமான அரசியல் அழுத்தக் குழுவென்றால் அது பேரினவாத சக்திகள் தான் என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுவரும் ஒன்று. பேரம்பேசும் ஆற்றல் கூட தம் வசமே உள்ளது என்று மார்தட்டி பறைசாற்றும் அளவுக்கு அது உண்மை. தீர்மானகரமான அரசியல் சூழல்களில் அவர்கள் தமது பாத்திரத்தை வெற்றிகரமாக ஆற்றியிருக்கிறார்கள். அரசை இனவாத திசையில் வழிநடத்தவும், வழிதவறிப்போனால் எச்சரிக்கவும் அவர்களால் முடிந்தது.\nகுறிப்பாக இதுவரை ஜாதிக ஹெல உறுமய அரசின் பங்காளிக்கட்சியாக தாமும் அதிகாரத்தில் இருந்தபடி தமது பேரினவாத இலக்கில் பாரிய வெற்றிகளை பெற்றார்கள். யுத்தம் முடிவுற்றதன் பின்னர் அவர்கள் இரண்டாம் கட்ட போரை ஆரம்பித்துவிட்டதாக அறிவித்தார்கள். தமிழர்களின் நியாயபூர்வமான அரசியல் கோரிக்கைகளை வலிமை இழக்கச்செய்து முற்றிலும் அரசியல் அங்கவீனத்துக்கு உள்ளாக்குவதே அது. அந்த இரண்டாம் கட்டப் போருக்கு இந்த ஜனாதிபதித் தேர்தலை எப்படி சாதகமாக்கிக் கொள்ளலாம் என்பதிலேயே தற்போதைய பேரினவாதத்தின் வியூகம் கட்டமைக்கப்பட்டுள்ளது.\nஇன்றைய தேர்தல் அணிகளில் பேரினவாத அணி எது என்றால் துணிந்து கூறலாம், அது மைத்ரிபால அணிதான் என்று. இலங்கையில் அதி முக்கியமான பேரினவாத தலைமை சக்திகள் அவரோடு தான் இணைந்திருக்கின்றன. (பெட்டி செய்திகளை பாருங்கள்) இதுவெறும் ஆட்சிமாற்றத்துக்கானதும், நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்குமான கூட்டு மட்டுமே என்றும், நாட்டின் சகல பிரச்சினைகள் குறித்தும் கூட்டு ஒப்பந்தத்தில் உள்ளடக்கமுடியாது என்று கூறினார்கள் சரி. ஆனால் அதெப்படி அந்த 36 அமைப்புகளும் சேர்ந்து செய்த ஒப்பந்தத்துக்கு புறம்பாக தனியான ஒப்பந்தம் ஜாதிக ஹெல உறுமயவோடு கைச்சாத்திடப்பட்டது.\nஅதுவும் ஒற்றையாட்சியையும் பௌத்த சாசனத்தையும் பாதுகாப்பது, ஜனாதிபதியோ, ஏனைய இராணுவ அதிகாரிகளோ போர்குற்றவாளிகளாக ஆக்கப்பட்டால் அதற்கு எதிராக செயற்படுவது உள்ளிட்ட விடயங்களை சுப நேரம் பார்த்து மைத்திரிபாலவிடம் தனியாக கையெழுத்து வாங்கிக்கொண்டது ஏன். இதற்கு மனோ கணேசன், அசாத் சாலி, விக்கிரமபாகு கருணாரத்தன போன்றோரின் பதில் என்ன. “மேடையில் கூறியிருக்கிறேன்” போன்ற பதில்கள் பட்டறிவுக்கு போதுமானதா\nமுக்கிய தேர்தல் ஒன்றில் “இனப்���ிரச்சினைத் தீர்வு” நிகழ்ச்சி நிரலிலேயே உள்ளடக்கப்படாத ஒரு தேர்தல் இதுவாகத்தான் இருக்கும். இன்று தமிழர் பிரச்சினையை கிஞ்சித்தும் கணக்கிலெடுக்காத ஒரு அரசியல் நிலையை தோற்றுவித்தது இதே இனவாதிகளின் வெற்றியில்லையா. இந்த தேர்தலில் குறைந்த பட்சம் தேர்தல் விஞ்ஞாபனத்தின் மூலமாவது சிறுபான்மை இனங்களின் உரிமைகளை உறுதிசெய்யும் அம்சங்களை உறுதிசெய்ய முடியுமா. நிச்சயம் முடியாது என்றே கணிக்க முடிகிறது. கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக விஞ்ஞாபனங்களில் தமிழ் மக்களின் அபிலாசைகள் சிறுத்து சிறுத்து இன்று சமாதிசெய்யும் நிலைக்கு வந்து விட்டதை எவராலும் மறுக்க முடியாது. கடந்த காலங்களில் சுயநிர்ணய உரிமை குறித்தும், சமஷ்டி குறித்தும், 13 ப்ளஸ் குறித்தும் விஞ்ஞாபனங்களில் பேசப்பட்டிருக்கிறது. இன்று மாகாண சபைகளை ஜனநாயக ரீதியில் நடத்தவிடு என்று கூட கோர முடியாத நிலை எப்படி ஏற்பட்டது.\nஇனப்பிரச்சினை குறித்து ஒன்றையும் இப்போதைக்கு பேச வேண்டாம் மகிந்தவை தோற்கடிப்பதே நமது ஒரே குறிக்கோள் என்றவர்கள் சிறுபான்மை இனத்தவர்களுக்கு எந்தவித உத்தரவாதத்தையும் தர மறுத்திருக்கிறார்கள். ஆனால் ஜாதிக ஹெல உறுமயவின் நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்டது எவ்வாறு. ஹெல உறுமய தமது இலக்கை விட்டுகொடுக்கவில்லையே. அவர்கள் “ஒற்றையாட்சியை பாதுகாப்பது” என்கிற வரைவிலக்கணத்துக்குள் சகல இனவாத பூதத்தையும் அடக்கி வைத்திருக்கிறார்கள் என்பது பட்டறிவுக்கு நன்றாகவே தெரியும். தற்போதைய மாகாண சபை கூட அவர்களின் அர்த்தத்தில் ஒற்றையாட்சிக்கு ஆபத்தானது தான். மாகாணசபையை இல்லாதொழிக்கவும், குறைந்தபட்சம் அதனை செயலிழக்க செய்வதற்காகவும் அவர்கள் எத்தனை முயற்சிகளை செய்து வந்திருக்கிறார்கள் என்பது ரகசியமல்ல. 19வது திருத்த சட்டத்தின் மூலம் அந்த இலக்கை அடைய மேற்கொண்ட முயற்சியை அரசாங்கம் ஆதரிக்காததே அரசாங்கத்தை விட்டு வெளியேறியதற்கான முதன்மை காரணங்களில் ஒன்று.\nஇப்போதைய பிரதான அணிகள் இரண்டுமே இதுவரை பரஸ்பர அரசியல் எதிரிகளாக இருந்தவர்களின் அணிசேர்க்கைகள் தான். இன்னார் இருப்பதால் நான் இருக்கமாட்டேன் என்று எவரும் அடம்பிடிக்க முடியாத சந்தர்ப்பவாத கூட்டணிகளே. கடந்த ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில் டீ.என்.எல் தொலைக்காட்சியில் (ஜன���ண்ட நிகழ்ச்சி 16.11.2009) நடந்த விவாதத்தில் சரத் பொன்சேகா அணி குறித்து ஜாதிக ஹெல உறுமயவின் சம்பிக்க கூறிய கருத்தை இங்கு நினைவூட்டலாம்.\nஇப்படி சொன்னவர் அதே அணியுடன் இன்று கூட்டு வைத்தது தமது லட்சியத்தை எப்படியும் நிறைவேற்றுவது என்கிற இலக்கில் தான். அதன்படி கையெழுத்தையும் வாங்கியாயிற்று. ஆனால் இந்த கூட்டணியை அமைப்பதற்காக ஆரம்பத்திலிருந்து உழைத்த மனோ கணேசன், அசாத் சாலி போன்றவர்கள் வெறும் போடுதடி மட்டும்தானா. அல்லது மைத்ரிபால பற்றி ரணில் கூறியது போல வேலை முடிந்ததும் கழற்றி எறியப்படப்போகும் ஆணுறைகளா.\nஇது சமரசமா, சரணாகதியா, சந்தர்ப்பவாதமா என்பதை காலம் பதில் சொல்லட்டும். ஆனால் இந்த நிபந்தனையற்ற விட்டுகொடுப்பும், அனுசரிப்பும் அந்த நிலைக்கு தள்ளிவிடவும் கூடும்.\nபுரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்வதற்காக விஹாரமகாதேவி பூங்காவில் நடத்தப்பட்ட கூட்டத்திற்கு வைக்கப்பட்ட தலைப்பு “பொறுத்தது போதும், மாற்றுவோம்” என்பதே. இந்த முழக்கம் தமிழர், முஸ்லிம் மலையகத்தவர்களுக்கு சொந்தமானதில்லையா. பொறுத்தது யார்... எதை மாற்றப் போகிறார்கள் என்பதே இப்போதுள்ள கேள்வியும் அச்சமும்.\nமைத்திரிபால அணியிலுள்ள இனவாத அமைப்புகள்.\nஅன்று மாகாண சபை முறைமைக்கு எதிராக போராடி சிங்கள பௌத்தர்கள் மத்தியில் பேர் பெற்ற மிகவும் முக்கியமானவர். நாட்டின் சகல பௌத்த சக்திகளாலும் போற்றப்படும் சிரேஷ்ட பௌத்த துறவி. தமிழர்களுக்கு எதிராக சிங்கள பௌத்த தரப்புக்கு 80களில் தலைமை தாங்கியதும் அவர்தான். யுத்தத்திற்கு ஆதரவாக இருந்தவர். இனவாத அமைப்புகளாக 80களிலிருந்து பேர்பெற்ற “ஜாதிக்க சங்க சபா”, “சிங்கள பலமண்டல”, “தாய்நாட்டை பாதுகாக்கும் இயக்கம்” போன்றவற்றின் தலைவராக இருந்தவர். இவர் 1987இல் கொழும்பு புறக்கோட்டையில் பல்லாயிரக்கணக்கான பிக்குமார்களை வீதியில் இறக்கி சிறிமா பண்டாரநாயக்க போன்றோரையும் சேர்த்துக்கொண்டு மாகாணசபை முறைக்கு எதிராக நடத்திய முற்றுகை போராட்டம் சிங்களவர்கள் மத்தியில் பிரசித்திபெற்றது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் அவர் நோர்வே அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஒஸ்லோ வந்திருந்த போது அவரை Grand Hotelஇல் சந்தித்து உரையாடினேன். அப்போது அவர் நிறைய மாறியிருந்தது ஆச்சரியமாக இருந்தது. ஜே.வி.பி யைக் கூட இனவாத அமைப்பு என்று குற்றம்சாட்டினார். அந்த அளவுக்கு அவரின் இனவாதம் தணிந்திருந்ததாக நம்பினேன். ஏன் இப்போது கூட அவர் ஒரு நியாயவாதியாக நம்பப்படுகிறார். கடந்த மார்ச் 7 அன்று ராவய பத்திரிகைக்கு அவரே அளித்திருந்த பேட்டி அவர்; அவரது இடத்தில் உறுதியாகத்தான் இருக்கிறார் என்பதை உறுதி செய்தது. “மாகாண சபையை கலைத்துவிடலாம். அதற்குப் பதிலாக மாவட்ட சபையை அறிமுகப்படுத்தலாம்” என்கிறார் அந்த பேட்டியில்.\nகடந்த இரண்டு தசாப்தத்துக்கு மேலாக சிங்கள பௌத்த தரப்புக்கு பாரிய\nதலைமை கொடுத்து இயக்கி வரும் ஒரு லட்சிய அமைப்பு. பாராளுமன்றத்தில் சிறிய கட்சியானாலும் நாட்டின் காத்திரமான அழுத்தக்குழு என்பதை தொடர்ந்தும் நிரூபித்து வந்திருக்கிறது. பெரும்போக்கு அரசியல் நிகழ்ச்சி நிரலிலிருந்து சிறுபான்மை இன கோரிக்கைகளை நீக்குவதில் பாரிய வெற்றியீட்டிய அமைப்பு. இன்று நாம் அதிகம் பயப்பட வேண்டிய அமைப்பே இதுதான். சென்ற மாதம் இரண்டு வாரங்களாக இந்த கட்சி பற்றி விலாவாரியாக எழுதியிருந்தேன்.\nபுலிகளுடனான பேச்சுவார்த்தைக்கு எதிராகவும், சமஸ்டிக்கு எதிராகவும், அரசியல் தீர்வு யோசனைகளை எதிர்த்தும் பல பௌத்த அமைப்புகளை அணிதிரட்டி 23.03.2001 உருவாக்கப்பட்ட “குடை” அமைப்பு இது. ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளர் ரதன தேரரின் தலைமையில் உருவாக்கப்பட்டாலும் முன்னணி தலைவர்களாக அவர் இருக்கவில்லை. ஆனால் பின்னணியிலிருந்து இயக்கியவர்கள் அவர்கள் தான். மதுபான ஒழிப்பு, புகைத்தல் ஒழிப்பு, இந்துகோவில்களில் மிருகபலியை தடுப்பது, சூழலியல் பிரச்சினை, ரிஸான நபீக் விடயம் என இன்னும் பல பொது விடயங்களில் வீதியில் இருந்து போராடினாலும் அவர்கள் சாதனையாக கருதுவது இனப்பிரச்சினையை இராணுவ தீர்வின் மூலம் அடக்கியது, தாம் நினைத்தபடி அதிகாரப்பகிர்வு யோசனைகளை செயலிழக்கசெய்தது போன்றவற்றையே. “எங்கள் தேசியவாதத்தை இனவாதம் என்று பரப்புரை செய்த மார்க்சிஸ்டுகளை கூட தேசியவாத அணிக்குள் கொண்டுவந்தது நாங்களே” என்று ஜாதிக சங்க சபாவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் அறிவித்துள்ளது. பல சந்தர்ப்பங்களில் பொதுபல சேனாவுடன் கைகோர்த்து பணியாற்றியிருப்பதையும் செய்திகள் உறுதிபடுத்துகின்றன. குறிப்பாக முஸ்லிம்கள் விடயத்தில். அரசாங்கம் மூன்றில் இரண்டு பலத்தை பாவித்து 13வது திருத்தச்சட்டத்தை இல்லாது செய்யும்படி தங்களுடன் இணைந்து நிர்ப்பந்திக்கும்படி கடந்த வருடம் ஜூலை 18 அன்று அஸ்கிரிய பீடாதிபதியை சந்தித்து கோரியிருந்தனர்.\nஇந்த கட்சியின் தலைவர் ஹேமகுமார நாணயக்கார அமைச்சராகவும் இருந்தவர், ஜனாதிபதி மகிந்தவின் ஆலோசகராக பணியாற்றி இரு வருடங்களுக்கு முன்னர் ராஜினாமா செய்துகொண்டவர். இன்று வெளித்தோற்றத்தில் ஒரு சாதாரண கட்சியைப் போல தோற்றமளித்தாலும் அதன் நதிமூலம், ரிசிமூலத்தை தேடிப்பார்த்ததில், இந்த பெயரின் உள்ளே இருப்பது பேர்பெற்ற சிங்கள இனவாத கட்சியான “சிங்களயே மஹா சம்மத்த பூமி புத்திர பக்க்ஷய” என்பது தெரிய வந்தது. 2012 ஓகஸ்டில் கட்சியின் பெயரை மாற்றியிருக்கிறார்கள். இனவாதியாக பேர்பெற்ற இதன் தலைவர் ஹரிச்சந்திர விஜேதுங்க பெயர் மாற்றப்பட்ட தற்போதைய கட்சியின் ஆலோசகராக ஆக்கப்பட்டுவிட்டார். அவரே இந்த பெயர் மாற்ற விவகாரம் குறித்து ஒப்புக்கொண்ட செய்திகளும் காணக்கிடைக்கிறது. ஹேமகுமார வேறு யாருமல்ல வாசுதேவ நாணயக்காரவின் உடன்பிறந்த சகோதரர். சகோதரனின் அரசியலுடன் ஒருபோதும் உடன்பட்டதில்லை என்று சென்ற வருடம் வாசுதேவ அறிவித்திருந்தார்.\n05.08.1990 பூமி புத்திரர் கட்சி ஆரம்பிக்கப்பட்டது. அதன் தலைவராக இருந்த\nஹரிச்சந்திர விஜேதுங்க கட்சியின் சார்பாக 1994, 1999 ஜனாதிபதித் தேர்தல்களில் போட்டியிட்டவர். அதிகாரப் பகிர்வுக்கு எதிராகவும், மாகாண சபை முறைக்கு எதிராகவும் தொடர்ந்து குரல் கொடுத்தது மட்டுமல்ல, அவர்களின் இந்திய எதிர்ப்புவாதம் மலையக மக்களுக்கு எதிராக திருப்பியது. மலையக மக்கள் திருப்பி அனுப்பப்பட வேண்டியவர்கள் “கள்ளத்தோணிகள்” என்று பகிரங்கமாக பேசியும் எழுதியும், பிரசுரங்கள் வெளியிட்டும் வந்துள்ளனர். குறிப்பாக 90களில் இவர்களின் அரசியல் பாத்திரம் காத்திரமானது.\nஇந்த அமைப்பு சிறுபான்மை அமைப்புகளோடும், இடதுசாரி அமைப்புகளோடும் சேர்ந்து செயல்படுவதையும், தேர்தல்களில் போட்டியிடுவதையும் அவதானிக்க கூடியதாக இருந்தாலும் உலக சோஷலிச வலைத்தளம் இந்த அமைப்பை ஒரு இனவாத அமைப்பாகவே இனங்காட்டுகிறது.\n“இப்படி ஒரு அராஜக அரசை தூக்கியெறியப்படும் வரை போராடுவோம். அதற்குள் சாக நேரிட்டால் அடுத்த பிறப்பில் பேயாக வந்தேனும் மகிந்தவை பழிவாங்குவேன்”என்று இதன் உப தலைவர் மாலபே சீலரதன தேரர் மைத்ரிக்கு ஆதரவாக கந்துருவெலவில் 02.12.2014 இடம்பெற்ற கூட்டத்தில் தெரிவித்து சர்ச்சைக்குள்ளானவர்.\nமாதுலுவாவே சோபித்த ஹிமியை பொது வேட்பாளராக ஆக்கும்படி ஐக்கிய தேசியக் கட்சிக்கு அழுத்தம் பிரயோகித்து வந்த அமைப்பு இது. இலங்கையில் பிக்குமார்களின் ஆட்சியையும் அதிகாரத்தையும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது. “1956, 1965, 1977, 2005 போன்ற காலங்களில் ஆட்சி மாற்றத்துக்கு பின்னணியில் பிக்குமார்களே பெரும்பங்கு ஆற்றியிருந்தனர். அதை தொடர்ந்தும் செய்வோம்” என்று ஜனவரி 2ஆம் திகதி நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் அதன் செயலாளர் போபிட்டியே தம்மிஸ்ஸற தேரோ தெரிவித்திருந்தார். உண்மை தான் 1956இல் பண்டாரநாயக்கவை பதவியில் அமர்த்தியதன் பின்னணியில் பாரிய பங்காற்றிய அமைப்பு இந்த ஐக்கிய பிக்குகள் முன்னணி. பண்டா - செல்வா ஒப்பந்தத்தை கிழித்தெறிய தூண்டியதும் இதே அமைப்பு தான். அந்த முன்னணியை சேர்ந்த புத்த ரக்கித்த தேரோ; பண்டாரநாயக்க கொலை சூத்திரதாரி என்கிற கதை நாமறிவோம். பிற்காலத்தில் இந்த கட்சி ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.\nநன்றி - தினக்குரல் 07.12.2014\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்\nகம்யூனிசகட்சி,லங்கா சமசமாஜ கட்சி போன்றன மகிந்த ர...\nமுஸ்லிம் மக்களின் பாதுகாப்பிற்கு இறைவனுக்கு அடுத்த...\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பு மைத்திரிபால சிறிசேனவுக்க...\nமானமுள்ள ஒரு மறத்தமிழனும் இருவருக்கும் வாக்களிக்க ...\nலயன் காம்பிரா யுகம் இனி இல்லை. புதிய வீடுகள் வழங்க...\nமைத்திரிபாலவிற்கு தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாக...\nதீர்வு விடயத்தில் கையை விரித்தார் மைத்திரி\nகீரிகளினதும், பாம்புகளினதும் போலியான ஒற்றுமைக் கூண...\n கூட்டமைப்பால் ஐந்து கோடிக்கு விலைப...\nயாருக்கு ஆதரவு: மு.கா. இன்று முடிவு\nஜனாதிபதித் தேர்தலில் சர்வதேச சக்திகள் பெருமளவு ஆதி...\nபிணங்களை வைத்து அரசியல் செய்யும் விண்ணர்கள்\nஅன்னத்தின் குகைக்குள் ஐ.ம.சு.கூ உறுப்பினர் ஆவேசம்\nஜனாதிபதி தேர்தலில் பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப் நிலைப...\nஜே.வி.பி. நியூஸ் டொட்கொம் இணையத்தளத்திற் கெதிராக ந...\n“எஸ். பொவை சிந்திக்கும் நாள்” -பாரிஸ் நகரில்\nமஹிந்த சிந்தனை; தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு\n\"ரிஷாத் பதியுதீன் முடிவு கட்சியின் முடிவல்ல\" : ஹிஸ...\nஜனாதிபதி மகிந��த ராஜபக்சவின் \"உலகை வெல்லும் வழி\"எனு...\nஇன, மத அரசியல் உரிமைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த...\nபொது எதிரணியினரால் அவமானப்படுத்தப்பட்ட தமிழ்த் தேச...\nமைத்திரியை ஆதரிக்கும் றிசாட் பதியுதீன் முடிவு முட்...\nஎதிரணியில் ஏராளமான ‘முனாபிக்குகள்;’; தேர்தலில் முஸ...\nஎதிரணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மலையகம் புறக்கணி...\nகிழக்கின் விடிவுக்கு வித்திட்ட ஜனாதிபதி மஹிந்த இன ...\nஅமைச்சர் ரிசாத் பதியுதீன் கட்சி மைத்திரிக்கு ஆதரவு\nஅணை உடைப்பெடுப்பு: மூதூர் மூழ்கும் அபாயம்\nUPFA தேர்தல் கொள்கை பிரகடனம் நாளை வெளியீடு\nதமிழ் கூட்டமைப்பின் தீர்மானம் இறுதி 48 மணித்தியாலத...\nஆதரவளித்த தமிழ், முஸ்லிம் தரப்பிற்கு முதுகில் குத்...\nதேர்தலை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்: அ.இ.த.கா\nத.தே.கூ ஆதரவாளர்கள் ஐ.ம.சு.கூ.வில் இணைவு\nஆயித்தியமலையில் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் அலுவலகம்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் சுமார் 250க்...\nசெங்கலடி செல்லம் தியேட்டர் உரிமையாளர் ஐக்கிய தேசிய...\nகுளோபல் தமிழ் குருபரனின் மற்றுமொரு திருகுதாளம் அம...\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மா...\nசெங்கலடி செல்லம் தியேட்டர் மோகனின் அரசியல் நாடகம்\nலயன்களுக்கு பதிலாக தனித் தனியான வீடுகள்\nமைத்திரிக்கு வாக்களிக்குமாறு தமிழருக்கு கட்டளை விட...\nமட்டு. இணைப்பாளர் அருண் தம்பிமுத்து உள்ளிட்ட குழுவ...\nஆரையம்பதியில் தமிழ்மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிய...\nமுனைக்காட்டில் தமிழ்மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேர்தல் அ...\nரணில் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழந்திருப்பத...\nசர்வஜன வாக்கெடுப்பின் மூலமே அரசியலமைப்பை மாற்றுவேன்\nஐரோப்பிய சட்டத்துறையில் பரிஸ்ரர் (Barrister) பட்டம...\nநினைத்தால் ரணிலையும் எடுப்பேன்: ஜனாதிபதி\nத.தே.கூட்டமைப்பு மைத்திரிக்கு ஆதரவு: இன்று சுன்னாக...\nஎமது படை வீரர்களை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தவோ, அ...\nENDLF -TBC -GTAJ -NRT முக்கிய புள்ளி ராமராஜ் கைது ...\nதேசிய புனித நூலா பகவத் கீதை\nபுகலிட தமிழ் தேசிய கனவான்களே கிளிநொச்சியில் 3000 ...\nமுஸ்லிம்களின் தீர்மானம் நியாயமானது முஸ்லிம் கட்சிக...\nஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் பதவியில் இருந்து...\nஜனாதிபதித் தேர்தல்: வேட்பு மனுக்கள் இன்று ஏற்பு 17...\nமைத்திரியின் அணியிலுள்ள ஆபத்தான பேரினவாத சக்திகள்\nமஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கும் தமிழ் மக்கள் வ...\nசர்வதேச தரம்மிக்க மைதானம், மட்டக்களப்புக்கு கிடைத்...\nதமிழ் மக்கள் விடுதலை கட்சியின் மகளிர் அணியின் விசே...\nஎழிலன் கடத்திச் சென்ற பிள்ளைகள் எங்கே\nமகிந்தவை அகற்ற ரூ. 25கோடி பெறுமதியான அமெரிக்க டொலர...\nஜனவரி 7, 8ஆம் திகதிகளில் பாடசாலைகளுக்கு விடுமுறை\nநெடியவன் என்றழைக்கப்படும் பேரின்பநாயகம் சிவபரன் என...\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில்தான் மக்கள் ...\nலெனின் மதிவானத்தின் நூல் விமர்சன நிகழ்வு\nதமிழ் தேசிய கூட்டமைப்பு சிஹல உறுமைய-மைத்திரி கூட்...\nமஹிந்த ஆட்சியை வீழ்த்த அமெரிக்க,ஐரோப்பிய தூதரங்கள...\n“தமிழ்த்தேசியத்தின் பெயரில் குஷ்பு மீது கொட்டப்படு...\nகவிஞர் மஜீத் அவர்கள் கிட்டத்தட்ட 18 வருடங்களாக தீர...\nதமிழ் தேசிய கூட்டமைப்பினரின் வன்முறையால் கேலிக்கூத...\nஎதிரணி உடன்படிக்கை சிறுபான்மை மக்களின் பிரச்சனைகளை...\nமட்டக்களப்பில் 365,163 பேர் வாக்களிக்கத்தகுதி\nகிட்டதட்ட நுாற்றுக் கணக்கான தொழில்களில், ஸ்டாலின் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntjaym.in/2015/04/", "date_download": "2020-07-04T21:49:02Z", "digest": "sha1:EOSCTVYO4ABTDFX6O7JK47WUYESVOPRV", "length": 31072, "nlines": 699, "source_domain": "www.tntjaym.in", "title": "April 2015 - TNTJ - அடியக்கமங்கலம்", "raw_content": "\n- கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்...\nஇணையத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ...\nதினம் ஒரு பயான் : கிளை-1\nAYM கிளை-1 மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி\nகோடைக்கால பயிற்சி முகாம் நோட்டிஸ் : கிளை-1\nAYM கிளை-1 கோடைக்கால பயிற்சி முகாம் 2015 நோட்டிஸ் விநியோகம்\nதிருக்குர்ஆன் தர்ஜூமா : கிளை-1\nAYM கிளை-1 திருக்குர்ஆன் தர்ஜுமா\nகோடைக்கால பயிற்சி முகாம் : கிளை-2\nAYM கிளை-2 கோடைக்கால பயிற்சி முகாம் 2015\nபுத்தக அன்பளிப்பு & மாற்று மத தாவா : அடியக்கமங்கலம் கிளை-2\nAYM கிளை-2 புத்தகம் அன்பளிப்பு மாற்று மத தாவா\nகோடைக்கால பயிற்சி முகாம் :கிளை-1\nAYM கிளை-1 கோடைக்கால பயிற்சி முகாம் 2015\nபுத்தக அன்பளிப்பு & மாற்று மத தாவா : கிளை 1&2\nAYM கிளை-1 AYM கிளை-2 புத்தகம் அன்பளிப்பு மாற்று மத தாவா\ntntj வின் 16வது மாநில பொதுக்குழு\nTNTJ வின் 16வது மாநில பொதுக்குழு\nAYM கிளை-1 AYM கிளை-2 ஜூம்ஆ பயான்\nதிருக்குர்ஆன் தர்ஜூமா : கிளை-1\nAYM கிளை-1 திருக்குர்ஆன் தர்ஜுமா\nடிஸ்மிஸ் செய் போஸ்டர் : கிளை-1\nAYM கிளை-1 AYM க���ளை-2 ஜூம்ஆ பயான்\nதினம் ஒரு பயான் : கிளை-1\nAYM கிளை-1 மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி\nதிருக்குர்ஆன் தர்ஜூமா : கிளை-2\nAYM கிளை-2 திருக்குர்ஆன் தர்ஜுமா\nAYM கிளை-2 ஆலோசனைக் கூட்டம்\nதிருக்குர்ஆன் தர்ஜூமா : கிளை-2\nAYM கிளை-2 திருக்குர்ஆன் தர்ஜுமா\nதிருக்குர்ஆன் தர்ஜூமா : கிளை-1\nAYM கிளை-1 திருக்குர்ஆன் தர்ஜுமா\nதெருமுனை பிரச்சாரம் : கிளை-1\nAYM கிளை-1 தெருமுனை பிரச்சாரம்\nபென்கள் பயான் : கிளை-2\nAYM கிளை-2 பெண்கள் பயான்\nAYM கிளை-1 AYM கிளை-2 ஜூம்ஆ பயான்\nAYM கிளை-1 மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி\nதிருக்குர்ஆன் தர்ஜூமா : கிளை-2\nAYM கிளை-2 திருக்குர்ஆன் தர்ஜுமா\nAYM கிளை-2 தெருமுனை பிரச்சாரம்\nAYM கிளை-2 நிர்வாக குழு\nவாகன வசதி : கிளை-2\nAYM கிளை-2 வாகன வசதி\nபென்கள் பயான் : கிளை-1\nAYM கிளை-1 பெண்கள் பயான்\nதிருக்குர் ஆன் தர்ஜூமா : கிளை-1\nAYM கிளை-1 திருக்குர்ஆன் தர்ஜுமா\nAYM கிளை-1 AYM கிளை-2 ஜூம்ஆ பயான்\nபாமனி பொதுக்கூட்ட நோட்டிஸ் : கிளை 2\nAYM கிளை-2 நோட்டிஸ் விநியோகம்\nபாமனி பொதுக்கூட்ட போஸ்டர் : கிளை 2\nபாமனி பொதுக்கூட்ட போஸ்டர் : கிளை 1\nநோட்டிஸ் வினியோகம் : கிளை 1\nAYM கிளை-1 நோட்டிஸ் விநியோகம்\nபொதுக்குழு : கிளை 2\nநிர்வாகக்குழு : கிளை 1\nAYM கிளை-1 நிர்வாக குழு\nஜஸாக்கல்லாஹ் ஹைர் (27/01/2019) : கிளை- 1 & 2 நிர்வாகம்\nஜஸாக்கல்லாஹ் ஹைர் எங்களது அழைப்பை ஏற்று ஜனவரி 27 விழுப்புரம் திருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கு வருகை தந்த சகோதர, சகோதரிகளுக்கும், பொ...\nஆண்கள் மருதாணி பூசக் கூடாது என்ற கருத்தில் ஒரு செய்தி அபூதாவூதில் 4280 வது எண்ணில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கைகளிலும் கால்களில...\nஅடியக்கமங்கலம் சுமையா டிரஸ்ட் போலி தவ்ஹீத் முகத்திரை கிழிந்தது, Video-வை பார்க்க Click here சுமையான கேள்விக்கு () சமையான பதில் ...\nTNTJ AYM ராஜாத் தெரு 1-வது கிளை நிர்வாகிகள் விபரம்: தலைவர்: S.அப்துல் ரெஜாக், - 9994044760 செயலாளர்: முஹம்மது ரிஃபா...\nகலெக்டரிடம் மனு கொடுத்த TNTJ AYM நிர்வாகிகள்\nஅடியக்கமங்கலம் வழியாக கடந்து செல்லும் திருவாரூர் , நாகப்பட்டினம் பேருந்துகள் சரிவற அடியக்கமங்கலத்தில் நிறுத்துவது இல்லை.அவ்வாறு நிருத்த...\nTNTJ-காலண்டர்- 2020 அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக பிரத்யேகமாக தயார் செய்யப்பட்ட மாத காலண்டர் விநியோகம் : கிளை- 1 சார்பாக\nTntj காலண்டர் 2020 அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை���ள் சார்...\nகிளை- 2 இரத்ததான முகாம் பத்திரிக்கை செய்தி : நன்றி தினமணி\nஇரத்ததான முகாம் பத்திரிக்கை செய்தி இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் (வ) மாவட்டம் அடியக்கம...\nதிருக்குர்ஆன் கட்டுரைப்போட்டி போஸ்டர் ஒட்டப்பட்டது கிளை_2 (12/07/2018)\nஅல்லாஹ்வின் கிருபையால் 12/07/2018 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக திருக்குர்ஆன் ...\nஅமைப்பின் பெயர் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இவ்வமைப்பின் பதிவு மற்றும...\nகேட் தேர்விற்கு நேர மேலாண்மை அவசியம்\nகேட் தேர்வு முறையில் செய்யப்பட்டுள்ள மாற்றத்தால் மாணவர்கள் கவலைப்படத் தேவையில்லை. முதலில் உங்களுக்கு ஏற்ற பாடப்பிரிவில் இருந்து பதி...\nTNTJ வின் 15வது மாநில பொதுக்குழு\nTNTJ வின் 16வது மாநில பொதுக்குழு\nஇஸ்லாம் ஒரு எளிய மார்க்கம்\nகுடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டங்கள்\nகோடைக்கால பயிற்சி முகாம் 2013\nகோடைக்கால பயிற்சி முகாம் 2015\nகோடைக்கால பயிற்சி முகாம் 2016\nகோடைக்கால பயிற்சி முகாம் 2017\nகோடைக்கால பயிற்சி முகாம் 2018\nகோடைக்கால பயிற்சி முகாம் 2019\nகோடைக்கால் பயிற்சி முகாம் 2011\nகோடைக்கால் பயிற்சி முகாம் 2012\nகோடைக்கால் பயிற்சி முகாம் 2014\nசென்னை குடியுரிமை பேரணி 2019\nதிருவாரூர் குடியுரிமை பேரணி 2020\nதீவிரவாத எதிர்ப்பு மாநாடு TVR 2019\nவாராந்திர மாரக்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி\nகிளை 1 முகநூல் பக்கம்\nகிளை 2 முகநூல் பக்கம்\nTNTJ வின் 15வது மாநில பொதுக்குழு (1)\nTNTJ வின் 16வது மாநில பொதுக்குழு (1)\nஇக்ரா தவ்ஹீத் நூலகம் (30)\nஇஸ்லாமிய எழுச்சி பொதுக்கூட்டம் (1)\nஇஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் (3)\nஉணர்வு பத்திரிக்கை விநியோகம் (4)\nகுடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் (1)\nகுர்ஆன் பயிற்சி வகுப்பு (1)\nகுர்ஆன் பியிற்சி வகுப்பு (1)\nகோடைக்கால பயிற்சி முகாம் 2013 (2)\nகோடைக்கால பயிற்சி முகாம் 2015 (9)\nகோடைக்கால பயிற்சி முகாம் 2016 (2)\nகோடைக்கால பயிற்சி முகாம் 2017 (2)\nகோடைக்கால பயிற்சி முகாம் 2018 (1)\nகோடைக்கால பயிற்சி முகாம் 2019 (3)\nகோடைக்கால பயிற்சி முகாம்-2013 (1)\nகோடைக்கால் பயிற்சி முகாம் 2011 (8)\nகோடைக்கால் பயிற்சி முகாம் 2012 (6)\nகோடைக்கால் பயிற்சி முகாம் 2014 (3)\nசிறை நிரப்பும் போராட்டம்(2014) (20)\nசிறை நிரப்பும் போராட்டம்(2020) (8)\nசூரிய கிரகணத் தொழுகை (1)\nசெயல் வீரர்கள் கூட்டம் (26)\nசென்னை குடியுரிமை பேரணி 2019 (4)\nதனி நபர் ���ாவா (26)\nதிருவாரூர் குடியுரிமை பேரணி 2020 (21)\nதீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம் (3)\nதீவிரவாத எதிர்ப்பு மாநாடு TVR 2019 (29)\nநபி வழி திருமணம் (5)\nநபி வழி ஜனாஸா (1)\nநிலவேம்பு குடிநீர் வினியோகம் (14)\nநீலவேம்பு கசாயம் வினியோகம் (1)\nமார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி (113)\nமாற்று மத தாவா (100)\nமுஸ்லிம்களின் வாழ்வுரிமை போராட்டம் (5)\nமெகா போன் பிரச்சாரம் (56)\nவாராந்திர மாரக்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி (4)\nஹஜ் பெருநாள் 2012 (3)\nஹஜ் பெருநாள் 2013 (2)\nஹஜ் பெருநாள் 2014 (1)\nஹஜ் பெருநாள் 2015 (2)\nஹஜ் பெருநாள் 2016 (2)\nஹஜ் பெருநாள் 2017 (2)\nஹஜ் பெருநாள் 2018 (4)\nஹஜ் பெருநாள் 2019 (8)\nTNTJ வின் 15வது மாநில பொதுக்குழு (1)\nTNTJ வின் 16வது மாநில பொதுக்குழு (1)\nதினமும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review", "date_download": "2020-07-04T21:55:56Z", "digest": "sha1:3UDHB3X6TLEJBKZT42WUB66QKPOG3HD7", "length": 20176, "nlines": 242, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Tamil Movie Reviews | Kollywood News | Tamil Film Reviews - Maalaimalar", "raw_content": "\nதாயின் பாசப் போராட்டம் - பெண்குயின் விமர்சனம்\nஅறிமுக இயக்குனர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள பெண்குயின் படத்தின் விமர்சனம்.\nதாமதமான நீதியும் அநீதியே - பொன்மகள் வந்தாள் விமர்சனம்\nஅறிமுக இயக்குனர் ஜெ.ஜெ.பெட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள பொன்மகள் வந்தாள் படத்தின் விமர்சனம்.\nதிருடன் போலீஸ் விளையாட்டு - அசுரகுரு விமர்சனம்\nராஜ்தீப் இயக்கத்தில் விக்ரம் பிரபு, மகிமா நம்பியார் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘அசுரகுரு’ படத்தின் விமர்சனம்.\nகுழந்தையால் ஏற்படும் பிரச்சனை - தாராள பிரபு விமர்சனம்\nகிருஷ்ணா மாரிமுத்து இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண், தன்யா நடிப்பில் வெளியாகி இருக்கும் தாராள பிரபு படத்தின் விமர்சனம்.\nபூம் பூம் மாட்டுக்கார இளைஞனின் காதல் கைகூடியதா\nஐ.கணேஷ் இயக்கத்தில் எஸ்.ஆர்.குணா, காவ்யா மாதவ் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘கயிறு’ படத்தின் விமர்சனம்.\nகுழந்தை கடத்தலும்.... அதிர வைக்கும் பின்னணியும் - வால்டர் விமர்சனம்\nஅன்பரசன் இயக்கத்தில் சிபிராஜ், ஷிரின் காஞ்வாலா, நட்டி நட்ராஜ், சமுத்திரகனி நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘வால்டர்’ படத்தின் விமர்சனம்.\nபணத்தால் நாயகனுக்கு ஏற்படும் பிரச்சனை - இம்சை அரசி விமர்சனம்\nபிரவ���ன் சட்டரு இயக்கத்தில் சித்து, நரேஷ், ரேஷ்மி கவுதம், ஸ்ரத்தா தாஸ் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘இம்சை அரசி’ படத்தின் விமர்சனம்.\nஐந்து கதைகள்... ஒரே மையப்புள்ளி - எட்டுத்திக்கும் பற விமர்சனம்\nவ.கீரா இயக்கத்தில் சமுத்திரக்கனி, சாந்தினி, நிதிஷ் வீரா நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘எட்டுத்திக்கும் பற’ படத்தின் விமர்சனம்.\nமலை வாழ் மக்களுக்காக போராடும் நாயகி - வெல்வெட் நகரம் விமர்சனம்\nமனோஜ் குமார் நடராஜன் இயக்கத்தில் வரலட்சுமி சரத்குமார், மாளவிகா சுந்தர், ரமேஷ் திலக், அர்ஜாய் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘வெல்வெட் நகரம்’ படத்தின் விமர்சனம்.\nமகனை ஆடிட்டராக்க போராடும் தந்தை - காலேஜ் குமார் விமர்சனம்\nஹரி சந்தோஷ் இயக்கத்தில் பிரபு, மதுபாலா, ராகுல் விஜய், நாசர், மனோபாலா, சாம்ஸ் நடிப்பில் வெளியாகியிருக்கும் காலேஜ் குமார் படத்தின் விமர்சனம்.\nகாதலும், நாடோடி வாழ்க்கையும் - ஜிப்ஸி விமர்சனம்\nராஜூ முருகன் இயக்கத்தில் ஜீவா, நடாஷா சிங், லால் ஜோஸ், சன்னி வேய்ன் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘ஜிப்ஸி’ படத்தின் விமர்சனம்.\nஇணைய வானொலியால் இளைஞருக்கு ஏற்படும் பிரச்சனை - இந்த நிலை மாறும் விமர்சனம்\nஅருண்காந்த் இயக்கத்தில் ராம்குமார், அஷ்வின் குமார், சாம்ஸ், ஒய்ஜி.மகேந்திரன், சந்தானபாரதி, டெல்லி கணேஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் இந்த நிலை மாறும் படத்தின் விமர்சனம்.\nவிவசாயமும்... வெளிநாட்டு முதலீட்டாளர்களும்... கடலில் கட்டுமரமாய் விமர்சனம்\nயுவராஜ் முனிஷ் இயக்கத்தில், ரக்‌ஷன், இளயா, ரித்திகா, லதா இசை ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘கடலில் கட்டுமரமாய்’ படத்தின் விமர்சனம்.\nநூதன திருட்டும், காதலும் - கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் விமர்சனம்\nதேசிங் பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான், ரக்‌ஷன், ரிது வர்மா, நிரஞ்சனி நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் விமர்சனம்.\nநாடக காதல் - திரெளபதி விமர்சனம்\nமோகன்.ஜி இயக்கத்தில் ரிச்சர்ட், ஷீலா ராஜ்குமார், கருணாஸ் நடிப்பில் வெளியாகி இருக்கும் திரெளபதி படத்தின் விமர்சனம்.\nபாசமும்.... துரோகமும் - இரும்பு மனிதன் விமர்சனம்\nடிஸ்னி இயக்கத்தில் சந்தோஷ் பிரதாப், அர்ச்சனா, கஞ்சா கருப்பு, மதுசூதனன் நடிப்பில் வெளியாகி இருக்கும் ���ரும்பு மனிதன் படத்தின் விமர்சனம்.\nஅப்டேட்: பிப்ரவரி 28, 2020 12:02 IST\nமருத்துவ கழிவின் பாதிப்பு - கல்தா விமர்சனம்\nஹரி உத்ரா இயக்கத்தில் சிவா நிஷாந்த், ஐரா, ஆண்டனி நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘கல்தா’ படத்தின் விமர்சனம்.\nஅப்டேட்: பிப்ரவரி 28, 2020 08:48 IST\nமுதியவருக்கும் இளம்பெண்ணுக்கும் இடையேயான நட்பு - மீண்டும் ஒரு மரியாதை விமர்சனம்\nமனோஜ் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், இயக்குனர் இமயம் பாரதிராஜா எழுதி, நடித்து, இயக்கி இருக்கும் ‘மீண்டும் ஒரு மரியாதை’ படத்தின் விமர்சனம்.\nஆணவக்கொலை செய்ய துரத்தும் சாதிவெறி கொண்ட கும்பல் - கன்னி மாடம் விமர்சனம்\nபோஸ் வெங்கட் இயக்கத்தில் ஸ்ரீராம் கார்த்திக், விஷ்ணு ராமசாமி, சாயாதேவி, ஆடுகளம் முருகதாஸ் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘கன்னி மாடம்’ படத்தின் விமர்சனம்.\nவயதான தந்தையை பாரமாக நினைக்கும் குடும்பத்தின் கதை - பாரம் விமர்சனம்\nபிரியா கிருஷ்ணசுவாமி இயக்கத்தில் ஆர்.ராஜு, முத்துக்குமார், சுகுமார் சண்முகம் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘பாரம்’ படத்தின் விமர்சனம்.\nகுழந்தையால் ஏற்படும் பிரச்சனை - தாராள பிரபு விமர்சனம்\nபூம் பூம் மாட்டுக்கார இளைஞனின் காதல் கைகூடியதா\nகுழந்தை கடத்தலும்.... அதிர வைக்கும் பின்னணியும் - வால்டர் விமர்சனம்\nபணத்தால் நாயகனுக்கு ஏற்படும் பிரச்சனை - இம்சை அரசி விமர்சனம்\nஐந்து கதைகள்... ஒரே மையப்புள்ளி - எட்டுத்திக்கும் பற விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF_(%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D)", "date_download": "2020-07-04T21:36:00Z", "digest": "sha1:EGNAL7QYMPVH33W65PFLGGGTJD2WMNQH", "length": 28552, "nlines": 117, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தீக்கல்லியக்கி (சுடுகலன்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதீக்கல்லியக்க மசுகெத்துடன் டோகோனிய வேட்டைக்காரர், மாலி, 2010.\nதீக்கல்லியக்கி (Flintlock, ஃபிளின்ட்லாக்) என்பது பொதுவாக தீக்கல்லை அடித்து தீமூட்டும் இயங்குமுறையை கொண்டிருக்கும் சுடுகலன் ஆகும். 17-ஆம் நூற்றாண்டில் அறிமுகமான, அசல் தீக்கல்லியக்கம் எனப்படும், குறிப்பிட்ட இயங்குமுறையையும் குறிக்கும் சொல் ஆகும். இதற்குமுன் இருந்த திரி, சக்கர, மற்றும் ��ுந்தைய தீக்கல்-கொண்ட இயங்குமுறைகளின் மாற்றாக தீக்கல்லியக்கி ஆனது.\nஇரு நூற்றாண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் இருந்த 'அசல் தீக்கல்லியக்கி', தட்டும் மூடியால் வழக்கொழிந்தது. பின்னர், 19-ஆம் நூற்றாண்டின் ஆரம்பதிற்கும்-மத்தியிற்கும் இடையே வெடிபொதி சார்ந்த அமைப்புகள் தோன்றின.\n2.4 பல்லெறிவு தீக்கல்லியக்க ஆயுதங்கள்\nவாய்குண்டேற்ற தீக்கல்லியக்கியுடன் நிற்கும் ஆங்கிலேயரை படத்தில் காண்க, தோராயமாக 1750.\n1610-ல் முடிசூடிய, மன்னர் பதிமூன்றாம் லூயீக்காக தீக்கல்லியக்க சுடுகலனை வடித்தார், பிரெஞ்சு அரசவையின் துப்பாக்கிக்கொல்லர் மறென் லெ பூர்ஸ்ஷூவா.[1] இருந்தாலும், ஏதோவொரு வகையில் தீக்கல்லை பயன்படுத்தி தீமூட்டும் இயங்குமுறைகளை கொண்ட சுடுகலன்கள், அரை நூற்றாண்டாக பயன்பாட்டில் தான் இருந்தன. சுடுகலனின் இயங்குமுறையின் மேம்பாடுகளான திரியியக்கம் முதல், சக்கரயியக்கம், முந்தைய தீக்கல்லியக்கங்கள் (சொடுக்கொலி இயக்கம், சொடுக்குஞ்சேவல்) வரை, ஒவ்வொரு வகையும், பயனுள்ள ஒரு மேம்பாட்டை கொண்டிருந்தது. பல அம்சங்களை ஒருங்கிணைத்து, லெ பூர்ஸ்ஷூவா உருவாக்கியது தான் அசல் தீக்கல்லியக்கம் என அறியப்பட்டது.\nபுதிய தீக்கல்லியக்க அமைப்பு விரைவில் பிரபலமடைந்து, 1630-ன் முடிவிலேயே, ஐரோப்பா முழுதும் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. முற்கால தீக்கல்லியக்க மசுகெத்துகளின் உதாரணங்களை, ரூபென்ஸின் (1622–25 காலத்தில் வரையப்பட்ட) \"மேரி தெ' மெடிசி அஸ் பெல்லோனா\" ஓவியத்தில் காணலாம்.\nதட்டும் மூடி அமைப்பு அறிமுகம் ஆகும் வரை, தீக்கல்லியக்க ஆயுதங்கள் 19-ஆம் நூற்றாண்டின் மத்தியகாலம் வரை பொதுவான பயன்பாட்டில் இருந்தன.\nதீக்கல்லியக்கிகள் எந்த சிறு ஆயுதமாகவும் இருக்கலாம்: நீள் துப்பாக்கி அல்லது கைத்துப்பாக்கி, புரியிடாத துமுக்கி அல்லது புரிதுமுக்கி, வாய்குண்டேற்றி அல்லது பின்குண்டேற்றி\nபிரெஞ்சு தீக்கல்லியக்க கைத்துப்பாக்கி, தோராயமாக 1790–1795.\nஒரு தீக்கல்லியக்க கைத்துப்பாக்கி, தோராயமாக 1700–1730\nபிரெஞ்சு கப்பற் துமுக்கியின் தீக்கல்லியக்க அமைப்பு.\nதற்காப்பு ஆயுதமாகவும், இராணுவ ஆயுதமாகவும் தீக்கல்லியக்க கைத்துப்பாக்கிகள்பயன்படுத்தப்பட்டன. இவற்றின் திறன்மிகு வீச்செல்லை குறைவாகவே இருந்தன. சில கைத்துப்பாக்கிகள் புரியிடப்பட்டு இருந்தாலும், வழக்கமாக புரியிடாமல் தான் இருந்தன.\nஇதில் மிகச்சிறியது 6 இன்ச்சிற்கும் (15 செ.மீ.) குறைவான நீளமும்; மிகப்பெரியது 20 இன்ச்சிற்கும் (51 செ.மீ.) அதிகமான நிளமும் கொண்டிருக்கும். இதன் சிறிய ரகமானது, சட்டைப் பைக்குள் வைக்கும் அளவிற்கு இருக்கும். பெண்களும் எளிதாக பயன்படுத்த முடிந்தது.\nஅளவில் மிகப் பெரியவைகளை, குதிரையின் முதுகின்மீதுள்ள சேணத்திற்கு முன்பு, ஒரு தோலுறையில் வைக்கப்பட்டிருக்கும்.\nதீக்கல்லியக்க மசுகெத்துகள், 1660 முதல் 1840 வரையிலான ஐரோப்பிய படைகளின் முக்கிய அங்கமாகும். ம மசுகெத்து என்பது, வாய்குண்டேற்ற புரியில்லாத நீள்துப்பாக்கி ஆகும், இதில் குண்டை ஏற்றி வேட்டைக்கும் பயன்படுத்தப் பட்டது.\nஇராணுவ தீக்கல்லியக்க மசுகெத்துகள் தோராயமாக 10 பவுண்டு எடை இருக்கும். வழக்கமாக, துப்பாக்கிக்கத்தியை பொருத்தும்படி தான், மசுகெத்துகள் வடிவமைக்கப்பட்டன.\nமாஸ்டர் கிரிகோரி வையட்கின்னால் 1654-ல் செய்யப்பட்ட, ரஷ்ய தீக்கல்லியக்க புரிதுமுக்கி\nசில தீக்கல்லியக்கிகள் புரியிடப்பட்டன. குழலுள் வார்க்கப்பட்ட சுருளை வடிவ பள்ளங்கள், புரிதுமுக்கிகளை மேலும் துல்லியமாக்கி, நீண்ட திறன்மிகு வீச்செல்லையை அளித்தது – ஆனால் இறுகப்பொருந்தும் குண்டை வாய்குண்டேற்ற சுடுகலனில் ஏற்றுவதற்கு அதிக நேரம் பிடித்தது; அடுத்தடுத்து சுட்டபின், உபரி வெடிமருந்து குழலிலேயே படிந்துவிடும். இராணுவ மசுகெத்தியர்களால் போர்ச்சூழலின் இடையே, அடிக்கடி புரிதுமுக்கியின் குழலை சுத்தம் செய்ய, நேரம் எடுத்துக்கொள்ள முடியாது; மேலும், உத்திகள் கூடிநின்று சுடுதலை மையப்படுத்தி இருந்ததால், புரிதுமுக்கியின் அதீத துல்லியம் அவசியமற்றதாக ஆனது. அதனால் பெரும்பாலான இராணுவ தீக்கல்லியக்கிகள் புரியிடாதவை தான். புரியிட்ட தீக்கல்லியக்கிகளும் –குறிசுடுனர்கள், சிறுசமராட்கள், மற்றும் இதர துணை துருப்புகளால் – இராணுவத்தில் பயன்படுத்தப்பட்டது; ஆனால் பெரும்பாலும் புரியிட்ட தீக்கல்லியக்கிகள் வேட்டையாட தான் பயன்படுத்தப்பட்டன.\nமூன்று குழலுடைய ஒரு தீக்கல்லியக்க கைத்துப்பாக்கி\nமீள்குண்டேற்ற நேரம் தேவை என்பதால் (புரியிடாத, வாய்குண்டேற்ற மசுகெத்தை மீள்குண்டேற்ற, கைதேர்ந்தவருக்கு கூட 15 வினாடிகள் ஆகும்[2]), அடுத்தடுத்த வெடிப்புகளுக்காக, தீக்கல்லியக்கி��ள் சிலநேரம் இரண்டு, மூன்று, நான்கு அல்லது அதற்கும்மேலான குழல்களுடன் இருக்கும். இவ்வகை வடிவங்களை உருவாக்க அதிகம் செலவு ஆவதோடு, நம்பகமற்றதாக இருந்தன.\nசில அடுத்தடுத்து சுடும் புரிதுமுக்கிகள், பல்லெறிவு ஒற்றைக்குழல் கைத்துப்பாக்கிகள், மற்றும் பல்லெறிவு ஒற்றைக்குழல் சுழல்-கைத்துப்பாக்கிகளும் செய்யப்பட்டன.\nநவீன ஆயுதங்களுடன் ஒப்பிடும்போது, தீக்கல்லியக்கிகள் அதிக குளறுபடிகளை கொண்டவை. இதில் இயக்கத்தவறுகள் ஏற்படுவது வாடிக்கையானதே ஆகும். தீக்கல்லை சரியாக பராமரித்தல் வேண்டும், மழுங்கிய தீக்கற் துண்டினால் அவ்வளவாக தீப்பொறிகளை உருவாக்க இயலாது, இது இயக்கத்தவறு ஏற்படும் விகிதத்தை அதிகரிக்கும். தகட்டுமூடி அல்லது வெடிமருந்தில் உள்ள ஈரப்பதம், துப்பாக்கியை வெடிக்காமல் தடுத்துவிடும், இது இன்னொரு பிரச்சனை. அப்படியென்றால், தீக்கல்லியக்க ஆயுதங்களை மழை அல்லது ஈரமான வானிலையில் பயன்படுத்த இயலாது.\nஎதிர்பாராத வெடிப்பும், தீக்கல்லியக்கிகளில் உள்ள இன்னொரு பிரச்சனை. குழலுள் இருக்கும் எஞ்சிய தணல், அடுத்த குண்டேற்றத்தின் வெடிமருந்தையும், பற்றவைத்து விடலாம். இதை தவிர்க்க, எஞ்சியிருக்கும் (வெடி)மருந்து முழுமையாக எரியும் நேரம் வரை காத்திருந்து, அதன்பிறகு அடுத்த சுடுதலை மேற்கொள்ளலாம். குழலுள் குத்துகம்பியால் குத்துவதாலும் இந்த தணலை அணைக்கலாம். போர்க்களத்தில் உள்ள வீரர்களால், இதுபோன்ற முன்னெச்சரிக்கை விடயங்களை கடைப்பிடிக்க முடியாது. அவர்களால் எவ்வளவு வேகமாக சுட முடியுமோ, அவ்வளவு வேகமாக செயல்பட்டாக வேண்டும். அப்படியானாலும் ஒரு நிமிடத்திற்கு மூன்றிலிருந்து நான்கு முறை மட்டுமே சுட முடியும். இவ்வளவு அவசர கதியில் குண்டேற்றி சுடுவது, எதிர்பாராத வெடிப்பை வேலும் அதிகரிக்கும்.\nஒரு தீக்கல்லியக்கியை சுடுகையில், முன்வாக்கில் சன்னவாயில் இருந்தும், பக்கவாட்டில் தொடுதுளையில் இருந்தும் அதிக அளவில் தீப்பொறிகள் உமிழும். கூடிநின்று சுடுகையில், ஒருவரின் தீப்பொறியானது, அடுத்தவர் (குண்டேற்றும்போது, அவரின்) வெடிமருந்தை பற்றவைக்காமல் இருப்பதை உறுதி செய்யவேண்டும்.\nதீக்கல்லியக்கிக்கான தீக்கல் – பதினேழாம் நூற்றாண்டு.\nதீக்கல்லியக்கியில் பயன்படுத்தப்பட்ட வெடிமருந்து விரைவில் குழலை மாசுபடுத்திவிடும் பண்பை கொண்டிருந்தது, புரிதுமுக்கிகளில் பிரச்சனை ஏற்படுத்தின. ஒவ்வொரு முறை சுடும்போதும், அது குழலை மேலும் மாசு படுத்தி, ஆயுதத்தில் குண்டேற்றுவதை மேலும் மேலும் கடினமாக்கியது. குழல் மோசமாக மாசடைந்து இருந்தாலும், சுடுநர் குண்டை குழலின் பின்பகுதி வரை செலுத்தி, அமர்த்தி ஆகவேண்டும். வெடிமருந்திற்கும் குண்டிற்கும் நடுவில் காற்றிடைவெளி இருப்பது, மிகுந்த ஆபத்து ஆகும், இது குழலையே வெடிக்கச் செய்துவிடும்.\nதீக்கல்லியக்கியில் பயன்படுத்தப்பட்ட வெடிமருந்து, கந்தகத்தை கொண்டிருந்தது. பயன்பாட்டிற்கு பின்பு ஆயுதத்தை சரியாக சுத்தம் செய்யாவிடில், எஞ்சியிருக்கும் வெடிமருந்தானது காற்றின் ஈரப்பதத்தை உறிஞ்சி, அதை கந்தகத்தோடு சேர்த்து வேதிவினை புரிந்து, கந்தக அமிலத்தை உண்டாக்கும். இந்த அமிலம், துப்பாக்கியின் குழல், மற்றும் இயக்க அமைப்புகளை அரித்துவிடும்.\nஇந்த தலைப்பைப் பற்றி மேலும் அறிய, காண்க: தீக்கல் இயக்கம் (சுடுகலன்).\nதீக்கல் இயக்கத்தால் கிளம்பும் தீப்பொறி\nகூர்மையான தீக்கல்லை இறுகப்பற்றி இருக்கும் சுத்தியலை அரை-சுத்தி நிலைக்கு சுற்றப்படும். அரை-சுத்தி நிலையில், எதிர்பாராத வெடிப்பை தவிர்க்க, பிடிப்பான் ஒரு பாதுகாப்பு காடியில் மாட்டப்பட்டு இருக்கும்.\nவழக்கமாக வாய் வழியாக; குப்பியில் உள்ள வெடிமருந்தையும், அதையடுத்து ஈய குண்டையும் குழலுக்குள் இட்டு, குத்துகம்பியால் குத்தித் திணித்து, ஆயுதத்தை சுடுநர் குண்டேற்றுவார்.\nமாவுப்பொடி போன்ற வெடிமருந்தை, எரியூட்டியாக சிறிதளவு கிண்ணியில் இட்டு, தகட்டுமூடி மூடப்படும்.\nதுப்பாக்கி இப்போது \"எரியூட்டியிட்டு, குண்டேற்றிய\" நிலையில் உள்ளது. வேட்டைக்கும், போரிற்கும் செல்லும்போது, இந்த நிலையில் தான் எடுத்துச் செல்லப்படும்.\nசுத்தியலில் இருக்கும் பாதுகாப்பு காடியை விடுவித்து, அரை-சுத்தி நிலையில் இருக்கும் சுத்தியல், மேலும் சுற்றப்பட்டு முழு-சுத்தி (முழுதாக பின்னிழுக்கப்பட்ட) நிலையில் வைக்கப்படும்.\nதுப்பாக்கியை சமமட்டதில் வைத்து, விசை இழுக்கப்படுவதன் மூலம், தீக்கல்லை பிடித்திருக்கும் சுத்தியல் விடுவிக்கப்படும்.\nகிண்ணி மூடியாக செயல்படும், தகட்டுமூடியை தீக்கல் அடிக்கும் அதே வேளையில்; தகட்டுமூடி திறந்து, எரியூடித் துகளை வெளிக்கா���்டும்.\nதகட்டு-மூடியுடனான தீக்கல்லின் உராய்வு, தீப்பொறிகளை உண்டாக்கி, கிண்ணியில் உள்ள எரியூட்டித் துகள்களில் ( அதாவது, வெடிமருந்தில்) விழச்செய்யும்.\nதுகள்கள் பற்றிக்கொண்டு, அந்த தீயானது, சிறுதுளை வழியாக குழலுக்கு கடத்தப்பட்டு, அங்கிருக்கும் முதன்மை வெடிபொருளும் பற்றி, துப்பாக்கியை வெடிக்கச்செய்யும்.\nபிரித்தானிய அரசப்படையும், அமெரிக்க விடுதலைப் படையும் காகித வெடிபொதியை கொண்டு ஆயுதங்களை குண்டேற்றினர்.[3] இந்த சிறிய காகித உறையில், வீரருக்கு தேவையான வெடிமருந்தும், குண்டும் எளிதில் கிடைக்கப்பெற்றது. காகித வெடிபொதியை கொண்டு தீக்கல்லியக்கியை குண்டேற்ற, ஒரு வீரர் கீழ்வருவனவற்றை செய்வார்,\nசுத்தியலை, அரை-சுத்தி நிலைக்கு நகர்த்துவார்;\nபல்லால் கடித்து, வெடிபொதியை கிழித்து திறப்பார்;\nஅதிலிருக்கும் பாதி வெடிமருந்தை, (எரியூட்டியாக) கிண்ணியில் நிரப்புவார்;\nகிண்ணியில் நிரப்பிய எரியூட்டியை சிந்தாமல் இருக்க, தகட்டுமூடியை மூடுவார்;\nமீதமுள்ள வெடிமருந்தை சன்னவாயிற்குள் கொட்டி, வெடிபொதியை அதில் திணிப்பார்;\nகுத்துகம்பியை எடுத்து, குண்டையும் வெடிபொதியையும், குழலின் பின்பகுதி வரை குத்தி நகர்த்துவார்;\nபிறகு, ஆயுதம் முழு-சுத்தி நிலையில் வைக்கப்பட்டு, சுடப்படும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 07:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=174817&cat=33", "date_download": "2020-07-04T22:49:52Z", "digest": "sha1:VD5M3GNIPZ6WADPOAVE7OHNIJIGEFIAP", "length": 15028, "nlines": 363, "source_domain": "www.dinamalar.com", "title": "டூவீலர்கள் மோதல் : இருவர் பலி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ டூவீலர்கள் மோதல் : இருவர் பலி\nடூவீலர்கள் மோதல் : இருவர் பலி\nசம்பவம் அக்டோபர் 29,2019 | 00:00 IST\nபெரம்பலூர் அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரி��ார்க்கவும் Check Now\nBrowser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\nவீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nபஸ் - லாரி மோதல் 3 பேர் பலி\nகல்குவாரி வெடிவிபத்தில் இருவர் பலி\nலாரி - கார் மோதல் பெற்றோர், மகள் பலி\nபைக்-லாரி மோதியதில் தீ; உடல் கருகி ஒருவர் பலி\nஷேர்ஆட்டோ மீது லாரி மோதி 6 பேர் பலி\nபேருந்து விபத்தில் 2 பேர் உயிரிழப்பு; டிரைவர் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு\nசுஜீத் மீட்பை பார்த்த பெற்றோர் : 2வயது மகள் பலி | Child Death | Tuticorin | Dinamalar |\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி சினிமா பிரபலங்கள் சமையல் ராணி நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\nஉள்நாட்டு நிறுவனங்களுக்கு வாய்ப்பு பெருகும்\n8 Hours ago செய்திச்சுருக்கம்\nகொரோனாவால் அதிகரிக்கும் மன நோய்\nசி. சங்கீதா சமையல் ராணி\nஅரைச்சு வச்ச கிராமத்து மீன்குழம்பு\n15 Hours ago செய்திச்சுருக்கம்\nம.பி அரசியலை கலக்கும் புலி மாஜி காங்கிரஸ் தலைவர்கள் கிலி\n20 Hours ago செய்திச்சுருக்கம்\nவெள்ளை சோளம்- குழி பணியாரம், இட்லி, தோசை\nஅம்பிகா சஞ்சிவ் சமையல் ராணி\nகிராமத்து வஞ்சர மீன் குழம்பு\nருக்மணி ரேவதி சமையல் ராணி\n22 Hours ago ஆன்மிகம் வீடியோ\nநான் அடி வாங்காத ஆளே இல்லை..பாடகர் க்ரிஷ் பேட்டி\n1 day ago சினிமா பிரபலங்கள்\nஅலமேலு வரதராஜன் சமையல் ராணி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/547223-watch-delhi-police-release-a-video-of-its-warning-to-senior-members-of-markaz-nizamuddin-to-vacate-markaz-follow-lockdown-guidelines-on-23rd-march-2020-covid19.html", "date_download": "2020-07-04T22:42:49Z", "digest": "sha1:67FSSDLTU6G7NYL7M7QIXMDLCE2676GG", "length": 18748, "nlines": 291, "source_domain": "www.hindutamil.in", "title": "டெல்லி தப்லிக் ஜமாத் அலுவலகத்தை மூட உத்தரவிட்ட போலீஸ்; நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை | #WATCH Delhi Police release a video of its warning to senior members of Markaz, Nizamuddin to vacate Markaz & follow lockdown guidelines, on 23rd March 2020. #COVID19 - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஜூலை 05 2020\nடெல்லி தப்லிக் ஜமாத் அலுவலகத்தை மூட உத்தரவிட்ட போலீஸ்; நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை\nடெல்லியில் தப்லிக் ஜமாத் அலுவலகத்தை மூடி ஊரடங்கு உத்தரவை பின்பற்ற வேண்டும் எனக் அதன் நிர்வாகிகளுக்கு போலீஸார் எச்சரிக்கை விடுத்y வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.. .\nடெல்லி நிஜாமுதீன் பகுதியில் உள்ள தப்லிக் ஜமாத் சர்வதேச அலுவலகத்தில் இந்த மாதம் 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை மத வழிபாடு மாநாடும் தப்லிக் ஜமாத் சார்பில் நடந்தது.\nநாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 2 ஆயிரத்துக்கு மேற்பட்டோரும், வெளிநாடுகளில் இருந்து 250-க்கு மேற்பட்டோரும் இதில் பங்கேற்றனர். ஒட்டுமொத்தமாக 8 ஆயிரம் பேர் வரை வந்து சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது.\nஇந்தநிலையில் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் நாட்டில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. கடந்த 24-ம் தேதி நள்ளிரவு முதல் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துவிட்டது.\nகரோனா வைரஸைத் தடுக்க சமூக விலக்கல் தேவை என்பதால், மத்திய அரசு ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்து மக்கள் வீட்டுக்குள்ளே இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.\nஅப்போதே அனைத்து தங்கும் விடுதிகள், உணவகங்கள், விருந்தினர் இல்லம், விடுதிகள் போன்றவற்றின் உரிமையாளர்கள் கூட்டம் கூடவிடாமல், சமூக விலக்கலைப் பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.\nஇந்தநிலையில் நிஜாமுதீன் மர்காஸ் கட்டிடத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒன்றாகக் கூடியிருந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை ஒரே இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஏராளமான கரோனா நோயாளிகள் இங்கு இருந்துள்ளதாக கூறப்படுகிறது.\nஇந்த மாநாட்டில் பங்கேற்றுச் சென்றவர்களில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். 24 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் போது ஆயிரத்துக்கும் மேற்பட்டோரைக் கூட்டி மாநாடு நடத்திய நிஜாமுதீன் மர்காஸ் மவுலானா சாத் கந்தால்வி மீது முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇதனைத் தொடர்ந்து அந்த கட்டிடத்தில் தங்கியிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அங்கிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களையும் மருத்துவமனை மற்றும் தனிமைப்படுத்துதல் மையங்களில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.\nமுன்னதாக மர்காஸைாவை உடனடியாக மூட வேண்டும் என போலீஸார் கூறியுள்ளனர். ஆனால் அதற்கு சில நிர��வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்களை நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்திய போலீஸார் கண்டிப்பாக ஊரடங்கு உத்தரவு நடைமுறையை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். இதுதொடர்பான வீடியோவையும் போலீஸார் தற்போது வெளியிட்டுள்ளனர்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\n#COVID19டெல்லி தப்லிக் ஜமாத் அலுவலகத்தை மூட போலீஸ் உத்தரவுநிர்வாகிகளுக்கு எச்சரிக்கை\n3-வது முறையாக பிரதமர் மோடி சீனாவின் பெயரைக்...\nஊரடங்குக்குத் தமிழ்நாடு விடை கொடுக்கட்டும்\nஅரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசாங்க வேலை:...\nவெளிநாடுவாழ் தமிழர்களை வஞ்சிக்காமல் தாயகம் திரும்ப ஏற்பாடு...\nதிரை வெளிச்சம்: பொறுக்கி வேண்டாம் போலீஸ் போதும்\nசமூகவலைதளங்களில் வலைவிரிக்கும் மோசடி கும்பல்: மல்டிலெவல் மார்க்கெட்டிங்...\nஆசியாவில் இந்தியா பெரும் சக்தியாக உருவாவதை சீனா...\nமும்பையில் விநாயகர் ஊர்வலம் ரத்து: பணத்தை முதல்வர் கரோனா நிவாரண நிதிக்கு அனுப்ப...\nபிரதமர் ஏழைகள் நல உதவி திட்டம் நவம்பர் மாத இறுதி வரை செயல்படும்;...\nகரோனா; 16..5 கோடி முகக்கவசங்கள்; 5 லட்சம் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள்: மகளிர்...\nவந்தேபாரத் மிஷன்; 3 மணிநேரத்தில் முடிந்த முன்பதிவு; ஆஸ்திரேலிய இந்தியர்கள் தவிப்பு\nசுயசார்பு இந்தியா; செயலிகளை உருவாக்க தொழில்நுட்பத் துறையினர் முயல வேண்டும்: பிரதமர் மோடி\nசுயசார்பு இந்தியா புத்தாக்க சவால் செயலி: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்\nகரோனா தொற்று; குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 60.81 சதவீதமாக உயர்வு\nஎன்னை வடிவமைத்து வழிகாட்டிய குரு அத்வானி: வெங்கய்ய நாயுடு நெகிழ்ச்சி\nசுயசார்பு இந்தியா; செயலிகளை உருவாக்க தொழில்நுட்பத் துறையினர் முயல வேண்டும்: பிரதமர் மோடி\nஊரடங்கு தளர்வு: காவல் ஆணையர் அலுவலகத்தில் போலீஸார்- வணிகர்கள் ஆலோசனைக்கூட்டம���\nயானைகள் உயிரிழப்பு சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தவறான செய்தி : வனத்துறை மறுப்பு\nமுழு அடைப்பின்போது அரசு செய்ய வேண்டியவை\nமார்ச் 15 நுங்கம்பாக்கம் விசா விண்ணப்ப மையத்துக்கு வந்தவருக்கு கரோனா: உடன் இருந்தவர்கள்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/santhiya-pathipagam/india-sadangugalum-nambikkaigalum-moondraam-thoguthi-10011138?page=4", "date_download": "2020-07-04T20:17:49Z", "digest": "sha1:I7DDRSJ3VHEZ3SZ5A7YKXCXV6QUEL6WU", "length": 12296, "nlines": 175, "source_domain": "www.panuval.com", "title": "இந்தியச் சடங்குகளும் நம்பிக்கைகளும் (மூன்றாம் தொகுதி) - ஜே.அப்பாட், ச.சரவணன் - சந்தியா பதிப்பகம் | panuval.com", "raw_content": "\nஇந்தியச் சடங்குகளும் நம்பிக்கைகளும் (மூன்றாம் தொகுதி)\nஇந்தியச் சடங்குகளும் நம்பிக்கைகளும் (மூன்றாம் தொகுதி)\nஇந்தியச் சடங்குகளும் நம்பிக்கைகளும் (மூன்றாம் தொகுதி)\nஜே.அப்பாட் (ஆசிரியர்), ச.சரவணன் (தமிழில்)\nCategories: கட்டுரைகள் , மானுடவியல்\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தியர்களின் வாழ்க்கை முழுவதும் ஊடும் பாவுமாய் எண்ணற்ற சடங்குகளும் நம்பிக்கைகளும் பின்னிப் பிணைந்திருக்கின்றன. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின் போது இங்கு பதவியிலிருந்த ஜெ.அப்பாட் இந்தியர்களின் சடங்குகளையும் நம்பிக்கைகளையும் ஊன்றிக் கவனித்து ஆவணப்படுத்தியிருக்கும் முக்கியமான நூல் இது. அந்தச் சடங்குகளின் மீது தன் கருத்துக்களையோ அபிப்ராயங்களையோ திணிக்காமல் அவற்றை உள்ளபடி அவதானித்துப் பதிவு செய்திருப்பது இதன் சிறப்பாகும்.\nவாழ்வின் அர்த்தம்: மனிதனின் தேடல்\nவாழ்க்கைக்கு அர்த்தம் தேடும் மனிதனின் முயற்சி அவனது உள்மனதைச் சமன்படுத்துவதைவிட அதன் அழுத்தத்தை அதிகரிக்கவே செய்கிறது. ஆனால் இத்தகைய ஒரு மன அழுத்தம், மனநலத்திற்குத் தவிர்க்கமுடியாத ஒரு தேவையாகவே உள்ளது. ஒருவருடைய வாழ்க்கைக்கு ஓர் அர்த்தம் உள்ளது என்பதைப் புரிந்துகொள்வதைத் தவிர, ஒருவருடைய வாழ்க்கையில..\nஆப்கானிஸ்தானிலிருந்து அக்பர் அரண்மனை நோக்கி ஒரு குடும்பம் பயணித்தபோது மலைப்பாதையில் பிறந்து கைவிடப்பட்ட பெண் சிசு நூர்ஜஹான். வாழ்வின் ஏற்ற இறக்கங்களில் சிக்குண்ட இந்தப் பேரழகிதான் பேரரசர் ஜஹாங்கீரின் காதல் மனைவியாகி மொகலாயப் பேரரசர்களின் வரலாற்றில் இடம்பெற்ற சாகசப் பெண். ஆட்சி ஒருவரிடம் என்ற அரசியல்..\nதொட்டுணர முடியாத, காதல் எனும் மகத்தான உணர்வின் வரலாற்றை நுட்பமான பார்வையாலும் ஆய்வு ஆதாரங்களாலும் பல்துறை அறிவு வளத்தாலும் புனைவுத் திறத்தாலும் வசப்படுத்தியிருக்கிறார் டயன் அக்கர்மென். தத்துவம், புராணம், வரலாறு, மானுடவியல், உடலியல், அறிவியல், கலை-இலக்கியம், காமக்கலை, வெகுமக்கள் கலாச்சாரம் எனப் பல்வே..\nநாம் அனைவரும் பெண்ணியவாதிகளாக இருக்க வேண்டும்\nநாம் என்னவாக இருக்கிறோமோ அதனை ஏற்றுக்கொள்ளாமல், நாம் என்னவாக இருக்க வேண்டும் என்பதை கட்டாயாப்படுத்துவதுதான் பாலின அடையாளத்தில் உள்ள தீமை. பாலின அடையாள..\nசெந்தமிழ்த்தேனீ கோயமுத்தூர் மாவட்டம் வடிவேலாம்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்தவர். கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஊர் சுற்றும் விருப்பம் க..\nசினிமா பிரபலம் சின்மயி துவங்கி இலக்கியவாதி லீனா மணிமேகலை வரை மீ டூவில் புயலை கிளப்பினார்கள். இந்திய அளவில் சேத்தன் பகத், நானா படேகர், விகாஸ் பாஹ்ல், ர..\n'ஓகி' மரணங்கள்: இனப்படுகொலை என்கிறேன் நான்\nசுனாமிக்குப் பிறகு, தமிழகக் கடற்கரையோர மக்கள் சந்தித்த மிகப் பெரிய துயரம்… ஓகி கரையில் ஒரு பக்கம் உணவின்றித் தத்தளிக்க, இன்னொருபுறம் கடலில் மீன் பிடி..\n'தி இந்து' தீபாவளி மலர் 2017\nகாசி குறித்த ஆன்மிகப் பயண அனுபவம், நாடெங்கும் பக்தர்களை ஈர்க்கும் ஐந்து சக்தித் தல தெய்வங்களைப் பற்றிய கட்டுரைகள் ஆன்மிகப் பகுதியை அலங்கரிக்கின்றன. சி..\nகலி அவ்வளவா முத்தாத அந்தக் காலத்துலேயும் சரி இப்போ முத்திக் கிடக்கும் இந்தக் காலத்திலும் சரி. அக்காக்கள் அனைவருமே ஒரு விதத்தில் சின்னத் தாய்கள். நம்மி..\nமொகலாய மன்னர்களின் போர்க்குணம் சற்றும் குறையாத அக்பரின் அகமனதில் இறையுணர்வும், கலையுணர்வும் ஆழ்ந்து படிந்திருந்தாலும், மங்கோலிய மரபின் ரத்தவெறி அவரது ..\nஅசோகர்: இந்தியாவின் பௌத்தப் பேரரசர்\nதொன்மையான இந்துமதத்தினின்று விலகி உருவான பௌத்தம், தோன்றி மூன்று நூற்றாண்டுகள் கடந்தபின் அசோகரின் தலைமையில் இயங்கிய ஆன்மிக அரசியலில்தான் புத்த மதம் உலக..\nஅதனினும் இனிது அறிவினர் சேர்தல்\nகவிஞனின் கண்களி��் ஒன்று கடவுளால் கையளிக்கப்பட்டது. அது ஒவ்வொன்றையும் உற்றுநோக்குகிறது. மற்றொன்றோ ஒரு குழந்தையிடம் யாசிக்கப்பட்டது, எப்போதும் வியப்பில்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/thanthai-periyar-dravidar-kazhagam/kalvi-muraium-thakuthi-thiramaium-10003849?page=3", "date_download": "2020-07-04T21:07:32Z", "digest": "sha1:RAKMRGLAJ4MXZBKIG65YBFOJWL7TPW24", "length": 12043, "nlines": 207, "source_domain": "www.panuval.com", "title": "கல்வி முறையும், தகுதி - திறமையும் - தந்தை பெரியார் - தந்தை பெரியார் திராவிடர் கழகம் | panuval.com", "raw_content": "\nதந்தை பெரியார் திராவிடர் கழகம்\nகல்வி முறையும், தகுதி - திறமையும்\nகல்வி முறையும், தகுதி - திறமையும்\nகல்வி முறையும், தகுதி - திறமையும்\nPublisher: தந்தை பெரியார் திராவிடர் கழகம்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nகல்வி முறையும், தகுதி - திறமையும்\nநான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டும் :(பெரியாரியத் தொகுப்பு)\nநான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டும்( பெரியாரியத் தொகுப்பு) (ஐந்து பாகங்கள்) பெரியார் .ஈ .வெ .ராமசமியின் பார்வையில் மொழி,கலை,பண்பாடு,இலக்கியம்,தத்துவம் பற்றிய தொகுப்பு இந்து பாசிச சக்திகளை ஏற்கெனவே எதிர்த்துப் போராட..\nரயில்வே தொழிலாளர்களுக்கு பெரியார் அறிவுரை\nரயில்வே தொழிலாளர்களுக்கு பெரியார் அறிவுரை..\nமே தினமும் தொழிலாளர் இயக்கமும்\nமே தினமும் தொழிலாளர் இயக்கமும்தொழிலாளி, முதலாளி கிளர்ச்சி என்கின்றதைவிட மேல் ஜாதி, கீழ் ஜாதி புரட்சி என்பதே இந்தியாவுக்கு பொருத்தமானதாகும். ஏனென்றால், இந்தியாவில் தொழிலாளி என்று ஒரு ஜாதியும், அடிமை என்று ஒரு ஜாதியும் பிறவிலேயே மத ஆதாரத்தைக் கொண்டே பிரிக்கப்பட்டு விட்டது...\nஉயர் எண்ணங்கள்இந்தக் குடும்ப வாழ்க்கை முறையானது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய மிகப் பழைய முறை இன்றைக்கு சமுதாயத்தில் பகுதிக்கு மேற்பட்டவர்கள் பெண்கள். ஆனால், அவர்கள் அவர்களுடைய உரிமைக்குப் போராடுவது இல்லை. சமுதாயத்தில் உள்ள உயர்ந்தவன், தாழ்ந்தவன், சூத்திரன், பிராமணன் என்ற பேதத்தைப் போலவே ஆண..\nஇந்து மதமே உன் பெயர்தான் ஏற்றத்தாழ்வு\nஇந்து மதமே உன் பெயர்தான் ஏற்றத்தாழ்வுஆயி���மாயிரம் ஆண்டுகளாக இந்து மதத்தின் ஆதாரமாக விளங்கி, அதை கட்டிக் காப்பாற்றிய வேத, மத, சாஸ்திர, புராணங்களை பொசுக்..\nஅறிவு விருந்துமக்களில் பலருக்கு ஆராய்ச்சி முயற்சியும், பகுத்தறிவும் இல்லாத காரணத்தால் கடவுள் என்னும் விஷயத்தில் மேற்கண்டவிதமான காரியங்களைப் பற்றியெல்ல..\nஇன்று முதல் நான்,20 புத்தகங்களுடன் ஒரு குடும்ப நூலகத்தைத் தொடங்குவேன் எனது மகளும், மகனும் இந்த குடும்பநூலகத்தை 200 புத்தகங்களாக்குவார்கள் எமது பேரக்கு..\n+2வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்\nபிளஸ் டூவுக்குப் பிறகு என்ன படிக்கலாம் இந்தக் கேள்வியைத் தனக்குத் தானே கேட்டுக்கொள்ளாத மாணவர்கள் இருக்கமுடியாது. தம் பிள்ளைகளை எந்தக் கல்லூரியில், எந..\n10 நாட்களில் கணிப்பொறியின் அடிப்படை\n10 நாட்களில் பவர்பாயின்ட் (சி.டி. யுடன்)\n13 லிருந்து 19 வரை\nஎல்லோரும் நல்லவராகவே பிறக்கின்றனர், மனிதனே மனிதனைக் கெட்டவனாக்கின்றான் என்று சமூக மற்றும் அரசியல் அறிஞர் ரூசோ தம் நூலில் முதல் வாக்கியமாகக் கூறுவார். ..\n2-ஜி அலைக்கற்றை: உண்மை என்ன\n2-ஜி அலைக்கற்றை: உண்மை என்ன பின்னணி என்ன\nஅசல் மனுதரும் சாஸ்திரம்பின்னும் மிகுந்த அன்னம், பழையவஸ்திரம், நொய்முதலிய ஸாரமில்லாத தானியம் பழையபாத்திரம் இவை முதலானவற்றை அடுத்த சூத்திரனுக்குக் கொடுக..\nஅண்ணா கண்ட தியாகராயர்தியாகராயர் நாட்டுப் பெருங்குடி மக்களைப் பார்த்துச் செய்த உபதேசம் பார்ப்பனியத்துக்குப் பலியாகாதே என்பதுதான். “மதத்திலே தரகு வேண்டா..\nஅம்பேத்கர் பற்றிய அருண்சோரி நூலுக்கு மறுப்பு\nஅம்பேத்கர் பற்றிய அருண்சோரி நூலுக்கு மறுப்புசமூக நீதிக்காக யாராவது பாடுபட்டால், அவர்களைக் கொச்சைப்படுத்துவது, அசிங்கப்படுத்துவது, அவர்களைக் கேவலப்படுத..\nஅயோத்தி பிரச்சினையும் மனித நேயமும்\nஅயோத்தி பிரச்சினையும் மனித நேயமும்பெரும்பான்மை என்று சொல்லக்கூடியவர்களுக்கு என்னென்ன உரிமை இருக்கிறதோ அவ்வளவு உரிமையும் அந்த சிறுபான்மையினருக்கு உண்டு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/moviedetails.php?movid=884", "date_download": "2020-07-04T21:51:50Z", "digest": "sha1:B7JHRXDTRQ7S7AJQ3XXTIKLO6BZPCJ4A", "length": 3273, "nlines": 49, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன��று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2020-07-04T21:59:22Z", "digest": "sha1:FLIZEWIY5GYKYBG6VYBTB6M3TC3LW5RD", "length": 12826, "nlines": 87, "source_domain": "athavannews.com", "title": "கிளிநொச்சி கரியாலை நாகபடுவான் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் அவல நிலை! | Athavan News", "raw_content": "\n‘ப்ரெண்ட்ஷிப்’ படத்திற்காக சிம்புவின் குரலில் வெளியானது அதிரடியான சூப்பர் ஸ்டார் பாடல்\nமதுரையில் மேலும் ஒரு வாரத்திற்கு முழுமையான பொதுமுடக்கம்- முதல்வர் உத்தரவு\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nதமிழகத்தில் மூன்று நாட்களாக 4 ஆயிரத்துக்கும்மேல் கொரோனா பாதிப்பு\nதற்போதைய அரசாங்கம் இனங்களிடையே பகைமையை ஏற்படுத்தி அரசியல் இலாபம் ஈட்டவே முயற்சி- சஜித்\nகிளிநொச்சி கரியாலை நாகபடுவான் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் அவல நிலை\nகிளிநொச்சி கரியாலை நாகபடுவான் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் அவல நிலை\nநாட்டில் பல்வேறு கல்வி அபிவிருத்தி சார்ந்த விடயங்கள் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும், பல பாடசாலைகள் வளங்களற்ற நிலையில் இயக்குகின்றமைக்கு கிளிநொச்சி கரியாலை நாகபடுவான் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை சான்று பகிர்கின்றது.\nஓர் பாடசாலைக்கு இருக்க வேண்டிய பௌதீக வளங்களை குறித்த பாடசாலை இழந்து காணப்படுவதால் மாணவர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கின்றனர்.\nஅத்துடன் கிராமப்புற பாடசாலை என்பதால் புறக்கணிக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுவதாகவும் மக்கள் குறிப்பிடுகின்றனர். இந்த பாடசாலையில் வகுப்பறைகள் தரம் பிரிக்கப்படாது, தரப்பாள் கொண்டு குறி��்த வகுப்பறைகள் பிரிக்கப்பட்டுள்ளது.\nஇதனால் மாணவர்கள் தங்களின் கற்றல் நடவடிக்கைகளை சுதந்திரமாக முன்னெடுக்க முடியாத நிலை காணப்படுவதாக மாணவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.\nஇதேபோன்று குறித்த பாடசாலையில் காணப்படும் நூலகம் பாவனைக்கு உதவாத நிலையில் காணப்படுவதாகவும் மாணவர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.\nஅத்தோடு குறித்த பாடசாலையில் விளையாட்டு துறையில் சாதிக்கக்கூடிய மாணவர்கள் காணப்படுகின்ற போதிலும், பௌதீக வளங்கள் சீரின்றி காணப்படுவதாகவும் பாடசாலையின் அதிபர் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, குறித்த பாடசாலையின் பௌதீக வளங்கள் தொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ள போதிலும், இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை எனவும் பாடசாலை ஆசிரியர்கள் தெரித்துள்ளனர்.\nமேலும் குறித்த பாடசாலை தொடர்பில் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் நேரில் பார்வையிட்டு பௌதீக வள பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்வதற்கு முன்வர வேண்டும் என அப்பிரதேச மக்களும், மாணவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n‘ப்ரெண்ட்ஷிப்’ படத்திற்காக சிம்புவின் குரலில் வெளியானது அதிரடியான சூப்பர் ஸ்டார் பாடல்\nபிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் மற்றும் பிக்பொஸ் நிகழ்ச்சியூடாக பிரபலமான லொஸ்லியா ஆகியோர் இணைந்த\nமதுரையில் மேலும் ஒரு வாரத்திற்கு முழுமையான பொதுமுடக்கம்- முதல்வர் உத்தரவு\nதமிழ்நாட்டில் சென்னையைத் தொடர்ந்து பல மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துவருகின்றது. இந்ந\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nUPDATE 02: இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. அந்தவகையில்,\nதமிழகத்தில் மூன்று நாட்களாக 4 ஆயிரத்துக்கும்மேல் கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 4 ஆயிரத்து 280 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலை\nதற்போதைய அரசாங்கம் இனங்களிடையே பகைமையை ஏற்படுத்தி அரசியல் இலாபம் ஈட்டவே முயற்சி- சஜித்\nதற்போதைய அரசாங்கம் இனங்களிடையே பகைமையினை ஏற்படுத்தி அதன்மூலம் அர���ியல் இலாபம் அடையும் செயற்பாடுகளையே\nவெறுமையுடன் தேர்தல் களத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு – சிவசக்தி ஆனந்தன்\nகிடைத்த சந்தர்ப்பங்களை தவறவிட்டு யானை உண்ட விளாம்பழம் போல வெறுமையான கோதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு\nகொரோனா வைரஸின் தோற்றம் குறித்து அறிய சீனா விரையும் உலக சுகாதார அமைப்பு\nகொரோனா வைரஸ் (கொவிட்-19) நோய்த் தொற்றின் தோற்றம் குறித்தும் மனிதர்களுக்குப் பரவிய விதம் பற்றியும் அற\nஅமெரிக்காவுடன் பேச்சுவார்தை நடத்த வேண்டிய அவசியம் இல்லை – வட கொரியா\nமோதல் போக்கு தொடர்பாக அமெரிக்காவுடன் பேச்சுவார்தை நடத்த வேண்டிய அவசியம் இல்லை என வட கொரியா தெரிவித்த\nகொவிட்-19: ரஷ்யாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்தது\nரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 10 ஆயிரத்தை கடந்தது. அண்ம\nமஹிந்தானந்த கிரிக்கெட் வீரர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்-நவீன்\nமஹிந்தானந்த அளுத்கமகே இலங்கை கிரிக்கெட் வீரர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமென ஐக்கிய தேசியக்கட்சியின\n‘ப்ரெண்ட்ஷிப்’ படத்திற்காக சிம்புவின் குரலில் வெளியானது அதிரடியான சூப்பர் ஸ்டார் பாடல்\nகொரோனா வைரஸின் தோற்றம் குறித்து அறிய சீனா விரையும் உலக சுகாதார அமைப்பு\nகொவிட்-19: ரஷ்யாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்தது\nமஹிந்தானந்த கிரிக்கெட் வீரர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்-நவீன்\nஅத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு – கடந்த காலத்தை சுட்டிக்காட்டும் ரவி கருணாநாயக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/tag/yasodha/", "date_download": "2020-07-04T21:02:17Z", "digest": "sha1:AYELYDARLSMGHX5HCPS5YYZXGBDFYZCO", "length": 5201, "nlines": 117, "source_domain": "gtamilnews.com", "title": "Yasodha Archives - G Tamil News", "raw_content": "\nஸ்ரீபிரியா நாசர் நடித்த யசோதா குறும்படம் பாருங்க – வீடியோ\nசென்னைக்கு ஜூலை 6 முதல் என்னென்ன தளர்வுகள் – முதல்வர் அறிவிப்பு\nபிரண்ட்ஷிப் படத்துக்காக சிம்பு பாடிய சூப்பர் ஸ்டார் ஆந்தம் – வீடியோ\nவிஷால் ஹீரோ இல்லை வில்லன் – கணக்காளர் ரம்யா பரபரப்பு பேட்டி வீடியோ\nவாணி ராணி அரண்மனை கிளி தொடர் நடிகைக்கு கொரோனா உறுதி\nவிஷால் அலுவலக கணக்காளர் ரம்யா மீது 45 லட்சம் மோசடி புகார்\nஆகஸ்ட் 15க்குள் கொரோனா தடுப்பூசி இந்தியாவில் பயன்பாட்டுக்கு வர வாய்ப���பு\nதும்பி துள்ளல் இசைத்து ஏ ஆர் ரஹ்மான் பாராட்டும் தயாரிப்பாளர் பரிசும் பெற்ற சிறுமி சஹானா வீடியோ\nஷகிலா வாக மாறும் ராஜாவுக்கு செக் நாயகி சரயூ மோகன்\nநந்திதா ஸ்வேதா ஆக்ஷன் அவதாரம் எடுக்கும் IPC 376 படத்தின் டிரெய்லர்\nசின்னத்திரை படப்பிடிப்புகள் ஜூலை 8 முதல் தொடரலாம் – ஆர் கே செல்வமணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/31228/amp?ref=entity&keyword=singer", "date_download": "2020-07-04T22:07:36Z", "digest": "sha1:DZAML4BRYZM54F2HRT44UTA74P7HMEUQ", "length": 7331, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "ஒரு பாடகியின் கதை! | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஹீரோ, ஹீரோயின் இருவரில் யாருக்காவது உடல் ரீதியாக பிரச்சனை என்றால் அந்தப் படத்துக்கு தனிக் கவனம் கிடைப்பதுண்டு. இயக்குநர்களும் படம் பேசப்பட வேண்டும் என்று இது போன்று கதை எழுதுவதுண்டு. அந்த வரிசையில் ஹீரோயின் காது கேளாதவராக வருவதுபோல் ‘மாருதம்’ படத்தை இயக்கிவருகிறார் சினிமாவில் நீண்ட அனுபவமுள்ள ஆர்.இளமாறன்.\nஇந்தப் படத்தை பவ��� கிரியேஷன்ஸ் சார்பில் சதாமுருகன் தயாரித்துள்ளார். ஒளிப்பதிவு சந்திரன் சாமி. இசை சாமுவேல் தேவநேசன். இதில் நாயகியாக சிவாநந்தினி நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ஜீவா, அர்ஜுன், ரவி, ராமசாமி, ரூபா, சத்யா, அன்புமணி, பேபி தர்ஷினி, பேபி சின்ட்ரெல்லா ஆகியோர் நடித்துள்ளனர்.\nகாது கேளாத பிறவிக் குறைபாடு உள்ள ஒரு பெண் முதன்மைப் பாடகியாக எவ்வாறு உருவாகிறாள், எப்படி உருவாக்கப்படுகிறாள், அதற்காக எத்தகைய பிரச்சனைகளை எதிர்கொள்கிறாள் என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளதாம்.இதன் படப்பிடிப்பை நாமக்கல், பரமத்தி வேலூர், ஈரோடு, கோபி ஆகிய இடங்களில் 45 நாட்களில் முடித்துள்ளார்களாம்.\nஇயக்குனர் பாலா நடிக்காத மர்மம்\nஇளையராஜாவிடம் ரஜினி கேட்ட பாடல்\nதமிழ், மலையாளத்தில் உருவாகும் வைரஸ் 2 : பிருத்விராஜ் நடிக்கிறார்\nசக்ராவுக்கும், இரும்புத்திரைக்கும் சம்பந்தம் இல்லை...\nவிவசாயிகளுக்கு நிலம் வழங்கிய நடிகை\nமாஸ்டர் படத்தில் விஜய்க்கு நான் கொடூர வில்லன்......\n× RELATED மகாபாரதம் கதையை படமாக்கும் ஆமிர்கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/589974/amp?ref=entity&keyword=Poonthota%20Street", "date_download": "2020-07-04T21:10:43Z", "digest": "sha1:FX632JLQX2DKHA7EPDIU3BFXSJDE4G2X", "length": 9627, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "2 eyes lost in hitting mentally ill street dog: awful in Arumbakkam area | மனநலம் பாதித்தவர் தாக்கியதில் 2 கண்களை இழந்தது தெரு நாய்: அரும்பாக்கம் பகுதியில் பரிதாபம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\n��ன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமனநலம் பாதித்தவர் தாக்கியதில் 2 கண்களை இழந்தது தெரு நாய்: அரும்பாக்கம் பகுதியில் பரிதாபம்\nஅண்ணாநகர்: சென்னை அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனியில் சுற்றித் திரிந்த தெரு நாயை, மர்மநபர் தாக்கியதில் இரு கண்களும் வெளியே வந்த நிலையில் ஆபத்தான நிலையில் சுற்றித் திரிந்தது. இதை பார்த்த பொதுமக்கள், கோடம்பாக்கத்தை சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் அஸ்வந்த் (23) என்பவருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அவர் சம்பவ இடத்துக்கு வந்து, படுகாயமடைந்த நாயை மீட்டு சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தார். அப்போது, மர்ம நபர் பலமாக தாக்கியதில், அந்த நாய்க்கு பார்வை பறிபோனது தெரியவந்தது.\nஇதையடுத்து அந்த நாயின் கண்களில் கட்டு போட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், நாயை தாக்கிய நபர் மீது நடவடிக்கை கோரி, விலங்குகள் நல ஆர்வலர் அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். போலீசார் விசாரணையில் அந்த பகுதியில் சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர், இந்த நாயை தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபரை மீட்டு மனநல மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பார்வை இழந்த நாயை அஸ்வந்த் தனது வீட்டிற்கு அழைத்து சென்று பராமரித்து வருகிறார்.\nஅதிமுக பிரமுகர் படுகொலை இபிஎஸ், ஓபிஎஸ் இரங்கல்\nகளப்பணியாளரிடம் ஆபாச பேச்சு ஏட்டு பணியிட மாற்றம்\nமருத்துவமனைக்கு செல்ல போலீசார் அனுமதி மறுப்பு உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண் நடுரோட்டில் மயங்கி விழுந்தார்: வீடியோ வைரல்\nவிமான பயணிகள் 3 பேருக்கு தொற்று\nஎண்ணூர் ஜெஜெ நகர் பகுதியில் கொரோனா பரிசோதனையில் குளறுபடி அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகை: வீடுகளை தனிமைப்படுத்த எதிர்ப்பு\nகொரோனா கேர் மையங்களில் சிறிய அறையில் 20 பேரை தங்கவைப்பதால் ���ெருக்கடி: நோய் தொற்று பரவும் அபாயம்\nஆன்லைனில் அரை மணி நேர வகுப்பு எடுத்துவிட்டு கட்டணம் செலுத்த கோரி தனியார் பள்ளிகள் நெருக்கடி: மாணவர்களின் பெற்றோர் புலம்பல்\nஅனைத்து கடைகள், பெட்ரோல் பங்க் மூடல் தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு: வெளியே சுற்றினால் கடும் நடவடிக்கை\nகொரோனா நோய் தொற்றை முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக மதுரையில் முழு ஊரடங்கு மேலும் 7 நாள் நீட்டிப்பு: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு\nதுறைமுகங்களில் தேங்கிக்கிடக்கும் கன்டெய்னர்கள் சீனாவிலிருந்து சப்ளை தடைபட்டதால் அத்தியாவசிய மருந்து விலை உயருகிறது\n× RELATED அரும்பாக்கம் பகுதியில் மருந்து வாங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-07-04T21:10:26Z", "digest": "sha1:JPF7P7WY4RXUITEATA6BWC3UUHUFO5AH", "length": 43527, "nlines": 280, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிருத்திக் ரோஷன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nகிரித்திக் ரோஷன் அல்லது ஹிரித்திக் ரோஷன் (ஹிந்தி: ऋतिक रोशन [ˈrɪtɪk ˈroːʃən]; பிறப்பு:10 ஜனவரி 1974)[1] பாலிவுட் திரைப்படங்களில் தோன்றும் இந்திய நடிகர் ஆவார்.\n1980 களில் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாகத் தோன்றியதற்குப் பிறகு, கஹோ நா... பியார் ஹே (2000) என்னும் திரைப்படத்தில் ஹிரித்திக் அவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமானார். இத்திரைப்படம் பெரும் வெற்றி பெற்றதுடன் இதில் ரோஷனின் நடிப்பு அவருக்கு சிறந்த நடிகர் மற்றும் சிறந்த அறிமுக ஆண் நடிகர் ஆகிய ஃபிலிம்ஃபேர் விருதுகளையும் பெற்றுத்தந்தது. இவரது நடிப்பிற்காக அதிக பாராட்டுகளைப்பெற்ற சில படங்கள் கோயி... மில் கயா (2003), க்ரிஷ் (2006), தூம் 2 (2006) மற்றும் ஜோதா அக்பர் (2008) ஆகியவைகள் ஆகும். இதில் ஜோதா அக்பர் இது வரை வெளிவந்த திரைபடங்களில் வர்த்தக ரீதியில் பெரும் வெற்றி பெற்றதுடன் இந்த படத்திற்காக அவருக்கு பல்வேறு ச���றந்த நடிகர் விருதுகளும் வழங்கபட்டன.[2]\n2008 ம் ஆண்டில் ரித்திக் அவர்கள் அவரது ஜோதா அக்பர் திரைபடத்திற்காக ரஷ்யாவின் கஸானில் நடைபெற்ற கோல்டன் மின்பார் இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவலில் அவரது முதல் சர்வதேச விருதினை வென்றார்.[3] ஹிரித்திக் அவர்கள் தன்னை ஒரு முன்னணி பாலிவுட் நடிகராக நிலைபடுத்திக் கொண்டுள்ளார்.[4]\n1.1 1999 வரையிலான துவக்க காலம்\n1.3 2003 முதல் இன்று வரை அவரது வெற்றிகள்\n1999 வரையிலான துவக்க காலம்[தொகு]\n1980 ல் ஒரு குழந்தை நட்சத்திரமாக ஆஷா என்னும் திரைபடத்தில் வரும் ஒரு நடனக் காட்சியில், ஒரு துணை நடிகர் கதாபாத்திரமாக ரித்திக் அவர்களின் சினிமா வாழ்க்கை துவங்கியது. ஆப் கி தீவானோ (1980) மற்றும் பகவான் தாதா (1986) ஆகிய இரு திரைபடங்களில் ரித்திக் அவர்கள் சிறு சிறு கதாபாத்திரங்களில் தோன்றினார். இவ்விரண்டு படங்களிலும் அவரது தந்தை ராகேஷ் ரோஷன் அவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். பின்னர் அவர் அவரது தந்தையின் தயாரிப்புகளான கரண் அர்ஜுன் (1995) மற்றும் கோய்லா (1997) ஆகிய படங்களில் துணை இயக்குனராகப் பணியாற்றினார்.\n2000 ம் ஆண்டில் ரித்திக் அவர்கள் முதன் முதலில் கதாநாயகனாக கஹோ நா... பியார் ஹே எனும் படத்தில் தோன்றினார். இப்படத்தில் அவரது நாயகி மற்றொரு புதிய அறிமுகமான அமீஷா படேல் ஆவார். இவரது தந்தை இயக்கி ரித்திக் அவர்கள் இரு வேடங்களில் நடித்த இத்திரைப்படம் மிக வெற்றிகரமான திரைப்படமாக ஓடியதுடன் 2000 ம் ஆண்டின் சிறந்த வசூல் குவித்த வெற்றிப்படமாகவும் விளங்கியது[5] மற்றும் ஃபிலிம்பேரின் மிகச்சிறந்த படத்திற்கான விருதுவென்றது. இதில் ரோஷனின் நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டதுடன், விரைவில் மிகப்பெரிய நட்சத்திரமாகவும் அவர் வளர்ந்தார்.[6][7][8] இப்படத்தில் அவர் நடிப்பிற்காக ஃபிலிம் ஃபேரின் மிகச்சிறந்த அறிமுக ஆண் நடிகருக்கான மற்றும் ஃபிலிம் ஃபேர் மிகச்சிறந்த நடிகர் ஆகிய விருதுகள் அவருக்கு ஒரே சமயத்தில் வழங்கப்பட்டது. இத்திரைப்படம் 2003 ஆம் ஆண்டில் மட்டும் 102 விருதுகளைப் பெற்று, அதிக விருதுகள் வென்ற சாதனைக்காக லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றது.[9]\nபின்னர் அவர் அந்த ஆண்டிலேயே காலித் மொஹம்மது அவர்களின் ஃபிஸா என்னும் திரைப்படத்தில் நடித்தார். அந்த படம் வர்த்தக ரீதியில் வெற்றிபெறவில��லை என்றாலும் அவரது நடிப்பிற்காக பரவலாக பாராட்டினை பெற்றது, அதுமட்டுமின்றி ஃபிலிம்ஃபேர் விழாவில் அவருக்கு மற்றுமொரு சிறந்த நடிகர் விருதினையும் பெற்றுத்தந்தது. இந்தியா எஃப்எம் ஐ சேர்ந்த தரண் ஆதர்ஷ் அவர்கள் \"திரைப்படத்தின் முக்கிய தூண் சந்தேகமின்றி ரோஷன் மட்டுமே\" என்று கூறினார்.அவரது உடல் மொழி, அர்பணிப்புணர்வு, வெளிப்படுத்திய வெளிப்பாடுகள், மற்றும் அவரது ஒட்டுமொத்த நடிப்பும் மிகுந்த பாராட்டிற்கு உரியதாகும். இத்திரைபடத்தின் வழியாக, தான் வெறும் ஃபேஷனான, மற்றும் ஒரு கவர்ச்சி நாயகன் மட்டும் இல்லை என்பதை ரோஷன் அவர்கள் நிரூபித்தார். அவரது திறமை பல காட்சிகளில் வெளிப்பட்டது. குறிப்பாக கரிஷ்மா உடனான காட்சிகளில். எவ்வாறாக இருப்பினும் பிஸாவினை இயன்ற அளவு காப்பாற்றிய பெருமை ரித்திக்கையே சாரும். சந்தேகமின்றி அது ஒரு அற்புதமான நடிப்பே\nஅந்த ஆண்டின் ரித்திக் அவர்களின் கடைசி திரைப்படம் மிஷன் காஷ்மீர் ஆகும். இது அந்த ஆண்டின் மூன்றாவது மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படமாகும்.[5] இவரது நடிப்பு மீண்டும் ஒரு முறை பலதரப்பட்ட பாராட்டுகளைப் பெற்றது. ஒரு விமர்சகர், \"தீவிரவாதத்தின் கோரப்பிடியில் சிக்கிய ஒரு இளைஞராக ரித்திக் அற்புதமாக நடித்துள்ளார்” என பாராட்டினார். இத்திரைபடத்தின் துவக்கத்தில் அவர் அரசாங்க விரோதியாக தோன்றியிருப்பார். ஒரு வளர்ந்து வரும் நடிகர் கூட நடிக்க விரும்பாத பாத்திரத்தை அவர் அந்த திரைபடத்தில் ஏற்றுக்கொண்டார்.\" இவரது இத்தகைய சாதனைகள் அவரை சினிமாதுறையின் மிகப்பெரிய நட்சத்திரங்களுள் ஒருவராக நிலைநிறுத்தியது.[11]\nசுபாஷ் கய் அவர்களின் யாதீன் திரைப்படம் 2001 ம் ஆண்டில் ரோஷனின் முதல் திரைப்படமாகும். அதைத்தொடர்ந்துகரன் ஜோஹர் அவர்களின் குடும்பச் சித்திரமாக கபி குஷி கபி கம் வெளிவந்தது. இது வர்த்தக ரீதியில் பெரும் வெற்றி பெற்றதுடன் 2001 ம் ஆண்டின் இரண்டாவது அதிக வசூல் செய்த திரைப்படமாகவும் மற்றும் வெளிநாடுகளில் பெரும் வெற்றி பெற்ற படமாகவும் திகழ்ந்தது.[12][13] ரோஷனின் நடிப்பு அதிக பாராட்டுதல்களைப் பெற்றதுடன் மிகச்சிறந்த துணை நடிகர் என பல விருதுகளை அவருக்கு பெற்றுத் தந்தது.\n2002 ம் ஆண்டு ரோஷனுக்கு வெற்றிகரமாக அமையவில்லை. - முஜே தோஸ்தி கரோகி , நாம் தும் ஜானோ நா ஹம் மற்றும் ஆ��் முஜே அச்சே லக்னே லகே - ஆகிய மூன்று படங்களுடன் சரியான வரவேற்பினை பெறாததால் அவைகள் தோல்வி படங்கள் என அறிவிக்கப்பட்டது.[14]\n2003 முதல் இன்று வரை அவரது வெற்றிகள்[தொகு]\n2003 ம் ஆண்டில் அறிவியல் புனைவு திரைப்படமான கோயி... மில் கயா , என்னும் திரைபடத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞனாக நடித்தார்.[8] இத்திரைப்படம் அந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றித்திரைப்படமாக அமைந்ததோடு மட்டுமின்றி அவருக்கு இரண்டாவதாக ஃபிலிம்ஃபேரின் மிகச்சிறந்த நடிகருக்கான விருது மற்றும் முதலாவது ஃபிலிம்ஃபேரின் மிகச்சிறந்த நடிகர் (விமர்சன) விருது உட்பட பல்வேறு விருதுகளை பெற்றுத்தந்தது.[15] தரன் ஆதர்ஷ் அவர்கள் \"ஒட்டுமொத்தத் திரைபடத்திலும் ஆதிக்கம் செலுத்துவது ரோஷன் அவர்களின் நடிப்பாலே. மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் கதாபாத்திரம் அத்தனை சுலபமானது கிடையாது. ஆனால் ரித்திக் அவர்கள் அதை மீன் தண்ணீரில் நீந்துவது போன்று எளிதாகச் செய்துள்ளார். ஜீரோவிலிருந்து ஹீரோவாகும் வழக்கத்தினை அவர் மிகச் சிறப்பாக மேற்கொண்டார். ஒரு நடிகராக, இதன் மூலம் அவர் பல்வேறு புதிய உயரங்களைத் தொட்டார்.\"[16]\n2004 ம் ஆண்டில் ஃபர்ஹான் கான் அவர்களின் லஷ்யா மட்டுமே ரோஷனின் ஒரே ஒரு திரைப்படமாக வெளிவந்தது. அது வெற்றிபெறவில்லை.[17] எனினும் அவரது நடிப்பு விமர்சகர்களால் பாராட்டப்பட்டது.[18]\nசூப்பர் ஹீரோ திரைப்படமான கிரிஷ் படத்தில் நடிக்க தயார் செய்துகொள்வதற்காக ரித்திக் அவர்கள் இரண்டு ஆண்டுகள் நடிப்பில் இடைவெளி விட்டு தன்னை தயார் படுத்திக் கொண்டார். இது 2003 ஆம் ஆண்டு வெளிவந்த கோயி... மல் கயா திரைபடத்தின் தொடர்ச்சியாக ஜுன் 2006 ல் வெளியிடப்பட்டது. இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்ததுடன் 2006 ஆம் ஆண்டின் உச்சபட்ச வசூலினையும் பெற்றது.[19] இத்திரைபடத்தில் ஒரு சூப்பர் ஹீரோவாக இவரது நடிப்பு பலத்த பாராட்டினைப் பெற்றதுடன் அவருக்கு பல்வேறு சிறந்த நடிகர் விருதுகளையும் பெற்றுத்தந்தது. இதில் ஸ்டார் ஸ்கிரீன் மற்றும் இண்டர்நேஷனல் இந்தியன் ஃபிலிம் அகாடமி விருதுகள் விழாக்களும் அடக்கம்.[2]இந்தியா எஃப்எம் பின்வருமாறு எழுதியது. \"கிரிஷ் திரைபடத்தின் ஆத்மா ரித்திக் என்று சொன்னால் அது மிகையாகாது. இந்த நடிகர் கோயி... மில் கயா , திரைபடத்திற்காக பெற்ற விருதுகள் கிரிஷ் வழியாக இரட்டிப்பாகும். அப்லாம்ப் பாதிக்கப்பட்ட குழந்தையின் தந்தையாக நீங்கள் வேறு எந்த நடிகரையும் கற்பனை செய்து பார்க்க முடியாது. அவரது முகமூடியும், ஆடைகளும் மற்றும் ஒப்பனை, நடை மற்றும் தனிப்பழக்கங்கள் மற்றும் வயதான தந்தை பாத்திரம் ஆகியவைகளினால் ரித்திக் அவர்கள் இந்திய திரைப்பட உலகின் மிக முக்கிய திறமைசாலிகளில் ஒருவர் என்பதை நாம் ஏற்றுக்கொள்வோம். அவரது சாதனை வரலாற்றில் மற்றுமொரு முக்கிய மைல்கல்லாக அமைந்த திரைப்படம் கிரிஷ் ஆகும்.[20]\nஅதே வருடத்தில் அவரது அடுத்த படம் 2004 ம் ஆண்டு வெளியான தூம் திரைப்படத்தின் இரண்டாம் பாகமான தூம் 2 ஆகும். ஐஷ்வர்யா ராய் பச்சன் அவர்களுடன் நடித்த ரித்திக் அவர்களின் நடிப்பு விமர்சகர்களின் பரவலான பாராட்டினைப் பெற்றது மட்டுமல்லாமல் [2][21] அவருக்கு முன்றாவது முறையாக ஃபிலம்ஃபேர் மிகச்சிறந்த நடிகர் விருதினையும்பெற்றுத்தந்தது. இத்திரைப்படம் 2006 ம் ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப்படமாக விளங்கியதுடன் பாலிவுட் வரலாற்றின் வெற்றிகரமான படங்களுள் ஒன்றாகவும் திகழ்ந்தது.[19][22]\n2008 ம் ஆண்டில், அஷுடோஷ் கோவரிகர் அவர்களின் ஜோதா அக்பர் திரைப்படத்தில் ஐஷ்வர்யா ராய் பச்சனுடன் இவர் நடித்தார். இவர் நடித்தது அக்பர் என்னும் வரலாற்றுச் சிறப்பு மிக்க பாத்திரத்தில். இந்தியா மற்றும் வெளிநாடு ஆகிய இரு பகுதிகளிலும் இத்திரைப்படம் வர்த்தக ரீதியில் பெறும் வெற்றியை பெற்றது.[13][23] இத்திரைபடத்தில் இவரது நடிப்பு விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டதுடன்,[2] இவருக்கு நான்காவது முறையாக ஃபிலிம் ஃபேர் மிகச்சிறந்த நடிகர் விருதும் மற்றும் ரஷ்யாவிலுள்ள கஜானில் நடைபெற்ற கோல்டர் மினபார் சர்வதேச திரைப்பட விழாவில் முதன் முதலாக மிகச்சிறந்த நடிகருக்கான சர்வதேச விருதும் கிடைத்தது.[3]\nரித்திக் அவர்கள் சமீபத்திய ஜோயா அக்தர் அவர்களின் லக் பை சான்ஸ் என்னும் திரைபடத்தில் கெரளவத் தோற்றத்தில் தோன்றினார். இவர் தற்போது அனுராக் பாசு அவர்களின் கைட்ஸ் படத்தில் மெக்ஸிகன் நடிகை பார்பரா மோரி மற்றும் கங்கனா ரெனாவத் அவர்களுடன் நடித்துவருகிறார். மேலும் ஐஷ்வர்யா ராய் பச்சன் அவர்களுடன் சஞ்ஜய் லீலா பன்சாலி அவர்கள் இயக்கும் குஜாரிஷ் என்ற பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடிப்பதற்கும் ஒப்புக்கொண்டுள்ளார்.[24]\nசினிமா பிரபலங்கள் அ��ங்கிய பஞ்சாபி ஹிந்து குடும்பத்தில் மும்பையில் ரித்திக் அவர்கள் பிறந்தார். இவரது தந்தை திரைப்பட இயக்குனரான ராகேஷ் ரித்திக் அவர்கள் இசையமைப்பாளர் ரோஷன் அவர்களின் மகனாவார். தாய் பிங்கி தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஜே.ஓம் பிரகாஷ் அவர்களின் மகளாவார். அவரது மாமா ராஜேஷ் ரித்திக் ஒரு பிரபலமான இசையமைப்பாளர் ஆவார்.\nசிறுவனாக இருந்த போது ரித்திக் அவர்கள் படித்தது பாம்பே ஸ்காட்டிஷ் பள்ளியில்.[25] பின்னர் அவர் சிடென்ஹாம் கல்லூரியில் சேர்ந்து வர்த்தகத்தில் இளங்கலை பட்டம் பெற்றார்.[26]\nசுஷேன் ரோஷன்ஸ் ஹவுஸ் ஆஃப் டிசைன் உரிமையாளர் மற்றும் சஞ்சய் கான் அவர்களின் மகள் சுசேன் கான் அவர்களை ரித்திக் திருமணம் செய்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஹிரேஹன் 2006 இலும் மற்றும் ஹ்ரிதான் 2008 இலும் பிறந்தனர்.[27][28]\nரோஷனுக்கு அவரது வலது கையில் இரண்டு கட்டை விரல்கள் உள்ளன [29]\n1980 ஆஷா குழந்தை நட்சத்திரம்\nஆப் கி தீவானே குழந்தை நட்சத்திரம்\n1986 பகவான் தாதா கோவிந்தா (குழந்தை நட்சத்திரம்)\n2000 கஹோ நா... பியார் ஹே ரோஹித்/ராஜ் சோப்ரா இரட்டை - வெற்றியாளர் , ஃபிலிம் ஃபேர் சிறந்த நடிகர் விருது &\nசிறந்த அறிமுகத்துக்கான பிலிம்பேர் விருது\nஃபிஸா அமான் இக்ராமுல்லா சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டார்\nமிஷன் காஷ்மீர் அல்டாஃப் கான்\n2001 யாதேன் ரோனித் மல்ஹோத்ரா\nகபீ குஷி கபீ காம் ரோஹன் ராய்சந்த் பரிந்துரை , பிலிம்பேர் சிறந்த துணை நடிகர் விருது\n2002 ஆப் முஜே அச்சே லக்னே லகே ரோஹித்\nநா தும் ஜானோ நா ஹம் ராகுல் ஷர்மா\nமுஜ்ஸே தோஸ்தி கரோகே ராஜ் மல்ஹோத்ரா\n2003. மைன் பிரேம் கி திவானி ஹூன் பிரேம் கிஷண் மாத்தூர்\nகோயி... மில் கயா ரோஹித் மேரா இரட்டை-வெற்றியாளர் , ஃபிலிம் ஃபேர் சிறந்த நடிகர் விருது &\nசிறந்த நடிப்புக்கான பிலிம்ஃபேர் கிரிட்டிக்ஸ் விருது வென்றார்\n2004 லஷ்யா கரண் ஷெர்கில் சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டார்\n2006 க்ரிஷ் கிருஷ்ணா மேரா(கிருஷ்)/\nரோஹித் மேரா சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டார்\nதூம் 2 அயன்/திரு.A வெற்றியாளர், சிறந்த நடிகருக்கான ஃபிலிம்பேர் விருது\nஐ சி யு சுபஹ் சுபஹ் எனும் பாடலில் சிறப்பு தோற்றம்\n2007 ஓம் சாந்தி ஓம் அவரே சிறப்புத் தோற்றம்\n2008 ஜோதா அக்பர் ஜலாலுதின் மொஹம்மது\nஅக்பர் கோல்டன் மின்பார் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகர் வெற்றியாளர்\nவெற்றியாளர், சிறந்த நடிகருக்கான ஃபிலிம்பேர் விருது\nக்ரேசி 4 தலைப்பு பாடலில் சிறப்புத் தோற்றம்\n2009 லக் பை சான்ஸ் ஜாஃபர் கான் சிறப்புத் தோற்றம்\n2010 கைட்ஸ் ஜெய் தயாரிப்புக்கு பிந்தைய பணிகள்\n2011 விஷால் பரத்வாஜின் நெக்ஸ்ட் ஜுன் 2010 முதல்\n2013 க்ரிஷ் 3 கிருஷ்ணா மேரா(கிருஷ்)/\nரோஹித் மேரா சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டார்\nஇந்தியத் திரைப்பட நடிகர்கள் பட்டியல்\n↑ 5.0 5.1 \"Box Office 2000\". மூல முகவரியிலிருந்து 2012-07-07 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2009-03-04.\nஇணையத் திரைப்பட தரவுத்தளத்தில் கிருத்திக் ரோஷன்\nசிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது\nதிலிப் குமார் (1954) · பாரத் பூஷன் (1955) · திலிப் குமார் (1956) · திலிப் குமார் (1957) · திலிப் குமார் (1958) · தேவ் ஆனந்த் (1959) · ராஜ் கபூர் (1960)\nதிலிப் குமார் (1961) · ராஜ் கபூர் (1962) · அசோக் குமார் (1963) · சுனில் தத் (1964) · திலிப் குமார் (1965) · சுனில் தத் (1966) · தேவ் ஆனந்த் (1967) · திலிப் குமார் (1968) · சம்மி கபூர் (1969) அசோக் குமார் (1970) · ராஜேஷ் கன்னா (1971) · ராஜேஷ் கன்னா (1972) · மனோஜ் குமார் (1973) · ரிசி கபூர் (1974) · ராஜேஷ் கன்னா (1975) · சஞ்சீவ் குமார் (1976) · சஞ்சீவ் குமார் (1977) · அமிதாப் பச்சன் (1978) · அமிதாப் பச்சன் (1979) · அமோல் பலேகர் (1980)\nநசிருதீன் ஷா (1981) · நசிருதீன் ஷா (1982) · திலிப் குமார் (1983) · நசிருதீன் ஷா (1984) · அனுபம் கேர் (1985) · கமல்ஹாசன் (1986) · no award (1987) · no award (1988) · அனில் கபூர் (1989) ஜாக்கி செராப் (1990) · ரிசி கபூர் (1991) · அமிதாப் பச்சன் (1992) · அனில் கபூர் (1993) · சாருக் கான் (1994) · நானா படேகர் (1995) · சாருக் கான் (1996) · அமீர் கான் (1997) · சாருக் கான் (1998) · சாருக் கான் (1999) · சஞ்சய் தத் (2000)\nஹிர்திக் ரோசன் (2001) · அமீர் கான் (2002) · சாருக் கான் (2003) · ஹிர்திக் ரோசன் (2004) · சாருக் கான் (2005) · அமிதாப் பச்சன் (2006) · ஹிர்திக் ரோசன் (2007) · சாருக் கான் (2008) · ஹிர்திக் ரோசன் (2009) · அமிதாப் பச்சன் (2010) · சாருக் கான் (2011) · ரன்பீர் கபூர் (2012)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 சூலை 2019, 15:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2020-07-04T22:07:38Z", "digest": "sha1:IPG2AWET2G4EDSJQQR2XSDJUMBLMGQZG", "length": 5156, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:மாநிலங்களவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆந்திரப்பிரதேசம் · அருணாச்சலப் பிரதேசம் · அசாம் · பீகார் · சட்டீஸ்கர் · கோவா ·குஜராத் · அரியானா · இமாச்சலப் பிரதேசம் · ஜம்மு காஷ்மீர் · ஜார்க்கண்ட் · கர்நாடகா · கேரளா · மத்தியப் பிரதேசம் · மகாராஷ்டிரா · மணிப்பூர்· மேகாலயா · மிசோரம் · நாகாலாந்து · தில்லி · நியமன உறுப்பினர்கள் · ஒரிசா · புதுச்சேரி · பஞ்சாப் · இராஜஸ்தான் · சிக்கிம் · தமிழ்நாடு · திரிபுரா · உத்திரப் பிரதேசம் · உத்தர்காண்ட் · மேற்கு வங்காளம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 திசம்பர் 2013, 08:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/542714-arrest-them-chennai-hc-orders-police-against-unpermitted-caa-protests.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-07-04T21:34:15Z", "digest": "sha1:CMR6ED7HFS5HH6ZIPVG4FAIKYNDKHLLL", "length": 18067, "nlines": 293, "source_domain": "www.hindutamil.in", "title": "சிஏஏ: அனுமதியின்றி போராடினால் கைது செய்யுங்கள் -சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு | Arrest them: Chennai HC orders police against unpermitted CAA protests - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஜூலை 05 2020\nசிஏஏ: அனுமதியின்றி போராடினால் கைது செய்யுங்கள் -சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nதிருப்பூரில் சிஏஏவுக்கு எதிராக அனுமதியின்றி போராட்டம் நடத்துபவர்களைக் கைது செய்ய வேண்டும் என்று காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.\nகடந்த 14ம் தேதி முதல் பல்வேறு இடங்களில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக திருப்பூரில் நடைபெற்ற போராட்டங்களினால் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், வேலைக்குச் செல்வோர்கள் பாதிக்கப்பட்டனர்.\nஆகவே சட்டவிரோதமாக அனுமதியின்றி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கண்டித்து கோபிநாத் என்ற வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.\nஇந்த வழக்கு வியாழனான இன்று நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகம் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் கூறும்போது, இது தொடர்பாக 20 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன, அதாவது ஆதரவு போராட்டங்கள் நடத்தியவர்களுக்கு எதிரான வழக்கையும் சேர்த்து மொத்தம் 20 வழக்குகள்., குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.\nஇதனையடுத்து நீதிபதிகள் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்ட பிறகு கைது நடவடிக்கையை எது தடுக்கிறது என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் அனுமதியின்றி போராட்டம் நடத்துபவர்களை அப்புறப்படுத்துங்கள், கைது செய்யுங்கள் என்று காவல்துறைக்கு உத்தரவிட்டனர்.\nஇந்த உத்தரவின் தன்மை திருப்பூர் வழக்குக்கு மட்டும் பொருந்துமா அல்லது தமிழகம் முழுவதற்கும் பொருந்துமா என்பது இனிமேல்தான் தெரியவரும்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nமுதல்வர், அமைச்சர்கள் சொத்துப் பட்டியலை பகிரங்கமாக வெளியிட வேண்டும்: இரா.முத்தரசன் வலியுறுத்தல்\nமனிதக் கழிவுகளை மனிதனே அகற்றினால் வீட்டு உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம்: உடுமலை நகராட்சி எச்சரிக்கை\nஈரோட்டில் ஆபாசப்படங்களைப் பகிர்ந்த இளைஞரை காட்டி கொடுத்த முகநூல் நிறுவனம்- போலீஸார் தகவல்\nமண் லாரிகளை பறிமுதல் செய்ய முயன்ற வருவாய் ஆய்வாளர் மீது காரை ஏற்றி கொல்ல முயற்சி: லாரி உரிமையாளர் உட்பட 2 பேர் கைது\nசிஏஏ எதிர்ப்புப் போராட்டம்திருப்பூர்சென்னை உயர்நீதிமன்றம்தமிழகம் செய்திகள்தமிழ்நாடு செய்திகள்\nமுதல்வர், அமைச்சர்கள் சொத்துப் பட்டியலை பகிரங்கமாக வெளியிட வேண்டும்: இரா.முத்தரசன் வலியுறுத்தல்\nமனிதக் கழிவுகளை மனிதனே அகற்றினால் வீட்டு உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம்: உடுமலை...\nஈரோட்டில் ஆபாசப்படங்களைப் பகிர்ந்த இளைஞரை காட்டி கொடுத்த முகநூல் நிறுவனம்- போலீஸார் தகவல்\n3-வது முறையாக ப��ரதமர் மோடி சீனாவின் பெயரைக்...\nஊரடங்குக்குத் தமிழ்நாடு விடை கொடுக்கட்டும்\nஅரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசாங்க வேலை:...\nவெளிநாடுவாழ் தமிழர்களை வஞ்சிக்காமல் தாயகம் திரும்ப ஏற்பாடு...\nதிரை வெளிச்சம்: பொறுக்கி வேண்டாம் போலீஸ் போதும்\nசமூகவலைதளங்களில் வலைவிரிக்கும் மோசடி கும்பல்: மல்டிலெவல் மார்க்கெட்டிங்...\nஆசியாவில் இந்தியா பெரும் சக்தியாக உருவாவதை சீனா...\nதிருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரியில் கரோனா பரிசோதனைக்கு மறுப்பு; அலட்சியத்துடன் அனுப்பப்பட்ட இளைஞருக்குக்...\n108 ஆம்புலன்ஸ் வராததால் இருசக்கர வாகனத்தில் சென்ற கரோனா நோயாளி\nதிருப்பூர் மாநகர காவல் ஆணையர் பொறுப்பேற்பு\nமருத்துவ முழுக் கவச உடை ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி திருப்பூர் தொழில்துறையினர்...\nஊரடங்கு தளர்வு: காவல் ஆணையர் அலுவலகத்தில் போலீஸார்- வணிகர்கள் ஆலோசனைக்கூட்டம்\nயானைகள் உயிரிழப்பு சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தவறான செய்தி : வனத்துறை மறுப்பு\nகரோனாவுக்காக மத்திய அரசு ரூ.6600 கோடி ஒதுக்கிய நிதி எங்கே;கொள்முதல் செய்யப்பட்ட உபகரணங்கள்...\nஓய்வுபெற்ற ராணுவ வீரர்களுக்கான மருத்துவ சிகிச்சைக்கு கோவில்பட்டி மருத்துவமனை தேர்வு\nசுயசார்பு இந்தியா; செயலிகளை உருவாக்க தொழில்நுட்பத் துறையினர் முயல வேண்டும்: பிரதமர் மோடி\nஊரடங்கு தளர்வு: காவல் ஆணையர் அலுவலகத்தில் போலீஸார்- வணிகர்கள் ஆலோசனைக்கூட்டம்\nயானைகள் உயிரிழப்பு சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தவறான செய்தி : வனத்துறை மறுப்பு\nகேரளாவின் பாகீரதி, கார்த்தியாயினி பாட்டிக்கு மார்ச் 8 அன்று தேசிய விருது\nகரோனா வைரஸ்: அனைத்து வழிகளிலும் அரசு கண்காணித்து வருகின்றது; வைகோ கேள்விக்கு மத்திய...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/554017-power-connection-for-agri.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-07-04T21:52:29Z", "digest": "sha1:Z7P4HRCRMWZUGRG4ZDPJ2F3Z7TB4AR5M", "length": 14285, "nlines": 281, "source_domain": "www.hindutamil.in", "title": "நடப்பு ஆண்டில் 50 ஆயிரம் விவசாய மின்இணைப்பு- விரைவில் வழங்க மின்வாரியம் நடவடிக்கை | power connection for agri - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஜூலை 05 2020\nநடப்பு ஆண்டில் 50 ஆயிரம் விவசாய மின்இணைப்பு- விரைவில் வழங்க மின்வாரியம் நடவடிக்கை\nநடப்பு ஆண்டில் 50 ஆயிரம் விவசாய மின்இணைப்புகள் வழங்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nவிவசாயத்துக்கு சாதாரணம் மற்றும் சுயநிதி என இரு பிரிவுகளின் கீழ் மின்இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. சாதாரண பிரிவில் மின்வழித்தடம் அமைப்பதற்கான செலவு மற்றும் மின்சாரம் இலவச மாக வழங்கப்படும். சுயநிதி பிரிவில் மின்வழித்தட செலவை விவசாயிகள் வழங்க வேண்டும். மின்சாரம் இலவசமாக வழங்கப்படும்.\nசுயநிதி பிரிவில் தட்கல் என்றவிரைவுத் திட்டத்தின் கீழ் மின்இணைப்பு வழங்கப்படுகிறது. இப்பிரிவில் 5 குதிரை திறன் உள்ள மின்மோட்டாருக்கு இணைப்பு வழங்க ரூ.2.50 லட்சம், 7.50 குதிரைதிறனுக்கு ரூ.2.75 லட்சம், 10 குதிரை திறனுக்கு ரூ.3 லட்சம், 15 குதிரை திறன் மோட்டாருக்கு ரூ.4 லட்சம் என கட்டணம் வசூ லிக்கப்படுகிறது.\nஇந்நிலையில், நடப்பு ஆண்டில் 50 ஆயிரம் விவசாய மின்இணைப்புகள் வழங்கப்பட உள்ளன. வரும் ஜுன் மாதம் முதல் இப்பணி தொடங்கப்பட உள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\n3-வது முறையாக பிரதமர் மோடி சீனாவின் பெயரைக்...\nஊரடங்குக்குத் தமிழ்நாடு விடை கொடுக்கட்டும்\nஅரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசாங்க வேலை:...\nவெளிநாடுவாழ் தமிழர்களை வஞ்சிக்காமல் தாயகம் திரும்ப ஏற்பாடு...\nதிரை வெளிச்சம்: பொறுக்கி வேண்டாம் போலீஸ் போதும்\nசமூகவலைதளங்களில் வலைவிரிக்கும் மோசடி கும்பல்: மல்டிலெவல் மார்க்கெட்டிங்...\nஆசியாவில் இந்தியா பெரும் சக்தியாக உருவாவதை சீனா...\nவடசென்னை அனல் மின் நிலையத்தில் 10 இடங்களில் தீ தடுப்பு முன்னெச்சரிக்கை கருவி:...\nஊரடங்கு தளர்வு: காவல் ஆணையர் அலுவலகத்தில் போலீஸார்- வணிகர்கள் ஆலோசனைக்கூட்டம்\nயானைகள் உயிரிழப்பு சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தவறான செய்தி : வனத்துறை மறுப்பு\nகரோனாவுக்க���க மத்திய அரசு ரூ.6600 கோடி ஒதுக்கிய நிதி எங்கே;கொள்முதல் செய்யப்பட்ட உபகரணங்கள்...\nஓய்வுபெற்ற ராணுவ வீரர்களுக்கான மருத்துவ சிகிச்சைக்கு கோவில்பட்டி மருத்துவமனை தேர்வு\nசுயசார்பு இந்தியா; செயலிகளை உருவாக்க தொழில்நுட்பத் துறையினர் முயல வேண்டும்: பிரதமர் மோடி\nஊரடங்கு தளர்வு: காவல் ஆணையர் அலுவலகத்தில் போலீஸார்- வணிகர்கள் ஆலோசனைக்கூட்டம்\nயானைகள் உயிரிழப்பு சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தவறான செய்தி : வனத்துறை மறுப்பு\nபுதிய குடியிருப்பின் முதல் விற்பனையின்போது நிலத்தின் பிரிக்கப்படாத பகுதிக்கு மட்டுமே பதிவு: சார்-பதிவாளர்களுக்கு...\nகரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள 90 நாடுகளுக்கு உதவ ரூ.100 கோடியில் திட்டம்- வெளியுறவுத்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/557421-it-park-in-pattabiram.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-07-04T21:56:24Z", "digest": "sha1:WQ3BHEA4XELTGZ3XSCZOD3OLK3VQG4P3", "length": 18016, "nlines": 285, "source_domain": "www.hindutamil.in", "title": "திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமில் ரூ.235 கோடியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா- முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார் | IT park in pattabiram - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஜூலை 05 2020\nதிருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமில் ரூ.235 கோடியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா- முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்\nதிருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமில் ரூ.235 கோடி மதிப்பில் அமைய உள்ள தகவல் தொழில்நுட்ப பூங்காவுக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.\nஇதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:\nதொழில்துறை சார்பில் திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமில் ரூ.235 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட உள்ள டைடல் தகவல் தொழில்நுட்ப பூங்காவுக்கு முதல்வர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். 10 ஏக்கர் நிலப்பரப்பில் 5 லட்சத்து 57 ஆயிரம் சதுரஅடியில் 21 அடுக்குமாடி கட்டிடமாக இந்த பூங்கா அமைகிறது. அங்கு நவீன வசதிகளுடன் கூடிய அலுவலகங்கள், தொழில்மையங்கள், பொது கட்டமைப்புகள், ஆகாயப் பூங்கா என பல்வேறு வசதிகள் வர உள்ளன. சுமார்25 ஆயிரம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பை உருவாக்கும் இத் திட்டம், 24 மாதங்களில் முடிக்கப்பட்டு செயல்பாட்டுக்��ு வர உள்ளது.\nஊரடங்கால் பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நிவாரணம் வழங்க ‘கோவிட் நிவாரணம் மற்றும் மேம்பாட்டுத் திட்டம்’ என்ற திட்டத்தை முதல்வர் பழனிசாமி அறிவித்தார். இத்திட்டத்தின்கீழ், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு 6 சதவீத வட்டிமானியத்துடன், பிணை சொத்துஇல்லாமல் ரூ.25 லட்சம் வரை கடன்வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் இதுவரை 855 பேருக்கு ரூ.112 கோடி கடன் அனுமதிக்கப்பட்டுள்ளது.\nஇத்திட்டத்தின்கீழ் 5 குறு, சிறு,நடுத்தர தொழில் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு தலா ரூ.25 லட்சத்துக்கான காசோலைகளை முதல்வர் நேற்று வழங்கினார்.\nமின்துறை சார்பில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, ஏமப்பள்ளியில் ரூ.10 கோடியே 28 லட்சத்து 49 ஆயிரம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள 100/22 கி.வோ. துணைமின் நிலையத்தை முதல்வர் திறந்து வைத்தார். அத்துடன் திருப்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகை, கோவை, தஞ்சை, சேலம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் ரூ.224 கோடியே 91 லட்சத்து 76 ஆயிரம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள 15 துணை மின் நிலையங்களையும் அவர் திறந்து வைத்தார்.\nஇந்த நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் பி.தங்கமணி, வி.சரோஜா, எம்.சி.சம்பத், கே.பாண்டியராஜன், தலைமைச் செயலர் கே.சண்முகம், உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nமுதல்வர் பழனிசாமிமுதல்வர் பழனிசாமி அடிக்கல்தகவல் தொழில்நுட்ப பூங்கா\n3-வது முறையாக பிரதமர் மோடி சீனாவின் பெயரைக்...\nஊரடங்குக்குத் தமிழ்நாடு விடை கொடுக்கட்டும்\nஅரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசாங்க வேலை:...\nவெளிநாடுவாழ் தமிழர்களை வஞ்சிக்காமல் தாயகம் திரும்ப ஏற்பாடு...\nதிரை வெளிச்சம்: பொறுக்கி வேண்டாம் போலீஸ் போதும்\nசமூகவலைதளங்களில் வலைவிரிக்கும் மோசடி கும்பல்: மல்டிலெவல் மார்க்கெட்டிங்...\nஆசியாவில் இந்தியா பெரும் சக்தியாக உருவாவதை சீனா...\nமுதல்வர் பழனிசாமிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு: விரைந்து விசாரிக்கக்...\nதமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு வெளிநாட்டு மின்னணு வணிக நிறுவனங்களுக்கு அழைப்பு முதல்வர்...\nமாவட்டம், ஒன்றியம் நகரம் முதல் ஊராட்சி வரை அதிமுக ஐடி பிரிவுக்கு நிர்வாகிகள்...\nமேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு: வினாடிக்கு 15 ஆயிரம் கன அடியாக...\nஊரடங்கு தளர்வு: காவல் ஆணையர் அலுவலகத்தில் போலீஸார்- வணிகர்கள் ஆலோசனைக்கூட்டம்\nயானைகள் உயிரிழப்பு சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தவறான செய்தி : வனத்துறை மறுப்பு\nகரோனாவுக்காக மத்திய அரசு ரூ.6600 கோடி ஒதுக்கிய நிதி எங்கே;கொள்முதல் செய்யப்பட்ட உபகரணங்கள்...\nஓய்வுபெற்ற ராணுவ வீரர்களுக்கான மருத்துவ சிகிச்சைக்கு கோவில்பட்டி மருத்துவமனை தேர்வு\nசுயசார்பு இந்தியா; செயலிகளை உருவாக்க தொழில்நுட்பத் துறையினர் முயல வேண்டும்: பிரதமர் மோடி\nஊரடங்கு தளர்வு: காவல் ஆணையர் அலுவலகத்தில் போலீஸார்- வணிகர்கள் ஆலோசனைக்கூட்டம்\nயானைகள் உயிரிழப்பு சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தவறான செய்தி : வனத்துறை மறுப்பு\nஇறுதி ஊர்வலத்தில் 50 பேர் பங்கேற்கலாம்- தமிழக அரசு அனுமதி\nவிமானங்களில் நடு இருக்கையை காலியாக விட அறிவுரை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/international/93891-german-parliament-pass-bill-to-legalize-same-sex-marriage", "date_download": "2020-07-04T22:59:43Z", "digest": "sha1:5WHWSJ5OIAOC7ZKH737BFWB3DGSZFL2Q", "length": 8568, "nlines": 146, "source_domain": "www.vikatan.com", "title": "அதிபரின் எதிர்ப்பையும் மீறி இந்த நாட்டில் சட்டபூர்வமாகிறது ஓரினச் சேர்க்கைத் திருமணம்! | German parliament pass bill to legalize same-sex marriage", "raw_content": "\nஅதிபரின் எதிர்ப்பையும் மீறி இந்த நாட்டில் சட்டபூர்வமாகிறது ஓரினச் சேர்க்கைத் திருமணம்\nஅதிபரின் எதிர்ப்பையும் மீறி இந்த நாட்டில் சட்டபூர்வமாகிறது ஓரினச் சேர்க்கைத் திருமணம்\nஅதிபரின் எதிர்ப்பையும் மீறி இந்த நாட்டில் சட்டபூர்வமாகிறது ஓரினச் சேர்க்கைத் திருமணம்\nஓரினச் ச��ர்க்கைத் திருமணங்களைச் சட்டபூர்வமாக்க ஜெர்மனி நாடாளுமன்றத்தில் அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். எனவே ஜெர்மனியில் விரைவில் ஓரினச் சேர்க்கைத் திருமணம் சட்டபூர்வமாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஜெர்மனி நாடாளுமன்றத்தில் (Bundestag) ஓரினச் சேர்க்கைத் திருமணத்தைச் சட்டபூர்வமாக்குவது குறித்த வாக்கெடுப்பு நடைபெற்றது. அந்த வாக்கெடுப்பில் மெஜாரிட்டி உறுப்பினர்கள் ஓரினச் சேர்க்கைத் திருமணத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதையடுத்து ஓரினச் சேர்க்கைத் திருமணத்தைச் சட்டபூர்வமாக்கும் மசோதா (Same-sex marriage bill) இன்று ஜெர்மன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி ஒரே பாலினத்தைச் சேர்ந்த இருவர் திருமணம் செய்துகொள்ள சட்டம் அனுமதிக்கும். மேலும், அந்த ஜோடி குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்கவும் அனுமதிக்கும். ஓரினச் சேர்க்கைத் திருமணத்துக்கு வாக்குகள் குவிந்ததைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.\nஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல், ஆரம்பத்திலிருந்தே ஓரினச் சேர்க்கைத் திருமணங்களுக்கு எதிராகக் கருத்துகள் கூறிவந்தார். இன்றைய நாடாளுமன்ற நிகழ்வு நிறைவுபெற்றதும் செய்தியாளர்களைச் சந்தித்த மெர்க்கல், தான் ஓரினச் சேர்க்கைத் திருமணத்துக்கு எதிராக வாக்களித்ததாக அதிரடியாகத் தெரிவித்தார். ஆனால், மற்ற உறுப்பினர்களின் விருப்பத்துக்கு ஏற்ப முடிவெடுக்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.\nஏற்கெனவே பிரான்ஸ், பிரிட்டன், ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் same sex marriage திருமணத்தைச் சட்டபூர்வமாக்கியுள்ள நிலையில் ஜெர்மனியும் இந்தப் பட்டியலில் இணைந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/local-bodies/150761-mps-and-mlas-grow-up-cuddalore-city-does-not-grow-people-in-lamentation", "date_download": "2020-07-04T22:49:24Z", "digest": "sha1:W5THQET6QHLKTRDPBH556JYKO6JK2DAZ", "length": 22904, "nlines": 163, "source_domain": "www.vikatan.com", "title": "``அமைச்சர் எம்.சி.சம்பத் கடலூர் மாவட்டத்துக்கு எதையுமே செய்யலை!\" - குற்றம்சாட்டும் பொதுமக்கள் | \"MPs and MLAs grow up, Cuddalore city does not grow!\" - People in lamentation", "raw_content": "\n``அமைச்சர் எம்.சி.சம்பத் கடலூர் மாவட்டத்துக்கு எதையுமே செய்யலை\" - குற்றம்சாட்டும் பொதுமக்கள்\n``அமைச்சர் எம்.சி.சம்பத் கடலூர் மாவட்டத்துக்கு எதையுமே செய்யலை\" - குற்றம்சாட்டும் பொதுமக்கள���\nகலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி ஜவான் பகதூர் சாலை, மழைநீர் வடிகால் அமைத்தல், பூங்கா அமைத்தல் என எதிலும் ஊழல் மயமாக உள்ளது. மொத்தத்தில் மக்கள் வாழத் தகுதியில்லாத நகரமாகக் கடலூர் உள்ளது.\n``குவியல்குவியலாகக் குப்பைகள்; குண்டும்குழியுமான சாலைகள்; ஆங்காங்கே தேங்கி நிற்கும் சாக்கடைக் கழிவுகள்; போக்குவரத்து நெரிசல்மிகுந்த சாலைகள்; ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட மிகக் குறுகிய பஸ் நிலையம்; நீர்நிலை ஆக்கிரமிப்புகள்; சுற்றுச்சூழல் மாசு எனப் பலவற்றால் மக்கள் வாழத் தகுதியில்லாத நகரமாகக் கடலூர் மாவட்டம் இருக்கிறது\" என்கின்றனர், மக்கள்.\nஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தென் இந்தியாவின் தலைநகராகக் கடலூர் இருந்துள்ளது. பெண்ணையாறு, கெடிலம், பரவனாறு ஆகிய 3 ஆறுகள் இங்குக் கடலில் கலப்பதால் `கூடலூர்' என்று அழைக்கப்பட்டதாகவும், பின்னர் அது மருவி `கடலூர்' என்று அழைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடலூரைச் சோழர், பல்லவர், முகலாயர் மற்றும் ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்ததாக வரலாறு கூறுகின்றது. மைசூர் மன்னர் ஹைதர் அலி கட்டுப்பாட்டில், கடலூர் இருந்தபோது ஆங்கிலேயர்கள் கைப்பற்றியுள்ளனர். ஆங்கிலேயர்கள் கடலூர் தேவனாம்பட்டினத்தில் புனித டேவிட் கோட்டையைக் கட்டி, தென் இந்தியாவின் தலைநகராக வைத்திருந்துள்ளனர். இதற்கு ஆதாரமாகச் சாலைகளின் பெயர்கள் உட்பட பல்வேறு ஆவணங்கள் இருக்கின்றன. இப்படி வரலாற்றுப் பெருமைகளைத் தன்னகத்தே கொண்ட கடலூர், இன்று வளர்ச்சிபெறாமல் இருக்கும் நகராகவே திகழ்கிறது. கடலூர் ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்தின் தலைநகரமாக இருந்தது. கடந்த 1993-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ம் தேதி பிரிக்கப்பட்டு, கடலூரைத் தலைமையிடமாகக் கொண்டு தென்னாற்காடு வள்ளலார் மாவட்டமாகவும், விழுப்புரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு விழுப்புரம் ராமசாமி படையாட்சியார் மாவட்டமாகவும் தோற்றுவிக்கப்பட்டது. பின்னர், அது கடலூர் மாவட்டம் என்று இன்று அழைக்கப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டத்திலிருந்து விழுப்புரம் மாவட்டம் பிரிந்து 25 ஆண்டுகளில் அசுர வளர்ச்சியை அனைத்துத் துறைகளிலும் பெற்றுள்ளது. ஆனால், கடலூர் மாவட்டம் இன்னும் பின்தங்கிய மாவட்டமாகவே உள்ளது.\nஇதுகுறித்து பல்வேறு தரப்பினரிடம் பேசினோம்....\nநம்ம கடலூர் இயக்க��்தின் செயலாளர் நெல்சன் ராஜ்குமார், ``கடலூர் மாவட்டத்தில் 3 வருடத்தில் 7 மாவட்ட கலெக்டர் மாறியிருக்காங்க. அதே மாதிரி நகராட்சி ஆணையர், மாவட்டக் கல்வி அதிகாரி என யாரையும் இங்கு நீண்டநாள் பணி செய்யவிட்டதே இல்லை. அவுங்க வந்து நகரைப்பற்றிப் புரிந்துகொள்வதற்குள் அவர்களை மாற்றிவிடுகிறார்கள். இதனாலேயே பல்வேறு வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்படுகின்றன. மக்கள், பொழுதுபோக்கிற்கு என்று இருக்கிற ஒரே இடம் கடலூரில் சில்வர் பீச்தான். அங்கேயும் சரிவர பராமரிப்பு இல்லாத கழிவறை, உடைந்த விளையாட்டு உபகரணங்கள், குப்பைகள் என அலங்கோலமாக இருக்கு. இங்குத் தமிழகத்தில் எங்கேயும் இல்லாத கார், இரண்டு சக்கர வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நகரில் ரூ.30 கோடியில் பல இடங்களில் பூங்கா அமைக்கப்பட்டது. இதில், லட்சக்கணக்கில் ஊழல். இதேபோல் மழை நீர் வடிகால் அமைக்கிறார்கள். பின்னர், அது சரியில்லை என்பதால் மீண்டும் அதே இடத்தில் தோண்டிவிட்டுப் புதிதாக அமைக்கிறார்கள். இப்படி எந்தப் பணி நடந்தாலும் ஊழல்தான். நகரில் பாதாளச் சாக்கடைத் திட்டம் கிடப்பில் உள்ளது. கொள்ளிடம் கூட்டுக் குடிநீர்த் திட்டம் என்ன ஆச்சு என்றே தெரியலை. ஒரே நீர் ஆதாரமான கொண்டங்கி ஏரி தூர்வாரப்படவில்லை. சாலைகளில் சென்டர் மீடியா, அண்டர் கேபிள் சிஸ்டம் என வளர்ச்சித் திட்டங்கள் எதுவும் இல்லை\" என்றார் வேதனையுடன்.\nநுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்புத் தலைவர் நிஜாமுதீன், ``தமிழ்நாட்டிலேயே புறவழிச்சாலை இல்லாத தலைநகர் கடலூர்தான். கடலூர் நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கு. நாகை மாவட்டத்தில் அணைக்கரை பாலத்தில் போக்குவரத்திற்கு அனுமதியில்லாததால் கும்பகோணம், தஞ்சாவூர் போன்ற பகுதிகளிலிருந்து செல்லும் வாகனங்கள் கடலூர் வழியாகத்தான் சென்னைக்குச் செல்கிறது. புறவழிச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு நிலம் ஆர்ஜிதம் செய்ய அதிகாரிகள் எல்லாம் நியமிக்கப்பட்டும், சிப்காட் தொழிற்சாலைக்காக மாற்றிமாற்றி அப்பணி தடைப்பட்டுள்ளது. சின்ன, நெருக்கடியான பஸ் நிலையம். அருகில் தனியார் இடம் இருந்தும் இதனை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை இல்லை. ஆனால், மேலும்மேலும் பல கடைகளைக் கட்டிப் பயணிகளுக்கு நெருக்கடி தர்றாங்க. ஜெயலலிதா தேர்தல் அறிக்க��யில், `புறநகர்ப் பேருந்து நிலையம் அமைக்கப்படும்' என்று சொன்னார்கள், இதுவரை அதற்கான நடவடிக்கை இல்லை. தி.மு.க. ஆட்சியில் அரசு மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டப்பட்டது.\nஅதற்கான அரசு ஆணையும் வெளியிடப்பட்டது. தனி அலுவலர் நியமிக்கப்பட்டார்கள், அந்த அரசு ஆணையும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. மத்திய அரசுத் துறை முக வளர்ச்சிக்காக நிதி ஒதுக்கியதாகச் சொல்கிறார்கள், அப்பணியைத் துரிதப்படுத்தவேண்டும். பழைய கலெக்டர் ஆபீஸ்ல நிறைய இடம் இருக்கு, இதைப் பயன்படுத்தாமல் பல அரசுக் கட்டடங்கள் இன்னும் தனியாரிடம் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. கரூர், பவானி, ஈரோடு போன்ற இடங்களில் மூடப்பட்டச் சாயப் பட்டறைகளை இங்கு கொண்டுவந்திருக்கிறார்கள். மேற்கொண்டு பல நிறுவனங்கள் வர முயற்சி செய்கிறார்கள். இவை மாசுபட்ட நிறுவனங்கள் மட்டும் இல்லை, நிலத்தடி நீரைப் பயன்படுத்தும் நிறுவனங்கள். இங்குப் பல இடங்களில் அனுமதி இல்லாமல் போர்வெல் போடப்பட்டுள்ளது\" என்றார், மிகத் தெளிவாக.\nதமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் மாதவன், ``கடலூர் தொகுதியில் அ.தி.மு.க., தி.மு.க என மாறிமாறி எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள் வருகிறார்கள், ஆனால், நகருக்கு உருப்படியா எதுவும் செய்யலை. நகரில் குடி நீரில் சாக்கடை நீர் கலந்துவருகிறது, இல்லைனா உப்புநீரா வருகிறது. பொதுமக்கள் சராசரியா ஒரு குடும்பத்தில் நாள் ஒன்றுக்கு ரூ.5 முதல் ரூ.30 வரை குடிநீருக்காகச் செலவுசெய்ய வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலை, சிப்காட் தொழிற்சாலை போன்ற ஆலைகளால் காற்று மாசு ஏற்பட்டு சுத்தமான காற்று இல்லை. எதிர்காலத்தில் முகத்தில் மாஸ் அணிந்து, கையில் ஆக்சிஸனோடு நடக்க வேண்டிய நிலைதான் ஏற்பட்டுள்ளது. மழைநீர் வடிகால்கள், சாலைகள் சரியாக அமைக்கப்படவில்லை. ஆனால், ஒவ்வொரு தடவையும் நிதி ஒதுக்கிப் பணி நடக்கிறது. எந்தப் பணியும் முழுமையாக நடந்ததாகத் தெரியவில்லை.\nஇதில் பெரிய அளவில ஊழல் நடந்திருக்கு. கடந்த 10 ஆண்டுகளாக மாவட்ட அமைச்சரா எம்.சி.சம்பத் இருக்கிறார். அவர் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எந்தத் திட்டத்தையும் கொண்டு வரவில்லை. தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரியை அமைக்க அவர் எந்த முயற்சியும் செய்யலை. மாவட்ட மக்கள் சரிய��ன மருத்துவ வசதி கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். கடலூர் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறை அதிகமாக இருக்கு. எம்.ஆர்.ஐ. வசதி இல்லை, இரவு நேரத்தில் சிடி ஸ்கேன் எடுக்க முடியலை. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு புதிதாகக் கட்டப்பட்டுத் திறக்கப்பட்ட புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகமே பல இடங்களில் விரிசல் விழுந்து காணப்படுகிறது. அங்குக் கழிவறைகள் சரிவர பராமரிக்கப்படலை. அலுவலக வளாகத்தில் கருவேல மரங்கள் வளர்ந்து காணப்படுகிறது. கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி ஜவான் பகதூர் சாலை, மழைநீர் வடிகால் அமைத்தல், பூங்கா அமைத்தல் என எதிலும் ஊழல் மயமாக உள்ளது. மொத்தத்தில் மக்கள் வாழத் தகுதியில்லாத நகரமாகக் கடலூர் உள்ளது\" என்றார், மிகத் தெளிவாக.\nஇதுகுறித்து தொகுதி எம்.எல்.ஏ-வும் அமைச்சருமான எம்.சி.சம்பத், ``அப்படியெல்லாம் இல்லை. நான் தொகுதி வளர்சிக்குத் தேவையான அனைத்தையும் நல்ல முறையில் செய்து வருகிறேன். படிப்படியாக அனைத்துத் திட்டங்களும் நிறைவேற்றப்படும். வேண்டுமென்றே சிலர் காழ்ப்புணர்ச்சி காரணமாகச் சொல்கின்றனர்\" என்றார்.\nமாவட்டத்தில் எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள் வளர்ந்துள்ளனரே தவிர, நகரம் வளரவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/129707-8-thousand-it-employees-suicide-in-tamil-nadu", "date_download": "2020-07-04T22:50:14Z", "digest": "sha1:PCXHRQPONRLD4RV2VMYJ7AIKF5Z7W4Z7", "length": 24570, "nlines": 173, "source_domain": "www.vikatan.com", "title": "தமிழ்நாட்டில் 6 வருடங்களில் 8 ஆயிரம் ஐ.டி ஊழியர்கள் தற்கொலை... காரணமும் தீர்வும்! #DataStory | 8 thousand IT employees suicide in Tamil Nadu", "raw_content": "\nதமிழ்நாட்டில் 6 வருடங்களில் 8 ஆயிரம் ஐ.டி ஊழியர்கள் தற்கொலை... காரணமும் தீர்வும்\nதமிழ்நாட்டில் 6 வருடங்களில் 8 ஆயிரம் ஐ.டி ஊழியர்கள் தற்கொலை... காரணமும் தீர்வும்\nஇந்தியாவில் தற்கொலை செய்துகொண்ட ஐ.டி ஊழியர்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் கிட்டத்தட்ட 14 சதவிகிதம் பேர்.\nநேற்று, சென்னைத் துரைப்பாக்கத்திலிருக்கும் தனது அலுவலகத்தின் ஒன்பதாவது மாடியிலிருந்து குதித்து, தற்கொலை செய்துகொண்டிருக்கிறார் ஆந்திராவைச் சேர்ந்த ஐ.டி ஊழியர் பிரியங்கா. இதற்குக் காரணம் அவரின் சொந்தப் பிரச்னையா... அல்லது உயரதிகாரிகள் கொடுத்த நெருக்கடியா என்கிறரீதியில் காவல்துறையினர் விசாரித்துவருகிறார்கள். பிரியங்கா மட்ட���மல்ல, கடந்த மாதம் பெங்களூரைச் சேர்ந்த பவேஷ் ஜெய்ஷ்வால், வொய்ட்ஃபீல்டிலிருக்கும் அலுவலகத்தின் 12-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.\nஅப்படியே பின்னோக்கிச் சென்றால், மாதம் ஒருவர் அல்லது இருவர் ஐ.டி துறையில் தற்கொலை செய்துகொண்டு இறப்பது தொடர்ந்து நடப்பது தெரியவரும். அவற்றில், `விஷமருந்தி தற்கொலை’, `ரயிலின் முன்பு பாய்ந்து தற்கொலை’... எனக் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொண்டவர்களின் பட்டியலும் உண்டு. கடந்த ஆண்டு புனேவில் ஐ.டி ஊழியர் துர்கா பிரசாத், குறிப்பொன்றை எழுதிவைத்துவிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அந்தக் குறிப்பில் `ஐ.டி வேலையில் பாதுகாப்பு இல்லை. என் குடும்பத்தை நினைத்து எனக்கு பயமாக இருக்கிறது. என் குடும்பத்தைப் பார்த்துக்கொள்ளுங்கள். எதிர்காலத்தை நினைத்தால் பயமாக இருக்கிறது. நாம் (ஐ.டி ஊழியர்கள்) வலுவாக இல்லை’ என்றெல்லாம் எழுதியிருந்ததாக அவரின் வழக்கை விசாரித்த காவல்துறையினர் தெரிவித்திருக்கிறார்கள்.\nஅவருக்கு மட்டுமல்ல, ஐ.டி துறையில் வேலை பார்க்கும் பலரும் ஒருவித மன நெருக்கடியில்தான் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இலக்குகளை நோக்கி நேரம், காலமில்லாமல் உழைத்துக்கொண்டிருக்கிறார்கள். வெளியிலிருந்து பார்த்தால், `கை நிறையச் சம்பளம், சொகுசான வாழ்க்கை வாழ்கிறார்கள்’ என்று தோன்றும். அதற்காக அவர்கள் படும் அல்லல்கள் சொல்லி மாளாது. 2010 லிருந்து 2015 வரை மட்டும் இந்தியாவில் தற்கொலை செய்துகொண்ட ஐ.டி ஊழியர்களின் எண்ணிக்கை 58,679. இதில் 8,233 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். கிட்டத்தட்ட 14 சதவிகிதம் பேர் தமிழ்நாட்டில்தான் இறந்துபோயிருக்கிறார்கள்.\nஐ.டி ஊழியர்களுக்கு இருக்கும் நெருக்கடிகள் குறித்து தகவல் தொழில்நுட்பப் பணியாளர் சங்கத்தின் செயலாளர் வினோத் விவரிக்கிறார்...\n`` `எப்போது வேண்டுமானாலும் வேலையைவிட்டு நீக்கப்படலாம்’ என்பதுதான் முதல் நெருக்கடி.. எட்டு வருடங்களுக்கு மேலாக வேலை\nபார்ப்பவர்களை ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி வேலையைவிட்டு நீக்கிவிடுகிறார்கள். அதனால், டீமில் எட்டுப் பேர் பார்த்த ஒரு வேலையை ஆறு பேர் பார்க்கவேண்டிய சூழல் உருவாகிறது; பணி நெருக்கடி அதிகமாகிறது. எட்டு மணி நேரம் போய் பத்து பணி நேரம், பதிமூன்று மணி நேரமெல்லாம் வேலை பார்க்கவே���்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். வேலை பறிபோய்விடுமோ என பயந்தே பலர் எந்த மறுப்பும் சொல்லாமல் கொடுக்கிற வேலையைச் செய்துவருகிறார்கள். சிலருக்கு வீட்டுக்கு வந்தும் அலுவலக வேலையைச் செய்யவேண்டியிருக்கிறது. அதேபோல இரண்டு மாதங்கள் செய்த வேலையை ஒரு மாதத்தில் முடிக்கச் சொல்லி நெருக்கடி கொடுக்கிறார்கள். அப்படிப் பார்த்தால்தான் அவரவருக்கான இலக்குகளை முடிக்க முடியும். அதனால் குடும்பத்தையும் சரியாகக் கவனித்துக்கொள்ள முடிவதில்லை.\nஇப்போது அஜெயில் (Agile) என்கிற ஒரு புதிய நடைமுறை ஐ.டி துறையில் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி, தினமும் நாம் செய்த வேலைகளைக் குறித்து ரிப்போர்ட் கொடுக்க வேண்டும். இந்த முறையால் சில நன்மைகள் இருந்தாலும், மாதத்துக்கு ஒரு ரிப்போர்ட் என்கிற நிலை மாறி, தினமும் பதில் சொல்லவேண்டிய நெருக்கடி உண்டாகிறது. வீட்டுக்குச் சென்றாலும், கம்ப்யூட்டரில், மெசஞ்சரில் பதில் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டியிருக்கிறது.\nகொடுக்கப்பட்டிருக்கும் கால அவகாசத்துக்குள் வேலையை முடிக்காவிட்டால், கண்டிப்பாக வேலையைவிட்டு நீக்கிவிடுவார்கள். இந்த வேலையை நம்பித்தான் ஒவ்வொருவரின் குடும்பமும் இருக்கிறது. அந்த வருமானத்தை நம்பி ஏராளமான கடன்களும் வாங்கியிருப்பார்கள். நெருக்கடி அதிகமாகி, தாங்க முடியாத நிலைக்கு வரும்போது தற்கொலை முடிவை எடுக்கிறார்கள்.\nஎங்களுக்கு அரசுத் தரப்பிலும் சரி, நிறுவனங்களின் தரப்பிலும் சரி... எந்த உதவியும் கிடைப்பதில்லை. நிறுவனங்கள், பணியார்களின் பிரச்னைகளைப் பற்றிப் பேசுவதே இல்லை. நிறுவனத்தின் முன்னேற்றத்தை மட்டுமே பார்க்கிறார்கள். நிர்வாகிகள், பணியாளர்களை அழைத்து, அவர்களின் பிரச்னைகளையும் பேசினால் இந்தச் சிக்கல் தீரும். தொழிலாளர் ஆணையர் மற்றும் அரசுத் தரப்பிடம் இதற்காகக் கோரிக்கை வைக்க இருக்கிறோம். `தற்கொலை தீர்வு அல்ல, இணைந்து செயல்படுவோம்' என்பதை எங்கள் அமைப்பின் சார்பாகப் பரப்புரை செய்யவும் திட்டமிட்டிருக்கிறோம்.’’\nபணிச்சூழலில் பெண்களுக்கு இருக்கும் நெருக்கடிகள் குறித்து ஐ.டி.ஊழியர் வசுமதி விவரிக்கிறார்...\n``திருமணம் ஆகிவிட்டால், குழந்தை பெற்றுவிட்டால் பெண்களுக்குச் சரியான புராஜெக்ட் கொடுக்க மாட்டார்கள். அவர்களின் உழைப்புக்கேற்ற பதவ�� உயர்வையும் வழங்க மாட்டார்கள். இதனாலேயே பல பெண்கள் மன வேதனைக்கு ஆளாகிறார்கள். அதேபோல, ஒரு பெண் பணியாளரின் டீம் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும். அதனால் யாருடனும் தொடர்ச்சியாக நட்பாக இருக்க முடியாது. புதியவர்கள் வந்துகொண்டே இருப்பார்கள். யாரிடமும் எதையும் நம்பிப் பகிர்ந்துகொள்ள முடியாது. சமூகத் தொடர்பே இல்லாமல் போய்விடும். அதேபோல, பணியாளர்களுக்குள்ளேயே ஒரு போட்டியை உருவாக்கிவிடுவார்கள். அதனாலும் மற்றவர்களிடம் எதையும் பகிர்ந்துகொள்ள மனம் வராது.\nபெண்கள் யாராவது, `நைட் ஷிஃப்ட் வர முடியாது’ என்று சொன்னால், `சம்பளம் மட்டும் ஒரே மாதிரியாத்தானே வாங்குறீங்க... நைட் ஷிஃப்டுக்கு மட்டும் வர முடியாதா' என்று சக பணியாளர்களே கேட்பார்கள். அதைச் சமாளிக்க, மன ஒப்புதல் இல்லாமல் பல பெண்கள் நைட் ஷிஃப்ட் வேலைக்கு வருகிறார்கள். இரவுப் பணியின்போது பேச்சுத்துணைக்குக்கூட ஆள் இருக்க மாட்டார்கள். செக்யூரிட்டிகூட ஆணாகத்தான் இருப்பார். அந்த நேரத்தில் ஏதாவது பிரச்னை என்றால், பகிர்ந்துகொள்ளக்கூட யாரும் இல்லாத நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள் பெண்கள். பணி நெருக்கடியும் அதிகமாக இருக்கும். எப்போதும் வேலை செய்துகொண்டே இருக்கவேண்டிய சூழல் உருவாகும். அது மன அழுத்தத்தை அதிகரிக்கும். அதனால்தான், சிலர் தற்கொலை செய்துகொள்கிறார்கள். அவர்களின் சொந்தக் காரணத்துக்காகத் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்று சொல்லப்பட்டு, பல விஷயங்கள் வெளியே தெரியாமல் மறைக்கப்பட்டுவிடுகின்றன.’’\nஏன் இதுபோன்ற மன நெருக்கடிகள் உருவாகின்றன, எப்படிச் சமாளிப்பது - மனநல மருத்துவர் அசோகன் விவரிக்கிறார்...\n``முன்பிருந்த கட்டுப்பாடான உறவுகள் இப்போது இல்லை. நமக்குள்ளாகவே தனி தனி தீவுகளாக நாம் இருக்கிறோம். அதிலும், ஐ.டி\nஊழியர்களுக்கு வசதிகளும் சுதந்திரமும் அதிகமாகக் கிடைத்துவிடுகிறது. அதனாலேயே அவர்கள் சக மனிதர்களிமிருந்து தனிமைப்பட்டுப் போய்விடுகிறார்கள். பழைய பண்ட மாற்று முறையின்போது ஒவ்வொரு மனிதரும் சக மனிதர்களைச் சார்ந்து வாழவேண்டியிருந்தது. அதனால் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படவில்லை.\nஅடுத்ததாக, தொழிற்சாலைகள் பெருகிவிட்ட பின்னரும்கூட கூட்டுக் குடும்பங்களாக வாழ்ந்ததால், பெரிய பிரச்னை ஏற்படாமல் இருந்தது. ஆனால், கடந்த முப்பது வருடங்களில் நடந்த தகவல் தொழில்நுட்ப மாற்றங்கள், முற்றிலுமாக மனிதர்களை குடும்பத்தைவிட்டு, சக மனிதர்களைவிட்டுப் பிரித்துவிட்டன. அதிலும் ஐ.டி ஊழியர்கள் சமூகத்தைவிட்டு தனிமைப்பட்டுப் போனவர்களாகவே ஆகிவிட்டார்கள். தங்களின் சுக துக்கங்களை மனப்பூர்வமாகப் பகிர்ந்துகொள்ள அவர்களுக்கு ஆளில்லாமல் போய்விட்டது. நண்பர்கள், பழக்கவழக்கங்கள்கூட ஃபார்மலாகத்தான் இருக்கிறது. உண்மையாக, நெருக்கமாக யாரும் பழகுவதில்லை. அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பில்லாமல் போய்விட்டது.\nஐ.டி ஊழியர்களுக்கு, வேலை செய்யும் நிறுவனங்களிலும் ஏராளமான நெருக்கடிகள் கொடுக்கப்படுகின்றன. அதனால் உண்டாகும் மன அழுத்தத்தை அவர்கள் தனியாகவே சமாளிக்கவேண்டிய சூழல் உருவாகிறது. அதைச் சமாளிக்க, அவர்கள் நல்ல நண்பர்களை உருவாக்கிக்கொள்ள வேண்டும். தினமும் குடும்பத்தோடு பேச வேண்டும். தங்களுக்குப் பிடித்த விஷயங்களைச் செய்ய வேண்டும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.’’\nதமிழ் | வாசிப்பு | அரசியல் | இசை |சினிமா அரசியல் திறனாய்வுக் கட்டுரைகள் எழுதுவதிலும் சமூகப் பிரச்னைகள் குறித்து எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். எழுத்தின் மீதான காதலே இவ்விடத்தில் நிறுத்தியிருக்கிறது. என் எழுத்து படிப்பதற்கு எளிமையாகவும் என் எழுத்துக்கு நான் நேர்மையாகவும் இருந்தாலே போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/vp-duraisamy-joins-bjp.html", "date_download": "2020-07-04T22:17:42Z", "digest": "sha1:GGC3JXQKYJJLFQXLIIGF33DZHUVUGHBV", "length": 7806, "nlines": 47, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - பாஜகவில் இணைகிறார் வி.பி. துரைசாமி!", "raw_content": "\nஜூலை மாதத்துக்கும் ரேசன் பொருட்கள் இலவசம்: தமிழக அரசு ஒன்றுமே செய்யவில்லையா- சுப.வீரபாண்டியன் நினைப்பும் நிஜமும்- சுப.வீரபாண்டியன் நினைப்பும் நிஜமும் - மாலன் தமிழகத்தில் 1 லட்சத்து 2 ஆயிரம் பேருக்கு கொரோனா கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மனைவிக்கு கொரோனா தொற்று ஓபிசி மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டை உறுதி செய்க: சோனியா கடிதம் எல்லா கிராமங்களுக்கும் மின்வசதி - மாலன் தமிழகத்தில் 1 லட்சத்து 2 ஆயிரம் பேருக்கு கொரோனா கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மனைவிக்கு கொரோனா தொற்று ஓபிசி மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டை உறுதி செய்க: சோனியா கடிதம் எல்லா கிராமங்களுக்கும் மின்வசதி சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் காவலர் முத்துராஜ் கைது 'தடுப்பூசி தயாரிப்பை வேகப்படுத்துவதால் ஆபத்துகள்தான் அதிகம்' செப்டம்பர் 13-ஆம் தேதி நீட் தேர்வு சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் காவலர் முத்துராஜ் கைது 'தடுப்பூசி தயாரிப்பை வேகப்படுத்துவதால் ஆபத்துகள்தான் அதிகம்' செப்டம்பர் 13-ஆம் தேதி நீட் தேர்வு சரோஜ்கான் - நடன ராணி சரோஜ்கான் - நடன ராணி தந்தை மகன் மரணம்: இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் இளம் வழக்கறிஞர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ரூ.3 ஆயிரம் மாத உதவித் தொகை உலகம் அழியப்போகல.. அழிச்சுக்கிட்டு இருக்கோம்: அறந்தாங்கி சிறுமியின் கொடூர சம்பவம் குறித்து ஹர்பஜன் வன்கொடுமை செய்து படுகொலை: அறந்தாங்கி சிறுமி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 95\nபூவுலகின் பெருந்தோழன் - ப.திருமாவேலன்\nபிஸினஸ் மூளை என்ன விலை\nஇந்தப் பூனை பால் மட்டும் தான் குடிக்கும் - மருத்துவர் ஆர். ஜெயப்பிரகாஷ்\nபாஜகவில் இணைகிறார் வி.பி. துரைசாமி\nபாஜக தலைவர் முருகனைச் சந்தித்ததாலும், திமுக தலைமைக்கு எதிராகப் பேட்டி அளித்ததாலும் முன்னாள் துணை சபாநாயகரும், திமுக துணை…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nபாஜகவில் இணைகிறார் வி.பி. துரைசாமி\nபாஜக தலைவர் முருகனைச் சந்தித்ததாலும், திமுக தலைமைக்கு எதிராகப் பேட்டி அளித்ததாலும் முன்னாள் துணை சபாநாயகரும், திமுக துணை பொதுச்செயலாளருமான வி.பி.துரைசாமியின் பதவி நேற்று பறிக்கப்பட்டது. அவருக்குப் பதில் அந்தியூர் செல்வராஜ் திமுக துணை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், தான் பாஜகவில் இன்று இணைய இருப்பதாக விபி துரைசாமி தெரிவித்துள்ளார். திமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து தன்னை நீக்குமாறு கடிதம் எழுதியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். காலை 9.30 மணிக்கு தமிழக பாஜக தலைமையகமான கமாலயம் சென்று பாஜகவில் விபி துரைசாமி இணைய உள்ளார். திமுகவில் 1989-91 வரையும், 2006-11 வரையும் துணை சபாநாயகராகப் பொறுப்பு வகித்தவர் வி.பி.துரைசாமி. மாநிலங்களவை உறுப்பினராகப் பதவி வகித்த இவர் திமுகவின் முக்கியப் பொறுப்பான த���ணை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து வந்தார்.\nஜூலை மாதத்துக்கும் ரேசன் பொருட்கள் இலவசம்: தமிழக அரசு\nதமிழகத்தில் 1 லட்சத்து 2 ஆயிரம் பேருக்கு கொரோனா\nகூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மனைவிக்கு கொரோனா தொற்று\nஓபிசி மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டை உறுதி செய்க: சோனியா கடிதம்\nசாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் காவலர் முத்துராஜ் கைது\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/12/31.html", "date_download": "2020-07-04T22:00:01Z", "digest": "sha1:3B2WFLGSDT5KVTX6EUPZQ7P7CIUACI2E", "length": 37120, "nlines": 171, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்ட 31 அரச நிறுவனங்கள் (முழு விபரம்) ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்ட 31 அரச நிறுவனங்கள் (முழு விபரம்)\nபுதிய வர்த்தமானி அறிவித்தலின் மூலம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் 31 அரச நிறுவனங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.\nஅந்தவகையில் இவ்வாறு பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்ட அரசநிறுவனங்கள் பின்வருமாறு,\n1. பாதுகாப்பு படைகளின் பதவிநிலை பிரதம அதிகாரி அலுவலகம்\n6. சிவில் பாதுகாப்புத் திணைக்களம்\n8. ரணவிரு சேவை அதிகார சபை\n9. சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம்\n10. பாதுகாப்புச் சேவைகள் கட்டளை மற்றும் பதவிநிலை அதிகாரிகள் கல்லூரி\n11. பாதுகாப்புச் சேவைகள் பாடசாலை\n12. தேசிய மாணவ (கெடெட்) படையணி\n13. தேசிய பாதுகாப்பு நிதியம்\n14. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையம்\n15. இலங்கை தேசிய பாதுகாப்புக் கற்கைகள் நிறுவனம்\n16. இலங்கை கடலோரப் பாதுகாப்பு திணைக்களம்\n17. லங்கா லொஜிஸ்ட்டிக்ஸ் லிமிட்டட்\n18. ரக்னாஆரக்ஷன லங்கா லிமிட்டட்\n19. தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை\n20. குடிவரவூ மற்றும் குடியகல்வூத் திணைக்களம்\n23. அரசசார்பற்ற அமைப்புக்களுக்கான செயலகம்\n24. இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு\n25. இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம்\n26. இலங்கை கணினி அவசர பதில் நடவடிக்கைகளுக்கான ஒன்றியம்\n27. அனர்த்த முகாமைத்துவ தேசிய மன்றம்\n28. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்\n29. தேசிய அனர்த்த நிவாரண சே��ைகள் நிலையம்\nஅரசாங்க அச்சகத்தினால் 2019.12.10ம் திகதி வெளியிடப்பட்டுள்ள 2153/12 ஆம் இலக்கம் என்ற வர்த்தமானி அறிவித்தலின் படி 31 அரச திணைக்களங்கள், நிறுவனங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் பட்டியலிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nசம்பத் வங்கி, உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nசம்பத் வங்கி உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nதனது கணக்கை சம்பத் வங்கியிலிருந்து, ரத்துச் செய்கிறார் மங்கள\nசம்பத் வங்கியிலுள்ள தனது, கணக்கை ரத்துச் செய்கிறார் மங்கள.\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nவருத்தம் தெரிவித்தது சம்பத் வங்கி\nவருத்தம் தெரிவித்தது சம்பத் வங்கி\nசம்பத் வங்கியில் முஸ்லிம் சகோதரிக்கு ஏற்பட்ட நிலை (வீடியோ)\nதெஹிவளை சம்பத் வங்கியில் இன்று 02-07-2020 முஸ்லிம் சகோதரிக்கு ஏற்பட்ட நிலை (வீடியோ)\nபள்ளிவாசலின் முன் காத்திருந்த ஏழைகளை, மனங் குளிரச்செய்த இராணுவ தம்பதி\nஜூம்ஆ -03-07-2020- முடிந்து புத்தளம் பெரிய பள்ளியில் இருந்து வெளியே சென்ற போது, திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த தம்பதியினர் வாயிலில் ...\nதற்கொலை தாக்குலை நானே, முதலில் மைத்திரிபாலவுக்கு கூறினேன் - வெளியானது அதிர்ச்சி தகவல்\n(எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019.04.21 அன்று நாட்டில் 8 இடங்களில் நடாத்தப்பட்ட தொடர் தற்கொலை தாக்குதல்கள் தொடர்...\nசீனாவில் இஸ்லாமியர்கள் பன்றி இறைச்சியை, உண்ணாவிவிட்டால் கொடூர முகாம்களில் அடைப்பு\nசீனாவில் சிறுபான்மையினரை குறிவைத்து ஒரு மறைமுக இனப்படுகொலை நடப்பதாக ஜேர்மனியை மையமாகக் கொண்ட சிறுபான்மையினர் ஆதரவு அமைப்பு ஒன்று தெரிவித...\n எது இவர்களுக்கு இந்த தைரியத்தை கொடுத்தது..\n - வெள்ளம் வந்தாலும் ஓடோடி வர்றாய்ங்க - புயல் வந்தாலும் ஓடோடி வர்றாய்ங்க - லாக் டவுன் பண்ணாலும் சோறு, ...\nமுஸ்லிம் நீதிபதியின் துணிச்சல் - பௌத்தத்தை அசிங்கப்படுத்திய அறபியை நாடுகடத்தச் செய்தார்\nஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் வாக்குமூலங்களை பெற்றுக்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஓய்வுபெற்ற நீதிபதி எம்.எம். ஏ . கபூர் 02.-07-2020 அன்...\nசம்பத் வங்கி, உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nசம்பத் வங்கி உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nதனத��� கணக்கை சம்பத் வங்கியிலிருந்து, ரத்துச் செய்கிறார் மங்கள\nசம்பத் வங்கியிலுள்ள தனது, கணக்கை ரத்துச் செய்கிறார் மங்கள.\nநான் கொரோனாவை விட ஆபத்தானவன் - ஒரே இரவில் 2000 முதல் 3000 இராணுவத்தினரை கொலைசெய்தவன் - கருணா\nதேசிய பட்டியல் ஆசனம் மூலம் நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கு தனக்கு விருப்பமில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு தெரிவித்துள்ளதாக விநாயகம...\nஇலங்கை முஸ்லிம்களிடம் பாரிய, வேறுபாடுகள் உள்ளதை அறிந்துகொண்டேம் - அஜித் ரோஹண சாட்சியம்\n(எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதல்கள் நடாத்தப்பட்ட நிலையில், 2019 ஏப்ரல் புத்தாண்ட...\nமுத்தலிபை கண்டு நடுங்கிய பிரபாகரன், போர் வெற்றிக்கு பங்காற்றி மக்களின் உள்ளங்களில் வாழும் வீரன்\n- புஷ்பனாத் ஜயசிரி மல்லிகாரச்சி - \" கண்ணுக்கு எட்டிய தூரத்தில் நான் இருக்க வில்லை என்றால் என்னைத் தேட வேண்டாம். அவசரமாக வந்த...\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://www.vocayya.com/tag/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-07-04T20:28:22Z", "digest": "sha1:ZFMFRY3SB36K4W3TVAJWQ3FZBP5QVUVJ", "length": 18346, "nlines": 95, "source_domain": "www.vocayya.com", "title": "கம்பளத்தார் – வ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C", "raw_content": "வ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள், பிரபலமாக ‘வ. உ. சி’ என்று அழைக்கப்பட்டார்\nLike Like Love Haha Wow Sad Angry வெளிநாட்டிலும் சாதி உள்ளது Sarvadharma ராம்தாஸ்,Foreign Tamils,Trips,Caste,பழங்குடி���ள்,Vellalar,குலாலர்,கம்மாளர்,பண்டாரம்,வண்ணார்,நாவிதர் சர்வதர்மா பழங்குடிகள் கூட்டமைப்பினரை தொடர்ந்து நாம் பேட்டி காணவிருக்கிறோம் Sarvadharma ராம்தாஸ்,Foreign Tamils,Trips,Caste,பழங்குடிகள்,Vellalar,குலாலர்,கம்மாளர்,பண்டாரம்,வண்ணார்,நாவிதர் சர்வதர்மா பழங்குடிகள் கூட்டமைப்பினரை தொடர்ந்து நாம் பேட்டி காணவிருக்கிறோம் அனேக மக்கள் அறிந்திராத புதுபுது விஷயங்களை சர்வதர்மா அமைப்பு வெளி கொண்டு வர உள்ளது அனேக மக்கள் அறிந்திராத புதுபுது விஷயங்களை சர்வதர்மா அமைப்பு வெளி கொண்டு வர உள்ளது சர்வதர்மா பழங்குடிகள் கூட்டமைப்பினரை தொடர : #Sarvadharma, சர்வதர்மா பழங்குடிகள்…\n#Ambhakhar, #Dalit, #Periyaar, #ThondaimandalaVellalar, #ThuluvaVellalar, #ஆயிரவைசியசெட்டியார், #கவுரா, #கொண்டைகட்டிவேளாளர், #சேனைத்தலைவர், #தபெதிக #திமுக, #திவிக, #துளுவவேளாளர், #பலிஜா, #மொட்டைவேளாளர், #வல்லம்பர், #வள்ளுவர், #வாணிபசெட்டியார், #வாதிரியார், #வீரமணி, Caste, Chittiyaar, Community, Desikhar, Gounder, Gurugal, Mudhaliyaar, Nainaar, Oothuvaar, Pillai, அகமுடையார், ஈழவர், கம்பளத்தார், கம்மவார், கம்யூனிஸ்ட், கள்ளர், குறவர், கைக்கோளர், சக்கிலியர், சாதி, செங்குந்தர், திக, படையாச்சி, பறையர், பள்ளர், பாணர், மறவர், முத்தரையர், முத்துராஜா, ரெட்டியார், வன்னியர், வலையர், வேட்டுவர்\n சமூக நீதி பெயரில் வளர்க்கப்படும் ரவுடியிஸம்\n தலீத் பற்ற வைத்தால் புரட்சி தீ பிற சாதி போராடினால் சாதி கலவரமா பிற சாதி போராடினால் சாதி கலவரமா ☕ #ரோட்டோரம்_டீக்கடை டீ கிளாஸீ #கையில மீசைக்காரன் நக்கீரன் பத்திரிகை #மடியில தலீத் பத்த வைத்தால் அது புரட்சி. மத்தவன் பத்த வைத்தால் சாதி…\nABVP, PMT அறக்கட்டளை, Tamil Vellala Kshatriya, அகமுடையார், அகமுடையார் அரண், அகில இந்திய ஃபார்வர்டு பிளாக், அகில பாரத இந்து மகா சபா, அங்கோர் வாட், அதியமான், அமெரிக்கா தமிழ் சங்கம், அம்பேத்கார், ஆதி தமிழர் கட்சி, ஆதித்தமிழர் பேரவை, ஆறு.சரவணத் தேவர், இடும்பாவனம் கார்த்தி, உலக தமிழர் பேரவை, ஒட்டப்பிடாரம், கம்பளத்தார், கம்போடியா, கம்மவார், கருணாஸ், கள்ளர், காவேரி, கிருஷ்ணசாமி, கிளிநொச்சி, கிழக்கு மாகாணம், குமுளி ராஜ் குமார், கொண்டையன் கோட்டை மறவர், கொழும்பு, கோனார், சங்கரன்கோவில், சீமான், செம்ம நாட்டு மறவர், சோழிய வேளாளர், ஜான்பாண்டியன், டெல்டா, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், தமிழ் தேசிய அமைப்பு, தமிழ் தேசியம், தமிழ் புலிகள் கட்சி, தலீத், திருமாறன் ஜி, திருமாவளவன், த�� கட்சி, தூத்துக்குடி இசக்கி ராஜ் தேவர், தென்இந்திய ஃபார்வர்டு பிளாக், தென்காசி, தேவர், நாகை, நாம் தமிழர் கட்சி, நாயக்கர், நாயுடு, பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அறக்கட்டளை, பறையர், பள்ளர், பால முருகன் அகமுடையார், பிரபாகரன் ஜாதி, புதிய தமிழகம் கட்சி, புதுக்கோட்டை, பெரியார், மட்டகளப்பு, மதுரை நாயக்கர், மறவர், முக்குலத்தோர், முக்குலத்தோர் புலிகள் அமைப்பு, முக்குலத்தோர் புலிப்படை, முத்தரையர், முத்துராஜா, முல்லைத்தீவு, யது குலம், யாதவர், யாழ்பாணம், ராஜா மறவன், வடக்கு மாகாணம், வலையர், வவுனியா, விசிக, விஜய குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி, விடுதலை புலிகள், வீரன் அழகு முத்துக்கோன், வீரபாண்டிய கட்டபொம்மன், வெள்ளாளர், வேதாரண்யம், ஷியாம் கிருஷ்ணசாமி, ஸ்ரீவைகுண்டம் சுரேஷ் தேவர்\nதொண்டை மண்டல வெள்ளாள முதலியார்கள் தொடர் பதிவு 4 :\nLike Like Love Haha Wow Sad Angry தொண்டை மண்டல வெள்ளாள முதலியார்கள் : (வடஆற்காடு, தென்ஆற்காடு) : தொடர் பதிவு : 4 தொண்டை மண்டலத்தில் கடலூர் மாவட்டத்தில் உள்ள *திருவாமூர்* எனும் ஊரில் *சைவ வெள்ளாளர்* குலத்தில் புகழனார் – மாதினியார் தம்பதியருக்கு இரண்டாவது குழந்தையாக பிறந்தார் அப்பர்…\nKshatriya, Tamil Kshatriya, vellalar, அகமுடையார், அகமுடையார் அரண், அகம்படி, அக்னி குலம், அண்ணா, அத்திவரதர், அனுராதபுரம், அன்புமணி ராமதாஸ், அப்பர், அம்பி வெங்கடேஷன், அரியநாத முதலியார், அருள்மொழித்தேவர், ஆம்பூர், ஆற்காடு, இலங்கை, இஸ்லாமியர், ஈழத்தமிழர், ஈழம், உடையார், ஏர்கலப்பை, ஓதுவார், கடலூர், கம்பளத்தார், கம்மவார், கலிங்கம், கலிப்பகையார், களப்பிரர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கார்காத்த வேளாளர், காளஹஸ்த்தி, கீழை சாளுக்கியர், குரு, குருக்கள், குலோத்துங்க சோழன், கைக்கோளர், கொழும்பு, சம்புவரையர், சாளுக்கியர், சிங்களவர், சித்தூர், சீமான், செங்குந்தர், சென்னை, சேக்கிழார், சேனைதலைவர், சேரன், சைவ வெள்ளாளர், சோழன், சோழிய வெள்ளாளர், தமிழர், தமிழ், தருமபுரி, திருநாவுக்கரசர், திருப்பதி, திருப்பூர் குமரன், திருமலை நாயக்கர், திருவண்ணாமலை, திருவள்ளூர், திலகவதியார், துளுவ வெள்ளாளர், துளுவம், துளுவர், தென்ஆற்காடு, தேசிகர், தொண்டை மண்டல ஆதிசைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல சைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல முதலியார் கூட்டம், தொண்டை மண்டல வெள்ளாள முதலியார், தொண்டை ம���்டலம், நடுநாடு, நவாப், நாயக்கர், நாயக்கர் மஹால், நாயுடு, பங்கனபள்ளி, படையாச்சி, பலீஜா நாயுடு, பல்லவன், பல்லவர், பள்ளி, பாண்டிச்சேரி, பாண்டியன், பாமக, பாளையக்காரர்கள், பிரபாகரன், பெரியபுராணம், பெருமாள், முதலி, முதலியார், முதலியார்கள், முள்ளிவாய்க்கால், மேலை சாளுக்கியர், மேழி, ராமதாஸ், ரெட்டியார், வடஆற்காடு, வன்னியர், விஜயநகர பேரரசு, விடுதலை புலிகள், விழுப்புரம், வீரபாண்டிய கட்டபொம்மன், வெள்ளாளர், வேலூர், வேளாளர்\nசாதி விட்டு சாதி திருமணம் செய்வது இயற்கை சூழலியலுக்கு எதிரானதா\nLike Like Love Haha Wow Sad Angry சாதி விட்டு சாதி திருமணம் செய்வது இயற்கை சூழலியலுக்கு எதிரானது தொடர் பதிவு : 1 : முதலில் எல்லா சாதி மக்களுக்கும் ஏற்படுத்தப்பட வேண்டிய ஒன்று சாதி என்று பேச்சை எடுத்தால் தவறாக பார்க்கும் எண்ணத்தை தவிர்க்க வேண்டும், சாதி என்பது…\nAYYA VOC, Caste, Community, soliya velalalar, Tamil Caste, Tamil History, Tamil kings, Tamil Surname, tamildesiyam, Tamilnadu, TTV DINAKARAN, TTV DINAKARAN VOCAYYA, verakudi vellalar, VOC, அகம்படி, அம்பேத்கார், ஆசாரி, ஆடு, ஆணவக்கொலை, ஆயிரவைசிய செட்டியார், இந்தியா, இந்துத்துவா, இலங்கை, ஈழத்தமிழர், உடுமலைபேட்டை சங்கர், உடையார், உலகத் தமிழர், உலகத் தமிழர் பேரவை, எடப்பாடி, எஸ்கிமோக்கள், ஐயங்கார், ஐயர், கம்பளத்தார், கம்மவார், கம்யூனிஸ்ட், கரு.பழனியப்பன், கள்ளர், கவுண்டர், கிராமணி, குருக்கள், குலாலர், கைக்கோள முதலியார், கோகுல்ராஜ், கோனார், கௌசல்யா, கௌரவ கொலை, சாணார், சாதி, சாம்பவர், சீமான், செங்குந்த முதலியார், செட்டியார், சென்னை, சைவ செட்டியார், ஜல்லிக்கட்டு, ஜாதி, தமிழர்கள், தமிழ், தமிழ் தேசிய அமைப்பு, தமிழ்தேசிய அரசியல், திக, திமுக, திருமாவளவன், தேவர், நம்மாழ்வார், நயினார், நாடார், நாட்டு நெல் ரகங்கள், நாம் தமிழர் கட்சி, நீயா நானா, நெல், நெல் ஜெயராமன், படையாச்சி, பட்டர், பண்டாரம், பறையர், பள்ளர், பள்ளி, பா.ரஞ்சித், பாஜக, பாணர், பிரபாகரன், பிரபாகரன் ஜாதி, பிள்ளை, பெரியார், மருதநாயகம், மறவர், மாடு, முதலியார், யாதவர், யோகிஸ்வரர், வஉசி, வன்னியர், வாணிப செட்டியார், விடுதலை சிறுத்தைகள் கட்சி, விஸ்வகர்மா, வெள்ளளாச்சி, வெள்ளாளர், வேளாளர்கள், ஸ்வாதி\n153 பிரிவு வெள்ளாளர் என்ற ஏமாற்று பித்தலாட்டம்\nமதம் மாறிய சூர்யா தன் பொண்டாட்டியை ஆட்டக்காரி ஜோதிகாவை வைத்து எங்கள் பெரும்பாட்டனார் ராஜா ராஜா சோழன் கட்டிய தஞ்சை பெரியகோயிலை அவமான படுத்த முடியாது\nஆறுநாட்டு வேளாளர் கோத்திரங்கள் (Gotra) :\nSathiyaraja on வெள்ளாளர் முன்னேற்ற கழக அறிவிப்பு\nSaravanapandi on வெள்ளாளர் முன்னேற்ற கழக அறிவிப்பு\nSaravanan on பாண்டிய வேளாளர்கள் கோத்திரங்கள் (கூட்டங்கள்) : (Pandiya Vellalar Gotras)\nArun pillai on வேளாளர் பிரச்சனை வெள்ளாளர்கள் என்ன செய்ய வேண்டும் அறிவார்ந்த சமூகம் அறிவு பூர்வமாக சிந்திக்க வேண்டும்\nSivakumar on மறைக்கப்பட்ட வரலாறு\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/a-mass-hero-s-is-scared-about-nayanthara-who-is-he--pxv9yk", "date_download": "2020-07-04T21:38:07Z", "digest": "sha1:MM2AL63YLHFFSLD6TN3UJWVQKR2JILYQ", "length": 12549, "nlines": 117, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அய்யய்யோ நயன் தாராவா..!? உடனே சங்கத்தை கலைச்சுட்டு ஓடுங்கடா!: நயனை கண்டாலே தெறிக்கும் ஹீரோ ...!", "raw_content": "\n உடனே சங்கத்தை கலைச்சுட்டு ஓடுங்கடா: நயனை கண்டாலே தெறிக்கும் ஹீரோ ...\n“நீங்க ரெண்டு பேரும் உங்க டீமோடு ஒரு தீவுல சிக்கிக்கிறீங்க. ஒரு ஆபத்து. அப்ப உதவி கேட்டு நீங்க ஒரு ஹீரோயினுக்கு போன் பண்ணணும். அப்படின்னா யாருக்கு போன் போடுவீங்க யார் நிச்சயம் உங்களை காப்பாத்த வருவாங்க யார் நிச்சயம் உங்களை காப்பாத்த வருவாங்க\nஎல்லா இணையதளங்களும், பத்திரிக்கைகளும் எழுதித் தள்ளும் இந்த விவகாரத்தை எப்போதோ எழுதிவிட்டது ஏஸியாநெட் தமிழ் இணைய தளம். ஆம் இப்போதெல்லாம் சிவகார்த்திகேயனுக்கு நயன் தாராவை கண்டாலே, அவரது பெயரைக் கேட்டாலே அலர்ஜி ஆகியிருக்கிறதாம்.\nஇது ஒரு புறம் இருக்கட்டும். முதலில் ஒரு ஃபிளாஸ்பேக்கை பார்த்துவிடுவோம்...தனுஷும், சிவகார்த்திகேயனும் நகமும் சதையுமாக இருந்த நேரம். இருவரும் ஒன்றாக ஒரு பேட்டியில் அமர்ந்தனர். அப்போது பேட்டி கண்டவர் “நீங்க ரெண்டு பேரும் உங்க டீமோடு ஒரு தீவுல சிக்கிக்கிறீங்க. ஒரு ஆபத்து. அப்ப உதவி கேட்டு நீங்க ஒரு ஹீரோயினுக்கு போன் பண்ணணும். அப்படின்னா யாருக்கு போன் போடுவீங்க யார் நிச்சயம் உங்களை காப்பாத்த வருவாங்க யார் நிச்சயம் உங்களை காப்பாத்த வருவாங்க” என்று கேட்கிறார். யோசனையே இல்லாமல் தனுஷ் ‘நயன் தாரா’ என்கிறார், சிவகார்த்தியும் அதை அழுத்தமாக ஒப்புக் கொள்கிறார்.\nஇத்தனைக்கும் சிவா அப்போது மாஸ் ஹீரோ இல்லை. ஆனால் அவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற படங்கள் மூலம் மாஸ் ஹீரோவானதும், ஜெயம் ராஜா இயக்கத்தில் ‘வேலைக்��ாரன்’ படத்தில் கமிட் ஆனார். அதில் நயன் தாரா ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்ட தகவல் வெளியானதும், ஆளாளுக்கு சிவாவை பொறாமையாக பார்த்தனர். தனுஷுக்கு செம்ம எரிச்சல். சிவா, நயன் ஜோடி சேர்ந்த அந்தப்படம் பெரிதாய் சோபிக்கவில்லை. அடுத்து இருவரும் ‘மிஸ்டர்.லோக்கல்’ படத்திலும் ஜோடி போட்டனர். அதுவோ அட்டர் ஃபிளாப்.\nதனது படங்கள் தொடர்ந்து சறுக்குவதில் நொந்து கிடக்கும் சிவகார்த்திகேயன், தன்னை மீட்டெடுக்கும் முயற்சிகளில் ஒன்றாக ‘இனி நயன் தாராவோடு நடிப்பதில்லை. போதும் அந்த காம்போ’ எனும் முடிவுக்கு வந்துள்ளாராம்.\nஎல்லாம் ‘ரெண்டு பேருக்கும் ராசி செட் ஆகலை.’ என்று யாரோ ஒரு பெரிய ஜோஸியர் கொளுத்திப் போட்டதுதானாம்.\nமாஸ் ஹீரோக்களுக்கு இணையாக சம்பளம் வாங்கிக் கொண்டு, ரஜினி அஜித் விஜய்யோடு தொடர்ந்து ஜோடி கட்டும் நயனோடு நடிக்க மாட்டோமா என்று இரண்டாம் நிலை நடிகர்கள் ஏங்கி நிற்கின்றனர்.ஆனால் சிவகார்த்தியோ நயனின் பெயரைக் கேட்டாலே அலறுகிறாராம். மேலும் எவ்வளவு பெரிய டைரக்டரின் படத்திலும் நயனுக்கு ஜோடியாக நடிக்க மறுக்கிறாராம். இனிமே எல்லாம் அப்படித்தான் போல்\nமருத்துவமனைக்கு சென்றவர்களை நிறுத்தி காலம்தாழ்த்திய போலீஸ்.. மயக்கம் அடைந்த பெண்..\nதந்தை - மகனை சிறையில் அடைக்க உடல் ஃபிட்னஸ் சான்றிதழ் வழங்கிய அரசு டாக்டர்..ஒரு மாத லீவில் சென்றதால் பரபரப்பு\nமனநிலை சரியில்லாம போய்கிட்டு இருக்கு... டிக் டாக்குக்காக மோடியிடம் கதறியபடி கெஞ்சும் ஜி.பி.முத்து..\nமாடர்ன் உடையில் இருந்து புடவை வரை நச்சுனு இருக்கும் மிர்னா\nதடம் பட நாயகியின்... தாறுமாறு போஸ்..\nகவர்ச்சியின் உச்சத்தில் இருக்கும் ரெஜினா ஹாட் போட்டோ கேலரி\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமருத்துவமனைக்கு சென்றவர்களை நிறுத்தி காலம்தாழ்த்திய போலீஸ்.. மயக்கம் அடைந்த பெண்..\nஎனக்கு மனநிலை ரொம்ப சரியில்ல���மல் போய்க்கொண்டு இருக்கு.. மோடியிடம் கதறும் டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nஉங்களுடைய லத்திகள் இந்த காம பிசாசுவின் ஆசன வாய்க்குள் நுழையட்டும் ஆதங்கத்தை கொட்டி தீர்த்த விஜய் டிவி மகேஷ்..\n தன்னைப்பற்றி என்னைவிட்டு சொல்ல சொன்ன கவிதை இது..\n#unmaskingchina: லே சிகரம் சென்று சீனாவிற்கு எச்சரிக்கை.. சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்த மோடி..\nமருத்துவமனைக்கு சென்றவர்களை நிறுத்தி காலம்தாழ்த்திய போலீஸ்.. மயக்கம் அடைந்த பெண்..\nஎனக்கு மனநிலை ரொம்ப சரியில்லாமல் போய்க்கொண்டு இருக்கு.. மோடியிடம் கதறும் டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nஉங்களுடைய லத்திகள் இந்த காம பிசாசுவின் ஆசன வாய்க்குள் நுழையட்டும் ஆதங்கத்தை கொட்டி தீர்த்த விஜய் டிவி மகேஷ்..\n திராவிடக்கட்சிகளை மிஞ்சிய பாஜக.. எதிர் அம்புகளாக கிளம்பிய அமைப்புகள்.\nகொரோனா நிதி: மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் ஏழாம் பொருத்தம் கணக்கு கேட்கும் திமுக தலைவர் ஸ்டாலின்.\nஇராமநாதபுரம்: போலி போலீஸ் வாகனத்தில் ஆசிரியர் கடத்தல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/vimalaraman-photo-gallery-qc89g1", "date_download": "2020-07-04T22:16:52Z", "digest": "sha1:QBEES3ZQF5EFM2TWBSVCCQLUELEF4T35", "length": 6135, "nlines": 97, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இந்த வயசிலும் உச்சகட்ட கவர்ச்சி... நாற்பதை தொடப் போகும் நடிகையின் ஹாட் அட்ராசிட்டிகள்...! | vimalaraman photo gallery", "raw_content": "\nஇந்த வயசிலும் உச்சகட்ட கவர்ச்சி... நாற்பதை தொடப் போகும் நடிகையின் ஹாட் அட்ராசிட்டிகள்...\nஇந்த வயசிலும் உச்சகட்ட கவர்ச்சி... நாற்பதை தொடப் போகும் நடிகையின் ஹாட் அட்ராசிட்டிகள்...\nஸ்டைலிஷ் லுக்கில் ஊர் சுற்றும் விமலாராமன்\nகடற்கரையில் கவர்ச்சியை காட்டி அசத்தும் விமலாராமன்\nரசிகர்களுக்கு அள்ளி கொடுக்கும் கவர்ச்சிகாரமான போஸ்\nமாடர்ன் உடையில் கலக்கும் விமலா ராமன்\nஷர்ட் பட்டனை கழட்டி ரசிகர்களுக்கு கவர்ச்சியை காட்டும் விமலா\nவிமலாவின் ஹாட் போட்டோ ஷூட்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\nமருத்துவமனைக்கு சென்றவர்களை நிறுத்தி காலம்தாழ்த்திய போலீஸ்.. மயக்கம் அடைந்த பெண்..\nஎனக்கு மனநிலை ரொம்ப சரியில்லாமல் போய்க்கொண்டு இருக்கு.. மோடியிடம் கதறும் டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nஉங்களுடைய லத்திகள் இந்த காம பிசாசுவின் ஆசன வாய்க்குள் நுழையட்டும் ஆதங்கத்தை கொட்டி தீர்த்த விஜய் டிவி மகேஷ்..\n திராவிடக்கட்சிகளை மிஞ்சிய பாஜக.. எதிர் அம்புகளாக கிளம்பிய அமைப்புகள்.\nகொரோனா நிதி: மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் ஏழாம் பொருத்தம் கணக்கு கேட்கும் திமுக தலைவர் ஸ்டாலின்.\nஇராமநாதபுரம்: போலி போலீஸ் வாகனத்தில் ஆசிரியர் கடத்தல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/world/indian-prime-minister-modi-discussion-with-army-officials-regarding-border-tension-qaxz62", "date_download": "2020-07-04T21:33:03Z", "digest": "sha1:AJEGTKOHGEP4JAN3X7PMXZLFU6ZVIA4D", "length": 17081, "nlines": 105, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சீனாவுக்கு பதிலடி கொடுக்க மோடி ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை..!! ராணுவம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு | Indian prime minister modi discussion with army officials regarding border tension", "raw_content": "\nசீனாவுக்கு பதிலடி கொடுக்க மோடி ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை.. ராணுவம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு\nஇந்திய படைகளை எந்தெந்த இடங்களில் நிறுத்த வேண்டும் என்பது குறித்து ராஜ்நாத்சிங் கேள்விகளை கேட்டதாகவும், பின்னர் சீன ஆக்கிரமிப்புக்கு ராணுவம் எடுக்கும் பதில் நடவடிக்கைகளுக்கு தனது முழு ஆதரவை தெரிவிப்பதாகவும் ராஜ்நாத்சிங் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.\nலடாக்கில் சீனாவுடன் நடந்துவரும் எல்லை பதற்றம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால், முப்படைத் தளபதி பிபின் ராவத் மற்றும் முப்படை தளபதிகளுடன் ஆலோசனை நடத்தியதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதைத் தொடர்ந்து பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிபின் ராவத் மற்றும் சீன விவகாரத்தை கையாண்டு வரும் படைத் தளபதிகளுடன் நீண்ட நேரம் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ந்து இந்திய எல்லையில் படைகளை குவித்து இந்தியாவை ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் சீனா ஈடுபட்டு வருகிறது. சீனாவின் இந்த நடவடிக்கை இந்தியா எந்த மாதிரியான எதிர் நடவடிக்கைகளை எடுக்கிறது என ஆழம் பார்க்கும் வேலை என கருதப்படுகிறது. இந்நிலையில் இதில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில், இராணுவத்தளபதி எம்.எம் நாரவனே, எல்லைக் கோட்டு நிலவரங்கள் குறித்து விளக்கியதாகவும், அப்போது இந்திய படைகளை எந்தெந்த இடங்களில் நிறுத்த வேண்டும் என்பது குறித்து ராஜ்நாத்சிங் கேள்விகளை கேட்டதாகவும், பின்னர் சீன ஆக்கிரமிப்புக்கு ராணுவம் எடுக்கும் பதில் நடவடிக்கைகளுக்கு தனது முழு ஆதரவை தெரிவிப்பதாகவும் ராஜ்நாத்சிங் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஇந்தியா-சீனா இடையே கடந்த 5-ம் தேதி பாக்கொங் த்சோ ஏரிப் பகுதியில் நடந்த மோதலை அடுத்து இரு நாட்டுக்கும் இடையே சுமுகமான நிலையை உருவாக்க இதுவரை 6 சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன, ஆனால் அதில் எதிலும் உடன்பாடு எட்டப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரத்தில் சீன ராணுவத்தின் முக்கிய பிரச்சினை என்னவென்றால், இந்தியா தனது எல்லைப்பகுதியான 255 கிமீ டார்புக்-ஷியோக்-டிபிஓ சாலை அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது, இந்த சாலை பணி கடந்த ஆண்டு தொடங்கப்பட்டுள்ளது, இது டெப்சாங் பகுதி மற்றும் கால்வான் பள்ளத்தாக்கு பகுதிகளுக்கு எளிதில் சென்றடைய உதவும் சாலை ஆகும். மேலும் இந்த சாலை காரகோரம் பாசுவரை நீண்டு முடிகிறது. இதன்மூலம் இந்திய எல்லையில் ரோந்து பணிகளை எளிதாக்குவதோடு அதன் ரோந்து எண்ணிக்கையும் அதிகரிக்க முடியும். இதற்கான பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில், சீனா இதை தடுத்த நிறுத்த வேண்டும் என திட்டமிட்டுள்ளது. இந்த சாலை அமைக்கப்பட்டு விட்டால் இந்தியா சீனாவுக்கும் இடையே ஒரு போர் ஏற்படும் பட்சத்தில் இந்தியா எளிதில் எல்லை நோக்கி நகரவும், ராணுவத்தளவாடங்களை தடையின்றி எல்லைக்கு கொண்டுவரவும், போர்காலத்தில் குடிநீர் உணவுப் பொருட்கள் தங்குதடையின்றி கிடைக்க இந்த சாலை உதவும் என்பதால் சீனா இதை தடுக்க முயற்சி செய்வதாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில் இந்தியாவை வம்பிழுத்து சாலை கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்தும் நடவடிக்கையில் சீனா தற்போது இறங்கியுள்ளது. அதனால்தான் கல்வான் பகுதியில் இந்திய எல்லை மீறி விட்டதாக ஒரு பொய் குற்றச்சாட்டை வைத்து தற்போது கால்வான் பள்ளத்தாக்கு பகுதி, பாங்கொங் த்சோ ஏரி பகுதி உள்ளிட்ட இடங்களில் ஏராளமான படைகளை குவித்து வருகிறது. இந்தியாவும் அதற்கு இணையாக படைகளை குவித்து வருகிறது, இதனால் எல்லையில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் இந்திய பிரதமர் மோடி, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் ஆகியோருடன் ஆலோசனை நடத்தியுள்ளனர். எல்லையில் சீனா படைகளை குவித்து வரும் நிலையில் அவர்களிடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், இந்தியா தனது எல்லைக்குள் செய்துவரும் உள்கட்டமைப்பு பணிகளை நிறுத்த வேண்டும் என வலியுறுத்துவதாக தெரிகிறது, ஆனால் இந்தியா அதை ஏற்க மறுத்துள்ளது. எல்லையில் இருந்து படைகளை பின்வாங்குமாறு இந்தியா கூறியதற்கு, இந்திய பிரதேசத்தில் இருந்து பின்வாங்க சீன படைகள் மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்தியாவும் சீனப்படைகள் பின்வாங்கும் வரை தாங்களும் பின்வாங்குவதில்லை என முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. சீனா எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் இந்தியா பதில் நடவடிக்கை எடுத்து வருவதால் என்ன செய்வது என தெரியாமல் சீனா விழி பிதுங்கி நிற்பதாக கூறப்படுகிறது.\nஉலகில் தலை சிறந்த 10 ராணுவம்.. இந்தியாவுக்கு அதில் எத்தனையாவது இடம் தெரியுமா..\nஇது மோசமான ஆபத்தின் அறிகுறி.. தலையில் அடித்துக் கதறும் WHO இயக்குனர்..\n பீதியில் நடுநடுங்கும் பாகிஸ்தான் மக்கள்..\n#UnmaskingChina:சீனாவை நம்பி தலையில் மண்ணை வாரிப் போட்டுக் கொண்ட நேபாளம்..\n#UnmaskingChina:தான் வலிமையானவர் என்பதை காட்டவே மோடி லடாக் வந்தார்.. சீன ஊடகங்கள் தாறுமாறு விமர்சனம்..\n#UnmaskingChina:இந்தியாவுக்கு ஆதரவாக களமிறங்கிய ஜப்பான்.. உச்ச கட்ட கலக்கத்தில் சீனா..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமருத்துவமனைக்கு சென்றவர்களை நிறுத்தி காலம்தாழ்த்திய போலீஸ்.. மயக்கம் அடைந்த பெண்..\nஎனக்கு மனநிலை ரொம்ப சரியில்லாமல் போய்க்கொண்டு இருக்கு.. மோடியிடம் கதறும் டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nஉங்களுடைய லத்திகள் இந்த காம பிசாசுவின் ஆசன வாய்க்குள் நுழையட்டும் ஆதங்கத்தை கொட்டி தீர்த்த விஜய் டிவி மகேஷ்..\n தன்னைப்பற்றி என்னைவிட்டு சொல்ல சொன்ன கவிதை இது..\n#unmaskingchina: லே சிகரம் சென்று சீனாவிற்கு எச்சரிக்கை.. சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்த மோடி..\nமருத்துவமனைக்கு சென்றவர்களை நிறுத்தி காலம்தாழ்த்திய போலீஸ்.. மயக்கம் அடைந்த பெண்..\nஎனக்கு மனநிலை ரொம்ப சரியில்லாமல் போய்க்கொண்டு இருக்கு.. மோடியிடம் கதறும் டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nஉங்களுடைய லத்திகள் இந்த காம பிசாசுவின் ஆசன வாய்க்குள் நுழையட்டும் ஆதங்கத்தை கொட்டி தீர்த்த விஜய் டிவி மகேஷ்..\n திராவிடக்கட்சிகளை மிஞ்சிய பாஜக.. எதிர் அம்புகளாக கிளம்பிய அமைப்புகள்.\nகொரோனா நிதி: மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் ஏழாம் பொருத்தம் கணக்கு கேட்கும் திமுக தலைவர் ஸ்டாலின்.\nஇராமநாதபுரம்: போலி போலீஸ் வாகனத்தில் ஆசிரியர் கடத்தல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/vivo-32gb-internal-memory-mobiles/", "date_download": "2020-07-04T22:01:37Z", "digest": "sha1:KQ6H5JKR4ZEG6EU6RWQNDHGQPQU24O7I", "length": 23354, "nlines": 567, "source_domain": "tamil.gizbot.com", "title": "விவோ 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள் கிடைக்கும் 2020 ஆம் ஆண்டின் - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிவோ 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nவிவோ 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nவிலை: உயர் டு குறைந்த\nவிலை: குறைந்த டு உயர்\n8GB மற்றும் அதற்கு மேல் (0)\nஉலோகம் வெளிப்புற பகுதி (2)\n1,000 mAh மற்றும் அதற்கு மேல் (14)\n2,000 mAh மற்றும் அதற்கு மேல் (14)\n3,000 mAh மற்றும் அதற்கு மேல் (14)\n4,000 mAh மற்றும் அதற்கு மேல் (6)\n5,000 mAh மற்றும் அதற்கு மேல்\n6,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\nடூயல் கேமரா லென்ஸ் (2)\nமுழு எச்டி வீடியோ ரெக்கார்டிங் (4)\nஎச்டி வீடியோ ரெக்கார்டிங் (8)\nமுன்புற ஆட்டோ போகஸ் (0)\nஆப்டிகல் படத்தை உறுதிப்படுத்தல் (0)\nமுன்புற பிளாஸ் க���மரா (0)\nக்கு கீழ் 8 GB (0)\n2 இன்ச் - 4 இன்ச் (0)\n4 இன்ச் - 4.5 இன்ச் (0)\n4.5 இன்ச் - 5.2 இன்ச் (1)\n5.2 இன்ச் - 5.5 இன்ச் (2)\n5.5 இன்ச் - 6 இன்ச் (5)\n6 இன்ச் மற்றும் அதற்கு மேல் (1)\nஏஎம்ஓ எல்ஈடி டிஸ்பிளே (0)\nபெசல் லெஸ் டிஸ்பிளே (6)\nஇந்தியாவில் கிடைக்கும் போன்களின் முழு பட்டியல் இதோ. 05-ம் தேதி, ஜூலை-மாதம்-2020 வரையிலான சுமார் 15 புதுப்பிக்கப்பட்ட பட்டியல் இங்கே உள்ளது. உங்களின் ஸ்டைலிற்கு ஏற்ப பட்ஜெட் விலையில் கிடைக்கும் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் மொபைல்களை கண்டறிய கிஸ்போட் உதவுகிறது. முக்கிய விவரக்குறிப்புகள், தனித்துவமான சிறப்பம்சங்கள் மற்றும் படங்கள் அனைத்தையும் பார்த்து. இந்த பிரிவின் கீழ் ரூ.18,980 விலையில் விவோ V5 விற்பனை செய்யப்படுகிறது அதேபோல் அதிகப்படியான விலையின் கீழ் விவோ Y66 போன் 15,999 விற்பனை செய்யப்படுகிறது. விவோ Y11 (2019), விவோ U10 மற்றும் விவோ Y12 ஆகியவை சமீபத்திய மொபைல்கள் ஆகும். மேலும் இந்தியாவில் அறிமுகமாகும் விவோ 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள் உடனுக்குடன் இந்த தளத்தில் நீங்கள் காண முடியும்.\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n13 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n13 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n13 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\n13 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\n13 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\n13 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\n13 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v7.1.2 (நவ்கட்)\n16 MP முதன்மை கேமரா\n24 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\n13 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\n16 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\n13 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v7.1.2 (நவ்கட்)\n16 MP முதன்மை கேமரா\n24 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v7.0 (நவ்கட்)\n13 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v6.0 (மார்ஸ்மேலோ)\n13 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v5.1 (லாலிபப்)\n13 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் மோட்டரோலா 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஎம்டிஎஸ் 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் 4GB ரேம் மற்றும் 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் டெக்னோ 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nசாம்சங் 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் எல்ஜி 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.5,000 விலைக்குள் கிடைக்கும் 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nபிலிப்ஸ் 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் ஸ்வைப் 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் ஸ்மார்ட்ரான் 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஐடெல் 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் 4GB ரேம் மற்றும் 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் ஹைவீ 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் லெனோவா 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் கல்ட் 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரிலையன்ஸ் 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nப்ளேக்பெரி 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஎச்டிசி 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nப்ளை 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஆசுஸ் 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் ஹானர் 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் ஹானர் 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் ஓப்போ 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nமெய்சூ 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/televisions/onida-leo20he-195-inch-hd-ready-led-tv-price-pgOalS.html", "date_download": "2020-07-04T22:49:21Z", "digest": "sha1:BCDPPSNZGVGTKL56UFJUJWP4E5XF5ORX", "length": 12798, "nlines": 274, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஒனிடா லெவ்௨௦ஹீ 19 5 இன்ச் ஹட ரெடி லெட் டிவி விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஒனிடா லெவ்௨௦ஹீ 19 5 இன்ச் ஹட ரெடி லெட் டிவி\nஒனிடா லெவ்௨௦ஹீ 19 5 இன்ச் ஹட ரெடி லெட் டிவி\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஒனிடா லெவ்௨௦ஹீ 19 5 இன்ச் ஹட ரெடி லெட் டிவி\nஒனிடா லெவ்௨௦ஹீ 19 5 இன்ச் ஹட ரெடி லெட் டிவி விலைIndiaஇல் பட்டியல்\nஒனிடா லெவ்௨௦ஹீ 19 5 இன்ச் ஹட ரெடி லெட் டிவி மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஒனிடா லெவ்௨௦ஹீ 19 5 இன்ச் ஹட ரெடி லெட் டிவி சமீபத்திய விலை Jun 30, 2020அன்று பெற்று வந்தது\nஒனிடா லெவ்௨௦ஹீ 19 5 இன்ச் ஹட ரெடி லெட் டிவிஸ்னாப்டேப்கள் கிடைக்கிறது.\nஒனிடா லெவ்௨௦ஹீ 19 5 இன்ச் ஹட ரெடி லெட் டிவி குறைந்த விலையாகும் உடன் இது ஸ்னாப்டேப்கள் ( 10,190))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஒனிடா லெவ்௨௦ஹீ 19 5 இன்ச் ஹட ரெடி லெட் டிவி விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ஒனிடா லெவ்௨௦ஹீ 19 5 இன்ச் ஹட ரெடி லெட் டிவி சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஒனிடா லெவ்௨௦ஹீ 19 5 இன்ச் ஹட ரெடி லெட் டிவி - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nஒனிடா லெவ்௨௦ஹீ 19 5 இன்ச் ஹட ரெடி லெட் டிவி விவரக்குறிப்புகள்\nஎனர்ஜி ஸ்டார் மதிப்பீடு 5 Star\nசுகிறீன் சைஸ் 19.5 Inches\nடிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\nவியூவிங் அங்கிள் 176 Degree\nவெயிட் விதோட் சட்டத் 4.5 KG\nவெயிட் வித் சட்டத் 5 KG\nபவர் ரெகுபீரெமெண்ட்ஸ் AC 100 - 240 V\nபவர் கோன்சும்ப்ட்டின் 50 W, 1 W (Stand By)\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 16780 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 6 மதிப்புரைகள் )\nView All ஒனிடா டெலிவிசின்ஸ்\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 316 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nஒனிடா லெவ்௨௦ஹீ 19 5 இன்ச் ஹட ரெடி லெட் டிவி\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/corruption/47574-", "date_download": "2020-07-04T22:49:51Z", "digest": "sha1:FF7ECUZWLQY2X6LUSHUAK52YFSJQWHKJ", "length": 9048, "nlines": 149, "source_domain": "www.vikatan.com", "title": "லஞ்சம்: அடுத்து வெளியாகிறது போக்குவரத்து அதிகாரிகள் பட்டியல்! | Next released transport authorities Corruption list!", "raw_content": "\nலஞ்சம்: அடுத்து வெளியாகிறது போக்குவரத்து அதிகாரிகள் பட்டியல்\nலஞ்சம்: அடுத்து வெளியாகிறது போக்குவரத்து அதிகாரிகள் பட்டியல்\nலஞ்சம்: அடுத்து வெளியாகிறது போக்குவரத்து அதிகாரிகள் பட்டியல்\nதிருச்சி: போக்���ுவத்து துறையில் உள்ள லஞ்ச அலுவலர்களின் பட்டியலை விரைவில் வெளியிடுவோம் என தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நேற்று மாலை நடைபெற்றது. மாநில தலைவர் சுகுமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.\nகூட்டத்தில் பேசிய பலரும் மாநில அரசை கண்டித்து பேசினர். கூடவே \"சாலை போக்குவரத்து, பாதுகாப்பு சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். தேசிய நெடுஞ்சாலைத்துறை சுங்க சாவடிகளில் சாலை சீரமைக்காமல் அடிப்படை வசதி செய்து தராமலும், முறையாக பதிவு செய்யப்பட்ட லாரிகளுக்கு கட்டண சலுகை அளிக்காமலும் பல வகையான முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதை அரசு தலையிட்டு நிறுத்த வேண்டும்.\nடீசல், இன்சூரன்ஸ் பிரிமியம் தொகை உயர்வை திரும்ப பெற வேண்டும். அதிக பாரம் ஏற்றிச்செல்லும் லாரிகளின் மீது வழக்கு தொடரக் கூடாது\" என்று முழங்கினர்.\nஅதிக பாரம் ஏற்றிவிடும் நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யாமல் வழக்கு தொடர்வோம் என்று கூறி லஞ்சம் பெற்றுக்கொண்டு அதிக பாரங்களை போக்குவரத்து அலுவலர்கள் அனுமதிப்பதால், சாலை விபத்து, உயிரிழப்புகள் நடைபெறுகிறது. இதனை கண்டித்து போக்குவரத்து அலுவலகங்களை முற்றுகையிட்டு, பூட்டு போடும் போராட்டம் வரும் ஜூலை 1ஆம் தேதி நடத்துவது என்பன உள்ளிட்ட 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.\nகூட்டத்தில் பேசிய மாநில பொதுச்செயலாளர் முருகன், \"லாரி உரிமையாளர்கள் போக்குவரத்துத்துறை அலுவலர்கள், காவல்துறையினரால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகிறோம். இது குறித்து பேச்சுவார்த்தை நடத்திட அரசு முன்வர வேண்டும். அவ்வாறு அரசு முன்வராத பட்சத்தில் போக்குவரத்து துறையில் உள்ள லஞ்ச அலுவலர்களின் பட்டியலை நாங்கள் விரைவில் வெளியிடுவோம்\" என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/146442-bus-conductor-slapped-woman", "date_download": "2020-07-04T22:20:26Z", "digest": "sha1:USX5YBKH2DQZYVIWXAT5D5TJ2D5B5G5X", "length": 12260, "nlines": 149, "source_domain": "www.vikatan.com", "title": "ரூ.30-க்கு ஆசைப்பட்டதால் ரூ.200 அபராதம்- வசைபாடிய பெண்... பளார் விட்ட கண்டக்டர்! | Bus conductor slapped woman", "raw_content": "\nரூ.30-க்கு ஆசைப்பட்டதால் ரூ.200 அபராதம்- வசைபாடிய பெண்... பளார் விட்ட கண்டக்டர்\nரூ.30-க்கு ஆசைப்பட்டதால் ரூ.200 அபராதம்- வசைபாடிய பெண்... பளார் விட்ட கண்டக்டர்\nரூ.30-க்கு ஆசைப்பட்டதால் ரூ.200 அபராதம்- வசைபாடிய பெண்... பளார் விட்ட கண்டக்டர்\nபஸ் கண்டக்டர் ஒருவர், பேருந்தில் பயணம்செய்த பெண் பயணியை தாக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இதுகுறித்து அந்தப் பயணியைத் தாக்கிய கண்டக்டர் பூமிநாதனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது...\n“நேற்று மதியம், சிவகங்கையில் இருந்து இளையான்குடி வரை செல்லும் பஸ் போய்க்கொண்டிருந்தது. சாத்தரசன்கோட்டை என்கிற இடத்தில் லெட்சுமி என்கிற பெண் குழந்தையுடன் பஸ்ஸில் ஏறினார். அப்போது பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததால், அந்தப் பெண் டிக்கெட் எடுக்கவில்லை. பஸ் சிறிது தூரம் சென்றதும் டிக்கெட் பரிசோதகர்கள் ஏறிவிட்டார்கள். பயணிகள் அனைவரிடமும் டிக்கெட் இருந்தது. அந்தப் பெண்ணிடம் டிக்கெட் இல்லை. உடனே பரிசோதகர், 200 ரூபாய் அபராதம் விதித்தார். அந்தப் பெண் என்னிடம் பணம் இல்லை. இளையான்குடி வந்து ஏடிஎம்-மில் பணம் எடுத்துக் கொடுப்பதாகச் சொன்னார். பஸ் இளையான்குடி பஸ் ஸ்டாண்டு வந்ததும் அந்தப் பெண்ணிடம் பணம் கேட்டதற்கு, 'கொடுக்க முடியாது' என்று சொன்னார். 'ஏம்மா நீ அப்பவே பணம் இல்லைனு சொல்லியிருந்தா அப்பவே பரிசோதகர்கள் போலீஸ் ஸ்டேஷனில் இறக்கிவிட்டிருப்பார்கள். பிறகு ஏன் இளையான்குடி வந்ததும் பணம் தர்றேன்னு சொன்னே... இப்ப நான் உனக்காக பணம் கட்டமுடியுமா'னு கேட்டேன்.\nபேசிகிட்டு இருக்கும்போதே அந்த அம்மா கட்டைப் பை ஒன்றை கீழே வைத்திருந்தார். அதில் இருந்த செல்போனை நான் எடுத்துக்கொண்டு பணம் கொடுத்துட்டு இந்த போனை வாங்கிக்கோன்னு சொன்னேன். கொஞ்ச தூரம் போன அந்த பெண் திரும்ப வந்து, 200 ரூபாய் கொடுத்துவிட்டு போனை வாங்கிச்சென்றார். எந்தப் பிரச்னையும் இல்லை. இளையான்குடியில் சிவகங்கைக்கு அடுத்த ட்ரிப் போயிட்டு மாலை நான்கு மணிக்கு திரும்பவும் இளையான்குடிக்கு பஸ் வந்தபோது, அதே பெண்மணி வந்து, என்னைத் தகாத வார்த்தைகளால் அசிங்கமாகத் திட்டினார். ஏம்மா நீ டிக்கெட் எடுக்கல அதுக்கு பணம் கொடுத்துட்ட. உனக்கும் எனக்கும் என்ன பிரச்னை இருக்குனு சொன்னாலும் வ���டாமல் என்னை திட்டுவதைப் பார்த்து, பக்கத்துல இருந்த பயணிகள் எல்லாம் அந்த பெண்ணை திட்டினாங்க. அப்படி இருந்தும் விடாம கேவலமாகப் பேசிக்கொண்டே இருந்தார். பிறகு என்மீது செருப்பு, கல் விட்டு எறிந்ததும், எனக்கு அவமானமா போயிருச்சு. ஒரு ஆம்பளை எவ்வளவுதான் பொறுமையாக மற்றவர்கள் மத்தியில் நிற்கமுடியும். அதான் கோபம் தாங்காமல் அந்த பெண்ணை அடித்துவிட்டேன். தற்போது நான், சிவகங்கை அரசு மருத்துவமனையில் தலையில் நெஞ்சில் அடிபட்ட காயத்துக்கு சிகிச்சைபெற்றுவருகிறேன்'' என்கிறார்.\nஇதுகுறித்து இளையான்குடி சப்-இன்ஸ்பெக்டர் ரஞ்சித்திடம் பேசியபோது, கண்டக்டர் பூமிநாதனும், லெட்சுமியும் புகார் கொடுத்திருக்கிறார்கள். இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. லெட்சுமி இளையான்குடி அரசு மருத்துவமனையிலும், பூமிநாதன் சிவகங்கை அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்'' என்றார்.\nசாத்தரசன்கோட்டையில் இருந்து இளையான்குடிக்கு ஒரு நபருக்கு 15 ரூபாய் டிக்கெட். அந்தப் பெண் தனது குழந்தையுடன் வந்ததால் 30 ரூபாய் டிக்கெட் எடுத்திருக்க வேண்டும். டிக்கெட் எடுக்காமல் பரிசோதகரிடம் சிக்கிக்கொண்டதால், ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டதோடு, போலீஸ் வரை சென்றுவிட்டது விவகாரம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/03/we-must-submit-our-problem-to-un-defent.html", "date_download": "2020-07-04T22:19:17Z", "digest": "sha1:Q32GE5YPGDXOJROCL6OXRRW4YDXXGSDQ", "length": 18264, "nlines": 103, "source_domain": "www.vivasaayi.com", "title": "எமது பிரச்­சி­னை­களை ஐ.நா.பாது­காப்பு சபைக்கு எடுத்­துச்­செல்­ல­ வேண்டும் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஎமது பிரச்­சி­னை­களை ஐ.நா.பாது­காப்பு சபைக்கு எடுத்­துச்­செல்­ல­ வேண்டும்\nஐக்­கிய நாடுகள் மனித ��ரிமைகள் பேர­வையில் நிறை­வேற்­றப்­படும் தீர்­மா­னங்கள் அர­சாங்­கத்தை கட்­டுப்­ப­டுத்­தப்­போ­வ­தில்லை.\nஐ.நா. பாது­காப்பு சபை ஊடா­கவே அதனை செய்ய முடியும். எனவே எமது விட­யத்தை ஐ.நா. பாது­காப்பு சபைக்கு கொண்டு செல்லும் வழி­க­ளையே நாம் ஆராய்­கிறோம். அத­னைதான் நாங்கள் வலி­யு­றுத்­து­கி­னறோம் என்று தமிழ் தேசிய மக்கள் முன்­ன­ணியின் தலைவர் கஜேந்­திர குமார் பொன்­னம்­பலம் தெரி­வித்தார்.\nஅதனை தவிர்த்து வெறு­மனே கால அவ­கா­சத்தை வழங்­கிக்­கொண்டு அர­சாங்கம் செய்யும் செய்யும் என போலி நம்­பிக்­கையில் இருப்­பது பாதிக்­கப்­பட்ட மக்­களை ஏமாற்­று­வ­தாகும் என்றும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.\nஜெனிவா மனித உரிமை பேர­வையின் 34 ஆவது கூட்டத் தொடரின் கலந்­து­கொண்­டுள்ள கஜேந்­திர குமார் பொன்­னம்­பலம் நேற்று ஜெனிவா வளா­கத்தில் கேச­ரிக்கு கருத்து வெ ளியி­டு­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்\nஅவர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில்\nகடந்த 2015 ஆம் ஆண்டு ஜெனி­வாவில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­ன­மா­னது இலங்கை அர­சாங்­கத்­துடன் இணைந்தே கொண்­டு­வ­ரப்­பட்­டது. ஆனால் தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்ட காலத்­தி­லி­ருந்து அர­சாங்­கத்தின் முக்­கி­யஸ்­தர்­க­ளான ஜனா­தி­பதி பிர­தமர் மற்றும் நல்­லி­ணக்­கத்­துக்கு பொறுப்­பாண முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா ஆகியோர் பிரே­ர­ணையின் பொறுப்­பு­கூறல் சம்­பந்­த­மான விட­யங்­களை நிரா­க­ரித்து வரு­கின்­றனர்.\nஅது­மட்­டு­மன்றி அந்த பிரே­ர­ணையின் ஊடாக அர­சாங்­கத்­திக்கு வழங்­கப்­பட்ட பொறுப்­புகள் எதுவும் இது­வரை நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. காணாமல் போனோர் அலு­வ­லகம் என்ற சட்­டத்தை மட்டும் கொண்­டு­வந்­துள்­ளனர் ஆனால் அதை இன்னும் நடை­மு­றைப்­ப­டுத்­த­வில்லை.\nஅந்த சட்­ட­மூலம் தொடர்­பா­கவும் விமர்­ச­னங்­களும் குறை­பா­டு­களும் உள்­ளன. அந்த அலு­வ­லகம் சுதந்­தி­ர­மாக இயங்க முடி­யாத நிலைமை காணப்­ப­டு­வ­தாக கூறப்­ப­டு­கின்­றது. இதை நாங்கள் கூற­வில்லை. மாறாக நிபு­ணத்­துவம் வாய்ந்­த­வர்கள் கூறு­கின்­றனர். அது­மட்­டு­மன்றி ஜெனீவா பிரே­ர­ணையில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்ள சர்­வ­தேச நீதி­ப­திகள் என்ற விட­யத்தை ஏற்­றுக்­கொள்­ள­போ­வ­தில்லை என அர­சாங்கம் தொடர்ச்­சி­யாக கூறி வரு­கின்­றது.\nஇவ்­வா­றான சூழலில் அர­சாங்­கத்­திற்கு இரண்டு வருட கால அவ­காசம் வழங்­கு­வ­தா­னது வெறு­மனே அர­சாங்­கத்­துக்கு அர­சியல் செய்­வ­தற்கு கால அவ­காசம் வழங்­கு­வதை போன்­ற­தாகும் அவ்­வாறே அதனை நாங்கள் பார்க்­கின்றோம். அர­சாங்­கத்­திற்கு உண்­மை­யி­லேயே செய்­வ­தற்கு விருப்பம் இருந்­தி­ருந்தால் அதி­லுள்ள கஷ்­டங்கள் தொடர்பில் ஒரு சில விட­யங்­களை கூறலாம் ஆனால் அர­சாங்க தரப்பின் வெ ளிப்­ப­டை­யா­கவே இதனை முடி­யாது என்று கூறு­கின்­றனர். எனவே இரண்டு வருட கால அவ­கா­சத்தை வழங்­கு­வ­தா­னது அர்த்­த­மற்­ற­தாகும்.\nஅடுத்­தாக கூட்­ட­மைப்பின் உறுப்­பி­னர்கள் ஒரு விட­யத்தை கூற முற்­ப­டு­கின்­றனர் அதா­வது இந்த தீர்­மானம் மட்­டுமே இருக்­கின்­றது என்றும் இதை விட்டால் வேறு எதுவும் இல்லை என்றும் கூற முற்­ப­டு­கின்­றனர் ஆனால் மாற்று வழிகள் உள்­ளன என்­ப­தையே நாங்கள் வலி­யு­றுத்­து­கின்றோம். அந்த மாற்று வழி­க­ளுக்கு நாம் செல்ல வேண்டும் அர­சாங்கம் விரும்பி எத­னையும் செய்­ய­போ­வ­தில்லை அது இன்று நிறூ­பிக்­கப்­பட்­டுள்­ளது.\nஅப்­ப­டி­யாயின் மனித உரிமை பேர­வையின் நிகழ்ச்சி நிரலை இந்த பிரே­ர­ணைக்கு மட்டும் முடக்கி வைப்­ப­தா­னது பொறுப்­ப­மற்­றது அதனால் எங்­க­ளுக்கு எதுவும் கிடைக்­க­போ­வ­தில்லை அது உறு­தி­யா­கி­விட்­டது. ஐக்­கிய நாடுகள் மனித உரி­வையில் நிறை­வேற்­றப்­படும் தீர்­மா­னங்கள் அர­சாங்­கத்தை கட்­டுப்­ப­டுத்­தாது பாது­காப்பு சபை ஊடா­கவே அதனை செய்ய முடியும் எனவே எமது விடயத்தை ஐ.நா பாதுகாப்பு சபைக்கு கொண்டு செல்லும் வழிகளையே நாம் ஆராய்கிறோம். அதனைதான் நாங்கள் வலியுறுத்துகினறோம் இந்த தீர்மானம் ஜெனீவாவில் இருக்கட்டும். அதில் பிரச்சினையில்லை ஆனால் வேறு வழிகளை நாம் தேடியாக வேண்டும்.\nஅதனை செய்யாமல் வெறுமனே கால அவகாசத்தை வழங்கிக்கொண்டு அரசாங்கம் செய்யும் செய்யும் என போலி நம்பிக்கையில் இருப்பது பாதிக்கப்பட்ட மக்களை ஏமாற்றுவதாகும் என்றார்.\nபெற்ற மகளை கொலை செய்த இலங்கை தாய்\nலண்டனில் இலங்கைகை சேர்ந்த பெண் ஒருவர் தனது மகளை கொலை செய்துள்ளதுடன், தானும் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனும...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிக��ைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nயாழில் உருவாகும் நேர்மையான இளம் அரசியல்\nயாழில் வேட்ப்பாளராக களமிறங்கியிருக்கும் மணிவண்ணன் என்ற இளம் வேட்ப்பாளரின் ஆதரவாளர்கள் பாடசாலை சுவர் ஒன்றில் அவருடைய பெயரை எழுதியுள்ளார்கள் ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nகருணா தற்கொலை செய்து கொள்ள வேண்டும்\nகருணா தற்கொலை செய்து கொள்ள வேண்டும் அதற்குமுன் சில கேள்விகளும், சில காரணங்களும். அதற்குமுன் சில கேள்விகளும், சில காரணங்களும். இனத் துரோகி கருணாவின் ஈனத்தனமான உளறல்கள் இனத் துரோகி கருணாவின் ஈனத்தனமான உளறல்கள்\nபெற்ற மகளை கொலை செய்த இலங்கை தாய்\nலண்டனில் இலங்கைகை சேர்ந்த பெண் ஒருவர் தனது மகளை கொலை செய்துள்ளதுடன், தானும் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனும...\nயாழில் உருவாகும் நேர்மையான இளம் அரசியல்\nயாழில் வேட்ப்பாளராக களமிறங்கியிருக்கும் மணிவண்ணன் என்ற இளம் வேட்ப்பாளரின் ஆதரவாளர்கள் பாடசாலை சுவர் ஒன்றில் அவருடைய பெயரை எழுதியுள்ளார்கள் ...\nகருணா தற்கொலை செய்து கொள்ள வேண்டும்\nகருணா தற்கொலை செய்து கொள்ள வேண்டும் அதற்குமுன் சில கேள்விகளும், சில காரணங்களும். அதற்குமுன் சில கேள்விகளும், சில காரணங்களும். இனத் துரோகி கருணாவின் ஈனத்தனமான உளறல்கள் இனத் துரோகி கருணாவின் ஈனத்தனமான உளறல்கள்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஐநா முன் தலைவர் படத்துடன் திரண்ட தமிழர்கள்\nதமிழினப்படுகொலைக்கு நீதிகோரி ஐ.நா முன்பு ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்களின் பேரணி ஆரம்பம்
கடந்த காலங்களில் தமிழர்கள் மீது நடாத்தப்பட்ட அநீதிக்க...\nபெற்ற மகளை கொலை செய்த இலங்கை தாய்\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\nயாழில் உருவாகும் நேர்மையான இளம் அரசியல்\nமகிந்தவுக்கு ஆதரவான ���ூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/raina-talks-about-his-rejection-form-team-india/", "date_download": "2020-07-04T21:59:35Z", "digest": "sha1:TFDP27E3IFMRSOXXLIHNOTYJJTTDYNJJ", "length": 8400, "nlines": 65, "source_domain": "crictamil.in", "title": "தேர்வுக்குழு மட்டுமல்ல நான் அணியில் இருந்து நீக்கப்பட்டதற்கு இவரும் பதில் சொல்லல - ரெய்னா ஆதங்கம்", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழு மட்டுமல்ல நான் அணியில் இருந்து நீக்கப்பட்டதற்கு இவரும் பதில் சொல்லல – ரெய்னா ஆதங்கம்\nதேர்வுக்குழு மட்டுமல்ல நான் அணியில் இருந்து நீக்கப்பட்டதற்கு இவரும் பதில் சொல்லல – ரெய்னா ஆதங்கம்\nதோனி தலைமையில் இந்திய அணி இருந்தபோது அதில் மிக முக்கியமான ஒரு அங்கமாக இருந்தவர் சுரேஷ் ரெய்னா. 2006ம் ஆண்டிலிருந்து இந்திய அணிக்காக ஆடி வருகிறார். தோனி 2007 ஆம் ஆண்டு கேப்டன் ஆனதிலிருந்து ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சுரேஷ் ரெய்னா மிகவும் முக்கியமான வீரராக இருந்தார்.2011ஆம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பையை வென்ற போது மிக முக்கிய பங்காற்றியவர்.\nஅவர் அதற்கு தொடர்ச்சியாக தனது ஆட்டத்தை மெருகேற்றி பந்து வீச்சிலும் நன்றாக செயல்பட்டார். தோனி 2017 ஆம் ஆண்டு அனைத்து விதமான கேப்டன்ஷிப் பதவிகளையும் துறந்தார். இதன் காரணமாக அவருடைய ஆஸ்தான செல்லப்பிள்ளை சுரேஷ் ரெய்னா ஓரம் கட்டப்பட்டார். இருந்தாலும் 2018 ஆம் ஆண்டு மிடில் ஆர்டரில் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.\nஆனால் அவர் அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. இந்நிலையில் இதற்கெல்லாம் காரணம் தேர்வு குழு தங்களை சரியாக கையாளவில்லை என்று சுரேஷ் ரெய்னா மற்றும் யுவராஜ் சிங் போன்ற தெரிவித்திருந்தனர். இதற்கு பதிலளித்த எம்எஸ்கே பிரசாத் உள்நாட்டு போட்டிகளில் அவர் சரியாக ஆடாததால்தான் அவர் மீண்டும் அணியில் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.\nஇதற்கு பதிலடி கொடுத்த சுரேஷ் ரெய்னா அணி வீரர்களுக்கும் தேர்வு குழுவினருக்கு மிகப்பெரிய இடைவெளி உள்ளது. அவர்கள் எப்போதும் சரியான தகவல்களை தெரிவிப்பதில்லை. என்ன செய்ய வேண்டும் என்றும் கூறுவதில்லை . ஒரு வீரரை ஏன் நீக்குகிறோம் என்று அவரிடம் நேரடியாக சொல்ல வேண்டும். அதனை சொல்லியிருந்���ால் நான் சரி செய்து இருப்பேன்.\nஅதுபோல் கேப்டனாக இருந்த விராட் கோலி எனது உடல் தகுதியில் கவனம் செலுத்தச் சொன்னார். அதனை சரியாக செய்தேன். ரோஹித் சர்மாவிற்கு எனது திறமை நன்றாக தெரியும். எனக்கு அணியில் எந்த வீரடுடனும் பிரச்சனை இல்லை. தேர்வுக் குழுவினர் தொழில் ரீதியாக இருக்க வேண்டும் அவர்களுக்கு அது தெரியவில்லை இதெல்லாம்தான் அணியில் எனது இடம் பறி போவதற்குக் காரணம் என்று தெரிவித்துள்ளார் சுரேஷ் ரெய்னா.\nஏற்கனவே இந்திய அணியில் தேர்வுக்குழு நிராகரிப்பால் பல திறமையான வீரர்கள் தங்களது வாய்ப்பை இழந்துள்ளனர். அந்தவகையில் தேர்வுக்குழுவினர் மற்றுமின்றி கேப்டன் கோலியும் அவரது நீக்கத்திற்கு சரியான காரணத்தை கூறவில்லை என்று ரெய்னா மறைமுகமாக கோலியை குறிப்பிட்டே இந்த கருத்தினை கூறியுள்ளார்.\nஸ்டம்பிற்கு பின்னால் தோனி இருந்தவரை எனக்கு இந்த பிரச்சனை வந்ததே இல்லை – குல்தீப் ஓபன்டாக்\nஇவங்க 2 பேருக்கு பந்துவீசுவதுதான் ரொம்ப கஷ்டம் – குல்தீப் யாதவ் ஓபன் டாக்\nஇந்திய அணிக்க கிடைத்த டாப் 5 வலது கை பேட்ஸ்மேன்கள் இவர்கள்தான் – லிஸ்ட் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95_%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-04T22:37:53Z", "digest": "sha1:VLOLO3J27FCLAUY47QEBFTDCRBOG72XA", "length": 6809, "nlines": 171, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:ஊடக வணிக நிறுவனங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 8 துணைப்பகுப்புகளில் பின்வரும் 8 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► துறை மற்றும் நாடு வாரியாக நிறுவனங்கள்‎ (1 பகு)\n► ஆங்கில ஊடக நிறுவனங்கள்‎ (2 பக்.)\n► ஊடக நிறுவனங்கள்‎ (2 பகு)\n► செய்தி நிறுவனங்கள்‎ (1 பகு, 6 பக்.)\n► தொலைக்காட்சி நிறுவனங்கள்‎ (5 பகு, 9 பக்.)\n► நியூசு கார்ப்பரேசன்‎ (1 பகு, 4 பக்.)\n► மகிழ்கலை வணிக நிறுவனங்கள்‎ (6 பகு, 1 பக்.)\n► வானொலி நிறுவனங்கள்‎ (1 பகு, 7 பக்.)\n\"ஊடக வணிக நிறுவனங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.\nசிகப்பு நாடா (வார இதழ்)\nதொழிற்துறை வாரியாக வணிக நிறுவனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2012, 23:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2020-07-04T22:26:10Z", "digest": "sha1:7YTCX2JYRYFDW24AJWE3ELMICKC2T46Y", "length": 6255, "nlines": 174, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிரித்தானி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபண்: ஏதுமில்லை (de jure)\nபிரித்தானி (ஆங்கிலம்: Brittany; பிரெஞ்சு: Bretagne; பிரித்தானியம்: Breizh) என்பது பிரான்சின் வடமேற்கு பகுதியிலுள்ள ஒரு இடம். இதன் மக்கட்தொகை 4,365,500 ஆகும். இதன் பரப்பளவு 34,023 சதுர கி.மீ. ஆகும். இதன் முக்கிய நகரங்கள் நாந்து, ரேன் மற்றும் பிரேத்து ஆகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 ஆகத்து 2017, 16:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/overseas-borrowing-of-india-inc-is-up-6-5-017311.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-07-04T20:44:33Z", "digest": "sha1:DII4WUQIHF6NZV6BWVK662GOJIPABYMX", "length": 24454, "nlines": 213, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்திய நிறுவனங்களின் கடன் அளவு உயர்வு.. ஆபத்தா..? | overseas borrowing of India Inc is up 6.5% - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்திய நிறுவனங்களின் கடன் அளவு உயர்வு.. ஆபத்தா..\nஇந்திய நிறுவனங்களின் கடன் அளவு உயர்வு.. ஆபத்தா..\n7 hrs ago ஜூலை முதல் வாரத்தில் 5% மேல் விலை சரிந்த பங்குகள் விவரம்\n8 hrs ago டாப் ஷார்ட் டியூரேஷன் கடன் ஃபண்டுகள் விவரங்கள்\n8 hrs ago இந்தியாவின் பிபிஓ, ஐடிஇஎஸ் & கேபில் டி2ஹெச் பங்குகள் விவரம்\n10 hrs ago LIC இந்த பங்குகளை எல்லாம் வாங்கி இருக்கிறதாம்\nNews நன்றி நண்பரே.. அமெரிக்க சுதந்திர தினத்திற்கு வாழ்த்து தெரிவித்த மோடி.. அன்பை கொட்டிய டிரம்ப்\nAutomobiles சீஸ் செய்யப்பட்ட வண்டிகளை அவசர அவசரமாக திரும்ப ஒப்படைக்கும் போலீஸ்... காரணத்தை கேட்டு சிரிக்க கூடாது\nMovies ஹாட்டா ஒரு முத்தம்.. எனக்கும் ஒன்னு.. கெஞ்சி கேட்ட ரசிகர்.. வைரலாகும் புகைப்படம்\nSports 75,000 இருக்கைகள்.. இந்தியாவில் அமையப் போகும் உலகின் 3வது பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம்\n இந்த பொருட்களை சரியாக சமைக்காமல் சாப்பிடுவது உங்க உயிருக்��ே ஆபத்தாக மாறுமாம்...\nTechnology எல்லாரும் முகக்கவசம் போட்டா., நாங்க இத பண்றோம்: ட்விட்டர் அதிரடி அறிவிப்பு\nEducation ரூ.45 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் கடந்த சில ஆண்டுகளாகவே மந்தமாக இருக்கும் நிலையில், இந்திய நிறுவனங்கள் தங்கள் நிறுவன வளர்ச்சி, வர்த்தக மேம்பாடு, வர்த்தக விரிவாக்கம் ஆகிய காரணங்களுக்காக வெளிநாட்டு வங்கிகளில் வாங்கிய கடன் அளவு அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.\nஇந்திய வங்கிகளில் நிறுவனங்கள் வாங்கிய கடன் அளவுகள் இதில் சேர்க்கப்படவில்லை என்பது முக்கியமான ஒன்று.\n2019ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்திய நிறுவனங்கள் வெளிநாட்டு வங்கிகளில் வாங்கிய கடன் அளவுகள் 6.5 சதவீதம் வரையில் அதிகரித்து 2.12 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.\nஇது 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் 1.99 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது. 2019 நவம்பர் மாதத்தில் பெற்ற 2, 11, 53, 22, 022 அமெரிக்க டாலர் கடனை இந்திய நிறுவனங்கள் external commercial borrowing (ECB) வழியாகப் பெற்றுள்ளது.\nஅதிகக் கடன் பெற்ற நிறுவனங்கள்\nஇக்காலகட்டத்தில் அதானி டிரான்ஸ்மிஷன் லிமிடெட் 500 மில்லியன் டாலர், டாடா மோட்டார்ஸ் லிமிடெட் 400 மில்லியன் டாலர், ஓஎன்ஜிசி 300 மில்லியன் டாலர் மற்றும் JSW நிறுவனம் 250 மில்லியன் டாலர் தொகையை முதலீடாகப் பெற்றது குறிப்பிடத்தக்கது.\nஇவர்களோடு ஹோம் கிரெடிட் இந்தியா பைனான்ஸ் தனது கடன் கொடுக்கும் வர்த்தகத்தை அதிகரிக்க 61.58 மில்லியன் டாலர் அளவிலான தொகையை வெளிநாட்டு வங்கிகளில் கடனாகப் பெற்றுள்ளது.\nமேலும் உற்பத்தி நிறுவனமான நிப்ரா இந்தியா கார்பரேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தனது உற்பத்தி தளத்தை மேம்படுத்தும் திட்டத்தில் அதிநவீன இயந்திரங்களை நிறுவத் திட்டமிட்டு சுமார் 52.1 மில்லியன் டாலர் அளவிலான தொகையை வெளிநாட்டு வங்கிகளில் இருந்து கடனாகப் பெற்றுள்ளது.\nஇந்தியாவில் தனது வர்த்தகச் செலவிற்காக எக்சான்மொபைலி சர்வீசஸ் மற்றும் டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சுமார் 30 மில்லியன் டாலர் பணத்தை வெளிநாட்டு வங்கிகளில் இருந்து சுமார் 30 மில்லியன் டாலரை கடனாகப் பெற்றுள்ளது.\nஇதேபோல் ஓவென்ஸ் கார்னிங் நிறுவனமும் வெளிநாட்டு வங்கிகளில் இருந்து 30 மில்லியன் டாலர் தொகையைக் கடனாகப் பெற்றுள்ளது.\nமுக்கியமாக Margdarshak பைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனம் தனது இன்சூரன்ஸ் மற்றும் பென்ஷன் நிதி திட்டங்கள் தவிர மற்ற வர்த்தகச் சேவை மேம்பாட்டிற்காக வெளிநாட்டு வங்கி மற்றும் முதலீட்டாளர்கள் சந்தையில் மசாலா பத்திரங்களை வெளியிட்டு முதலீட்டை ஈட்டியுள்ளது. இதுவும் ஒருவகையிலான கடன் என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nடாடா அதிரடி முயற்சி.. FMCG சந்தையில் அடுத்த பெரிய தலை..\n18வயது சிறுவனின் பார்மஸி நிறுவனத்தில் முதலீடு செய்த ரத்தன் டாடா..\nவேலைக்கு உறுதி.. ஆனா சம்பள உயர்வு \"இல்லை\" : டிசிஎஸ் அதிரடி அறிவிப்பு..\nரூ. 22 லட்சம் கோடி 'கோவிந்தா'.. அதிர்ந்துபோன இந்திய குடும்ப சாம்ராஜ்ஜியங்கள்..\nடாடா குழுமத்திற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நுஸ்லி வாடியா.. ரத்தன் டாடா மீதான வழக்கு வாபஸ்.. \n நீதி கிடைச்சா போதும்... டாடா தலைவர் பதவி எல்லாம் வேண்டாம்..\nபாரதிய ஜனதா கட்சிக்கு ரூ.800 கோடி நிதி.. டாடா குழுமம் மட்டும் ரூ.356 கோடி பங்களிப்பு..\nகைவிட்டு போன ஏர் இந்தியா.. 87 வருடங்களுக்கு பிறகு.. மீண்டும் டாடாவின் கைவசமாகுமா\nநாங்க ரோஷகாரங்கய்யா.. சொத்த வித்தாவது கடன கட்டுவோம்..டாடா குழுமம் ரூ.50,000 கோடி கடன் அடைப்பு\nஎஸ்கேப்பானா ஏர்ஏசியா.. ஜெட் விமானங்களை குத்தகைக்கு எடுக்க டாடா குழுமம் ஆர்வம்\nஜாகுவாரில் நல்ல லாபம் தான்.. ஆனால் $14 பில்லியன் கடன் இருக்கே... புலம்பலில் டாடா குழுமம்\nசிங்கப்பூரில் முதலீடு செய்யும் டாடா குழுமம்.. ரூ.4000 கோடி முதலீடு\nRead more about: tata group கடன் வெளிநாட்டு வங்கிகள் நிதி டாலர் ரூபாய்\nடிக்டாக் போட்டியாகக் களத்தில் குதித்த 3 பெரிய தலைகள்..\nடிக் டாக்கின் அதிரடி முடிவு.. நோ பணி நீக்கம்.. நோ சம்பள குறைப்பு.. கவலை வேண்டாம் ஊழியர்களே..\nசெம ஏற்றத்தில் 133 பங்குகள் 52 வார உச்ச விலையைத் தொட்ட பங்குகள் விவரம்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்ட��்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2011/07/05/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8/", "date_download": "2020-07-04T20:17:51Z", "digest": "sha1:NLGCODI6C4FSVANIMVFAJ5JGZCMTOXTX", "length": 15407, "nlines": 384, "source_domain": "tamilmadhura.com", "title": "மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் - Tamil Madhura", "raw_content": "\nயஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’\nஓகே என் கள்வனின் மடியில்\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி\n39 Replies to “மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய்”\nஉண்மையில் ஒரு காதல் படம் பார்த்த உணர்வு, ஒவ்வொரு நிகழ்வும் என் வாழ்வில் எனக்கு நடந்தது போல் உணர வைத்தது. என் மாமா மகளின் மேல் இருந்த காதலை மேலும் வலுப்படுத்தியது. இந்த கதையை படித்தவுடன் வானில் பறப்பது போல் உணர்கிறேன்.\nஉங்கள் எழுத்து மென்மேலும் சிகரம் தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nஎன்ற ஆசை என்னை விட்டு சென்றுவிட்டது…\nஎன்ற பேராசை வந்துவிட்டது என்னில்\nதமிழ் மதுரா தளத்தில் பதிவிட விரும்பும் எழுத்தாளர்கள் tamilin.kathaigal@gmail.com க்குத் தங்களது படைப்புகளை அனுப்பி வைக்கவும்.\nஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 1’\nயஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 55\nஉதயசகியின் 'கண்ட நாள் முதலாய்' (2)\nசுகன்யா பாலாஜியின் 'காற்றெல்லாம் உன் வாசம்' (13)\nசுதியின் 'உயிரே ஏன் பிரிந்தாய்\nவாணிப்ரியாவின் 'குறுக்கு சிறுத்தவளே' (7)\nஎன் வாழ்வே நீ யவ்வனா (10)\nஎன்னை உன்னுள் கண்டெடுத்தேன் (52)\nவழியில் வந்தாய் வரமென அமைந்தாய் (1)\nஸ்ரீ சாயி சரிதம் (5)\nபயணங்கள் முடிவதில்லை – 2019 (16)\nகதை மதுரம் 2019 (53)\nசுகமதியின் 'இதயம் தழுவும் உறவே' (14)\nநித்யாவின் யாரோ இவள் (33)\nயஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’ (39)\nயஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’ (55)\nஷாலினியின் நினைவெல்லாம் நீயே கண்ணம்மா (26)\nஹஷாஸ்ரீயின் 'மீண்டும் வருவாயா' (35)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (385)\nஅறிஞர் அண்ணாவின் 'குமரிக்கோட்டம்' (23)\nஆர். சண்முகசுந்தரம் – 'நாகம்மாள்' (6)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\nநா. பார்த்தசாரதியின் 'துளசி மாடம்' (32)\nஅத்தை மகனே என் அத்தானே (12)\nஉன்னையே எண்ணியே வாழ்கிறேன் (10)\nஉள்ளம் குழையுதடி கிளியே (44)\nஎன்னை கொண்டாட பிறந்தவளே (35)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nதமிழ் மதுராவின் சித்ராங்கதா (23)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://www.femina.in/tamil/beauty/makeup/are-you-black-which-lipstick-color-is-best-for-you-1171.html", "date_download": "2020-07-04T21:25:01Z", "digest": "sha1:FXIXDWONHZ6B32P6EWINDLPEE575NSGS", "length": 12979, "nlines": 159, "source_domain": "www.femina.in", "title": "நீங்கள் கறுப்பழகியா? உங்களுக்கு ஏற்ற லிப்ஸ்டிக் வண்ணம் எது? - Are you black Which lipstick color is best for you? | பெமினா", "raw_content": "\nஇந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான இணையதளமான FEMINA.IN க்கு குழுசேர்ந்திடுங்கள்\nகடந்த 58 ஆண்டுகளாக, இந்திய பெண்களின் உணர்வுகளைப் படம்பிடித்து வருகிறது ஃபெமினா, உலகத்தை அவர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்ப்பதில் பல பரிணாமங்களை அடைந்துள்ளது. இப்போது, ஃபெமினாவின் எல்லா அம்சங்களையும் உங்கள் இன்பாக்ஸிலேயே நேரடியாகப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு - ஆம் பிரபலங்கள், ஃபேஷன், அழகு மற்றும் நலவாழ்வு, வாழ்க்கைமுறை மற்றும் உறவுகள் தொடர்பான எல்லா தகவல்களும் உங்களுக்காக இன்பாக்ஸிற்கே வரும். கூடவே, நிபுணர்களின் கருத்துகள், வாக்கெடுப்புகள், போட்டிகள் மற்றும் பிற கட்டுரைகளும் இன்னும் பல விஷயங்களும் கிடைக்கும்\n உங்களுக்கு ஏற்ற லிப்ஸ்டிக் வண்ணம் எது\n உங்களுக்கு ஏற்ற லிப்ஸ்டிக் வண்ணம் எது\nதொகுப்பு ஆ.வீ. முத்துப்பாண்டி | July 31, 2019, 1:52 PM IST\nஇன்றைய நாட்களில் கறுப்பு என்பது கவர்ச்சி, காந்தம், கலை என்று அர்த்தம் கொள்ளப்படுகிறது. கருப்பாக இருப்பவர்கள் பலர் இன்று திரை உலகில் மின்னும் நட்சத்திர நடிகைகளாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். கறுமை நிறத்திற்கு ஏற்ற மேக்கப் பயன்படுத்துவதால் அவர்களின் அழகும் மேலும் கூடுகிறது. குறிப்பாக உதடுகளுக்கு பயன்படுத்தும் லிப்ஸ்டிக் ஒருவரின் முக அழகை அதிகரிக்கும். அதே சமயம் முகத்திற்கு பொருந்தாத நிறத்தைக் கொண்ட லிப்ஸ்டிக் பயன்படுத்துவதால் முக அழகே கெட்டு விடும். கவர்ச்சியான கருமை நிறத்தில் உள்ளவர்கள் பயன்படுத்த வேண்டிய லிப்ஸ்டிக் நிறங்களை பற்றி இப்போது பார்க்கலாம். இந்த பதிவை தொடர்ந்து படித்து, காந்தக் கருமை நிறம் கொண்டவர்கள் இந்த நிற லிப்ஸ்டிக்கை பயன்படுத்தி அவர்களின் அழகுக்கு மேலும் அழகு சேர்க்கலாம்.\nகறுமையான சருமம் உள்ளவர்களுக்காகவே சில லிப்ஸ்டிக் நிறங்கள் உள்ளது. இதனை விடுத்து , சில நேரம் கருமை நிறமுள்ள பெண்கள் தவறான தேர்வை செய்து, அழகை வெளிக்காட்ட முடியால் அவ நம்பிக்கை கொள்கின்றனர். பொதுவாக பிரவுன் சார்ந்த நிறங்கள் உங்களுக்கு ஏற���றவையாக இருக்கும். இதைத் தவிர வேறு சில நிறங்களும் உங்களுக்கு ஏற்புடையதாக இருக்கலாம். இங்கே குறிபிட்டுள்ள சில நிறங்களை முயற்சி செய்து பாருங்கள்.\nகருமை நிற பெண்களுக்கு காப்பர் பிரவுன் மிகவும் கவர்ச்சியாக இருக்கும். காப்பர் ப்ரௌனின் பல ஷேடுகள் இந்த நிறத்துடன் ஒத்து போகும். எல்லா வித ஆடைகளுக்கும் எல்லா இடத்திற்கும் இந்த நிறம் பொருந்தும்.\nஉலகளவில் அனைவருக்கும் பிடித்த நிறம் சிவப்பு. கருமை நிற பெண்களை அழகாக, ஈர்க்க வைக்கும் ஹாட்டாக காட்டும் நிறமாக இந்த நிறம் உள்ளது. சிவப்பு நிறத்திற்கு ஏற்ற லிப் லைனரை பயன்படுத்தி, உள்ளுக்குள் சிவப்பு ஷேடை பயன்படுத்துங்கள். இதற்கு மேல் பளபளப்பை கொடுக்கும் விதமாக க்ளிட்டரை சேர்க்கலாம். உங்கள் கருமையான சருமத்திற்கு சிவப்பு நிறம் மேலும் அழகைக் கொடுக்கும். மற்ற எல்லாவற்றையும் மறந்து உங்கள் அழகைப் பற்றி மட்டும் நினைத்துக் கொள்ளுங்கள்.\nஅடுத்த கட்டுரை : பெண்களை அழகாக தோன்றச் செய்யும் அழகுப் பொருட்கள்\nகூந்தல் மசாஜ்க்கு வெவ்வேறு எண்ணெய்களைப் பயன்படுத்தலாம்\n பரவாயில்லை. குவிக் மேக் ஓவர் டிப்ஸ்\nசருமம் வசீகரிக்க மஞ்சள் ஃபேஷ் பேக் பயன்படுத்தலாம்\nசருமத்தில் இறந்த செல்களை நீக்கும் இயற்கை வழிமுறைகள்\nபெண்களின் முகத்திற்கு கடலை மாவு தரும் நன்மைகள்\n உங்களுக்கு ஏற்ற லிப்ஸ்டிக் வண்ணம் எது\nபெண்களை அழகாக தோன்றச் செய்யும் அழகுப் பொருட்கள்\nகற்றாழையை முக அழகிற்கு பயன்படுத்த 3 வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/111441/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%0A%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88..!", "date_download": "2020-07-04T21:32:18Z", "digest": "sha1:ZQGKMU5MENCCKY6SGKWUOFE6G66VG2U4", "length": 9429, "nlines": 66, "source_domain": "www.polimernews.com", "title": "அடகுக் கடை உரிமையாளர் கடத்திக் கொலை..! - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nசாத்தான்குளம் சிசிடிவி காட்சி பதிவுகளை மீட்க முயற்சி நடைபெற்று வருகிறது - சிபிசிஐடி ஐஜி சங்கர்\nசாத்தான்குளம் இரட்டை கொலை வழக்குச் சம்பவத்தில் சிறையிலடைக...\nதமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் முதலமைச்சர் சந்திப்பு\nதமிழ்நாட்டில் இ���்று 4280 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்...\n'உலகிலேயே மிகப் பெரிய ராணுவம். ஆனால்' - முடிவே இல்லாத சீ...\nசென்னை - புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு\nஅடகுக் கடை உரிமையாளர் கடத்திக் கொலை..\nதிருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே அடகுக் கடை உரிமையாளரை கடத்திக் கொன்று புதைத்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதிருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பொட்டி நாயுடு தெருவைச் சேர்ந்த அசோக சக்கரவர்த்தி என்பவர், தேசூரில் அடகு கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 25ஆம் தேதி தனது கடைக்கு எதிரில் மற்றொரு அடகுக் கடை நடத்தி வரும் நண்பரை செல்போனில் தொடர்பு கொண்டு, தாம் அனுப்பும் நபரிடம் ஒன்றரை லட்சம் ரூபாய் தரும்படி கூறியுள்ளார்.\nஅதன்படி பணம் கொடுக்கப்பட்ட நிலையில், சிறிது நேரம் கழித்து மீண்டும் தனது மனைவியை தொடர்புகொண்டு தாம் அனுப்பும் நபரிடம் 2 லட்சம் ரூபாய் தரும்படி கூறியுள்ளார். பின்னர் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்ட நிலையில், ஒரு வாரமாக வீடு திரும்பாததால் பணத்திற்காக அவர் கடத்தப்பட்டாரா என போலீசார் விசாரணையை முன்னேடுத்தனர்.\nகடைசியாக செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்ட பகுதி வழியாக சென்ற வாகன நடமாட்டம் குறித்து சிசிடிவி கேமராக்கள் மூலம் ஆய்வு செய்த போலீசார், வாகன எண் பலகை இன்றி சென்ற காரை வைத்து துப்பு துலக்கி மொலப்பட்டைச் சேர்ந்த பாஜக பிரமுகர் திருநாவுக்கரசு அவரது கூட்டாளிகள் முருகன் மற்றும் கவியரசு ஆகியோரை கைது செய்தனர்.\nஅவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அசோக சக்கரவர்த்தியை கடத்திக் கொலை செய்து புதைத்தது தெரியவந்தது.\nஉள்ளாட்சி தேர்தல் சமயத்தில் பாஜக பிரமுகரான திருநாவுக்கரசுவின் மனைவி தேர்தலில் போட்டியிட்டுள்ளார். இதற்கான செலவுக்காக அசோக சக்கரவர்த்தியிடம் நகைகளை அடகு வைத்து இரண்டரை லட்சம் ரூபாய் பெற்ற திருநாவுக்கரசு, பின்னர் நகைகளை மீட்க வட்டியுடன் இரண்டரை லட்சம் ரூபாயை கொடுத்துள்ளார். ஆனால் நகைகளை அசோக சக்கரவர்த்தி திரும்ப கொடுக்காமல் நீண்ட நாட்களாக அலைக்கழித்து வந்ததாக கூறப்படுகிறது.\nஇதனால் கோபமடைந்த திருநாவுக்கரசு தனது கூட்டாளிகளுடன் சம்பவத்தன்று அசோக சக்கரவர்த்தியை காரில் கடத்தி சென்று மிரட்டி, அவரது நண்பர் மற்றும் மனைவி மூலம் பணத்தை பறித்ததாகக் கூறப்படுகிறது. அடகு கட���யில் இருந்த நகைகளையும் மிரட்டி வாங்கியுள்ளார்.\nஅதன்பின்னர் அசோக சக்கரவர்த்தி போலீசாரிடம் தங்களை போட்டுக்கொடுத்துவிடுவார் என்ற அச்சத்தில், அவரை தாக்கி கொன்று தைலமரக்காட்டில் புதைத்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர். அவர்களிடம் இருந்து 16 சவரன் நகைகள், அரை கிலோ வெள்ளி, 2 லட்சத்து 80 ஆயிரம் பணம், கார் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. கொலையில் தொடர்புடைய 2வது முக்கிய நபரை தேடப்பட்டு வருகிறார்.\n'உலகிலேயே மிகப் பெரிய ராணுவம். ஆனால்' - முடிவே இல்லாத சீனப் படை வீரர்களின் ஏக்கம்\nஅந்தமானில் ராணுவ உட்கட்டமைப்பை மேம்படுத்த இந்தியா திட்டம்\nராமநாதபுரத்தில் தோன்றிய ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்; தமிழகம் ...\n’ஆகஸ்ட் 15 - க்குள் கொரோனா தடுப்பு மருந்து’ - ஐ.சி.எம்.ஆர...\nகொரோனா நோயாளிகளுக்கு தொடர் சிகிச்சை ; 98 நாள்களுக்கு பிறக...\n'ஜன்னல் கம்பியில் கட்டி வைத்து இரும்புத்தடியால் அடித்தனர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/date/2020/05/24", "date_download": "2020-07-04T21:06:52Z", "digest": "sha1:MT5SEKK42GB3YXT2TEH744NFHNGHG4YP", "length": 4721, "nlines": 57, "source_domain": "www.maraivu.com", "title": "2020 May 24 | Maraivu.com", "raw_content": "\nதிருமதி சின்னம்மா கந்தையா – மரண அறிவித்தல்\nதிருமதி சின்னம்மா கந்தையா பிறப்பு 26 DEC 1934 இறப்பு 24 MAY 2020 யாழ். நெடுந்தீவு ...\nதிரு சபாபதி நவரட்ணம் – மரண அறிவித்தல்\nதிரு சபாபதி நவரட்ணம் பிறப்பு 23 JUN 1945 இறப்பு24 MAY 2020 யாழ். உடுப்பிட்டியைப் ...\nதிருமதி கணபதிப்பிள்ளை சற்குணம் – மரண அறிவித்தல்\nதிருமதி கணபதிப்பிள்ளை சற்குணம் பிறப்பு 25 MAR 1928 இறப்பு 24 MAY 2020 யாழ். நெடுந்தீவைப் ...\nதிருமதி லோஜினா றமணன் – மரண அறிவித்தல்\nதிருமதி லோஜினா றமணன் பிறப்பு 20 NOV 1983 இறப்பு 24 MAY 2020 வவுனியாவைப் பிறப்பிடமாகவும், ...\nதிருமதி இரத்தினசிங்கம் சந்திரவதனா (சந்திரா) – மரண அறிவித்தல்\nதிருமதி இரத்தினசிங்கம் சந்திரவதனா (சந்திரா) பிறப்பு 09 JUL 1962 இறப்பு 24 MAY 2020 வவுனியா ...\nதிரு அகிலேந்திரன் நவரத்தினம் – மரண அறிவித்தல்\nதிரு அகிலேந்திரன் நவரத்தினம் பிறப்பு 15 MAY 1942 இறப்பு 24 MAY 2020 கொழும்பைப் பிறப்பிடமாகவும், ...\nசெல்வி சரண்யா குலசிங்கம் – மரண அறிவித்தல்\nசெல்வி சரண்யா குலசிங்கம் பிறப்பு 21 NOV 2007 இறப்பு 24 MAY 2020 பிரித்தானியா Leicester ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.vocayya.com/tag/anbalagan/", "date_download": "2020-07-04T22:11:09Z", "digest": "sha1:PBFP6I54SNZ3XXINIJFHUYOCV4VYCPH5", "length": 5285, "nlines": 77, "source_domain": "www.vocayya.com", "title": "#Anbalagan – வ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C", "raw_content": "வ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள், பிரபலமாக ‘வ. உ. சி’ என்று அழைக்கப்பட்டார்\nவெள்ளாள முதலியாருக்கு கருணாநிதி செய்த துரோகம் திமுக அன்பழகன் முதலியார் | Anbalagan Vellala Mudhaliyaar | DMK\nLike Like Love Haha Wow Sad Angry திமுக பொதுசெயலாளர் க.அன்பழகன் முதலியார் அவர்கள் வரலாறு அன்றைய ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தின் கோட்டூர் பகுதியில் திரு. கல்யாணசுந்தரம் முதலியார் மற்றும் சுவர்ணாம்பாள் தம்பதியருக்கு 1922 இல் ராமய்யா எனும் பெயரில் மகனாக பிறந்தார் அன்பழகன். மறைமலை அடிகளின் தனித்தமிழ் இயக்கத்தின் பால் ஈர்ப்பு கொண்ட…\n#Anbalagan, #Arcot, #Kalaingar, #Kanimozhi, #Stalin, #Thondaimandalam, #VellalaMudhaliyaar, #அன்பழகன், #உதயநிதிஸ்டாலின், #நெடுஞ்செழியன், #வெள்ளாளமுதலியார், dmk, voc vamsam, ஆற்காடு, ஈழம், என். எஸ். கிருஷ்ணன்பிள்ளை, ஓதுவார், கனிமொழி, கலைஞர், கவுண்டர், குருக்கள், செட்டியார், திக, திமுக, பிரபாகரன், பிரபாகரன் ஜாதி, பிரபாகரன் பாடல், பிரபாகரன் பிள்ளை, பிள்ளை, பெரியார், மருதநாயகம், யாழ்பாணம், வ உ சி குருபூஜை, வ உ சி பிறந்த நாள், வெள்ளளாச்சி, வெள்ளாளர், ஸ்டாலின்\n153 பிரிவு வெள்ளாளர் என்ற ஏமாற்று பித்தலாட்டம்\nமதம் மாறிய சூர்யா தன் பொண்டாட்டியை ஆட்டக்காரி ஜோதிகாவை வைத்து எங்கள் பெரும்பாட்டனார் ராஜா ராஜா சோழன் கட்டிய தஞ்சை பெரியகோயிலை அவமான படுத்த முடியாது\nஆறுநாட்டு வேளாளர் கோத்திரங்கள் (Gotra) :\nSathiyaraja on வெள்ளாளர் முன்னேற்ற கழக அறிவிப்பு\nSaravanapandi on வெள்ளாளர் முன்னேற்ற கழக அறிவிப்பு\nSaravanan on பாண்டிய வேளாளர்கள் கோத்திரங்கள் (கூட்டங்கள்) : (Pandiya Vellalar Gotras)\nArun pillai on வேளாளர் பிரச்சனை வெள்ளாளர்கள் என்ன செய்ய வேண்டும் அறிவார்ந்த சமூகம் அறிவு பூர்வமாக சிந்திக்க வேண்டும்\nSivakumar on மறைக்கப்பட்ட வரலாறு\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/runa-vimochana-stotram-tamil/", "date_download": "2020-07-04T22:37:42Z", "digest": "sha1:6YOUJOQGZ45IKI7ZNKL4BUMWPQFNLCUV", "length": 12884, "nlines": 121, "source_domain": "dheivegam.com", "title": "ருண விமோசன ஸ்தோத்திரம் | Runa vimochana stotram in Tamil", "raw_content": "\nHome மந்திரம் உங்கள் கடன் பிரச்சனைகளை விரைவாக தீர்க்கும் சக்தி மிக்க மந்திரம் இதோ\nஉங்கள் கடன் பிரச்சனைகளை விரைவாக தீர்க்கும் சக்தி மிக்க மந்திரம் இதோ\nஇருப்பதை வைத்து மனத்திருப்தியுடன் வாழும் கலையை ஒவ்வொருவரும் கற்றுக் கொண்டால் வாழ்வில் துன்பம் என்பதே இருக்காது. குறிப்பாக பணம் விடயங்களில் இந்த திறனை நாம் ஒவ்வொருவரும் வளர்த்துக் கொள்வது அவசியம். எந்த ஒரு விடயத்திற்கும் கடன் வாங்க கூடாது என்று நினைப்பவர்களையும் கால சூழ்நிலை கடன் வாங்கும் நிலைக்கு உட்படுத்தி விடுகிறது. அப்படி கடன் வாங்கியவர்களில் பலர் அந்த கடனை திருப்பி கட்டுவதற்கு மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கிறது. இவர்களின் இத்தகைய கஷ்டங்களை போக்கும் தெய்வமாக ஸ்ரீ நரசிம்மமூர்த்தி இருக்கிறார். அவரை வழிபடவேண்டிய “ருண விமோச்சன ஸ்தோத்திரம்” வீடியோ\nதேவதாகார்ய ஸத்யர்த்தம் ஸபாஸ்தம்பம் ஸமுத்பம்\nஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே.\nலக்ஷ்ம்யாலிங்கித வாமாங்கம் பக்தாநாம் வரதாயகம்\nஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே\nஆந்த்ரமாலாதரம் சங்க சக்ராப்ஜாயுத தாரிணம்\nஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே.\nலீமரணாத் ஸர்வ பாபக்நம் கத்ருஜ விஷநாசநம்\nஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே.\nஸிம்ஹநாதேந மஹதா திகதந்தி பயநாசநம்\nஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே\nப்ரஹலாத வரதம் ஸ்ரீசம் தைத்யேச்வர விதாரிணம்\nஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே\nக்ருரக்ரஹை பீடிதாநாம் பக்தாநாம் மபயப்ரதம்\nஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே\nஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே.\nயஇதம் படே நித்யம் ருணமோசந ஸம்ஜ்ஞ்தம்\nஅந்ருணீ ஜாயதே ஸத்யோ தநம் சீக்ரமவாப்நுயாத்\nஸ்ரீ நரசிம்ம மூர்த்திக்குரிய அற்புதமான மந்திரம் இது. மிகுந்த கடன் தொல்லையால் அவதிபடுபவர்கள் அந்த கடன் தொல்லையில் இருந்து விடுபடவும், வாழ்வில் மனநிம்மதி பெறவும்,இந்த சுலோகத்தை காலை, மாலை இருவேளையும் நரசிம்மர் மீது நம்பிக்கையுடன் வீட்டில் சிறிய அளவிலான லட்சுமி நரசிம்ம பகவான் படத்தின் முன் அகல்விளக்கில் நெய் தீபம் ஏற்றி இம்மந்திரத்தை உங்களால் முடிந்த எண்ணிக்கையில் துதித்த பின் பாலில் கல்கண்டு சேர்த்து, பகவானுக்கு நைவேத்தியம் செய்து தீபாரதனை செய்து வழிபட வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் எப்பேர்ப்பட்ட கடன் பிரச்னைகளிலிருந்தும் சீக்கிரம் விடுபடலாம். செவ்வாய்க்கிழமைகளில் வருகின்ற பிரதோஷ தினத்தில் நரசிம்மர் கோயிலில் மேற்கூறிய மந்திரம் துதிப்பது பலன்களை விரைவாக தரும்.\nபுராணங்களில் இரண்யகசிபு என்கிற அரக்கனுக்கு புதல்வனாக பிரகலாதன் பிறந்தாலும், அனைத்தையும் காக்கும் ஸ்ரீ நாராயணனின் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தான். இதை கண்டு மனம் குளிர்ந்த திருமால் தனது பக்தன் பிரகலாதனை காக்க “நரசிம்ம அவதாரம்” எடுத்து அவனை ரட்சித்தார். வாழ்வில் எத்தகைய கடினமான சூழ்நிலைகள் ஏற்பட்ட போதும் ஸ்ரீ நரசிம்மரை வழிபடுபவர்களுக்கு அனைத்து துன்பங்களும் நீங்கும் என்பது உறுதி.\nகஷ்டங்கள் நீங்கி வளமை உண்டாக மந்திரம்\nஇது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nஎப்படிப்பட்ட கண் திருஷ்டியும், ஒரே நிமிடத்தில் விலகி ஓடிவிடும். கண் திருஷ்டியை நீக்க, இந்த மந்திரத்தை 1 முறை சொன்னாலே போதும்.\nஉங்களுடைய வாழ்க்கையில், வெற்றி நிரந்தரமாக இருக்க, எந்த கடவுளை, எந்த மந்திரத்தைச் சொல்லி, எந்த கிழமையில் வழிபட வேண்டும்\nஇந்த 1 மந்திரத்தை 108 முறை சொன்னால் எந்த கிரக தோஷமும் உங்களை ஒன்றும் செய்யாது. அதனால் ஏற்பட்டு கொண்டிருக்கும் பாதிப்புகளும் உடனே நீங்கும்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/scoopnews/45356-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A3%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2.html", "date_download": "2020-07-04T22:45:44Z", "digest": "sha1:LTQBPBEZEATEV2VONTYGEES4FXVCO2AA", "length": 48249, "nlines": 510, "source_domain": "dhinasari.com", "title": "பூணூலைக் கழற்றி எறிந்தாலும் கமலை ‘கொள்கைப் படி’ தி.க., ஏற்றுக் கொள்ளாது! - Tamil Dhinasari", "raw_content": "\nஆய்வக முடிவுகளை நேரில் பெறலாம்: மதுரை மருத்துவமனை டீன் தகவல்\n ஒரே மாதிரி இருப்பதாக சர்ச்சை\nமதுரையில் கோவிட் கேர் சென்டரில் அமைச்சர் ஆய்வு\nதமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு: 4,280; டிஸ்ஜார்ஜ் ஆனவர்கள் 2,214 பேர்\nபோபோஸ் சந்திரனை படம் எடுத்து அனுப்பிய மங்கள்யான்\nகொரோனா: ஒரு குடும்பத்தில் 8 பேருக்கு தொற்று\nகொரோனா: மக்கள் கூடும் விழா, சுற்றுலா போன்றவற்றை அனுமதிக்காமல் இருந்தாலே விலகி விடும்: குழந்தைசாமி\nஅவதூறு பிரசாரம் செய்யும் திருமா, சுந்தரவள்ளி மீது சேவாபாரதி சார்பில் புகார்\nவீட்டு நபர் வெளியில் சென்றதை குறி வைத்து நகை பணம் கொள்ளை ஒரே பகுதியில் நடந்த சம்பவம்\nகொர���னா: நடு சாலையில் நான்கு மணி நேரம் கிடந்த சடலம்\nஆள் குறைப்பு குறித்து இந்திய ரயில்வே விளக்கம்\nகொரோனா: பாரத் பயோடெக் நிறுவனத்தின் துணைத் தலைவர் தடுப்பூசியை முதலில் செலுத்தி பரிசோதனை\nகொரோனா: அமைச்சர் செல்லூர் ராஜூவின் மனைவிக்கு தொற்று\nஇளம்பெண்ணை ஆபாச படமெடுத்து மிரட்டி கொலை செய்த திமுக நிர்வாகி எங்கே உதயா\nகொரோனா: உரிமையாளரை தொடர்ந்து வளர்ப்பு நாய்க்கும் தொற்று\nஆய்வக முடிவுகளை நேரில் பெறலாம்: மதுரை மருத்துவமனை டீன் தகவல்\nஒருவரது பரிசோதனை முடிவுகள் வெளிவந்த பின் 7 நாட்கள் வரை மட்டுமே மேற்கண்ட வலைதளத்தில் முடிவுகள் காண்பிக்கப்படும்\n ஒரே மாதிரி இருப்பதாக சர்ச்சை\nஜூம் செயலியில் 40 நிமிடங்களுக்கும் மேலான கருத்தரங்கம் என்னும்போது மாதாமாதம் 15 டாலர்கள் (ஆண்டுக்கு 180 டாலர்கள்) செலுத்த வேண்டியிருக்கும்.\nமதுரையில் கோவிட் கேர் சென்டரில் அமைச்சர் ஆய்வு\nவருமுன் காப்போம் என்கின்ற முன்னெச்சரிகையின் அடிப்படையிலே இந்த நோயிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்கின்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.\nதமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு: 4,280; டிஸ்ஜார்ஜ் ஆனவர்கள் 2,214 பேர்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 4,280 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,07, 001 ஆக உயர்வு கண்டுள்ளது.\nபோபோஸ் சந்திரனை படம் எடுத்து அனுப்பிய மங்கள்யான்\nசெவ்வாய் கோளுக்கு அருகில் மிக அருகில், மிகப் பெரியதாக இருக்கும் போபோஸ் சந்திரனின் படத்தை எடுத்து அனுப்பியுள்ளது.\nமதுரையில் கோவிட் கேர் சென்டரில் அமைச்சர் ஆய்வு\nவருமுன் காப்போம் என்கின்ற முன்னெச்சரிகையின் அடிப்படையிலே இந்த நோயிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்கின்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.\nதமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு: 4,280; டிஸ்ஜார்ஜ் ஆனவர்கள் 2,214 பேர்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 4,280 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,07, 001 ஆக உயர்வு கண்டுள்ளது.\nஇறந்து கிடந்த ஒரு வயது குழந்தை, தூக்கில் தொங்கும் தாய்.. கொலையா\nஒரு வயதில் இவர்களுக்கு மீன லோச்சினி என்ற பெண் குழந்தை உள்ளது.\nஅவதூறு பிரசாரம் செய்யும் திருமா, சுந்தரவள்ளி மீது சேவாபாரதி சார்பில் புகார்\nதிருமாவளவன், சுந்தரவள்ளி, மனோஜ்குமார் உள்ளிட்டோர் மீது நடவடிக���கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தில் புகார் அனு அளிக்கப்பட்டது\nகீழடி அகழாய்வில் எடைக்கற்கள் கண்டுபிடிப்பு\nதற்போது கிடைத்துள்ள எடைக்கற்கள் மூலம் இப்பகுதியில் சிறந்த வணிகம் நடைபெற்றுள்ளன என்பதை உறுதி செய்ய முடிகிறது என தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.\nபோபோஸ் சந்திரனை படம் எடுத்து அனுப்பிய மங்கள்யான்\nசெவ்வாய் கோளுக்கு அருகில் மிக அருகில், மிகப் பெரியதாக இருக்கும் போபோஸ் சந்திரனின் படத்தை எடுத்து அனுப்பியுள்ளது.\nகொரோனா: மக்கள் கூடும் விழா, சுற்றுலா போன்றவற்றை அனுமதிக்காமல் இருந்தாலே விலகி விடும்: குழந்தைசாமி\n60 சதவீதம் பேர் ஆரோக்கியமானவர்களாக உள்ளனர். அவர்களை வெளியில் விடவேண்டும்.\n ஆனந்தத்தில் ஆடியபடி இருந்த மணப்பெண் சுட்டுக்கொலை\nதுப்பாக்கி குண்டுகள் பாய்ந்ததில் மணப்பெண் அஞ்சல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.\nசோகத்தில் நாய் மாடியிலிருந்து குதித்து தற்கொலை\nஅனிதாவின் உடல் அவரது வீட்டிற்கு மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸில் கொண்டு வந்த நேரம்\nகொரோனா: நடு சாலையில் நான்கு மணி நேரம் கிடந்த சடலம்\nபெங்களூரில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்புகள் தீவிரமாக அதிகரித்து வருகிறது. யாருமே எதிர்பார்க்காத வேகத்தில் அங்கு கொரோனா கேஸ்கள் அதிகமாகி வருகிறது.\nகொரோனா: பார்ட்டியில் முதலில் தொற்று ஏற்படுபவருக்கு பரிசு\nபார்ட்டியில் கலந்துகொண்டு முதலில் நோய்த்தொற்று ஏற்படும் நபர்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்படும்\nகொரோனா: உரிமையாளரை தொடர்ந்து வளர்ப்பு நாய்க்கும் தொற்று\nஜார்ஜியா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் நாயை பராமரித்து வந்த தம்பதிக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டதால் வீட்டில் வளர்க்கப்பட்ட 6 வயது செல்லப் பிராணியை...\nஐநா காரில் பாலுறவு: இரு ஊழியர்களுக்கு சம்பளமில்லா கட்டாய விடுப்பு\nஅந்த வாகனத்தில் இருந்த ஊழியர்கள் இருவரும் யு.என்.டி.எஸ்.ஓ. எனப்படும் ஐ.நா படைகள் கண்காணிப்பு அமைப்பின் ஊழியர்கள் என்பது தெரியவந்துள்ளது.\nகொரோனா: தொற்று உறுதி என்றதும் வணிக வளாகத்தில் கதறி அழுத பெண்\nவணிக வளாகம் ஒன்றில் நின்றுகொண்டிருக்கும் பெண்ணுக்கு வந்த தொலைபேசி அழைப்பில் உங்களுக்கு கொரோனா பாசிட்டிவ் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n கொரோனா அபாயம்.. எச்சரிக்கி��து உலக சுகாதார அமைப்பு\nகைப்பிடிப்பவர்களுக்கு கொரோனா அபாயம் எந்த அளவுக்கு அதிகம் என்பதை குறிப்பிட்டுச் சொல்ல முடியாது என்றும் விளக்கம் அளித்துள்ளது.\nஆய்வக முடிவுகளை நேரில் பெறலாம்: மதுரை மருத்துவமனை டீன் தகவல்\nஒருவரது பரிசோதனை முடிவுகள் வெளிவந்த பின் 7 நாட்கள் வரை மட்டுமே மேற்கண்ட வலைதளத்தில் முடிவுகள் காண்பிக்கப்படும்\nமதுரையில் கோவிட் கேர் சென்டரில் அமைச்சர் ஆய்வு\nவருமுன் காப்போம் என்கின்ற முன்னெச்சரிகையின் அடிப்படையிலே இந்த நோயிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்கின்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.\nதமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு: 4,280; டிஸ்ஜார்ஜ் ஆனவர்கள் 2,214 பேர்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 4,280 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,07, 001 ஆக உயர்வு கண்டுள்ளது.\nதமிழக அரசின் சின்னமான பனையை வெட்டிக் கடத்தும் சமூகவிரோதிகள்\nதென்காசி மாவட்டம் கடையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பனை மரங்கள் அதிக அளவில் வெட்டிக் கடத்தப் படுகின்றன\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமை\nவியாச பூர்ணிமா: குருவை போற்றி உய்வோம்\nகுரு தனது சீடர்களை அறிவைப் ஊக்குவிக்கும் திறன் மற்றும் விடாமுயற்சி, அர்ப்பணிப்பு, உறுதியான தன்மை, இரக்கம் போன்ற திறன்களை வளர்த்துக் கொள்ள உதவுகிறார்\nநடப்பது எல்லாம் நன்மைக்கே என்று நகர்ந்தால் நன்மையே விளையும்\nஅவன் கண் இமையின் மேல் விழுந்தது சிறிதாக இருந்த காரணத்தால் அவனுக்கு லேசான வலியை அது உண்டாக்கியது\nவிஜயவாடா கனகதுர்கா சாகம்பரி உத்ஸவம் தொடக்கம்\nவிஜயவாடா இந்திரகீலாதரி மலைமீது கனகதுர்கா சாகம்பரி உத்ஸவம் தொடக்கம்\nஸ்ரீரங்கம் கோவிலில்… பெரிய பெருமாளுக்கு ஜேஷ்டாபிஷேகம்\nஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இன்று பெரிய பெருமாளுக்கு ஜேஷ்டாபிஷேகம் ஜூலை (3-7-2020)\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்\nபஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nஇன்றைய பஞ்சாங்கம்: ஜூலை 05 ஶ்ரீராமஜெயம்🕉. ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம...\nபஞ்சாங்கம் ஜூலை 04- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nஇன்றைய பஞ்சாங்கம் - ஜூலை-04 *பஞ்சாங்கம் ~ஆனி ~20(04.07.2020) *சனிக்கிழமைவருடம்~ சார்வரி வருடம். {சார்���ரி நாம சம்வத்ஸரம்}அயனம்*~...\nபஞ்சாங்கம் ஜூலை 03 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nஇன்றைய பஞ்சாங்கம் ஜூலை 03 - வெள்ளி தினசரி.காம் ஶ்ரீராமஜெயம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்\nபஞ்சாங்கம் ஜூலை 02 வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nஇன்றைய பஞ்சாங்கம் - ஜூலை-02 ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம் ~ஆனி ~18(02.07.2020) *வியாழக்கிழமைவருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம...\nவிளாசி தள்ளிய வனிதா.. மன்னிப்புக் கேட்ட சீனியர் நடிகை\nஉங்களுடைய சேனலில் சினிமா நட்சத்திரங்கள் பற்றி கிசுகிசு பேசாதீர்கள். ஒரிஜினல் கண்டெண்ட் மட்டுமே கொடுங்கள்\nநான் நல்லவன் இல்லை: உண்மையை ஒத்துக் கொண்ட விஜய் சேதுபதி\n. கொஞ்சம் கூட நல்லவன் கிடையாது என கூறியுள்ளார்.\nவிஷால் ஏமாந்த ரூ.45 லட்சம்\nவிஷாலின் ஒவ்வொரு படம் வரும்போதும் அந்த படத்தின் பட்ஜெட்டில் கொஞ்சம் கொஞ்சமாக சுருட்டியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது\nடிக்டாக் தடை: அரசுக்கு நன்றி கூறிய நடிகை சாக்‌ஷி அகர்வால்\nடிக்டாக் உள்ளிட்ட 59 சீனா செயலிகளுக்குத் தடை - மத்திய அரசுக்கு நன்றி கூறிய நடிகை சாக்‌ஷி அகர்வால்\nபூணூலைக் கழற்றி எறிந்தாலும் கமலை ‘கொள்கைப் படி’ தி.க., ஏற்றுக் கொள்ளாது\nதிக - பார்ப்பனர்களை அமைப்பு சட்ட ரீதியாகவே உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ளாது பரமக்குடி அய்யங்கார் பூணூலை அணிந்து கொள்வதோ, அறுத்தெறிவதோ அவருடைய விருப்பம்\nஆய்வக முடிவுகளை நேரில் பெறலாம்: மதுரை மருத்துவமனை டீன் தகவல்\nஒருவரது பரிசோதனை முடிவுகள் வெளிவந்த பின் 7 நாட்கள் வரை மட்டுமே மேற்கண்ட வலைதளத்தில் முடிவுகள் காண்பிக்கப்படும்\n ஒரே மாதிரி இருப்பதாக சர்ச்சை\nஜூம் செயலியில் 40 நிமிடங்களுக்கும் மேலான கருத்தரங்கம் என்னும்போது மாதாமாதம் 15 டாலர்கள் (ஆண்டுக்கு 180 டாலர்கள்) செலுத்த வேண்டியிருக்கும்.\nமதுரையில் கோவிட் கேர் சென்டரில் அமைச்சர் ஆய்வு\nவருமுன் காப்போம் என்கின்ற முன்னெச்சரிகையின் அடிப்படையிலே இந்த நோயிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்கின்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.\nதமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு: 4,280; டிஸ்ஜார்ஜ் ஆனவர்கள் 2,214 பேர்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 4,280 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,07, 001 ஆக உயர்வு கண்டுள்ளது.\nபோபோஸ் சந்திரனை படம் எடுத்து அனுப்பிய மங்கள்யான்\nசெவ்வாய் கோளுக்க�� அருகில் மிக அருகில், மிகப் பெரியதாக இருக்கும் போபோஸ் சந்திரனின் படத்தை எடுத்து அனுப்பியுள்ளது.\nநியூஸ் 7 டி.வி.யின் கேள்வி நேரம் நிகழ்ச்சியில் ஜுன் 29 அன்று பேசிய தனியரசு எம்.எல்.ஏ., “திமுக வில் பிராமணர்களுக்கு அனுமதி இல்லை” என்கிறார்.\n“நான் தவிர்க்கும் நூல் பூணூல்” என்கிறார் கமலஹாசன் இது தொடர்பான சில வரலாற்றுத் தகவல்கள்\nதிமுக தொடங்கப் பட்டவுடன் அதன் சட்ட ஆலோசகர் வி.பி.ராமன் – பிராமணர். (பிரபல டிவி நடிகர் மோகன்ராமின் தகப்பனார்).\nசென்னை மாநகராட்சிக்கு சுழற்சி முறையில் – பிராமணர், தலித், பிராமணரல்லாதவர், கிறிஸ்தவர்..- என்று சுழற்சி முறையில் மேயர்கள் ஒரு காலத்தில் தேர்வு செய்யப்பட்டனர். அந்த Turn படி திமுக சார்பாக இருந்த ‘பிராமண’ மேயர் காமாட்சி ஜெயராமன்.\nநடிகை குமாரி சச்சுவின் அக்கா நாடக நடிகை மாடிலட்சுமி திமுக பிரசார பீரங்கியாக இருந்தார்\nதிமுகவை அண்ணா தொடங்கிய போது ‘திராவிட-ர்- கழகம்’ என்பதில் ‘ர்’ ஐ நீக்கி ‘திராவி-ட- முன்னேற்றக் கழகம்’- என்று பெயரிட்டது தற்செயலானது அல்ல\n‘திராவிட’ – என்பது நிலப்பரப்பைக் குறிக்கும் என்றும், இந்த நிலப்பரப்பில் வாழும் சமூகத்தின் முன்னேற்றத்தை ‘யாரெல்லாம்’- நாடுகிறார்களோ அவர்கள் அனைவரையும் திமுகவில் இணைய அண்ணாதுரை அழைப்பு விடுத்தார். அதற்கு ஏற்பவே ‘திமுகவின் லட்சியங்களை ஏற்கும் – ‘எவரும்’ – என்று திமுகவின் அமைப்புச் சட்ட விதி உண்டாக்கப்பட்டது.\nஆனால் -திராவிட’ர்’ கழகத்தில் (திக)- அந்த இயக்கத்தின் கொள்கையை ஏற்கும் “பார்ப்பனர் அல்லாத எவரும்”- உறுப்பினராகலாம் அதாவது திக கொள்கையை ஏற்றுக் கொள்பவராக இருந்தாலும் “பார்ப்பனருக்கு”- உறுப்பினராக அனுமதி இல்லை.\nசுருக்கமாகச் சொன்னால் கமலஹாசன் பூணூல் ‘அணிந்தபடியே’ திமுக வில் உறுப்பினராக இருக்கலாம். (பல தேவாங்கச் செட்டியார்கள்/ சௌராட்டிரர்கள் அப்படி திமுக வில் உள்ளனர்). ஆனால் பூணூலை அறுத்து எறிந்தாலும், பிறப்பால் பார்ப்பனராகிய கமல் திகவில் சேர முடியாது\nதிமுக / திக இரண்டுமே அடிப்படையில் பிராமண விரோத இயக்கங்கள்தான் திமுக – உறுப்பினராகவோ, கூட்டாளியாகவோ ஒரு தேவை கருதியாவது பிராமணர்களை சேர்த்துக் கொள்ளும். ராஜாஜியை ‘மூதறிஞர்’ ஆக்கித் தங்களுடன் கூட்டணியில் வைத்துக் கொண்டது போலவாவது வைத்துக் கொள்ளும். தேவை முடிந்ததும் – ‘தேர்தல் முடிந்தது; தேனிலவு கழிந்தது’- என்று ராஜாஜியைக் கழட்டி விட்டது போல திமுக கழட்டிவிடும்\nதிக – பார்ப்பனர்களை அமைப்பு சட்ட ரீதியாகவே உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ளாது பரமக்குடி அய்யங்கார் பூணூலை அணிந்து கொள்வதோ, அறுத்தெறிவதோ அவருடைய விருப்பம்\nஆனால் அணிந்து கொண்டாலும், அறுத்தெறிந்தாலும் இவரை அவர்கள் அண்டவிட மாட்டார்கள் – கறிவேப்பிலைக் கொத்து போல் காரியம் முடிந்ததும் தூக்கி எறிவார்கள் ஆனானப்பட்ட ராஜாஜியே ஆடிக் காற்றில் பறந்த போது, இந்த அய்யங்கார்வாள் எம்மாத்திரம்\nPrevious articleஜூலை 1: தேசிய மருத்துவர்கள் தினம்\nNext articleகர்நாடக அணைகளில் உபரி நீர் திறப்பு; மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nகொரோனா; காய்ச்சலை கண்டறியும் தானியங்கி கருவி பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரி பேராசிரியர்கள் கண்டு பிடிப்பு\nதொழிற்சாலைகள், அலுவலகங்கள் மருத்துவமனைகள், சந்தைகள், வணிக வளாகங்கள் போன்றவற்றின் நுழைவாயிலில் வைக்கலாம்.\nசுட்டீஸ் விரும்பும் கேரட் பஜ்ஜி\nகேரட் பஜ்ஜி தேவையானவை: மெஷினில் கொடுத்து அரைத்த துவரம்பருப்பு மாவு ...\nஆரோக்கிய சமையல்: வெஜிடபிள் கொழுக்கட்டை\nஆஹா சூப்பர் சுவிட்: போஹா செஞ்சு அசத்தலாம்\nநான் நல்லவன் இல்லை: உண்மையை ஒத்துக் கொண்ட விஜய் சேதுபதி\n. கொஞ்சம் கூட நல்லவன் கிடையாது என கூறியுள்ளார்.\nவிஷால் ஏமாந்த ரூ.45 லட்சம்\nவிஷாலின் ஒவ்வொரு படம் வரும்போதும் அந்த படத்தின் பட்ஜெட்டில் கொஞ்சம் கொஞ்சமாக சுருட்டியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது\nடிக்டாக் தடை: அரசுக்கு நன்றி கூறிய நடிகை சாக்‌ஷி அகர்வால்\nடிக்டாக் உள்ளிட்ட 59 சீனா செயலிகளுக்குத் தடை - மத்திய அரசுக்கு நன்றி கூறிய நடிகை சாக்‌ஷி அகர்வால்\nமரணம் தான் எங்களை பிரிக்கும்.. ஹெலனுக்கு அவரது கணவன் கிடைக்கப் போவதில்லை: வனிதா விஜயகுமார்\nஎங்கள் திருமணத்தின் போது கூட நான் தான் ஆல்கஹால் (மது) அருந்தினேன்.\nஅப்பப்பா தக தகன்னு தங்கத்தில முககவசம்\nமாஸ்கில் மூச்சு விடுவதற்காக சிறிய துளைகள் வைக்கப்பட்டுள்ளதாம்.\nகுட்டியானையை மேலே ஏற்றிவிடும் தாய் யானை\nஇதனை கண்ட தாய் யானை , குட்டியுடன் சேர்ந்து எப்படி கடக்க வேண்டும் என கற்றுக்கொடுத்து\nமீண்டும் பயன்படுத்தும் வகையில் டயப்பர்கள்\nஈரத்தால் குழந்தைகளின் உறக்கம் பாதிக்கப்படுவதுடன், சில நேரங்களில் சளி பிடித்து, அதனால் காய்ச்சல்கூட ஏற்பட்டுவிடும்\nஆரம்பமே ஆபத்து… விபத்து… ஒன்றோடொன்று மோதி நசுங்கிய புதிய ஆம்புலன்ஸ்கள்\nவிஜயவாடா பந்தர் ரோட்டில் ஒன்றன்பின் ஒன்றாக புத்தம்புதிய ஆம்புலன்ஸுகள் மோதிக் கொண்டன.\nஇந்த செய்தியை சமூகத் தளங்களில் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்.. நம் தளத்தின் வளர்ச்சியில் பங்குபெறுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/315477.html", "date_download": "2020-07-04T22:01:15Z", "digest": "sha1:Z24GZEZHXWLGOZOIHDGN5DI423TLZNMR", "length": 5767, "nlines": 127, "source_domain": "eluthu.com", "title": "த்தூ - கற்குவேல் பா - வாழ்க்கை கவிதை", "raw_content": "\nத்தூ - கற்குவேல் பா\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : கற்குவேல் பாலகுருசாமி (19-Jan-17, 9:13 pm)\nசேர்த்தது : பா கற்குவேல்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?tag=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-04T21:58:23Z", "digest": "sha1:OYF5RRKSOXIALE7DMWI6STL5W532NNNI", "length": 15234, "nlines": 75, "source_domain": "maatram.org", "title": "தமிழீழ விடுதலைப் புலிகள் – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஅடிப்படைவாதம், அடையாளம், அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, மனித உரிமைகள், யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு\nநாற்பதாவது ஆண்டில் வட்டுக்கோட்டைத் தீர்மானம்: “எமக்கான காலங்களை நாமே உருவாக்குவோம்”\nபடம் | Thuppahi’s Blog வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் பிறப்பு சுதந்திரமும் இறைமையுமுடைய தமிழீழத் தனியரசே தமிழர் தேசத்தின் இருப்பை உறுதிப்படுத்தி பாதுகாக்கும் என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த “வட்டுக்கோட்டைத் தீர்மானம்” நிறைவேற்றப்பட்டு நாற்பதாவது ஆண்டில் காலடி பதித்துள்ளது. தமிழர்களின் தனித்துவ அடையாளங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய…\nஅரசியல் தீர்வு, இந்தியா, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சர்வதேச உறவு, சர்வதேசம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தேர்தல்கள், நல்லாட்சி, நல்லிணக்கம், வடக்கு-கிழக்கு\nவியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nபடம் | Eranga Jayawardena/Associated Press, THE WASHINGTON POST மஹிந்த ராஜபக்‌ஷ இவ்வளவு அமைதியாகக் கவிழ்க்கப்படுவார் என்று யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை; அவரும் கூடத்தான். அவர் இவ்வளவு அமைதியாக ஆட்சிப்பொறுப்பை மைத்திரியிடம் கையளிப்பார் என்றும் அநேகமானவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. தேர்தலில் அவர் தோற்றால் ஆட்சிப்பொறுப்பை கையளிக்க…\nஅரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தேர்தல்கள், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு\nஆட்சி மாற்றமும் தமிழரின் நீதிக்கான போராட்டமும்\nபடம் | Lakruwan Wanniarachchi/AFP via Getty Images, BLOOMBERG மனித முன்னேற்றமானது தானாகவே நிகழ்வதுமல்ல, தவிர்க்க முடியாததுமல்ல. நீதிக்கான ஒவ்வொரு படிமுறையும் அதற்கென அர்ப்பணித்த தனிநபர்களின் தியாகங்கள், வேதனைகள், தத்தளிப்புக்கள், சோர்ந்திடாது விடுக்கும் அழுத்தங்கள் மற்றும் பரிவுநிறைந்த கரிசனை போன்றவைகளை வேண்டிநிற்கும். மார்டின்…\nஅரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, நல்லிணக்கம், வடக்கு-கிழக்கு\nதேர்தல் முடிந்தது; கூட்டமைப்பு முன்னால் உள்ள கேள்விகள்\nபடம் | AP Photo/Eranga Jayawardena, NEWS.YAHOO 2005 ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்காமல் விட்டதால் மஹிந்த ராஜபக்‌ஷ வெற்றியடைந்தார். 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களித்ததால் மஹிந்த ராஜபக்‌ஷ தோல்வியடைந்துள்ளார் என கூறமுடியுமா என மாணவன் ஒருவர்…\nஅரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, நல்லிணக்கம், வடக்கு-���ிழக்கு\nபடம் | AP Photo/Eranga Jayawardena, NEWS.YAHOO வெற்றிவாதமே மறுபடியும் வெற்றிபெற்றுள்ளது. இதை இன்னும் திருத்தமாகக் சொன்னால் வெற்றிவாதத்தின் ஆகப்பிந்திய வடிவம் வெற்றி பெற்றுள்ளது எனலாம். வெற்றிவாதம் எனப்படுவது ராஜபக்‌ஷ சகோதரர்களுக்கு மட்டும் உரியதல்ல. சிங்கள பொளத்த மேலாண்மைவாதத்தின் ஆகப்பிந்திய வடிவமே அது. கடந்த சுமார்…\nஅரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், இராணுவமயமாக்கல், காணி அபகரிப்பு, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தேர்தல்கள், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு\nமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களே, எங்களுடைய நம்பிக்கையினைக் காப்பாற்றுங்கள்\nபடம் | FCAS ஜனவரி 9, 2015 நாம் இந்தக் கடிதத்தை எழுதும் வேளையில், நீங்கள் இலங்கையின் 6ஆம் நிறைவேற்று ஜனாதிபதியாகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டிருக்கின்றீர்கள். சவால்கள் நிறைந்த பாதையில் நடைபோடத் தொடங்கும் இந்தக் கணத்தில் நீங்கள் வெற்றி பெறுவதற்கான வாழ்த்துக்களை உங்களுக்குத்…\nஅரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள்\nபடம் | Ap photo, DHAKA TRIBUNE மைத்திரியை தெரிவுசெய்ததில் தமிழர்களுக்கு கணிசமான பங்கு இருக்கின்றது எனப் பலரும் எழுதி வருகின்றனர். அதிலும் போரினால் அதிகளவில் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்திலேயே வாக்களிப்பு வீதம் மிக உச்சத்தில் இருக்கின்றது. அவ்வாறு மைத்திரியை தெரிவு செய்ததில் கணிசமான…\nஅரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, நல்லிணக்கம்\nபடம் | Lakruwan Wanniarachchi/AFP via Getty Images, BLOOMBERG நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ முடிவு வெளியாகிவிட்டது. அதாவது, எதிர்வரும் ஜனவரி 8ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிப்பதாக கூட்டமைப்பின்…\nஅரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், இராணுவமயமாக்கல், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, நல்ல���ணக்கம், வடக்கு-கிழக்கு\nதமிழ் மக்கள் என்ன செய்யப் போகிறார்கள்\nபடம் | Buddhika Weerasinghe/Getty Images, BLOOMBERG ராஜபக்‌ஷ சகோதரர்களைத் தண்டிக்க வேண்டும் என்பதே தமிழ் பொது உளவியலின் பிரதான கூறாகக் காணப்படுகிறது. ஆனால், இதன் அர்த்தம் தமிழ் மக்கள் மைத்திரியை நம்புகின்றார்கள் என்பதல்ல. படித்த, நடுத்தர வர்க்கத் தமிழர்களைப் பொறுத்த வரை ஏதோ…\nஅரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு\nதமிழ் பேசும் மக்களின் சிந்தனைக்கு…\nபடம் | AFP/ Lakruwan Wanniarachchi, FCAS ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெறுவாரேயானால், அவரது தலைமையில் அமையக் கூடிய புதிய அரசு தமிழ்பேசும் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண்பதில் அக்கறைகாட்டுமென்ற எதிர்பார்ப்பில் அல்லது நம்பிக்கையில் தான்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/chennai-petroleum-corporation-made-inventory-write-down-for-1456-crore-019242.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-07-04T20:25:04Z", "digest": "sha1:73YF5WMB64WTXLLI3KVDJHYAWQQT7CSA", "length": 23125, "nlines": 281, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ரூ.1,456 கோடி சரக்குகளை ரைட் டவுன் செய்த சென்னை பெட்ரோலியம்! | Chennai petroleum corporation made inventory write down for 1456 crore - Tamil Goodreturns", "raw_content": "\n» ரூ.1,456 கோடி சரக்குகளை ரைட் டவுன் செய்த சென்னை பெட்ரோலியம்\nரூ.1,456 கோடி சரக்குகளை ரைட் டவுன் செய்த சென்னை பெட்ரோலியம்\n7 hrs ago ஜூலை முதல் வாரத்தில் 5% மேல் விலை சரிந்த பங்குகள் விவரம்\n8 hrs ago டாப் ஷார்ட் டியூரேஷன் கடன் ஃபண்டுகள் விவரங்கள்\n8 hrs ago இந்தியாவின் பிபிஓ, ஐடிஇஎஸ் & கேபில் டி2ஹெச் பங்குகள் விவரம்\n10 hrs ago LIC இந்த பங்குகளை எல்லாம் வாங்கி இருக்கிறதாம்\nNews நன்றி நண்பரே.. அமெரிக்க சுதந்திர தினத்திற்கு வாழ்த்து தெரிவித்த மோடி.. அன்பை கொட்டிய டிரம்ப்\nAutomobiles சீஸ் செய்யப்பட்ட வண்டிகளை அவசர அவசரமாக திரும்ப ஒப்படைக்கும் போலீஸ்... காரணத்தை கேட்டு சிரிக்க கூடாது\nMovies ஹாட்டா ஒரு முத்தம்.. எனக்கும் ஒன்னு.. கெஞ்சி கேட்ட ரசிகர்.. வைரலாகும் புகைப்படம்\nSports 75,000 இருக்கைகள்.. இந்தியாவில் அமையப் போகும் உலகின் 3வது பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம்\n இந்த பொருட்களை சரியாக சமைக்காமல் சாப்பிடுவது உங்க உயிருக்கே ஆபத்தாக மாறுமாம்...\nTechnology எல்லாரும் முகக்கவசம் போட்டா., நாங்க இத பண்றோம்: ட்விட்டர் அதிரடி அறிவிப்பு\nEducation ரூ.45 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் என்கிற\nஜூன் 2020 முதல் வாரத்தில் நல்ல விலை ஏற்றம் கண்ட பங்குகள் பட்டியல்\nசுமாராக 1,456 கோடி ரூபாயை Inventory\nWrite down செய்து இருப்பதாகச்\nநம் கையில் இருக்கும் போதே,\nஅந்த பொருளின் சந்தை விலை\n(Market Value), நாம் வாங்கிய விலையை\nஏன் இப்படி ரைட் டவுன்\nகொரோனா வைரஸ் லாக் டவுன்\nசுமாராக 60 சதவிகிதம் வரை\nகொரோனா காலத்தில் இந்த அடி\nசரி எப்படியோ கொரோனா வைரஸ்\nஎளிய மக்கள் கையில் பணம்\nதானே, ஒட்டு மொத்த இந்தியப்\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஎஸ்பிஐ-யில் இப்படி ஒரு சலுகை இருக்கா.. அதுவும் குழந்தைகளுக்கு..\nஎங்கும் எதிலும் எச்சரிக்கை வேண்டும்.. மணிக்கு 1.4 லட்சம் அக்கவுண்டுகளை கையகப்படுத்தும் ஹேக்கர்கள்\n35.39 கோடி ஜன் தன் வங்கிக் கணக்குகள்.. ரூ.1 லட்சம் கோடி டெபாசிட்.. கொண்டாட்டத்தில் மோடி அரசு\nஇந்தியாவில் ஜாய்ன்ட் அக்கவுண்டால் ஏற்படும் முக்கியப் பிரச்சனைகள்..\nஅமெரிக்காவில் க்ரீன் கார்டு வாங்க காத்திருப்பவர்களில் பட்டியலில் 75% இந்தியர்கள்..\nஉங்கள் பிபிஎப் கணக்கை டிரான்ஸ்ஃபர் செய்வது எப்படி\nஎஸ்பிஐ-ன் அதிரடி திட்டம்.. இனி ஜீரோ மினிமம் பேலன்ஸ் கணக்கை வீட்டில் இருந்தே திறக்கலாம்\nவருமான வரி தாக்கல் செய்யும் கணக்கை பாதுகாப்பாக நிர்வகிப்பது எப்படி\nஎஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்துள்ளீர்களா இதனை நீங்கள் கண்டிப்பாக படிக்க வேண்டும்..\nமுதலீட்டாளர்களின் தீபாவளி.. முகூர்த் டிரேடிங் பற்றித் தெரியுமா உங்களுக்கு\nஆன்லைனில் தேசீய ஓய்வூதியத் திட்ட (NPS) கணக்கை துவங்குவது எப்படி\nஎந்த வேலைக்கு போனாலும் ஒரே பிஎப் கணக்குதான்: இதனால் என்ன நன்மைகள்..\n151 மார்டன் ரயில்கள்.. இந்திய ரயில்வே துறையின் ரூ.30,000 கோடி திட்டம்..\nசெம ஏற்றத்தில் 133 பங்குகள் 52 வார உச்ச விலையைத் தொட்ட பங்குகள் விவரம்\n 52 வார குறைந்த விலையில் 63 பங்குகள்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி ம��்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/170708?ref=archive-feed", "date_download": "2020-07-04T20:38:35Z", "digest": "sha1:PHMI5IWYBS3MK7CPCI5JLOBQHXUYIYTU", "length": 6732, "nlines": 67, "source_domain": "www.cineulagam.com", "title": "நேர்கொண்ட பார்வை டிக்கெட் புக்கிங் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே ஹவுஸ்புல்- அஜித் ரசிகர்கள் செம்ம மாஸ் - Cineulagam", "raw_content": "\nவனிதாவுடன் சேர்ந்து மகள் செய்த வேலை கடும் வியப்பில் ரசிகர்கள்.... இணையத்தில் வைரலாகும் புகைப்படம்\n600 படங்களுக்கு மேல் நடித்த பிரபல காமெடி நடிகர் மரணம் குடும்பத்தினர் கவலை - இறந்தவரின் புகைப்படம் உள்ளே\nவெளிநாட்டில் இருக்கும் தளபதி விஜய் மகன் சஞ்சையின் லேட்டஸ்ட் புகைப்படம்.. இணையத்தில் மிகவும் வைரல்..\nஎந்த மாதத்தில் பிறந்தவர்கள் எந்த நேரத்தில் குளித்தால்.. அதிர்ஷ்டம் கொட்டும் தெரியுமா\nதளபதி விஜய் குறித்து யுவன் சொன்ன மாஸ் தகவல், ரசிகர்கள் கொண்டாட்டம்..\nமுத்த சர்ச்சைக்கு பதிலடி கொடுத்து வனிதா வெளியிட்ட புகைப்படம்... என்ன கருமம்டா இது- திட்டித் தீர்க்கும் நெட்டிசன்கள்\nசாத்தான்குளம் விவகாரம்; இப்படி நடக்கும்னு நினைக்கவில்லை.. கதறி துடித்த எஸ்.ஐ பாலகிருஷ்ணன்..\nநாளை ஏற்படும் சந்திர கிரகணம்... பேரழிவிற்கு மத்தியில் ராஜயோகத்தினை பெறப்போகும் ராசி யார்னு தெரியுமா\nமீண்டும் TRPயில் மாபெரும் வீழ்ச்சியை சந்தித்து பின்தங்கிய விஜய் டிவி நம்பர் 2 இடத்திற்கு சென்ற முக்கிய சேனல்.. டாப் 5 லிஸ்ட் இதோ\n சர்ச்சைக்கிடையில் நெருக்கமாக மீண்டும் பிக்பாஸ் வனிதா வெளியிட்ட புகைப்படம்\nமீண்டும் இணையத்தில் சென்சேஷன் ஆன ரம்யா பாண்டியன் போட்டோஸ்\nநேர்கொண்ட பார்வை நாயகி ஷரதாவின் கலக்கல் புகைப்படங்கள்\nஇணையத்தின் சென்சேஷன் வாஹிமாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nபிரபல நடிகை துஷாராவின் கலக்கல் புகைப்படங்கள்\nஇணையத்தில் செம்ம வைரலாகும் தர்ஷா குப்தாவின் போட்டோஷுட் புகைப்படங்கள்\nநேர்கொண்ட பார்வை டிக்கெட் புக்கிங் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே ஹவுஸ்புல்- அஜித் ரசிகர்கள் செம்ம மாஸ்\nஅஜித் உலகம் முழுவதும் பிரமாண்ட ரசிகர்கள் வட்டத்தை கொண்ட நடிகர். இவர் நடிப்பில் ஆகஸ்ட் மாதம் நேர்க்கொண்ட பார்வை படம் திரைக்கு வருகின்றது.\nஇப்படத்தின் மீது மிகுந்த எதிர்ப்பார்ப்பு இருந்து வருகின்றது, இந்நிலையில் சென்னை சத்யம் திரையரங்கில் இப்படத்தின் Pre-Booking சில நிமிடங்களுக்கு முன்பு தொடங்கியது.\nபுக்கிங் தொடங்கிய ஒரு சில நிமிடங்களிலேயே அனைத்து காட்சிகளும் ஹவுஸ்புல் ஆகிவிட்டது, இதோ...\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/11/11031429/Bulbul-storm-hit-West-Bengal-10-killed--Prime-Minister.vpf", "date_download": "2020-07-04T21:10:41Z", "digest": "sha1:LHHXML6FET7Y6QYYW7OTTZB4OUFYL4RU", "length": 20620, "nlines": 144, "source_domain": "www.dailythanthi.com", "title": "Bulbul storm hit West Bengal; 10 killed - Prime Minister Modi talks with Mamata on phone || மேற்கு வங்காளத்தை ‘புல்புல்’ புயல் தாக்கியது; 10 பேர் பலி - முதல்மந்திரி மம்தாவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமேற்கு வங்காளத்தை ‘புல்புல்’ புயல் தாக்கியது; 10 பேர் பலி - முதல்மந்திரி மம்தாவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு + \"||\" + Bulbul storm hit West Bengal; 10 killed - Prime Minister Modi talks with Mamata on phone\nமேற்கு வங்காளத்தை ‘புல்புல்’ புயல் தாக்கியது; 10 பேர் பலி - முதல்மந்திரி மம்தாவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு\nமேற்கு வங்காள மாநிலத்தில் கடலோர பகுதிகளில் புல் புல் புயல் ருத்ர தாண்டவமாடி விட்டது. புயல், மழையில் 10 பேர் பலியாகினர். முதல்-மந்திரி மம்தாவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.\nவங்கக்கடலில் அந்தமானுக்கு வடமேற்கில் உருவான ‘புல்புல்’ புயல் மேற்கு வங்காள மாநிலத்தை அச்சுறுத்தி வந்தது. 2 நாட்களாக அங்கு பலத்த மழை பெய்து வந்தது.\nஇந்த புயல், கொல்கத்தாவில் இருந்து சுமார் 150 கி.மீ. தொலைவில் உள்ள சாகர் தீவில் நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு கரையைக் கடந்தது. அந்தப் புயல் வங்காளதேசத்துக்கு சென்றது.\nஇந்தப் புயல் மேற்கு வங்காள மாநிலத்தில் ருத்ரதாண்டவமாடி விட்டது. பக்காளி, நம்கானா, காக்துவிப், சாகர்த்விப் பகுதிகளில் பலத்த சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.\nகொல்கத்தாவில் மட்டும் 2 நாட்களில் ‘புல் புல்’ புயல் 104 மி.மீ. மழையைத் தந்தது. மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. திகா, ஹவுரா, ஹூக்ளி, 24 பர்கானா, மெடினிபூர் பகுத���களில் காற்று மணிக்கு 100 கி.மீ. வேகத்துக்கு அதிகமாக வீசியது.\nநம்கானாவில் 2 படகுத்துறைகள் நாசமாயின.\nநூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்சார வினியோகம் தடைப்பட்டது. தொலைதொடர்பு சேவை முடங்கியது. பயிர்கள் சேதம் அடைந்தன.\n2,500 வீடுகள் இடிந்து விழுந்தன. 26 ஆயிரம் வீடுகள் சேதம் அடைந்தன.\nகொல்கத்தா கிரிக்கெட் மற்றும் கால்பந்து கிளப்பில் பணியாற்றி வந்த 28 வயதான வாலிபர் மீது மரக்கிளை ஒன்று உடைந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். நம்கானாவில் மற்றொருவர் பலியானார்.\nவடக்கு பர்கானாவில் 5 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதுபற்றி மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “புர்பா மகாலா கிராமத்தில் சுசித்ரா மண்டல் என்ற மூதாட்டி மரம் விழுந்து பலியானார். கோக்னா கிராமத்தில் ரேபா பிஸ்வாஸ் (வயது 47) என்பவர் மரம் விழுந்து உயிரிழந்தார். இதே போல் மனிருல் காஜி (59) என்பவர் கீழே விழுந்து கிடந்த மின்கம்பத்தை மிதித்து மின்சாரம் பாய்ந்து பலியானார். மேலும் 2 பேர் மரம் விழுந்தும், சுவர் இடிந்துவிழுந்தும் உயிரிழந்தனர்” என்று குறிப்பிட்டார்.\nகிழக்கு மிட்னாப்பூரில் மரம் விழுந்து ஒருவரும், தெற்கு பர்கானாவில் புயல் தொடர்பான சம்பவங்களில் 2 பேரும் பலியாகினர். 8 மீனவர்கள் காணாமல் போய் விட்டனர்.\nகொல்கத்தா விமான நிலையத்தில் நேற்று முன்தினம் மாலை 6 மணி முதல் நேற்று காலை 6 மணி வரை விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.\nகடலோரப்பகுதிகளில் வசித்து வந்த 1 லட்சத்து 78 ஆயிரம் பேர் பாதுகாப்பாக நிவாரண முகாம்களுக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டது.\n2¾ லட்சம் குடும்பங்கள் புல்புல் புயலால் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.\nமேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, நேற்று முன்தினம் இரவு விடிய விடிய தலைமைச்செயலகத்தில் தங்கி இருந்து, மீட்பு, நிவாரண பணிகளை முடுக்கி விட்டார். அங்கு சிறப்பு கட்டுப்பாட்டு அறைகள் அமைத்து புயல் நிலவரம் கண்காணிக்கப்பட்டது.\nமம்தா பானர்ஜியுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர், மம்தாவிடம் புயலால் பாதித்துள்ள மேற்கு வங்காள மாநிலத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று உறுத��� அளித்தார்.\nஇதை மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார். மேலும், புயல் பாதித்த பகுதிகளில் வாழ்கிறவர்கள் பாதுகாப்புக் காகவும், நலனுக்காகவும் தான் பிரார்த்திப்பதாகவும் அதில் மோடி குறிப்பிட்டுள்ளார்.\nஇதேபோன்று மம்தா பானர்ஜியுடன் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவும் தொலைபேசியில் பேசினார். ‘புல் புல்’ புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு, நிவாரண பணிகளில் மத்திய அரசு உதவி செய்யும் என உறுதி அளித்தார்.\nமேற்கு வங்காளத்துக்கு தேசிய பேரிடர் மீட்பு படையின் 10 குழுக்களும், ஒடிசாவுக்கு 6 குழுக்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமித் ஷா தெரிவித்தார். மேலும் 18 குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.\nஒடிசாவிலும் ‘புல் புல்’ புயலுக்கு ஒருவர் பலியாகி உள்ளார்.\nமேற்கு வங்காளத்தில் மீட்பு பணிகளும், நிவாரண பணிகளும் முழு வீச்சில் நடந்து வருகின்றன.\n‘புல்புல்’ புயல் வங்காள தேசத்தையும் தாக்கியது. அங்கு இந்த புயலுக்கு 2 பேர் பலியாகினர். தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த 21 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. மரங்கள் வேரோடு சாய்ந்தன.\nகடலுக்கு மீன் பிடிக்கச்சென்ற 150 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. மீட்பு, நிவாரண பணிகள் நடந்து வருகின்றன.\n1. மேற்கு வங்காளத்தில் பேருந்துகள் முழு அளவில் இயக்கம்\nமேற்கு வங்க மாநிலத்தில் பேருந்து சேவை நேற்று முதல் முழு அளவில் அனுமதிக்கப்பட்டிருப்பது அந்த மாநில மக்களிடையே பெரும் நிம்மதியை ஏற்படுத்தியிருக்கிறது.\n2. மேற்கு வங்காளத்தில் இன்று ஒரேநாளில் மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமேற்கு வங்காளத்தில் இன்று ஒரேநாளில் மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது\n3. மேற்கு வங்காளத்தில் ஊரடங்கில் சில தளர்வுகள் - முதல்-மந்திரி மம்தா பானர்ஜி\nமேற்கு வங்காளத்தில் ஜூலை 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்மந்திரி மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.\n4. மேற்கு வங்காளத்தில் புயல் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகள் தீவிரம்\nமேற்கு வங்காளத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ந��வாரண பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.\n5. மேற்கு வங்காளம், ஒடிசாவில் புயல் சேதம் “சேதங்களை பார்க்கும்போது நெஞ்சம் வேதனை அடைகிறது” மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவு\nமேற்கு வங்காளம், ஒடிசாவில் புயல் சேதங்களை பார்க்கும்போது நெஞ்சம் வேதனை அடைகிறது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\n1. இந்தியாவில் புதிய உச்சம்: இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 22,771 பேருக்கு கொரோனா\n2. இந்தியாவில் கொரோனாவை தடுக்க தடுப்பூசி தயார்; சுதந்திர தினம் முதல் போட அதிவேக நடவடிக்கை\n3. ‘கல்வான் பள்ளத்தாக்கு இந்தியாவுக்கே சொந்தம்’ஆக்கிரமிப்பு சகாப்தம் முடிந்துவிட்டது - ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேச்சு\n4. மோடி அரசின் திறமையற்ற நிர்வாகத்தை மறைக்க மோடி லடாக் பயணம்- சீன ஊடகம்\n5. சாத்தான்குளம் சம்பவம்: பொதுமக்களிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி முடிவு\n1. டிக்-டாக் போன்ற சீன செயலிகள் மீதான தடையால் ₹45,000 கோடி வருமானம் இழப்பு\n2. இந்தியாவில் கொரோனாவை தடுக்க தடுப்பூசி தயார்; சுதந்திர தினம் முதல் போட அதிவேக நடவடிக்கை\n3. முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறும் பிரதமர் மோடியின் திடீர் எல்லை ஆய்வு ; உற்று நோக்கும் உலக நாடுகள்\n4. ஆகஸ்ட் 15 க்குள் தடுப்பூசி: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கேட்பது அபத்தமானது - ஆபத்தானது விஞ்ஞானிகள் எச்சரிக்கை\n5. இந்தியாவில் இறந்த கொரோனா நோயாளிகளில் 43 சதவீதம் பேருக்கு நாட்பட்ட நோய்கள் எதுவும் இல்லை : அரசு பகுப்பாய்வு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-07-04T20:19:40Z", "digest": "sha1:Q7LPKYYAHP42Z5SHUG6EMMPX2G7KBWSW", "length": 9519, "nlines": 260, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | தாமரைக்குளம்", "raw_content": "ஞாயிறு, ஜூலை 05 2020\nபெரியகுளத்திற்கு ‘தூண்டில்’ போடும் கட்சிகள்\nதிருவண்ணாமலையில் அவல நிலை; அழகிய தாமரைக்குளம் கழிவுநீர் குளமானது: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை\nகாதலை கைவிட மறுத்த இளைஞர் கொலை- பெண்ணின் தம்பி கைது\nபார்த்திபன் கனவு 49: சிறுத்தொண்டர்\nகுமரி வழித்தடத்தில் பல ரயில்கள் திடீர் ரத்து\nபுதரில் மறையும் புதிய மருத்துவமனை வளாகம்: சிரமத்தில��� நல்லட்டிபாளைய கிராமப்புற மக்கள்\nதொடர் கனமழை எதிரொலி... குமரி வழித்தட ரயில் சேவை ரத்து\nநோய் தாக்குதலால் தேனி மாவட்டத்தில் சுருங்கி வரும் வெற்றிலை சாகுபடி\nமுடிவுக்கு வருகிறது ஓபிஎஸ் கிணறு பிரச்சினை: கிராமத்துக்கு தானமாக கொடுக்க பத்திரத்தில் உறுதி\nஅயர்ன் வண்டிக்காரருக்கு உதவிக்கரம் நீட்டிய நடிகர் அழகம்பெருமாள்\nசென்னை வெள்ளத்தில் மாநகராட்சி நிர்வாக தோல்வி அம்பலம்\nமரணத்தின் வாயிலில் பெரியகுளம் வராக நதி: ‘ரிவர் வாட்சர்’ பணியிடம் மீண்டும் உருவாக்கப்படுமா\n3-வது முறையாக பிரதமர் மோடி சீனாவின் பெயரைக்...\nஊரடங்குக்குத் தமிழ்நாடு விடை கொடுக்கட்டும்\nஅரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசாங்க வேலை:...\nவெளிநாடுவாழ் தமிழர்களை வஞ்சிக்காமல் தாயகம் திரும்ப ஏற்பாடு...\nதிரை வெளிச்சம்: பொறுக்கி வேண்டாம் போலீஸ் போதும்\nசமூகவலைதளங்களில் வலைவிரிக்கும் மோசடி கும்பல்: மல்டிலெவல் மார்க்கெட்டிங்...\nஆசியாவில் இந்தியா பெரும் சக்தியாக உருவாவதை சீனா...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?tag=%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-07-04T21:14:29Z", "digest": "sha1:3HQCA5IID7S35HDGKC3NDMK4TAPSGCDB", "length": 13680, "nlines": 267, "source_domain": "www.vallamai.com", "title": "நடராஜன் ஸ்ரீதர் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமழை – நான்கு காணொலிகள் July 3, 2020\nசென்டாரஸ் உடுத் தொகுப்பு July 3, 2020\nபழகத் தெரிய வேணும் – 23 July 3, 2020\nஅக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 3 (ஆயம்)... July 3, 2020\nஅகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் நிதியுதவி பெறுவது எப்படி\nநாலடியார் நயம் – 38 July 3, 2020\nபடக்கவிதைப் போட்டி – 265 July 2, 2020\nபடக்கவிதைப் போட்டி 264இன் முடிவுகள்... July 2, 2020\n(Peer reviewed) கருந்துளைக்குப் பின்னால் ஒரு கண்ணாமூச்சி விளையாட்டு\nநடராஜன் ஸ்ரீதர் & பேராசிரியர் சந்திரமோகன் ரெத்தினம் முதுஅறிவியல் மற்றும் இயற்பியல் ஆய்வுத் துறை ஸ்ரீசேவுகன் அண்ணாமலை கல்\n(Peer Reviewed) பொடுகு உருவாதல் அறிவியல் விளக்கம்\nநடராஜன் ஸ்ரீதர், பேராசிரியர் சந்திரமோகன் ரெத்தினம், முதுஅறிவியல் மற்றும் இயற்பியல் ஆய்வுத் துறை, ஸ்ரீசேவுகன் அண்ணாமலை கல்லூரி, தேவகோட்டை, தமிழ்நாடு\n(Peer Reviewed) பிரபஞ்சம் ஒன்றுமில்லாத ஒன்றிலிருந்து உருவானதா\nநடராஜன் ஸ்ரீதர், சந்திரமோகன் இரத்தினம் முது அறிவியல் மற்றும் ஆய்வு இயற்பியல் துறை, ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி , தேவகோட்டை natarajangravity@gmail\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nmuthulakshmi on திருவாடானை அரசு கலைக்கல்லூரியில் நடத்தப்படும் பயிலரங்க அழைப்பு\nTharma Irai on பார்த்தேன் சிரித்தேன்.. பக்கத்தில் அழைத்தேன் – கவியரசு கண்ணதாசன் –\nS. Jayabarathan / சி. ஜெயபாரதன் on திரௌபதி சுயம்வரம்\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 264\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (121)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-10-07-11-03-58/09-sp-442966632/811-2009-10-17-02-53-31", "date_download": "2020-07-04T22:17:50Z", "digest": "sha1:6XAHD5EWLFHERKOGEHPJLDX77ZWNISQS", "length": 42602, "nlines": 257, "source_domain": "keetru.com", "title": "குழந்தைகள் ஆய்வு செய்வதற்கு வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nபுதிய புத்தகம் பேசுது - அக்டோபர் 2009\nபெரியார் கண்ட சுயமரியாதை இயக்கம்\nஅறிவியலால் விடை காண முடியாத ‘அற்புதங்கள்’ ஏதும் இல்லை\nஅரசு நிதி உதவியுடன் அறிவியல் மாநாடு என்ற பெயரில் ‘காமெடி கலாட்டா’\nமோடியின் ஆட்சிக்காலத்தில் முன்மொழியப்பட்ட தவறான அறிவியல் கூற்றுகளின் தொகுப்பு\nஇரத்தத்தில் ஜாதி அடையாளம் இருக்கிறதா\nஅறமற்ற பா.ச.க. பேசுவது ஆன்மீகமா\nமனித குலத்திற்கு கொள்ளி வைக்கும் தனியார்மயக் கொள்ளை\nபீமா கொரேகன் கலவரமும், மனித உரிமை செயற்பாட்டாளர்களின் கைதும்\nபுனை சுருட்டு - அறிவுலகின் அவமானம் - 1\nதென்னாற்காடு ஜில்லா ஆதிதிராவிடர் மகாநாடு\nதற்சார்பிற்கு இறுதிச் சடங்கு செய்ய���ம் பாஜக அரசு\nயாராலும் ஒன்றும் புடுங்க முடியாத துறையா காவல் துறை\nஈழம் மெய்ப்படும்: உணர்ச்சிகளை விலக்கிய மெய்மை நோக்கிய பயணம்\nபிரிவு: புதிய புத்தகம் பேசுது - அக்டோபர் 2009\nவெளியிடப்பட்டது: 17 அக்டோபர் 2009\nகுழந்தைகள் ஆய்வு செய்வதற்கு வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும்\nதமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் பொதுச் செயலாளர் திரு.பாலச்சந்திரன் அவர்களை மாநாட்டையட்டி புதிய புத்தகம் பேசுது இதழுக்காக சந்தித்தோம். பல வேலைகளுக்கு இடையில் நமக்கு நேரம் ஒதுக்கி கொடுத்தார்.\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம் எப்போது ஆரம்பிக்கப்பட்டது\n1980 இல் சென்னை ஐஐடி அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் சென்னைப் பல்கலைக் கழகம் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றிய விஞ்ஞானிகளில் ஆரம்பிக்கப்பட்டது. குறிப்பாக இன்று சென்னை உச்சநீதி மன்றத்தில் நீதிபதியாக இருக்கும் சந்துரு, ஹிந்து பத்திரிகையைச் சேர்ந்த என். ராம், வெங்கடேஷ் ஆத்ரேயா, டாக்டர் சுந்தர்ராமன் இவர்களும் இணைந்து இந்த இயக்கத்தை ஆரம்பித்தார்கள்.\nஅறிவியல் இயக்கத்தை ஏன் துவக்கினார்கள். அல்லது ஏன் தேவையாக இருந்தது என்றால் அன்றைக்கு இருந்த அறிவியல் கொள்கைகளையும், உணர்ச்சிகளையும் தொழில்நுட்ப உணர்ச்சிகளையும் ஒரு விமர்சனப்பூர்வமாக பார்ப்பதும், சாதாரண மக்களுக்கு எந்த விதத்தில் உதவியாக இருக்கிறது என்பதற்காகத்தான். 80 முதல் 85ஆம் ஆண்டுவரை இந்த இயக்கம் அரங்க கூட்டங்கள் வாயிலாக மட்டுமே நடைபெற்றது. உதாரணமாக ஒரு அறிவியல் கண்டுபிடிப்பு வந்தால் அது பயன் இருக்கா, இல்லையா என்கிற விமர்சனம், கட்டுரைகள் எழுதுவது, கருத்தரங்கம் நடத்துவது போன்றவைகள் நடைபெற்றன.\n85 க்குப் பிறகுதான் மக்களை நோக்கி களத்துக்கு சென்றது. இதை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் பரிணாம வளர்ச்சியாக பார்க்கிறோம்.\nஅதிகமாக அறிவியலை மக்களிடம் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்றால் மக்கள் அனைவரும் கல்வி அறிவு பெற வேண்டும். இதற்காக 1987 இல் ஒரு கலைப்பயணம் தொடங்குகிறாங்க. அது கன்னியாகுமரியில் தொடங்கி தமிழகம் முழுவதும் சுமார் 60,000க்கும் மேற்பட்ட மக்களை சந்திக்கிறாங்க. இந்தப் பயணத்தை தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பாண்டிச்சேரி அறிவியல் இயக்கம், ரிஷிஷிறி ஆகிய அமைப்புகள் ஏற்பாடு செய்து இருந்தன. இந்தக் கலைப் பயணத்தில் அறிவியல் இயக்கம் ���ெளியிட்ட புத்தகங்களும் மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட்டது. அப்போது எழுத்தறிவு சார்ந்த வாய்ப்புகளும் பிரச்சனைகள் கண்டறியப்பட்டன.\nமக்களிடம் என்ன மாதிரி பிரச்சனைகள் இருந்தன\nப: அன்றைய சூழலில் ரத்தம் சம்பந்தமாக பிரச்சனை இருந்தது. ரத்தம் என்று சும்மா சொன்னாலே மக்கள் பீதி அடைந்துவிடும் சூழல் இருந்தது. ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் பற்றி தெரியாது. ரத்தம் கொடுத்துவிட்டால் மீண்டும் ஊறாது என்ற தவறான நம்பிக்கை இருந்தது. வயிற்றுப்போக்கு பற்றி மக்களிடம் நிறைய தவறான நம்பிக்கைகள் இருந்தன. வயிற்றுப் போக்கு அதிகம் ஏற்பட்டால் நிறைய தண்ணீர், உப்புக் கரைசல், சர்க்கரை கரைசல் என்று ஏதாவது கொடுக்கணும். ஏன்னா வயிற்றுப்போக்கால் நீர் இழப்பு ஏற்படும். நீங்கள் மருத்துவமனைக்கு சென்றா லும் முதலில் இதைத்தான் கொடுப்பார்கள். ஆனால் தண்ணீர் கொடுத்தால் வயிற்றுப்போக்கு அதிகமாகும் என்ற கருத்து மக்களிடம் இருக்கிறது. மேலும் பொதுவாக வயிற்றுப் போக்கால் கிராமங்களில் ஐந்து பேர், பத்து பேர் என்று தொடர்ச்சியாக உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புண்டு. இப்படி நடந்தால் பேய், பிசாசு என்று கருத்துகளும் இருந்தது. அதே நேரம் மக்களிடம் ஏராளமான திறமைகள் கொட்டிக் கிடந்தன. அவர்கள் எங்களிடம் நிறைய கேள்விகளை எழுப்பினார்கள். பேரா. மாடசாமி போன்றவர்கள் நிறைய புத்தகங்கள் எழுதினார்கள். புத்தகங்களில் இருந்த விஷயங்கள்\nசாதாரணமாக இருந்தன பொதுவாக மக்கள் மத்தியில் சுகாதாரம் மற்றும் அறிவியல் சம்பந்தமான பிரச்சனைகள் இருக்கின்றன. அதற்கு கல்வி என்பது விடுதலையாக இருக்கும். என்பதை வலியுறுத்தின.\nகிராமங்களில் மரபுரீதியாக சில வைத்திய முறைகள் உள்ளன. அதை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்\nமரபு என்று சொல்கிறபோது, சில ஆரோக்கியமான விஷயங்கள் இருக்கின்றன. தலைவலி, காய்ச்சல், சளி, இருமல் என்று வருகிறபோது பாட்டி வைத்தியம், அஞ்சறைப் பெட்டி வைத்தியம், துளசியை சாறாக குடிப்பது போன்றவைகளை எடுத்துக் கொள்கிறார்கள். இதெல்லாம் வரவேற்கப்பட வேண்டியதுதான். ஆனால் இதோடு மரபு என்று சொல்லி சில தவறான விஷயங்களும் இருக்கிறது. பாம்பு கடித்தால் மருந்து கொடுக்கிறார்கள். அந்த மருந்து சில நேரம் கேட்கிறது, சில நேரம் கேட்பதில்லை. பேய், பிசாசு என்று சொல்லி மந்திரவாதியி���ம் செல்வது, விபூதி மந்திரிப்பது போன்றவைகளும் இருக்கின்றன. ஒரு குழந்தைக்கு காய்ச்சல் என்றால் முதலுதவி கொடுக்காமல், விபூதி போடுவது, தண்ணி தெளித்தல், தொக்கு எடுத்தல் போன்றவைகள் இன்னமும் நடைமுறையில் இருக்கின்றன.\nவத்திராய்ப்பு பக்கத்தில் தம்மிபட்டி என்கிற ஒரு கிராமத்தில் தொக்கு எடுப்பவர் சின்ன சின்ன உருண்டைகளாக கல், மண் ஆகியவற்றில் செய்து வைத்திருந்தார். இதையெல்லாம் வாயில் போட்டுத்தான் ஊதுவார்கள். இப்படி ஊதும்போது குழந்தைக்கு உள்ளே சென்றால் என்ன செய்வது இதெல்லாம் விளக்குவதற்காக நாடகங்கள், பாடல்கள், கதைகள் மூலமாக சொன்னோம். இது நடந்தபோது சில ஊர்களில் எங்களை கற்களால் அடித்தார்கள். அதன்பிறகு ஓரளவிற்கு மாறினார்கள். பொதுவாக கிராமங்களில் மருத்துவமனை கிடையாது. ஆனால் ஊர் வழக்கப்படி மருத்துவச்சின்னு ஓருவர் இருப்பாங்க. இதனால் கர்ப்பிணி பெண்கள் இறப்புகள், குழந்தை இறப்பு அதிகமாக இருந்தது. ஆரம்பச் சுகாதார மையத்திலிருந்து உதவி செய்யுங்க, பிரசவம் என்பது கண்டிப்பாக மருத்துவமனையில்தான் நடக்க வேண்டும் என்ற பிரச்சாரம் செய்ததற்கு ஓரளவு பலன்கிடைத்தது.\nமூட நம்பிக்கையோடு வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களை விஞ்ஞான மனபான்மையோடு வாழ்வதற்கு என்ன முயற்சி செய்றீங்க\nமூட நம்பிக்கைன்னு சொல்ல முடியாது. தவறான நம்பிக்கைன்னு சொல்லலாம். யாரோ தவறாகக் கற்றுக் கொடுத்ததை தொடர்ந்து பின்பற்றி வர்றாங்க. அறிவியல் இயக்கத்தைப் பொறுத்தவரைக்கும் இன்றைக்கு இருக்கும் அறிவியல் தொழில்நுட்பத்தை புரிந்து கொண்டு சொந்தக்காலில் நிற்கணும் என்பதுதான். எதுவாக இருந்தாலும் கேள்வி கேட்கணும். பதில் சரி என்றால் எப்படி சரி, தவறு என்றால் எப்படி தவறு என்று பலவிதமான கேள்விகளை எழுப்பி தேடணும். உதாரணமாக மந்திரமா, தந்திரமா என்ற ஒரு நிகழ்ச்சி நடத்துகிறோம். இது போன்று சிலர் ‘மேஜிக்’ நிகழ்ச்சிகள் எல்லாம் நடத்துறாங்க. இப்படி நடத்துகிறவர்கள் எப்படி நடத்துகிறோம் என்ற உண்மைகளை சொல்வதில்லை. ஆனால் அறிவியல் இயக்கத்தில் யார் எப்படி ஏமாற்றுகிறார்கள் என்று சொல்கிறோம். குறிப்பாக திருச்சிக்கு பக்கத்தில் பிரேமானந்தா வாய்க்குள்ளே இருந்து லிங்கம் எடுத்தார். விபூதி வரவைத்தார். மோதிரம் எடுத்தார். பாலியல் பிரச்சனை போன்றவைகளால் அவருக்கு நீதிமன்றத்தில் வழக்கு இருந்தது. புதுக்கோட்டையில் இருக்கும் அறிவியல் இயக்கத் தொண்டர் மருதமுத்து என்பவருக்கு மந்திரமா, தந்திரமா என்ற மேஜிக் கலையைக் கற்றுக் கொடுத்து இருந்தோம். அவர் நீதிமன்றத்தில் லிங்கம் எடுத்தார். மோதிரம் எடுத்தார். நீதிபதியே அசந்து போனார். பிரேமானந்தா மிரண்டு போய்விட்டார். பிரேமானந்தாவிற்கு தண்டனை கிடைக்க தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் ஒரு காரணமாக இருந்தது.\nகுழந்தைகள் மத்தியில் என்ன மாதிரியான செயல்பாடுகளில் ஈடுபடுகிறீர்கள்\nகுழந்தைகள் மத்தியில் கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னாலும் சரி, இன்றைக்கும் சரி ஆங்கிலமோகம் என்பது அதிகமாக இருக்கிறது. கல்விச் சூழல் என்பது விளையாட்டாக கலந்துரையாடலாக இல்லாமல் அச்சுறுத்துவதாக உள்ளது. வகுப்பறைகள் என்பது கேள்வி கேட்கிற இடமாக இல்லை. அறிவியல் என்பதும் செயல்முறை விளக்கமாக இல்லாமல் மனப்பாடமாகவே இருக்கிறது. தண்ணீரின் கொதிநிலை என்ன என்று தமிழகத்தில் உள்ள எல்லாப் பள்ளிகளில் கேட்டாலும் 100 டிகிரி செல்சியஸ் என்ற பதில் கிடைக்கும். இதை செய்து பார்த்தார்களா என்றால் இல்லை என்ற பதில்தான் கிடைக்கும். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் குழந்தைகளுக்கு அறிவியலை சொல்லித்தர துளிர் என்ற பத்திரிகை வருகிறது. 15,000 பத்திரிகைகள் போய் கொண்டிருக்கிறது. குழந்தைகள் படிக்கிறாங்க. குழுவாக விவாதிக்கிறாங்க. கேள்விகளை எழுப்புறாங்க. இது மாதிரியான விஷயங்கள் தொடர்கிறது.\nஒவ்வொரு ஆண்டும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு என்று மத்திய அரசின் உதவியோடு நடத்தி வருகிறோம். குழந்தைகள் பலர் கலந்து கொள்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஒரு தலைப்புக் குழந்தைகளுக்கு கொடுக்கிறோம். அந்தத் தலைப்பில் குழந்தைகள் மூன்று மாதம் ஆய்வு செய்கிறார்கள். இந்த ஆய்வு என்பது கிராமங்களுக்கு சென்று சேகரிப்பது, இந்த துறைசார்ந்த நபர்களை சந்தித்து ஒரு மாற்று சிந்தனையை, பொருட்களை முன் வைப்பார்கள். இதன் மூலம் மாவட்டம், மாநிலம், தேசிய அளவிற்கு வளர்ந்து குழந்தை விஞ்ஞானின்னு பட்டத்தை வாங்குறாங்க.\nஉதாரணமாக ராமலெஷ்மின்னு ஒரு பொண்ணு சிவகாசியில் தீப்பெட்டி ஆபிசுக்கு வேலைக்கு போயிட்டு இருந்தது. ஐந்தாம் வகுப்புக்கு மேலே படிக்கலை. ஒருநாள் எங்க அலுவலகத்திற்கு வந்து, ‘நான் ஆரா��்ச்சி பண்ணனும். அறிவியல் இயக்கத்தில் வாய்ப்பு கொடுக்கிறீங்களாமே என்று கேட்டாங்க. அதற்கு படிச்சவங்களே பண்ண முடியாது. நீங்க எப்படி செய்ய முடியும் என்று எங்களுக்கு இருக்கும் பொது புத்தியில் சொன்னோம். மறுநாள் அந்த பொண்ணு திரும்ப வந்து எனக்கு தெரிந்த மெட்ரிகுலேசனில் படிக்கிற அக்கா ஆராய்ச்சி செய்றாங்க. நானும் செய்யணும்னு சொன்னாங்க. நாங்களும் சரின்னு சொன்னோம். அந்தக் குழந்தை ‘ஏழைகளின் ஊட்டச்சத்து’ என்ற தலைப்பில் ஆராய்ச்சி செய்கிறேன் என்று சொன்னது. அந்தக் குழந்தை சொன்னது கம்பு, கேழ்வரகு போன்ற நவதானியங்களைதான். கடையில் கிடைக்கும் ஊட்டச்சத்துக்களை விட இந்த குழந்தை தயாரித்த ஊட்டசத்தில் அதிகமான ஊட்டச்சத்துக்கள் இருந்தது ஆய்வில் நிரூபிக்கப்பட்டது. அந்தக் குழந்தை இன்று ஒரு தன்னம்பிக்கையோடு படித்துக் கொண்டிருக்கிறது. பத்தாவது வகுப்பில் 450 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்து இருக்கிறது. இரா. நடராசன் எழுதிய ஆயிஷா மறைந்து விட்டாள். இந்த ஆயிஷா கொஞ்சம் மேலே வந்து இருக்கிறாள். கணக்கும் இனிக்கும் என்ற திட்டத்தில் கணக்கு பயிற்றுவிப்பது பற்றி ஆசிரியர்களுக்கும், பயில்வதை மாணவர்களுக்கும் சொல்லிக் கொடுக்கிறோம். இந்தக் கல்வித் திட்டத்தில் குழந்தைகள், ஆசிரியர்கள், மக்கள் என்ற இந்த மூன்று பிரிவினரும் பங்கேற்கணும் என்று உருவாக்கி வருகிறோம். ஆசிரியர்களுக்காக ‘விழுதுகள்’ என்ற இதழும் வெளியிடப்படுகிறது.\nசமச்சீர் கல்வியில் அறிவியல் இயக்கத்தின் பங்கு என்ன\n1993 இல் கற்பது கற்கண்டு என்கிற ஒரு திட்டத்தை கொண்டு வந்தோம். தமிழ் நாட்டில் இருக்கும் எல்லாப் பள்ளிக் கூடங்களுக்கும் ஒரு பெரிய அசைவை ஏற்படுத்தியது இந்த இயக்கம். உடனே அரசாங்கம் ‘கற்றலில் இனிமை’ என்கிற திட்டத்தை கொண்டு வந்தாங்க. கல்விச் சூழல் மாறுவதற்கு தொடர்ச்சியாக இயக்கங்கள் நடத்திக்கிட்டு வருகிறோம்.\nஇன்றைக்கு செயல்வழி கற்றல்பற்றி ஒரு விவாதம் நடத்துவதற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் உந்துசக்தியாக இருக்குது. இது பற்றி ஆசிரியர்களையும், மக்களையும் தமிழகம் முழுவதும் சந்தித்து ஆய்வு செய்தோம். அதை கோரிக்கையாக வைத்திருக்கிறோம். அதே நேரம் அரசாங்கம் கொண்டு வருவதை ஆதரிக்கணும். இந்தக் கல்வி திட்டத்தைப் பற்றி ஒவ்வொருத்தருக்கு ஒரு கருத்த�� இருக்கும். எல்லாரையும் ஒன்று திரட்டி பொது கருத்து உருவாக்கப்படணும். இதற்காக அக்டோபர் 2, 3, 4 இல் மேட்டுப்பாளையத்தில் நடக்கும் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில மாநாட்டில் ஒரு பெரிய விவாதத்தை துவங்க இருக்கிறது. இந்த மாநாட்டில் ஷி.ஷி.கி முன்னாள் இயக்குநர் விஜயகுமார், கல்வியாளர் ஷி.ஷி. ராஜகோபாலன், டாக்டர் இராமானுஜம் கேரளாவைச் சேர்ந்த கல்வியாளர் மதுசூதனன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.\nபெரும்பாலான ஆசிரியர்களுக்கு அறிவியல் மனப்பான்மை இல்லாத சூழலில் அறிவியல் கல்வி கற்பிப்பது பற்றி....\nஆசிரியர்களுக்கு அறிவியல் மனப்பான்மை இல்லை என்றெல்லாம் சொல்ல முடியாது. வாய்ப்புகள் இல்லைன்னு சொல்லலாம். காட்டாம்பாக்கம் என்ற ஊரில் சக்திவேல் என்று ஓர் ஆசிரியர் இருக்கிறார். அவர் கலிலியோ பற்றி விதவிதமாக குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கிறார். இத்தனை திறமைகளோட இருக்கிற ஆசிரியர் ஒரு வகுப்பறைக்குள் சென்றவுடன் சராசரி மனிதராகி விடுகிறார். அவருக்கு இடப்பட்ட ஆணை என்பது பாடத்தை வாசித்துகாட்டுவது, குழந்தைகள் படிக்கணும், இவர் நடத்துகிற பாடத்தில் குழந்தைகள் பெயிலாகக் கூடாது என்பதுதான். அப்படி குழந்தைகள் பெயிலானால் ஆசிரியர்தான் தப்பு செய்கிறார் என்று ஆசிரியரை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துகிற சூழல்தான் இருக்கிறது.\nஓர் ஆசிரியர் எதுவும் செய்து காண்பிக்க வேண்டுமென்றால் அரசு என்ன உபகரணங்களை கொடுத்து இருக்கிறது அட்டையிலதான் செய்றாங்க. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சொல்வது இன்றைக்கு இருக்கும் பாடத்திட்டத்தோடு குழந்தைகள் ஆய்வு செய்வதற்கு தனியாக ஒரு பாடதிட்டத்தை உருவாக்கணும். ஒவ்வொரு குழந்தையும் ஆய்வு செய்வதற்கு வாய்ப்புகள் உருவாக்கணும். இந்த வாய்ப்புகளில் குழந்தைகள் படிக்கும்போது எதிர் காலத்தில் ஒரு நல்ல மாற்றமாக அமையும். ஆர்வம் இருக்கும் ஆசிரியர்களை அறிவியல் இயக்கம் கண்டு எடுத்து, அவர்களின் திறமைகளைக் கண்டெடுத்து, அறிவியல் இயக்கம் செய்கிற பரிசோதனைகளை ஆசிரியர்களுக்கு கொடுக்கிறோம். இதில் எல்லா ஆசிரியர்களும் பங்கேற்க வேண்டும்.\nகே: இந்த மாநாடு பற்றி:\nப: இந்த மாநாடு மிக முக்கியமானது. இந்தியா முழுவதும் வறட்சி இருக்கு. உணவு பாதுகாப்பு சட்டம் வந்திருக்கு. இந்தச் சட்டம் ஏழை எளிய மக்களை பாதிக்க கூடியத��க இருக்கு. அரசின் சூழ்நிலையும் மாறி வருகிறது. ‘அறிவியலும் மக்களின் வாழ்வாதார உரிமைகளும்‘ என்ற கருப் பொருளை வைத்துதான் மாநாடு நடக்க இருக்கிறது. ஏனெனில் இன்றைக்கு உரிமை என்கிற விஷயம் சலுகை என்று மாறி இருக்கிறது. அரசு என்பது தம்முடைய குடிமகன்களின் தேவையை பூர்த்தி செய்ய வேண்டியது கடமை. இதுதான் உரிமை. இந்த உரிமையை தலைநிமிர்ந்து கேட்காமல் ஒரு ரூபாய் அரிசிக்காகவும், கலர் டி.வி. பெட்டிக்காகவும் தன்னை தாழ்மைப்படுத்திக் கொண்டு வாங்கக் கூடிய சூழல் இருக்கிறது. இதில் ஐநூறுக்கு மேற்பட்ட பிரதிகளும் விஞ்ஞானிகளும் விவாதிக்கப் போகிறார்கள். இம் மாநாட்டையட்டி அறிவியல் இயக்கம் பத்து நூல்களையும், பாரதி புத்தகாலயத்தோடு சேர்ந்து பத்து நூல்களையும் வெளியிடுகிறோம்.. கைகளால் நூறு விளையாட்டுகளை விளையாடலாம், 2009 ஆம் ஆண்டு வானியியல் ஆண்டு அதையட்டிய பாடல்கள், மந்திர தந்திரமா போன்ற குறுந்தகடுகள் வெளியிடப்படுகிறது. சிறப்பு புத்தகக் காட்சிகளும் நடைபெறுகிறது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nமிகச்சிறந்த நேர்காணல். சிறுவயதில் 'துளிர்' படித்திருக்கிறே ன். பள்ளிக்குழந்தைக ள் கட்டாயம் படிக்க வேண்டிய மாத இதழ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=73160", "date_download": "2020-07-04T22:04:03Z", "digest": "sha1:MAI4MU6QACJJIX3CWDBLQPAEQRG6KECB", "length": 3410, "nlines": 32, "source_domain": "maalaisudar.com", "title": "நித்யானந்தா குஜராத் ஆசிரமம் மூடல் | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nநித்யானந்தா குஜராத் ஆசிரமம் மூடல்\nஅகமதாபாத், டிச.2: அகமதாபாத் புறநகர் பகுதியான ஹிராப்பூரில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமம் மூடப்பட்டுள்ளது. அங்கிருந்த அவரது சீடர்கள் வேறு ஆசிரமத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர். அகமதாபாத் ஆசிரமத்தில் இரண்டு சிறுமிகள் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக புகார் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து நித்யானந்தாவை பிடிக்க தனி போலீஸ் படை அமைக்கப்பட்டுள்ளது. அவரை கைது செய்ய சர்வதேச போலீசின் உதவியை கேட்கப்போவதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.\nஇந்நிலையில் அகமதாபாத் போலீசார் நடத்திய விசாரணையில் ஹிராப்பூர் ஆசிரமம் ஆசிரமம் தனியார் பள்ளிக்கு சொந்தமான வளாகத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவரது அகமதாபாத் ஆசிரமம் இன்று மூடப்பட்டு இருக்கிறது.\nபிரியங்கா சோப்ரா வாழ்க: காங். தலைவர் முழக்கம்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.152 குறைவு\nநடிகையை மணக்கிறார் கிரிக்கெட் வீரர் பாண்டே மும்பையில் இன்று மாலை நடைபெறுகிறது\nஜெயலலிதாவுக்கு பிரதமர் மோடி புகழாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.newsslbc.lk/?p=10037", "date_download": "2020-07-04T21:32:24Z", "digest": "sha1:IV6Y3G7CAPIZSKUP3CK22AITNQ5SKFKW", "length": 7647, "nlines": 95, "source_domain": "tamil.newsslbc.lk", "title": "தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்க தயார் என ஜனாதிபதி ஹிந்துஸ்தான் ரைம்ஸ் பத்திரிகைக்குக் குறிப்பிட்டுள்ளார் – SLBC News ( Tamil )", "raw_content": "\nதமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்க தயார் என ஜனாதிபதி ஹிந்துஸ்தான் ரைம்ஸ் பத்திரிகைக்குக் குறிப்பிட்டுள்ளார்\nதமிழ் மக்களின் உண்மையான பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஹிந்துஸ்தான் ரைம்ஸ் செய்தி சேவைக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.\nஇலங்கை சுதந்திரமடைந்தது முதல் தமிழ் அரசியல்வாதிகள் அதிகாரப்பகிர்வு குறித்தே பேசியதாகவும் மாறாக அவர்கள் மக்களின் உண்மையான பிரச்சினைகளுக்கு தீர்வுகாணவில்லை எனவும் கூறினார்.\nஇலங்கை அரசியல் அமைப்பில் தற்போதும் 13 ஆவது திருத்தம் உள்ளடக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் சொல்லப்பட்டுள்ள பல பிரிவுகளை எம்மால் நடைமுறைப்படுத்த முடியாது. ஆகவே, எமக்கு சில மாற்றங்கள் தேவை. இது குறித்து தமிழ் அரசியல் தலைவர்களும் விளங்கிக்கொள்ள வேண்டும் எனவும ஜனாதிபதி குறிப்பிட்டார்.\nமுன்னைய அரசாங்கம் புதிய அரசியல் யாப்பு சட்டமூலம் ஒன்றை உருவாக்க நடவடிக்கை எடுத்தது. பெரும்பான்மை மக்களின் இணக்கம் இன்றி எந்தவொரு தீர்வையும் வழங்க முடியாது என்பதை நீங்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். பெரும்பான்மை மக்களிடத்தில் ஏதேனும் சந்தேகத்திற்குரிய விடயங்களை முன்���ைத்தால் அவற்றை நடைமுறைப்படுத்த முடியாது. அதுவே யதார்த்தம். பெரும்பான்மை மக்களை தெளிவுப்படுத்தினால் அதற்கு எதிர்ப்பு வெளியிடப்பட போவதில்லை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஹிந்துஸ்தான் பத்திரிகைக்கு குறிப்பிட்டுள்ளார்.\n← இன்று சர்வதேச விசேட தேவையுடையோர் தினமாகும்\nஇரசாயன பகுப்பாய்வு அறிக்கைகளை விரைவில் நீதிமன்றத்திற்கு வழங்குவதற்கான முறையை மேற்கொள்ளுமாறு நீதி அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார் →\nலஞ்சம், ஊழல் என்பனவற்றை தடுப்பதற்கான தேசிய செயற்றிட்டம் இந்த வருடம் ஆரம்பம்\nசதொஸ நிதிமோசடி வழக்கிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்ட்டன் பெர்னாண்டோ உட்பட மூன்று பேர் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்\nபாடசாலை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமைக்காரியலம் தெரிவித்துள்ளது\nCategories Select Category Elections உள்நாடு சூடான செய்திகள் பிரதான செய்திகள் பொழுதுபோக்கு முக்கிய செய்திகள் வாழ்க்கை மற்றும் கலை வா்த்தகம் விளையாட்டு வெளிநாடு\nஉறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066\nசிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228\nபுதிய நோயாளிகள் - 00\nமருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58\nநோயிலிருந்து தேறியோர் - 1,827\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=92101", "date_download": "2020-07-04T20:39:03Z", "digest": "sha1:KAPW3OSP6TVTGGTTJDV6WA6GSTAYHBKN", "length": 11891, "nlines": 98, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsசெல்போன் உரையாடல் மூலம் ரெயில் கொள்ளையரை பிடிக்க தீவிரம் - Tamils Now", "raw_content": "\nகர்நாடகாவில் 10-ம் வகுப்புத் தேர்வு எழுதிய 32 மாணவர்களுக்கு கொரோனா - எதிர்ப்பைமீறி பாஜக அரசு நடத்திய தேர்வு - தமிழகம் முழுவதும் நாளை பெட்ரோல் பங்குகள் செயல்படாது; முழு ஊரடங்கு - சாதிய கூட்டுசக்தி சனாதனிகளை அச்சுறுத்தும் நாள் இது, காதல் வெல்லும் - திருமாவளவன் - சாத்தான்குளம் சம்பவம்; முதல்வர் பழனிசாமிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு: விரைந்து விசாரிக்கக் கோரி மீண்டும் மனு - சாத்தான்குளம் தந்தை-மகன் லாக்அப் கொலை வழக்கில் காவலர் முத்துராஜ் கைது\nசெல்போன் உரையாடல் மூலம் ரெயில் கொள்ளையரை பிடிக்க தீவிரம்\nசேலத்தில் இருந்து கடந்த 8-ந் தேதி இரவு சென்னை சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலின் மேற்கூரையில் துளைபோட்டு 6 கோடி ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஎழும்பூர் யார்டில் ரெயில் பெட்டி நிறுத்தப்பட்டிருந்தபோது கொள்ளை நடந்ததா அல்லது சின்னசேலத்தில் இருந்து விருத்தாசலத்துக்கு ரெயில் மெதுவாக வரும் வழியில் நடந்ததா அல்லது சின்னசேலத்தில் இருந்து விருத்தாசலத்துக்கு ரெயில் மெதுவாக வரும் வழியில் நடந்ததா என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.\nஅதில் எழும்பூர் யார்டில் ரெயில்பெட்டி நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் கொள்ளை நடந்திருக்க அதிக வாய்ப்பு உள்ளதாக போலீசார் கருதுகிறார்கள்.\nஆனாலும் கொள்ளை சம்பவத்துக்கான முன்னேற்பாடு பணிகளில் கொள்ளையர்கள் சேலம், சின்னசேலம், விருத்தாசலம் ஆகிய பகுதிகளிலிருந்து ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர்.\nஎனவே கொள்ளையர்கள் இந்த பகுதிகளிலிருந்து சென்னையில் உள்ள நபர்களுடன் செல்போனில் பேசி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். எனவே கொள்ளையர்களின் மொபைல்போன் உரையாடலை கண்டறியும் முயற்சியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இறங்கியுள்ளனர்.\nஇதையொட்டி சென்னை சைபர்கிரைம் இன்ஸ்பெக்டர் மாணிக்கவேல் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் சென்னையில் இருந்து விழுப்புரம் வந்தனர். ரெயில் நிலையத்தில் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து விருத்தாசலம் ரெயில் நிலையத்துக்கு வந்தனர். கடந்த 8-ந் தேதி இரவு விருத்தாசலம் ரெயில் நிலையத்தில் இருந்து சென்னைக்கு செல்போனில் யார் யார் பேசினார்கள் என்றும், சென்னையில் இருந்து விருத்தாசலத்துக்கு யாருடைய செல்போனுக்கு அழைப்புகள் வந்தது என்றும் விசாரணை நடத்தினர்.\nமேலும் விருத்தாசலம் ரெயில் நிலையத்தில் சம்பவம் நடந்த அன்று பணியில் இருந்த ஊழியர்கள் மற்றும் போலீசாரிடமும் விசாரணை நடத்தினர்.\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nசமூகப் போராளி முகிலனை நாய் கடித்துள்ளது; சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் தகவல்\nஆண்டு இறுதியில் திருமங்கலம் – எழும்பூர் சுரங்கப்பாதையில் மெட்ரோ ரெயில்\nசுவாதி கொலை வழக்கு: ராம்குமாரை 3 நாள் போலீஸ் ���ாவலில் விசாரிக்க அனுமதி\nசிலை கடத்தல் வழக்கு: தீனதயாளனுக்கு காவல் நீட்டிப்பு\nசென்னையில் போதை சாக்லேட் விற்கப்படுகிறதா உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு\nதொழிலாளர் துறை சார்பில் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க ஆய்வு எழும்பூர், சென்டிரல் பகுதிகளில் நடந்தது\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nசாதிய கூட்டுசக்தி சனாதனிகளை அச்சுறுத்தும் நாள் இது, காதல் வெல்லும் – திருமாவளவன்\nசாத்தான்குளம் சம்பவம்; முதல்வர் பழனிசாமிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு: விரைந்து விசாரிக்கக் கோரி மீண்டும் மனு\nசாத்தான்குளம் தந்தை-மகன் லாக்அப் கொலை வழக்கில் காவலர் முத்துராஜ் கைது\nமக்கள் பயன்படுத்தும் இந்திய ரயில்வே துறையை தனியாருக்கு விற்கும் மோடி அரசு;\nகர்நாடகாவில் 10-ம் வகுப்புத் தேர்வு எழுதிய 32 மாணவர்களுக்கு கொரோனா – எதிர்ப்பைமீறி பாஜக அரசு நடத்திய தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2020-07-04T22:34:33Z", "digest": "sha1:ZT3TAUWW3VAF3H7D2ZX4WVJZMQ7ZFXGO", "length": 6473, "nlines": 60, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsமுகிலனை Archives - Tamils Now", "raw_content": "\nகர்நாடகாவில் 10-ம் வகுப்புத் தேர்வு எழுதிய 32 மாணவர்களுக்கு கொரோனா - எதிர்ப்பைமீறி பாஜக அரசு நடத்திய தேர்வு - தமிழகம் முழுவதும் நாளை பெட்ரோல் பங்குகள் செயல்படாது; முழு ஊரடங்கு - சாதிய கூட்டுசக்தி சனாதனிகளை அச்சுறுத்தும் நாள் இது, காதல் வெல்லும் - திருமாவளவன் - சாத்தான்குளம் சம்பவம்; முதல்வர் பழனிசாமிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு: விரைந்து விசாரிக்கக் கோரி மீண்டும் மனு - சாத்தான்குளம் தந்தை-மகன் லாக்அப் கொலை வழக்கில் காவலர் முத்துராஜ் கைது\nசமூகப் போராளி முகிலனை நாய் கடித்துள்ளது; சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் தகவல்\nசி.பி.சி.ஐ.டி. விசாரணையில் முகிலனை நாய் கடித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் காணாமல் போன சமூக செயற்பாட்டாளர் முகிலனை கண்டுபிடிக்கும் பணியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஈடுபட்டிருந்த நிலையில், ஆந்திர போலீசார் முகிலனை கண்டுபிடித்துள்ளனர். திருப்பதி ரெயில் நிலையத்தில் முகிலனை போலீசார் அழைத்து சென்ற வீடியோவும் வெளியானது. இதன்படி ���ுகிலனை தங்களிடம் ஒப்படைக்குமாறு தமிழக ...\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nசாதிய கூட்டுசக்தி சனாதனிகளை அச்சுறுத்தும் நாள் இது, காதல் வெல்லும் – திருமாவளவன்\nசாத்தான்குளம் சம்பவம்; முதல்வர் பழனிசாமிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு: விரைந்து விசாரிக்கக் கோரி மீண்டும் மனு\nசாத்தான்குளம் தந்தை-மகன் லாக்அப் கொலை வழக்கில் காவலர் முத்துராஜ் கைது\nமக்கள் பயன்படுத்தும் இந்திய ரயில்வே துறையை தனியாருக்கு விற்கும் மோடி அரசு;\nகர்நாடகாவில் 10-ம் வகுப்புத் தேர்வு எழுதிய 32 மாணவர்களுக்கு கொரோனா – எதிர்ப்பைமீறி பாஜக அரசு நடத்திய தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.coneleqd.com/ta/news/teach-you-a-few-tricks-to-properly-take-the-concrete-pump-down", "date_download": "2020-07-04T20:38:30Z", "digest": "sha1:GYRPEPMZ7E5V65V7AVDVKEE6DH4YKWB6", "length": 12762, "nlines": 178, "source_domain": "www.coneleqd.com", "title": "ஒழுங்காக கீழே கான்கிரீட் பம்ப் செலவிட்டு படிக்கும்படி ஒரு சில நுட்பங்களைக் கற்பிக்கவும் - சீனா குயிங்டோவில் கோ-NELE குழு", "raw_content": "\nகான்க்ரீட் பூம் பம்ப் டிரக்\nசிறிய ஃபைன் ஸ்டோன் பம்ப்\nConcre Te கலவை பம்ப்\nஒழுங்காக கான்கிரீட் பம்ப் கீழே செலவிட்டு படிக்கும்படி ஒரு சில நுட்பங்களைக் கற்பிக்கவும்\nஒழுங்காக கான்கிரீட் பம்ப் கீழே செலவிட்டு படிக்கும்படி ஒரு சில நுட்பங்களைக் கற்பிக்கவும்\nகுழாய் தந்ததாக போது, கான்கிரீட் பம்ப் குழாய் தூண்டுவதாகவும் அதிகமாக இருக்கையில், கான்கிரீட் கீழ்நோக்கி காரணமாக பாராட்டுவதில்லை குழாய் அதன் சொந்த எடை காரணமாக க்கு தனியாக வழங்கப் வேண்டும் பரிமாறுவதற்கு குழாயில் ஏற்பட்ட வெற்றிடத்தை ஏற்படுத்தும் அல்லது கான்கிரீட் காரணமாக பாய்வு சுய பாயும், அதன் மூலம் தடைகள் வேண்டும் பரிமாறுவதற்கு குழாய் ஏற்படுத்தும். இதை தவிர்க்க, பின்வரும் நடவடிக்கைகளை எடுக்க முடியும்:\n1. கான்கிரீட் கீழே தள்ளும் போது, கான்கிரீட் சுய ஓட்டம் நெருக்கமாக அதன் சரிவு தொடர்புடையதாக இருக்கிறது. நீர் பின்னர் முத்திரை என்று ஒழுகல் நீர் இல்லை உறுதி ஒவ்வொரு குழாயிலும் மூட்டுகளில் பார்க்கலாம், மற்றும் குழாய் உயவு ஏற்படுத்துகின்ற மோட்டார் பம்ப் மற்றும் அதே நேரத்தில் விமான டிஸ்சார்ஜ் ஆகும் மணிக்கு பம்பிங்க் கான்கிரீட் மு���் உந்தப்பட்ட வேண்டும்.\n2. குழாய் தூண்டுவதாகவும் 4 விட ° -7 ° அதிகமாக உள்ளது போது, ஒரு கிடைமட்ட குழாய் கீழ்நோக்கம் சரிந்திருக்கும் குழாய் முன் இறுதியில் வழங்கப்பட வேண்டும் செங்குத்து துளி மேற்பட்ட 5 முறை நீளத்திற்கு ஒத்திசைவுடன் மற்றும் சுய கான்கிரீட் ஓட்டத்தை உராய்வு எதிர்ப்பினை மூலம் தடுக்கலாம்.\nகுயிங்டோவில் கான்கிரீட் பம்ப் டிரக் விலை (4)\n3. குழாய் சாய்வு விட அதிகமாக 7 ° -12 போது °, பாராட்டுவதில்லை குழாய் முன் இறுதியில் 5 முறை நீளம் தொகுப்பு கிடைமட்ட குழாய் கூடுதலாக, ஒரு வெளியேற்ற வால்வு கீழே குழாயின் மேல் இறுதியில் வழங்கப்பட வேண்டும். இறைத்தல் பணியின் போது, பாராட்டுவதில்லை குழாய் ஒரு குழி இருந்தால், வெளியேற்ற வால்வு முதல் பாராட்டுவதில்லை குழாய் கான்கிரீட் நிரப்பப்பட்டிருக்கும் வரை திறந்து வேண்டும், வெளியேற்றும் வால்வை மோட்டார் வழியும் போது, வெளியேற்ற வால்வு மூடப்பட்டுள்ளது மற்றும் சாதாரண ஏற்றுதல் செய்யப்படுகிறது .\nபெருமளவு சரிவு தொடர்பான 4. கீழ்நோக்கி குழாய் செங்குத்தாக கீழ்நோக்கி குழாய் மையத்தில் ஒரு பிரேக் செயல்படுவதே நிறுத்தத்தில் குழாய் நிறுவ உள்ள நிறுவ முடியும். சாந்து இழப்பு தவிர்க்க மோட்டார் உந்தித் முன் பல கடின கடற்பாசி பந்துகளில் அல்லது சுத்தம் பிளக்குகள் நுழைக்கவும். அவர்கள் சாந்து எடை நடத்த முடியும்.\n5. தளத்தில் நிலைமைகள், உராய்வு எதிர்ப்பினை அதிகரிக்கும் மற்றும் கான்கிரீட் தடுக்க பதிலாக பயன்படுத்த முடியும் கீழ்நோக்கி சரிந்திருக்கும் குழாய், குழாய், முழங்கை அல்லது வலைய குழாய் முன் இறுதியில் கிடைமட்ட குழாய் ஏற்பாடு செய்ய போதுமான இடம் இல்லாதபோது மூலம் கட்டுப்படுத்தியபோது குழாய் பிரிவில் கீழ்நோக்கி பாயும் இருந்து.\nகுயிங்டோவில் கான்கிரீட் பம்ப் டிரக் விலை (6)\nஎனினும், பொருட்படுத்தாமல் கான்கிரீட் பம்ப் மேல்நோக்கி அல்லது கீழ்நோக்கி இணைக்கப்பட்டுள்ளது என்பதை, காரணமாக வெவ்வேறு வடிவங்கள், எண்கள் மற்றும் குழாய்கள் புவியமைப்பை உண்மையான குழாய் வெவ்வேறு குழாய்கள், கிடைமட்ட மாற்றம் நீளம், உண்மையான தெரிவிப்பதற்கே தூரம் மற்றும் உயரம் வெவ்வேறு, இவை கணக்கீடு வசதியாக உள்ளது. கிடைமட்ட நீளம் ஒரு கூம்பு குழாய், முழங்கை, குழாய், செங்குத்து குழாய் வழி மேல், செங்குத்து குழாய் கீழே, முதலியன மாற்றவும். அதே நேரத்தில், கிடைமட்ட கணக்கியல் மதிப்பு மேலும் கான்கிரீட் பண்புகள், குழாய் விட்டம் மற்றும் பல தொடர்புடையதாக இருக்கிறது.\nமேலும் தகவலுக்கு bob@conele.com மின்னஞ்சல் வரவேற்கிறோம்\nகான்கிரீட்டின் கட்டுமான பண்புகள் ...\nஇன் நுழைவாயிலின் அடைப்பை எவ்வாறு தீர்ப்பது ...\nகொனெக்ரேனின் முன் விற்பனை மற்றும் சால் பிறகு ...\nபம்ப் டிரக்கிற்கு என்ன வித்தியாசம் ...\nஎப்படி கான்கிரீட் பம்ப் டி இரைச்சல் தீர்க்க ...\n© பதிப்புரிமை - 2010-2019: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nசெலியா: ஹாய், எங்கள் வலைத்தளத்தைப் பார்வையிட வருக. எங்களை தொடர்பு கொள்ள தயங்க\nசெலியா: உங்களுக்கு என்ன இயந்திரம் வேண்டும்\nவேண்டாம் நன்றி அரட்டை இப்போது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.co.in/2012/04/kalvisolai-tamil-nadu-continuation-pay.html", "date_download": "2020-07-04T20:50:14Z", "digest": "sha1:WAPSHRBPKVJBJGPNVNLOBHNFFQ5X2I26", "length": 20251, "nlines": 73, "source_domain": "www.kalvisolai.co.in", "title": "Kalvisolai.Co.In: Kalvisolai | Tamil Nadu | Continuation Pay Order for Temporary posts | தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு தொடர் நீடிப்பு ஆணை", "raw_content": "\nG.O NO : 100 [4748 தற்காலிக ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லதார் பணியிடங்களுக்கு தொடர் நீடிப்பு ஆணை]\nG.O NO : 141 [4239 தற்காலிக ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லதார் பணியிடங்களுக்கு தொடர் நீடிப்பு ஆணை]\nG.O NO : 144 [478 தற்காலிக ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லதார் பணியிடங்களுக்கு தொடர் நீடிப்பு ஆணை]\nG.O NO : 175 [உதவி இயக்குநர் மற்றும் 32 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு தொடர் நீடிப்பு ஆணை]\nG.O NO : 102 [4526 இ.நி.ஆ,ப.ஆ, ப.ஆ.த.ஆ மற்றும் ந.நி.த.ஆ, பணியிடங்களுக்கு தொடர் நீடிப்பு ஆணை - 31.12.2014 வரை ]\nஅரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் அதிக மதிப்பெண்களை அள்ளிய தங்கம்\nஎம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் தேதி , முதற்கட்ட மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் தேதி அறிவிப்பு\nஎம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் தேதி , முதற்கட்ட மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் தேதி அறிவிப்பு\nஅரசு பள்ளி ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வு அரசாணை வெளியீடு\nஅரசு பள்ளி ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வு அரசாணை வெளியீடு உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்ததும் கலந்தாய்வு | அரசு பள்ளிகளில் ஆசிரியர் ப...\nதேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை ஊதிய நிர்ணயம் - தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் சில பதில்கள்\nG.O NO : 100 [4748 தற்காலிக ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லதார் பணியிடங்களுக்கு தொடர் நீடிப்பு ஆணை] G.O NO 100 - Continuation Pay Order for ...\nG.O.No.408Dt: August 25, 2009|ஓய்வூதியம் - அரசுப் பணியாளர்கள் - அரசுப் பணியில் வரையறுக்கப்படாத பணி (Non Provincialised Service), தொகுப்பூதியம் (Consolidated Pay), மதிப்பூதியம் (Honorarium), மற்றும் தினக் கூலி (Daily Wages) அடிப்படையில் பணிபுரிந்த பணிக்காலத்தில் பாதியை முறையான பணிக்காலத்துடன் சேர்த்து ஓய்வூதியத்திற்கு எடுத்துக் கொள்வது - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.\nG.O.No.408Dt: August 25, 2009|ஓய்வூதியம் - அரசுப் பணியாளர்கள் - அரசுப் பணியில் வரையறுக்கப்படாத பணி (Non Provincialised Service), தொகுப்பூதிய...\nபத்தாம் வகுப்பிற்கு பிறகு நேரடியாக டி.டி.எட் படித்து இடைநிலை ஆசிரியராக பணிபுரிபவர்களுக்கும் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.\n RTI தகவல்கள் பதிவு புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு சலுகை பள்ளி வளாகங்களில் செல்போன்களுக்கு தடை பாரதியார் தின விளையாட்டு போட்டிகளில் CBSE மாணவர்கள் பி.எட் படிப்பினை REGULAR – ல் பயில அனுமதி. பி.காம் பட்டதாரிகளும் பட்டதாரி ஆசிரியர் பிறப்புச் சான்றின் அடிப்படையில் பிறந்த தேதி திருத்தம் ஏற்கத் தக்கதல்ல. பெண் ஊழியர் பெண்கள் பள்ளிகளுக்கு பெண் ஆசிரியர் மற்றும் பெண் தலைமை ஆசிரியர் மகப்பேறு விடுப்பு மாணவ/மாணவிகளின் பாதுகாப்பு பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் மாற்றுத் திறனாளிகளின் குறைபாடுகளுக்கேற்ப பல்வேறு சலுகைகள் - திருத்தம் மாற்றுத் திறனாளிகள் அரசாணைகள் முன்னாள் படைவீரர் மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துதல் ரூ.750/- தனி ஊதிய நிர்ணயம் குறித்து தெளிவுரைகள் வாரத்திற்கு 24 பாடவேளை போதுமானது விலையில்லா காலணி வழங்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muz-oct-08/38399-2019-09-28-15-25-35", "date_download": "2020-07-04T21:52:14Z", "digest": "sha1:DEDIWQ5VFJJL7ZP7RD3GP2V42NSOBBFN", "length": 20736, "nlines": 236, "source_domain": "www.keetru.com", "title": "நளினியை விடுதலை செய்க!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nபெரியார் முழக்கம் - அக்டோபர் 2008\nநளினி விடுதலை மனுவை தள்ளுபடி செய்தது சரியா\nநளினி விடுதலை கோரும் கையெழுத்து இயக்கம்\n27 ஆண்டுகளாகச் சிறையில் வாடும் ஏழு தமிழர்களின் விடுதலை எப்போது\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகிறார்கள்\nவரலாற்று மனிதர் - வள்ளல் சி அப்துல் ஹக்கீம் சாஹீப்\nஏழு தமிழர் விடுதலை - பாஜகவின் குரலா சீமான்\nமதம் - கடவுள் - மனிதன் - வளர்ச்சி வரலாறு (பகுதி – ஒன்று)\nபேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாளின் உருக்கமான வேண்டுகோள் மடல்\nபெரியாரின் சமூகப் புரட்சி முடிந்துவிட்டதா\nமனித குலத்திற்கு கொள்ளி வைக்கும் தனியார்மயக் கொள்ளை\nபீமா கொரேகன் கலவரமும், மனித உரிமை செயற்பாட்டாளர்களின் கைதும்\nபுனை சுருட்டு - அறிவுலகின் அவமானம் - 1\nதென்னாற்காடு ஜில்லா ஆதிதிராவிடர் மகாநாடு\nதற்சார்பிற்கு இறுதிச் சடங்கு செய்யும் பாஜக அரசு\nயாராலும் ஒன்றும் புடுங்க முடியாத துறையா காவல் துறை\nஈழம் மெய்ப்படும்: உணர்ச்சிகளை விலக்கிய மெய்மை நோக்கிய பயணம்\nபிரிவு: பெரியார் முழக்கம் - அக்டோபர் 2008\nவெளியிடப்பட்டது: 28 அக்டோபர் 2008\n17 ஆண்டுகளாக சிறையில் வாடும் நளினி, இராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோருக்கு தமிழக அரசு அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி வழங்கியுள்ள 'பொது மன்னிப்பின்' கீழ், விடுதலை செய்வதில் தமிழக அரசு முறைகேடாக செயல்பட்டிருப்பதை, உயர்நீதிமன்றம் திட்டவட்டமாகக் கூறியிருக்கிறது. இவர்களை விடுதலை செய்யவே கூடாது என்று ஏற்கனவே முடிவெடுத்துக்கொண்டு கலைஞர் ஆட்சி செயல்பட்டிருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.\nமுதலில் - இந்த வழக்கில் தம்மையும் இணைத்துக் கொள்ளுமாறு, சுப்ரமணியசாமி மனுதாக்கல் செய்தபோது, தமிழக அரசு அம்மனுவை நிராகரிக்கக் கோரியது. அதற்கான காரணம் - சுப்ரமணியசாமி கோரிக்கையில் அரசுக்கு உடன்பாடு இல்லை என்பது அல்ல; சுப்ரமணியசாமியின் கோரிக்கையை தி.மு.க. அரசே தீவிரமாக நிறைவேற்றிக் கொண்டிருக்கும் போது, அவர் தனியாக ஏன் மனு செய்ய வேண்டும் என்பதுதான் அரசின் கருத்தாக அமைந்துள்ளது.\nஇவர்களின் மீதான வழக்கை மத்திய குற்றப் புலனாய்வுத் துறை விசாரித்ததால் - இதில் முடிவெடுக்க வேண்டியது மத்திய அரசு தான் என்று 'பந்தை' மத்திய அரசின் மைதானத்துக்குள், தள்ளிவிட, கலைஞர் ஆட்சி முயற்சித்தது. இதை உயர்நீதிமன்றம் ஏற்கவில்லை. தமிழக அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்று கூறிவிட்டது.\nநளினியின் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் எஸ். துரைசாமி முன் வைத்த வாதங்கள் மிகவும் அழுத்தமாகப் பதி���ு செய்யப்பட்டுள்ளதை சுட்டிக் காட்ட விரும்புகிறோம். அந்த வாதங்களை நீதிபதி அப்படியே ஏற்று, தீர்ப்பில் பதிவு செய்துள்ளனர். நளினியின் விடுதலைகோரும் மனுவை பரிசீலிக்கக்கூடிய சிறை ஆலோசனைக் குழுவின் கூட்டம் - சிறை விதிகளின்படி நடக்கவில்லை என்று கூறிய உயர்நீதிமன்ற நீதிபதி வி.எஸ். நாகமுத்து, எட்டு குறைபாடுகளை பட்டியலிட்டுள்ளனர். இந்த சட்ட நுணுக்கங்களுக்குள் நாம் நுழைய விரும்பவில்லை. தார்மீகப்படியும் நியாயப்படியும் சில கேள்விகளை தமிழக அரசின் முன் வைக்கிறோம்.\nராஜீவ் கொலையில் தொடர்புபடுத்தப்பட்டவர்கள் என்பதற்காகவே அவர்கள் வாழ்நாள் முழுதும் சிறையிலே அடைபட்டுக் கிடக்க வேண்டும் என்று அரசு கருதுகிறதா ஆயுள் தண்டனைக் கைதிகளின் தண்டனை காலத்தை 7 ஆண்டுகளாகக் குறைத்து, மனித உரிமையில் மகத்தான சாதனை புரிந்துள்ள கலைஞர் ஆட்சி, 17 ஆண்டு காலம் சிறையில் - அதுவும் தனிமைச் சிறையில் வதைப்பட்டுள்ளவர்களை விதிகளுக்கு புறம்பான வழிகளைப் பின்பற்றி சிறையிலேயே அடைத்து வைக்க முடிவெடுப்பது நியாயம் தானா ஆயுள் தண்டனைக் கைதிகளின் தண்டனை காலத்தை 7 ஆண்டுகளாகக் குறைத்து, மனித உரிமையில் மகத்தான சாதனை புரிந்துள்ள கலைஞர் ஆட்சி, 17 ஆண்டு காலம் சிறையில் - அதுவும் தனிமைச் சிறையில் வதைப்பட்டுள்ளவர்களை விதிகளுக்கு புறம்பான வழிகளைப் பின்பற்றி சிறையிலேயே அடைத்து வைக்க முடிவெடுப்பது நியாயம் தானா அரசியல் கூட்டணிப் பார்வை மட்டுமே அனைத்துப் பிரச்சினைகளிலும் முடிவெடுப்பதற்கான அடிப்படையான காரணமாக இருக்க வேண்டுமா அரசியல் கூட்டணிப் பார்வை மட்டுமே அனைத்துப் பிரச்சினைகளிலும் முடிவெடுப்பதற்கான அடிப்படையான காரணமாக இருக்க வேண்டுமா இப்போது விடுதலை செய்யப்பட்டுள்ள சுமார் 1400 சிறைக் கைதிகளில் பெரும்பாலோர் கொலைக் குற்றங்களில் தண்டிக்கப்பட்டவர்கள் தானே இப்போது விடுதலை செய்யப்பட்டுள்ள சுமார் 1400 சிறைக் கைதிகளில் பெரும்பாலோர் கொலைக் குற்றங்களில் தண்டிக்கப்பட்டவர்கள் தானே நளினியும் - அதேபோல் ஒரு குற்றத்தில் அதுவும் நேரடியாக தொடர்பு இல்லாத 'குற்றச் சாட்டில்' அதுவும், தி.மு.க. எதிர்த்து வந்த கருப்புச் சட்டமான 'தடா' சட்டத்தின் கீழ் தண்டிக்கப் பட்டவர் தானே\nசோனியாகாந்தி அம்மையாரும், அவரது மகள் பிரியங்காவும் கருணையோடு ��ந்தப் பிரச்சினையை அணுக விரும்பும்போது, கலைஞர் மட்டும், இதில் தயக்கம் காட்டுவதில் நியாயமிருக்கிறதா அதிகாரத்தை உறுதியாக - கொள்கை முடிவுகள் எடுப்பதற்குப் பயன்படுத்துவதில் கலைஞர் தயக்கம் காட்டலாமா அதிகாரத்தை உறுதியாக - கொள்கை முடிவுகள் எடுப்பதற்குப் பயன்படுத்துவதில் கலைஞர் தயக்கம் காட்டலாமா பார்ப்பனர்களும், பா.ஜ.க.வினரும், தங்களது அதிகாரத்தைத் துணிவோடு பயன்படுத்துகிறார்களே பார்ப்பனர்களும், பா.ஜ.க.வினரும், தங்களது அதிகாரத்தைத் துணிவோடு பயன்படுத்துகிறார்களே உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு - ஒரு நல்ல வாய்ப்பாகும்; இதைப் பயன்படுத்தி நளினியை விடுதலை செய்யும் முடிவை எடுப்பதே விவேகமானது; கலைஞர் செய்வாரா\nமவுனம் சாதிக்கிறார். 'இளவல்' வீரமணி, இதை விரும்ப மாட்டார் என்பதற்காக, நியாயமான ஒரு செயலை அரசு முடக்குவது சரியாகுமா என்பதே நமது கேள்வி பெரியார் நூல்களை நாட்டுடைமையாக்க 'தி.க.சி.' கோரிக்கை\n\"எழுத்தாளர் தி.க.சி. 'தீக்கதிர்' நாளேட்டில் எழுதி வெளிவந்த கடிதம். (26.9.2008)\nசமூக அநீதியை - பொருளாதார அநீதிகளை முறியடிப்போம்\" எனும் பி.சம்பத் கட்டுரை ('தீக்கதிர்' 17.9.08) படித்தேன். கட்டுரை, தந்தை பெரியாரின் பேச்சுகளையும், எழுத்துகளையும் சான்று காட்டி, எழுச்சியூட்டும் வண்ணம் கச்சிதமாக எழுதப் பெற்றுள்ளது. பாராட்டுக்கள்.\nகட்டுரையின் தொடக்கத்தில், \"1929 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு மாநாட்டில் பெரியாரின் முழக்கம் இது\" என்று குறிப்பிடப்படுகிறது. அவ்வாறு குறிப்பிடப்படும் கருத்துக்களும், பெரியாரின் புரட்சிகர முழக்கங்களும், எழுத்துக்களும், சிந்தனைகளும், தமிழக மக்களிடையே - குறிப்பாக ஏழை - எளிய அடித்தட்டு மக்களிடையே, பெரியாரின் 130 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் வேளையில் அதிகம் பரவவில்லை என்பது கசப்பான உண்மை.\nஇந்த இழிநிலையை மாற்ற, பெரியாரின் படைப்புக்கள் (எழுத்துக்கள், தலையங்க உரைகள் முதலியன) நாட்டுடைமை ஆக்கப் பெற வேண்டும். இதற்கு இடதுசாரிக் கட்சிகளும், தலைவர்களும், ஏடுகளும், தமுஎச போன்ற கலை இலக்கிய அமைப்புகளும் முயற்சியெடுக்க வேண்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் ���ெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/05/100_30.html", "date_download": "2020-07-04T21:48:03Z", "digest": "sha1:JYUUIFVNKDM64PD7P52WSUJ5UZXHGAAU", "length": 6265, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம் 100வது நாளாக தொடர்கிறது; கிளிநொச்சி வீதி மறியல் போராட்டத்துக்கு நீதிமன்றம் தடை!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம் 100வது நாளாக தொடர்கிறது; கிளிநொச்சி வீதி மறியல் போராட்டத்துக்கு நீதிமன்றம் தடை\nபதிந்தவர்: தம்பியன் 30 May 2017\n“வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளின் நிலை என்ன அரசாங்கமே பதில் கூறு” என்று வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்து வரும் தொடர் போராட்டம் இன்றோடு (செவ்வாய்க்கிழமை) 100 நாட்களை எட்டியுள்ளது.\nகிளிநொச்சி கந்தசுவாமி கோயில் வளாகத்தில் இரவு பகல் பாராது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளும், பொதுமக்களும் இந்தத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்த நிலையில், தொடர் போராட்டத்தின் 100 நாளை முன்னிட்டு கிளிநொச்சியில் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டிருந்த வீதி மறியல் போராட்டத்துக்கு நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.\nஆயினும், வடக்கு- கிழக்கின் பல பகுதிகளில் இருந்தும் வருகை தந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் ஆயிரக்கணக்கான உறவுகள் அமைதி வழிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அத்தோடு, கூட்டுப் பிரார்த்னைகளையும் முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.\n0 Responses to காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம் 100வது நாளாக தொடர்கிறது; கிளிநொச்சி வீதி மறியல் போராட்டத்துக்கு நீதிமன்றம் தடை\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nயேர்மனி; கொரோனாவை நாங்கள் கட்டுப்படுத்தியுள்ளோம்\n��ிறுமியை பாலியல் வல்லுறவு செய்து கொலை செய்த ஒட்டுக்குழு உறுப்பினர் (காணொளி இணைப்பு)\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம் 100வது நாளாக தொடர்கிறது; கிளிநொச்சி வீதி மறியல் போராட்டத்துக்கு நீதிமன்றம் தடை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://organicfarmer.in/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2020-07-04T21:11:47Z", "digest": "sha1:DEPEHEOGUZHSXUU2FKUVBK5VQ4U6SWSX", "length": 2409, "nlines": 28, "source_domain": "organicfarmer.in", "title": "இயற்கை_சந்தை [Organicfarmer.in]", "raw_content": "\nஉங்கள் தேவையை பதிவு செய்வது எப்படி\nஉங்கள் புகைப்படத்தை இணைப்பது எப்படி\nஇயற்கை விரும்பும் இணைய அன்பர்களுக்கு வணக்கம்,\nஇயற்கை சந்தை வலைப்பக்கம் விவசாயிகளின் இயற்கை விளைபொருட்களை சந்தைப்படுத்தும் நோக்கில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. உற்பத்தியாளரையும் நுகர்வோரையும் இணைக்கும் பாலமாக இது செயல்படும்.\nஇத்தளத்தில் அனைவரும் இலவசமாக தங்கள் தேவைகளை பதிவிடலாம். அவற்றை மாவட்டம் வாரியாக, அல்லது தேவைப்படும் பொருட்களின் பெயர் கொண்டு வடிகட்டும் வசதி உள்ளது. பொருட்களின் புகைப்படத்தின் முகவரியை இணைக்கும் வசதியும் உள்ளது.\nஉங்கள் தேவையை பதிவு செய்வது எப்படி\nஉங்கள் புகைப்படத்தை இணைப்பது எப்படி\nஉங்கள் கருத்துக்களை organicfarmersofindia@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.ghisonline.org/tip/keeping-galaxy-s8-and-galaxy-s8-plus-screen-on-for-longer/", "date_download": "2020-07-04T22:38:26Z", "digest": "sha1:EARLT5OJIZUD44Z32YBS7RZPBOZGQWFQ", "length": 7715, "nlines": 17, "source_domain": "ta.ghisonline.org", "title": "கேலக்ஸி எஸ் 8 மற்றும் கேலக்ஸி எஸ் 8 பிளஸ் ஸ்கிரீனை நீண்ட நேரம் வைத்திருத்தல் 2020", "raw_content": "\nகேலக்ஸி எஸ் 8 மற்றும் கேலக்ஸி எஸ் 8 பிளஸ் ஸ்கிரீனை நீண்ட நேரம் வைத்திருத்தல்\nகேலக்ஸி எஸ் 8 மற்றும் கேலக்ஸி எஸ் 8 பிளஸ் ஆகியவை இந்த பருவத்தின் மிகவும் பிரபலமான ஸ்மார்ட்போன்கள் என்று சொல்லாமல் போகிறது. பயனர்கள் தெரிந்து கொள்ள விரும்பிய பல உணர்வுகளில் திரையின் அம்சங்கள் உள்ளன, அதாவது திரை இயங்குவதற்கு எடுக்கும் நேரத்தின் நீளம் இது. நீ���்கள் விரும்பும் விருப்பத்திற்கு ஏற்றவாறு இதைக் கட்டுப்படுத்தலாம்.\nஅடிப்படையில், கேலக்ஸி எஸ் 8 மற்றும் கேலக்ஸி எஸ் 8 பிளஸ் பயன்பாட்டில் இல்லாதபோது, ​​திரை தூக்க பயன்முறையில் திரும்புவதற்கு எடுக்கும் நேரத்தைப் பற்றி பேசுகிறோம். இது எந்த நேரத்திலும் முடக்கப்படலாம், ஏனெனில் இது இயல்புநிலையாக அமைக்கப்படவில்லை. இந்த அம்சம் 'விழித்திருங்கள்' என்று அழைக்கப்படுகிறது, இங்குதான் நீங்கள் திரை நேரத்தை முடக்க முடியும். கேலக்ஸி எஸ் 8 மற்றும் கேலக்ஸி எஸ் 8 பிளஸ் சார்ஜருடன் இணைக்கப்படும்போது இது செயல்படும்.\nபின்வரும் செயல்முறை 'விழித்திருங்கள்' அமைப்புகளை எவ்வாறு மாற்றுவது என்பதைக் குறிக்கிறது. கேலக்ஸி எஸ் 8 மற்றும் கேலக்ஸி எஸ் 8 திரையை நீண்ட நேரம் எவ்வாறு வைத்திருக்க வேண்டும் என்பதை இது மாஸ்டர் செய்ய உதவும்.\nகேலக்ஸி எஸ் 8 மற்றும் கேலக்ஸி எஸ் 8 பிளஸில் திரையை நீண்ட நேரம் வைத்திருப்பது எப்படி\nநீங்கள் முகப்புத் திரைக்குச் செல்ல வேண்டும், இந்த நேரத்தில் நீங்கள் கேலக்ஸி எஸ் 8 மற்றும் கேலக்ஸி எஸ் 8 பிளஸ் ஆகியவற்றை இயக்கியிருக்க வேண்டும். மெனு பட்டியைக் கண்டுபிடித்து ஆண்ட்ராய்டு அமைப்புகளைத் தேர்ந்தெடுக்கவும். பின்வரும் விஷயம் 'சாதனத் தகவலை' கண்டுபிடிப்பது மற்றும் நீங்கள் காண்பீர்கள் இங்கே 'பில்ட் நம்பர்' தகவல் விருப்பத்தில் 7 முறை வரை 'பில்ட் எண்ணை' மென்மையாக அழுத்தவும், திரை 'டெவலப்பர் விருப்பங்களை' அன்லாக் 'செய்யும். டெவலப்பர் விருப்பங்களில், நீங்கள்' விழித்திருங்கள் 'என்பதைக் காண்பீர்கள், திரையின் நீண்ட ஆயுளை இயக்க முடியும். கடைசியாக, தேர்வுப்பெட்டியைத் தேர்ந்தெடுத்து உங்கள் சாம்சங் கேலக்ஸி எஸ் 8 மற்றும் கேலக்ஸி எஸ் 8 பிளஸில் அம்சத்தை இயக்கவும்.\nஐபோனுக்கான சிறந்த அபெக்ஸ் லெஜண்ட்ஸ் வால்பேப்பர்கள்காதலனுக்கான கிறிஸ்துமஸ் பரிசு யோசனைகள்சாம்சங் கேலக்ஸி எஸ் 5: ஐஎம்இஐ வரிசை எண்ணை எவ்வாறு கண்டுபிடிப்பது64-பிட் விண்டோஸில் 32-பிட் பயன்பாடுகளை எவ்வாறு உருவாக்குவதுGoogle Chrome இல் உலாவல் வரலாற்றை தானாக நீக்குவது எப்படி\nபேஸ்புக் மெசஞ்சரின் செயலில் உள்ள நிலை ஏன் துல்லியமாக இருக்காது அல்லது யாராவது ஆன்லைனில் இருக்கும்போது பிரதிபலிக்கக்கூடாதுஇன்ஸ்டாகிராம் கதைகளுக்காக ஸ்னாப்சாட் மூலம் பேஸ்புக் மீது வழக்குத் தொடரப்படவில்லையாஇன்ஸ்டாகிராம் கதைகளுக்காக ஸ்னாப்சாட் மூலம் பேஸ்புக் மீது வழக்குத் தொடரப்படவில்லையாஎந்த நேரத்திலும் இன்ஸ்டாகிராம் பிரபலமடையும் என்று நினைக்கிறீர்களாஎந்த நேரத்திலும் இன்ஸ்டாகிராம் பிரபலமடையும் என்று நினைக்கிறீர்களாபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் எப்போதாவது ஒரு பயன்பாட்டில் இணைக்கப்படுமாபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் எப்போதாவது ஒரு பயன்பாட்டில் இணைக்கப்படுமாநான் புகைப்படம் எடுப்பதில் மிகவும் ஆர்வமாக உள்ளேன், நான் எடுத்த படங்களுக்கு எனது இன்ஸ்டாகிராம் கணக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஆனால் உயர்நிலைப் பள்ளிக்குப் பிறகு புகைப்படம் எடுத்தல் படிப்பைத் தேர்ந்தெடுப்பதற்கு நான் நல்லவனா என்று எனக்குத் தெரியவில்லை. என்னால் என்ன செய்ய முடியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.popular.jewelry/%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%9C%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-04T22:23:29Z", "digest": "sha1:XB3SUMPWURHW5ZARCT4OQ3Y6EKLOST6W", "length": 33471, "nlines": 470, "source_domain": "ta.popular.jewelry", "title": "ஜேட் காதணிகள்– Popular Jewelry English▼", "raw_content": "\nGoogle பிளஸ் Instagram ஆடம்பரமான ட்விட்டர் பேஸ்புக் Pinterest Tumblr விமியோ YouTube கழித்தல் பிளஸ் நெருக்கமான மெல்லிய அம்பு இடது அம்பு வலது கருத்துகள் மே நெருக்கமான ஹாம்பர்கர் வண்டி-வெற்று வண்டி நிரம்பியது கீழிறங்கும்-அம்பு கீழ்தோன்றும்-அம்பு-வலது சுயவிவர தேடல் அம்பு-இடது-மெல்லிய அம்பு-வலது-மெல்லிய பார்க்கலாம் நட்சத்திர பின்-மேல்-மேல்-அம்பு உப்பு மாதிரி பேட்ஜ் பார்வை இடம் வீடியோ பேட்ஜ்\nஉங்கள் வண்டி காலியாக உள்ளது\nஇது தனியாக தனியாக உணர்கிறது\nநினைவு / பட பதக்கங்கள்\nஉடல் நகைகள் / குத்துதல்\nதங்க பற்கள் / கிரில்ஸ்\nஉடல் நகைகள் / குத்துதல்\nகுழந்தை / குழந்தைகளின் வடிவமைப்புகள்\nசெயிண்ட் மைக்கேல் ஆர்க்காங்கல் பெண்டண்ட்ஸ்\nசெயிண்ட் பார்பரா (சாண்டா பார்பரா) பதக்கங்கள்\nசெயிண்ட் லாசரஸ் (சான் லாசரோ) பதக்கங்கள்\nசெயிண்ட் மைக்கேல் ஆர்க்காங்கல் (சான் மிகுவல்) பதக்கங்கள்\nசாண்டா மூர்டே / கிரிம் ரீப்பர் பதக்கங்கள்\nகுஸ்ஸி / மரைனர் இணைப்பு வளையல்கள்\nபுலி கண் இணைப்பு வளையல்கள்\nசரவிளக்கு / தொங்கு / துளி காதணிகள்\nகுஸ்ஸி / மரைனர் இணைப்பு சங்கிலிகள்\nமியாமி கியூபன் இணைப்பு சங்கிலி\nஸ்பிகா / கோதுமை சங்கிலிகள்\nபுலி கண் இணைப்பு சங்கிலிகள்\nவிலங்கு / உயிரின வளையங்கள்\nஇந்திய தலைமை தலைமை வளையங்கள்\nமுடிவிலி சின்னம் ings மோதிரங்கள்\nOrders 100 க்கு மேல் அமெரிக்க ஆர்டர்களில் இலவச கப்பல் போக்குவரத்து\nஅமெரிக்க டாலர் என்ன யூரோ ஜிபிபியில் ஆஸ்திரேலிய டாலர் டூ CNY HKD ஜேபிவொய் KRW\nஉடல் நகைகள் / குத்துதல்\nகுழந்தை / குழந்தைகளின் வடிவமைப்புகள்\nசெயிண்ட் மைக்கேல் ஆர்க்காங்கல் பெண்டண்ட்ஸ்\nநினைவு / பட பதக்கங்கள்\nசெயிண்ட் பார்பரா (சாண்டா பார்பரா) பதக்கங்கள்\nசெயிண்ட் லாசரஸ் (சான் லாசரோ) பதக்கங்கள்\nசெயிண்ட் மைக்கேல் ஆர்க்காங்கல் (சான் மிகுவல்) பதக்கங்கள்\nசாண்டா மூர்டே / கிரிம் ரீப்பர் பதக்கங்கள்\nஉடல் நகைகள் / குத்துதல்\nகுஸ்ஸி / மரைனர் இணைப்பு வளையல்கள்\nபுலி கண் இணைப்பு வளையல்கள்\nசரவிளக்கு / தொங்கு / துளி காதணிகள்\nகுஸ்ஸி / மரைனர் இணைப்பு சங்கிலிகள்\nமியாமி கியூபன் இணைப்பு சங்கிலி\nஸ்பிகா / கோதுமை சங்கிலிகள்\nபுலி கண் இணைப்பு சங்கிலிகள்\nவிலங்கு / உயிரின வளையங்கள்\nஇந்திய தலைமை தலைமை வளையங்கள்\nமுடிவிலி சின்னம் ings மோதிரங்கள்\nதங்க பற்கள் / கிரில்ஸ்\nவடிகட்டி 14 காரட் தங்கம் 18 காரட் தங்கம் பந்து பட்டியில் பிரையோலெட் விலை உயர்ந்த பட்டையிட்ட மாணிக்கக் கல் சீன சீன பாணி பத்தியில் கனச்சதுர சிர்கோனியா தொங்கும் காதணிகள் வைர காதணிகள் ஐந்து கல் சுடர் மலர் மலர் திராட்சை பச்சை பச்சை ஜேட் பச்சை கற்கள் காதணி தொங்கும் சந்தோஷமாக வலய காதணிகள் வளையங்களை ஹக்கி காதணிகள் ஜேட் லேடி இலை லக் மார்க்க்வெஸ் ஆண்கள் ஓவல் பேரிக்காய் வடிவம் தூண் தூண் பின்னால் தள்ளு வட்ட சுற்று புத்திசாலித்தனமான வைரம் சதுக்கத்தில் வீரியமான கண்ணீர் துளி இரண்டு தொனி தங்கம் இருபாலர் வெள்ளை வெள்ளை தங்கம் பெண்கள் மஞ்சள் மஞ்சள் தங்கம்\nஅனைத்து வகையான கொலுசு உடல் நகைகள் / குத்துதல் காப்பு மார்பு ஊசி புல்லியன் / நாணயம் / தொகுக்கக்கூடியது விருப்ப காதணி பரிசு அட்டை நகை துப்புரவாளர் நெக்லெஸ் தொங்கல் ரிங்\nசிறப்பு சிறந்த விற்பனை அகரவரிசைப்படி, AZ அகரவரிசைப்படி, ZA விலை, குறைந்த அளவு குறைந்த விலை தேதி, புதியது பழையது தேதி, பழையது புதியது\nஜேட் ஹூப் காதணிகள் (14 கே)\nஜேட் பால் காதணிகள் (14 கே).\nகுவிண்டப்பிள் மார்க்யூஸ் ஜேட் ஹக்கி காதணிகள் (14 கே)\nஜேட் வட்டம் தொங்கும் காதணிகள் (14 கே)\nட��ங்லிங் ஜேட் பீட் காதணிகள் (14 கே)\nமகிழ்ச்சி ஜேட் டிஸ்க் டிராப் காதணிகள் (14 கே)\nஜேட் கண்ணீர் துளி சுழல் காதணிகள் (14 கே)\nஜேட் பீட் கூடை காதணிகள் (14 கே)\nகுஷன்-கட் கபோச்சன் ஜேட் காதணிகள் (14 கே)\nஜேட் ஹம்மாக் ஹூப் காதணிகள் (14 கே)\nஜேட் ஹூப்ஸ் காதணிகள் (14 கே)\nஜேட் ஹூப்ஸ் தொங்கும் காதணிகள் (14 கே)\nவிஐபி பட்டியலில் இடம் பெறுங்கள்\nபிரத்யேக அறிவிப்புகள் மற்றும் சலுகைகளைப் பெறுக\nலக்கி டயமண்ட் - இணைப்பு கடை\nமீடியா / பத்திரிகை / வெளியீடு தோற்றங்கள்\nஹைஸ்னோபைட்டி - சைனாடவுன் ஜூவல்லர் ஏ $ ஏபி ஈவா எங்களுக்கு இணைப்புகளில் ஒரு பாடம் தருகிறது\nAwardsdaily.com - 'வு-டாங்: ஒரு அமெரிக்க சாகா' க்கான புராணக்கதைகளின் தோற்றத்தை மீண்டும் உருவாக்குவதில் கைலா டாப்சன்\nஹைஸ்னோபிட்டி - \"இங்கே உள்ளூர் புராணக்கதைகள் பர்பரி ஆர்தர் ஸ்னீக்கரை அணிந்துகொள்கின்றன\"\nசபையில் ஆசியர்கள் - சியோக் வா சாம் அக்கா ஏ $ ஏபி ஈவா, ஜுவல்லர் டு ஹிப் ஹாப் நட்சத்திரங்கள்\nபூமா கூடைப்பந்து - க்ளைட் கோர்ட் தலைப்பு ரன்\nNIKE லண்டன் x மார்டின் ரோஸுக்கான $ AP ஈவா\nNIKE NYC - கோல்ட் பேக் வெளியீடு\nபிபிசி உலக சேவை - அவுட்லுக்\nHYPEBEAST - இசையின் பிடித்த நகை இடத்திற்கு பின்னால் சைனாடவுன் டோயெனை சந்திக்கவும்\nரேக் - வெறும் உலாவுதல் - ஒரு $ ஏபி ஈவா உங்கள் பிடித்த ராப்பரின் நகைகளுக்குப் பின்னால் உள்ள பெண்\nநியூயார்க் டைம்ஸ் - அக்கம்பக்கத்து கூட்டு - ஹிப்-ஹாப் பின்தொடர்புடன் விருப்ப நகைகள்\nGQ இதழ் - NYC இல் ஃபேஷனை மீண்டும் உற்சாகப்படுத்தும் 21 வடிவமைப்பாளர்கள், ஸ்டைலிஸ்டுகள், மாதிரிகள் மற்றும் உள் நபர்களை சந்திக்கவும்\nஇன்சைடர் - ஹிப்-ஹாப் நட்சத்திரங்கள் இந்த பெண்ணிடமிருந்து பிளிங் பெறுகின்றன\nநியூயார்க் போஸ்ட் - இந்த பாட்டி வு-டாங் குலத்திலிருந்து மாக்லேமோர் வரை ராப்பர்களை வெளியேற்றுகிறார்\nசுத்திகரிப்பு நிலையம் 29 - #NotYourTokenAsian - நியூயார்க்கின் உண்மையான மேயர் கோனி வாங் எழுதிய சைனாடவுனுக்கு வெளியே பணிபுரிகிறார்\nவெகுஜன முறையீடு - வெளியேற்றப்பட்டது: A $ AP Eva | இன் புராணக்கதை NY ஸ்டேட் ஆஃப் மைண்ட்\nபெரிய பெரிய கதை - பியோனஸ் மற்றும் டிராவிஸ் ஸ்காட் ஆகியோரை சந்திக்கவும்\nஆப்பிள் டெய்லி எச்.கே (蘋果) - 潮\nCBS2 NY - எல்லே மெக்லோகனுடன் தோண்டி\nONE37PM - உடை - ஒரு $ AP ராக்கி மற்றும் ஜாதன் ஸ்மித் அவர்களின் பிரகாசத்தை வழங்கும் டவுன்டவுன் நகைக் கட��\nஅலுவலக இதழ் - A $ AP Eva - நேர்காணல்\nசினோவிஷன் 美国 中文 电视 - சைனாடவுனில் பிரபலமான நகை நகைகள்\nசினோவிஷன் 美国 中文 电视 - A $ AP ஈவா உங்கள் பிடித்த ராப்பரின் நகைகளுக்குப் பின்னால் இருக்கும் பெண் 她 的 金 【圈\nகூரியர் மீடியா - சியோக்வா 'ஈவா' சாம்: ஹிப்-ஹாப் நகைக்கடை\n - Popular Jewelry வழங்கியவர் ஈவா, நியூயார்க் - அமெரிக்கா\nபதிப்புரிமை © 1988 Popular Jewelry / வடிவமைத்தவர் வில்லியம் வோங் மற்றும் கெவின் வு பராமரித்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=177035&cat=1238", "date_download": "2020-07-04T21:27:47Z", "digest": "sha1:ELCGUVGS4U7GWUJ42LUJKHBIMS42D7SB", "length": 14786, "nlines": 363, "source_domain": "www.dinamalar.com", "title": "வெங்காயம் விலை அதிகரிக்க காரணம் இதுதான் ? | Onion Price hike | Enam | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ வெங்காயம் விலை அதிகரிக்க காரணம் இதுதான் \nவெங்காயம் விலை அதிகரிக்க காரணம் இதுதான் \nசிறப்பு தொகுப்புகள் டிசம்பர் 10,2019 | 20:30 IST\nவெங்காயம் விலை அதிகரிக்க காரணம் இதுதான் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nBrowser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\nவீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nரஜினி, கமல் தேர்தலை தவிர்க்க இதுதான் காரணம்\nஐதராபாத் என்கவுண்டர் வீடியோ இதுதான் | Hydrabad Encounter Video Leaked\nஅயோத்தி சர்ச்சைக்கு காங்.,தான் காரணம்\nபோன் வாங்கினா வெங்காயம் FREE\nஇதுதான் இன்றைய காஷ்மீர்: அமித் ஷா\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி சினிமா பிரபலங்கள் சமையல் ராணி நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\nஉள்நாட்டு நிறுவனங்களுக்கு வாய்ப்பு பெருகும்\n6 Hours ago செய்திச்சுருக்கம்\nகொரோனாவால் அதிகரிக்கும் மன நோய்\nசி. சங்கீதா சமையல் ராணி\nஅரைச்சு வச்ச கிராமத்து மீன்குழம்பு\n13 Hours ago செய்திச்சுருக்கம்\nம.பி அரசியலை கலக்கும் புலி மாஜி காங்கிரஸ் தலைவர்கள் கிலி\n19 Hours ago செய்திச்சுருக்கம்\nவெள்ளை சோளம்- குழி பணியாரம், இட்லி, தோசை\nஅம்பிகா சஞ்சிவ் சமையல் ராணி\nகிராமத்து வஞ்சர மீன் குழம்பு\nருக்மணி ரேவதி சமையல் ராணி\n21 Hours ago ஆன்மிகம் வீடியோ\nநான் அடி வாங்காத ஆளே இல��லை..பாடகர் க்ரிஷ் பேட்டி\n1 day ago சினிமா பிரபலங்கள்\nஅலமேலு வரதராஜன் சமையல் ராணி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/world/2019/sep/23/israel-negotiations-to-establish-a-new-regime-begin-3240071.html", "date_download": "2020-07-04T22:14:18Z", "digest": "sha1:B2WXFNKV4J3YAHZTQJ7FMAKQ3D4KLKLP", "length": 8709, "nlines": 134, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n02 ஜூலை 2020 வியாழக்கிழமை 08:57:49 PM\nஇஸ்ரேல்: புதிய அரசை அமைப்பதற்கான பேச்சுவார்த்தை தொடக்கம்\nஇஸ்ரேலில் அடுத்த அரசை அமைப்பதற்கான பேச்சுவார்த்தையை அந்த நாட்டு அரசியல் கட்சித் தலைவர்களுடன் அதிபர் ரூவன் ரிவ்லின் ஞாயிற்றுக்கிழமை தொடங்கினார்.\nஇஸ்ரேல் நாடாளுமன்றத்துக்கு கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அடுத்த அரசை அமைப்பது குறித்து முக்கிய கட்சிகளின் தலைவர்களுடன் அதிபர் ரூவன் ரிவ்லின் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளார்.\nபொதுவாக, தேர்தலில் வெற்றி பெற்ற கட்சியின் தலைவரை அதிபர்கள் அழைத்துப் பேசுவது இஸ்ரேலில் சம்பிரதாய நிகழ்வாகும்.\nஆனால், இந்தத் தேர்தலில் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் இணைந்து தேசிய அரசு அமைக்க முயற்சி செய்து வரும் சூழலில், புதிய அரசை அமைப்பதில் அதிபர் ரூவன் ரிவ்லின் முக்கியப் பங்கு வகிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.\n120 இடங்களைக் கொண்ட இஸ்ரேல் நாடாளுமன்றத்துக்கு கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்தலில் எந்தக் கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.\nஅதையடுத்து, எதிர்க்கட்சியான புளூ அண்டு ஒயிட் கட்சியுடன் இணைந்து தேசிய அரசை அமைக்க பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அழைப்பு விடுத்துள்ளார்.\nஇந்த நிலையில், புதிய அரசு அமைப்பது குறித்த பேச்சுவார்த்தையை அதிபர் ரூவன் ரிவ்லின் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின��� நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\nபீட்டர் பாலை மணந்தார் வனிதா விஜயகுமார்\nஊரடங்கை மீறியதால் வாகனங்கள் பறிமுதல் - புகைப்படங்கள்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t160921-topic", "date_download": "2020-07-04T21:02:09Z", "digest": "sha1:CB2LVJCQXEOIX2THLY455VDU3NHVJIIT", "length": 17869, "nlines": 163, "source_domain": "www.eegarai.net", "title": "சீன படைகள் முன்னேறுவதை தடுத்த இந்திய ராணுவத்தினர்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே\n» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n» இந்தியாவின் தடையால் ‘டிக் டாக்’ நிறுவனத்துக்கு ரூ.45 ஆயிரம் கோடி இழப்பு\n» ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ\n» மெட்ரோ ரயில் ஒப்பந்தத்தை பெற்ற இந்திய நிறுவனம்; சீன நிறுவனம் தகுதியிழப்பு\n» ஆண்களின் பூர்விகம் செவ்வாய் பெண்களின் பூர்விகம் சுக்கிரன்\n» 'தம்' அடிக்கும் ஆண்கள் என்றால் கொரோனாவுக்கு அவ்வளவு இஷ்டம்\n» இதற்கொரு கவிதை தாருங்களேன்\n» மதுரையில் மேலும் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு; சென்னையில் சில தளர்வுகள்\n» இந்த வார சினி துளிகள்\n» அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்\n» காலநிலை மாற்றத்தில் இருந்து பூமியைக் காப்பாற்ற மொத்தம் எத்தனை மரங்கள் நட வேண்டும் தெரியுமா\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» 'சுப்பிரமணியபுரம்' வெளியாகி 12 ஆண்டுகள் நிறைவு: சசிகுமார் நெகிழ்ச்சி\n» தமிழுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன் - சிம்ரன்\n» தங்கத்தில் முக கவசம்\n» மகிழ்ச்சி இதயத்துக்கு நல்லது\n» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய\n» சளி, காய்ச்சலால் அவதியா இருக்கவே இருக்கு பாட்டி வைத்தியம்\n» நடிகையை ஆட்டோ ஓட்ட வைத்த கொரோனா\n» வெளிநாட்டு பயணிகளுக்கு தனிமைப்படுத்துதல் இல்லை- இங்கிலாந்து அதிரடி முடிவு\n» காய்கறி-பழங்களை தொட்டுப்பார்த்து வாங்காதீங்க: வியாபாரிகள் கண்டிப்பு \n» இடுப்பு பகுதி சதையை குறைக்க வேண்டுமா..... அப்ப இந்த உடற்பயிற்சியை செய்யுங்க \n» பெட்ரோல் - டீசலை அடுத்து சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு :\n» கொரோனா நோயாளிகள் அலைக்கழிப்பு.........\n» 6 வித்தியாசம்- கண்டுபிடி\n» இத... இத.... கத்துக்கோங்க\n» இது பூசணி அடை பூக்கும் நேரம்\n» அதிசயத்தை விலைக்கு வாங்கியவள்\n» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook\n» மினுக் மினுக் நட்சத்திரம்\n» இன்றைய செய்திகள் (ஜூலை 4) - தொடர் பதிவு\n» சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான பூண்டி நீர்தேக்கம் வறண்டது:\n» வேலன்:-புகைப்படங்களை தனிதனியாகவோ மொத்தமாகவோ வேண்டிய அளவிற்கு மாற்றிட-pixresizer\n» 2.8 கி.மீ., நீளமுள்ள ரயிலை இயக்கி இந்திய ரயில்வே சாதனை\n» காணொளிகள் பழைய பாடல்கள்\n» சின்ன மேகமே சின்ன மேகமே\n» தனியாக நிற்க வேண்டி வந்தால் தைரியமாக நில்…\n» பெரியவா திருவடி சரணம்\n» Lunar Eclipse 2020: ஜூலை 5ல் மீண்டும் வருகிறது சந்திர கிரகணம் \n» தத்துவம் மகா தத்துவம்\nசீன படைகள் முன்னேறுவதை தடுத்த இந்திய ராணுவத்தினர்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nசீன படைகள் முன்னேறுவதை தடுத்த இந்திய ராணுவத்தினர்\nலடாக் எல்லைக்குள் முன்னேற முயன்ற சீன ராணுவத்தினரை,\nஇந்திய ராணுவ வீரர்கள் மின்னல் வேகத்தில் செயல்பட்டு\nதடுத்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.\nஇந்தியா - சீனா எல்லையில், லடாக்கில், இந்திய ராணுவம்,\nகடந்த மூன்றாண்டுகளாக சாலை மற்றும் பாலம் அமைக்கும்\n. இதற்கு, சீனா எதிர்ப்பு தெரிவிக்கிறது. இந்நிலையில், இம்மாத\nதுவக்கத்தில், கால்வன் நலா பகுதியில், சீனா, தன் படையை\nகுவிக்கத் துவங்கியதால், பதற்றம் ஏற்பட்டது.\nஇது குறித்து, ராணுவ வட்டாரங்கள் கூறியதாவது:\nசீன ராணுவம், இந்திய எல்லைக்குள் உள்ள, கால்வன் நலா\nபகுதிக்கு முன்னேறி, இந்திய ராணுவத்தின், 14வது ரோந்து\nமுனையத்திற்கு மிக நெருக்கமாக, படைகளை நிறுத்த\nவேண்டும் என்பதே அதன் திட்டம்.\nஇந்த முனையத்திற்கு அருகில் தான், இந்திய ராணுவம், பாலம்\nகட்டும் பணியில் ஈடுபட்டுள்ளது. இப்பகுதியில் படைகளை\nநிறுத்தி, கட்டுமான பணிகளை தடுக்க வேண்டும் என்பதே,\nஇதை புரிந்து கொண்ட இந்திய ராணுவம், மின்னல் வேகத்தில்\nசெயல்பட்டு, கால்வன் நலா பகுதியில் படைகளை குவித்தது.\nஇதை சற்றும் எதிர்பார்க்க���த சீன ராணுவத்தினர், மேற்கொண்டு\nதற்போது, இந்திய ராணுவத்தின், 'கே.எம்., 120' முகாமில் இருந்து,\n17 கி.மீ., துாரத்தில் சீன ராணுவம் உள்ளது. இவ்வாறு, அவர்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/if-bjp-really-respects-gandhi-it-should-remove-those-who-praise-godse-dig-vijay-singh/", "date_download": "2020-07-04T22:41:35Z", "digest": "sha1:4GXLS7ZWJNXOJGEU4ZZSSTW472VRNNXO", "length": 16466, "nlines": 163, "source_domain": "www.patrikai.com", "title": "பாஜகவுக்குக் காந்தி மேல் மரியாதை இருந்தால் கோட்சே புகழ்பவர்களை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் : திக்விஜய் சிங் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபாஜகவுக்குக் காந்தி மேல் மரியாதை இருந்தால் கோட்சே புகழ்பவர்களை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் : திக்விஜய் சிங்\nபாஜகவுக்கு உண்மையில் காந்தி மீது மரியாதை இருந்தால் கோட்சேவை புகழ்பவர்களைக் கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என மூத்த காங்கிரஸ் தலைவரான திக் விஜய் சிங் கூறி உள்ளார்.\nகாங்கிரஸ் மூத்த தலைவரும் மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வருமான திக்விஜய் சிங் போபால் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் களம் இறங்கிய சாத்வி பிரக்யா தாகுர் வெற்றி பெற்றார். தேர்தல் பிரசாரத்தில் இருந்தே பிரக்யா தாகுர் தொடர்ந்து மகாத்மா காந்தியைக் கொன்ற கோட்சேவை புகழ்ந்து வருவது அடிக்கடி சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.\nமக்களவையில் சமீபத்தில் பிரக்யா தாகுர் மகாத்மா காந்தியை சுட்டுக கொன்ற கோட்சே ஒரு தேச பக்தர் எனக் கூறினார். இது அவையில் மட்டுமின்றி நாடெங்கும் கடும் எதிர்ப்பை உருவாக்கியது. மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இதற்காக சாத்வி பிரக்யா தாகுருக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். அத்துடன் பாஜக எப்போதும் காந்திக்கு மரியாதை செலுத்தி வருகிறது எனத் தெரிவித்தார்.\nஅதைத் தொடர்ந்து சாத்வி பிரக்யா தாகுர் தமது கருத்துக்கு வருத்தம் தெரிவிப்பதாகக் கூறி அனைவரிடமும் மன்னிப்புக் கோரினார்.\nஇது குறித்து திக் விஜய் சிங் ராய்ப்பூர் விமான நிலை��த்தில் செய்தியாளர்களிடம் , “பாஜக உண்மையாகவே மகாத்மா காந்தி மீது மரியாதை வைத்திருந்தால் அவருடைய கொள்கைகள் மூலம் நடப்பவர்களாக இருந்தால் கோட்சேவை புகழ்பவர்களையும் அவரை தேச பக்தர் எனக் கூறுபவர்களையும் கட்சியை விட்டு விலக்க வேண்டும்.\nஆர் எஸ் எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் ஆரம்பத்தில் இருந்து மகாத்மா காந்தியைக் கொன்றதன் மூலம் கோட்சே நன்மை புரிந்துள்ளதாகச் சொல்லி வருகின்றனர். அதன் பிறகு அவர்கள் மன்னிப்பு கேட்டுள்ளதாகச் சொல்லிக் கொள்ளலாம். ஆனால் மோடியின் மனதிலும் இதே கருத்து உள்ளது என்பதை வெகு எளிதாகத் தெரிந்துக் கொள்ளலாம்.\nதற்போது சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கக் கோரிக்கை விடுக்கும் சிவசேனா கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது குறித்தும் பலர் கேள்வி எழுப்புகின்றனர். மகாராஷ்டிராவில் சுதந்திரப் போராட்டத்துக்காக போராடியதற்காக நாங்கள் சாவர்கரை மதிக்கிறோம். அவருடைய இந்துத்வா கொள்கைகளுக்காக அல்ல” என தெரிவித்துள்ளார்.\nகோட்சேவை தேசபக்தர் என்பதை பாஜக கண்டிக்கிறது : ராஜ்நாத் சிங் டில்லி மாநிலத்தில் இருந்து பாஜக அடியோடு நீக்கப்பட்டுள்ளது : ஆம் ஆத்மி கட்சி பெஹ்லுகான், அக்லாக் கொலையாளிகளைத் தீவிரவாதத்தில் இருந்து யார் மீட்பது\nPrevious பட்னாவிஸ் முதல்வரானது குறித்து பரவும் போலித் தகவல் : ஆராயாமல் தெரிவித்த அனந்த குமார் ஹெக்டே\nNext பலாத்காரம் செய்வோரை நடுவீதியில் மக்கள் அடித்துக் கொல்ல வேண்டும் : மாநிலங்களவையில் ஜெயா பச்சன்\n04/07/2020: சென்னை உள்பட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விவரம்..\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் உச்சம் பெற்று வருகிறது. இன்று மேலும், 4,280 பேர் பாதிக்கப்பட்ட…\nகாலை 6மணி முதல் மாலை 6வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி… சென்னையில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு..\nசென்னை: சென்னையில் நாளையுடன் முழு ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில், வரும் திங்கட்கிழமை முதல் தேனீர், மளிகை கடை, காய்…\nதமிழகம் முழுவதும் சூறாவளியாக பரவும் கொரோனா… இன்று 4,280 பேர் பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 1,07,001ஆக உயர்வு\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் சூறாவளியாய் சுழற்றியடிக்கிறது. இன்று மேலும், 4,280 பேர் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளோர் …\n‘மாஸ்க் அணிந்தால் எடிட் பட்டன்’… டிவிட்டர் கலாய்ப்பு…\nபயனர்கள் அனைவரும் பாதுகாப்பு கருதி முகக்கவசம் (மாஸ்க்) அணிந்தால், டிவிட்டரில் எடிட் பட்டன் ஆப்ஷன் தருகிறோம் என்று டிவிட்டர் அறிவித்து…\nவெறித்தனமாக வேட்டையாடும் கொரோனா: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 22,771 பேர் பாதிப்பு…\nடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,771 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக…\n12மணி நேரமாக ஆம்புலன்ஸ் வராததால் பைக்கில் மருத்துவமனை சென்ற கொரோனா நோயாளி… இது திருப்பூர் அவலம்…\nகோவை: கொரோனாதொற்று பாதிக்கப்பட்ட நபர், மருத்துவமனைக்கு செல்ல ஆம்புலன்ஸ் புக் செய்து காத்திருந்த நிலையில், 12மணி நேரமாக ஆம்புலன்ஸ் வராததால், …\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=59105", "date_download": "2020-07-04T20:30:37Z", "digest": "sha1:YPY6CFXGQF4HRN7XRR4WVYD7NERBBFQJ", "length": 17745, "nlines": 310, "source_domain": "www.vallamai.com", "title": "வள்ளுவ மாலை – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமழை – நான்கு காணொலிகள் July 3, 2020\nசென்டாரஸ் உடுத் தொகுப்பு July 3, 2020\nபழகத் தெரிய வேணும் – 23 July 3, 2020\nஅக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 3 (ஆயம்)... July 3, 2020\nஅகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் நிதியுதவி பெறுவது எப்படி\nநாலடியார் நயம் – 38 July 3, 2020\nபடக்கவிதைப் போட்டி – 265 July 2, 2020\nபடக்கவிதைப் போட்டி 264இன் முடிவுகள்... July 2, 2020\nவள்ளுவம் ஏகிநிற்போர் வாழ்வினில் பெற்றிடுவர்\nஎண்ணுவம் எல்லாம் உலகில் – மாநிலம்\nபோற்றிடத் தானுயர் சான்றோராய் என்றும்\nதவறிலார் வாழ்வு சிலநேரம் தள்ளாடும்\nதன்னகத்தே வீற்றிருக்கும் தெய்வம் துணையாக\nவள்ளுவம் சிந்தையில் ஏகிடத் தேடிவரும்\nமண்ணில் இறைவன் எங்கும் உளமிருக்க\nபொன்னும் பொருளும் வாரா உதவிக்கு\nமாறாய் மனிதம் தேடிஎடு – வள்ளுவம்\nநல்லவை ஏதெனின் யாவர்க்கும் அல்லவை\nஎன்றும் செயாமை யான்கெட்டும் – வள்ளு���ம்\nசொன்னவை பின்பற்ற வாழ்வின் சுகமதுதான்\nஎண்ணம் பிறழ்செய் ஏற்றம் தருநிழல்\nசொற்பம்; முடிவில் துன்பம் வரும்நேரம்\nதெய்வமும் தள்ளிநிற்கும் தானுணர – வள்ளுவம்\nஎன் இயற்பெயர் கல்யாணசுந்தரராஜன் காளீஸ்வரன். புனைப் பெயர் ‘சுரேஜமீ’ (என் அழைப்புப் பெயர் ‘சு’ந்தர்; மனைவி பெயர் ‘ரே’வதி; இரட்டை மகள்களின் பெயர்களான ‘ஜ’னனி மற்றும் ‘மீ’ரா வின் முதலெழுத்துக்கள் இணைக்கப் பட்டதுதான் புனைப்பெயர்). தொழிலால் ஒரு பட்டயக் கணக்காளன். மதுரையில் பிறந்து , முகவையில் வளர்ந்து, தலைநகர் ஏகி, தற்போது வளைகுடா நாட்டில், மஸ்கட்டில் வசித்து வருகிறேன். தமிழின் மீதும், தமிழினத்தின் மீதும் தீராப் பற்றுக் கொண்டு, சமூகத்தைச் சரியான பாதையில் நகர்த்த கவிதை, கட்டுரைகள், விமர்சனங்கள் எழுதுவதை சமுதாயப் பணியாகக் கருதுபவன். என்னுடைய வலைப்பூ http://kksr-aurosun.blogspot.com\nதிருக்குறளுக்குப் புது விளக்கம் – 3\nநான் அறிந்த சிலம்பு – 92\nமலர் சபா புகார்க் காண்டம் - 10. நாடுகாண் காதை \"கோவலனும் கண்ணகியும் வீட்டின் நெடு வாயிலைக் கடந்து செல்லுதல்\" உலகின் சிறந்த கண்ணாகிய கதிரவன் ​தோன்றிடாத அந்த ​வைக​றை யாமப் ​ப\nஎம். ஜெயராமசர்மா... மெல்பேண் ... அவுஸ்திரேலியா முன்னாள் கல்வி இயக்குநர் எஸ்.பொ என்னும் பெயர் எழுத்துலகில் ஒரு முத்திரை எனலாம்.அவரின் முத்திரை எழுத்துக்கள் அத்தனையும் தமிழ் இலக்கியப்பரப்பில\nநான் அறிந்த சிலம்பு – 160\n-மலர் சபா மதுரைக் காண்டம் – 05: அடைக்கலக் காதை கவுந்திக்கு மதுரையின் காட்சியையும் அரசனின் கொற்றத்தையும் கோவலன் உரைத்தல் நிலத்திற்குப் பலவகைச் செல்வங்களும் தரும் அருள்மிக்க ஆணையையும் முறைமையு\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nmuthulakshmi on திருவாடானை அரசு கலைக்கல்லூரியில் நடத்தப்படும் பயிலரங்க அழைப்பு\nTharma Irai on பார்த்தேன் சிரித்தேன்.. பக்கத்தில் அழைத்தேன் – கவியரசு கண்ணதாசன் –\nS. Jayabarathan / சி. ஜெயபாரதன் on திரௌபதி சுயம்வரம்\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 264\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத��தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (121)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2020/144457/", "date_download": "2020-07-04T20:32:23Z", "digest": "sha1:SMAUFJCK4KRX3P2PJUXV5RELRETE2IYR", "length": 10145, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "கல்முனை மருதமுனை பகுதியில் குதிரைகளின் நடமாட்டம் அதிகரிப்பு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகல்முனை மருதமுனை பகுதியில் குதிரைகளின் நடமாட்டம் அதிகரிப்பு\nமருதமுனை துறைநீலாவணை எல்லை பகுதியில் குதிரைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளளோடு மக்கள் நடமாட்டம் உள்ள இடங்களில் திரிவதினால் விபத்துக்கள் ஏற்படுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.\nஅம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபை பிரிவுக்குற்பட்ட மருதமுனை துறைநீலாவணை எல்லை பகுதியில் அதிகமான குதிரைகள் காணப்படுகின்றது. குறித்த குதிரைகள் அப்பகுதியில் ஒன்றோடு ஒன்று சண்டை பிடிப்பதோடு அதி வேகமாக ஓடுகின்றது.\nகுறித்த குதிரைகள் வீதிகளில் நடமாடுவதனால் பாதசாரிகள் தாக்குதலுக்கு உள்ளாகுவதோடு விபத்துக்களும் ஏற்படுகின்றது.\nசுமார் சிறியது முதல் பெரிய குதிரைகள் வரை காணப்படுவதுடன் வீதியில் செல்லும் மக்களை சீண்டவும் முற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. #கல்முனை #குதிரைகள் #நடமாட்டம் #பாதசாரிகள்\nTagsகல்முனை குதிரைகள் நடமாட்டம் பாதசாரிகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொட்டாஞ்சேனை பாடசாலை சிறுவர்கள் தொடர்பில், சுகாதார பரிந்துரைகளை பெறுமாறு ஆலோசனை..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமகிந்தவுடன் இணைந்து, நல்லிணக்கத்தை சீர்குலைத்ததாக மைத்திரி மீது குற்றச்சாட்டு…\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nபிரசவம் என்பது மரணத்தின் விளிம்பு – ‘வெட்கத்தின்’முடிவு – நிலாந்தி…\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகாலனித்துவ ஆட்சியும் நாடக ஆற்றுகை சட்டமும் – 1876 – இரா. சுலக்ஷனா…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெடி விபத்து – குண்டு தயாரித்தாரா \nஉலகம் • பிரதான செய்திகள்\nஅல்ஜீரிய யுத்தத்தில் கொல்லப்பட்ட முக்கிய போராளிகள் 24 பேரின் உடல் எச்சங்களை பிரான்ஸ் ஒப்படை��்தது…\nஇதுவரை இல்லாத அளவுக்கு, இந்தியாவில் கொரோனா அதிகரித்துள்ளது…\nதந்தை – மகள் உட்பட மூவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு\nகொட்டாஞ்சேனை பாடசாலை சிறுவர்கள் தொடர்பில், சுகாதார பரிந்துரைகளை பெறுமாறு ஆலோசனை.. July 4, 2020\nமகிந்தவுடன் இணைந்து, நல்லிணக்கத்தை சீர்குலைத்ததாக மைத்திரி மீது குற்றச்சாட்டு… July 4, 2020\nபிரசவம் என்பது மரணத்தின் விளிம்பு – ‘வெட்கத்தின்’முடிவு – நிலாந்தி… July 4, 2020\nகாலனித்துவ ஆட்சியும் நாடக ஆற்றுகை சட்டமும் – 1876 – இரா. சுலக்ஷனா… July 4, 2020\nவெடி விபத்து – குண்டு தயாரித்தாரா \nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=110825", "date_download": "2020-07-04T21:02:11Z", "digest": "sha1:KEHJNWCKVHWIBOEB5T4JJLQASDOX6XWR", "length": 12993, "nlines": 176, "source_domain": "panipulam.net", "title": "கிளிநொச்சியில் 4 பரல் கோடாவுடன் 16 வயது சிறுவன் கைது", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் வரதராஜன் மகேந்திரன்\nLalitha on மரண அறிவித்தல் இராசையா தருமபுத்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித��தல் இராசையா தருமபுத்திரன்\nsiva on மரண அறிவித்தல் சோதிலிங்கம் தங்கம்மா\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் சோதிலிங்கம் தங்கம்மா\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (78)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (10)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (5)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (13)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (145)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (3)\nசாந்தை சனசமூக நிலையம் (26)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (2)\nசாந்தை பிள்ளையார் கோவில் (86)\nதினம் ஒரு திருக்குறள் (80)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (19)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (62)\nபூப்புனித நீராட்டு விழா (22)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nசுவிற்சர்லாந்தின் லுட்சன் மாநிலத்தில் கத்திக்குத்து\nயாழில் வாங்கிய கடனுக்காக மனைவியை விற்பனை செய்த நவின அரிச்சந்திரன்\nஇயக்கச்சி பகுதியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் படுகாயம்\nபாகிஸ்தானில் பேருந்து ஒன்று ரயிலுடன் மோதி விபத்து: 22 பேர் பலி\nயாழ்- மல்லாகத்தை சேர்ந்த இளைஞன் பிரான்ஸில் கொரோனாவுக்கு பலி\nபிரான்ஸ் பிரதமர் பதவியில் இருந்து எட்வர்ட் பிலிப் ராஜினாமா\nசீன நிறுவனங்கள் மீது பொருளாதார தடை- அமெரிக்க பாராளுமன்றத்தில் சட்டமசோதா நிறைவேற்றம்\nயாழ் இந்துக்கல்லூரி பகுதியல் உள்ள வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீச்சு\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« சூடானில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி – 3 பேர் பலி\nபுத்தளம் வென்னப்புவ பகுதியில் போதைப்பொருள் வர்த்தகர் உள்ளிட்ட 12 பேர் கைது \nகிளிநொச்சியில் 4 பரல் கோடாவுடன் 16 வயது சிறுவன் கைது\nகிளிநொச்சி தர்மரபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கனை பகுதியில் 4 பரல் கோடா நேற்று (10) கைப்பற்றப்பட்டுள்ளதோடு, 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்.\nமாவட்ட விசேட போதைபொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைவாக குறித்த பகுதிக்குச் சென்ற பொலிஸ் குழுவினரே இதனை கைப்பற்றியுள்ளனர்.\nமேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/date/2020/05/26", "date_download": "2020-07-04T20:39:00Z", "digest": "sha1:KCCHD5UBKR7NPVNENJ7LFEARAVGQWRHF", "length": 5199, "nlines": 60, "source_domain": "www.maraivu.com", "title": "2020 May 26 | Maraivu.com", "raw_content": "\nதிருமதி வேலுப்பிள்ளை வாலைப்பிள்ளை ரீச்சர் – மரண அறிவித்தல்\nதிருமதி வேலுப்பிள்ளை வாலைப்பிள்ளை ரீச்சர் பிறப்பு 26 AUG 1931 இறப்பு 26 MAY 2020 யாழ். ...\nதிருமதி இராசரத்தினம் மணோன்மணி – மரண அறிவித்தல்\nதிருமதி இராசரத்தினம் மணோன்மணி தோற்றம் 28 APR 1944 மறைவு 26 MAY 2020 யாழ். கொக்குவில் ...\nதிருமதி சந்திரலீலா சிவபாலசுந்தரம் – மரண அறிவித்தல்\nதிருமதி சந்திரலீலா சிவபாலசுந்தரம் பிறப்பு 12 MAY 1951 இறப்பு 26 MAY 2020 யாழ். புன்னாலைக்கட்டுவன் ...\nதிரு செல்லர் தர்மகுலசிங்கம் (தறுமு) – மரண அறிவித்தல்\nதிரு செல்லர் தர்மகுலசிங்கம் (தறுமு) பிறப்பு 21 MAR 1949 இறப்பு 26 MAY 2020 யாழ். அச்சுவேலி ...\nதிரு ரவீந்திரன் சுப்பிரமணியம் – மரண அறிவித்தல்\nதிரு ரவீந்திரன் சுப்பிரமணியம் பிறப்பு 27 FEB 1949 இறப்பு26 MAY 2020 யாழ். சாவகச்சேரியைப் ...\nதிருமதி மனோராணி தனபாலசிங்கம் – மரண அறிவித்தல்\nதிருமதி மனோராணி தனபாலசிங்கம் பிறப்பு 04 DEC 1951 இறப்பு 26 MAY 2020 யாழ். கந்தரோடையைப் ...\nதிரு கஜேந்திரா விக்னராஜா – மரண அறிவித்தல்\nதிரு கஜேந்திரா விக்னராஜா பிறப்பு 23 DEC 1983 இறப்பு 26 MAY 2020 யாழ். அச்சுவேலியைப் ...\nதிரு தம்பு சோதிவேற்பிள்ளை – மரண அறிவித்தல்\nதிரு தம்பு சோதிவேற்பிள்ளை மண்ணில் 01 MAR 1933 விண்ணில் 26 MAY 2020 யாழ். மண்டைதீவைப் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://gosarkarinews.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E-2/", "date_download": "2020-07-04T21:51:12Z", "digest": "sha1:HBNWASXGN6INYIOXXDNBRZFWGBEYMIQ2", "length": 13510, "nlines": 96, "source_domain": "gosarkarinews.com", "title": "குழந்தைகள் மற்றும் இளைஞர்களை புகையிலை தொழில் சுரண்டுவதை நிறுத்துங்கள் | GO SARKARI NEWS", "raw_content": "\nHome CORONA VIRUS குழந்தைகள் மற்றும் இளைஞர்களை புகையிலை தொழில் சுரண்டுவதை நிறுத்துங்கள்\nகுழந்தைகள் மற்றும் இளைஞர்களை புகையிலை தொழில் சுரண்டுவதை நிறுத்துங்கள்\n13-17 வயதுடைய பள்ளி மாணவர்களுக்கு போதைப்பொருட்களைக் கவர்ந்திழுக்கப் பயன்படும் புகையிலை தொழில் தந்திரோபாயங்கள் குறித்து எச்சரிக்க உலக சுகாதார நிறுவனம் இன்று ஒரு புதிய கிட் ஒன்றை அறிமுகப்படுத்துகிறது. ஒவ்வொரு ஆண்டும் புகையிலை தொழில் தனது தயாரிப்புகளை விளம்பரப்படுத்த 9 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக முதலீடு செய்���ிறது. ஒவ்வொரு ஆண்டும் அதன் தயாரிப்புகள் கொல்லும் 8 மில்லியன் மக்களை மாற்றுவதற்கான முயற்சியில் நிகோடின் மற்றும் புகையிலை பொருட்கள் கொண்ட இளைஞர்களை இது அதிகரித்து வருகிறது.\nஇந்த ஆண்டின் WHO இன் உலக புகையிலை தின பிரச்சாரம் குழந்தைகள் மற்றும் இளைஞர்களை புகையிலை மற்றும் தொடர்புடைய தொழில்துறையால் சுரண்டப்படுவதிலிருந்து பாதுகாப்பதில் கவனம் செலுத்துகிறது. டூல்கிட்டில் வகுப்பறை நடவடிக்கைகளின் ஒரு தொகுப்பு உள்ளது, இது மாணவர்களை புகையிலைத் தொழிலின் காலணிகளில் நிறுத்துகிறது, இது கொடிய தயாரிப்புகளைப் பயன்படுத்துவதில் தொழில் எவ்வாறு கையாள முயற்சிக்கிறது என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்துகிறது. இது ஒரு கல்வி வீடியோ, புராணம்-பஸ்டர் வினாடி வினா மற்றும் வீட்டுப்பாடம் பணிகள் ஆகியவை அடங்கும்.\nடூல்கிட் புகையிலை மற்றும் தொடர்புடைய தொழில்கள் வழங்கும் கட்சிகள் மற்றும் இசை நிகழ்ச்சிகள், குமிழி-கம் மற்றும் சாக்லேட் போன்ற இளைஞர்களை ஈர்க்கும் மின்-சிகரெட் சுவைகள், பள்ளிகளில் வழங்கும் மின்-சிகரெட் பிரதிநிதிகள் மற்றும் பிரபலமான இளைஞர் ஸ்ட்ரீமிங் நிகழ்ச்சிகளில் தயாரிப்பு இடம் போன்ற தந்திரங்களை அம்பலப்படுத்துகிறது.\nஉலகளாவிய தொற்றுநோய்களின் போது கூட, புகையிலை மற்றும் நிகோடின் தொழில் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கும் நோயிலிருந்து மீள்வதற்கும் மக்களின் திறனைக் கட்டுப்படுத்தும் தயாரிப்புகளைத் தள்ளுவதன் மூலம் தொடர்கின்றன. தனிமைப்படுத்தலின் போது இந்தத் தொழில் இலவச பிராண்டட் முகமூடிகள் மற்றும் உங்கள் வீட்டு வாசலுக்கு வழங்குவதை வழங்கியுள்ளதுடன், அவற்றின் தயாரிப்புகள் ‘அத்தியாவசியமானவை’ என்று பட்டியலிடப்பட வேண்டும்.\nபுகைபிடித்தல் நுரையீரல் மற்றும் பிற உறுப்புகளை மூச்சுத் திணறச் செய்கிறது, அவை உருவாகி ஒழுங்காக செயல்பட வேண்டிய ஆக்ஸிஜனைப் பசியால் வாடுகின்றன. \"புகைபிடிப்பவர்களில் 10 பேரில் 9 பேர் 18 வயதிற்கு முன்பே தொடங்குவதால் இளைஞர்களுக்கு கல்வி கற்பது மிக முக்கியம். புகையிலை தொழில் கையாளுதலுக்கு எதிராக பேசுவதற்கான அறிவை இளைஞர்களுக்கு வழங்க நாங்கள் விரும்புகிறோம்\" என்று WHO இன் சுகாதார மேம்பாட்டு இயக்குனர் ருடிகர் கிரெச் கூறினார்.\n13-15 வயதுடைய 40 மில்லியனுக்கும் அதிகம��ன இளைஞர்கள் ஏற்கனவே புகையிலை பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். அதிகமான இளைஞர்களை சென்றடைய WHO ஒரு டிக்டோக் நடன சவாலை அறிமுகப்படுத்தியது மற்றும் செய்தியிடலைப் பெருக்க Pinterest, Tinder, YouTube மற்றும் TikTok போன்ற சமூக ஊடக கூட்டாளர்களை வரவேற்றது.\nகுழந்தைகள் மற்றும் இளைஞர்களை இரையாகும் புகையிலை மற்றும் தொடர்புடைய தொழில்களின் சந்தைப்படுத்தல் தந்திரங்களை நிறுத்த WHO அனைத்து துறைகளையும் அழைக்கிறது:\nபள்ளிகள் எந்தவொரு நிதியுதவியையும் மறுக்கின்றன மற்றும் நிகோடின் மற்றும் புகையிலை நிறுவனங்களின் பிரதிநிதிகள் மாணவர்களுடன் பேசுவதை தடை செய்கின்றன\nபிரபலங்கள் மற்றும் செல்வாக்குமிக்கவர்கள் ஸ்பான்சர்ஷிப்பின் அனைத்து சலுகைகளையும் நிராகரிக்கின்றனர்\nதொலைக்காட்சி மற்றும் ஸ்ட்ரீமிங் சேவைகள் புகையிலை அல்லது மின்-சிகரெட் பயன்பாட்டை திரையில் காண்பிப்பதை நிறுத்துகின்றன\nசமூக ஊடக தளங்கள் புகையிலை மற்றும் தொடர்புடைய தயாரிப்புகளை விற்பனை செய்வதை தடைசெய்கின்றன மற்றும் செல்வாக்குச் சந்தைப்படுத்துதலைத் தடைசெய்கின்றன\nஅரசாங்கமும் நிதித் துறையும் புகையிலை மற்றும் தொடர்புடைய தொழில்களிலிருந்து விலகுகின்றன\nஅரசாங்கங்கள் அனைத்து வகையான புகையிலை விளம்பரம், பதவி உயர்வு மற்றும் நிதியுதவி ஆகியவற்றை தடை செய்கின்றன\nஏற்கனவே ஒரு புதிய தலைமுறை இளைஞர்களை கவர்ந்திழுக்கத் தொடங்கியுள்ள இ-சிகரெட் போன்ற தயாரிப்புகளை ஒழுங்குபடுத்துவது உட்பட கடுமையான புகையிலை கட்டுப்பாட்டு சட்டங்களை அமல்படுத்துவதன் மூலம் நாடுகள் குழந்தைகளை தொழில் சுரண்டலிலிருந்து பாதுகாக்க முடியும்.\nPrevious articleசெலுத்தப்படாத நிலுவைத் தொகை தொடர்பாக தமிழகத்துடன் நிசான் தகராறு தீர்க்கிறது: அறிக்கை\nNext articleபுதிய தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் நியமனம் மூலம் விப்ரோ பங்குகள் 2% க்கும் அதிகமானவை\nCOVID-19 க்கான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மற்றும் லோபினாவிர் / ரிடோனாவிர் சிகிச்சை ஆயுதங்களை WHO நிறுத்துகிறது\nஇருபத்தைந்தாவது போலியோ ஐ.எச்.ஆர் அவசரக் குழுவின் அறிக்கை\nகாசநோய்க்கான WHO இன் மூலோபாய மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் அறிமுகக் கூட்டம்\nபாலின அடிப்படையிலான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பான தலைமுறை சமத்துவ நடவடிக்கை கூட்டணியின் உலகளாவிய தலைவராக WHO அறிவித்தது\nகாசநோய் மற்றும் மருந்து எதிர்ப்பு காசநோய் ஆகியவற்றைக் கண்டறிவதற்கான விரைவான மூலக்கூறு சோதனைகளுக்கான அணுகலை விரிவுபடுத்துமாறு WHO நாடுகளை வலியுறுத்துகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?p=3097", "date_download": "2020-07-04T22:31:15Z", "digest": "sha1:SGQAZWCTZT6WJLY3BTPD5SRD3PEQ5N7C", "length": 20195, "nlines": 62, "source_domain": "maatram.org", "title": "அரசியலமைப்புச் சீர்திருத்தம்: தமிழ்த்தரப்பு இனி செய்ய வேண்டியதென்ன? – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஅரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, நல்லாட்சி\nஅரசியலமைப்புச் சீர்திருத்தம்: தமிழ்த்தரப்பு இனி செய்ய வேண்டியதென்ன\n19ஆவது அரசியலமைப்புச் சீர்திருத்தம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒரு விடயத்தை தெளிவாக்கியுள்ளது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கோ, அப்பதவியின் முக்கிய அதிகாரங்களைக் குறைப்பதற்கோ ஒன்றில் பொது வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும் அல்லது புதிய அரசியலமைப்பு ஒன்று முற்று முழுதாக புதிதாக உருவாக்கப்பட வேண்டும்.\n19ஆவது திருத்தம் பிரதானமாக மூன்று விடயங்களை சாதிக்க முனைந்தது:\nஜனாதிபதியின் நிறைவேற்றுத்துறை அதிகாரங்களில் முக்கியமானவற்றை – குறிப்பாக அமைச்சரவை நியமனம் தொடர்பிலான அதிகாரங்களை பிரதமரிடம் வழங்கல்.\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ காலத்தில் உருவாக்கப்பட்ட 18ஆவது திருத்தத்தின் மூலம் ஜனாதிபதியொருவர் எத்தனை தடவையும் பதவி வகிக்கலாம் என்ற ஏற்பாட்டை இல்லாமல் செய்தல்.\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ காலத்தில் இல்லாதொழிக்கப்பட்ட 17ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகளை மீளக்கொண்டுவரல். (17ஆம் திருத்தம் சில முக்கிய ஆணைக்குழுக்கள், நீதித்துறை போன்றவற்றின் நியமன அதிகாரங்களை ஜனாதிபதியிடமிருந்து எடுத்து அரசியலமைப்பு பேரவைக்கு வழங்கியிருந்தது.)\nமேற்சொன்னவற்றைத் தவிர தகவலறியும் உரிமையை ஒரு அடிப்படை உரிமையாக சேர்ப்பது போன்ற இன்னும் சில விடயங்களும் 19ஆவது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தது.\nஇவற்றில் சர்ச்சைக்குரியதாக முதலாவது விடயம் மாத்திரமே இருந்தது. மற்றைய விடயங்கள் அரசியல்ரீதியாகவும் சட்டரீதியாகவும் பிரச்சினைக்குரியவையாக இருக்கவில்லை.\nஅரசியலமைப்பின் சில பிரிவுகளை மாற்றுவதற்கு நாடாளுமன்றத்தின் 2/3 பெரும்பான்மை போதாது என அரசியலமைப்பு கூறுகின்றது. அப்பிரிவுகளை மாற்றுவதானது அரசியலமைப்பின் மிக அடிப்படையான கட்டமைப்பை மாற்றும் தன்மையானது என்பதனால் அவற்றை மக்களின் சம்மதத்தோடுதான் திருத்த முடியும் என அரசியலமைப்புக் கூறுகின்றது. (ஒற்றையாட்சியைப் பற்றிய பிரிவும் இந்த வகைக்குரியதே) மாறாக முழு அரசியலமைப்பையும் இல்லாதொழித்து புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருவதற்கு நாடாளுமன்றத்தின் 2/3 பெரும்பான்மை போதுமானதாகும் என அரசியலமைப்பு கூறுகின்றது.\nமக்களிடம் இறைமை இருப்பது அரசியலமைப்பின் மிக அடிப்படையான கட்டமைப்பைச் சேர்ந்த அரசியலமைப்புப் பிரிவுகளில் ஒன்றாகும். மக்களின் நிறைவேற்றுத்துறை அதிகாரங்கள் ஜனாதிபதியிடம் வழங்கப்பட்டிருக்கின்றது. இதுவும் அரசியலமைப்பின் மிக அடிப்படையான கட்டமைப்பைச் சேர்ந்த அரசியலமைப்புப் பிரிவு என உயர் நீதிமன்றம் முன்னர் ஒரு சந்தர்ப்பத்தில் பொருள்கோடல் செய்துள்ளது. அதன் அடிப்படையிலேயே பிரதமருக்கு நிறைவேற்று அதிகாரங்களை வழங்குவது இந்த அடிப்படைப் பிரிவுக்கு முரணானது எனவும், அத்தகைய மாற்றத்தைச் செய்ய பொது வாக்கெடுப்பு தேவை என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கின்றது.\nநிறைவேற்று அதிகார முறை ஜனாதிபதி முறையை ஒழிப்பேன் என ஜனாதிபதி சிறிசேன தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உறுதி அளித்திருக்கவில்லை. பொது வாக்கெடுப்பிற்குப் போக அவசியமில்லாத அரசியல் சீர்திருத்தங்களைத் தான் செய்வேன் என ஜனாதிபதி சிறிசேன உறுதி அளித்திருந்தார் (இதற்கான உண்மையான காரணம் ஜாதிக ஹெல உறுமய நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை முற்றாக ஒழிப்பதற்கு எதிராக இருந்தமையே). ஆனால், ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைப்பதற்கு கூட பொது வாக்கெடுப்பு தேவை என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.\nபொது வாக்கெடுப்பிற்கு தேர்தலுக்குப் பின்னர் கூட போவதற்கு எந்தத் தரப்பும் தயங்கும் என்றே தோன்றுகின்றது. அது தேவையில்லாத அரசியற் செலவைக் கொண்டு வரும் என அத்தகைய மாற்றத்தைச் செய்ய விரும்பும் தரப்பு கருதும் என்றே தோன்றுகின்றது. உண்மையில் எதிர்வரும் பொ��ுத் தேர்தலுக்குப் பின்னர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை ஒழிப்பதற்கான ஆர்வம் தொடர்ந்து இருக்குமா, பொதுவான அரசியலமைப்புச் சீர்திருத்தத்திற்கான ஆர்வம் தொடர்ந்து இருக்குமா என்பதும் நிச்சயமில்லை. இதை ஒரு புறம் வைப்போம். தேர்தலில் தொடர்ந்து அரசியலமைப்பு சீர்திருத்தத்தைச் செய்ய விரும்பும் தரப்பு ஆட்சிக்கு வரும் என எடுகோள் கொள்வோம். அவ்வாறெனின் தமிழர்கள் செய்ய வேண்டியதென்ன\nநிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கோ, அப்பதவியின் முக்கிய அதிகாரங்களைக் குறைப்பதற்கோ புதிய அரசியலமைப்பை உருவாக்கினால் அன்றி சாத்தியமில்லை என்பதை ஏற்கனவே கண்டோம். தேர்தல் முறையை மாற்றி நாடாளுமன்றத்தை ஒரு வலுவான அமைப்பாக மாற்றாமல் நிறைவேற்றுத் துறை அதிகார ஜனாதிபதி முறையை முற்றாக ஒழிக்க விடமாட்டோம் என்பது சிங்கள பௌத்த அரசியலின் அடிப்படை நிலைப்பாடாக உள்ளது. ஏனெனில், தேர்தல் முறையை மாற்றாமல் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழித்தால் நாட்டில் ஸ்திரத்தன்மை இல்லாமல் போய் விடும் என்று ‘ஜாதிக சிந்தனை’ கருதுகிறது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையா, நாடாளுமன்ற முறையா நல்லது என்பதில் உண்மையில ‘ஜாதிக சிந்தனை’க்கு கரிசனையில்லை, சிங்கள மன்னராட்சி முறையின் தொடர்ச்சியாக இன்றைய ஜனநாயக அரசிற்கு இசைவாக்கம் பெற்ற வலுவான தலைவர் ஒருவர் அவசியம் என்பதே ‘ஜாதிக சிந்தனை’க்கு முக்கியம். இப்போதிருக்கும் தேர்தல் முறையின் கீழ் தனித்து ஒரு கட்சி பெரும்பான்மை ஆட்சி அமைப்பது – வலுவான தலைமை உருவாதல் – சாத்தியமில்லாத படியால் தொகுதி வாரி பிரதிநித்துவத்துவம் மேலோங்கியிருக்கும் ஒரு தேர்தல் முறை மீளக் கொண்டுவர வேண்டும் என்று இவர்கள் விரும்புகிறார்கள். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிப்பதற்கான முன் நிபந்தனையாக இவர்கள் இதனை முன்வைக்கிறார்கள். அல்லாவிடில் அந்நிய நாடுகள் இலங்கையின் ஸ்திரமற்ற தன்மையைப் பாவித்து நாட்டின் அரசியல் கட்டமைப்பில் தாம் விரும்பும் மாற்றத்தைச் செய்து விடும் (தமிழர்களுக்கு சுயாட்சி வழங்குவது உட்பட) என இந்தத் தரப்பு அஞ்சுகின்றது. ஜாதிக ஹெல உறுமயவினதும் மஹிந்த சார்பு சுதந்திரக் கட்சியினதும் நிலைப்பாடுகளில் இது தெளிவாகத் தெரிகின்றது. இந்த நிலைப்பாடு பற்றி ஜாதிக ஹெல உறுமயவின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி சிறிசேனவின் தேர்தல் வெற்றியின் தந்திரோபாய மூளைகளில் ஒருவரான அசோக அபயகுணவர்த்தன ஜனாதிபதி சிறிசேனவின் வெற்றி தொடர்பாக அண்மையில் எழுதிய சிங்கள நூலொன்றில் விரிவாக எழுதியுள்ளார்.\nஆகவே, இத்தகைய அடிப்படையான பாரிய மாற்றங்கள் இல்லாமல் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுவதற்கு வாயப்பில்லை. அத்தகைய அரசியலமைப்பானது வெறுமனே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கும் தேர்தல் முறையை மாற்றுவதற்கும் மட்டும் இடமளிக்க முடியாது. இனப்பிரச்சினைக்கான தீர்வையும் அது உள்ளடக்க வேண்டும். ஜனாதிபதி முறையை ஒழிக்க வேண்டுமென்றால் தேர்தல் முறையை மாற்ற வேண்டும் என்று சிங்களம் நிபந்தனை விதிக்குமென்றால் தமிழர்களும் தம் தரப்பு நிபந்தனைகளை முன்வைக்கலாம்; முன்வைக்க வேண்டும். இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணாத புதிய அரசியலமைப்பாக்க முயற்சி எதற்கும் நாம் ஆதரவு வழங்க மாட்டோம் என்ற நிலைப்பாட்டை பொதுத் தேர்தலுக்குப் பின்னர் தமிழ்த் தரப்பு எடுக்க வேண்டும். பிறகு பார்த்துக் கொள்வோம் என்று சிங்களம் கூறினால் நாம் அதனை ஏற்றுக் கொள்ளக் கூடாது. தெளிவாகவும், சமயோசிதமாகவும் தமிழர் நலன்களை மனதில் கொண்டு தீர்க்கமான இவ்வாறான முடிவுகளை எடுக்கக் கூடிய தலைமையை நாம் இந்தப் பொதுத் தேர்தலில் தேர்ந்தெடுக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namathu.blogspot.com/2019/01/blog-post_449.html", "date_download": "2020-07-04T21:09:36Z", "digest": "sha1:DVZYMKEWMJHWEZ5LJV7KWRDM4HGOEA46", "length": 48122, "nlines": 759, "source_domain": "namathu.blogspot.com", "title": "நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter : இன்சூரன்ஸ் பணத்திற்காக ஆர்.எஸ்.எஸ். உறுப்பினரை கொலை செய்த ஆர் எஸ் எஸ் மற்றொரு உறுப்பினர் .", "raw_content": "\nசெவ்வாய், 29 ஜனவரி, 2019\nஇன்சூரன்ஸ் பணத்திற்காக ஆர்.எஸ்.எஸ். உறுப்பினரை கொலை செய்த ஆர் எஸ் எஸ் மற்றொரு உறுப்பினர் .\nஇன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை நாடகம்: ஆர்.எஸ்.எஸ். உறுப்பினரை கொலை செய்து நாடகமாடிய ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்\nகடந்த ஜனவரி 23 ஆம் தேதி மத்திய பிரதேசத்தின் ரத்லம் பகுதியில் ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டது. அந்த உடலின் முகம் எரிக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்ட நிலையில் இருந்தது. தொடக்கத்தில் இந்த உடல் ஹிம்மத் படிதார் என்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவரின் உடல் என்று கூறப்பட்டது.\nஹிம்மத்த���ன் தந்தை லக்ஷ்மிநாராயண் படிதார், அது தனது மகனின் உடல் என்று தெரிவித்தார். இதனையடுத்து அப்பகுதி பாஜக வினர் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று கூறி போராட்டங்கள் நடத்தி வந்தனர். இந்த சம்பவம் நடைபெற்று ஒரு வாரம் ஆன நிலையில் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட நபர் நலமுடன் உயிருடன் உள்ளார் என்று தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை நடத்திய விசாரணையில் கொல்லப்பட்டதாக கூறப்படும் ஹிம்மத் படிதார் உயிருடன் உள்ளதோடு மட்டுமல்லாமல் அவர், தான் இறந்துவிட்டதாக பிறரை நம்பவைக்க ஒருவரை கொலை செய்து முகத்தை சிதைத்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.\nஇவர் தனக்கு 10 லட்ச ரூபாய் கடன் தொகை இருந்ததாகவும் அதனை அவர் அடைக்க முடியாத நிலையில் அவரது காப்பீட்டு தொகையை பெறுவதற்காக இந்த நாடகத்தை நடத்தியுள்ளார் என்றும் காவல்துறை தங்களது விசாரணையில் கண்டறிந்துள்ளனர்.\nமுதலில் இந்த கொலையை அப்பகுதியை சேர்ந்த மதன் மால்வியா என்ற மற்றொரு ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர் தான் செய்திருக்க வேண்டும் என்று காவல்துறை சந்தேகித்தது. இதற்கு காரணம் இந்த உடல் கிடைத்த நாளில் இருந்து மதனையும் காணவில்லை. இதனிடையே பாஜகவினர் கடுமையான போராட்டங்களை நடத்திவர கண்டெடுக்கப்பட்ட உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியது காவல்துறை. அதன் பின்னர் அந்த உடலில் டி.என்.ஏ பரிசோதனையும் செய்யப்பட்டது. இந்த பரிசோதனையில் கிடைத்த முடிவுகளின் படி இறந்த உடல் ஹிம்மத் படிதாரின் உடல் அல்ல என்று நிரூபணமானது. அத்துடன் அந்த உடல் இவ்வழக்கில் காவல்துறை கொலையாளியாக சந்தேகித்த மதன் மால்வியாவினுடையது என்று தெரியவந்தது.\nஇதனையடுத்து காவல்துறை இதன் மீதான முழுக்கட்ட விசாரானையை முடிக்கி விட்டது. 2018 டிசம்பர் மாதம் ஹிம்மத் படிதார் தனக்கு காப்பீடு எடுத்தும் மேலும் பலரிடம் இருந்து 10 லட்ச ரூபாய் மதிப்பில் கடன் பெற்றுள்ளார். மேலும் தான் மரணமடைந்துவிட்டதாக நாடகம் ஒன்றை நடத்தி காப்பீட்டு நிறுவனத்தை ஏமாற்றிவிட முடிவு செய்துளார். ஜனவரி 22 ஆம் தேதி ஹிம்மத் படிதார் மதன் மால்வியாவை கொலை செய்து அவரது முகத்தை அடையாளம் தெரியாதவாறு எரித்து சேதப்படுத்தியுள்ளார். அத்துடன் இறந்த உடலின் அருகில் தனது இரு சக்கர வாகனத்தையும் அவர் நிறுத்தி வைத்துள்ளார். இவை அனைத்தும் காவல்���ுறை விசாரணையில் தெரியவந்துள்ளது.\nஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்களின் கொலைகளுக்கு எல்லாம் காங்கிரஸ் கட்சியை பாஜக குற்றம் சாட்டி வந்த நிலையில் தற்போது ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர்களே தங்கள் அமைப்பினரை கொலை செய்துவருவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது குறித்து தனது கருத்தை தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் உள்துறை அமைச்சர் பாலா பச்சன், “பாஜக வினர் தங்களது மோசமாக குற்றங்களுக்கு தாங்களே பலியாகி வருகின்றனர். முன்னதாக மந்த்சௌர் முனிசிபாலிட்டி தலைவர் பிரஹ்லத் பந்த்வார் சுட்டுக் கொலைசெய்யப்பட்ட போது பாஜக காங்கிரஸை குறை கூறியது. பின்னர் விசாரணையின் போது நிதி மோசடி தொடர்பாக பாஜகவை சேர்ந்தவரே அவரை கொலை செய்தது தெரியவந்தது.” என்று தெரிவித்துள்ளார்< மதவாத எதிர்ப்பு பிரச்சாரம் :\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅழகிரியை மீண்டும் திமுகவில் சேர்க்க என்ன தயக்கம்\nஎஸ்.ஐ கருப்பசாமியிடம் மனைவியை பறிகொடுத்த கணவன் .. ...\nபிபிசி-யிடம் இந்தியாவை ஏற்கவில்லை கூறிய கருத்துக்...\nஅமெரிக்காவில் 600 இந்திய மாணவர்கள் கைது... .. போல...\nதவறைக் கண்டுபிடித்த 14 வயது சிறுவனுக்கு நன்றி தெரி...\nசென்னை பெண் விவிஐபி காரில் கட்டுக்கட்டாக ரூபாய் நோ...\nஅன்புமணிக்கோ திமுக கூட்டணி மீது காதல் .. அமித் ஷாவ...\nபானுப்ரியா வழக்கில் பணிப்பெண்ணும் தாயும் கைது\nகே.எஸ்.அழகிரி தமிழக காங்கிரஸ் கமிட்டி புதிய தலைவர...\nஅம்பேத்கர் குடும்ப மருமகன் சமூக போராளி ஆன்ந்த் டெல...\nடிவி விமர்சனங்களின் வீழ்ச்சியும் யூ டியூப்பின் எழு...\nதிமுகவில் இருந்து தினகரனை நோக்கித் திரும்புகிறதா மமக\nமீண்டும் வாக்குச் சீட்டு முறைக்கே திரும்ப வேண்டும்...\nராமதாஸால் ஒவ்வொரு நாளும் சித்ரவதை அனுபவிக்கிறோம்...\nஅனில் அம்பானி நிறுவனம் திவால் . .Rs 42,000 கோடி ...\n150 கோடி முதலீட்டில் ஆந்திராவில் புதிய திருப்பதி க...\nஒரு கார் ஓட்டுநரின் மனநிலையை சிதைத்து படுகொலை செய்...\nமன்மோகன் சிங் : தேர்தலை கருத்தில் கொண்டு தாக்கல்...\nகன்யாகுமரி .. கும்பல் கொடூர தாக்குதல்... கணவன், மன...\nதொழிலதிபர் சிவசங்கரன் சொத்துகள் முடக்கம்\nபட்ஜெட்: அதிமுக, பாமக வரவேற்பு\nபோராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை இ...\nமதிமுக பேச்சாளர�� தனமணி வெங்கட் கழகத்தில் இருந்து ந...\n3 வயது சிறுவனை 2 நாட்களாகப் பாதுகாத்த கரடி\nஇடைத்தேர்தலில் வெற்றி : ராஜஸ்தானில் காங்கிரஸ் பலம்...\nவேலைநிறுத்தம்.. 1,584 ஆசிரியர்கள் இதுவரை பணியிடை ந...\nஷாம்பூ, சாக்லேட்.பிஸ்கட், மசாலா பொருட்கள் அடைத்து ...\nரோஹன விஜே வீர.. “THE FROZEN FIRE வெறும் அரசியல் பட...\nஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் மறைவில் வைகோ.. கண்ணீர் விட்ட...\nஉலகை விட்டு பிரிந்து சென்றது கடைசி மல்லார்ட் வாத்து\nராஜஸ்தானில் வேலையற்ற ஆண்களுக்கு ரூ.3000 .. பெண்களு...\nதமிழகத்தில் மோடி கூட்டணி :அதிமுகவுக்கு 20, - பாஜகவ...\n45 ஆண்டுகளில் வேலை இன்மை நாட்டின் பேரழிவு.. .. ப...\nபாஜகவுடன் அதிமுக ஒருபோதும் கூட்டணி அமைக்காது: பொன்...\nயானை .. வனத்துறையை ஏமாற்றிவிட்டு மீண்டும் ஊருக்குள...\nதமிழகத்தில் 5.91 கோடி வாக்காளர்கள்.. 2,92,56,9...\nகால் டாக்சி ஓட்டுநர் தற்கொலை.. போலீசின் அராஜகம் ப...\nஜனவரி 31, 1976 தமிழகத்தின் இருண்ட காலம் ஆரம்பமான ...\nகனடா தமிழ் பெண் டாக்டர் நோயாளியுடன் தகாத உறவு .. வ...\nதிமுக கூட்டணி... கட்சிகள் கேட்பது எத்தனை, ஸ்டாலின்...\nஅலையில் அடித்து வரப்பட்ட விசைப்படகால் பாம்பன் பாலத...\nமகிந்த ராஜபக்சேவின் மகனுக்கு இந்து முறையிலும் திரு...\nவல்லாரை என்று விற்கப்படுவது dollarweed எனப்படும் ...\n .. 14 வயது சிறுமிக்கு பானுப...\nஜாக்டோ ஜியோ போராட்டம் திரும்ப பெறப்பட்டதாக அறிவிப்பு\nதிமுக ஆட்சி அமையும் வரை பொறுமை காக்கவும்: ஜாக்டோ -...\nபேராசிரியர் நிர்மலா தேவி பேட்டி ..மிரட்டி வாக்குமூ...\nகிரிஜா வைத்தியநாதன் கடும் எச்சரிக்கை : ஊழியர்கள் ப...\nதமிழ் சினிமா vs ’ப்ளூ சட்டை’ மாறன்\nவருமான வரி சோதனை சரவணா ஸ்டோர்ஸ் உட்பட74 இடங்களில் ...\nதிருவண்ணாமலை அருணை குழந்தைகள் விடுதியில் சிறுவர்கள...\nமறதி நோய்; 25 கோடி சொத்து’ – ஜார்ஜ் ஃபெர்னாண்டஸின...\nஇன்சூரன்ஸ் பணத்திற்காக ஆர்.எஸ்.எஸ். உறுப்பினரை கொல...\nதமிழகத்தில் வடக்கத்தியர்கள் கடை விரிக்கும்போது தமி...\nசுமன் குமாரி போதன். .. பாகிஸ்தான்: முதல் இந்து பெண...\nஜார்ஜ் பெர்ணாண்டஸ்: தமிழ்நாட்டை மதித்த, நேசித்த கட...\nதங்க தமிழ் செல்வன் ... தினகரனின் முக்கிய விக்கெட...\nகுப்பைமேட்டில் கிடைத்த பெண்ணின் கைகால்கள்: கர்நாடக...\n2020 அமெரிக்க தேர்தல்: பிரசாரத்தை ஆரம்பித்த கமலா ஹ...\nஜார்ஜ் பெர்ணான்டஸ்.. எமர்ஜென்சி.. கலைஞர்.. புலிகள...\n95% ஆசிரியர்கள் மீண்டும் பணிக்கு திரும்பினர்... பள...\nதி���ு .ஜார்ஜ் பெர்னாண்டஸ் காலமானார்.. முன்னாள் பாத...\nவங்கியில் துளைபோட்டு 4 கிலோ தங்கம்-பணம் கொள்ளை திர...\nபி.ஜெய்லுலாபுதீன்.. மீண்டும் தொலைக்காட்சிகளில் வர...\nகொடநாடு: மேத்யூவை கட்டிப் பிடித்து வாழ்த்திய தமிழக...\nகாங்கிரசுக்கு இரட்டை இலக்கத்தில் கிடைக்குமா\nசித்தராமையா பெண்ணின் மைக்கை பிடித்து இழுக்கும் போத...\nதாவரங்கள் மூலம் தயாராகும் இயற்கையான நாப்கின் மாணவர...\nபணிக்கு திரும்பும் ஆசிரியர்களுக்கு விரும்பும் இடங்...\nராகுல் காந்தி : மத்தியில் ஆட்சிக்கு வந்தால் ஏழை மக...\nகிராமசபை கூட்டங்களில் திமுகவினர் என்னதான் பேசுகிறா...\nகேள்வி கேட்ட ஹிந்து என்.ராம் : பிரதமர் மோடி அதிர்ச்சி\nரங்கராஜ் பாண்டேயின் தமிழ் பற்று... ஆடு நனைகிறதே என...\nஅமெரிக்கத் தளம்: நெருப்பில்லாமல் புகையுமா\nஅரசு ஊழியர்களின் ரூ.21,181 கோடி எங்கே\nபாரத ரத்னா.. ஜாதி வரிசை பட்டியல் .\nகுடியரசு அணிவகுப்பில் தமிழகத்தை திட்டமிட்டு கேவலப்...\nதிங்கட்கிழமைக்குள் வேலைக்கு திரும்பாவிடில் பணியிடம...\nஎட்டுவழிச்சாலை எதிர்ப்பு போஸ்டர்;அதிர்ச்சியில் அதி...\nஎய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர...\n25 மாநிலங்களில் 100 % மின்மயம்: மோடி அரசின் விளம்ப...\nபிரதமரின் மதுரை வருகை: ஆதரவும் எதிர்ப்பும்\nமுன்னாள் அதிமுக எம்எல்ஏ பதர் சயீத் காங்கிரஸில் இணை...\nஜாக்டோ ஜியோ போராட்டம்- தமிழகம் முழுவதும் 422 ஆசிரி...\nபிஜி தீவு அருகே நிலநடுக்கம்; ரிக்டரில் 6.2 ஆக பதிவ...\nஜிக்னேஷ் மேவானி : அம்பேத்கரிஸ்டுகளும் மார்க்ஸியர்க...\nரூ 700 அடிப்படைச் சம்பளம்; திங்கட்கிழமை கைச்சாத்து...\nபத்ம விருதுகள் .. பார்ப்பனீயத்தை தூக்கி பிடிக்க ...\nநியூசிலாந்தை நோக்கி படகில் சென்ற 230 பேர் பற்றிய ...\nG Shanmugakani : காவல் துறையில் நல்லவர்கள் என்று ஒருவரும் இல்லை.\nஇதில் விதி விலக்கும் இல்லை. காவலர்கள் என்பவர்கள் அங்கீகாரம் பெற்ற கொள்ளையர்கள். அவர்களின் முகத்தில் விழித்தாலே பாவம் நம்மைத் தொற்றிக் கொள்ளும். மனித சமுதாயம் நாகரீகமுள்ளதாய் மாறி காவல் துறை என்கிற துறையே இல்லாமல் போகவேண்டும். காவல் துறையே இல்லாத ஒரு சமூகம் உருவானால்தான் அது நாகரீக மனித சமுதாயம்.\nKannaiyan Ramamoorthy இதையே தான் இனி வரும் உலகம் எனும் பெரியார் எழுதிய புத்தகத்தில் எழுதியிருக்கிறார்... பார்ப்போம் அவர் சொன்னது மட்டும் தான் அடுத்தடுத்து நடக��கிறது.\nஅரசாங்கம் இல்லாத, ஆக்கிரமிப்புகள் இல்லாத, மனித நேயம் மட்டுமே மேலோங்கிய சமூகமாக இந்த உலகம் இருக்கும்... மிகச்சிறந்த மனிதர்களின் DNA களை கொண்டு நல்ல தரமான மக்களை இந்த உலகத்தில் உருவாக்குவார்கள் என எழிதியிருக்கிறார். மனிதனுக்கு சிறு கீரல் விழுவதைக் கூட தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு மனித நேயத்தின் உச்சத்தை இந்த உலகம் தொடும் என்று எழுதியொருக்கிறார். அவர் கனித்த அனைத்து அறிவியல் வளர்ச்சியும் நடந்துவிட்டது... மனித நேயம் தவிர்த்து..\nசாத்தான்குளம் .வணிகர் சங்கங்களின் கள்ள மௌனம் .. பற...\nசாத்தான்குளம் ஜெயராஜ் - பெனிக்ஸ் மரணம்.. மனித உரிம...\nகிளி , லாங்குர் வளர்ப்பதற்குக் இனி அனுமதியில்லை..க...\nதமிழக போலீஸ் ஆர் எஸ் எஸ் குண்டர் படை\nஊழல் டெண்டர் ரத்து: உதயகுமார் பதவிக்கு ஆபத்து\nதிமுக எம் எல் ஏ ஆர் டி அரசு கொரோனா தொற்று பாதிப்பு...\nசாத்தான்குளம் காவல் நிலையத்தில் இரட்டை கொலை .. அத...\nCSI சர்ச்சுக்கள் நாடார்களின் சங்கர மடங்கள். ஏறக்...\nPolice விடிய விடிய அடிச்சே கொன்னுருக்காங்க`- கதறும...\nஆடிட்டர் குருமூர்த்தியால் எனது உயிருக்கு ஆபத்து… ப...\nசாத்தான் குளம் ..சுசித்ரா அதிரடி வீடியோ Singer su...\nஇன்று ம பொ சிவஞானம் பிறந்த நாள் . பலரும் அறியாத செ...\nபொம்பியோ: ஐரோப்பாவில் உள்ள அமெரிக்க படைகளை இந்தியா...\nகனிமொழியின் பாதுகாப்பு போலீஸ் வாபஸ்.. தனியார் செக்...\nஜே அன்பழகனின் மகன் ராஜா அன்பழகன் முதல்வர் எடப்பாடி...\nசாத்தான் குளம் காவல் நிலையத்தில் அரங்கேறிய வெறியாட...\nசாத்தான் குளம் .. நடந்தது என்ன \nஇந்திய – சீன.. பதற்றம்: கல்வான் பள்ளத்தாக்கில் சீன...\nசாத்தான்குளம் வியாபாரிகளின் உடல்கள் உறவினர்களிடம் ...\nஒற்றைத் தலைமை- சுற்றுப் பயணம்: எடப்பாடி ரெடி\nஅமரர் வி பி சிங் : என் வாழ்நாள் முழுவதும் கலைஞருக்...\nசசிகலா நடராஜன் விடுதலை .. சில வாரங்களில் அல்லது ஆக...\nதலித் ஜாதி வெறிக்கு எதிராக பொங்க மறுப்பது ஏன்\nசிக்கலில் கருணா .. ஆனையிறவுத் தாக்குதலில் 2000-3...\nநெல்லை இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் தற்கொலை\nசீன கைப்பேசிகள் .. சில நிமிடங்களில் ஆன்லைனில் விற்...\nசாத்தான் குளம் .. அதிமுக அரசை நேரடியாக கண்டிக்க மற...\nசுந்தரம் ஆசாரி மகன் மகேந்திரன்.. சாத்தான்குளம் போ...\nசீனா எல்லை மீறுவதற்கு என்ன காரணம்\nசி பிஎஸ்இ தேர்வுகள் அனைத்தும் ரத்து உச்சநீதிமன்றத...\nதிருக���குறள் முதன் முதலில் ஆங்கிலேயர்களால் தான் பதி...\nபொட்டம்மான் தமிழ்செல்வன் நடேசன் ..... கருணா .. ஒரு...\nதிணறும் திமுக.. யார் சொல்வதை கேட்பது.. \"இவரா.. அவர...\nகொரோனா வைரஸ் தடுப்பு மருந்து: மனிதர்களிடம் பரிசோதன...\nதந்தை, மகன் மரணம் : விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய ...\nகனிமொழி MP : உடற்கூராய்வு முடியும் முன்பே தந்தை,...\nகொலை வெறியர்களாக உருவெடுத்த தமிழக போலீஸ் . தூத்து...\nசாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் : முதல்வர் பழனிசாம...\nமுதல்வர் எடப்பாடியின் உயிருக்கு ஆபத்து .. உளவுத்து...\nசாத்தான்குளம் தந்தை மகன் கொலை.. செல்போன் லஞ்சமாக க...\nகூட்டுறவு வங்கிகள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டி...\n40 சீன வீரர்கள் உயிரிழந்ததாக கூறப்படுவது தவறான தகவ...\nசீக்கிரம் முடிச்சுக் கொடுத்துடுங்க சார். முடியாமப்...\nசாத்தான் குளம் . தந்தையையும் மகனையும் போலீசார் சித...\nதமிழக போலீஸ் கூலிக்கு கொலை செய்யும் குண்டர்கள் ஆகி...\nமதுரவாயல் துறைமுகம் சாலை தடைபட்டது ஏன்\nஉடுமலை சங்கர் கொலை வழக்கு தீர்ப்பு முன்பே எதிர்பா...\nகொரோனா தடுப்பு மருந்து (favipiravir) கிளேன்மார்க் ...\nகொரோனா தடுப்பு மருந்து கண்டு பிடிப்பு .. நைஜீரியா ...\nமீனவர்களை காப்பாற்றவோ ..கடத்தலை தடுக்கவோ பயனற்று ப...\nகருணா : பிரேமதாஸ 1989ஆம் ஆண்டு புலிகளுக்கு ஐயாயிர...\nதாய்லாந்தில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி சோதனை வ...\nஅடிக்காதீங்க... அடிக்காதீங்க... கதறி துடிக்கும் தா...\nஇந்தியா சீன வீரர்கள் இடையே கைகலப்பு - வீடியோ ...\nசாத்தான் குளத்தில் தந்தை, மகன் உயிரிழப்பு .. விசார...\nஇந்திய - சீனா ராணுவ கமாண்டர்கள் 11 மணி நேர பேச்சுவ...\nசீனாவுடன் ரூ.5,000 கோடி ஒப்பந்தங்களை நிறுத்திய மகா...\nதிமுக, அதிமுகவின் உட்கட்சி அரசியல் நிலவரம்\nபிரதமர் இந்திரா காந்தி ஜே ஆர் ஜெயவர்தனாவோடு பல ம...\nகிரண் பேடியால் ஆளுநர் மாளிகை பல கோடிகள் செலவு எகி...\nஇன்று, இந்தியா- சீனா ராணுவ கமாண்டர் அளவிலான பேச்சு...\nகொரோனா நபருடன் ஒருமணி நேரம்: பதற்றத்தில் துரைமுருகன்\nசட்டப் போராட்டம் தொடரும்: கௌசல்யா\nஉடுமலை சங்கர் கொலை வழக்கு: கவுசல்யா தந்தை விடுவிப்...\n350 சீன வீரர்களை துவம்சம் செய்த 100 இந்திய வீரர்கள...\nமரண ரயில் பாதையில் இறந்த மலேயா தமிழர்கள்... வீடியோ\nஒரு முருகன் கோயில்களிலும் கூட முருகன் பெயர் கிடையா...\nமருத்துவம் பயில முடியாதோர் பொறியியலும் படிக்க முட...\nவடசெ���்னை திமுக முன்னாள் செயலாளர் பலராமன் காலமானார்...\n’’எந்த நாடும் இந்தியாவிற்குள் ஊடுருவவில்லை’.....இந...\nகொரோனா கொடுமையில் மக்களை சூறையாடும் அரசு .. பெட்ர...\nதிமுக எம் எல் ஏ வசந்தம் கார்த்திகேயனுக்கு கொரோனா ப...\nஎல்லைப் பதற்றத்தைத் தணிக்க இந்தியா -சீனாவுக்கு உதவ...\n“சலுகை சாதிகளும் கல்வியும்” - ஜெ.ஜெயரஞ்சன்\nகொரோனாவால் உயிரிழந்த விஜயா மருத்துவ மனை இயக்குனர் ...\nபிரம்ம ரிஷி வசிஷ்டரின் துர்வசனங்கள் ..: காம இச்ச...\nஇந்தியா - சீனா எல்லை...: இந்திய ராணுவம் ஆயுதங்களை ...\nதமிழகத்தில் அக்டோபர் முதல் ‘ஒரே நாடு ஒரே ரேஷன்’\nபிணத்தின் ஆடையை அணிய வேண்டும். உடைந்த சட்டியில் சோ...\nஇந்தியா - சீனா ... நடப்பது அத்தனையும் நாடகம்...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2020-07-04T21:37:50Z", "digest": "sha1:C354JE7C2Z7WFASIHOLJ7XN6JBMSDG62", "length": 8561, "nlines": 245, "source_domain": "ta.wikipedia.org", "title": "மதனப்பள்ளி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமதனப்பள்ளி என்னும் நகராட்சி, ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்தில் உள்ளது. இந்த ஊரையும் அருகில் உள்ள ஊர்களையும் இணைத்து மதனப்பள்ளி மண்டலம் உருவாக்கப்பட்டது.\nதட்பவெப்ப நிலைத் தகவல், மதனப்பள்ளி\nஉயர் சராசரி °C (°F)\nதாழ் சராசரி °C (°F)\nஇது மதனப்பள்ளி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டது.\nமதனப்பள்ளி மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 சூலை 2016, 18:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-04T23:00:54Z", "digest": "sha1:25MWCCOIRYZAHC5DFCDQ2TXXQS4CFMZ6", "length": 22379, "nlines": 267, "source_domain": "ta.wikipedia.org", "title": "விருகம்பாக்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nShow map of தமிழ் நாடு\nமாநிலச் சட்டப் பேரவை தொகுதி\nவிருகம்பாக்கம் (Virugambakkam) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலிலுள்ள சென்னையின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு குடியிருப்புப் பகுதியாகும். இப்பகுதியில் சிறந்த பள்ளிகள், சந்தைகள், திரைப்படக் கலைஞர்களின் வீடுகள் உள்ளன. இங்கு சென்னையின் மிக பழமையான மற்றும் மிகப் பெரிய திரைப்பட படபிடிப்பு நிறுவனங்கள் உள்ளன. விருகம்பாக்கம் சென்னையின் முக்கியமான இடங்களில் ஒன்றாகும். விடுதலைக்குப் பின்னர் இப்பகுதி மிக வேகமாக வளர்ந்தது. இப்பகுதியின் வளர்ச்சி சென்னை நகரத்தின் விரிவாக்கத்திற்கு பெரிதும் கடமைப்பட்டிருக்கிறது. குடியிருப்பு காலனிகள் இங்கு ஏற்படுத்துவதற்கு முன்னர் நெல் வயல்கள், மாம்பழத் தோட்டங்கள் மற்றும் சவுக்கு மரங்களால் சூழப்பட்ட ஒரு கிராமமாக விருகம்பாக்கம் இருந்தது. . விருகம்பாக்கம் முதன்முதலில் சாலிகிராம் போன்ற கிராமங்களுடன் சேர்ந்து சென்னை நகர எல்லைக்குள் 1977 ஆம் ஆண்டில் சேர்க்கப்பட்டது.\nவிருகம்பாக்கம் சென்னை நகரத்தின் மையப்பகுதியுடன் சாலைகள் வழியாக நன்கு இணைக்கப்பட்டுள்ளது. ஆற்காடு சாலை வழியாக இயங்கும் பேருந்துகள் விருகம்பாக்கத்தை சென்னை நகரத்தின் உள் மற்றும் புறநகர்ப் பகுதிகளுடன் நன்கு இணைக்கின்றன. விருகம்பாக்கத்தின் எல்லையும் ஆழ்வார்திருநகரும் சேர்ந்து சென்னை மாநகராட்சியின் மேற்கு எல்லையாக உருவாகிறது.\nவிருகம்பாக்கத்தின் வளர்ச்சி சுதந்திரத்திற்கு முந்தைய ஆண்டுகளில் மெட்ராசு நகரத்தின் விரிவாக்கத்துடன் இணைந்திருந்த்து. இரண்டாம் உலகப் போரின்போது வளர்ச்சியடைந்த பல வட்டாரங்களில் விருகம்பாக்கமும் ஒன்றாகும். அந்த நேரத்தில் சென்னை பட்டினத்தில் கோடம்பாக்கம்-சாலிகிராம்-புலியூர் குடியிருப்பு மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது [1][2]. 1940 ஆம் ஆண்டுகளில் அண்ணாசாலை-பூந்தமல்லி சாலையை நுங்கம்பாக்கத்துடன் இணைக்க ஆற்காடுசாலை உருவாக்கப்பட்டது. 1948 ஆம் ஆண்டில், அவிச்சி மெய்யப்பா செட்டியார் தனது வசிப்பிடத்தை காரைகுடியிலிருந்து விருகம்பாக்கத்திற்கு மாற்றியபோது திரைப்பட படப்பிடிப்பு நிறுவனங்கள் இப்பகுதியில் தோன்றின [3]. அன்றுமுதல் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கும், சினிமா கலைஞர்களுக்கும் இந்த இடம் ஒரு புகலிடமாக மாறியுள்ளது [4][5].\n1965 ஆம் ஆண்டின் இந்தி எதிர்ப்புப் போராட்டங்களுடன் தொடர்புடைய முக்கியமான இடங்களில் விருகம்பாக்கமும் ஒன்றாகும். தமிழ்நாட்டில் இந்தி திணிக்கப்ப��்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து 32 வயதான இந்திய அஞ்சல் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியரான அரங்கநாதன் தன் உயிரை தானே பலியிட்டார்[6]. திராவிட முன்னேர கழகம் 1967 தேர்தலின் போது விருருகம்பாக்கம் பிராந்தியத்தில் தீவிரமாக இந்தி எதிர்ப்பு பிரச்சாரம் செய்தது[7].\n1970 கள் வரை விருகம்பாக்கம் ஒரு சிறிய கிராமத்தை விட சற்று பெரிய கிராமமாக இருந்தது.செங்கல்பட்டு மாவட்டத்தின் சைதாப்பேட்டை தாலுகாவின் ஒரு பகுதியாகவே விருகம்பாக்கம் இருந்தது. சில திரைப்பட படப்பிடிப்பு நிறுவனங்கள் தவிர்த்து இங்கு மக்கள் மிகுந்த பகுதிகள் சில மட்டுமே இருந்தன. நடுத்தர குடியிருப்பு காலனிகளை உருவாக்கிய உட்புறப்பகுதிகள் நெல் வயல்களால் மூடப்பட்டிருந்தன. 1971 ஆம் ஆண்டில் இந்த நகரத்தின் மக்கள் தொகை 8,013 ஆகும். 1973 இல் இப்பகுதி சென்னை நகரத்துடன் இணைக்கப்பட்ட பின்னர் வளர்ச்சி வேகமாக நிகழ்ந்தது. குறிப்பாக 1980 மற்றும் 1990 ஆம் ஆண்டுகளில் இவ்வளர்ச்சி உச்சத்தில் இருந்தது. ஆற்காடு சாலை புறநகர்ப்பகுதிகளில் கிடைக்கும் நிலத்தடி நீரின் நல்ல தரம் பிராந்தியத்தின் வளர்ச்சிக்கு ஒரு முக்கிய காரணமாக இருந்தது.\nஒரு காலத்தில் இங்கு நெல் வயல்கள் உள்ளடக்கியிருந்தன என்பதிலிருந்து மண் வளமானதாகவும், உற்பத்தி நிறைந்ததாகவும் இருக்கிறது என்பதை அறியலாம். இருப்பினும், நெல் வயல்கள் முற்றிலும் மறைந்துவிட்டன. 1966 ஆம் ஆண்டில் விருகம்பாக்கத்திற்கு அருகே இயற்கை எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டது [8]. இன்றுவரை ஆவடியைத் தவிர சென்னை நகரத்தில் அறியப்பட்ட ஒரே இயற்கை எரிவாயு மூலமாக விருகம்பாக்கம் உள்ளது [8]\nஒரு காலத்தில் விருகம்பாக்கத்தில் ஒரு பெரிய ஏரி இருந்தது. இது சென்னை குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் கழிவுநீர் வாரியத்தால் பராமரிக்கப்பட்டு வந்தது. பிற்காலத்தில் அந்த ஏரி சமூக விரோதிகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது. விரும்பம்பாக்கம் கால்வாய் விரும்பம்பாக்கத்தை கோயம்பேடு போன்ற புறநகர்ப் பகுதிகளிலிருந்து பிரிக்கிறது, அவை உட்புறத்தை நோக்கி அமைந்துள்ளன [9][10].\nவிருகம்பாக்கத்தில் நுழைவதற்கு முன்பு இந்த கால்வாய் சூலைமேடு, அரும்பாக்கம் மற்றும் வடபழனி போன்ற புறநகர்ப் பகுதிகள் வழியாக சுமார் 6 கிலோமீட்டர் தூரம் ஓடுகிறது [9][11]. இந்த கால்வாய் முதலில் பண்ணை நிலங்களுக்கு நீர்ப்பாசனம் செய்யும் நோக்கத்திற்காக பயன்பட்டது [9]. இருப்பினும், விவசாய நிலங்கள் குடியிருப்பு பகுதிகளாக மாறியதன் மூலம், கால்வாய் வடிகாலாக மாறிப்போனது. மழைக்காலங்களில், கால்வாய் அடிக்கடி நிரம்பி வழிகிறது, அருகிலுள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்கு அழிவையும் ஏற்படுத்துகிறது. 2003 ஆம் ஆண்டில், நிலைமையைச் சமாளிக்க வறட்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 திசம்பர் 2019, 21:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthiratti.com/story/ettnnnai-poykllai-colliyirukkirraar-teriyumaa-mootti/", "date_download": "2020-07-04T20:40:45Z", "digest": "sha1:CD3Q4RXHO2LLLUE3RJVOY5C6Y5J4AMJC", "length": 3748, "nlines": 72, "source_domain": "tamilthiratti.com", "title": "எத்தனை பொய்களை சொல்லியிருக்கிறார் தெரியுமா.மோடி? - Tamil Thiratti", "raw_content": "\nதனிமையில் இனிமை – கவிதை\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-59\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-60\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-61\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-62\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-63\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-64\nஇணையவழிக் கருத்தரங்குகள் பயன்தரும் வெளியீடா\nஎத்தனை பொய்களை சொல்லியிருக்கிறார் தெரியுமா.மோடி\n''நான் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுப்பதற்காக இங்கே வரவில்லை''\nமோடி எத்தனை பொய்களை சொல்லியிருக்கிறார் தெரியுமா\n Welcome to வல்லரசு இந்தியா 2020\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-59 kalikabali.blogspot.com\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-60 kalikabali.blogspot.com\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-59 kalikabali.blogspot.com\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-60 kalikabali.blogspot.com\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-61 kalikabali.blogspot.com\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-62 kalikabali.blogspot.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/10/21032552/Responsibilities-have-increased-At-the-graduation.vpf", "date_download": "2020-07-04T21:05:32Z", "digest": "sha1:PE3AJQDSY7OU3XZ7FEF5ZBR22A7HFQ2A", "length": 13605, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Responsibilities have increased At the graduation ceremony Edapadi Palanisamy Talk || ‘டாக்டர் பட்டம் பெற்றதன் மூலம் எனது பொறுப்புகள் அதிகரித்துள்ளது’ பட்டமளிப்பு விழாவில், எடப்பாடி பழனிசாமி பேச்சு", "raw_content": "Sections செய்��ிகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n‘டாக்டர் பட்டம் பெற்றதன் மூலம் எனது பொறுப்புகள் அதிகரித்துள்ளது’ பட்டமளிப்பு விழாவில், எடப்பாடி பழனிசாமி பேச்சு + \"||\" + Responsibilities have increased At the graduation ceremony Edapadi Palanisamy Talk\n‘டாக்டர் பட்டம் பெற்றதன் மூலம் எனது பொறுப்புகள் அதிகரித்துள்ளது’ பட்டமளிப்பு விழாவில், எடப்பாடி பழனிசாமி பேச்சு\n‘டாக்டர் பட்டம் பெற்றதன் மூலம் எனது பொறுப்புகள் அதிகரித்துள்ளது’ என்று பட்டமளிப்பு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.\nபதிவு: அக்டோபர் 21, 2019 05:30 AM\nபட்டமளிப்பு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-\nபட்டமளிப்பு விழா என்ற இந்த அருமையான நிகழ்வில் பங்கேற்பது தனிச்சிறப்பாகும். உங்களுக்காக காத்திருக்கும் பெருமை வாய்ந்த பொறுப்புகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளும் தருணம் இதுவாகும்.\nமனித சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கான உங்களது பொறுப்புகளை நிறைவேற்ற உறுதி எடுத்துக்கொள்ளும் தருணமும் இதுதான். நானும் இன்று கவுரவ டாக்டர் பட்டம் பெற்றதின் மூலம், எனது பொறுப்புகளும் அதிகரித்துள்ளன.\nபோற்ற வேண்டியவை ‘உண்மை, உழைப்பு, உயர்வு’, பின்பற்ற வேண்டியவை ‘கனிவு, பணிவு, துணிவு’, பேண வேண்டியவை ‘கடமை, கண்ணியம், கட்டுப்பாடு’ என்றார் அண்ணா. அண்ணாவின் இந்த அறிவுரையை சமூகப்பணி ஆற்றச் செல்லும் நீங்கள் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என்று உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\n‘கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவருக்கு மாடல்ல மற்றை யவை’. ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியாகும். மற்ற செல்வங்கள் எல்லாம் அத்தனை சிறந்தவை அல்ல என்றார் வள்ளுவர்.\nதரமான கல்வி நிறுவனங்கள் மூலம் மனிதவள மேம்பாட்டை ஊக்குவித்து, உயர்தரம் வாய்ந்த கல்வியாளர்களை அதிக எண்ணிக்கையில் உருவாக்குவதும், பல்கலைக்கழக கல்வியில் தமிழ்நாட்டை ஒரு பன்னாட்டு மையமாக உருவாக்குவதுமே எனது அரசின் லட்சியம் என்றார் ஜெயலலிதா.\nகல்லூரிகளில் 50 சதவீதத்தினருக்கும் மேல் கல்வி பயில வகை செய்தல் எனது நோக்கமாகும் என்ற ஜெயலலிதா, தமிழ்நாட்டில் 65 கல்லூரிகளை தொடங்கினார். அவருடைய வழியில் வந்த எங்கள் அரசும், 12 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் 5 பாலிடெக்னிக் கல்லூரிகளை தொடங்கி உள்ளது.\nமேலும் 6 மாவட்ட தலைநகரங்களில் புதிய மருத்துவ கல்லூரி திறக்க வேண்டுமென்று மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். மத்திய அரசு அந்த கோரிக்கையினை தற்போது பரிசீலித்து வருகிறது என்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவிக்க விரும்புகின்றேன்.\nஒரு சமூகத்தின் வளர்ச்சி, பொருளாதார பரிணாம வளர்ச்சியுடன் மட்டும் நின்று விடுவதில்லை. உணவு, கல்வி, மருத்துவம், குடியிருப்பு, உடை ஆகியவற்றுக்கு வகை செய்யும் பொருள் வசதி மிக முக்கியமானது தான். அதே நேரம், வாழ்க்கையை கற்க, மனிதனின் அகம் மேன்மையடைய, இலக்கியம், சிந்தனைகள், நீதிக் கதைகள் ஆகியவை வழியே கிடைக்கும் விவேகம் ஆகியவற்றைப்பற்றி அறிந்துகொள்வதும் மிகவும் முக்கியமானது. இது இரண்டையும் ஒருங்கே கற்பவனே ஒரு முழு மனிதன் ஆவான்.\nமாணவர்களாகிய நீங்கள் எவ்வளவுதான் படித்திருந்தாலும், உங்கள் கல்வி முழுமை பெற, நீங்கள் ஏட்டுக்கல்வியுடன், வாழ்க்கை கல்வியையும் சேர்ந்து கற்க வேண்டியது அவசியமாகும். இவ்வாறு அவர் பேசினார்.\n1. இந்தியாவில் புதிய உச்சம்: இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 22,771 பேருக்கு கொரோனா\n2. இந்தியாவில் கொரோனாவை தடுக்க தடுப்பூசி தயார்; சுதந்திர தினம் முதல் போட அதிவேக நடவடிக்கை\n3. ‘கல்வான் பள்ளத்தாக்கு இந்தியாவுக்கே சொந்தம்’ஆக்கிரமிப்பு சகாப்தம் முடிந்துவிட்டது - ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேச்சு\n4. மோடி அரசின் திறமையற்ற நிர்வாகத்தை மறைக்க மோடி லடாக் பயணம்- சீன ஊடகம்\n5. சாத்தான்குளம் சம்பவம்: பொதுமக்களிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி முடிவு\n1. தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம் வெளியீடு\n2. சாத்தான்குளம் வழக்கில் கைதான இன்ஸ்பெக்டருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை - அமைச்சர் கடம்பூர் ராஜூ\n3. சாத்தன்குளம் சம்பவம் போல் மற்றொரு சம்பவம்.. வீடியோவுக்கு ரூ.2 கோடி வரை பேரம்... சுசித்ரா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\n4. தமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்\n5. புதுக்கோட்டை சிறுமி கொலை : வெறி நாய் போல் நடந்து கொண்ட கொடூரன்... பிரபலங்கள் கண்டனம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/adzolam-p37080908", "date_download": "2020-07-04T20:40:53Z", "digest": "sha1:E52RF4AAFEJNLS2NFCHWSPM2VK7MOS7W", "length": 20683, "nlines": 312, "source_domain": "www.myupchar.com", "title": "Adzolam in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Adzolam payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Adzolam பயன்படுகிறது -\nபீதி தாக்குதல் மற்றும் கோளாறு\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Adzolam பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Adzolam பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nAdzolam எடுத்துக் கொள்ள விரும்பும் கர்ப்பிணிப் பெண்கள், அதனை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை தொடர்பாக மருத்துவரிடம் அறிவுரை பெற வேண்டும். நீங்கள் அப்படி செய்யவில்லை என்றால் உங்கள் உடல் ஆரோக்கியம் மீது அது தீமையான தாக்கங்களை ஏற்படுத்தும்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Adzolam பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் Adzolam-ஐ எடுத்துக் கொண்ட பிறகு தீவிர ஆபத்தான தாக்கங்களை சந்திக்கலாம். மருத்துவ மேற்பார்வை இல்லாமல் அவற்றை எடுத்துக் கொள்ள கூடாது.\nகிட்னிக்களின் மீது Adzolam-ன் தாக்கம் என்ன\nசிறுநீரக மீது குறைவான பக்க விளைவுகளை Adzolam ஏற்படுத்தும்.\nஈரலின் மீது Adzolam-ன் தாக்கம் என்ன\nAdzolam-ன் பக்க்க விளைவுகள் கல்லீரல் மீது தீவிரமாக இருக்கும். மருத்துவரின் அறிவுரை இல்லாமல் இதனை உட்கொள்வது பாதுகாப்பானது அல்ல.\nஇதயத்தின் மீது Adzolam-ன் தாக்கம் என்ன\nAdzolam-ன் பக்க விளைவுகள் இதயம்-ஐ மிக அரிதாக பாதிக்கும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Adzolam-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Adzolam-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Adzolam எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஆம், அடிமையாக்குவதற்கு அறியப்பட்டவை Adzolam. உங்கள் மருத்துவரின் பரிந்துரையின் பெயரில் மட்டுமே அதனை எடுத்துக் கொள்ளவும்.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nAdzolam-ஐ உட்கொண்ட பிறகு, வாகனம் ஓட்டக்கூடாது அல்லது கனரக இயந்திரத்தை இயக்க கூடாது. Adzolam உங்களுக்கு மயக்கத்தை ஏற்படுத்துவதால் அது ஆபத்தை ஏற்படுத்தலாம்.\nஆம், ஆனால் மருத்துவ அறிவுரைப்படியே Adzolam-ஐ எடுத்துக் கொள்ள வேண்டும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஆம், மனநல கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்க Adzolam பயன்படும்.\nஉணவு மற்றும் Adzolam உடனான தொடர்பு\nகுறிப்பிட்ட சில உணவுகளுடன் உட்கொள்ளும் போது, [Medicines] தன் தாக்கத்தை ஏற்படுத்த நீண்ட காலமாகும். உங்கள் மருத்துவரிடம் இதை பற்றி பேச அணுகவும்.\nமதுபானம் மற்றும் Adzolam உடனான தொடர்பு\nAdzolam மற்றும் மதுபானத்தை சேர்ந்து உட்கொண்டால் சில பிரச்சனைகள் ஏற்படலாம். நீங்கள் இந்த பக்க விளைவுகளை கவனித்தால், உங்கள் மருத்துவரிடம் செல்வது நல்லது.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Adzolam எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Adzolam -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Adzolam -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nAdzolam -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Adzolam -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/11/blog-post_411.html", "date_download": "2020-07-04T21:58:39Z", "digest": "sha1:2CE4UYOH5AB3BOEK67SBPOUQDXXX3VN2", "length": 5634, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "எண்ணிக்கையை குறைக்க முடியவில்லை: ஜனாதிபதி - sonakar.com", "raw_content": "\nHome NEWS எண்ணிக்கையை குறைக்க முடியவில்லை: ஜன���திபதி\nஎண்ணிக்கையை குறைக்க முடியவில்லை: ஜனாதிபதி\nஇராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் இன்று நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இராஜாங்க அமைச்சுகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு விருப்பம் இருந்த போதிலும் அது கை கூடாமல் போய் விட்டது என விளக்கமளித்துள்ளார் ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச.\nதேர்தல் விஞ்ஞாபனத்தின் அடிப்படையில் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமாக இருந்தால் பல தரப்பட்ட பொறுப்புகள் இருப்பதாகவும் அவற்றை செயற்படுத்துவதற்கு பெருமளவு அமைச்சுக்கள் தேவைப்படுவதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.\nஇன்றைய தினம் 34 இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ள அதேவேளை, கபினட் அமைச்சர்கள் 15 பேர் கடந்த வாரம் நியமிக்கப்பட்டிருந்தனர். மேலும் பல பிரதியமைச்சர்களின் நியமனமும் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=8613:%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE&catid=57:%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81&Itemid=83", "date_download": "2020-07-04T20:40:25Z", "digest": "sha1:VFKI2G2IDIKXCULIBYHKO5TUUOMEI3UI", "length": 10389, "nlines": 121, "source_domain": "nidur.info", "title": "நோன்பு என்னை மாற்றியதா?", "raw_content": "\nHome இஸ்லாம் நோன்பு நோன்பு என்னை மாற்றியதா\nமுனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.\nஇறைவனின் உவப்பையும் திருப்தியையும் நாடி ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்றோம். சுவையான உணவிருந்தும் உண்ணாமல் மனதிற்குப் பிடித்த குளிர்பானங்கள் இருந்தும் பருகாமல் அழகான மனைவியிருந்தும் ஊடல் கொள்ளாமல் என் மனதைக் கட்டுப்படுத்தி, இறைவன் என்னைப் பார்த்துக்கொண்டிருக்கிறான் என்ற சிந்தையோடு நோன்பு நோற்ற நான் இனிவரும் காலங்களிலும் என் மனதைக் கட்டுப்படுத்துவேனா என்று நம்முள் ஒவ்வொருவரும் கேட்டுக்கொள்ள வேண்டும்.\nநோன்பு என்பது ஒவ்வொரு மனிதனின் மனதையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளப் பழக்கப்படுத்துகின்ற பயிற்சிப் பட்டறை என்று சொல்கின்ற நாம் அந்தப் பயிற்சியில் முழுமையாக வெற்றிபெற்றோமா\nநோன்பு நோற்ற நிலையில் பொய், புறம் உள்ளிட்ட தீய பேச்சுகளைப் பேசாமல் நாவைக் கட்டுப்படுத்திய நான் இனிவரும் காலங்களிலும் அவ்வாறு கட்டுப்படுத்துவேனா\nஅளவை நிறுவையில் குறைவு செய்யாமல் நேர்மையாக வியாபாரம் செய்த நான் இனி எப்போதும் அவ்வாறே செய்வேனா அதையே என் இயல்பான பழக்கமாக மாற்றிக்கொள்வேனா அதையே என் இயல்பான பழக்கமாக மாற்றிக்கொள்வேனா என்றெல்லாம் நம்முள் ஒவ்வொருவரும் கேட்டுக்கொள்ள வேண்டும்.\nஒரு மனிதனின் கெட்ட பழக்கங்களெல்லாம் மாறுதலுக்கு உள்ளாகி அவன் நல்ல பழக்கங்களைக் கடைப்பிடிக்கத் தொடங்கிவிட்டால் உண்மையில் நோன்பு அவனுக்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று கருதலாம்.\nஏற்கெனவே தவறான வழியில் வியாபாரம் செய்தவன் தன்னைத் திருத்திக்கொண்டு நேர்மையாகப் பொருளீட்டத் தொடங்கிவிட்டால் இந்த நோன்பு அவனில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திவிட்டது என்று சொல்லலாம்.\nபுறம் பேசுவதையும் பொய் பேசுவதையும் அறவே விட்டொழித்து வாய்மையை மட்டும் பேசத் தொடங்கிவிட்டால் நோன்பு கொடுத்த பயிற்சியில் தேர்ச்சி பெற்றுவிட்டான் என்று கூறலாம்.\nஇப்படியான எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லையானால் நாம் நோன்பைச் சரியாக நோற்கவில்லை என்றும், நம்முடைய நோன்புக்கு அல்லாஹ்விடமிருந்து முழுமையான நற்கூலி கிடைக்கவில்லை என்றும் நாம் தீர்மானித்துக்கொள்ள வேண்டியதுதான்.\nஒரு மாதம் முழுவதும் இறையச்சத்தோடு இருந்த நாம், அவன் தடுத்துள்ளவற்றைவிட்டுத் தவிர்ந்துகொள்கின்ற நாம், அந்த ஒரு மாதம் முடிந்தவுடன் மீண்டும் நம் பழைய நிலைக்கே திரும்பிவிடுவது எவ்வகையில் நியாயம் அந்த ஒரு மாதம் மட்டும் அல்லாஹ் நம்மை உற்றுப் பார்ப்பதாகவும் பின்னர் நம்மைப் பார்க்காமல் கண்ணை மூடிக் கொள்வதாகவும் எண்ணமா\nஎந்த இறைவனுக்காக நாம் ஒரு மாதம் நோன்பு நோற்றோமோ அதே இறைவன்தான் எஞ்சிய காலங்களிலும் நம்மைப் பார்த்துக்கொண்டிருக்கிறான் என்பதை ஏன் மறந்தோம் அந்த இறைவன் மன்னிப்பவனாக இருக்கின்ற அதேநேரத்தில் தண்டிப்பவனாகவும் இருக்கின்றான் என்பதை நாம் மறக்கலாமா\nஒரு மாதம் முழுவதும் ஐவேளைத் தொழுகையைத் தவறவிடாமல் தொழுததோடு இரவுத்தொழுகை, உபரித்தொழுகையிலும் ஈடுபட்ட நாம் இதோ ஷவ்வால் பிறந்ததும் நம் கால்கள் மஸ்ஜிதை நோக்கிச் செல்ல மறுக்கின்றனவே ஏன் ஒவ்வொரு நாளும் ஐவேளைத் தொழுகை கட்டாயக் கடமையல்லவா ஒவ்வொரு நாளும் ஐவேளைத் தொழுகை கட்டாயக் கடமையல்லவா நம்மைப் படைத்த இறைவனை ஒவ்வொரு நாளும் ஐவேளை தொழுக மறக்கலாமா நம்மைப் படைத்த இறைவனை ஒவ்வொரு நாளும் ஐவேளை தொழுக மறக்கலாமா இதோ லுஹ்ர் தொழுகைக்கு பாங்கு சொல்லியாயிற்று. வாருங்கள், மஸ்ஜிதை நோக்கிச் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=Evolution_and_Development_of_Water_and_Soil_Conservation&action=history", "date_download": "2020-07-04T21:39:30Z", "digest": "sha1:G4BKV6LIPMROT66NREGIL6M2FXR7YZXR", "length": 5319, "nlines": 43, "source_domain": "noolaham.org", "title": "திருத்த வரலாறு - \"Evolution and Development of Water and Soil Conservation\" - நூலகம்", "raw_content": "\nவரலாற்றில் தேடவும் ஆண்டு உட்பட முந்திய: மாதம் உட்பட முந்திய: அனைத்து மாதங்களும் ஜனவரி பெப்ரவரி மார்ச் ஏப்ரல் மே சூன் சூலை ஆகத்து செப்டம்பர் அக்டோபர் நவம்பர் டிசம்பர் குறிச்சொல் வடிப்பான்:\nவேறுபாட்டைக் காண வேண்டிய இரண்டு பத்திப்புக்களை தெரிவுச் செய்து கீழுள்ள பொத்தானை அழுத்தவும்.\nகுறியீட்டு விளக்கம்: (நடப்பு) = நடைமுறையிலுள்ள பதிப்புடனான வேறுபாடு, (கடைசி) = முந்திய பதிப்புடனான வேறுபாடு, சி = சிறு தொகுப்பு\n(நடப்பு | முந்திய) 07:06, 20 ஜனவரி 2016‎ Nirosha (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (1,329 எண்ணுன்மிகள்) (0)‎\n(நடப்பு | முந்திய) 05:39, 27 மே 2015‎ Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (1,329 எண்ணுன்மிகள்) (+453)‎\n(நடப்பு | மு��்திய) 08:01, 21 ஏப்ரல் 2015‎ Gopi (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (882 எண்ணுன்மிகள்) (-49)‎ . . (Text replace - \"பகுப்பு:நூல்கள்\" to \"\")\n(நடப்பு | முந்திய) 12:19, 16 ஏப்ரல் 2013‎ Anuheman04 (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (949 எண்ணுன்மிகள்) (-67)‎ . . (→‎{{Multi|வாசிக்க|To Read}})\n(நடப்பு | முந்திய) 06:44, 14 நவம்பர் 2010‎ Gopi (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (1,016 எண்ணுன்மிகள்) (-49)‎\n(நடப்பு | முந்திய) 22:15, 26 செப்டம்பர் 2010‎ கோபி (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (1,065 எண்ணுன்மிகள்) (-1)‎\n(நடப்பு | முந்திய) 00:53, 27 சூலை 2010‎ Valarmathy (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (1,066 எண்ணுன்மிகள்) (+3)‎\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/forums/topic/15021/?lang=ta", "date_download": "2020-07-04T21:57:32Z", "digest": "sha1:G7LITRNWJE7H7WJK6AHR4YU6DPPCZFGE", "length": 5277, "nlines": 61, "source_domain": "inmathi.com", "title": "தமிழக ஆழ்கடல் மீனவர்களுக்கு சாட்லைட் தொலைபேசி வசதி | இன்மதி", "raw_content": "\nதமிழக ஆழ்கடல் மீனவர்களுக்கு சாட்லைட் தொலைபேசி வசதி\nForums › Communities › Fishermen › தமிழக ஆழ்கடல் மீனவர்களுக்கு சாட்லைட் தொலைபேசி வசதி\nதமிழகத்தில் உள்ள ஆழ்கடல் மீன்பிடி விசைப் படகுகளுக்கு சாட்லைட் மூலம் தொடர்பு கொள்ளும் வசதியுடைய தொலைபேசி வசதி செய்து கொடுக்கப்படவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nதமிழகத்தின் 1,500 ஆழ்கடல் மீன்பிடி படகுகள் ஒவ்வொன்றும்15 படகுகள்கொண்ட குழுக்களாக பிரிக்கப்பட்டு 80குழுக்களாக உருவாக்கப்பட்டு அந்த குழுக்கள் ஒவொன்றுக்கும் ஒருஅதிநவீன விலைஉயர்ந்த தகவல் தொடர்பு சாதனம் வழங்கப்பட விருக்கிறது.\nரூ1 கொடியே 68 லட்சம் செலவில் 160 சாட்டிலைட்தோலை தொடர்பு தொலைபேசிகள் வழங்கப்படவுள்ளது.இதன் மூலம் ஒவொரு குழுவும் தலா மூன்று நவீன மெசேஜ் ரிசீவ்ர்களை பெற உள்ளனர். இந்திய வானிலை ஆய்வு மையம் அனுப்பும் பருவகால மாற்றங்கள் போன்ற அவசரகால தகவல்கள் , இயற்கைபேரிடர் தகவகளை அத்தகைய ரிசீவ்ர்கள் மூலம் பெற்று தங்களுடைய குழுவில் உள்ள மாற்றுபடகுகளுக்கு வி.எச்.எப் கருவி மூலம் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுவருகிறது.\nதமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குமுறை திருத்தசட்டம் 2016 ன்படி ஒவொரு மீன்பிடி விசைப்படகும் கண்காணிப்பு மற்றும் தொலைதொடர்பு சாதனங்களை வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது .\nஜி . பி .எஸ் ,வி . எச் .எப் ,எச் . எப் அல்லது வேறு வகையான கம்பியில்லா தோலைதொடர்பு கருவி, மீன்பிடி படகின் நடமாட்டத்தை அறிந்து கொள்ளும் கருவி போன்றவற்றின் மூலம் கடற்கரையுடன் தொடர்பில் இருக்கும் வகையில் ஏற்பாடு செய்யவேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது அதிலும் குறிப்பாக பேரிடர் அபாயகளங்களில் இதுமிகவும் அவசியமாகிறது .\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D._%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-07-04T22:33:39Z", "digest": "sha1:D3DSR3P6JXFM3OIJFYAYOMNUU4D6VWWJ", "length": 9001, "nlines": 58, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஆர். பார்த்தசாரதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஆர். பார்த்தசாரதி (R. Parthasarathy) [1] (பி.1934) ஓர் இந்தியக் கவிஞர்,[2] மொழிபெயர்ப்பாளர்,[3] விமர்சகர் மற்றும் ஆசிரியர் ஆவார்.[4]\n1 ஆரம்ப வாழ்க்கையும், கல்வியும்\nராஜகோபால் பார்த்தசாரதி 20 ஆகஸ்டு 1934இல் திருச்சிராப்பள்ளி அருகே உள்ள திருப்பராய்த்துறையில் பிறந்தவர். டான் பாஸ்கோ உயர்நிலைப் பள்ளியிலும், மும்பை சித்தார்த் கல்லூரியிலும், ஐக்கிய நாடுகளைச் சேர்ந்த லீட்ஸ் பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். அப்பல்கலைக்கழகத்தில் 1963–64இல் பிரிட்டிஷ் கவுன்சிலின் ஆய்வாளராக இருந்தார்.[5]\nமும்பையில் ஆங்கில இலக்கிய விரிவுரையாளராக 10 ஆண்டுகள் பணியாற்றினார். 1971இல் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அச்சகத்தின் (Oxford University Press) சென்னை அலுவலகத்தில் மண்டல ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். 1978இல் புதுதில்லிக்குச் சென்றார். ஆங்கிலம் மற்றும் ஆசிய ஆய்வுகளின் உதவிப்பேராசிரியராக அமெரிக்காவில் நியூயார்க் மாநிலத்தில் உள்ள ஸ்கிட்மோட் கல்லூரியில் சேர்ந்தார்.\nஅவர் 1968இல் பொயட்ரி ஃப்ரம் லீட்ஸ்(Poetry from Leeds), 1977இல் ரஃப் பேசேஸ்(Rough Passage) ஆகியவற்றை எழுதினார். இது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அச்சகத்தர்ல் வெளியிடப்பட்டது. ஒரு நீண்ட கவிதையை எழுதினார். அவருடைய இருபத்தோராம் நூற்றாண்டின் பத்து இந்தியக் கவிஞர்கள் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அச்சகத்தால் 1976இல் பதிப்பிக்கப்பட்டு, 2002இல் 16ஆவது பதிப்பினைக் கண்டது. அவர் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கும் பணியினை மேற்கொண்டு வருகிறார்.[6] ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ்க் காப்பியமான சிலப்பதிகாரத்தை நவீன ஆங்கிலக் கவிதை வடியில் (The Tale of the Anklet: An Epic of South India)[7] இது கொலம்பியா பல்கலைக்கழக அச்சகத்தால் 1993இல் வெளியிடப்பட்டது. மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதெமி விருது (1995), மொழிபெர்ப்பிற்கான ஏ.கே.ராமானுஜன் விருது (1996)உள்ளிட்ட பல விருதுகளை அந்நூல் பெற்றது. பொயட்ரி இந்தியா (Poetry India) நூல் உல்கா கவிதை விருதினை 1966இல் பெற்றது. 1978-79இல் இயோவா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட எழுதுதல் திட்டத்தில் உறுப்பினராகச் செயலாற்றினார். சாகித்ய அகாதெமியில் ஆங்கிலப்பிரிவில் ஆலோசனைக்குழுவின் உறுப்பினராக இருந்தார்.\nRough Passage. (Poetry in English). புதுதில்லி: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அச்சகம், இந்தியா 1977. ISBN 0-19-560690-6\nPoetry from Leeds. Leeds: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அச்சகம், ஐக்கிய நாடுகள் 1968.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 01:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-04T20:56:48Z", "digest": "sha1:3MXPIZONEMYDGKMLIRO5Y6NUBWMBK7ZX", "length": 4233, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "உதயணகுமார காவியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஉதயணகுமார காவியம் தமிழில் தொகுத்துக் காட்டப்பட்டுள்ள ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்றாகும்.[1]\nஇது குணாட்டியர் என்பவர் வடமொழியில் எழுதிய பிருகத் கதா என்னும் நூலைத் தழுவித் தமிழில் கொங்குவேளிர் என்பவர் 7ஆம் நூற்றாண்டில் செய்த பெருங்கதை என்னும் நூலின் சுருக்கநூல்.\nஇதன் காலம் 15ஆம் நூற்றாண்டு.\nஉதயணன் என்பவனின் கதையை இது கூறுகிறது.\nகதைப்படி உதயணன் கௌசாம்பி நாட்டு இளவரசன் ஆவான்.\nஉதயணகுமார காவியம் உதயணனின் கதையை மிகச் சுருக்கமாக 367 விருத்தப்பாக்களில் தருகிறது. இந்நூலில் ஆறு காண்டங்கள் உள்ளன. இது சமண சமயத்தைச் சார்ந்த ஒரு நூல்.\nபல்வேறு தமிழ் நூல்களைப் பதிப்பித்தவரான உ. வே. சாமிநாத ஐயர் இந்நூலை 1935 ஆம் ஆண்டில் பதிப்பித்து வெளியிட்டார்.\nமு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, 2005\n↑ உண்மையில் இந்த நூலில் காப்பியப் பண்புகள் இல்லை என்பது மு. அருணாசலம் கருத்து\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 சூன் 2012, 11:46 மணிக்குத் திருத்தின��ம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B", "date_download": "2020-07-04T22:57:54Z", "digest": "sha1:MD7A2C7I34QLII5VQB2JMKWRPQCMKFKF", "length": 7189, "nlines": 243, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:மொரோக்கோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 4 துணைப்பகுப்புகளில் பின்வரும் 4 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► மொரோக்கோ நபர்கள்‎ (1 பகு)\n► மொரோக்கோ பல்கலைக்கழகங்கள்‎ (1 பக்.)\n► மொரோக்கோ பள்ளிவாசல்கள்‎ (1 பக்.)\n► மொரோக்கோவில் விளையாட்டு‎ (1 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 6 பக்கங்களில் பின்வரும் 6 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 பெப்ரவரி 2011, 10:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://v4umedia.in/reviews/God-Father-%7C-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-07-04T20:53:52Z", "digest": "sha1:G4KYACNQ7E67FR4RE4ZZ5SZ5D6WQB5ZW", "length": 6421, "nlines": 120, "source_domain": "v4umedia.in", "title": "God Father | காட்ஃபாதர் - Reviews - V4U Media Page Title", "raw_content": "\nGod Father | காட்ஃபாதர்\nGod Father | காட்ஃபாதர்\nஅன்பான மனைவி, அழகான குழந்தை, நல்ல வேலை, சொந்தவீடு என்று மகிழ்ச்சியாக வாழ்கிறார் நட்டி நட்ராஜ். சந்தோசமாக வாழும் அவர்கள் வாழ்க்கையில் ஒரு நாள் பெரும்புயல் வீசுகிறது. அந்த பிரச்னையை எப்படி எதிர் கொள்வது பிரச்னையில் இருந்து தப்பித்தார்களா இல்லையா என்பதே காட்ஃபாதர் படத்தின் கதை.\nமிடில் கிளாஸ் குடும்ப தலைவனாக மிக சரியாக பொருந்தியுள்ளார் நட்டி நட்ராஜ். மனைவியிடம் அன்பாக இருக்கும் காட்சியிலும் சரி, மகனைக் காக்கும் போராட்டத்தின் போதும் சரி மிகவும் எதார்த்தமாக நடித்துள்ளார். படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் \"நீங்க எத்தனை பேர் இருக்கீங்கன்னு தெரியாது, ஆனா நீங்க இருக்கிறது என் வீடுடா\" எனும் போது கெத்து காட்டுகிறார் நட்டி.\nநாயகி அனன்யா தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்துள்ளார். சிறுவன் அஷ்வத் மிகச்சரியான தேர்வு. தமிழ் சினிமாவில் சிறுவன் அஷ்வத் க்கு மிகப்பெரிய இடம் காத்திருக்கிறது.\nவில்லனாக நடித்திருக்கும் லால் & போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் மாரிமுத்துவின் நடிப்பு மிரட்டலாக உள்ளது.\nஒவ்வொரு சீனையும் செத்துகியுள்ளார் ஒளிப்பதிவாளர் சண்முகசுந்தரம். நவீன் ரவீந்திரனின் இசையில் பாடல்கள் ஓகே ரகம் ஆனால் பின்னணி இசை திக் திக் கென மிரள வைக்கிறது.\nபடம் முழுவதும் ஒரு அடுக்கு மாடி குடியிருப்புக்குலயே நடந்தாலும் விறுவிறுப்பாக கதை நகர்கிறது. ஒருவரிக்கதையை வைத்துக்கொண்டு ஒரு முழுநீளத் திரைப்படம் தந்திருக்கிறார் இயக்குநர் ஜெகன்ராஜசேகர். திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். ஒளிப்பதிவு & பின்னணி இசை படத்தின் மிகப்பெரிய பலம்.\nமனிதத்தன்மையோடு நடந்து கொள்ளுங்கள் - M.S. பாஸ்கர் வேண்டுகோள் | M. S. Bhaskar\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=174916&cat=32", "date_download": "2020-07-04T22:27:32Z", "digest": "sha1:RQL2W2M5TC4JC2FDDP6IJVYOHTYJNUET", "length": 15288, "nlines": 363, "source_domain": "www.dinamalar.com", "title": "டாக்டர்கள் போராட்டம் : தவிக்கும் நோயாளிகள் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ டாக்டர்கள் போராட்டம் : தவிக்கும் நோயாளிகள்\nடாக்டர்கள் போராட்டம் : தவிக்கும் நோயாளிகள்\nதகுதிக்கேற்ற ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூரில் அரசு மருத்துவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்கின்றனர். 7 வது நாளாக குழந்தைகள் உள்ளிட்ட நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nBrowser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\nவீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉதவிப்பேராசிரியர் வேலை அரசு வைக்கும் செக் \nபெரம்பலூரில் கே.வி. பள்ளி திறப்பு\nஅரசு திட்டங்களை திணிக்கக் கூடாது\nநீர்ஆதாரங்களை பாதுகாக்கணும் : விஜயேந்திரர்\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி சினிமா பிரபலங்கள் சமையல் ராணி நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\nஉள்நாட்டு நிறுவனங்களுக்கு வாய்ப்பு பெருகும்\n7 Hours ago செய்திச்சுருக்கம்\nகொரோனாவால் அதிகரிக்கும் மன நோய்\nசி. சங்கீதா சமையல் ராணி\nஅரைச்சு வச்ச கிராமத்து மீன்குழம்பு\n14 Hours ago செய்திச்சுருக்கம்\nம.பி அரசியலை கலக்கும் புலி மாஜி காங்கிரஸ் தலைவர்கள் கிலி\n20 Hours ago செய்திச்சுருக்கம்\nவெள்ளை சோளம்- குழி பணியாரம், இட்லி, தோசை\nஅம்பிகா சஞ்சிவ் சமையல் ராணி\nகிராமத்து வஞ்சர மீன் குழம்பு\nருக்மணி ரேவதி சமையல் ராணி\n22 Hours ago ஆன்மிகம் வீடியோ\nநான் அடி வாங்காத ஆளே இல்லை..பாடகர் க்ரிஷ் பேட்டி\n1 day ago சினிமா பிரபலங்கள்\nஅலமேலு வரதராஜன் சமையல் ராணி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/112077/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%0A%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%0A%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-07-04T23:10:49Z", "digest": "sha1:M2PH6LDVUAHAUJQ7BOEWMQJUZILAY3YG", "length": 6216, "nlines": 85, "source_domain": "www.polimernews.com", "title": "நாடு முழுவதும் இடைத்தேர்தல்கள் காலவரம்பின்றி ஒத்திவைப்பு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nசாத்தான்குளம் சிசிடிவி காட்சி பதிவுகளை மீட்க முயற்சி நடைபெற்று வருகிறது - சிபிசிஐடி ஐஜி சங்கர்\nசாத்தான்குளம் இரட்டை கொலை வழக்குச் சம்பவத்தில் சிறையிலடைக...\nதமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் முதலமைச்சர் சந்திப்பு\nதமிழ்நாட்டில் இன்று 4280 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்...\n'உலகிலேயே மிகப் பெரிய ராணுவம். ஆனால்' - முடிவே இல்லாத சீ...\nசென்னை - புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு\nநாடு முழுவதும் இடைத்தேர்தல்கள் காலவரம்பின்றி ஒத்திவைப்பு\nநாடு முழுவதும் இடைத் தேர்தல்கள் கொரோனா பாதிப்பால் காலவரம்பின்றி ஒத்தி வைக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\nகாலியான தொகுதிகளுக்கு 6 மாத காலத்திற்குள் மறு தேர்தல் நடத்த வேண்டும் என்பது விதிமுறை. பல்வேறு மாநிவங்களில் 8 சட்டமன்றத் தொகுதிகளுக்கான காலியிடங்களு���்கு இடைத் தேர்தல்கள் நடைபெற உள்ளன.\nகேரளாவின் குட்டநாடு உள்ளிட்ட 8 காலியிடங்களில் தேர்தல் நடத்துவதற்கான காலக்கெடு முடிவடைந்த நிலையில், நாடு தழுவிய ஊரடங்கு அமலில் இருப்பதால் தேர்தல் பணிகளை நிறைவேற்ற முடியவில்லை.\nதேர்தல் ஆணையம் இது குறித்து மத்திய சட்ட அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. இதில் தேர்தல் ஆணையத்தின் கருத்தை ஏற்றுக் கொண்ட மத்திய அரசு தேர்தலை ஒத்தி வைக்க ஒப்புதல் அளித்துள்ளது.\nதலைமறைவான காவலர் முத்துராஜ் எங்கே இருக்கிறார் \n'உலகிலேயே மிகப் பெரிய ராணுவம். ஆனால்' - முடிவே இல்லாத சீனப் படை வீரர்களின் ஏக்கம்\nஅந்தமானில் ராணுவ உட்கட்டமைப்பை மேம்படுத்த இந்தியா திட்டம்\nராமநாதபுரத்தில் தோன்றிய ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்; தமிழகம் ...\n’ஆகஸ்ட் 15 - க்குள் கொரோனா தடுப்பு மருந்து’ - ஐ.சி.எம்.ஆர...\nகொரோனா நோயாளிகளுக்கு தொடர் சிகிச்சை ; 98 நாள்களுக்கு பிறக...\n'ஜன்னல் கம்பியில் கட்டி வைத்து இரும்புத்தடியால் அடித்தனர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/piggybacks-celebrities-turned-into-kitties-abiramis-original-record/", "date_download": "2020-07-04T22:31:17Z", "digest": "sha1:DEPDHRRP2GZZD7DLFZNOWPKHRSVKKKAC", "length": 5554, "nlines": 93, "source_domain": "dinasuvadu.com", "title": "பூனை குட்டிகளாக மாறிய பிக்பாஸ் பிரபலங்கள்! அபிராமியின் அசத்தலான பதிவு!", "raw_content": "\nரூ.12,999-க்கு \"ஒன்பிளஸ்\" ஆண்ட்ராய்டு டிவி இன்று முதல் விற்பனை.. முழுவிபரங்கள் இதோ\nதிரைப்படமாகிறது கல்வான் பள்ளத்தாக்கு சம்பவம்.\nடெல்லியில் அதிகரிக்கும் கொரோனா.. பாதிப்பு எண்ணிக்கை 97,000-ஐ கடந்தது\nபூனை குட்டிகளாக மாறிய பிக்பாஸ் பிரபலங்கள்\nநடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, பிரபல தனியார்\nநடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, பிரபல தனியார் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில், மொத்தம் 16 போட்டியாளர்கள் காலாந்து கொண்ட நிலையில், இதில், அபிராமியும் கலந்து கொண்டு வெளியேறியுள்ளார். இந்நிலையில், இன்ஸ்ட்டா பக்கத்தில் பிக்பாஸ் பற்றிய சில பதிவுகளையே பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், நான்கு பூனைக்குட்டிகளின் குட்டிகளின் புகைப்படங்களை பதிவிட்டு, அது முகன், சாண்டி, தர்ஸ் மற்றும் கவின் என பதிவிட்டுள்ளார்.\nதாய் பாசம் என்றுமே தனித்துவம் மிக்கது தான் நெஞ்சை உருக்கும் யானையின் தாய்ப்பாசம்\nரசிகர்களை வசியம் செய்யும் அழகுடன் அழகான புகைப்படங்களை வெளியிட்ட யாஷிகா.\nEx-ஹஸ்பன்டின் மனைவியை அவதூறாக பேசிய ரசிகை. பதிலடி கொடுத்த காஜல் பசுபதி.\nபிக்பாஸ் சீசன் 4 குறித்த முக்கிய அறிவிப்பு.\nஜாங்கிரி மதுமிதாவின் அட்டகாசமான ஜோடி புகைப்படம் உள்ளே\nதனது மகளுடன் இணைந்து கொரோனா விழிப்புணர்வு பாடலை இயற்றிய சாண்டி மாஸ்டர்\nகுளியலறை வீடியோவை வெளியிட்ட சர்ச்சை நடிகை\nநடிகை மீரா மிதுனுக்கு திருமணமாகிட்டா\nஎனது எதிர்காலத்தின் மீது முன்பை விட அதிக கவனம் செலுத்தி வருகிறேன்\nஈழத்துக் குயில் லொஸ்லியாவின் அட்டகாசமான அண்மை புகைப்படங்கள்\nதர்ஷனுக்கு சனம் ஷெட்டியின் குணத்தைப் பற்றி கருத்து சொல்ல தகுதி இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=73163", "date_download": "2020-07-04T20:28:47Z", "digest": "sha1:NA3O5Z6HSO5GXMP46GZT3NTL75HAV2TJ", "length": 3069, "nlines": 31, "source_domain": "maalaisudar.com", "title": "தங்கம் விலை சவரனுக்கு ரூ.152 குறைவு | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.152 குறைவு\nசென்னை, டிச.2: சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.3,627 ஆக உள்ளது. நேற்றைய தினத்தில் இதன் விலை ரூ.3,646 ஆக இருந்தது. ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று 29,168 ரூபாயிலிருந்து இன்று 29,016 ரூபாயாகச் சரிந்துள்ளது. இன்று ஒரே நாளில் 152 ரூபாய் வீழ்ந்துள்ளது. 24 கேரட் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு நேற்றைய விலை 30,456 ரூபாயிலிருந்து இன்று 30,304 ரூபாயாகக் குறைந்திருக்கிறது. வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 48.11 ரூபாயிலிருந்து 47.80 ரூபாயாக சரிந்திருக்கிறது. அதேபோல, ஒரு கிலோ வெள்ளியின் விலை 48,110 ரூபாயிலிருந்து 310 ரூபாய் சரிந்து ரூ.47,800க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nநித்யானந்தா குஜராத் ஆசிரமம் மூடல்\nமேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்: வானிலை\nஉலகளாவிய 3 நாள் டெர்ரிடவல் கண்காட்சி\nஇட ஒதுக்கீடு: சட்ட திருத்தம் செய்க: ராமதாஸ்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.96 உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.makkattar.com/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B8%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-07-04T22:30:43Z", "digest": "sha1:GXSCGBNY2TTOMLBBBLUT4F4RCM4HGXOU", "length": 4702, "nlines": 81, "source_domain": "www.makkattar.com", "title": "ஜனாஸா அறிவித்தல் | Hallaj Wariyam", "raw_content": "\nதஸவ்வுபின���ும், ஸுபிகளினதும் அறிவுப் பங்களிப்பும் சமூக நிர்மாணப்பணிகளும்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு\n05.11.2015 வியாழக்கிழமை மாலை 5.30 மணியளவில் நீர்கொழும்பில் வபாத்தாகிய அல்ஹாஜ் A.S.M.ஸாதிக் JP அவர்களின் ஜனாஸா 06.11.2015 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் அங்கேயே நல்லடக்கம் செய்யப்பட்டது. அல்லாஹுத் தஆலா அன்னாரின் சகல பிழைகளையும் பொறுத்து நாயகம் (ஸல்) அவர்களின் சபாஅத்தையும் ஜன்னதுல் பிர்தெளஸ் ஐயும் வழங்குவானாக. ஆமீன்.\nஜனாஸா தொடர்பான சகல செயற்பாடுகளும் குத்புனா அப்துல் மஜீத் மக்கத்தார் நாயகம் அவர்களால் முன்னின்று நடாத்தப்பட்டன.\n← ஹல்லாஜ் மன்ஸூர் இறைக்காதல்..\nகுத்புனா முஹம்மத் ஜலாலுத்தீன் (றஹ்) அவர்களின் கந்தூரி நிகழ்வுகள் →\nகுதுபுனா முஹம்மது ஜலாலுத்தீன் (றஹ்) அவர்களின் 52 வது நினைவு தினம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE/", "date_download": "2020-07-04T23:14:57Z", "digest": "sha1:WP6KY7QSHSHXZBJNLQFOFWUQ7E25OJWG", "length": 10414, "nlines": 76, "source_domain": "canadauthayan.ca", "title": "துரோகம் செய்தவர்களை விடமாட்டோம்; மேலும் சில 'ஸ்லீப்பர் செல்' எம்எல்ஏ.,க்கள் வெளியே வருவார்கள்: தினகரன் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\n‘மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்` - திருக்குறளை மேற்கோள் காட்டி பேசிய நரேந்திர மோதி : இந்தியா - சீனா எல்லை பதற்றம்\nசர்வதேச புத்தமத கூட்டமைப்பில் தர்ம சக்ரா தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி நாளை உரை\nஇந்தியாவை தொடர்ந்து பூடானிலும் அத்துமீறும் சீனா \nசீனாவை அச்சுறுத்தும் வஹையில் ரபேல் போர் விமானங்களின் முதல் தொகுப்பு இப்போது இந்தியா வந்தடையும்\nசீனாவின் ஏகாதிபத்திய ஆட்சியை கண்டித்து ஜப்பானில் மனித உரிமை அமைப்புகள் போராட்டம்\n* மியான்மர் மரகத சுரங்கத்தில் நிலச் சரிவு: 162 தொழிலாளர்கள் பலி * பிளேக் நோய் தான் கொரோனா: சீனா மீது டிரம்ப் மீண்டும் குற்றச்சாட்டு * உத்தரப்பிரதேசத்தில் 8 காவல்துறையினரை சுட்டுக் கொன்ற குற்றவாளிகள் * உத்தரப்பிரதேசத்தில் 8 காவல்துறையினரை சுட்டுக் கொன்ற குற்றவாளிகள் * இந்தியா - சீனா எல்லை பதற்றம்: நரேந்திர மோதி - \"ராணுவத்தினர் வெளிப்படுத்திய வீரம் உலகத்திற்கான செய்தி\" * இந்தியா - சீனா எல்லை பதற்றம்: நரேந்திர மோதி - \"ராணுவத்தினர் வெளிப்படுத்திய வீரம் உலகத்திற்கான செய்தி\"\nதுரோகம் செய்தவர்களை விடமாட்டோம்; மேலும் சில ‘ஸ்லீப்பர் செல்’ எம்எல்ஏ.,க்கள் வெளியே வருவார்கள்: தினகரன்\nகட்சிக்கு துரோகம் செய்தவர்களை விட மாட்டோம். ‘ஸ்லீப்பர் செல்லாக இருக்கும் மேலும் சில எம்எல்ஏ.,க்கள் எங்கள் அணிக்கு வருவார்கள் என்று டிடிவி தினகரன் கூறினார்.\nசென்னை அடையாரில் உள்ள அவரது இல்லத்தின் முன்பு டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:\nஉங்கள் அணிக்கு இன்னும் எம்.எல்.ஏக்கள் வருவார்களா\nஇன்னும் வருவார்கள் ஸ்லீப்பர் செல்லாக இருக்கும் எம்.எல்.ஏக்கள் ஒவ்வொருவராக வர உள்ளனர்.\nமத்திய அமைச்சர்களை அதிமுக அணியினர் சென்று சந்தித்து வருகிறார்களே\nடெல்லி சென்று அவர்களை சந்திக்கின்ற முதல்வர், துணை முதல்வருக்கு தவறான ஆலோசனையை மத்திய அரசு கொடுக்கிறது.\nஅதிமுக பெயரை யாரும் பயன்படுத்தக்கூடாது என்று விதி உள்ளது. ஆனால் பயன்படுத்துகிறார்கள். பொதுக்குழுவில் பொதுச்செயலாளரால் நியமிக்கப்பட்ட துணைப்பொதுச்செயலாளர் நியமனம் செல்லாது என்று தீர்மானம் போடுகின்றனர்.\n122 எம்.எல்.ஏக்கள் வந்ததாக சொல்கிறார்கள். 21 பேர் இங்கே உள்ளனர், ஆதரவு அணியினர் 3 பேர் தனியாக உள்ளனர். அப்படி இருக்கும் போது அங்கே எப்படி 122 எம்.எல்.ஏக்கள் எப்படி ஆஜராகி இருக்க முடியும்\nமத்திய அரசிடம் நாங்கள் எம்.எல்.ஏக்களை அடைத்து வைத்திருப்பதாக கூறியுள்ளனர். அன்று கூவத்தூரில் அடைத்து வைத்திருந்ததாக ஓபிஎஸ் சொன்னாரே அதே போல் இன்று எடப்பாடி சொல்கிறார்.\nதுரோகம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் விடமாட்டோம். துரோகம் வீழ்த்தப்பட வேண்டும். நல்ல தலைவர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதை தவிர எங்களுக்கு வேறு எந்த நோக்கமும் இல்லை.\nபாஜகவின் அழுத்தம் உள்ளதாக 3 ஆதரவு எம்.எல்.ஏக்கள் தெரிவித்துள்ளனரே\nஎடப்பாடி அரசின் மீது அழுத்தம் உள்ளதாகத்தானே சொல்கிறார்கள் அதை அவர்களிடம் தான் கேட்கவேண்டும்.\nநீங்கள் பாஜக அழுத்தம் கொடுப்பதாக நினைக்கிறீர்களா\nஊழல் ஆட்சி என்று சொன்னவர்களுடன் கூட்டு சேர்ந்துக்கொண்டு எப்படியாவது ஆட்சியில் நீடிக்க வேண்டும் என்று நினைக்கிற எடப்பாடி போன்றவர்கள் சரியில்லாத போது நாம் அடுத்தவர்களை குற்றம் சொல்ல முடியாதல்லவா.\nஎங்களால் நியமிக்கப்பட்டவர்கள் துர���கம் செய்ததால் தான் பிரச்சனையே. முதல்வர் தாமாக முன் வந்து பதவி விலக அவகாசம் கொடுத்துள்ளோம். இவ்வாறு தினகரன் பேட்டி அளித்தார்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B/", "date_download": "2020-07-04T22:08:42Z", "digest": "sha1:JMWRMGE4TO55SPB3AJ54K4FD6NRMDCKF", "length": 11878, "nlines": 66, "source_domain": "canadauthayan.ca", "title": "பாராளுமன்றப் உயிருடன் போராடும் தமிழ்ச் சிறைக் கைதிகளுக்கா தொடர்;ச்சியாகப் போராடும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\n‘மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்` - திருக்குறளை மேற்கோள் காட்டி பேசிய நரேந்திர மோதி : இந்தியா - சீனா எல்லை பதற்றம்\nசர்வதேச புத்தமத கூட்டமைப்பில் தர்ம சக்ரா தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி நாளை உரை\nஇந்தியாவை தொடர்ந்து பூடானிலும் அத்துமீறும் சீனா \nசீனாவை அச்சுறுத்தும் வஹையில் ரபேல் போர் விமானங்களின் முதல் தொகுப்பு இப்போது இந்தியா வந்தடையும்\nசீனாவின் ஏகாதிபத்திய ஆட்சியை கண்டித்து ஜப்பானில் மனித உரிமை அமைப்புகள் போராட்டம்\n* மியான்மர் மரகத சுரங்கத்தில் நிலச் சரிவு: 162 தொழிலாளர்கள் பலி * பிளேக் நோய் தான் கொரோனா: சீனா மீது டிரம்ப் மீண்டும் குற்றச்சாட்டு * உத்தரப்பிரதேசத்தில் 8 காவல்துறையினரை சுட்டுக் கொன்ற குற்றவாளிகள் * உத்தரப்பிரதேசத்தில் 8 காவல்துறையினரை சுட்டுக் கொன்ற குற்றவாளிகள் * இந்தியா - சீனா எல்லை பதற்றம்: நரேந்திர மோதி - \"ராணுவத்தினர் வெளிப்படுத்திய வீரம் உலகத்திற்கான செய்தி\" * இந்தியா - சீனா எல்லை பதற்றம்: நரேந்திர மோதி - \"ராணுவத்தினர் வெளிப்படுத்திய வீரம் உலகத்திற்கான செய்தி\"\nபாராளுமன்றப் உயிருடன் போராடும் தமிழ்ச் சிறைக் கைதிகளுக்கா தொடர்ச்சியாகப் போராடும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்\nயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தமது எதிர்கால உயர்விற்காக உயர் கல்வி கற்கச் சென்ற மாணவர்கள் பலர் தொடர்ச்சியாக போராட்டம் ஒன்றை நடத்திவருகின்றார்கள். அவர்கள் போராடுவது தமக்காக அல்ல. யாருக்காக என்று அவர்களே கோசமிடுகின்றார்கள். கேட்��ுப்பார்ப்போம்.\n“எமக்காக போராடியவர்கள் உயிருடன் போராட நாம் வீட்டுக்குள் கிடப்பதா\nதமிழ் அரசியற் கைதிகளுக்காக தொடர் போராட்டத்தினை முன்னெடுத்துவரும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள், தமது போராட்டத்தின் அடுத்த கட்டமாக பாரிய மக்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கத் தயாராவதாகத் தெரியவருகிறது. இதன் அடிப்படையில் தமிழ் மக்கள் அனைவரையும் ஒன்றாக ஓரணியில் அணிதிரண்டு வருமாறு மாணவர்கள் அறைகூவல் விடுத்துள்ளனர். கடந்த முப்பத்தொன்பது நாட்களாக மூன்று தமிழ் அரசியற் கைதிகள் இரண்டு கோரிக்கைகளினை முன்வைத்து உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்ற அதே நேரம், 132 தமிழ் அரசியற் கைதிகள் சிறைகளில் வாடுவதாகவும் மாணவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nஇதனிடையே, இது மாணவர்களுடைய பிரச்சினை இல்லை, ஒட்டுமொத்த தமிழ் மக்களது பிரச்சினை என்று குறிப்பிட்ட மாணவர்கள், எமக்காக போராடியவர்கள், சிறைச்சாலைகளில் உயிருடன் போராடிவரும் நிலையில் மக்களாகிய நாம் வீடுகளில் சொகுசாக வாழ்ந்துவருகிறோம், மேலும், மாணவர்களாகிய நாம் எமது கல்வியினையும் இடை நிறுத்திவிட்டு அரசியற் கைதிகளுக்காக போராடிவரும் நிலையில் தமிழ் மக்களாகிய நீங்கள் கண்டும் காணாமல் இருப்பது ஏன் என்று உருக்கமாக கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த நிலையில் சிறைகளில் வாடும் மக்களுக்காக தமிழ் மக்கள் அனைவரும் பேதங்களைக் கடந்து மாணவர்களுடன் ஒன்றிணைந்தால் தீர்வு நிச்சயம் கிடைக்கும் என்று மேற்குறித்த அறைகூவலில் மாணவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nஇவ்வாறாக பல்கலைக் கழக மாணவர்கள் தங்கள் கற்கை நேரங்களை தவிர்த்து சிறையில் வாடுகின்றவர்களுக்காக போராடி வருகின்றபோது, எமது பாராளுமன்ற உறுப்பினர்கள், அடுத்து வரும் தேர்தல்களில் மீண்டும் ஆசனங்களைக் கைப்பற்றி அரசிடமிருந்து பெற்றுக்கொள்ளக் கூடிய சலுகைகள் மற்றும் வசதிகளை தமது வசமாக்கிக் கொள்ள “போராடத்” தொடங்கியுள்ளார்கள். குறிப்பாக தமிழ் பேசும் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சிகளின் தலைமைப் பதவிகளைப் பெற்றுக்கொள்ளும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்கள். கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பல தமிழ் பேசும் எம்பிக்கள் தங்கள் தொகுதி வேலைகளைக் கைவிட்டு யாழ்ப்பாணத்தில் நடைபெறும் சில கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு செல்���தற்காக தங்கள் நேரங்களை செலவு செய்து செல்லுகின்றார்கள். பாராளுமன்றப் பதவிகள் தான் குறியே அன்றி மக்களின் துயரங்கள் அவர்களது கண்களுக்கு தெரியாமல் உள்ளது. அடுத்த தேர்தலில் தங்களுக்கு இடம் கிடைக்க வேண்டும். அதுவே அவர்களுக்கிடையிலான “போராட்டம்”. மக்கள் இதனை உணர்ந்து கொள்ள வேண்டும்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A8/", "date_download": "2020-07-04T23:00:36Z", "digest": "sha1:MXX646274FN7NXII3LXWIPTIK5KEPHUL", "length": 8382, "nlines": 65, "source_domain": "canadauthayan.ca", "title": "ரூபாய் வாபஸ் விவகாரம்: ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு திடீர் விமர்சனம் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\n‘மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்` - திருக்குறளை மேற்கோள் காட்டி பேசிய நரேந்திர மோதி : இந்தியா - சீனா எல்லை பதற்றம்\nசர்வதேச புத்தமத கூட்டமைப்பில் தர்ம சக்ரா தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி நாளை உரை\nஇந்தியாவை தொடர்ந்து பூடானிலும் அத்துமீறும் சீனா \nசீனாவை அச்சுறுத்தும் வஹையில் ரபேல் போர் விமானங்களின் முதல் தொகுப்பு இப்போது இந்தியா வந்தடையும்\nசீனாவின் ஏகாதிபத்திய ஆட்சியை கண்டித்து ஜப்பானில் மனித உரிமை அமைப்புகள் போராட்டம்\n* மியான்மர் மரகத சுரங்கத்தில் நிலச் சரிவு: 162 தொழிலாளர்கள் பலி * பிளேக் நோய் தான் கொரோனா: சீனா மீது டிரம்ப் மீண்டும் குற்றச்சாட்டு * உத்தரப்பிரதேசத்தில் 8 காவல்துறையினரை சுட்டுக் கொன்ற குற்றவாளிகள் * உத்தரப்பிரதேசத்தில் 8 காவல்துறையினரை சுட்டுக் கொன்ற குற்றவாளிகள் * இந்தியா - சீனா எல்லை பதற்றம்: நரேந்திர மோதி - \"ராணுவத்தினர் வெளிப்படுத்திய வீரம் உலகத்திற்கான செய்தி\" * இந்தியா - சீனா எல்லை பதற்றம்: நரேந்திர மோதி - \"ராணுவத்தினர் வெளிப்படுத்திய வீரம் உலகத்திற்கான செய்தி\"\nரூபாய் வாபஸ் விவகாரம்: ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு திடீர் விமர்சனம்\nபழைய ரூ.500,1000 தாள்கள் செல்லாது என்ற அறிவிப்பை முதலில் வரவேற்ற ஆந்திரபாபு முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு, திடீரென இந்த முடிவை விமர்சனம் செய்துள்ளார்.\nரூ.1,000 மற்றும் ரூ.500 நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் 8-ந் தேதி வெளியிட்ட அதிரடி அறிவிப்பால், நாட்டில் ரூபாய் நோட்டுகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.பொதுமக்களுக்கு பணம் வழங்க முடியாத நிலையில் பெரும்பாலான ஏ.டி.எம். மையங்கள் பூட்டு போட்டு மூடப்பட்டுள்ளன. அவ்வப்போது திறக்கிற ஒரு சில ஏ.டி.எம். மையங்களும் சில மணி நேரமே இயங்குகிற நிலையில், பணம் எடுப்பதற்காக மக்கள் நீண்ட வரிசைகளில் காத்துக்கிடக்கிற நிலைமை தொடர்ந்து கொண்டிருக்கிறது.\nஉயர்மதிப்பு நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை முதலில் வரவேற்ற சந்திரபாபு நாயு தற்போது விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், நாட்டில் ஏற்பட்டுள்ள பணம் விவகாரம் பிரச்சினை என்னை கவலை அடைய செய்துள்ளது. இதற்கு என்ன தீர்வு காணலாம் என தினமும் 2 மணி நேரமாவது யோசித்து பார்க்கிறேன். ஆனால், நான் தலைகுனிவதை தவிர வேறு எதுவும் சொல்வதற்கில்லை. இந்த பிரச்சினைக்கு என்னதான் தீர்வு என எனக்கு விடை காண முடியவில்லை என்று கூறினார்.மோடியின் திட்டத்துக்கு சந்திரபாபு நாயுடு முதன் முதலாக எதிரான கருத்தை கூறி இருப்பது அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2020/03/14172543/1331087/Asuraguru-movie-review-in-tamil.vpf", "date_download": "2020-07-04T21:21:03Z", "digest": "sha1:GOELUTQ67AKLDAG2JR7BRSKA44TXCVVS", "length": 9425, "nlines": 96, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Asuraguru movie review in tamil || திருடன் போலீஸ் விளையாட்டு - அசுரகுரு விமர்சனம்", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகொரியர் வேலை பார்க்கும் விக்ரம் பிரபுவும், காவல்துறையில் கிரைம் பிரிவில் வேலை பார்க்கும் ஜெகனும் நெருங்கிய நண்பர்கள். விக்ரம் பிரபுக்கு அடிக்கடி தலைவலி ஏற்படுகிறது. தலைவலி வரும் போதேல்லாம் வெளியில் சென்று பெரிய தொகையை திருடிவிட்டு வருகிறார்.\nஅப்படி ஒருநாள் ஹவாலா பணத்தை திருடுகிறார். இந்த விஷயம் போலீசுக்கு போகாமல் டிடெக்டிங் ஏஜென்சியில் பணி புரியும் மகிமா நம்பியாரிடம் செல்கிறது. அவரும் தீவிர விசாரணையில் இறங்குகிறார். வங்கியில் திருடிய பணத்திற்காக விக்ரம் பிரபுவை போலீஸ் ஒரு பக்கம் தேடுகிறது.\nஒரு கட்டத்தில் மகிமா, ஹவாலா பணத்தை கொள்ளையடித்தது விக்ரம் பிரபு என்று தெரிந்துக் கொள்கிறார். இறுதியில் விக்ரம் பிரபுவை போலீசில் மகிமா சிக்க வைத்தாரா கொள்ளையடித்த பணத்தை விக்ரம் பிரபு என்ன செய்தார் கொள்ளையடித்த பணத்தை விக்ரம் பிரபு என்ன செய்தார்\nபடத்தில் நாயகனாக நடித்திருக்கும் விக்ரம் பிரபு, தனக்கே உரிய பாணியில் நடித்திருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் மெனகெட்டிருக்கிறார். நாயகியாக வரும் மகிமா, துணிச்சலான கதாபாத்திரத்தை அழகாக கையாண்டிருக்கிறார். நண்பராக வரும் ஜெகன், இரண்டு மூன்று காட்சிகளில் மட்டும் வரும் யோகி பாபு, இருவரும் கொடுத்த வேலை செய்திருக்கிறார்கள். போலீஸ் அதிகாரியாக வரும் சுப்பராஜ் நடிப்பில் பளிச்சிடுகிறார்.\nநாயகன்கள் கொள்ளையடித்து பணம் சேர்க்கும் படங்களின் வரிசையில் இப்படமும் அமைந்திருக்கிறது. கொஞ்சம் மாறுபட்ட கோணத்தில் சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர் ராஜ்தீப். திரைக்கதையில் கவனம் செலுத்தி இருந்தால், கூடுதலாக ரசித்திருக்கலாம். ஜெகன், யோகிபாபு ஆகியோரை இன்னும் சிறப்பாக கையாண்டிருக்கலாம்.\nகணேஷ் ராகவேந்திரா இசையில் பாடல்களையும், பின்னணி இசையும் ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது. ராமலிங்கத்தின் ஒளிப்பதிவு சிறப்பு.\nமொத்தத்தில் ‘அசுரகுரு’ அசத்தல் குறைவு.\nசாத்தான்குளம் கொலை வழக்கு- கைதானவர்கள் மதுரை மத்திய சிறைக்கு மாற்றம்\nதமிழகத்தில் மேலும் 4,280 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை ராஜ்பவனில் ஆளுநருடன் முதலமைச்சர் பழனிசாமி சந்திப்பு\nசென்னையில் புதிய கட்டுப்பாடுகள்- முதலமைச்சர் அறிவிப்பு\nஜூலை 6 முதல் சென்னைக்கு மேலும் சில தளர்வுகள், கட்டுப்பாடுகள் - முதலமைச்சர் அறிவிப்பு\nமதுரையில் மேலும் 7 நாட்களுக்கு முழு முடக்கம் நீட்டிப்பு - முதலமைச்சர் அறிவிப்பு\nதமிழகம் முழுவதும் நாளை பெட்ரோல் பங்க்குகள் இயங்காது\nதாயின் பாசப் போராட்டம் - பெண்குயின் விமர்சனம்\nதாமதமான நீதியும் அநீதியே - பொன்மகள் வந்தாள் விமர்சனம்\nகுழந்தையால் ஏற்படும் பிரச்சனை - தாராள பிரபு விமர்சனம்\nபூம் பூம் மாட்டுக்கார இளைஞனின் காதல் கைகூடியதா\nகுழந்தை கடத்தலும்.... அதிர வைக்கும் பின்னணியும�� - வால்டர் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/08/20042422/Medical-treatment-Irregularities-Narrative-story-The.vpf", "date_download": "2020-07-04T21:32:43Z", "digest": "sha1:D3AQHBRNTDCVJWXISRPNSXHO3XITWGAU", "length": 15390, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Medical treatment Irregularities Narrative story The film will be released on Mei 23rd || மருத்துவ சிகிச்சை முறைகேடுகளை சித்தரிக்கும் கதை: நிக்கி சுந்தரம்-ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த படம் ‘மெய்’ 23-ந் தேதி வெளியாகிறது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமருத்துவ சிகிச்சை முறைகேடுகளை சித்தரிக்கும் கதை: நிக்கி சுந்தரம்-ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த படம் ‘மெய்’ 23-ந் தேதி வெளியாகிறது + \"||\" + Medical treatment Irregularities Narrative story The film will be released on Mei 23rd\nமருத்துவ சிகிச்சை முறைகேடுகளை சித்தரிக்கும் கதை: நிக்கி சுந்தரம்-ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த படம் ‘மெய்’ 23-ந் தேதி வெளியாகிறது\nநிக்கி சுந்தரம்-ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள ‘மெய்’ படம் 23-ந் தேதி வெளியாகிறது. இந்த படம் மருத்துவ சிகிச்சை முறைகேடுகளை சித்தரிக்கும் கதையாகும்.\nசுந்தரம் புரொடக்சன்ஸ் சார்பில், ராம் சுந்தரம், பிரீத்தி கிருஷ்ணா ஆகியோர் தயாரித்து உள்ள படம் ‘மெய்’. இதில் கதாநாயகனாக நிக்கி சுந்தரம் அறிமுகமாகி உள்ளார். இவர் புகழ்பெற்ற டி.வி.எஸ்.சுந்தரம் குடும்பத்தை சேர்ந்தவர். கதாநாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து உள்ளார். கிஷோர், சார்லி, அஜய்கோஷ், ராம்தாஸ் உள்ளிட்ட மேலும் பலர் நடித்து உள்ளனர்.\nஇந்த படத்தை எஸ்.ஏ.பாஸ்கரன் டைரக்டு செய்து உள்ளார். படக்குழுவினர், சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.\nஅப்போது, தயாரிப்பாளர் பிரீத்தி கிருஷ்ணா பேசியதாவது:- படம் தயாரிக்க வேண்டும் என்பது எங்களது நீண்ட நாள் கனவாக இருந்தது. நல்ல கதை அமைந்தால், படம் எடுக்கலாம் என்று நினைத்தோம். நாங்கள் எதிர்பார்த்தது போல் ‘மெய்’ படத்தின் கதை இருந்தது. சமூகத்துக்கு நல்ல கருத்து சொல்லும் விஷயங்களும் கதைக்குள் இருந்தன.\nஎனவே இந்த படத்தை தயாரித்ததில் மகிழ்ச்சி அடைகிறோம். பிரபல நடிகர்கள் பலர் இதில் நடித்து உள்ளனர். புது முகங்களும் இருக்கிறார்கள். இந்த படத்தை ரசிகர்கள் வரவேற்பார்கள். வருகிற 23-ந் தேதி ‘மெய்’ படம் திரைக்கு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.\nநடிகர் சார்லி பேசியதாவது:- ‘மெய்’ நல்ல படமாக வந்துள்ளது. திறமையான இயக்குனர் எஸ்.ஏ.பாஸ்கரன் இந்த படத்தை உருவாக்கி உள்ளார். படத்தில் நிறைய பிடித்த அம்சங்கள் உள்ளன. இதில், கதாநாயகனாக அறிமுகம் ஆகி உள்ள நிக்கி சுந்தரம் திறமையானவர்.\nகடின உழைப்பும், சினிமாவை நேசிக்கும் தன்மையும் அவரிடம் இருந்தது. ஒரு காட்சியில் நடித்த பிறகு மீண்டும் நடிக்க வேண்டுமா என்று கேட்டு ஆர்வத்தோடு நடித்தார். அவர் சிறந்த நடிகராக வருவார். ‘மெய்’ படம் உலகமே பாராட்டும் பெரிய படமாக அமையும். இவ்வாறு அவர் பேசினார்.\nடைரக்டர் எஸ்.ஏ.பாஸ்கரன் பேசியதாவது:- நான் இயக்குனர் சித்திக்கிடம் நிறைய படங்களில் பணியாற்றி உள்ளேன். சுரேஷ் பாலாஜி ‘மெய்’ படத்தின் கதையை கேட்டு, படமாக எடுக்கலாம் என்று தயாரிப்பாளர் பிரீத்தி கிருஷ்ணாவை அறிமுகம் செய்து வைத்தார். அவர் தான் ‘மெய்’ தலைப்பு பொருத்தமாக இருக்கும் என்று கூறினார்.\nஇந்த படம் மருத்துவத்தை பற்றிய உண்மை சம்பவம். ஆஸ்பத்திரியில் நடக்கும் ஒரு மாபியாவை பற்றிய கதை. மருத்துவ திகில் படமாக உருவாகி உள்ளது. கமர்ஷியல் விஷயங்களும் படத்தில் உள்ளன. தரமான படமாக வந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.\nகதாநாயகன் நிக்கி சுந்தரம் பேசியதாவது:- நான் அமெரிக்காவில் படித்தேன். ஆனாலும், தமிழ் படங்கள் மீது ஆர்வம் இருந்தது. விஜய், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட அனைத்து நடிகர்கள் படங்களையும் பார்த்து வளர்ந்தேன். கலையின் மீது இருந்த ஆர்வத்தால் நடிக்க வந்துள்ளேன். ‘மெய்’ படத்தின் கதையில், சமூகத்துக்கு தேவையான நல்ல விஷயங்கள் உள்ளன. எனவே தான் இதில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.\nதிறமையான நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் எனக்கு ஜோடியாக வருகிறார். இந்த படம், ரசிகர்களுக்கு பிடிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.\nநடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும்போது, “‘மெய்’ படம் மருத்துவ சிகிச்சை முறைகேடுகளை வெளிப்படுத்தும். நான் சாதாரண காய்ச்சலுக்கு ஆஸ்பத்திரிக்கு சென்றேன். ஆனால், எனக்கு ரூ.1 லட்சம் கட்டணம் வசூலித்தனர். அதே நேரம் நல்ல ஆஸ்பத்திரிகளும் உள்ளன. நிக்கி சுந்தரம் கஷ்டப்பட்டு நடித்தார். சண்டைக்காட்சிகளில் அடி பட்டாலும் பொருட்படுத்தாமல் நடித்து கொடுத்தார்” என்றார்.\nநிகழ்ச்சியில், ஒளிப்பதிவாளர் வ���.என்.மோகன், கதாசிரியர் முருகேசன், எடிட்டர் பிரீத்தி மோகன், நடிகர் ஜார்ஜ், நிர்வாக தயாரிப்பாளர் சித்தாரா சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். படத்துக்கு பிரித்வி குமார் இசை அமைத்துள்ளார்.\n1. இந்தியாவில் புதிய உச்சம்: இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 22,771 பேருக்கு கொரோனா\n2. இந்தியாவில் கொரோனாவை தடுக்க தடுப்பூசி தயார்; சுதந்திர தினம் முதல் போட அதிவேக நடவடிக்கை\n3. ‘கல்வான் பள்ளத்தாக்கு இந்தியாவுக்கே சொந்தம்’ஆக்கிரமிப்பு சகாப்தம் முடிந்துவிட்டது - ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேச்சு\n4. மோடி அரசின் திறமையற்ற நிர்வாகத்தை மறைக்க மோடி லடாக் பயணம்- சீன ஊடகம்\n5. சாத்தான்குளம் சம்பவம்: பொதுமக்களிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி முடிவு\n1. ‘கோப்ரா’ படத்தில் 20 விதமான தோற்றங்களில், விக்ரம்\n2. கமல்ஹாசனின் அண்ணன் 90 வயது சாருஹாசன், மீண்டும் ‘தாதா’ வேடத்தில் மிரட்டுகிறார்\n3. டாப்சி பட வாய்ப்பை தடுத்த வாரிசு நடிகர்கள்\n4. பாலியல் வன்கொடுமை: சிறுமி கொலைக்கு நடிகைகள் கண்டனம்\n5. பிரபல பாலிவுட் நடன இயக்குநர் சரோஜ் கான் காலமானார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/sahitya-akademi/kaditha-ilakkiyam-10010560?page=8", "date_download": "2020-07-04T22:31:45Z", "digest": "sha1:I6ADOITPSCMUY6ZTZLOX55SU4NFVA6RA", "length": 6219, "nlines": 150, "source_domain": "www.panuval.com", "title": "கடித இலக்கியம் - சாகித்திய அகாதெமி | panuval.com", "raw_content": "\nCategories: கட்டுரைகள் , இலக்கியம்‍‍\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nடேபிள் டென்னிஸ் எழுத்தாளர் கோபிகிருஷ்ணன் நேர்காணல்\nதனியறையின் மங்கலொளியில் கோபி மிகுந்த சிரமத்துடன் தன் கடந்தகால வாழ்வின் சித்திரத்தை நினைவுகூரும்போது, சோர்வுற்றபோதெல்லாம் நிறுத்திவிட்டு வெளியே வந்தார்..\nநாம் அனைவரும் பெண்ணியவாதிகளாக இருக்க வேண்டும்\nநாம் என்னவாக இருக்கிறோமோ அதனை ஏற்றுக்கொள்ளாமல், நாம் என்னவாக இருக்க வேண்டும் என்பதை கட்டாயாப்படுத்துவதுதான் பாலின அடையாளத்தில் உள்ள தீமை. பாலின அடையாள..\nசெந்தமிழ்த்தேனீ கோயமுத்தூர் மாவட்டம் வடிவேலாம்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்தவர். கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஊர் சுற்றும் விருப்பம் க..\nசினிமா பிரபலம் சின்மயி துவங்கி இலக்கியவாதி லீனா மணிமேகலை வரை மீ டூவில் புயலை கிளப்பினார்கள். இந்திய அளவில் சேத்தன் பகத், நானா படேகர், விகாஸ் பாஹ்ல், ர..\n'ஓகி' மரணங்கள்: இனப்படுகொலை என்கிறேன் நான்\nசுனாமிக்குப் பிறகு, தமிழகக் கடற்கரையோர மக்கள் சந்தித்த மிகப் பெரிய துயரம்… ஓகி கரையில் ஒரு பக்கம் உணவின்றித் தத்தளிக்க, இன்னொருபுறம் கடலில் மீன் பிடி..\nதமிழறிஞர் என்று பொதுவாக அறியப்படும் அ.ச.ஞானசம்பந்தன் ஒரு தமிழறிஞராக மட்டுமல்லாது, எழுத்தாளர், சொற்பொழிவாளர், திறனாய்வாளர், மொழிபெயர்ப்பாளர் எனப் பன்மு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2020/05/blog-post_17.html", "date_download": "2020-07-04T21:13:59Z", "digest": "sha1:A3L2O5FTK7B6AG73BNEDBNZIPXSFKIBG", "length": 14406, "nlines": 96, "source_domain": "www.thattungal.com", "title": "மட்டக்களப்பில் பராமரிப்பு இல்லங்களுக்கு உலருணவு விநியோகம்! - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமட்டக்களப்பில் பராமரிப்பு இல்லங்களுக்கு உலருணவு விநியோகம்\nமட்டக்களப்பில் இயங்கிவரும் சிறுவர் இல்லங்கள், விசேட\nதேவையுடையோர், முதியோர் இல்லங்கள் போன்ற பராமரிப்பு இடங்களில் உள்ளோருக்காக உலருணவு நிவாரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.\nஇதற்கமைய மட்டக்களப்பில் இயங்கிவரும் உதயம் விழிப்புலனற்றோர் சங்கம், ஓசானம் சிறுவர் இல்லம் ஆகியவற்றுக்குமாக சுமார் 2 இலட்சத்து 65ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொதிகளை மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாயில் இயங்கிவரும் அல்பஜ்ர் நலன்புரி அமைப்பு வழங்கியுள்ளது.\nஇந்த உணவுப் பொதிகள், மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜாவினால் இன்று (வெள்ளிக்கிழமை) மாவட்டச் செயலகத்தில் வைத்து உதயம் விழிப்புலனற்றோர் சங்கம், ஓசானம் சிறுவர் இல்லம் ஆகியவற்றுக்கு வழங்கப்பட்டன.\nஅத்துடன் மண்முனை வடக்கு, காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவுகளின் கரையோரப் பகுதிகளில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள 250 வறிய குடும்பங்களுக்கும் உலர் உணவுப் பொதிகள் வழங்கப்படவுள்ளன.\nஇந்நிகழ்வில், மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்த், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன், அல்பஜ்ர் நலன்புரி அமைப்பின் தலைவர் எஸ்.ஏ.கே.பழீலுல் ரஹ்மான், செயலாளர் எம்.ஐ.எம்.கமால்தீன், மாவட்டத் தகவல் அதிகாரி வீ.ஜீவானந்தன் உட்பட பராமரிப்பு இல்லங்களின் பிரதிநிகள் பலரும் பிரசன்னமாயிருந்தனர்.‪\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nசெல்வி.செல்வமணி வடிவேல் திருகோணமலைக்கு பெருமை சேர்த்த பெண் ஆளுமை..கல்வி அதிகாரியாக,அதிபராக கடமையாற்றி சமூகத்தில் சமூகப் பெற...\nஎழுபது கிலோ கிராம் எடை உள்ள மனித உடலின் மூலக்கூறுகள்.\n1. ஆக்ஸிஜன் 43 கிலோ கிராம் 2. கார்பன் 16 கிலோ கிராம் 3. ஹைட்ரஜன் 7 கிலோ கிராம் 4. நைட்ரஜன் 1.8 கிலோ கிராம் 5. கால்சியம் 1.0 கிலோ கிராம் ...\nஅனைத்து பெண்களுக்கும் வர்மக்கலை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கேரளா\nகேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக...\nராணி காமிக்ஸ் என்பவை வெறும் கதைப் புத்தகங்கள் அல்ல. அவை எமது வகுப்பைத் தாண்டி, பள்ளியைத் தாண்டி, ஏன்... ஊரைக் கூடத் தாண்டிப் புதிய நட்பு வட...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=72930", "date_download": "2020-07-04T20:40:09Z", "digest": "sha1:ZEDIKNL2I6FST3AGNTL7SBZTDNPGD3NC", "length": 4634, "nlines": 32, "source_domain": "maalaisudar.com", "title": "பெருசுகளின் லொல்லை சொல்லும் 'சியான்கள்' | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nபெருசுகளின் லொல்லை சொல்லும் ‘சியான்கள்’\nNovember 29, 2019 kirubaLeave a Comment on பெருசுகளின் லொல்லை சொல்லும் ‘சியான்கள்’\nகேஎல் புரொடக்ஷன் சார்பில் ஜி.கரிகாலன் தயாரித்துள்ள படம் ‘சியான்கள்’. இப்படத்தை இயக்குநர் வைகறை பாலன் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே கடிகார மனிதர்கள் என்ற படத்தை இயக்கியவர். வயது முதிர்ந்த, நம் கிராமத்து முதயவர்கள் 7 பேரின் வாழ்வில் நடக்கும் கதையை, மண் மனம் மாறமல் படமாக்கி உள்ளார். இதில் கரிகாலன் கதையின் நாயகனாகவும், ரிஷா ஹரிதாஸ் நாயகியாகவும் நடிக்க, நளினிகாந்த், பசுபதிராஜ், ஈஸ்வர் தியாகராஜன், சமுத்திர ���ீனி, சக்திவேல், நாராயணசாமி, துரை சுந்தரம் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.\nவிரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. இதில் பங்கேற்ற இயக்குநர் வைகறை பாலன் கூறியதவாது:- வயதான அப்பா, அம்மா நம் எல்லோருக்கும் இருப்பார்கள் அவர்களை நாம் எப்படி பார்த்துகொள்ள வேண்டும் என்பதை நம் கிராமத்து மண் சார்ந்து கூறும் படைப்பாக சியான்கள் படம் இருக்கும். இப்படத்தில் உண்மையில் நடந்த பல சம்பவங்கள் தொகுத்து அதனை கதையில் சேர்த்திருக்கிறேன். சியான்கள் கிராமத்து பக்கம் முதியவர்களை அழைக்கும் ஒரு வழக்கு சொல். இப்படம் இளைஞர்களுக்கும் பிடிக்கும் என்றார். படத்திற்கு முத்தமிழ் இசையமைக்க, பாபு குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரவீஸ் கலையமைக்க மப்பு ஜோதி பிரகாஷ் எடிட்டிங் மேற்கொள்கிறார்.\nதிமுக அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது\nநடிகர் யோகிபாபுவிற்கு திடீர் திருமணம்\n‘மாஸ்டர்’ 2-வது பாடல் ‘வாத்தி இஸ் கம்மிங்’\nகண்ணாடி மூலம் தயாரிப்பாளரான சந்தீப் கிஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.friendstamilchat.in/forum/", "date_download": "2020-07-04T21:50:42Z", "digest": "sha1:K2MUVALVUBNAFQLE7IJVJSGRITVDYM7Y", "length": 11721, "nlines": 402, "source_domain": "www.friendstamilchat.in", "title": "FTC Forum - Index", "raw_content": "\nநண்பர்கள் இணையதள பொதுமன்றம் உங்களை வரவேட்கிறது ,உங்களை பொது மன்றத்தில் இணைத்துக்கொள்ள இங்கே சொடுக்கவும் http://www.friendstamilchat.in/forum/contact.php தமிழ் மொழி மாற்ற பெட்டி\nஉங்களின் இசை ரசனைக்கான ஒரு நிகழ்ச்சி\nin Re: இசை தென்றல் - உங்களி...\nin Re: உங்கள் சாய்ஸ் - 13\nFTC நண்பர்களின் மனதிற்கு பிடித்த திரையுலக பிரமுகர்கள் பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்ளும் ஒரு நிகழ்ச்சி.\nin Re: என் மன வானில்\nஉங்கள் இனிய இதயங்களுக்காக ...\nin Re: நண்பர்கள் கவனத்திற்க...\nஉங்கள் கற்பனைகளின் கவி வடிவம் ....\nகவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது\nபடம் பார்த்து கவிதை எழுது.\nin ஓவியம் உயிராகிறது - நிழற...\nin Re: ஜோக்கரின் குட்டி கதை...\nin Re: கருவாச்சி காவியம் - ...\nதெரிந்து கொள்வோம் ...புரிந்து செய்வோம் ...\nஉங்கள் சிந்தனைகளின் பதிவுக் களம் ..\nin Re: ஜோக்கரின் குறுந்தகவல...\nin Re: ~ வரலாற்று முக்கியத்...\nவாழ்வியல் கருவூலங்கள் ( நூல் )\nin Re: ~ தமிழ் பழமொழிகளின் ...\nதிரைப்பட பாடல் வரிகள் (தமிழ்)\nin நினைத்ததை முடிப்பவன் (சி...\nin இந்த வார ராச���பலன் நவம்பர...\nin இன்றைய ராசிபலன் 27.02.20...\nஉங்கள் கைவண்ணத்தில் உங்கள் இணையம் .\nமருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty\nபடித்து சமைத்து பகிர்ந்து பார்க்கலாம் ...\nஅழகோ அழகு ... முயற்சிக்கலாமா..\nin Re: மார்கழி மாச ஸ்பெஷல்...\nதமிழ் & ஆங்கில பத்திரிகைகள்\nin அன்பு கொண்ட இதயம்\nவிடுகதை மற்றும் புதிர்கள் - Puzzle\nஉங்கள் அறிவுக்கு பல பரீட்சை ...\nin 😂😂கொரோனா பரிதாபங்கள் ---...\nin Re: திருக்குறளை கண்டுபிட...\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள் - Computer & Technical Informations\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1501", "date_download": "2020-07-04T23:07:47Z", "digest": "sha1:C5OA3KDJD5SGN6E7UWW6GETE3CSGOYH4", "length": 6356, "nlines": 195, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1501 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1501 ஆண்டுடன் தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் நிகழ்வுகள்.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► 1501 பிறப்புகள்‎ (3 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 அக்டோபர் 2013, 09:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/world/indie-air-force-ready-for-all-situation-and-toward-border-qc7r15", "date_download": "2020-07-04T22:18:58Z", "digest": "sha1:K2RHHDYZGF7QD6RL54EJERWKWJ3FT2ZY", "length": 17869, "nlines": 107, "source_domain": "tamil.asianetnews.com", "title": "#UnmaskingChina: எல்லை நோக்கி விரைந்த ஜெட் விமானங்கள்...!! அதிரடிக்கு தயாராகும் இந்திய விமானப்படை..!! | indie air-force ready for all situation and toward border", "raw_content": "\n#UnmaskingChina: எல்லை நோக்கி விரைந்த ஜெட் விமானங்கள்... அதிரடிக்கு தயாராகும் இந்திய விமானப்படை..\nஇந்நிலையில் இந்திய தரப்பில், முன்னணி சுகோய் -30 எம்.கே.ஐ, மிக் -29 மற்றும் ஜாகுவார் விமானப்படை வீரர்களையும் விரைந்து விமான தளத்தில் குவித்து வருகிறது.\nகிழக்கு லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன ராணுவ வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தை அடுத்து இருநாட்டுக்கும் இடையே பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இந்தியா தனது போர் விமானங்களை எல்லை ந���க்கி நகர்த்தி வருகிறது, மேலும் வங்காள விரிகுடாவில் கூடுதல் போர்க் கப்பல்களையும் நிறுத்தி சீனாவின் நடவடிக்கைகளுக்கு இந்தியா பதிலடி கொடுக்க தயார் என்பதை உணர்த்தியுள்ளது. கடந்த மே-22 ஆம் தேதி பாங்கொங் த்சோ மற்றும் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா அத்துமீறியதாக கூறி, சீனா எல்லையில் ராணுவத்தை குவித்தது. அதைத்தொடர்ந்து இந்தியாவும் ராணுவம் மற்றும் ராணுவ தளவாடங்களை குவித்ததால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் இருநாட்டுக்கும் இடையிலான பிரச்சினையை பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்த்துக்கொள்ள இருநாடுகளும் முன்வந்த நிலையில், ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திங்கட்கிழமை இரவு இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற சீன ராணுவத்தினரை இந்தியப் படையினர் தடுத்ததால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது, அதில் சீனர்கள் தாக்குதல் நடத்த ஏற்கனவே தயாராக இருந்ததால், பயங்கர ஆயுதங்களை கொண்டு இந்திய ராணுவ வீரர்களை கடுமையாக தாக்கினர்.\nஅதில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இதுவரை இல்லாத பேரிழப்பாக இது கருதப்படுகிறது. இந்திய வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலில் 35 சீனர்கள் கொள்ளப்பட்டதாக அமெரிக்க உளவு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் சீனா இதுவரை அதுகுறித்து எந்த தகவலையும் வெளியிடவில்லை. இந்நிலையில், நேற்று இந்தியாவுக்கு அதிர்ச்சித்தரும் தகவல் ஒன்றை அது வெளியிட்டுள்ளது. அதாவது கிழக்கு லடாக் எல்லைப்பகுதியான கால்வான் முழுவதும் சீனாவுக்கு சொந்தமெனவும், அதில் இந்தியா சாலைகட்டமைப்புகளை ஏற்படுத்தி வருவதாகவும் சீனா தடாலடியாக கூறியுள்ளது. தனக்குள்ள நாடு பிடிக்கும் எண்ணத்தை சீனா அறிக்கையின் வாயிலான அப்பட்டமாக வெளிபடுத்தியுள்ளது. ஏற்கனவே வீரர்களை இழந்த கோபத்தில் உள்ள இந்தியாவுக்கு சீனாவின் இந்த அறிக்கை கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் எல்லையை நோக்கி இந்தியா தனது ராணுவ துருப்புகளையும் ஜெட் விமானங்களையும் நகர்த்தி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இந்தியா தனது போர் விமானங்களை எல்லையில் உள்ள விமானப்படை தலங்களை நோக்கி நகர்த்தி வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் வங்காள விரிகுடா கடலில் கூடுதல் போர்க் கப்பல்களையும் தயார்படுத்தி வருகிறது, மேலும் புதிய வகை அப்பாச்சி ஹெலிகாப்டர்கள், பீரங்கிகள், ஏவுகணைகள் போன்றவற்றை அதிக உயரமுள்ள லடாக் மலைச்சிகரங்களில் நிறுத்திவருகிறது.\n\"ஜூன் 15 அன்று கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் எங்கள் 20 வீரர்களை கொடூரமாக கொலை செய்ததன் மூலம் சீனா எங்கள் சிவப்புக் கோட்டை கடந்துவிட்டது. விரிவாக்க நடவடிக்கையின் எந்தவொரு சுழலுக்கும் நாங்கள் முழுமையாக தயாராக இருக்கிறோம். அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன\" என்று ஒரு உயர் இராணுவ அதிகாரி கூறியுள்ளார். மக்கள் விடுதலை இராணுவம் (பி.எல்.ஏ), படைகளை திருப்பப் பெறுவதற்கான மனநிலையில் இல்லை எனக் கூறப்படுகிறது 3,488 கி.மீ நீளமுள்ள எல்.ஐ.சி யிலும் தனது படைகளை கட்டமைத்து வருகிறது. உதாரணமாக, சீன மக்கள் விடுதலை ராணுவம் பாங்கொங் த்சோவின் வடக்குக் கரையில் “ஃபிங்கர் -4 முதல் 8 வரை” (8 கி.மீ தூரத்தால் பிரிக்கப்பட்ட மலைப்பகுதிகளில்) ஏராளமான புதிய பங்கர்களை கட்டியுள்ளன. மே மாத தொடக்கத்தில் இருந்து, இந்த பகுதியில் மேற்கு மற்றும் கிழக்கு நோக்கி செல்லும் அனைத்து இந்திய ரோந்துகளையும் அவர்கள் தடுக்கின்றனர்.கல்வான் மற்றும் ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதிகளின் நிலைமையும் இதேபோல் உள்ளது, சீனாவும் அதன் ஜே -11 மற்றும் ஜே -8 படைப்பிரிவின் எண்ணிக்கையையும், திபெத்தில் உள்ள ஹோட்டன் மற்றும் காஷ்கர் விமான நிலையங்களில் நீண்ட தூரத்திற்கு குண்டுவீசும் தளவாடங்களின் எண்ணிக்கையையும் அதிகரித்துள்ளது என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் இந்திய தரப்பில், முன்னணி சுகோய் -30 எம்.கே.ஐ, மிக் -29 மற்றும் ஜாகுவார் விமானப்படை வீரர்களையும் விரைந்து விமான தளத்தில் குவித்து வருகிறது.\nஇந்நிலையில் ஐ.ஏ.எஃப் தலைவர் ஏர் தலைமை மார்ஷல் ஆர்.கே.எஸ் பதாரியா லே மற்றும் ஸ்ரீநகர் புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் பிராந்தியத்தில் செயல்பாட்டு தயார்நிலையை பார்வையிட்டார். லே, ஸ்ரீநகர், அவந்திபூர் மற்றும் பரேலி முதல் தேஸ்பூர் வரை சீனாவுடனான வடக்கு எல்லைகளை எதிர்கொள்ளும் அனைத்து விமான தளங்களையும் ஐ.ஏ.எஃப் முழுமையாக செயல்படுத்தியுள்ளது குறிப்பிடதக்கது.\n#UnmaskingChina:இந்திய எல்லையில் இரும்பு அரண் அமைத்த 80,000 ராணுவ வீரர்கள்..\n#UnmaskingChina:லே சிகரத்த��ல் தில்லு காட்டிய மோடி..\n#UnmaskingChina:ஒருபக்கம் அமெரிக்கா மறுபக்கம் இந்தியா.. தலையில் கை வைத்து உட்கார்ந்த சீனா..\n#UnmaskingChina:காட்டுமிராண்டி சீனாவுக்கு மோடி சொன்ன அட்வைஸ்...\n#UnmaskingChina:உங்கள் வீரத்தை கண்டு எதிரிகள் நடுங்குகிறார்கள்.. ராணுவ வீரர்கள் மத்தியில் மோடி வீரவுரை..\n#UnmaskingChina: இந்தியா ஒரு அங்குலம் கூட பின்வாங்காது.. சீனாக்காரனுக்கு மட்டுமல்ல உலகத்திற்கே சொன்ன மோடி.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n தன்னைப்பற்றி என்னைவிட்டு சொல்ல சொன்ன கவிதை இது..\n#unmaskingchina: லே சிகரம் சென்று சீனாவிற்கு எச்சரிக்கை.. சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்த மோடி..\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nஇன்னும் ஒரு வருஷம் நான் வீடியோ போட்டு பிச்சை எடுத்தால் கூட சந்தோசப்படுவாங்க.. விஜயகாந்திடம் நடிகை வேண்டுகோள்\nசின்னத்திரை படப்பிடிப்பு ஆரம்பிக்கும் தேதியை அறிவித்த ஆர்.கே செல்வமணி..\n தன்னைப்பற்றி என்னைவிட்டு சொல்ல சொன்ன கவிதை இது..\n#unmaskingchina: லே சிகரம் சென்று சீனாவிற்கு எச்சரிக்கை.. சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்த மோடி..\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\n மீண்டும் கட்சிப் பதவியை பெற்ற ராஜேந்திர பாலாஜி.. பின்னணி என்ன..\nஎன் பொண்ணு ஸ்கூல்ல படிக்குறாங்க.. அவங்களுக்கா கல்யாணம் பிரஸ் மீட்டில் கலங்கிய எஸ்.பி. வேலுமணி..\nசாத்தான்குளம் சம்பவம்: தேடப்பட்டு வந்த குற்றவாளி போலீஸ் முத்துராஜ் கைது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinacheithi.com/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-07-04T22:40:50Z", "digest": "sha1:LODNK5H2YSRXC42KIZZEPML3YBZ7I2VU", "length": 9253, "nlines": 68, "source_domain": "www.dinacheithi.com", "title": "இரண்டாம் இடம் பிடித்தார் சாகேத் டெல்லி ஓபன் டென்னிஸ் – Dinacheithi", "raw_content": "\nஇரண்டாம் இடம் பிடித்தார��� சாகேத் டெல்லி ஓபன் டென்னிஸ்\nஇரண்டாம் இடம் பிடித்தார் சாகேத் டெல்லி ஓபன் டென்னிஸ்\nடெல்லி ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சாகேத் மினேனி பட்டத்தை இழந்து இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.\nடெல்லி ஓபன் டென்னிஸ் போட்டி இங்கு நடைபெற்றது. இதில் நேற்று நடைபெற்ற இறுதிச் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் சாகேத் தோல்வியைத் தழுவினர். இதையடுத்து அவருக்கு இரண்டாம் இடமே கிடைத்தது.\nஇந்தப் போட்டியின் 5-ம் இடத்தில் உள்ள சாகேத் 3-6, 0-6 என்ற நேர் செட்களில் பிரான்சு வீரர் ஸ்டெபனே ராபர்ட்டிடம் தோல்வி கண்டார். இந்தப் போட்டி சுமார் ஒரு மணி நேரம் நீடித்ததது.\nஇந்திய வீரர் சாகேத்துடன் மோதியது மிகவும் சவால் நிறைந்ததாக இருந்ததாக ராபர்ட் தெரிவித்தார்.\n2010-ம் ஆண்டு உலகத் தரப்பட்டியலில் 61-ம் இடத்தை அடைந்த ராபர்ட் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் மூன்றாவது சுற்றுவரை முன்னேறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nதுவக்கத்திலேயே பதற்றத்துடன் ஆட்டத்தை தொடங்கிய சாகேத்தால் தொடர்ந்து சரியாக ஆட முடியாமல் போனது. முதல் செட்டில் ஓரளவுக்கு ஆடினாலும் கூட இரண்டாவது செட்டில் ஒரு கேமை கூட கைப்பற்றவில்லை.\nநேற்று முன் தினம் நடைபெற்ற இரட்டையர் போட்டியிலும் சாகேத் ஜோடி பட்ட வாய்ப்பை இழந்து இரண்டாம் இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.\nரூ.4,600 கோடி அன்னிய முதலீடு வெளியேற்றம்\nகொரோனா பரிசோதனைக்கு 51 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி\nவெஸ்ட் இண்டீஸ் திரில் வெற்றி இந்தியாவுக்கு எதிராக டி20 போட்டியில் புளோரிடா:…\nகொச்சி அருகே விபத்து மங்களூர் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது பயணிகள் உயிர் தப்பினர்…\nமீண்டும் பூமிக்கு திரும்பி வரும் இஸ்ரோவின் ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பாராட்டு…\nமின் உற்பத்தி திடீர் நிறுத்தம் வடசென்னை அனல் மின்நிலையத்தில்…\nகொரோனா பரிசோதனைக்கு 51 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி\nகொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய 51 தனியார் ஆய்வகங்கள் அனுமதிக்கப்படும் என்றும் இவைகள் விரைவில் செயல்பட தொடங்கும் என்றும் இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரி தெரிவித்தார்.இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதுவரை 3...\nவெஸ்ட் இண்டீஸ் திரில் வெற்றி இந்தியாவுக்கு எதிராக டி20 போட்டியில் புளோரிடா:…\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதி���ான முதல் டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. அதிரடி வேட்டை இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல்...\nகொச்சி அருகே விபத்து மங்களூர் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது பயணிகள் உயிர் தப்பினர்…\nதிருவனந்தபுரம், ஆக. 29- கொச்சி அருகே மங்களூர் எக்ஸ்பிரஸ் ெரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தடம் புரண்டன தடம் எண் 16347 கொண்ட திருவனந்தபுரம் -மங்களுர்...\nமீண்டும் பூமிக்கு திரும்பி வரும் இஸ்ரோவின் ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பாராட்டு…\nசென்னை, ஆக.29- விண்ணின் காற்று மண்டலத்தில் இருக்கும் ஆக்சிஜனை உறிஞ்சி திரவ ஹைட்ரஜன் ஆற்றலின் மூலம் பறந்து, மீண்டும் பூமிக்கு வந்துசேரும் புதிய ’ஸ்கிராம்ஜெட்’ ரக ராக்கெட் என்ஜின் பரிசோதனை நேற்று வெற்றிகரமாக நடந்தது....\nமின் உற்பத்தி திடீர் நிறுத்தம் வடசென்னை அனல் மின்நிலையத்தில்…\nசென்னை, ஆக.29- சென்னை மீஞ்சூர் அருகே உள்ள அத்திப்பட்டு கிராமத்தில் வடசென்னை அனல்மின் நிலையம் உள்ளது. இங்கு முதல் யூனிட்டில் 3 அலகுகளில் 630 மெகாவாட்டும், இரண்டாம் யூனிட்டில் 2 அலகுகளில் தலா 600...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/watches/giordano-1765-04-watch-for-men-price-pqLQb4.html", "date_download": "2020-07-04T21:30:32Z", "digest": "sha1:SM7ZL57EMOHTPRP7TMF4PZZO5I2JJOSL", "length": 10456, "nlines": 231, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளகியோர்தானோ 1765 04 வாட்ச் போர் மென் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nகியோர்தானோ 1765 04 வாட்ச் போர் மென்\nகியோர்தானோ 1765 04 வாட்ச் போர் மென்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nகியோர்தானோ 1765 04 வாட்ச் போர் மென்\nகியோர்தானோ 1765 04 வாட்ச் போர் மென் விலைIndiaஇல் பட்டியல்\nகியோர்தானோ 1765 04 வாட்ச் போர் மென் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nகியோர்தானோ 1765 04 வாட்ச் போர் மென் சமீபத்திய விலை Jun 28, 2020அன்று பெற்று வந்தது\nகியோர்தானோ 1765 04 வாட்ச் போர் மென்பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nகியோர்தானோ 1765 04 வாட்ச் போர் மென் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார���ட் ( 3,553))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nகியோர்தானோ 1765 04 வாட்ச் போர் மென் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. கியோர்தானோ 1765 04 வாட்ச் போர் மென் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nகியோர்தானோ 1765 04 வாட்ச் போர் மென் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 302 மதிப்பீடுகள்\n( 12321 மதிப்புரைகள் )\n( 13868 மதிப்புரைகள் )\n( 73 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 385 மதிப்புரைகள் )\n( 101 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 385 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nView All கியோர்தானோ வாட்ச்ஸ்\n( 1 மதிப்புரைகள் )\n( 115 மதிப்புரைகள் )\n( 486 மதிப்புரைகள் )\n( 870 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nகியோர்தானோ 1765 04 வாட்ச் போர் மென்\n4.1/5 (302 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://claude-gauthier.com/index.php?/category/122&lang=ta_IN", "date_download": "2020-07-04T22:03:33Z", "digest": "sha1:LSNCU66C5OG2YJXH2WOAYW2O54S4GODR", "length": 4532, "nlines": 97, "source_domain": "claude-gauthier.com", "title": "actualites / saint laurent | Claude Gauthier Monaco", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/mamtha-banerjee-news/", "date_download": "2020-07-04T21:16:42Z", "digest": "sha1:EQCVMAD2TDYTTRZV2PCRGSKAGB23MTIQ", "length": 6069, "nlines": 89, "source_domain": "dinasuvadu.com", "title": "மம்தா பானர்ஜி தாக்கப்பட்ட வழக்கு! 29 ஆண்டுகள் கழித்து அதிரடி தீர்ப்பளித்த நீதிமன்றம்!", "raw_content": "\nரூ.12,999-க்கு \"ஒன்பிளஸ்\" ஆண்ட்ராய்டு டிவி இன்று முதல் விற்பனை.. முழுவிபரங்கள் இதோ\nதிரைப்படமாகிறது கல்வான் பள்ளத்தாக்கு சம்பவ��்.\nடெல்லியில் அதிகரிக்கும் கொரோனா.. பாதிப்பு எண்ணிக்கை 97,000-ஐ கடந்தது\nமம்தா பானர்ஜி தாக்கப்பட்ட வழக்கு 29 ஆண்டுகள் கழித்து அதிரடி தீர்ப்பளித்த நீதிமன்றம்\n29 ஆண்டுகளுக்கு முன்னர், 1990ஆம் ஆண்டு மேற்கு வங்க காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி\n29 ஆண்டுகளுக்கு முன்னர், 1990ஆம் ஆண்டு மேற்கு வங்க காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தலைவராக தற்போதைய மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி இருந்துள்ளார். அப்போது அவர் வீட்டருகே, காங்கிரஸ் கட்சியின் பேரணி அவரது தலைமையில் நடைபெற்றது. அப்போது நடந்த களோபரத்தில் மம்தாவின் தலையில் அடிபட்டது. இதனால் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இந்த கலவரம் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சியை சேர்ந்த லாலு ஆலம் என்பார் உள்ளிட்ட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அலிப்பூர் நீதிமன்றத்தில் கடந்த 29 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்றது. தற்போது இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் இன்னும் சிலர் உயிரோடு இல்லை. மேலும் பல சாட்சியங்கள் தற்போது தலைமறைவாகி உள்ளனர். இன்னும் சிலர் உயிரோடு இல்லை ஆதலால் இந்த வழக்கை இன்னும் நடத்தினால் நேரமும் பணமும் செலவாகுமே தவிர ப;அந்த இல்லை என்பதால் இந்த வழக்கை தற்போது தள்ளுபடி செய்து உத்தரவிடபட்டுள்ளது.\nதாய் பாசம் என்றுமே தனித்துவம் மிக்கது தான் நெஞ்சை உருக்கும் யானையின் தாய்ப்பாசம்\nஎனக்கும் ஸ்ரீதருக்கும் எந்த தொடர்பும் இல்லை - அமைச்சர் கடம்பூர் ராஜு விளக்கம்\n#Breaking-காவலர் முத்துராஜை சிறையில் அடைக்க உத்தரவு\n சீன மின் சப்ளை இறக்குமதியும் கட்\nபதவி உயர்வுக்கு மகப்பேறு விடுப்பு தடையா\nமனிதர்களை ஈடுபடுத்தும் நிலையை மாற்ற வேண்டும் - கனிமொழி\nபொய் சொல்வது லடாக் மக்களா பிரதமரா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/national/general/chidambaram-plea-not-to-be-heard-today/c77058-w2931-cid312779-su6229.htm", "date_download": "2020-07-04T21:45:41Z", "digest": "sha1:33H4L3QREPO4MOT6YQSI3RE7CHKMEU3F", "length": 3072, "nlines": 18, "source_domain": "newstm.in", "title": "சிதம்பரம் மனு மீது இன்று விசாரணை இல்லை: மீண்டும் நீதிபதி மறுப்பு", "raw_content": "\nசிதம்பரம் மனு மீது இன்று விசாரணை இல்லை: மீண்டும் நீதிபதி மறுப்பு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், ஜாமீன் கோரி ப.சிதம்பரம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை, மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா மறுப்பு தெரிவித்துள்ளார்.\nஐஎன்��க்ஸ் மீடியா வழக்கில், ஜாமீன் கோரி ப.சிதம்பரம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை, மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா மறுப்பு தெரிவித்துள்ளார்.\nஇம்மனு தொடர்பாக காலையில் முறையிட்டபோது தலைமை நீதிபதியை நாடுமாறு நீதிபதி ரமணா கூறியிருந்தார். ஆனால், தலைமை நீதிபதி அமர்வு அயோத்தியா வழக்கை விசாரித்து வருவதால் மீண்டும் ரமணாவை நாடியது.\nஇதையடுத்து, இம்மனுவை அவசரமாக விசாரிக்க மீண்டும் மறுப்பு தெரிவித்த நீதிபதி ரமணா, சிதம்பரம் மனு பட்டியலிடப்படும் வரை விசாரிக்க இயலாது. இம்மனு மீது இன்று விசாரணை இல்லை என்றார். எவ்வித இடைக்கால நிவரணமும் வழங்கவும் நீதிபதி ரமணா மறுப்பு தெரிவித்துள்ளார்.\nஇதையடுத்து, அயோத்தி தொடர்பான வழக்கு முடிவடைந்த பிறகு, தலைமை நீதிபதியிடம் 4 மணிக்கு சிதம்பரம் தரப்பில் மீண்டும் முறையிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/astrology/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-04T21:46:10Z", "digest": "sha1:FF4BB3PWIQ3VSQFFISFBTUNEFU2XQXIG", "length": 7673, "nlines": 186, "source_domain": "www.muruguastro.com", "title": "காரகத்வ தோஷம் | Tamil Astrology Rasi Palan and Horoscope", "raw_content": "\nகாரகோ பாவநாசா என்ற சொல்லை அடிக்கடி ஜோதிடர் சொல்ல கேட்டிருப்பீர்கள். இதன் விளக்கம் என்ன என பார்த்தால் சகோதரகாரகன் செவ்வாய். சகோதர ஸ்தானம் 3ம் இடம் சகோதரகாரகன் ஆகிய செவ்வாய் சகோதர ஸ்தானமாகிய மூன்றாமிடத்தில் அமையப் பெற்றால் கடுமையான சகோதர தோஷம் உண்டாக்குகிறது. குறிப்பாக இளைய சகோதரர்களிடையே ஒற்றுமை குறைவு, இழப்பு போன்றவை உண்டாகிறது.\nதாய்காரகன் சந்திரன் தாய் ஸ்தானமாக கருத கூடிய 4ம் இடத்தில் இருப்பது தாய்க்கு தோஷத்தை உண்டாக்கும். தாய்க்கு ஆரோக்கிய பாதிப்பு, தாயிடம் கருத்து வேறுபாடு போன்றவை ஏற்படும்.\nதந்தைகாரகன் சூரியன் தந்தை ஸ்தானமான 9ம் இடத்தில் இருந்தால் தந்தைக்கு தோஷத்தை உண்டாக்கும். தந்தைக்கு முன்னேற்ற தடை, ஆரோக்கிய பாதிப்பு, தந்தையிடம் கருத்து வேறுபாடு போன்றவை ஏற்படும்.\nபுத்திரகாரகன் குரு, புத்திர ஸ்தானமான 5ம் இடத்தில் இருந்தால் புத்திர தோஷம் ஏற்படும். குழந்தை பாக்கியம் ஏற்பட தடை, தாமதநிலை, பிள்ளைகளால் மன கவலை போன்றவை உண்டாகிறது.\nகளத்திரகாரகன் சுக்கிரன் களத்திர ஸ்தானமான 7ம் இடத்தில் இருப்பது களத்திர ���ோஷமாகும். இதனால் கணவன் மனைவிடையே ஒற்றுமை குறைவு, பிரிவு பிரச்சனை போன்றவை ஏற்படும்.\nஇதில் ஒரு விதி விலக்கு என்னவென்றால் ஆயுள் காரகனான சனி ஆயுள் ஸ்தானமாகிய 8ஆம் இடத்தில் இருக்கும் போது ஆயுள் பலன் அதிகரித்து நீண்ட ஆயுள் ஏற்படுகிறது.\nகாரகர்கள் அமையும் அந்தந்த வீடுகள் ஆட்சி வீடாக இருந்தால் தோஷம் ஏற்படாமல் கெடு பலன்கள் குறைந்து விடுகிறது.\nஅது போல காரகர் அந்தந்த பாவங்களில் வீற்றிருந்தாலும் சுப கிரகங்களின் சேர்க்கை, சுபர்களின் பார்வை ஏற்படும் போது காரக தோஷம் அவ்வளவாக பாதிப்புகளை ஏற்படுவதில்லை.\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-07-04T22:15:15Z", "digest": "sha1:M7REP4ATE4VTZ4WJW4UZ5LJ3PPWGGPNV", "length": 11840, "nlines": 88, "source_domain": "athavannews.com", "title": "கூட்டமைப்பிற்கும் சஜித்திற்கும் இடையில் முக்கிய சந்திப்பு! | Athavan News", "raw_content": "\n‘ப்ரெண்ட்ஷிப்’ படத்திற்காக சிம்புவின் குரலில் வெளியானது அதிரடியான சூப்பர் ஸ்டார் பாடல்\nமதுரையில் மேலும் ஒரு வாரத்திற்கு முழுமையான பொதுமுடக்கம்- முதல்வர் உத்தரவு\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nதமிழகத்தில் மூன்று நாட்களாக 4 ஆயிரத்துக்கும்மேல் கொரோனா பாதிப்பு\nதற்போதைய அரசாங்கம் இனங்களிடையே பகைமையை ஏற்படுத்தி அரசியல் இலாபம் ஈட்டவே முயற்சி- சஜித்\nகூட்டமைப்பிற்கும் சஜித்திற்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nகூட்டமைப்பிற்கும் சஜித்திற்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.\nஇன்று(திங்கட்கிழமை) இந்த சந்திப்பு நடைபெறவுள்ளமையினை கூட்டமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் உறுதிப்படுத்தினார்.\nஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச பெயரிடப்பட்டுள்ள நிலையில், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் கூட்டமைப்புக்கும் இடையில் நடைபெறும் முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பாக இது அமையவுள்ளது.\nஇந்த சந்திப்பின் போது ஐக்கிய த���சியக் கட்சி தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவளிக்குமாறு கூட்டமைப்பிடம் கோரப்படலாம் என்று அதன் உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான முக்கியஸ்தர்கள் பங்கேற்கவுள்ளதாக அதன் ஊடகப்பேச்சாளர், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.\nஏற்கனவே கூட்டமைப்பு உறுப்பினர்களும் சஜித் தரப்பினரும் இரண்டு தடவைகள் யாழிலும், கொழும்பிலும் கலந்துரையாடிய போதும் ஆதரவு தொடர்பான எந்தவொரு உறுதி மொழிகளும் கூட்டமைப்பிடம் இருந்து சஜித்துக்கு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n‘ப்ரெண்ட்ஷிப்’ படத்திற்காக சிம்புவின் குரலில் வெளியானது அதிரடியான சூப்பர் ஸ்டார் பாடல்\nபிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் மற்றும் பிக்பொஸ் நிகழ்ச்சியூடாக பிரபலமான லொஸ்லியா ஆகியோர் இணைந்த\nமதுரையில் மேலும் ஒரு வாரத்திற்கு முழுமையான பொதுமுடக்கம்- முதல்வர் உத்தரவு\nதமிழ்நாட்டில் சென்னையைத் தொடர்ந்து பல மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துவருகின்றது. இந்ந\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nUPDATE 02: இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. அந்தவகையில்,\nதமிழகத்தில் மூன்று நாட்களாக 4 ஆயிரத்துக்கும்மேல் கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 4 ஆயிரத்து 280 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலை\nதற்போதைய அரசாங்கம் இனங்களிடையே பகைமையை ஏற்படுத்தி அரசியல் இலாபம் ஈட்டவே முயற்சி- சஜித்\nதற்போதைய அரசாங்கம் இனங்களிடையே பகைமையினை ஏற்படுத்தி அதன்மூலம் அரசியல் இலாபம் அடையும் செயற்பாடுகளையே\nவெறுமையுடன் தேர்தல் களத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு – சிவசக்தி ஆனந்தன்\nகிடைத்த சந்தர்ப்பங்களை தவறவிட்டு யானை உண்ட விளாம்பழம் போல வெறுமையான கோதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு\nகொரோனா வைரஸின் தோற்றம் குறித்து அறிய சீனா விரையும் உலக சுகாதார அமைப்பு\nகொரோனா வைரஸ் (கொவிட்-19) நோய்த் தொற்றின் தோற்றம�� குறித்தும் மனிதர்களுக்குப் பரவிய விதம் பற்றியும் அற\nஅமெரிக்காவுடன் பேச்சுவார்தை நடத்த வேண்டிய அவசியம் இல்லை – வட கொரியா\nமோதல் போக்கு தொடர்பாக அமெரிக்காவுடன் பேச்சுவார்தை நடத்த வேண்டிய அவசியம் இல்லை என வட கொரியா தெரிவித்த\nகொவிட்-19: ரஷ்யாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்தது\nரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 10 ஆயிரத்தை கடந்தது. அண்ம\nமஹிந்தானந்த கிரிக்கெட் வீரர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்-நவீன்\nமஹிந்தானந்த அளுத்கமகே இலங்கை கிரிக்கெட் வீரர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமென ஐக்கிய தேசியக்கட்சியின\n‘ப்ரெண்ட்ஷிப்’ படத்திற்காக சிம்புவின் குரலில் வெளியானது அதிரடியான சூப்பர் ஸ்டார் பாடல்\nகொரோனா வைரஸின் தோற்றம் குறித்து அறிய சீனா விரையும் உலக சுகாதார அமைப்பு\nகொவிட்-19: ரஷ்யாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்தது\nமஹிந்தானந்த கிரிக்கெட் வீரர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்-நவீன்\nஅத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு – கடந்த காலத்தை சுட்டிக்காட்டும் ரவி கருணாநாயக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA/", "date_download": "2020-07-04T21:47:01Z", "digest": "sha1:RN7BJGYQHJHE7NUD2QJJRQJAL4TM5V4M", "length": 27865, "nlines": 469, "source_domain": "www.naamtamilar.org", "title": "பியூஸ் மனுசைத் தாக்கிய பாஜக நிர்வாகிகளைக் கைது செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – நத்தம் தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – செங்கம் தொகுதி\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்- பூவிருந்தவல்லி தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – திருவரங்கம் தொகுதி\nபார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல்-செங்கல்பட்டு தொகுதி\nஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு உதவி- வேலூர் மாவட்டம்\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல்- சிவகங்கை திருப்பத்தூர் தொகுதி\nஅரசு மருத்துவமனைக்கு குருதிக்கொடை அளித்த- நாமக்கல் குருதி கொடை பாசறை\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்.நாமக்கல் தொகுதி\nகர்ப்பிணி பெண்ணுக்கு குருதிக்கொடை அளித்த நாம் தமிழர் கட்சியினர்- நாமக்கல் தொகுதி\nபியூஸ் மனுசைத் தாக்கிய பாஜக நிர்வாகிகளைக் கைது செய்ய வேண்டும்\nநாள்: ஆகஸ்ட் 28, 2019 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nசூழலியல் செயற்பாட்டாளர் பியூஸ் மனுசைத் தாக்கிய பாஜக நிர்வாகிகளைக் கைது செய்ய வேண்டும் – சீமான் வலியுறுத்தல்\nசூழலியல் செயற்பாட்டாளர் அன்புத்தம்பி பியூஸ் மனுஷ் அவர்கள் நாட்டில் நிலவும் பொருளாதாரத்தேக்கம் குறித்தும், மிக மோசமானப் பொருளாதாரக் கொள்கை குறித்தும் சேலம் பாஜக அலுவலகத்திற்குச் சென்று அக்கட்சியின் நிர்வாகிகளை நோக்கிக் கேள்வியெழுப்பியதற்காக அவரைக் கண்மூடித்தனமாகத் தாக்கியிருக்கிற பாஜக நிர்வாகிகளின் செயல் வன்மையானக் கண்டனத்திற்குரியது. கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ள வேண்டுமே ஒழிய, கருத்தியலால்தான் ஒருவரை வீழ்த்த வேண்டுமே ஒழிய அதனைச் செய்யாது ஒருமையில் விளிப்பதும், தனிப்பட்ட முறையில் ஆபாசமாகப் பேசுவதும், அவதூறு பரப்புவதும், தாக்குவதும், மிரட்டுவதுமான வன்முறைச்செயல்களில் ஈடுபடுவது ஒருபோதும் ஏற்புடையதல்ல அவைச் சனநாயகத்தைக் கொலைசெய்யும் பாசிச நடவடிக்கைகளாகும்.\nதம்பி பியூஸ் மனுஷின் குடும்பத்தினர் குறித்துத் தொடர்ச்சியாகப் பாஜகவினர் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வருவதற்கு முடிவுகட்டும் விதமாகவும், பாஜகவின் நிர்வாகிகளோடு சித்தாந்த ரீதியாகவும், ஆட்சிமுறை குறித்தும் தர்க்கம் செய்யவே அவர் பாஜகவின் அலுவலகத்திற்குச் சென்றிருக்கிறார். பாஜக அலுவலகத்திற்குள் அவர் அத்துமீறி நுழையவுமில்லை. சண்டை, சச்சரவில் ஈடுபடும் நோக்கத்தோடு செல்லவுமில்லை என்பது அவரது முகநூல் நேரலை காணொளி மூலம் தெளிவாகத் தெரிகிறது. சேலம் பாஜகவின் அலுவலகத்திற்குள் சென்ற பியூஸ் மனுஷ் பாஜக நிர்வாகிகளுடன் தர்க்கரீதியாக வாதம் மட்டுமே செய்கிறார். ஒருகட்டத்தில் பாஜக நிர்வாகிகள் மிக மோசமாக ஒருமையில் பேசவும், ���ிரட்டவும் தொடங்கவே தனது வாதத்தை முடித்துக் கொண்டு அவ்விடத்தைவிட்டு நகர்கிறார். அத்துடன் அவரது முகநூல் நேரலையையும் நிறுத்துகிறார். அதன்பிறகே அவர் மீது பாஜகவின் நிர்வாகிகள் கோரத்தாக்குதலைத் தொடுத்திருக்கிறார்கள். இவை மிகத் தவறான முன்னுதாரணத்தை உருவாக்கும் அரசியல் அநாகரீகமாகும். இத்தகைய வன்முறை வெறியாட்டத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டியது ஓர் அரசின் தலையாயக் கடமையாகும்.\nஆகவே, சூழலியல் செயற்பாட்டாளர் பியூஸ் மனுசைத் தாக்கியவர்கள் மீது உரிய சட்டப்பிரிவின்படி வழக்குப் பதிவுசெய்து அவர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாகத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.\n20 ஆண்டுகளுக்கு மேல் மின்வாரியத்தில் பணிபுரிந்த ஒப்பந்த ஊழியர்களை பணி நியமனம் செய்ய வேண்டும் – சீமான் வலியுறுத்தல்\nஅறிவிப்பு: ஆக. 30, ‘பன்னாட்டு காணாமல் போனோர் நாள் 2019’ – சீமான் பத்திரிகையாளர் சந்திப்பு\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – நத்தம் தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – செங்கம் தொகுதி\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்- பூவிருந்தவல்லி தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – திருவரங்கம் தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழ…\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழ…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு ப…\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழ…\nபார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண பொருட்கள்…\nஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு உத…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு நிவாரண…\nஅரசு மருத்துவமனைக்கு குருதிக்கொடை அளித்த- நாமக்கல்…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n©2020 ஆக்கமும் பராமரிப்பும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.periyavaarul.com/post/2019/03/26/%E0%AE%AE%E0%AE%B9-%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%AF%E0%AE%B5-%E0%AE%B3-%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B1-%E0%AE%AA-%E0%AE%A4%E0%AE%9A-%E0%AE%9A-%E0%AE%B0%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%B3-026", "date_download": "2020-07-04T21:10:33Z", "digest": "sha1:3E2VM6KOACK7VWRFDTRGGWYM2KMYO7UO", "length": 21830, "nlines": 131, "source_domain": "www.periyavaarul.com", "title": "மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள்", "raw_content": "\nவெற்றியை விட தோல்விக்கு பலம் அதிகம்\nஒரு முறை காஞ்சி ஸ்ரீ மடத்தில் இரவு வேலை முடிந்தவுடன் பவாரின் மனைவியும் மகளும் ஊரிலிருந்து வந்தார்கள். அவர்கள் திருப்பதி போகவேண்டுமென்றும் அவர்களுடன் பவாரும் வரவேண்டுமென்றும் வற்புறுத்தினார்கள்.அதற்கு பவார் \" நான் வரமுடியாது.எனக்கு பயமாக இருக்கிறது மஹாபெரியவாகிட்டே உத்தரவு கேட்க\" என்று சொல்லி மறுத்து விட்டான்.\nபணம் மட்டும் கொடுக்கிறேன் என்று சொன்னான். விடிந்தால் மனைவியும் மகளும் திருப்பதி கிளம்பவேண்டும். இரவு படுக்கபோகும்முன் மஹாபெரியவளிடத்தில் ரிப்போர்ட் செய்வது வழக்கம். அந்த முறையில் பவார் மஹாபெரியவாளிடத்தில் போய் ரிப்போர்ட் செய்தார்..அப்பொழுது மஹாபெரியவா பவாரிடம் கேட்டார்.என்ன நீ திருப்பதி போக வேண்டுமா. மனைவி மகளுடன் போயிட்டு வாயேன் என்று உத்தரவு கொடுத்தார்.\nபவாருக்கு ஒன்றும் புரியவில்லை மிகவும் குழம்பினார் பவார். தான் யாரிட மும் திருப்பதி போவது பற்றி சொல்லவில்லை.மஹாபெரியவாளிடம் இந்த வினாடி வரை தெரியப்படுத்தவில்லை . ஆனால் எப்படி தெரிந்தது மஹாபெரியவாளுக்கு\nஈரேழு பதினாலு லோகத்தை ஆளும்\nஉத்தரவு கொடுத்து விட்டு மஹாபெரியவா சயனத்திற்கு சென்று விட்டார். பவாரும் விடை பெற்று கொண்டார். விடை பெற்றுக்கொண்டாரே தவிர படுக்கை மஹாபெரியவளுக்கு அருகில் தான். மஹாபெரியவா தினந்தோறும் அதிகாலை மூன்று மணி முதல் மூன்று முப்பது வரை பக்தர்களுக்கு விஸ்வரூப தரிசனம் கொடுப்பார். பவாரும் அந்த நேரத்தில் எழுந்து விடுவார்..\nமறு நாள் அதிகாலை மணி மூன்று இருக்கும். பவாரும் திருப்பதி போக கிளம்பவேண்டும் என்ற எண்ணத்தில் மஹாபெரியவாளிடத்தில் தலையை சொரிந்து கொண்டு விடை பெற காத்திருந்தார் பவார்.மஹாபெரியவா பவார் நிற்பதை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் தான் ஸ்னானம் (குளிக்க) பண்ண தயாராகிக்கொண்டிருந்தார். பவாருக்கோ தன்னுடைய திருப்பதி பஸ் போய் விடுமே என்ற பயம்.பத்து பதினைந்து நிமிடங்கள் சென்றிருக்கும். தீடீர் என ஒரு பிரகாசமான ஒளி வெள்ளம்.\nஅந்த ஒளி வெள்ளத்திற்கு நடுவில் மஹாபெரியவா சாட்ஷாத் ��ிருப்பதி பாலாஜியாக காட்சி கொடுத்தார்.பவாருக்கோ ஒன்றும் புரியவில்லை.வாயடைத்து போய் நின்றிருந்தான். உடம்பு வியர்த்து கொட்டியது. தன் கண்ணை தன்னாலேயே நம்ப முடியவில்லை. பவாருக்கு.\nநெடுஞ்சாண் கிடையாக கீழே விழுந்து நமஸ்கரித்தார்.நாமெல்லாம் மனித ஜீவன்கள். நமஸ்கரிப்பதை விட வேறு என்ன செய்யமுடியும்.அதற்குள் மற்ற பக்தர்கள் மற்றும் ஸ்ரீ கார்ய மனுஷாள் எல்லோரும் வந்து விட்டனர். அங்கு வந்தவர்கள் எல்லோருக்கும் பெரியவா மஹாபெரியவளாகத்தான் தெரிந்தார்.ஆனால் பவாருக்கோ இன்னும் திருப்பதி பாலாஜியே கண் முன் நிற்பது தெரிந்தது. திரும்ப திரும்ப விழுந்து நமஸ்கரித்தார்.சுற்றி நிற்பவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. எப்படி புரியும். காட்சி கொடுத்தது பவாருக்கு மட்டும்தானே.\n\"என்ன திருப்பதி எப்ப கிளம்பறே\"\nபவாரின் நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக்கொண்டு பேச்சு வரவில்லை.இருந்தாலும் மிகவும் கஷ்டப்பட்டு சொன்னான்\n.\"எஜமான் நீங்களே திருப்பதி பாலாஜி தரிசனம் கொடுத்துவிடீர்கள். இன்னும் திருப்பதி வேற போகணுமா. நான் போகவில்லை எஜமான் பாலாஜி தரிசனம் பார்த்து விட்டேன்.என்று சொல்லி தன் மனைவியிடமும் மகளிடமும் விவரத்தை சொல்லி தன்னுடைய காவலாளி வேலையை பார்க்க தொடங்கினார். மஹாபெரியவாளுக்கு தீப ஆராதனை காண்பித்து விட்டு தரிசனம் முடிந்து அங்கிருந்து எல்லோரும் கிளம்பினர்.\nமஹாபெரியவா ஒரு இறை அவதார புருஷர். கலியின் தாக்கத்திலிருந்து நம்மையெல்லாம் மீட்டெடுக்க வந்த கைலாய தாரி வைகுண்ட தாரி அம்பாள் காமாட்சி மஹாலக்ஷ்மி சிவ பார்வதி இப்பொழுது புரிகிறதா.என்னுடைய மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள்-௦21 மொத்த கடவுள்களின் ஓர் உருவம் தான் மஹாபெரியவா என்று நான் எழுதியிருந்தது சரிதானே.\nஇன்று அது என் கற்பனை\nமஹாபெரியவாளின் ஸ்ரீ பாத ஆசிர்வாதம் பவாருக்கு\nஒரு நாள் இரவு தன்னுடைய பணி முடிந்து மஹாபெரியவாளுக்கு அருகில் படுத்திருந்தார் பவார். அப்பொழுது அவரையும் அறியாமல் எண்ண அலைகள் அவருக்குள் பயணித்துக்கொண்டே இருந்தது. அந்த என்ன அலைகள் இதுதான்.\n\"எஜமான் திருப்பதி பாலாஜி தரிசனம் கொடுத்து விட்டார். .மற்றவர்கள் தலையில் தன்னுடைய பாதங்களை வைத்து ஆசிர்வாதம் பண்ணுவாரே அதே போலெ தன்னுடைய தலையிலும் எஜமான் பாதங்களை வைக்கச்சொல்லி ஆசிர்வாதம�� வாங்கிவிட வேண்டுமென்று ஒரு விபரீத ஆசை தொற்றிக்கொண்டது. பாத ஆசிர்வாதத்தின் முக்கியத்துவம் கூட தெரியாது பவாருக்கு\n.பகவான் நம் முன் காட்சி கொடுத்தவுடன் நமக்கு நம் வேண்டுதல்களுக்கும் கோரிக்கைகளுக்கும் பஞ்சமில்லையே. பவாரும் மனிதன் தானே. அந்த ஒரு நொடிப்பொழுதில் முடிவு செய்தார் பவார்.எஜமான் கிட்டே கேட்டு ஸ்ரீ பாத ஆசிர்வாதம் வாங்கிவிடவேண்டுமென்று.\nமஹாபெரியவா மூன்று மணிக்கு எழுந்து விடுவார் என்பதால் மேனாவின் கீழேயே இரண்டு மணியிலிருந்து குந்தவைத்து உட்கார்ந்திருந்தார் பவார்.\nசரியாக மூன்று மணிக்கு மேனாவின் கதவை திறந்தார் மஹாபெரியவா. பெரியவா தன்னுடைய ஸ்ரீ பாதங்களை தரையில் கூட வைக்கவில்லை.பவார் எழுந்து நின்று கைகளை இருபுறமும் கட்டிக்கொண்டு பயத்துடன் நின்று கொண்டிருந்தான். மஹாபெரியவா கேட்டார் \"என்ன பவார் நீ தூங்கலையா என்று. அதற்கு பவார் சொன்னான்\nஎஜமான், நீங்க குடுமி வைத்துக்கொண்டு வரும் சில மரியாதைப்பட்ட பெரியவா மனிதர்களின் தலையில் உங்கள் ஸ்ரீ பாதங்களை வைத்து ஆசிர்வாதம் செய்வீர்களே அது போலெ எனக்கு செய்யவேண்டும் எஜமான் என்று கேட்டு அங்கேயே நின்று கொண்டிருந்தான்.மஹாபெரியவா.\nமஹாபெரியவாளுக்கு ஒரு வினாடி சிரிப்பு தான் வந்தது.பாத ஆசிர்வாதம் எதுக்கு என்னத்துக்கு என்று தெரியாமல் கேட்கிறான். இருந்தாலும் அவன் பக்தியை மெச்சி அவனுக்கு பாத ஆசிர்வாதம் பண்ணுவோம் என்று முடிவு செய்தார்..\nஒரு சில வினாடிகள் யோசியத்து விட்டு பவாரிடம் சொன்னார். நீ உன்னுடைய தலையை என்னுடைய பாதத்தில் கொண்டு வந்து வை என்று கட்டளையிட்டர். பவாரும் தன்னுடைய தலையை மஹாபெரியவா ஸ்ரீ பாதத்தில் வைத்தான்.ஒரு வினாடிக்குப்பின் தன்னுடைய ஸ்ரீ பாதங்களை பவாரின் தலையிலிருந்து. தன்னுடைய ஸ்ரீ பாதங்களை எடுத்துக்கொண்டார்\nஎன்ன ஒரு இரக்க சுபாவம்\nநமக்கு வேண்டுமானால் பவார் ஒரு காவலாளி\n.எடுத்த பின் பவாரிடம் மஹாபெரியவா கேட்டார். சந்தகோஷம்தானே என்று. ரொம்ப ரொம்ப சந்தோஷம் எஜமான். இனிமே எனக்கு என்ன வேணும். சாமியே தரிசனம் கொடுத்து தன்னுடைய பாதங்களால் ஆசிர்வாதமும் பணியாச்சு.ஒன்னும் வேண்டாம் எஜமான் என்று சொன்னான் பவார்.\nமஹாபெரியவா சொன்னார் இல்லே பவார் உனக்கு என்ன தோன்றதோ அதை கேளு, நான் உனக்கு ஆசிர்வாதம் பண்ணறேன் என்று சொன���னார் மஹாபெரியவா. சிறிது யோசித்து விட்டு பவார் பின்வருமாறு கேட்கத்தொடங்கினான். \" எஜமான் நான் கடைசி வரை வாழ எனக்கு ஒரு வீடு வேணும். தினமும் இரண்டு வேளை கஷ்டப்படாமல் சாப்பிட வேண்டும் என்று கேட்டார் பவார்.\nமஹாபெரியவா ஆசிர்வாதம் பண்ணார் \"நன்னா இரு\"\nஇப்பொழுது பவார் தன்னுடைய குடும்பத்துடன் சொந்த வீட்டில் மூன்று வேளை கஷ்டப்படாமல் ஜீவனம் செய்கிறார்.என்றோ செய்த ஆசிர்வாதம் தன்னுடைய வாழ்நாள் இறுதி வரை பாய்கிறதே. இது இறைவன் ஆசிர்வாதம் அல்லவா. இந்த ஜென்மம் மட்டுமல்ல அடுத்த ஜென்மத்துக்கும் பாயும்.\nபகவத் கீதை நமக்கெல்லாம் சொல்லிக்கொடுத்த பாடம் நினைவுக்கு வருகிறதா .பாடம் இதுதானே கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே.இதன் அர்த்தம் என்ன. பலன் தானாக வரும் என்பதுதானே.\nகாவலாளி பவார் பலனை எதிர்பார்க்கவில்லையே ஆனால் தானாகவே பலன் வந்துவிட்டதே. மடத்திற்கும் மஹாபெரியவாளுக்கும் உண்மையாக நேர்மையாக நாணயமாக உழைத்ததன் பலன்தான் இந்த இறை தரிசனமும் ஆசிர்வாதமும்.\nமனிதன் எப்படி வேண்டுமென்றாலும் இருக்கட்டும். ஆனால் மனது சுத்தமாக இருந்தால் இறைவன் வந்து வாசம் செய்வான்.\nஎப்படி பட்ட ஒரு புண்ணிய ஆத்மா காவலாளி பவார்\nஆத்மா இந்த உடல் என்ற கூட்டைவிட்டு வெளியே வந்தால்;\nஎல்லோருமே இறைவனின் ஒரு அங்கம் தானே\nபாவ புண்ணியம் உடலுக்குத்தான் ஆத்மாவிற்கு கிடையாதே\nஆத்மா என்றுமே புனிதமானதுதான் இறைவனை போலெ\nஆத்மாவும் உடலும் ஒரு சேர புண்ணியம் அடைந்து விட்டால்\nவாழும் காலத்திலேயே எல்லோரும் கையெடுத்து கும்பிடும்\nஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/10/phu.html", "date_download": "2020-07-04T21:33:00Z", "digest": "sha1:QV5AX7D6ZBSS5NJHCSXRJ3ALKE5W2D7C", "length": 5218, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "பதவி துறந்தாராம் மது மாதவ: PHU அறிக்கை - sonakar.com", "raw_content": "\nHome NEWS பதவி துறந்தாராம் மது மாதவ: PHU அறிக்கை\nபதவி துறந்தாராம் மது மாதவ: PHU அறிக்கை\nஉதய கம்மன்பிலவின் கட்சியான பிவித்து ஹெல உறுமயவில் வகித்து வந்த பிரதித் தலைவர் பதவியிலிருந்து மது மாதவ விலகியுள்ளதாக அக்கட்சி தகவல் வெளியிட்டுள்ளது.\nபெரமுன ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபே ராஜபக்சவை ஆதரித்து மேற்கொண்ட பிரச்சரம் ஒன்றின் போது முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதத்தைக் கக்கியிருக்கும் மது மாதவவின் பேச்சடங்கிய காணொளி இன்று வெளியாகியிருந்த நிலையில் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.\nதொடர்ச்சியாகவே முஸ்லிம் விரோதப் போக்கை வெளிக்காட்டி வரும் மது மாதவ போன்றவர்கள் பெரமுனவையே தமது தேர்வாகக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiltech.in/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%B5-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%AA-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%95%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%B1%E0%AE%AE", "date_download": "2020-07-04T20:40:06Z", "digest": "sha1:O6UMKKCKIUFQWY26Q5EJGC5N3T3V5ZCB", "length": 21659, "nlines": 251, "source_domain": "www.tamiltech.in", "title": "மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை...: புதிய உத்தரவு பிறப்பித்த உயர்நீதிமன்றம்! - Tamiltech Technology | Latest Technology News and reviews | Online Tamil Web News Paper on Technology | Tamiltech Technology News", "raw_content": "\nஒருவழியாக உரிமையாளர்களை சென்றடையவுள்ள பிஎஸ்6...\nபிரத்யேகமான பெயிண்ட் அமைப்புடன் அடுத்த மாதம்...\nஇது ராயல் எண்ட்பீல்டு பைக் என சொன்னால் நம்ப முடிகிறதா...\nபஜாஜ் பல்சர் 125 பைக்கின் புதிய பிளவுப்பட்ட இருக்கை...\nவிடைத்தாள் மாயம் - மீண்டும் நடந்த பத்தாம் வகுப்பு...\n: தேசிய தேர்வு முகமை...\nதமிழ்வழி தனித் தேர்வர்களுக்கான தேர்ச்சி குறித்து...\nகொரோனா பரபரப்பிற்கிடையே நடந்த முதுநிலை மருத்துவப்...\nதமிழகத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்.....\nகொரோனா சிகிச்சைக்கான மருந்து : இந்தியாவில் 2...\n52 சீன செயலிகளை புறக்கணிக்க பரிந்துரை\nலடாக்கில் சீனாவுடனான மோதலில் வீர மரணமடைந்த 20...\nசீன மொபைல் நிறுவனங்களின் இந்தியப் பிரிவு அதிகாரிகளை...\nபணம் அனுப்பும் வசதி வாட்ஸ் அப்பில் அறிமுகம்\nVu நிறுவனத்தின் 32-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகள்...\nசியோமி: ஒரே சார்ஜில் 10 முறை சார்ஜ் செய்துகொள்ளும்...\nSony பிளேஸ்டேஷன் 'PS 5' இப்படித்தான் இருக்கும்...\nசென்ஹெய்சர் நிறுவனம் அறிமுகம் செய்த தரமான இயர்பட்ஸ்.\nசாம்சங் ஃபிரேம் 2020 ஸ்மார்ட் டிவி மாடல்கள் அறிமுகம்.\nஇந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன்...\nடெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n48 எம்பி கேமரா கொண்ட அட்டகாச Realme Narzo 10:...\nஜூன் 23: 6.3-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும்...\nஇரண்டு ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலை...\nடிக்டாக் செயலிக்கு போட்டியாக களமிறங்கும் Zee5...\nகூகுள் நீக்கிய தரமற்ற 38கேமரா செயலிகள்.\nAmazon க்விஸ் போட்டியின் மூலம் ரூ.20,000 பே பேலன்ஸை...\nGoogle Chrome பயனர்களே உஷார்\nWhatsapp வெப் வெளியிடாத டார்க் தீம் அம்சத்தைப்...\nமருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை...: புதிய உத்தரவு பிறப்பித்த உயர்நீதிமன்றம்\nமருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை...: புதிய உத்தரவு பிறப்பித்த உயர்நீதிமன்றம்\nமருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தகுதிப்பட்டியலை வெளியிட விதித்த தடையை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவ மேற்படிப்புக்கு, தொலைதூர, கடினமான மற்றும் ஊரக பகுதிகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு சலுகை மதிப்பெண்கள்...\nமருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தகுதிப்பட்டியலை வெளியிட விதித்த தடையை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவ மேற்படிப்புக்கு, தொலைதூர, கடினமான மற்றும் ஊரக பகுதிகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு சலுகை மதிப்பெண்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக சென்னை ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மற்றும் மூளைச்சாவு பராமரிப்பு மைய முதுநிலை நிப��ணராக பணியாற்றி வரும் மருத்துவர் ஜி.பி.அருள்ராஜ், தனக்கு சலுகை மதிப்பெண்கள் வழங்கி கலந்தாய்வுக்கு அனுமதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை, காணொலி மூலம் விசாரித்த நீதிபதி எம்.சுந்தர், மனுதாரரின் கோரிக்கையை பரிசீலித்து மே 18ம் தேதிக்குள் முடிவெடுக்க தேர்வுக்குழுவுக்கு உத்தரவிட்டார். மேலும், மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தகுதிப் பட்டியலை ஜூன் 8-ம் தேதி வரை வெளியிடாமல் நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு இருந்தார். இந்நிலையில் மருத்துவ மேற்படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஏற்கெனவே கலந்தாய்வு துவங்கி விட்டதாகவும், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மே 4-ம் தேதிக்குள் மாணவர் சேர்க்கை நடைமுறையை முடிக்க வேண்டும் என்பதால் தகுதிப்பட்டியலை வெளியிட அனுமதிக்க வேண்டும் என மத்திய - மாநில அரசுகள் தரப்பில் நீதிபதி சுந்தரிடம் முறையிடப்பட்டது. பட்டியல் வெளியிட்ட பின் ஏதேனும் குறையிருந்தால் மனுதாரர் நீதிமன்றத்தை அணுகலாம் எனவும் மத்திய - மாநில அரசுகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி சுந்தர், தகுதிப்பட்டியலை வெளியிட விதித்த இடைக்கால தடையை நீக்கி, பட்டியலை வெளியிட அனுமதியளித்து உத்தரவிட்டார். சச்சின் கிரிக்கெட்டுக்கு மட்டும் கடவுள் அல்ல - ஸ்ரீசாந்த் பேச்சு\n10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு தேர்வு நடத்தப்படும் : சிபிஎஸ்இ\n17 திட்டங்களை அறிவித்த ஏர்டெல், ஜியோ, வோடஃபோன்..\nகொரோனா எதிரொலி : சிபிஎஸ்சி தேர்வுகள் மார்ச் 31 வரை தள்ளிவைப்பு..\nஇந்திய ராணுவத்தில் சேர வேண்டுமா\n‘ஹோட்டல், மார்க்கெட் இல்லை’: நிலத்திலேயே வாடும் வாழை இலைகள்...\n“நான் யாரிடமும் பேச விரும்பவில்லை..பெற்றோருடனே செல்கிறேன்”:...\nகோடையில் வரும் பறவைகளுக்கு கூண்டு வைத்து உணவு பரிமாறும்...\nகொரோனா அச்சம்: தென்னந்தோப்பில் லேப்டாப்புடன் வேலை செய்யும்...\nVu நிறுவனத்தின் 32-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்.\nWhatsapp வெப் வெளியிடாத டார்க் தீம் அம்சத்தைப் பயன்படுத்துவது...\n48 எம்பி கேமரா கொண்ட அட்டகாச Realme Narzo 10: அடுத்த விற்பனை...\nகூகுள் நீக்கிய தரமற்ற 38கேமரா செயலிகள்.\nகொரோனா சிகிச்சைக்கான மருந்து : இந்தியாவில் 2 நிறுவனங்களுக்கு...\nWhatsapp வெப் வெளியிடாத டார்க் தீ��் அம்சத்தைப் பயன்படுத்துவது...\nபணம் அனுப்பும் வசதி வாட்ஸ் அப்பில் அறிமுகம்\nGoogle Chrome பயனர்களே உஷார்\nசாம்சங் ஃபிரேம் 2020 ஸ்மார்ட் டிவி மாடல்கள் அறிமுகம்.\nகூகுள் நீக்கிய தரமற்ற 38கேமரா செயலிகள்.\n16 ஜிபி ரேம் போன்\nகொரோனா தொற்றுநோய் பாதிப்பை கண்டறிய உதவும் கூகிள்...\nகுறைந்த விலையில் ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோன் எஸ்இ மாடல்...\n2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு துவங்கியது\nசியோமியின் புதிய சாதனம் விரைவில் இந்திய வெளியீடு\nஆன்லைனில் நடைபெற இருக்கும் ஆப்பிள் 2020 டெவலப்பர்கள் நிகழ்வு\n48 எம்.பி. குவாட் கேமரா, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன்...\nஇணையத்தில் லீக் ஆன மஹிந்திரா நிறுவனத்தின் கே.யு.வி.100...\n2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு துவங்கியது\nWhatsapp வெப் வெளியிடாத டார்க் தீம் அம்சத்தைப் பயன்படுத்துவது...\nவாட்ஸ்அப் நிறுவனம் அண்மையில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கான டார்க் மோடு அம்சத்தை வெளியிட்டது....\n6.89-இன்ச் டிஸ்பிளே, 64எம்பி கேமராவுடன் விவோ நெக்ஸ் 3எஸ்...\nவிவோ நிறுவனம் தனது விவோ நெக்ஸ் 3எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது,...\n 26.7 கோடி பயனர்களின் தகவல்கள் அம்பலமாகியதும்...\nபேஸ்புக் பயன்படுத்தும் பயனர்களின் கவனத்திற்கு, நீங்கள் பயன்படுத்தும் உங்கள் பேஸ்புக்...\nசாம்சங் ‘கேலக்ஸி எஸ்10 லைட்’ இந்தியாவில் வெளியீடு - விலை...\nசாம்சங் நிறுவனம் தங்கள் புதிய ஸ்மார்ட்போனான ‘கேலக்ஸி எஸ்10 லைட்’ மாடலை...\nரூ.20,000-க்கு கீழ் ஒன்பிளஸ் டிவி விரைவில் இந்தியாவில்...\nஒன்பிளஸ் நிறுவனம் வரும் ஜூலை 2ம் தேதி தனது நிறுவனத்தின் புதிய ஒன்பிளஸ் டிவி மாடலை...\nஊரடங்கு உத்தரவு மீறல் : சரமாரியாக தாக்கிவிட்டு மன்னிப்பு...\nசென்னையில் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வந்த நபரை தாக்கிய போலீசார் மீண்டும் தாக்கப்பட்டவரிடம்...\nஅசத்தும் பஜாஜ் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்\nபஜாஜ் நிறுவனம் 14 ஆண்டுகளுக்கு பின் சேத்தக் ஸ்கூட்டரை இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம்...\nசாம்சங் அறிமுகம் செய்யும் பட்ஜெட் விலை funbelievable ஸ்மார்ட்...\nசாம்சங் இந்தியாவில் புதிய ஸ்மார்ட் டிவி மாடலை பட்ஜெட் விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது....\nஎம்ஜி க்ளோஸ்டர் எஸ்யூவியின் விலை ரூ.50 லட்சமா..\nஎம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் தனது விற்பனை கார்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தொடர்ந்து...\nபெண்களுக்காக இப்படி ஒரு தயாரிப்பா\nராயல் என்ஃபீல்டு நிறுவனம் பெண்களைக் கவரும் விதமாக பதிய தயாரிப்புகளை விற்பனைக்குக்...\nஅப்ரில்லா பிஎஸ்6 ஸ்கூட்டர்களின் விலை அதிரடியாக அதிகரிப்பு......\nஹீரோ பைக்குகளை ஆன்லைனில் எளிதாக வாங்கும் வசதி அறிமுகம்\nஎஸ்எம்எஸ் மூலம் ட்வீட் செய்யும் வசதியை முடக்கிய ட்விட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886706.29/wet/CC-MAIN-20200704201650-20200704231650-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}