diff --git "a/data_multi/ta/2020-16_ta_all_1415.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-16_ta_all_1415.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-16_ta_all_1415.json.gz.jsonl" @@ -0,0 +1,306 @@ +{"url": "http://hindumunnani.org.in/news/2014/10/", "date_download": "2020-04-09T01:26:17Z", "digest": "sha1:EVMWXB447FL7I3RPF6NO6SOOPZGLFGVG", "length": 15279, "nlines": 169, "source_domain": "hindumunnani.org.in", "title": "October 2014 - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nஇந்துமுன்னணி பேரியக்கத்தின் வெளியீடான ஆன்மீக,தேசிய மாத இதழ் பசுத்தாய்.\nமாதத்திற்கு ஒன்று என வருடத்திற்கு 12 புத்தகங்கள் இல்லத்திற்கே வரும்.\nநமது வெளியீட்டினை மக்களிடத்திலே கொண்டு செலுத்த ஒரு மாபெரும் வாய்ப்பு .\nஎதிர் வரும் நவம்பர் 1 ம் தேதி முதல் 15 தேதி வரை பசுத்தாய் சந்தா சேர்த்திட சிறப்பு கவனம் கொடுக்க வேண்டிய நாளாக முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைவரும் இதற்காக விசேஷ முயற்சி எடுத்து நமது ஆதரவாளர்கள், தொடர்பில் உள்ளவர்கள் என அனைவரையும் பசுத்தாய் இதழிற்காக சாந்த செலுத்த கோர வேண்டும்.\nகுறிப்பு: ஆண்டு சந்தா ரூ.100/-\nபசுத்தாய் ஆன்மீக , தேசிய மாத இதழ்\n58, அய்யா முதலித் தெரு.,\nமழை நிவாரணப் பணிகளில் இந்துமுன்னணி\nதமிழகம் முழுதும் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்துவருகிறது. திருப்பூரில் பெய்த மிக பலத்த மழையின் காரணமாக மக்கள் வசிக்கும் பல குடியிருப்புகளில் மழைநீர் புகுந்தது. மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டது.\nகுறிப்பாக நொய்யல் கரைப்பகுதி ஓரமாக வசிக்கக்கூடிய பகுதிகளில் நிவாரணப்பணிகளில் இந்துமுன்னணி ஊழியர்கள் களத்தில் இறங்கி பணியாற்றினார்கள். மேலும் உணவு விநியோகமும் நடைபெற்றது.\nகோபால் ஜி பிறந்த நாள் நிகழ்வு\nதிருவண்ணாமலை -தங்கத் தேர் உற்சவம்\n12.10.14 கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில்\nபாலாறு – தென்பென்னை இணைப்பு பழைய வழி தடத்தை மாற்றி புதிய வழிதடத்தில் அமைப்பதை கண்டித்து\n(புதிய வழிதடத்தில் 9பழைமை வாய்ந்த திருக்கோவில்கள் விவசாயநிலங்கள் பாதிக்கபடுகிறது. பழைய வழிதடத்தில் எந்த பாதிப்பும் இல்லை. புதிய வழிதடத்தை உருவாக்கிய பொறியாளர் பெயர் சித்திக்)\nபாதிக்கபட்ட கிராம மக்கள் நூற்றுகணக்கில் திரண்டு வந்து\nஇந்துமுன்னணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது. . . .\nஅரசுப்பள்ளியில் நடைபெற்றுவரும் மதமாற்றம். பச்சிளம் குழந்தைகளிடத்திலும் பைபிள்.\nநெல்லை, சங்கரன்கோயில் ,கரிசல்குளம் வட்டம் குருவிக்குளம் யூனியன் கற்படம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடைபெறும் கிறிஸ்தவ மதமாற்றம். தலைமை ஆசிரியயை அமலி அன்னாள் செய்துவரும் கிறிஸ்தவ ஊழியம். நடவடிக்கை கோரி இந்துமுன்னணி கல்வித்துறையில் மனு….\nகோபால் ஜி பிறந்த நாள் நிகழ்ச்சி\nகோபால் ஜி பிறந்தநாள் நிகழ்ச்சி\nகோபால் ஜி பிறந்த நாள் -சில காட்சிகள்\nகோபால் ஜி பிறந்த நாள்\nதூத்துக்குடி மாநகா் மாவட்ட இந்து முன்னணி சாா்பாக வீரதுறவீ ஜயா. இராமா.கோபாலன் அவா்களின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று தூத்துக்குடி சிவன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது பின் பக்தா்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது\nகாவல்துறையையும், அரசு பணியாளர்களையும் தாக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” -மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை\nஇந்து முன்னணி மாநில துணைத் தலைவர் V.P.ஜெயக்குமார் அவர்கள் சீமானின் அறிக்கைக்கு பதில்\nடெல்லி மாநாட்டிற்கு சென்று வந்த மருத்துவரின் அங்கீகாரத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்ய வேண்டும் – முதலமைச்சருக்கு மாநில துணைத் தலைவர் கடிதம்\nமாவட்ட வாரியாக –மக்கள் உதவி மையம் – தனித்திரு விழித்திரு வீட்டிற்கு வருகிறோம் பொருட்களை தருகிறோம்” மாநிலத் தலைவர் திரு. காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை\nஒன்றியத்துக்கு 50 பேர்- கொரோனா பேரிடர் சேவைப் பணிகளுக்கு இந்துமுன்னணி தயார் மாநிலத் தலைவர் காடேஸ்வரா\nகாவல்துறையையும், அரசு பணியாளர்களையும் தாக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” -மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை April 4, 2020\nஇந்து முன்னணி மாநில துணைத் தலைவர் V.P.ஜெயக்குமார் அவர்கள் சீமானின் அறிக்கைக்கு பதில் April 3, 2020\nடெல்லி மாநாட்டிற்கு சென்று வந்த மருத்துவரின் அங்கீகாரத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்ய வேண்டும் – முதலமைச்சருக்கு மாநில துணைத் தலைவர் கடிதம் April 1, 2020\nமாவட்ட வாரியாக –மக்கள் உதவி மையம் – தனித்திரு விழித்திரு வீட்டிற்கு வருகிறோம் பொருட்களை தருகிறோம்” மாநிலத் தலைவர் திரு. காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை April 1, 2020\nஒன்றியத்துக்கு 50 பேர்- கொரோனா பேரிடர் சேவைப் பணிகளுக்கு இந்துமுன்னணி தயார் மாநிலத் தலைவர் காடேஸ்வரா March 29, 2020\nV SITARAMEN on இயக்கத்திற்கு களங்கம் விளைவித்த பொறுப்பாளர்கள் பொறுப்பிலிருந்து நீக்கம் – மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம்\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும��� கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (2) கட்டுரைகள் (9) கோவை கோட்டம் (31) சென்னை கோட்டம் (13) திருச்சி கோட்டம் (7) திருப்பூர் கோட்டம் (1) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (14) படங்கள் (5) பொது செய்திகள் (219) மதுரை கோட்டம் (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://search.thiruarutpa.org/search?q=%E0%AE%8E%E0%AE%A4&qt=fc", "date_download": "2020-04-09T00:23:59Z", "digest": "sha1:WVLR3MSZH2LEPOYWWDG4MYKLBU4IVANH", "length": 9402, "nlines": 92, "source_domain": "search.thiruarutpa.org", "title": "ThiruArutpa - VallalarSpace Search tool v1.1", "raw_content": "\nதிருவருட்பாவில் தேட வேண்டின் தமிழில் தான் உள்ளீடு செய்ய வேண்டும். பாடல்கள் வள்ளலார் எழுதிய முறையில் உள்ளவை மற்றும் சந்தம் பிரிக்கப்படாத பாடல் வரிகள் ஆதலால் தேடும் பொழுது அதை நினைவில் கொள்க.\nஉதாரணமாக : \" இப்பா ரிடைஉனையே ஏத்துகின்ற நாயேனை \" என்பதை தேடும் பொழுது சந்தம் பிரித்து \"இப்பாரிடை உனையே...\" என்று தேடினால் கிடைக்காது ஆதலால் சிறிய சிறிய வார்தைகளாக தேடுதல் வேண்டும்.\n#1-002 முதல் திருமுறை / விண்ணப்பக் கலிவெண்பா\nஎத்தேவர் மெய்த்தேவ ரென்றுரைக்கப் பட்டவர்கள்\nஅத்தேவர்க் கெல்லாமுன் னானோனே - சத்தான\n#1-003 முதல் திருமுறை / நெஞ்சறிவுறுத்தல்\nஎத்தனைதாய் எத்தனைபேர் எத்தனையூர் எத்தனைவாழ்\nவெத்தனையோ தேகம் எடுத்தனையே - அத்தனைக்கும்\n#5-052 ஐந்தாம் திருமுறை / தெய்வமணி மாலை\nஎத்திக்கும் என்உளம் தித்திக்கும் இன்பமே\nஏகமே ஆனந்த போகமே யோகமே\nமுத்திக்கு முதலான முதல்வனே மெய்ஞ்ஞான\nமுருகனே நெடியமால் மருகனே சிவபிரான்\nபத்திக் குவந்தருள் பரிந்தருளும் நின்அடிப்\nபடியிலே உழல்கின்ற குடியிலே ஒருவனாப்\nசத்திக்கும் நீர்ச்சென்னை கந்தகோட் டத்துள்வளர்\nதண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி\n#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்\nஎத்தகை விழைந்தன வென்மன மிங்கெனக்\nகத்தகை யருளிய வருட்பெருஞ் ஜோதி\n#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெர���ஞ்ஜோதி அகவல்\nஎத்தகை யெவ்வுயி ரெண்ணின வவ்வுயிர்க்\nகத்தகை யளித்தரு ளருட்பெருஞ் ஜோதி\n#6-031 ஆறாம் திருமுறை / திருவருட் பேறு\nஎதுதருணம் அதுதெரியேன் என்னினும்எம் மானே\nஎல்லாஞ்செய் வல்லவனே என்தனிநா யகனே\nஇதுதருணம் தவறும்எனில் என்உயிர்போய் விடும்இவ்\nவெளியேன்மேல் கருணைபுரிந் தெழுந்தருளல் வேண்டும்\nமதுதருண வாரிசமும் மலர்ந்ததருள் உதயம்\nவாய்த்ததுசிற் சபைவிளக்கம் வயங்குகின்ற துலகில்\nவிதுதருண அமுதளித்தென் எண்ணம்எலாம் முடிக்கும்\nவேலைஇது காலைஎன விளம்பவும்வேண் டுவதோ.\n#6-037 ஆறாம் திருமுறை / அருள்விளக்க மாலை\nஎத்துணையும் சிறியேனை நான்முகன்மால் முதலோர்\nஏறரிதாம் பெருநிலைமேல் ஏற்றிஉடன் இருந்தே\nமெய்த்துணையாம் திருவருட்பே ரமுதம்மிக அளித்து\nவேண்டியவா றடிநாயேன் விளையாடப் புரிந்து\nசுத்தசிவ சன்மார்க்க நெறிஒன்றே எங்கும்\nதுலங்கஅருள் செய்தபெருஞ் சோதியனே பொதுவில்\nசித்துருவாய் நடம்புரியும் உத்தமசற் குருவே\nசிற்சபைஎன் அரசேஎன் சிறுமொழிஏற் றருளே.\n#6-057 ஆறாம் திருமுறை / அனுபவ நிலை\nஎத்தனை நான்குற்றம் செய்தும் பொறுத்தனை என்னைநின்பால்\nவைத்தனை உள்ளம் மகிழ்ந்தனை நான்சொன்ன வார்த்தைகள்இங்\nகத்தனை யும்சம் மதித்தருள் செய்தனை அம்பலத்தே\nமுத்தனை யாய்நினக் கென்மேல் இருக்கின்ற மோகம்என்னே.\n#6-084 ஆறாம் திருமுறை / உத்திரஞானசிதம்பர மாலை\nஎத்தாலும் மிக்க தெனக்கருள் ஈந்ததெல் லாமும்வல்ல\nசித்தாடல் செய்கின்ற தெல்லா உலகும் செழிக்க வைத்த\nதித்தா ரணிக்கணி ஆயது வான்தொழற் கேற்றதெங்கும்\nசெத்தால் எழுப்புவ துத்தர ஞான சிதம்பரமே.\n#6-099 ஆறாம் திருமுறை / தத்துவ வெற்றி\nஎத்துணையும் காட்டாத ஆணவம்என் றிடும்ஓர்\nஇருட்டறைக்கோர் அதிகாரக் குருட்டுமுடப் பயலே\nஇத்தனைநாள் பிடித்ததுனைக் கண்டுதுரத் திடவே\nஇன்னும்அரைக் கணந்தரியேன் இக்கணத்தே நினது\nபொத்தியசுற் றத்துடனே போய்விடுதி இலையேல்\nபூரணமெய் அருள்ஒளியால் பொன்றுவிப்பேன் நினையே\nசத்தியஞ்சொன் னேன்எனைநீ அறியாயோ ஞான\nசபைத்தலைவன் தருதலைமைத் தனிப்பிள்ளை நானே.\n#6-110 ஆறாம் திருமுறை / தனித் திருஅலங்கல்\n#6-119 ஆறாம் திருமுறை / ஜோதியுள் ஜோதி\nஎத்தாலும் ஆகாதே அம்மா - என்றே\nஎல்லா உலகும் இயம்புதல் சும்மா\nசெத்தாரை மீட்பது பாரீர் - திருச்\nசிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=6494", "date_download": "2020-04-09T00:12:06Z", "digest": "sha1:O7QEUOQGCP2SNDW27QLTCLMKIS4CKCEK", "length": 3499, "nlines": 52, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - கவிதைப்பந்தல் - குடிப்பெயர்ச்சி", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நலம்வாழ | முன்னோட்டம் | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | ஹரிமொழி | அஞ்சலி\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | கவிதை பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nநறுக்கென்று ஓர் கவிதை. ஆயிரம் எண்ணங்களை நாலு வரிகளில் சொன்ன அழகுக் கவிதை. வாழ்த்துக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lifenatural.life/2014/01/maappillai-samba-idiyappam.html", "date_download": "2020-04-09T01:17:12Z", "digest": "sha1:P7MHI7RV4SMVKMNC3YTW2WKAHMO2GLSO", "length": 10958, "nlines": 152, "source_domain": "www.lifenatural.life", "title": "Passions & Practices: மாப்பிள்ளை சம்பா இடியாப்பம்", "raw_content": "\nதேவையான பொருட்கள்: (இரண்டு நபருக்கு)\nமாப்பிள்ளை சம்பா அரிசி மாவு – 1 குவளை / 200 கிராம்\nதண்ணீர் - 1 குவளை / 200 மில்லி\nஇந்துப்பு - 1 சிட்டிகை\nமாப்பிள்ளை சம்பா அரிசி 1கிலோ வாங்கி, கல் மற்றும் தூசு நீக்கி, நன்றாக வெயிலில் காய வைத்துக் கொள்ளவும். இல்லையெனில் வெறும் வாணலியில் 5 நிமிடம் வறுத்து, ஆற வைக்கவும்.\nபின்னர் மாவு மில்லில் கொடுத்து மிகவும் சன்னமாக அரைத்துக் கொள்ளவும்.\nஇந்த மாவை ஆற வைத்து, சல்லடையில் சலித்து, காற்று புகாத ஒரு பாத்திரத்தில் சேமித்து வைக்கவும். இவ்வாறு செய்வதனால், மாவு எளிதில் கெட்டு விடாமல் அதிக நாட்கள் நன்றாக இருக்கும்.\nஇந்த மாவை இடியாப்பம், புட்டு அல்லது கொழுக்கட்டை செய்ய பயன்படுத்தலாம்.\nஇடியாப்ப மாவை ஒரு ஆழமான பாத்திரத்தில் போட்டு, அதில் இந்துப்பை கலக்கவும்.\nமற்றொரு பாத்திரத்தில் தண்ணீரை நன்றாக கொதிவரும் வரை காய்ச்சி, அடுப்பை அணைத்து விடவும்.\nஉடனடியாக அந்த நீரை, மாவில் சிறிது சிறிதாக ஊற்றி, ஒரு கரண்டி வைத்து பிசைந்து கொள்ளவும். நீர் அதிக சூடாக இருப்பதால், இதை சற்று கவனமாக செய்யவும்.\nசூடு சற்று குறைந்ததும், சிறிதளவு மாவை எடுத்து, இடியாப்ப அச்சில் வைத்து, இட்லி ஊற்றும் தட்டில் வட்ட வட்டமாக (இட்லி வடிவத்தில்) பிழிந்து கொள்ளவும்.\nஇட்லி பாத்திரத்தில் வைத்து 8 முதல் 10 நிமிடம் வரை வேகவிடவும்.\nஇதனுடன் இனிப்பிற்கு, நாட்டு சர்க்கரை போட்டு, அதில் தேங்காய் துருவல், சில துளிகள் நல்லெண்ணை ஊற்றி, கலந்து சாப்பிடலாம்.\nகாரம் தேவையெனில் எலுமிச்சை / தேங்காய் / காய்கறிகள் போட்டு சேவை செய்தும் உண்ணலாம்.\nஇது வழக்கமாக இடியாப்பம் செய்வதைப் போன்ற எளிதான முறைதான். இருந்தாலும், மாப்பிள்ளை சம்பாவில் எப்படி இடியாப்பம் தயாரிப்பது என்ற கேள்வி, புதிதாக முயற்சி செய்பவர்களுக்குத் தோன்றலாம். அதன் காரணமாகவே, இந்த செய்முறை தரப்பட்டுள்ளது.\nமாப்பிள்ளை சம்பா அரிசிக்கு பதிலாக, வேறு எந்த பாரம்பரிய அரிசி ரகங்களையும் அல்லது சிறுதானிய வகைகளையும், இதேபோன்று மாவாக்கி உபயோகிக்கலாம்.\nஇனிப்பு இடியாப்பத்திற்கு, தேங்காய் பால் எடுத்து, அதில் பனங்கற்கண்டு / நாட்டு சர்க்கரை / சுத்திகரிக்கப்படாத சர்க்கரை (Brown Sugar) மற்றும் ஏலக்காய் தூள் கலந்து உபயோகிக்கலாம்.\nசோள இடியாப்பம் தேங்காய் பாலுடன்\nLabels: Tamil , இடியாப்பம் , உணவு செய்முறை , கவுணி அரிசி , சோளம் , மாப்பிள்ளை சம்பா\nஇயற்கை வாழ்வியல் என்றால் என்ன\nஆரோக்கியத்தின் இலட்சணங்கள் – லூயி குயினே\nஇயற்கை வாழ்வியலில் நோய் மற்றும் மருத்துவம் குறித்த விளக்கம்\nஇயற்கை வாழ்வியலின் உணவு முறைகள்\nபசுவின் பாலை ஏன் தவிர்க்க வேண்டும்\nஇயற்கை முறையில் விளைவிக்கப்படும் உணவிற்கு மாற பத்து காரணங்கள்\nசிறுதானியங்கள் - ஓர் அறிமுகம்\nஇயற்கை வாழ்வியலில் இரண்டரை வருட அனுபவங்கள்\nஅடை (2) அல்வா (3) இடியாப்பம் (2) இட்லி (2) உருண்டை (7) கலவை சாதம் (8) கிச்சடி (1) கீர் (1) கேக் (2) கொழுக்கட்டை (6) சாம்பார் (1) சூப் (1) தின்பண்டங்கள் (14) தோசை (4) பணியாரம் (1) பாயாசம் (1) பிசிபேளே பாத் (1) பிரியாணி (1) புட்டு (1) பொங்கல் (2) ரொட்டி (2) வெஞ்சனம் (3)\nகம்பு (8) குதிரைவாலி (4) சோளம் (12) திணை (3) ராகி (5) வரகு (5)\nகவுணி அரிசி (3) சீரக சம்பா (1) மாப்பிள்ளை சம்பா (1)\nஇயற்கை வாழ்வியல் ( 46 ) இயற்கை வேளாண்மை ( 3 ) நீர் சிகிச்சை ( 2 )\nஇயற்கை வாழ்வியலின் உணவு முறைகள்\nசிறுதானியங்கள் - ஓர் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/adoor-gopalakrishnan-new-movie-previews/", "date_download": "2020-04-09T00:25:27Z", "digest": "sha1:E6MZNUQ3X5UXRHKC3EMEYRXTK4VCOATT", "length": 14549, "nlines": 108, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – அடூர் கோபாலகிருஷ்ணனின் புதிய படத்தில் திலீப்-காவ்யா மாதவன் ஜோடியாம்..!", "raw_content": "\nஅடூர் கோபாலகிருஷ்ணனின் புதிய படத்தில் திலீப்-காவ்யா மாதவன் ஜோடியாம்..\n8 வருடங்களுக்கு பிறகு மலையாளத்தில் திரைப்படம் இயக்கப் போகிறார் சாதனை இயக்குநரான அடூர் கோபாலகிருஷ்ணன்.\nமலையாள சினிமாவை இந்திய அளவில் பெருமைப்படுத்திய இயக்குநர்களில் ஒருவர் அடூர் கோபாலகிருஷ்ணன். தனது 50 வருடத்திய திரைப்பட வாழ்க்கையில் 11 திரைப்படங்களை மட்டுமே இயக்கியிருந்தாலும், அவைகளின் வழியாக பல விருதுகளை வாங்கியிருக்கிறார்.\n30-க்கும் மேற்பட்ட ஆவணப் படங்கள் மற்றும் குறும் படங்களை இயக்கியிருக்கிறார். 5 முறைகள் தேசிய மற்றும் மாநில அரசின் சிறந்த இயக்குநருக்கான விருதினைப் பெற்றிருக்கிறார். இவரது பல படங்களுக்காக தயாரிப்பாளர், கதை, திரைக்கதை, வசனகர்த்தா என்ற முறையிலும் தேசிய, மாநில அரசின் விருதுகளை பெற்றிருக்கிறார்.\nஅடூர்ஜி கடைசியாக 2008-ம் ஆண்டு ‘ஒரு பெண்ணும், ரெண்டனாவும்’ என்கிற மலையாளப் படத்தை இயக்கியிருந்தார். கிட்டத்தட்ட 8 ஆண்டு கால இடைவெளிக்கு பிறகு இப்போது இந்த வருடமே தனது புதிய படத்தை இயக்கி வெளியிடப் போகிறாராம்.\nஇந்தப் படத்திற்கு ‘பின்னியம்’ என்று பெயர் வைத்துள்ளார். இந்தப் படத்தில் மலையாள படவுலகின் ஹாட்டஸ்ட் ஜோடியான திலீப், காவ்யா மாதவன் நடிக்கவிருக்கிறார்கள் என்பதுதான் மலையாளப் படவுலகத்தை ஒரே நாளில் திரும்பிப் பார்க்க வைத்த விஷயம்.\n“நான் எப்போதும் வித்தியாசமான முறையில், வித்தியாசமான கதைகளையே படமாக்கும் எண்ணம் கொண்டவன் என்பதால்தான் இத்தனை கால இடைவெளி எடுத்துக் கொண்டேன். இந்தப் படம் ஒரு காதல் கதைதான். ஆனால் ரசிகர்கள் எதிர்பார்க்கும் அடூரின் வித்தியாசமான காதலைச் சொல்லும் படமாக இருக்கும்..” என்கிறார் அடூர் கோபாலகிருஷ்ணன்.\n“அடூர்ஜியின் படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பு நான் எதிர்பார்க்காதது. நான் பல ஆண்டுகள் அடூரின் படத்தில் நடிக்க காத்திருந்தேன். இப்போதுதான் கிடைத்திருக்கிறது…” என்கிறார் நடிகர் திலீப்.\n“அடூர்ஜியின் படத்தில் நடிக்கும்போது செட்டில் எதுவுமே செய்யாமல் இருப்பது போலத்தான் தோன்றும்.. படத்தின் ஆரம்பத்தில் இருந்து முடிவுவரையிலும��� காட்சி வரிசையாக முழுமையாக என்னிடத்தில் சொன்னார் அடூர். அடூர்ஜியின் படத்தில் நடிக்க இருப்பதை நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது..” என்கிறார் காவ்யா மாதவன்.\nதிலீப், காவ்யா மாதவனுடன் நெடுமுடி வேணு, இந்திரன்ஸ், விஜயராகவன், கே.பி.ஏ.சி.லலிதா ஆகியோரும் நடிக்கிறார்கள். எம்.ஜே.ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார்.\nபடத்தின் ஷூட்டிங் மே 11-ம் தேதி திருவனந்தபுரத்தில் துவங்குகிறதாம். ஒரே மாத்த்தில் படப்பிடிப்பை முடித்துவிட திட்டமிட்டிருக்கிறார்கள்.\nபுத்தம் புதிய இயக்குநர்களெல்லாம் மலையாள சினிமாவை மென்மேலும் உயர்த்திக் கொண்டே போக.. அவர்களின் பிள்ளையார் சுழியான அடூர்ஜியின் படம் நிச்சயம் அவர்களை ஆச்சரியப்பட வைக்கும் என்று எதிர்பார்க்கலாம்..\nactor dileep actor nedumudi venu actress kavya madhavan actress kpac lalitha director adoor gopalakrishnan malayalam cinema industry malluwood pinneyam movie slider அக்கம் பக்கம் இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் நடிகர் திலீப் நடிகர் நெடுமுடி வேணு நடிகை காவ்யா மாதவன் நடிகை கே.பி.ஏ.சி.லலிதா பின்னியம் திரைப்படம் மலையாளத் திரையுலகம்\nPrevious Post'பென்சில்' திரைப்படத்தின் டிரெயிலர் Next Post'பாண்டியோட கலாட்டா தாங்கல' - இதுவும் படத்தோட டைட்டில்தான்..\nதெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் தமிழ்த் திரைப்படம் ‘புஷ்பா’\n“திரைப்படங்களின் உரிமையை வாங்குங்க” – டிவி நிறுவனங்களிடம் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் வேண்டுகோள்..\n“பெப்ஸி தொழிலாளர்களுக்கு உதவி செய்யுங்கள்..” – இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்..\nதெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் தமிழ்த் திரைப்படம் ‘புஷ்பா’\n“திரைப்படங்களின் உரிமையை வாங்குங்க” – டிவி நிறுவனங்களிடம் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் வேண்டுகோள்..\n“பெப்ஸி தொழிலாளர்களுக்கு உதவி செய்யுங்கள்..” – இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்..\nதமிழ்த் திரைப்படத் துறையினருக்கு தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமாரின் வேண்டுகோள்..\nசினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு திரையுலகப் பிரபலங்கள் வழங்கிய உதவிகள்..\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\nTik Tok-னால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வருகிறது ‘ஏமாத��த போறேன்’ திரைப்படம்\nகொரோனா வைரஸ் – தத்தளிக்கும் தமிழ்த் திரையுலகம்..\nதயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்-டி.சிவா தலைமையில் போட்டியிடும் அணி அறிவிப்பு..\nமொபைலில் படம் பார்க்க உதவிக்கு வருகிறது A Cube Mobile Application..\nநயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படத்தில் இணைந்த நடிகர் அஜ்மல்..\nதாராள பிரபு – சினிமா விமர்சனம்\nசாக்சி நாயகியாக நடிக்கும் ‘புரவி’ திரைப்படம் துவங்கியது..\nதெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் தமிழ்த் திரைப்படம் ‘புஷ்பா’\n“திரைப்படங்களின் உரிமையை வாங்குங்க” – டிவி நிறுவனங்களிடம் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் வேண்டுகோள்..\n“பெப்ஸி தொழிலாளர்களுக்கு உதவி செய்யுங்கள்..” – இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்..\nதமிழ்த் திரைப்படத் துறையினருக்கு தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமாரின் வேண்டுகோள்..\nசினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு திரையுலகப் பிரபலங்கள் வழங்கிய உதவிகள்..\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பிளான் பண்ணி பண்ணணும்’ படத்தின் டிரெயிலர்\n‘C/o காதல்’ படத்தின் டிரெயிலர்\nசிபிராஜ்-நட்டி நட்ராஜ்-சமுத்திரக்கனி நடிக்கும் ‘வால்டர்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/tag/gujarat/", "date_download": "2020-04-09T00:22:18Z", "digest": "sha1:B35N3573XIUFUSQR4SE4NIQRCEFJHEQV", "length": 6918, "nlines": 78, "source_domain": "www.satyamargam.com", "title": "Gujarat Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nசத்தியமார்க்கம் - 13/07/2013 0\nசம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் பின்னணி: \"1965-ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்த போரினைத் தொடர்ந்து நிறுத்தப்பட்டு பின்பு சுமார் 41 ஆண்டுகளுக்குப் பின்னர் 2006 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மீண்டும் தார் எக்ஸ்ப்ரஸ்...\nமோடிக்கு அஜ்மல் கசாப் ஈடாவானா\nசத்தியமார்க்கம் - 31/08/2012 0\nகடந்த 26.11.2008இல் தொடங்கி, மும்பையில் நான்கு நாட்கள் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 166 அப்பாவிப் பொதுமக்களும் சில காவல்துறையினரும் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகளின் தாக்குதலைப் பயன்படுத்திக்கொண்ட தீய சக்திகளால் மும்பை தீவிரவாதத் தடுப்புக் காவல்துறைத்...\nசத்தியமார்க்கம் - 01/04/2010 0\nஇந்த நிழற்படத்தை நினைவில் கொள்ளாத இந்தியர்கள் வெகு குறைவு. குஜராத்தில் முஸ்லிம்களை சங்க் பரிவார குண்டர் கும்பல் 2002இல் கொன்று குவித்ததில் இவரது முகம் பரவலாக அறிமுகமானது....\nரஞ்சன் கோகாய் எனும் ரகசிய ஏஜெண்ட்\nசத்தியமார்க்கம் - 18/03/2020 0\nஇந்திய மக்களின் நீதிக்கான கடைசிப் புகலிடமான உச்ச நீதிமன்றம், பாபரி மஸ்ஜித்தின் நில உரிமையியல் வழக்கில் வழங்கிய உலகிலேயே படு மோசமான தீர்ப்பால் நமது நாட்டின் நீதி மன்றங்களை உலக நாடுகள் ஒரு...\nகட்சியில் பதவிக்காக தன் பைக்கை தானே எரித்த இந்து முன்னணி பிரமுகர்\nமுகலாயர் முதல் மோடி வரை – ஆவணப்படம் (அல்ஜஸீரா பாகம்-2)\nமுகலாயர் முதல் மோடி வரை – ஆவணப்படம் (அல்ஜஸீரா பாகம்-1)\nஇந்தியத் தலைநகரின் இனஅழிப்பு (அல்ஜஸீரா)\nஇஸ்லாத்தில் பெண்களை பர்தா அணிய கட்டாயப்படுத்துவது ஏன்\nசத்தியமார்க்கம் - 24/07/2006 0\nமுதலில் ஒரு அடிப்படையைப் புரிந்து கொள்ள வேண்டும். இஸ்லாம், மாற்றங்களை ஒரு மனிதனின் மனதிலிருந்து எதிர்பார்க்கிறது. எந்த ஒரு விஷயத்தையும் கட்டாயப்படுத்தித் திணிப்பதை இஸ்லாம் விரும்பவில்லை. விருப்பமின்றிச் செய்யும் செயல்களில் மனப்பூர்வமான ஈடுபாடு இருக்காது என்பதை அறிந்த இஸ்லாம் கட்டாயப்படுத்துதலை ஏற்படுத்தாமல் உலகில் மனிதனிடம் ஏற்படும் தடுமாற்றங்களையும் கூறுவதோடு நில்லாமல்...\nமுஸ்லிமல்லாத மனைவியுடன் இல்லறம் நடத்தலாமா\nதியாகப் பெருநாளில் எங்கே தியாகம் உள்ளது\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-25\nகொரோனா ஜிஹாத் வதந்திக்கு அமெரிக்கா கண்டனம்\nபரவும் கொரோனா தொற்று, தினமணிக்கும்\nமதக் கலவரத்தைத் தூண்ட முயற்சி – வசமாக சிக்கிய நந்தகோபால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/83953/cinema/Kollywood/pregnant-fan-meets-rajini-on-darbar-shooting-sopt.htm", "date_download": "2020-04-09T01:43:08Z", "digest": "sha1:CPR5ABPPCIBN753ZZOXRX26JM6YE4O6M", "length": 15344, "nlines": 181, "source_domain": "cinema.dinamalar.com", "title": "கர்ப்பிணி ரசிகைக்கு வளையல் அணிவித்த ரஜினி - pregnant fan meets rajini on darbar shooting sopt", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n' | 'டைம் பாஸ் | 'அப்டேட் | அவசரம் இல்லை, மெதுவாக வரலாம் - மா.கா.பா.ஆனந்த் | அல்லு அர்ஜுன் படத்தில் காட்டிலாகா அதிகாரியாக விஜய்சேதுபதி | முதல்வர் நிவராண நிதிக்கு 50 லட்சம் வழங்கிய மோகன்லால் |\nந��ங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nகர்ப்பிணி ரசிகைக்கு வளையல் அணிவித்த ரஜினி\n10 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nரஜினி, தற்போது தர்பார் படத்தில் விட்டுப் போன காட்சிகளை முடிக்கும் பணியில் பிஸியாக உள்ளார். இந்நிலையில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு ரஜினி வளையல் அணிவிப்பது போன்ற போட்டோ ஒன்று நேற்று வைரலானது. இதனையடுத்து யார் அந்த பெண் என்ற கேள்வி சமூக வலைதளங்களில் உலவ துவங்கியது.\nஇந்த போட்டோ பற்றி விசாரித்த போது, ரஜினியுடன் அந்த போட்டோவில் இருந்த ரசிகர், இதன் பின்னணியில் இருக்கும் உண்மையை விவரித்தார். தினமலர் இணையதளத்திற்காக தொலைப்பேசி மூலம் அவர் அளித்த பேட்டி விபரம் :\nஎனது பெயர் ராகவா விக்னேஷ். எனது மனைவி பெயர் ஜெகதீஸ்வரி. நாங்கள் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ளோம். எங்கள் குடும்பத்தில் என் அப்பா, நான் என அனைவரும் ரஜினியின் தீவிர ரசிகர்கள். எனக்கு பிப்.,1 ம் தேதி திருமணம் நடந்தது. எங்கள் வீடு முழுவதும் ரஜினி படம் தான் இருக்கும். எனது மனைவியும் ரஜினி ரசிகர் தான்.பிறகு கர்ப்பமான எனது மனைவியிடம் என்ன ஆசை உள்ளது என கேட்டேன்.\nதனக்கு ரஜினியை பார்க்க வேண்டும் என்பது தான் ஆசை என கூறினார். அவர் கர்ப்பமாகி 4வது மாதத்தில் இருந்து ரஜினியை சந்திக்க அபாயின்மென்ட் கேட்டிருந்தேன். தலைவரிடம் ஆசிர்வாதம் வாங்க வேண்டும் என்பதற்காக என் மனைவி கர்ப்பமடைந்திருப்பதை யாரிடமும் சொல்லவில்லை. தர்பார் பட சூட்டிங்கின் கடைசி நாளில் ரஜினியிடம் நான் அபாயின்மென்ட் கேட்டது பற்றி கூறி உள்ளனர்.\nதற்போது என் மனைவிக்கு 9வது மாதம். இந்த தகவலை கூறியதும் திட்டிவிட்டு, உடனடியாக வர சொல்லுங்கள் என ரஜினி சொல்லி உள்ளார். சூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்றோம், அப்போது நடித்துக் கொண்டிருந்த ரஜினி, என் மனைவி கர்ப்பமாக இருப்பதை பார்த்து, கையெடுத்து கும்பிட்டபடி எங்களிடம் வந்து பேசினார். நாங்கள் அவர் காலில் விழுந்து ஆசி வாங்கினோம். அப்போது என் மனைவி கையில் எடுத்துச் சென்றிருந்த வளையலை கொடுத்து, அப்பா ஸ்தானத்தில் இருந்து இந்த வளையலை எனக்கு போட்டு விடுங்கள் என கேட்டார்.\nஉடனே அவரே வளையலை வாங்கி இரு கைகளிலும் போட்டு விட்டார். அது சொல்ல முடியாத சந்தோஷம். இந்த போட்டோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டேன். நான் கேமிராமேனாகவும், போட்டோஷாப் டிசைனராகவும் உள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.\nகருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய\nயேசுதாஸ் குடும்பத்தின் மூன்று ... தர்பார் டிரைலர் இன்று - 'பிகில்' ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஎல்லாம் சொல்லிட்டு போட்டோஷாப் தொழில் ன்னு சொல்றாரே\n\"அப்பா ஸ்தானத்தில்\" இருந்து..... அப்படியே புல்லரிக்குது... கர்ப்பிணி பெண்ணுக்கு வளையல் போடுவது.. அதுவும் குடும்பத்தை சாராத வேற்று மனிதர் வளையல் போடுவது என்பது.. தமிழ் கலாச்சாரத்திக்கு புதிது..... என்னவோ ...... இவர் நடவடிக்கை ஒன்றும் சரியில்லை.....\nஒரு கர்ப்பிணியின் ஆசை அதை அவர் செய்துள்ளார் தப்பாக தெரியலியே குற்றம் என்று எண்ணியே எதையும் நோக்கினால் சர்வம் தவராகவேதான் தெரியும் பலரும் ரஜினிக்கு ரசிகாஎன்று இருக்காங்களே அவாளும் அதுபோல தானே என்னாத்துக்கு அரசியல் சாயம் பூசணும்\nஇதுக்கு கருது அய்யா நீர் உன் ரசிகர்கள் உள்ளாட்சி தேர்தலில் நிற்கக்கூடாது என்கிறீர் அவர்கள் வோட்டு ஆவது போடலாமா இல்லை போடகூடாத இல்லை அவர்கள் தமிழ்நாட்டிலே இருக்கலாமா இல்லை உன்னை போல வேறு மாநிலம் போகணுமா விளக்க சொன்ன நலமா இருக்கும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமீண்டும் தவறான தகவலை பதிவிட்டு நீக்கிய அமிதாப்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஅவசரம் இல்லை, மெதுவாக வரலாம் - மா.கா.பா.ஆனந்த்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nவீட்டில் இருந்தே 10 நடிகர்கள் நடித்த கொரோனா விழிப்புணர்வு குறும்படம்\nகொரோனா விழிப்புணர்வு படத்தில் ரஜினி, அமிதாப்பச்சன்\nசாதனை படைத்த ரஜினிகாந்த் டிவி நிகழ்ச்சி\nஇந்துக்களின் ஒரே நாடு இந்தியா: டி.வி.நிகழ்ச்சியில் ரஜினி கருத்து\nபெப்சிக்கு குவியும் உதவி - ரஜினி ரூ.50 லட்சம் வழங்கல்\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.clubemaxiscootersdonorte.com/vor-und-nachteile-von-bambusparkett-was-ist-zu-beachten", "date_download": "2020-04-09T01:00:37Z", "digest": "sha1:MQ573KBS7RADHPLI2PBWZRWUSVFIOS6S", "length": 35963, "nlines": 130, "source_domain": "ta.clubemaxiscootersdonorte.com", "title": "மூங்கில் அழகு சாதனத்தின் நன்மைகள் மற்றும் தீமைகள் - எதைக் கருத்தில் கொள்ள வேண்டும்? - பொதுமேலும் வாசிக்க", "raw_content": "\nமுக்கிய பொதுமூங்கில் அழகு சாதனத்தின் நன்மைகள் மற்றும் தீமைகள் - எதைக் கருத்தில் கொள்ள வேண்டும்\nமூங்கில் அழகு சாதனத்தின் நன்மைகள் மற்றும் தீமைகள் - எதைக் கருத்தில் கொள்ள வேண்டும்\nமூங்கில் அழகு சாதனத்தின் நன்மைகள்\nமூங்கில் அழகு சாதனத்தின் தீமைகள்\nமூங்கில் அழகு வேலைப்பாடு பல நன்மைகளைக் கொண்டுள்ளது. எனவே இது மற்ற பார்க்வெட் காடுகளின் ஈரப்பதத்திற்கு மாறாக பொறுத்துக்கொள்கிறது. ஆனால் இந்த புள்ளி நன்கு வெப்பமான வாழ்க்கை அறையில் மூங்கில் அழகுபடுத்தலுக்கும் ஒரு பிரச்சனையாக இருக்கலாம். மூங்கில் மாடிகளை வாங்கும் போது நீங்கள் கவனிக்க வேண்டியவை இங்கே காட்டப்பட்டுள்ளன.\nஒரு பொருளாக மூங்கில் உள்ள நன்மைகள் காரணமாக, மூங்கில் செய்யப்பட்ட நூலிழையால் செய்யப்பட்ட அழகு பெருகி வருகிறது. மற்ற வகை அழகு சாதனங்களின் சாதாரண மர தோற்றத்திற்கு மாறாக இந்த தோற்றம் குறிப்பாக அசாதாரணமானது. மூங்கில் பெரும்பாலும் ஓக் பார்கெட்டை விட மலிவானது. ஆனால் ஒரு மாடி வெப்பத்துடன், மர புல் ஆலை பெரும்பாலும் பொறுத்துக்கொள்ளாது. ஆனால் ஈரப்பதத்தைத் துடைக்கும்போது நீங்கள் அவ்வளவு கவனமாக இருக்கத் தேவையில்லை. மூங்கில் தளத்தை வாங்கும்போது கவனிக்க வேண்டியவை இங்கே.\nமூங்கில் அழகு சாதனத்தின் நன்மைகள்\nமூங்கில் மிகப்பெரிய நன்மைகளில் ஒன்று அதன் வேகமான வளர்ச்சி. ஆசிய ஆலை ஒரு நாளைக்கு ஒரு மீட்டர் வரை வளரும். எனவே, குறிப்பாக காடழிக்கப்பட்ட காடுகளின் காலங்களில் மூங்கில் என்பது ஒரு நல்ல மனசாட்சியை ஏற்படுத்தும் ஒரு பொருள். கூடுதலாக, மூங்கில் விதிவிலக்கான வடிவமைப்பு தரையில் உறைகளில் உண்மையான மாற்றமாகும்.\nமூங்கில் அழகு சாதனத்தின் தீமைகள்\nமூங்கில் ஒரு நன்மை அதே நேரத்தில் ஒரு தீமை. ஏனெனில் ஒரு மூங்கில் தரையில் ஈரப்பதம் தேவைப்படுகிறது, எனவே வறட்சி அல்லது நிரந்தரமாக அதிக வெப்பநிலையை பொறுத்துக்கொள்ளாது.\nமூங்கில் கொண்ட பெரும்பாலான தரை உறைகளுடன் மாடி வெப்பமாக��கல் சாத்தியமில்லை\nஈரப்பதமூட்டியை நிறுவுவது கூட தேவைப்படலாம்\nநிரந்தரமாக உயர் அறை வெப்பநிலை மூட்டுகள் மற்றும் விரிசல்களுக்கு வழிவகுக்கிறது\nமூங்கில் அழகு வேலைப்பாடு அதிகம்\nகேரியர் லேயர் பலவீனமானது - முன்னரே தயாரிக்கப்பட்ட அழகு வேலைப்பாடு\nசில உற்பத்தியாளர்கள் மூங்கில் மிகவும் உறுதியானது மற்றும் எதிர்க்கும் தன்மையைப் பயன்படுத்துகிறார்கள். உடைகள் அடுக்கின் கீழ் உள்ள ஆதரவு அடுக்கு பெரும்பாலும் செலவுகளைச் சேமிக்க மிகவும் மெல்லியதாக இருக்கும். மண்ணை நிலையானதாக மாற்ற, மூங்கில் உயர் தரமான பொருள் காரணமாக உடைகள் அடுக்கு போதுமானதாக இல்லை. எவ்வாறாயினும், தரையில் வைக்கப்பட்டுள்ள கனமான தளபாடங்கள் எளிதில் பற்களை அல்லது தனிப்பட்ட பேனல்களை உடைப்பதை கூட ஏற்படுத்தும் என்பதை அனுபவம் காட்டுகிறது. எனவே, எம்.டி.எஃப் அல்லது வலுவான ஒட்டு பலகை ஒரு ஆதரவு அடுக்கு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.\nஉதவிக்குறிப்பு: நகரக்கூடிய தளபாடங்கள் உணரப்பட்ட கிளைடர்களைக் கொண்டிருக்க வேண்டும். மூங்கில் மாடிகளின் மேற்பரப்பு வலுவானது மற்றும் அதிக எதிர்ப்பைக் கொண்டிருந்தாலும், அதை எளிதாகக் கீறலாம். கூடுதலாக, இது நரம்புகளைப் பாதுகாக்கிறது, இல்லையென்றால் ஒரு நாற்காலியின் ஒவ்வொரு இடப்பெயர்ச்சியும் உடனடியாக உரத்த அரிப்பு அல்லது தோண்டலை ஏற்படுத்துகிறது.\nமூங்கில் அழகு வேலைப்பாடு உயிருடன் பாதுகாக்கப்படுகிறது - அதிக ஈரப்பதம்\nமூங்கில் மிக வேகமாக வளர்கிறது மற்றும் நிறைய தண்ணீர் தேவைப்படுகிறது. இது மூங்கில் தரையையும் ஒரு சிறந்த நன்மையாகும், ஏனெனில் இது ஈரப்பதத்திற்கு மிகவும் எதிர்ப்புத் திறன் கொண்டது. எனவே மூங்கில் பெரும்பாலும் ஈரமான அறைகளில் ஒரு தள மறைப்பாக போடப்படுகிறது. சமையலறையிலோ அல்லது குளியலறையிலோ வேறு பல வகையான அழகு சாதனங்களை பயன்படுத்த முடியாது, மூங்கில், எனினும், சரியானது. ஏனெனில் தரையில் மூடுவதற்கு ஈரப்பதம் கூட தேவைப்படுகிறது, இதனால் சுருங்கவோ அல்லது சேதம் ஏற்படவோ கூடாது. இருப்பினும், ஈரப்பதத்திற்கான இந்த அதிக தேவையும் தீங்கு விளைவிக்கும்.\nஈரப்பதம் ஒருபோதும் ஒரு மூங்கில் தரையில் 55 முதல் 65 சதவீதத்திற்கு கீழே விழக்கூடாது. ஒரு அடுப்பு இயக்கப்படக்கூடிய வாழ்க்கை அறைகளில், இந்த உயர் மதிப்பை பர��மரிப்பது கடினம் என்பதை அனுபவம் காட்டுகிறது. மூங்கில் தளத்தின் தன்மையைப் பொறுத்து, 20 டிகிரிக்கு மேல் நிரந்தர வெப்பநிலை கூட அழகுக்கு சேதத்தை ஏற்படுத்தும். தளம் மூட்டுகளை உருவாக்குகிறது மற்றும் தூக்கி எறியலாம் அல்லது உடைக்கலாம்.\nஉதவிக்குறிப்பு: நீங்கள் இன்னும் ஒரு வாழ்க்கை அறையில் ஒரு மூங்கில் தளத்தை வைக்க விரும்பினால், நீங்கள் ஒரு ஈரப்பதமூட்டியை நாட வேண்டும். முதல் பார்வையில், தரையிறக்கத்திற்காக ஒரு ஈரப்பதமூட்டியை வாங்குவது தீங்கு விளைவிக்கும் மற்றும் மிகைப்படுத்தப்பட்டதாக தோன்றலாம், ஆனால் அதிக ஈரப்பதம் தரையிலிருந்து மட்டுமல்ல, அறைகளில் வசிக்கும் மக்களுக்கும் பயனளிக்கும்.\nமூங்கில் தளத்திற்கான வழிமுறைகளை சுத்தம் செய்தல்\nமுதலாவதாக, இது உண்மையில் மூங்கில் செய்யப்பட்ட ஒரு திட மர அழகுசாதனமா அல்லது உங்களுக்கு முன்னால் ஒரு லேமினேட் தளம் இருக்கிறதா என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும். ஈரப்பதம் அதிகமாக இருந்தால் லேமினேட் தரையில் உள்ள தனி அடுக்குகள் பிரிக்கப்படலாம். அதன்படி, துப்புரவு வழிமுறைகள் முற்றிலும் வேறுபட்டவை.\nமூங்கில் உள்ளடக்கம் கொண்ட அனைத்து மண்ணுக்கும் நீங்கள் மிகவும் லேசான கிளீனர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். சில பொதுவான வீட்டு கிளீனர்களில் அதிக வாசனை திரவிய பாகங்கள் கூடுதலாக சாயங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. ஒரு வீட்டு கிளீனரின் தெளிவான நீலம் புதியதாகவும் தூண்டுதலாகவும் தோன்றினாலும், எண்ணெயிடப்பட்ட மூங்கில் தளம் நீல நிறத்தை உறிஞ்சிவிடும். குறிப்பாக எல்லா இடங்களிலும் எண்ணெய் போதுமான அளவு பயன்படுத்தப்படாவிட்டால் அல்லது அடிக்கடி சுத்தம் செய்வதன் மூலம் ஏற்கனவே கழுவப்பட்டிருந்தால், மரம் சில வண்ணங்களை எடுக்கலாம். மூங்கில் மரத்தில் ஆழமாக ஊடுருவி வருவதால் இந்த நிறம் மீண்டும் ஒருபோதும் அகற்றப்படாது.\nசாயங்கள் இல்லாமல் லேசான சவர்க்காரங்களைப் பயன்படுத்துங்கள்\nபார்க்வெட் ஈரமான, ஆனால் ஈரமாக இல்லை\nபார்க்வெட்டில் தண்ணீர் குட்டைகள் இல்லை, ஏனென்றால் அது பின்னர் வீங்கிவிடும்\nஅலங்கார அடுக்குடன் லேமினேட்டில் அதிக ஈரப்பதத்துடன் கவனமாக இருங்கள்\nஉதவிக்குறிப்புகள் மற்றும் மூங்கில் விலைகள் வாங்குதல்\nபார்க்வெட் என்ற பெயரைக் கொண்ட அனைத்தும் அழகுசாதனப் பொருளாக இருக்கக்கூடாது. பெரும்பாலும் இது ஒரு லேமினேட் தளம், இது இறுதியாக தீங்கு விளைவிக்க வேண்டியதில்லை. குறிப்பாக தரையில் மிதக்கும் போது அல்ல. துரதிர்ஷ்டவசமாக, விலை மண்ணின் வகை மற்றும் அதன் தரம் குறித்து எந்தக் குறிப்பையும் கொடுக்கவில்லை. பெரும்பாலும் மூங்கில் அழகு என்ற சொல் நன்மை தீமைகள் குறித்து கவனம் செலுத்தாமல் விலையை சற்று அதிகமாக நிர்ணயிக்க உதவுகிறது. மூங்கில் மாடிகள் பொதுவாக மிகவும் விலை உயர்ந்தவை, இது எப்போதும் பயனருக்கு வெகுமதி அளிக்காது, குறிப்பாக இது அடிப்படையில் மூங்கில் அலங்கார அடுக்குடன் ஒரு லேமினேட் என்றால்.\nதொழில்துறை அழகு வேலைப்பாடு மூங்கில் ஒளி சிகிச்சை அளிக்கப்படாதது - அலகுகள் 1500 x 2500 x 10 மிமீ - சூடான நீர் அண்டர்ஃப்ளூர் வெப்பமாக்க சிறப்பு பிசின் பொருத்தமானது - 37, 00 யூரோ\nநூலிழையால் செய்யப்பட்ட பார்க்வெட் மூங்கில் வெளிர் பழுப்பு நிற எண்ணெய் - 4 மிமீ உடைகள் கொண்ட 3-அடுக்கு கட்டுமானம் - கிளிக் அமைப்பு - நிறுவல் அலகுகள் 2200 x 190 x 15 மிமீ - அண்டர்ஃப்ளூர் வெப்பத்திற்கு ஏற்றது அல்ல - 58, 00 யூரோ\nஸ்ட்ரிப் பார்க்வெட் மூங்கில் வெளிர் பழுப்பு சிகிச்சை அளிக்கப்படாதது - மல்டி-ஸ்டிக் ஒட்டப்பட்ட - நாக்கு மற்றும் பள்ளம் - முட்டையிடும் அலகுகள் 960 x 96 x 15 மிமீ - அண்டர்ஃப்ளூர் வெப்பத்திற்கு ஏற்றது அல்ல - 40, 00 யூரோ\nஉதவிக்குறிப்பு: மூங்கில் தளத்தின் அடிப்படை அடுக்கு கடினமான பொருளால் செய்யப்பட வேண்டும். முழு பேனல்களின் அதிக வலிமையில் மூங்கில் ஒரு உயர்தர லேமினேட் அல்லது அழகு சாதனத்தை நீங்கள் அடையாளம் காணலாம். ஆனால் அழகு வேலைப்பாட்டின் வலிமை விலையைப் பற்றி மட்டும் சொல்லவில்லை. ஒரு சதுர மீட்டருக்கு விலை அதிகமாக இருந்தாலும், நீங்கள் உண்மையிலேயே நிலையான உயர்தர அழகு சாதனத்தை அனுமானிக்க முடியாது. மேலே விவரிக்கப்பட்ட தொழில்துறை அழகு வேலைப்பாடு, சுமார் 37 யூரோக்களில் மிகவும் மலிவானது, ஆனால் தரத்தின் அடிப்படையில் முடிக்கப்பட்ட அழகு சாதனத்தை விடவும் சிறந்தது.\nதிட மூங்கில் அழகு வேலைப்பாடு www.bambus-parkett.de இல் ஆன்லைனில் கிடைக்கிறது. இங்கே நாங்கள் சிறந்த தரத்தில் மாதிரிகளைப் பெற்றுள்ளோம். கடையில் உள்ள விலையும் மிதமானது.\nஉயர்தர மூங்கில் தரையையும் கொண்டுள்ளது\nநான் சொன்னது போல், பெரும்பாலும் அழகு வேலைப்பாடு ���மைந்தாலும், அது நிச்சயமாக லேமினேட் ஆகலாம். அடிப்படை பாடத்தின் தரம் என்ன, தனிப்பட்ட பேனல்களின் ஒட்டுமொத்த வலிமை மற்றும் அமைப்பு எவ்வாறு உள்ளது என்பதை சரிபார்க்க வேண்டும்.\nMDF அல்லது உண்மையான மூங்கில் மரத்தை மட்டுமே ஆதரிக்கிறது \"> மூங்கில் தளங்களுடன் நடைமுறை அனுபவம்\nஒரு முடிவெடுப்பதில் உதவியாக இருக்கும் ஒரு குறிப்பிட்ட பொருளைக் கொண்டு மற்ற பயனர்கள் செய்த அனுபவங்கள் எப்போதும். மூங்கில் தரையை இடும்போது இது ஏற்கனவே தொடங்குகிறது. வீட்டு முன்னேற்றத்திற்கு, முழுமையாக ஒட்டப்பட்ட அழகு வேலைப்பாடு அமைப்பது எளிதல்ல. ஆயினும், தயாரிக்கப்பட்ட அழகு வேலைப்பாடு, நாக்கு மற்றும் பள்ளத்துடன் ஒரு தொடர்பைக் கொண்டுள்ளது, இது ஒரு திறமையான கைவினைஞருக்கு மிகவும் எளிதானது. இருப்பினும், இந்த தளத்தையும் ஒட்ட வேண்டும். தீங்கு விளைவிக்கும் ஒரு நடவடிக்கையில் . மூங்கில் பூச்சு கொண்ட ஒரு லேமினேட் தளம் ஆயுள் ஒரு உண்மையான அழகுடன் ஒப்பிடும்போது குறைபாடுகளைக் கொண்டிருக்கலாம், ஆனால் கிளிக் அமைப்பு காரணமாக இது மிக எளிதாக மிதக்கும். ஆகையால், பல வீட்டு மேம்பாட்டு பாடநெறிகள் சிறிதளவு குறைபாடுகள் இருந்தாலும் கூட அழகுக்கு பதிலாக மூங்கில் லேமினேட் போட விரும்புகின்றன.\nமூங்கில் செய்யப்பட்ட உண்மையான மர விருந்தில் அழுத்துவது\nஉண்மையான மூங்கில் அழகு வேலைப்பாடு ஒரு தொழில்முறை நிபுணரால் முழுமையாக ஒட்டப்பட்டிருந்தாலும், பல பயனர்கள் தரையைத் துடைப்பதில் சிக்கல்களைக் கொண்டுள்ளனர். காரணங்கள் தெளிவாக உள்ளன, ஏனென்றால் ஒரு அறை வெப்பநிலை மிக அதிகமாக, குறைந்தபட்சம் மூங்கில் இருந்தாலும், மரம் காய்ந்து சுருங்குகிறது. இதன் விளைவாக, மண் மிகவும் கடினமாக வேலை செய்கிறது மற்றும் ஒரு பொதுவான சத்தத்துடன் கவனிக்கப்படுகிறது. கூடுதலாக, அழகு வேலைப்பாடு இதனால் தரையிலிருந்து கரைந்துவிடும். இருப்பினும், பல பயனர்கள் குளிர்கால தோட்டத்தில் மூங்கில் அழகுபடுத்தலுடன் குறிப்பாக நல்ல அனுபவங்களைப் பெற்றிருக்கிறார்கள். எப்படியிருந்தாலும், குளிர்கால தோட்டம் 20 டிகிரிக்கு மேல் நிரந்தரமாக சூடாக்கப்படாவிட்டால். ஈரப்பதம் இங்கே சற்று அதிகமாக உள்ளது, இது மூங்கில் மிகவும் இடமளிக்கிறது. நீங்கள் நேரடியாக தரையில் இருக்கும் மலர் தொட்டிகளை மட்��ுமே கவனித்துக் கொள்ள வேண்டும். மரத்தில் லேசான விளிம்புகள் உள்ளன மற்றும் தேங்கி நிற்கும் ஈரப்பதம் அழகுசாதனத்தை வீக்கப்படுத்துகிறது.\nகடினமான மேற்பரப்பு - கடினமான ஆனால் பாதிக்கப்படக்கூடிய\nமூங்கில் கடினமான மேற்பரப்பு இருந்தாலும், பல வீட்டு உரிமையாளர்கள் மூங்கில் தளத்தை மிகவும் மென்மையாகக் காண்கிறார்கள். குழந்தைகளை விளையாடுவது அல்லது வெற்றிட சுத்திகரிப்பு மற்றும் தளபாடங்களின் முனை ஆகியவை கடினமான மேற்பரப்பில் எளிதில் கீறல்களை உருவாக்கலாம். நீங்கள் அரைக்க முடியாத ஒரு அழகு வேலைப்பாடு அல்லது லேமினேட் என்றால், அது மிகவும் எரிச்சலூட்டும். எனவே, பல மன்றங்களில், மூங்கில் முடிக்கப்பட்ட அழகு வேலைப்பாடு உரிமையாளர்கள் மூன்று முதல் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தரையையும் காட்டிய இழிவான பார்வை குறித்து புகார் கூறுகின்றனர்.\nவாங்குவதற்கு முன் தரையின் தரத்தை சரிபார்க்கவும்\nபிற பயனர்களின் அனுபவங்களைக் கவனியுங்கள்\nசமையலறை மற்றும் குளியலறையில் மூங்கில் அழகு வேலை\nவெப்பமடையாத கன்சர்வேட்டரிகளுக்கு மூங்கில் சிறந்தது\nமூங்கில் தரையில் எந்த பிரச்சனையும் இல்லை\nசாயங்கள் இல்லாமல் லேசான சோப்பு பயன்படுத்தவும்\nமூங்கில் நிரந்தரமாக அதிக ஈரப்பதம் தேவை\nவெப்பநிலை தொடர்ந்து 20 டிகிரிக்கு மேல் தீங்கு விளைவிக்கும்\nதேவைப்பட்டால், அழகுக்கு ஈரப்பதமூட்டியை நிறுவவும்\nபெரும்பாலும் அண்டர்ஃப்ளூர் வெப்பமாக்கல் சாத்தியமில்லை\nஅண்டர்ஃப்ளூர் வெப்பமாக்கல் சில பசைகள் மூலம் மட்டுமே சாத்தியமாகும்\nஎப்போதும் குச்சி அசையும் தளபாடங்கள் கீழ் சறுக்கு உணர்ந்தேன்\nமூங்கில் லேமினேட் எளிதில் பற்களைப் பெறுகிறது\nமேற்பரப்பில் வெற்றிட சுத்திகரிப்பு மூலம் கீறல்கள்\nஒரு வளையலுக்கான மேக்ரேம் வழிமுறைகள் - மேக்ரேம் முடிச்சு கற்றுக்கொள்ளுங்கள்\nபின்னல் 2-8 ஸ்ட்ராண்ட் பின்னல் - DIY வழிமுறைகள்\nபின்னப்பட்ட துளி தையல் முறை | துளி தையல்களுடன் வடிவம்\nசெர்ரி மரத்தை சரியாக வெட்டுதல் - செர்ரி மரம் வெட்டுவதற்கான வழிமுறைகள்\nகுரோசெட் கிறிஸ்துமஸ் மரம் - ஒரு கிறிஸ்துமஸ் மரத்திற்கான வழிமுறைகள்\nDIY வழிகாட்டி - தக்காளி விதைகளை வெல்\nகுழந்தை கால்சட்டை / பேன்ட் தைக்க - இலவச வழிமுறைகள் மற்றும் வடிவங்கள்\nபூசணிக்காயை செதுக்குதல் - அறிவு��ுத்தல்கள் + அச்சிடுவதற்கான வார்ப்புருக்கள்\nஅச்சிட நட்சத்திரங்கள் - வரைவதற்கு இலவச வண்ணமயமாக்கல் பக்கம்\nஓரிகமி பூனை டிங்கர் - மடிப்பு காகிதம் / வங்கி நோட்டுக்கான வழிமுறைகள்\nஒட்டப்பட்ட இரும்பை சுத்தம் செய்தல்: அது எவ்வாறு செயல்படுகிறது | 7 வீட்டு வைத்தியம்\nகுழந்தைகளுக்கான கிராஸ்பீட் தலையணைகள் - நன்மைகள் மற்றும் சரியான வெப்பமாக்கல்\nகுரோசெட் இரட்டை முகம் - பொத்தோல்டர்களுக்கான அடிப்படை நுட்பத்துடன் இலவச வழிமுறை\nவீட்டில் நீர் அழுத்தம்: EFH இல் எவ்வளவு பட்டி வழக்கம்\nதுளசி சுண்ணாம்பு சர்பெட் - ஐஸ்கிரீம் தயாரிப்பாளர் இல்லாமல் செய்முறை\nஉள்ளடக்கம் தயாரிப்பு: வரி லொக்கேட்டரைப் பயன்படுத்துங்கள் துளையிடும் துளைகள் கவுன்சில் 1: ஓடுகளில் விரிசல் துளை துளையிடும் துளைகள் கவுன்சில் 1: ஓடுகளில் விரிசல் துளை கவுன்சில் 2: ஒரு ஓவியரின் க்ரீப்பைப் பயன்படுத்துங்கள் கவுன்சில் 2: ஒரு ஓவியரின் க்ரீப்பைப் பயன்படுத்துங்கள் சபை 3: சரியான துரப்பணம் சபை 3: சரியான துரப்பணம் ஆலோசனை 4: பாதிப்பு இல்லாமல் துளைக்கவும் ஆலோசனை 4: பாதிப்பு இல்லாமல் துளைக்கவும் கவுன்சில் 5: துரப்பணியின் சரியான பயன்பாடு கவுன்சில் 5: துரப்பணியின் சரியான பயன்பாடு ஆலோசனை 6: மூட்டுகளில் துளை\nசலவை இயந்திரத்தை சரிசெய்தல் - அறிகுறிகளைக் கண்டுபிடித்து சரிசெய்யவும்\nகுரோசெட் ஷெல் முறை - அடிப்படைகள் மற்றும் DIY பயிற்சி\nகிங்கர்பிரெட் வீட்டை நீங்களே உருவாக்குங்கள் - அறிவுறுத்தல்கள் + எளிய செய்முறை\nசொட்டு குழாய் - ஒற்றை நெம்புகோல் கலவையை எவ்வாறு சரிசெய்வது\nசாளர சட்டகத்தை சுத்தம் செய்யுங்கள் - மரம், பிளாஸ்டிக் & கோ.\nகட்லரி பைகளில் நாப்கின்களை மடிப்பது - DIY நாப்கின் பை\nCopyright பொது: மூங்கில் அழகு சாதனத்தின் நன்மைகள் மற்றும் தீமைகள் - எதைக் கருத்தில் கொள்ள வேண்டும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/date/2020/03/22", "date_download": "2020-04-09T00:25:24Z", "digest": "sha1:QRIURT64TTKQGQWSOQCY5I3FLMK5MHUH", "length": 5740, "nlines": 62, "source_domain": "www.tamilcnn.lk", "title": "Sun, Mar 22 - Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs", "raw_content": "\nMarch 22, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை\nஅனுராதபுரம் சிறைச்சாலை அமைதியின்மை – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2ஆக அதிகரிப்பு\nஅனுராதபுர சிறைச்சாலையில் இடம்பெற்ற பதற்றமான சூழ்நிலையினை தொடர்ந்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த கைதிகளின் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது. அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் துலான் சமரவீர இதனை தெரிவித்துள்ளார். அனுராதபுரம் சிறைச்சாலையில் நேற்று(சனிக்கிழமை) மாலை ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையை ...\nஇணைய வானொலியை இங்கே கேட்கலாம்\nவட மாகாண எல்லைகளை மூடுங்கள்\nஇரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டத்தினை அமுல்படுத்துமாறு கோரிக்கை\nஊரடங்குச் சட்டம் எப்படி இருக்கு எனப் பார்க்கச் சென்ற மூவர் கைது- மட்டக்களப்பில் சம்பவம்\nவௌிநாட்டிலிருந்து வந்த 174 பேர் கிளிநொச்சிக்கு அழைத்துவரப்பட்டனர்\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி கொழும்பில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு குழந்தை பிரசவம்\n – அரசாங்கம் முக்கிய அறிவிப்பு\nஉண்மையைக் கூற மறுத்த கொரோனா நோயாளியால் சிக்கல்\nயாழ். மாவட்ட அரசாங்க அதிபரின் விசேட அறிவிப்பு\nகொரோனா வைரஸினால் இன்று எவரும் பாதிக்கப்படவில்லை – சுகாதார மேம்பாட்டு பணியகம்\nஜனாதிபதி சிறப்பு அதிகாரங்களின் கீழ் தயாரிக்கப்படும் குறுகியகால பாதீடு\nசற்றுமுன் வவுனியா பொலிஸார் தாண்டிகுளத்தில் வீடு புகுந்து இளைஞன் மீது தாக்குதல்\n“கூட்டமைப்பு கூட்டாட்சி” என யாராவது கண்டு பிடித்தால் அவருக்கு பரிசு\nதிருகோணமலை வெருகல் பிரதேசபையின் கன்னி அமர்வு\nபிறந்தநாள் வாழ்த்துக்கள் செல்வன் சின்னத்தம்பி கிர்ஷ்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=6495", "date_download": "2020-04-09T00:22:58Z", "digest": "sha1:TCQOOJZBRMIRJXLWHMYXZFLWPJ7ZJIAX", "length": 16879, "nlines": 35, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - கதிரவனை கேளுங்கள் - தற்போது எத்துறைகளில் ஆரம்பநிலை மூலதனம் இடப் படுகிறது? (பாகம் - 6)", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நலம்வாழ | முன்னோட்டம் | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | ஹரிமொழி | அஞ்சலி\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | கவிதை பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nதற்போது எத்துறைகளில் ஆரம்பநிலை மூலதனம் இடப் படுகிறது\n- கதிரவன் எழில்மன்னன் | ஜூன் 2010 |\nபொருளாதாரச் சூழ்நிலை சற்று முன்னேறியுள்ளது. இப்போது எந்தத் துறைகளைர்ந்த தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஆரம்பநிலை மூலதனம் கிடைக்கிறது என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். ஏதோ ஆரம்பிக்க வேண்டுமே என்று கும்பலைத் துரத்தி ஆரம்பித்துவிடக்கூடாது, உங்கள் திறனுக்குத் தகுந்த துறையில் ஆரம்பிக்க வேண்டும் என்று கண்டோம். ஆரம்பநிலை மூலதனத்தார் எத்துறைகளில் மூலதனமிடுவதில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்று விவரித்துக் கொண்டிருக்கிறோம். சென்ற பகுதிகளில், வலைமேகக் கணினி (cloud computing), வலைமேக ஊடகங்கள் (cloud media), கம்பி நீக்கம் (clearing out wires), சுத்த நுட்பம் (clean tech), என்ற CL துறைகளில் மிகுந்த மூலதன ஆர்வமுள்ளதாகக் கண்டோம். மேலும் வலைமேகக் கணினி ஏன் தற்போது முன்வந்துள்ளது என்பதற்கான காரணங்களையும் கண்டோம். சென்ற முறை வலைமேகக் கணினியின் முக்கிய உபதுறையான சேவை மென்பொருள் துறையைப் பற்றி விவரித்தோம். இப்போது, மற்ற வலைமேகக் கணினி உபதுறைகளைப் பற்றிய மேல் விவரங்களைக் காண்போம்.\nமென்பொருள் சேவையைப் பற்றி அலசியாயிற்று, நல்லது. வலைமேகக் கணினியில் மற்ற உபதுறைகள் உள்ளன என்றீர்களே, அவற்றில் முக்கியமானது என்ன\nமென்பொருள் சேவையைப் பற்றி அலசிவிட்டதாகக் கூற முடியாது. ஓரளவுக்கு விவரித்துள்ளோம் என்றுதான் கூறலாம். அந்த உபதுறையைச் சார்ந்த மற்றொரு உபதுறையான வலைசாதனப் பயன்களும் வலைமேகச் சேவைகளாக்கப் படுவதைப் பற்றியும் விவரித்தோம். அதற்கு உதாரணமாகக் குப்பை மின்னஞ்சல் தவிர்த்தல் (spam filtering), தொலைத்தகவல் தொடர்பைத் துரிதமாக்கல் (wan acceleration) போன்றவற்றைப் பற்றிக் கூறினோம். சொல்லப் போனால், மென்பொருள் சேவை ஒரு மிகப்பெரிய வலைக் கணினி உபதுறையாகும். முடிவின்றி அதன் மூலை முடுக்குகளை விவரித்துக் கொண்டே போகலாம். ஆனால், நீங்கள் கேட்டபடி, வலைமேகக் கணினியின் பரபரப்பான இன்னொரு முக்கிய புதிய உபதுறையைப் பற்றி விவரிக்க வேண்டியிருப்பதால், மென்பொருள் சேவையை இப்போதுக்கு மூட்டைகட்டி வைக்கலாம்.\nஇன்னொரு வகை, மெய்நிகராக்கத்தைப் பயன்படுத்தி, ஒரு நிஜக் கணினியின் ஒரு பகுதியை, அதன் செயற்பாட்டு அமைப்பு மென்பொருளுடன் மட்டுமே தேவையானபோது பயன்படுத்திக் கொள்வது. இந்த வலைமேகக் கணினி வகையில், பயன்பாட்டு மென்பொருள் அம்சங்கள் எதுவுமே இருக்காது.\nமுக்கியமான வலைமேகத் துறை, கணினிகளையே வலைமேகத்திலிருந்துப் பயன்படுத்துகிறது. அதாவது, வலைமேகத்தில் அமைக்கப்பட்ட ஒரு மென்பொருளை சேவையாகப் பயன்படுத்துவதற்கு பதிலாக, நிறுவனங்கள் வலைமேகத்திலுள்ள கணினிகளை வேண்டும்போது வாடகைக்கு எடுத்து, அவற்றில் தங்கள் சொந்த மென்பொருட்களை நிறுவி நடத்திப் பயன்படுத்திக் கொள்வது. இது என்ன பழைய விஷயமான வழங்கிக் கணினி வாடகை (server hosting) விவகாரந்தானே, அதில் என்ன பரபரப்பு வேண்டிக் கிடக்கிறது, கொட்டாவிதான் வருகிறது என்கிறீர்களா இது அப்படி இல்லை. மாதக் கணக்கில் முன்கூட்டியே சேவைக் கணினிகளை வாடகைக்கு எடுக்காமல், எவ்ப்போது எவ்வளவு தேவையோ, அதை நொடிக்கணக்கில் கூடவோ குறையவோ பயன்படுத்திக் கொண்டு, அதற்கு மட்டும் வாடகை தருவது. (வீடுகளில் மின்சாரம் அல்லது தண்ணீர் பயன்படுத்துமளவுக்கு கட்டணமளிப்பது போல்.)\nஇதிலும் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று உயர்நிலையில், பயன்பாட்டு மென்பொருட்களுக்குத் தேவையான மேடை இடைமுகத்தை (platform interface) சேவையாக அளிப்பது. இதற்கு உதாரணமாக, சேல்ஸ்ஃபோர்ஸ் நடத்தும் ஃபோர்ஸ்.காம் என்னும் சேவையையும், மைக்ரோஸாஃப்ட் புதிதாக ஆரம்பித்திருக்கும் அஷூர் (Azure) என்னும் சேவையையும் குறிப்பிடலாம். இத்தகைய சேவைகள் லினக்ஸ், விண்டோஸ் போன்ற அடிப்படை வசதிகளைவிட ஒரு நிலை உயர்ந்தவை. மேலும், மின்வலையில் பல கணினிகளையும் பல சேவைகளையும் சேர்த்தளிக்கும் மேடைகளாக அமைகின்றன. இத்தகைய வலைக் கணினிச் சேவைகள் மைக்ரோஸாஃப்ட் போன்ற ஒரு சில நிறுவனங்களே அளிக்க முடியும். ஓரிரண்டு ஆரம்ப நிலை நிறுவனங்கள் லேம்ப் (LAMP) எனப்படும் லினக்ஸ், அபாச்சி, மைஸீக்வெல் (MySQL) மற்றும் PHP எனப்படும் நுட்பங்கள் அடங்கிய இணையச் சேவைகளூக்கு மேடை மென்பொருள் சேவையளிக்க முயலுகின்றன. இந்த வகைக்கு, இடைமுகச் சேவை (Platform as a Service-PaaS) என்று பெயர்.\nஇன்னொரு வகை, இன்னும் அடிப்படையானது. மெய்நிகராக்கத்தைப் பயன்படுத்தி, ஒரு நிஜக் கணினியின் ஒரு பகுதியை, அதன் செயற்பாட்டு அமைப்பு மென்பொருளுடன் (operating system software) மட்டுமே தேவையானபோது பயன்படுத்திக் கொள்வது. இந்த வலைமேகக் கணினி வகையில், ��யன்பாட்டு மென்பொருள் அம்சங்கள் எதுவுமே இருக்காது. எதெல்லாம் தேவையோ, அதைப் பயனர்களே பல மேகக் கணினிகளைக் கொண்டு நிறுவிப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இது கடினம் என்றாலும், எந்த மென்பொருள் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம் என்பதால், மிகவும் இணக்கமானது (flexible) என்பதால் மேடை இடைமுக வகையைவிட இந்த அடிப்படை மேகக் கணினியையே பலரும் விரும்பிப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.\nஅதுமட்டுமல்லாமல், சேமிப்பகங்களையும் (storage) கூட வலைமேகத்திலிருந்தே அளிக்கவும் ஆரம்பித்துள்ளனர். இது எதாவது இக்கட்டிலிருந்து மீள்வதற்காக மற்றொரு பதிப்பெடுத்து (backup copy) வைத்துக் கொள்வது மட்டுமன்றி, எந்த பயன்பாட்டுக்கும் வேண்டிய முதல்நிலை சேமிப்பகமாகவும் (primary online storage) பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.\nஇந்த வகையை இப்போது அடிப்படைக் கட்டுமான கணினிச் சேவை (Infrastructure as a Service - IaaS) என்று அழைக்கிறார்கள். PaaS வருவதற்கு முன்னமே IaaS புழக்கத்திலிருந்தது. இந்த அடிப்படை கட்டுமான சேவைக்கணினி வசதிகளை முதன்முதலாக அறிமுகம் செய்தது அமேஸான் நிறுவனந்தான். அவர்கள் அமேஸான் இணைய சேவைகள் என்ற பெயரில், கணினி சேவை, சேமிப்பக சேவை இரண்டையும் அளிக்க ஆரம்பித்தனர். அதன் பிறகுதான் ரேக் ஸ்பேஸ் (Rack Space) போன்ற வாடகைக் கணினி நிறுவனங்கள் சேவைக் கணினிகளை மாத வாடகைக்குத் தருவதுடன் மேகக் கணினிகளாகவும் தர ஆரம்பித்தன.\nஇந்தக் கட்டுமான மேகக் கணினி சேவைகள், பயன்பாட்டு மென்பொருட்களை முன்செலவின்றி வெகு எளிதாக ஆரம்பித்து நடத்த முடிவதால், இரண்டாம் இணைய (Web 2.0) நிறுவனங்கள் அவற்றை தங்கள் ஆரம்ப காலத்தில் நன்கு பயன்படுத்திக் கொள்கின்றன. பல சிறிய மற்றும் நடுநிலை நிறுவனங்களுக்கும் PaaS வரப்பிரசாதமாக உள்ளது. தற்போது சில பெரும் நிறுவனங்களும் கூட சிறிய பயன்பாட்டு மென்பொருட்களுக்கு கட்டுமான மேகக் கணினிகளை சிறிதளவில் பயன்படுத்த ஆரம்பித்துள்ளன. இந்தப் போக்கு வளர்ந்து இன்னும் சில வருடங்களில் சகஜமாகி விடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.geevanathy.com/2018/", "date_download": "2020-04-09T00:47:38Z", "digest": "sha1:UA5NVCBF4UZ7RC7FEFBZ7OADVTHA5FR2", "length": 17301, "nlines": 225, "source_domain": "www.geevanathy.com", "title": "ஜீவநதி geevanathy: 2018", "raw_content": "\nமொன்றியல் திருமலை ஒன்றியத்தின் உதவி - புகைப்படங்கள்\nதிருகோணமல�� மாவட்டத்தில் உள்ள விசேட தேவையுள்ள குழந்தைகளின் கல்வி, உளவளர்ச்சி, நுண்திறன் மேம்பாடு முதலியவற்றினை முன்னேற்றுவதை நோக்கமாகக் கொண்டு இயங்கிவரும் நிறுவனம் HOPE ஆகும்.\nPosted by geevanathy Labels: HOPE, உதவி, திருமலை ஒன்றியம், நீங்களும் உதவலாம், புகைப்படங்கள், மொன்றியல் No comments:\nசூரனின் பின்னால் இருந்து அம்பெய்பவர் - புகைப்படங்கள்\nசிறுபிராயம் முதல் பார்த்துவருகின்ற சூரன் போரினை மகனுடன் பார்த்துக் கொண்டிருந்தேன். நினைவுகள் பின்னோக்கி மிகவேகமாகச் சென்றிருந்தது.\nசிறுவயதில் அசையாமல் நின்ற இடத்தில் நின்றபடி அம்பெறியும் கடவுளைவிட ஆரவாரமாக அங்குமிங்கும் ஆவேசத்துடன் சுற்றித் திரிந்து. துள்ளிக் குதித்து கூடியிருப்போரை உருவேற்றியபடி கடவுளுடன் சண்டை செய்யும் சூரன்மேல் அதிக ஈர்ப்பு இருந்ததில் ஆச்சரியமேதுமில்லை.\nPosted by geevanathy Labels: அரசியல், இலங்கை, சூரன் போர், புகைப்படங்கள், வரலாறு 3 comments:\nகழனி மலைக்காட்டில் ஒரு கோயில் - புகைப்படங்கள்\nகிழக்கிலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழர்களின் பூர்வீகப் பிரதேசம் தம்பலகாமம். தம்பலகாமம் என்றதும் நம்நினைவுக்கு வருவது வயலும், வயல்சார்ந்த மருதநிலப் பிரதேசம்தான் என்றாலும் அதற்குச் சற்றும் குறைவில்லாத அளவில் மிக நீண்ட மலைப் பிரதேசமும், அடர்ந்த காடுகளும், இடையிடையே குறுக்கறுத்து ஓடுகின்ற ஆறுகளும், அருவிகளும், சிறு குளங்களும் கொண்டமைந்த இயற்கை வனப்பு மிக்க ஒரு பிரதேசம் தம்பலகாமத்தில் இருக்கிறது. அதன் பெயர் கழனி மலைப் பிரதேசம்.\nPosted by geevanathy Labels: கழனிமலை, தம்பலகாமம், புகைப்படங்கள், வரலாறு No comments:\nஇயற்கை எழில் நிறைந்த செம்புவத்தைக் குளம் - புகைப்படங்கள்\nஉலகில் இயற்கை அன்னையின் அரவணைப்பில் அழகாகக் காட்சி தரும் இடங்களை அதிகமாகக் கொண்ட நாடுகளில் இலங்கையும் ஒன்று. அதில் இயற்கையும், மனிதனும் இணைந்து உருவாக்கிய அற்புதப்படைப்பு செம்புவத்தைக் குளம்.\nஇலண்டனில் இருந்து HOPE ற்கான உதவிகள் - புகைப்படங்கள்\nஉத்தியோகபூர்வமற்ற தகவல்களின்படி திருகோணமலை மாவட்டத்தில் சுமார் 1500 முதல் 1800 விசேட தேவையுள்ள குழந்தைகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இவர்களில் சுமார் 150 முதல் 200 பேர்வரை அரச பாடசாலைகளில் அவர்களுக்குரிய விசேடவகுப்புகளில் கலந்துகொள்கிறார்கள்.\nPosted by geevanathy Labels: கற்றல் உபகரணங்கள���, நீங்களும் உதவலாம், புகைப்படங்கள் No comments:\nதிருகோணமலையில் யானைக்கால் நோய் தொடர்பான விசேட கள ஆய்வு\nயானைக்கால் நோய் தொடர்பான விசேட களஆய்வு நிகழ்வு ஒன்று திருகோணமலை மாவட்டத்தில் மேற்கொள்ளப்படுகிறது.\nPosted by geevanathy Labels: களஆய்வு, திருகோணமலை, யானைக்கால் நோய் 2 comments:\nஅடுத்த தலைமுறையினரை ஆர்வங்கொள்ளச் செய்தல் - புகைப்படங்கள்\nபோசாக்கின்மையால் பாதிக்கப்பட்ட ஐந்து வயதுக்குட்பட்ட பாட்டாளிபுரம், நல்லூர், வீரமாநகர், மலைமுந்தல், இலக்கந்தை, நீலாக்கேணி ஆகிய ஊர்களைச் சேர்ந்த 143 சிறுவர்களுக்கு ஆறாவது கட்டமாக ஊட்டச் சத்துணவு வழங்கி வைக்கும் நிகழ்வு 26.05..2018 அன்று நடைபெற்றது.\nPosted by geevanathy Labels: OBA, கனடா, சத்துணவு, நீங்களும் உதவலாம், பாட்டாளிபுரம், புகைப்படங்கள் No comments:\nசந்தோசபுரத்தில் விசேட வகுப்புக்களுக்கான உதவி - புகைப்படங்கள்\nதிருகோணமலை மூதூர் சந்தோசபுரத்தில் இயங்கிவரும் கிறவற்குழி சிவசக்தி வித்தியாலயத்தில் தரம் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான விசேட வகுப்புக்கள் நடைபெற்று வருகிறது.\nPosted by geevanathy Labels: கிறவற்குழி, சந்தோசபுரம், சிவசக்தி, நந்தபாலன், மூதூர் 2 comments:\nஐந்தாம் கட்ட ஊட்டச்சத்துணவு வழங்கிவைப்பு - புகைப்படங்கள்\nபோசாக்கின்மையால் பாதிக்கப்பட்ட ஐந்து வயதுக்குட்பட்ட பாட்டாளிபுரம், நல்லூர், வீரமாநகர், மலைமுந்தல், இலக்கந்தை, நீலாக்கேணி ஆகிய ஊர்களைச் சேர்ந்த 143 சிறுவர்களுக்கு ஐந்தாம் கட்ட ஊட்டச் சத்துணவு வழங்கி வைக்கும் நிகழ்வு 10.04.2018 அன்று நடைபெற்றது.\nPosted by geevanathy Labels: OBA, கனடா, சத்துணவு, நீங்களும் உதவலாம், பாட்டாளிபுரம், புகைப்படங்கள் 1 comment:\nசத்துணவு வழங்கிவைப்பும், மீளாய்வும் - புகைப்படங்கள்\nபோசாக்கின்மையால் பாதிக்கப்பட்ட ஐந்து வயதுக்குட்பட்ட பாட்டாளிபுரம், நல்லூர், வீரமாநகர், மலைமுந்தல், இலக்கந்தை, நீலாக்கேணி ஆகிய ஊர்களைச் சேர்ந்த 143 சிறுவர்களுக்கு நான்காம் கட்ட ஊட்டச் சத்துணவு வழங்கி வைக்கும் நிகழ்வு 16.02.2018 அன்று நடைபெற்றது.\nPosted by geevanathy Labels: OBA, கனடா, சத்துணவு, நீங்களும் உதவலாம், பாட்டாளிபுரம், புகைப்படங்கள் No comments:\nமோகனாங்கி (1895) - வெளியீடு 31.1.2018 புதன் மாலை 4.30மணி\n1895 இல் தமிழில் வெளிவந்த முதல் வரலாற்று நாவல்.\nஆசிரியர்: திருகோணமலை தம்பிமுத்துப்பிள்ளை சரவணமுத்துப்பிள்ளை\nஇடம்: திருகோணமலை இந்துக்கல்லூரி மண்டபம்.\nகாலம்: 31.1.2018 புதன் கிழமை.\nமொன்���ியல் திருமலை ஒன்றியத்தின் உதவி - புகைப்படங்க...\nசூரனின் பின்னால் இருந்து அம்பெய்பவர் - புகைப்படங்க...\nகழனி மலைக்காட்டில் ஒரு கோயில் - புகைப்படங்கள்\nஇயற்கை எழில் நிறைந்த செம்புவத்தைக் குளம் - புகைப்...\nஇலண்டனில் இருந்து HOPE ற்கான உதவிகள் - புகைப்படங்...\nதிருகோணமலையில் யானைக்கால் நோய் தொடர்பான விசேட கள ஆ...\nஅடுத்த தலைமுறையினரை ஆர்வங்கொள்ளச் செய்தல் - புகைப்...\nசந்தோசபுரத்தில் விசேட வகுப்புக்களுக்கான உதவி - புக...\nஐந்தாம் கட்ட ஊட்டச்சத்துணவு வழங்கிவைப்பு - புகைப்...\nசத்துணவு வழங்கிவைப்பும், மீளாய்வும் - புகைப்படங்கள...\nமோகனாங்கி (1895) - வெளியீடு 31.1.2018 புதன் மாலை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/32054-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-10-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-!!!?s=c6bfaf2419513cdd0f332e283b0206a5", "date_download": "2020-04-09T02:04:00Z", "digest": "sha1:E4WXGWF4UFRVVTWS3A2SLTYW5UCFW7NK", "length": 24094, "nlines": 258, "source_domain": "www.tamilmantram.com", "title": "இரத்த அழுத்தத்தை மாத்திரைகள் இல்லாமல் சமாளிக்க உதவும் 10 குறிப்புகள் !!!", "raw_content": "\nஇரத்த அழுத்தத்தை மாத்திரைகள் இல்லாமல் சமாளிக்க உதவும் 10 குறிப்புகள் \nThread: இரத்த அழுத்தத்தை மாத்திரைகள் இல்லாமல் சமாளிக்க உதவும் 10 குறிப்புகள் \nஇரத்த அழுத்தத்தை மாத்திரைகள் இல்லாமல் சமாளிக்க உதவும் 10 குறிப்புகள் \nஇரத்த அழுத்தம் மிகவும் அதிகமாக உள்ளதா இதற்கு பணி சூழல், வாழ்க்கை சூழல், போட்டி, உடல் நிலை என பல்வேறு காரணங்கள் உள்ளன. எந்த காரணமாக இருந்தாலும் இரத்த அழுத்தம் வருவது நல்ல அறிகுறி என்று சொல்ல முடியாது. இங்கே தரப்பட்டுள்ள 10 குறிப்புகளை படித்த இரத்த அழுத்தத்தை சமநிலையில் வைத்திருக்க முயற்சி செய்யுங்கள்.\nவயது வந்தவர்களில் 10 இல் 7 பேருக்கு மாரடைப்பு அல்லது இதய நோய் வர முக்கிய காரணமாக இருப்பது உயர் இரத்த அழுத்தம் தான். மேஜைகளில் மட்டுமே பணி புரிவது, உடற்பயிற்சிகள் போதிய அளவு செய்யாதிருத்தல் மற்றும் உப்பு நிறைந்த துரித உணவுகளை நிறைய சாப்பிடுதல் போன்ற விஷயங்கள் இளைஞர்களிடம் இந்த பிரச்சனைகள் அதிகம் வர காரணங்களாக உள்ளன.\nகுறைந்த இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான முக்கியமான 10 காரணங்கள்உங்���ளுடைய இரத்த அழுத்தத்தின் அளவு 140mmHg/90mmHg (140ஃ90 என்று குறிப்பிடப்படும்) ஆக இருப்பதே சமநிலையில் இருப்பதாகும். 140 என்பது சிஸ்டோலிக் அழுத்தத்தை குறிக்கிறது. இது இதயத்தில் இருந்து இரத்தம் உந்தப்பட்டு உடல் முழுவதும் செல்லும் போது இருக்கும் அழுத்தமாகும்.\n90 என்பது டையஸ்டோலிக் அழுத்தம் ஆகும். இது இதயம் அழுத்தம் கொடுக்காமல் இருக்கும் போது இருக்கும் குறைந்த அழுத்தம் ஆகும்.எப்போதும் ஃபிட்டாக இருக்க வேண்டுமா இத ஃபாலோ பண்ணுங்க...ADVERTISEMENTஇந்தியாவில், நகரத்தில் வசிக்கும் இளைஞர்களில் 20 முதல் 40 சதவிகிதம் பேருக்கும், கிராமங்களில் வசிக்கும் இளைஞர்களில் 12 முதல் 17 சதவிகிதம் பேருக்கும் உயர் இரத்த அழுத்தம் உள்ளது என்று நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள். ஆனால், இதற்காக கவலைப்படத் தேவையில்லை. சிறு நடவடிக்கைகள் போதும், உங்களுடைய ஆபத்துகளை களைந்து நலமாய் வாழ\n1. வாரம் ஒரு முறை ஜாக்கிங் கோபன்ஹோகன் நகர இதயநோய் பிரிவு, 20 முதல் 93 வயதிற்குள் உள்ள 20000 ஆண்கள் மற்றும் பெண்களிடம் செய்த ஆய்வில், ஒரு வாரத்திற்கு ஒரு மணிநேரம் ஜாக்கிங் செய்தாலே போதும் உங்களுடைய வாழ்நாளில் 6 ஆண்டுகள் அதிகரிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.\n2. ஒரு நாளைக்கு ஒரு சிறு கோப்பை தயிரை உள்ளே தள்ளுவதன் மூலம், உங்களுக்கு இரத்த அழுத்தம் வரும் வாய்ப்பு 3 மடங்கு குறைகிறது என்று அமெரிக்காவில் உள்ள மின்னசோட்டா பல்கலைக்கழகத்தினர் செய்த ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. இயற்கையாகவே கிடைக்கும் கால்சியம், இரத்த நாளங்களை நெகிழ்ந்து கொடுக்க வைப்பதால், அவை சற்றே விரிவடைந்து, இரத்த அழுத்தம் குறைவாக பராமரிக்கப்பட உதவுகின்றன. ஒரு நாளைக்கு 120 கிராம் அளவிற்கு தயிரை சாப்பிடுபவர்களுக்கு, 15 ஆண்டு காலத்திற்கு சுமார் 31 சதவிகித அளவு உயர் இரத்த அழுத்தம் வரும் வாய்ப்புகள் தவிர்க்கப்படுகின்றன என்பதை அவர்கள் கண்டறிந்துள்ளார்கள்.\n3. பொட்டாசியம் நிறைந்த உணவான வாழைப்பழத்தை சாப்பிடுவதாலும் மற்றும் உப்பின் அளவை குறைப்பதாலும், ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்ற முடியும் என்ற ஒரு புதிய ஆய்வு முடிவு பிரிட்டிஷ் ஆன்லைன் மெடிக்கல் ஜர்னலில் வெளியிடப்பட்டுள்ளது. உடலில் உள்ள நீர்மங்களின் அளவைக் கட்டுப்படுத்தி, இரத்த அழுத்தத்தை குறைக்கும் வேலையை செய்ய மிகவும் அவசியமான சத்தாக பொட்டாசியம் உள்ளது. வாழைப்பழத்தில் இந்த சத்து மிகவும் நிரம்பியுள்ளது.\n4. நீர்மங்களிலிருந்து வரும் உப்பு, இரத்த நாளங்களின் அளவையும், அழுத்தத்தையும் அதிகரித்து விடுகிறது. ஆனால் நீங்கள் உப்பை எண்ணி மட்டும் வருத்தப்பட்டு பயனில்லை - பதப்படுத்தப்பட்ட உணவுகளான பிஸ்கட்டுகள், சிற்றுண்டி தானியங்கள், துரித உணவுகள் மற்றும் உடனடி உணவுகளில் தான் நாம் சாப்பிடும் உப்பில் 80 சதவிகிதம் உள்ளது என்று இரத்த அழுத்த அமைப்பு தெரிவிக்கிறது. 100 கிராமுக்கு 1.5 கிராம் உப்பு இருந்தால் அது மிகவும் அதிகம். ஆனால் 100 கிராமுக்கு 0.3 கிராம் இருந்தால் அது குறைவு. இவ்வாறு உப்பின் அளவு குறிப்பிடப்பட்டுள்ள லேபிள்களை கவனியுங்கள்.\n5. நமது உடல் எடையில் சில கிலோக்களை குறைப்பதன் மூலம் இரத்த அழுத்தத்தை குறிப்பிடத்தக்க அளவிற்கு குறைக்க முடியும் என்பதை ஆய்வுகளில் கண்டறிந்துள்ளனர். அதிகபட்ச எடையுடன் இருந்தால், அதற்கேற்ப உங்களுடைய இதயம் அதிக அழுத்தம் கொடுக்க வேண்டியிருப்பதால், இரத்த அழுத்தம் அதிகரிக்கவும் வாய்ப்புகள் உள்ளன.\n6. அலுவலகங்களில் தொடர்ந்து, ஒரு வாரத்திற்கு 40 மணிநேரம் வேலை செய்வதால் உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் வருவதற்கான வாய்ப்புகள் 14 சதவிகிதம் அதிகரிப்பதாக, அமெரிக்காவைச் சேர்ந்த கலிபோர்னியா பல்கலைக்கழகத்தினர் கண்டறிந்துள்ளனர். இந்த அபாயம் ஓவர்டைம் செய்யும் போது மேலும் அதிகரிக்கிறது. 40 மணிநேரம் வேலை செய்பவர்களை விட, 51 மணிநேரம் தொடர்ந்து அளவிற்கு வேலை செய்து கொண்டே இருந்தவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம் வர 29 சதவிகிம் அதிக வாய்ப்புகள் வர உள்ளன. ஓவர்டைம் வேலை செய்வதால் உடற்பயிற்சிகள் செய்யவோ அல்லது ஆரோக்கியமாக சாப்பிடவோ முடிவதில்லை என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். எனவே, போதுமான நேரத்திற்கு ஓய்வு எடுக்கும் வகையில் உங்கள் கைகளில் உள்ள கருவிகளை ஓரமாக வையுங்கள் மற்றும் மாலை வேளைகளில் ஆரோக்கியமான உணவை சாப்பிடத் தொடங்குங்கள். நீங்கள் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்பதை நினைவுபடுத்தும் செய்தியை உங்களுடைய கணினியில் செய்து வையுங்கள்.\n7. மிகவும் சத்தமாகவும் மற்றும் கட்டுப்படுத்த முடியாமலும் குறட்டை விடுவது தூக்கத்தை முழுமையாக தொந்தரவு செய்யும் விஷயமாகும். இந்த வகையில் இரத்தம் அழுத்தம் உள்ளவர்களில் பாதிக்கும் மேலானவர்கள் அந்த வயதையோ அல்லது பொதுவான ஆரோக்கியமோ அடைய முடியாதவர்களாகவே உள்ளார்கள். ஆல்கஹால் மற்றும் சிகரெட்களை தவிர்ப்பதும், எடையை குறைப்பதும் இந்த பிரச்சனைகளை சரி செய்ய உதவும்.\n8. அமெரிக்காவில் உள்ள வடக்கு கரோலினா மாகாணத்தின் டியூக் பல்கலைக்கழக மருத்துவ மையம் செய்த ஆய்வு, 500 மில்லி கிராமிற்கும் அதிகமான அல்லது 3 கோப்பை காபி குடித்தால் போதும், இரத்த அழுத்தம் 3 புள்ளிகள் உயருகிறது என்று தெரிவிக்கிறது. மேலும் இந்த விளைவு படுக்கைக்கு செல்லும் வரையிலும் இருக்கும். காப்ஃபைன் இரத்த அழுத்தத்தை அதிகரித்து, இரத்த நாளங்களை இறுக்கி விடுவதால், அழுத்தம் வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகரித்து விடுகின்றன.\n9. அமெரிக்காவில் உள்ள வடக்கு கரோலினா மாகாணத்தின் டியூக் பல்கலைக்கழக மருத்துவ மையம் செய்த ஆய்வு, 500 மில்லி கிராமிற்கும் அதிகமான அல்லது 3 கோப்பை காபி குடித்தால் போதும், இரத்த அழுத்தம் 3 புள்ளிகள் உயருகிறது என்று தெரிவிக்கிறது. மேலும் இந்த விளைவு படுக்கைக்கு செல்லும் வரையிலும் இருக்கும். காப்ஃபைன் இரத்த அழுத்தத்தை அதிகரித்து, இரத்த நாளங்களை இறுக்கி விடுவதால், அழுத்தம் வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகரித்து விடுகின்றன.\n10. உயர் இரத்த அழுத்தம் பற்றிய ஒரு இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில், 250 மில்லி பீட்ரூட் சாற்றை குடிப்பதன் மூலம் இரத்த அழுத்தத்தை 7 சதவிகித அளவிற்கு குறைக்க முடியும் என்று சொல்லப்பட்டுள்ளது. பீட்ரூட்டில் இயற்கையாகவே அதிகமாக இருக்கும் நைட்ரேட்டின் காரணமாக இந்த விளைவு ஏற்படுவதாக கருதப்படுகிறது. முட்டைக்கோஸ் மற்றும் கீரைகள் போன்ற பிற சத்தான உணவுகளை சாப்பிடுவதும் உங்களுக்கு உதவக் கூடும்.\nமுயற்சி உடையார் இகழ்சி அடையார்...\nமிக்க பயனுள்ள செய்தி அமினுதீன்\n(140ஃ90 என்று குறிப்பிடப்படும்) ஆக இருப்பதே சமநிலையில் இருப்பதாகும்.\nபயன்படும் குறிப்புக்கள்...பகிர்வுக்கு நன்றி அமீன்...குறைந்த இரத்த அழுத்தத்தை மேற்கொள்ள உடனே ஒரு முட்டையை பச்சையாகவோ அல்லது பாதி வெந்ததாகவோ உண்டால் பலனளிக்கும். தினந்தோறும் காலையில் 1 கோப்பைப் பாலில் ஒரு மேசைக்கரண்டி பால் கலந்து பருகி வந்தால் நல்லது.\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, ��னித வளம்\n« தொப்பையைக் குறைக்க சில எளிய வழிகள்... | கோடையில் மென்பானங்களைக் குடிக்கலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/land-for-sale-in-warakapola-for-sale-kegalle-75", "date_download": "2020-04-09T01:41:57Z", "digest": "sha1:N65FQFOP6XCCOQTT3KGRIDS637VYZY5T", "length": 7039, "nlines": 94, "source_domain": "ikman.lk", "title": "நிலம் : Land for sale in Warakapola | வரகாபொல | ikman.lk", "raw_content": "\nSell Fast | Jayamini Communication மூலம் விற்பனைக்கு 6 மார் 4:11 பிற்பகல்வரகாபொல, கேகாலை\nவிவசாயம், வர்த்தக, குடியிருப்புக்குரிய, மற்றவை\n0702389XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎப்போதும் விற்பனையாளரை நேரடியாக சந்திக்கவும்\nநீங்கள் கொள்வனவு செய்யும் பொருளை பார்வையிடும் வரை கொடுப்பனவு எதையும் மேற்கொள்ள வேண்டாம்\nநீங்கள் அறியாத எவருக்கும் பணத்தை அனுப்ப வேண்டாம்.\nபிரத்தியேக விபரங்களை கோரும் கோரிக்கைகள்\nபாதுகாப்பாக இருப்பது தொடர்பில் மேலும்\n0702389XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஇந்த விளம்பரத்தை பகிர்ந்து கொள்வதற்கு\nSell Fast | Jayamini Communication இருந்து மேலதிக விளம்பரங்கள்\n29 நாட்கள், கேகாலை, நிலம்\n33 நாட்கள், கேகாலை, நிலம்\nஇவ்வர்த்தகத்துடன் தொடர்புஐடய அனைத்து விளம்பரங்களையும் கான்பதற்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-04-09T01:41:57Z", "digest": "sha1:HFZ4FPDYMR3FAIDSXVMEIQLCMAYDMBVE", "length": 46628, "nlines": 172, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அசோகர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமௌரிய வம்சத்தின் மூன்றாவது பேரரசர், புத்த மதத்தின் புரவலர்\nஅசோகர் மௌரிய வம்சத்தைச் சேர்ந்த இந்திய அரசர். பிறப்பு கிமு 304. இவருடைய ஆட்சிக்காலம் கிமு 269 முதல் கிமு 232 வரை ஆகும்.[1] கலிங்கத்துப் போரை வென்றபின் போரை வெறுத்து புத்த மதத்தை தழுவினார். புத்த மதத்தை ஆசியா முழுவதும் பரவச் செய்ய முயற்சிகள் மேற்கொண்டார். ஆயிரக்கணக்கான புத்த விகாரங்கள் கட்டினார். இந்தியாவை ஆண்டவர்களில் சிறந்த பேரரசராகக் கருதப்படுகிறார்.[2][3][4][5][6] இவர் தந்தை பிந்துசாரரின் ஆட்சியின் போது உஜ்ஜயினியின் ஆளுநராக பணியாற்றினார். அசோகர் மேற்கே தற்போதய ஆப்கானிஸ்தானில் உள்ள இந்து குஷ் மலைத் தொ���ரில் இருந்து கிழக்கே தற்போதய வங்காளம் வரை உள்ள பகுதிகளை ஆட்சி புரிந்தார். தற்கால இந்தியாவில் உள்ள தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா பகுதிகளைத் தவிர மற்ற அனைத்து இந்திய ஒன்றியப் பகுதிகளையும் இவர் ஆட்சி செய்துள்ளார். இவரின் மாகாண தலைநகரங்களாக தக்சசீலா மற்றும் உஜ்ஜைனி இருந்தன.[7]\nதகனம் 232 BC, இறப்பின் பின்னர் 24 மணித்தியாலத்திற்குள்.\nவாரணாசியின் கங்கை ஆற்றில் இவரின் சாம்பல் கரைக்கப்பட்டிருக்கலாம்\nஅசோகர் கலிங்க நாட்டிற்கு (தற்கால ஒடிசா) எதிராக அழிவுகரமான போரை தொடுத்தார்.[8] கி. மு. 260 இல் அதை வென்றார்.[9] கலிங்கப் போரில் பலர் கொல்லப்பட்டதை கண்ட அசோகர் கி. மு. 263 இன் போது புத்த மதத்தை தழுவினார்[8]. அப்போரில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் இறந்தனர்.[10] அசோகர் அவர் எழுப்பிய தூண்கள் மற்றும் கல்வெட்டுகள், இலங்கை மற்றும் நடு ஆசியாவிற்கு புத்த பிக்குகளை அனுப்பிய காரணங்களுக்காக அறியப்படுகிறார். மேலும் அசோகர் கௌதம புத்தரின் வாழ்க்கையுடன் தொடர்புடைய முக்கியமான இடங்களில் நினைவுச் சின்னங்களை நிறுவினார்.[11]\nஅசோகரின் கல்வெட்டுகள் தவிர அவரது வாழ்க்கையை பற்றி அறிந்து கொள்ள அவரது இறப்பிற்குப் பிறகு நூற்றாண்டுகள் கழித்து எழுதப்பட்ட புனைவுகளே நமக்கு உதவுகின்றன. கி. பி. இரண்டாம் நூற்றாண்டு அசோகவதனம் (திவ்வியவதனத்தின் ஒரு பகுதியாகிய \"அசோகரின் கதை\") மற்றும் இலங்கை நூலாகிய மகாவம்சம் ஆகிய புனைவுகள் நமக்கு உதவுகின்றன. அசோகரின் சிங்கத்தூபி நவீன இந்தியாவின் சின்னமாக பயன்படுத்தப்படுகிறது. \"அசோக மரத்துடன்\" தனது பெயர் கொண்டிருந்த தொடர்பைப் பற்றிய இவரது நேசமும் அசோகவதனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தனது அவுட்லைன் ஆஃப் ஹிஸ்டரி என்ற நூலில் எச். ஜி. வெல்ஸ் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: \"வரலாற்றின் பத்திகளில் நிரம்பி இருக்கும் பல்லாயிரக்கணக்கான அரசர்களின் பெயர்கள், அவர்களின் கம்பீரங்கள், கருணைகள், அமைதிகள், அரச மேன்மைகள் ஆகியவற்றுக்கு மத்தியில் அசோகரின் பெயரானது பிரகாசிக்கிறது, பிரகாசிக்கிறது, பிரகாசித்துக் கொண்டே இருக்கிறது, கிட்டத்தட்ட தனியாக ஒரு நட்சத்திரத்தைப் போல.\"[12]\n3 சக்கரவர்த்தி அசோகர் (கி.மு 273 - 232)\n3.1 பிறப்பும் இளமைக் காலமும்\n3.3 கலிங்கப் போரும் மதமாற்றமும்\n3.5 பௌத்த சமயத்தை பரப்புதல்\n3.6 கிர்னார் மலை கட்டள���\n6 மவுரிய சாம்ராஜ்ய முடிவு\nமுதன்மைக் கட்டுரை: சந்திரகுப்த மௌரியர்\nமவுரிய பேரரசின் முதல் மன்னர் சந்திரகுப்த மௌரியர் ஆவார். மவுரியர்கள் ஆண்ட நாடு மகத நாடு; சந்திரகுப்த மௌரியர் காலத்தில் ராஜகிரகம் மகத நாட்டின் தலைநகராக இருந்தது. பின்னர், பாடலிபுத்திரம் என்ற நகர் அமைக்கப்பட்டது. இது தற்போதைய பிகார் மாநிலத் தலைநகரம் பாட்னா என அழைக்கப்படுகிறது. மயில்கள் அதிகம் உள்ள இடத்தில் இருந்தவர் என்பதால் மயுரா எனப்பட்ட இடத்தில் வளர்ந்தவர். அதனால் மவுரியர் எனப்பட்டார் என்பர். இன்னும் சிலர் நந்த வம்ச மன்னருக்கும் முரா என்ற காட்டுவாசி பெண்ணுக்கும் பிறந்தவர் என்பர். முராவின் மகன் என்பதே மவுரியா ஆகியது என்பர். காட்டில் இருந்த சந்திரகுப்தரை, நந்த மன்னரால் அவமானப்படுத்தப்பட்ட சாணக்கியர் சந்தித்து அவரைக் கொண்டு நந்த மன்னரை வென்று சபதம் தீர்த்தார்.\nசந்திரகுப்தர் மிக சிறப்பாக ஆட்சி செய்து மவுரிய சாம்ராஜ்யத்தை நிறுவினார். தென்னிந்தியா வரைக்கும் தன் ஆளுகையின் கீழ் கொணர்ந்தார். இவர் தனது கடைசிக் காலத்தில் சமண மதத்தை தழுவி பெங்களூர் அருகே உள்ள சரவணபெலகுளாவில் பத்திரபாகு என்ற முனிவர் துணையுடன் துறவு வாழ்க்கை வாழ்ந்து உயிர் துறந்தார். இதனாலேயே அங்குள்ள மலைக்குச் சந்திரகிரி என்ற பெயர் வந்தது.\nசந்திரகுப்தரின் மகன் பிந்துசாரர் ஆவார். பிந்துசாரர் கருவில் இருக்கும் போதே அவர் தாய் இறந்துவிட்டதால், சுஸ்ருதர் என்ற புகழ்பெற்ற மருத்துவ மேதை முழுதும் வளர்ச்சியடையாத குழந்தையை எடுத்து ஒரு ஆட்டின் கருப்பையில் வைத்து வளர்த்து 10 மாதங்களுக்கு பின்னர் பிறக்க செய்தார் என கூறுகிறார்கள், இதனாலே பிந்து சாரர் என்ற பெயர் வந்ததாக சொல்கிறார்கள் (பிந்து என்றால் ஆடு அல்லது மான் எனப் பொருள்படும்).\nபிந்து சாரர் இருகடல்களுக்கு இடைப்பட்ட நிலப்பகுதியை வென்றதாக திபெத்திய வரலாற்று ஆசிரியர் தாரநாதர் கூறுகிறார். தமிழகம் வரைக்கும் படை எடுத்து வந்ததாக சங்க கால புலவர் மாமூலனார் பாடலில் மௌரியர் படையெடுப்பை பற்றிய குறிப்புகள் இருப்பதால் இப்படையெடுப்பு நடைபெற்றிருக்கலாம் என்று கருதலாம். இவருக்கு 12 மனைவிகள் 101 புதல்வர்கள் அவர்களில் ஒருவர் தான் அசோகர்.\nபிந்துசாரருக்குப் பிறகு அரியணை ஏறுவதில் ஏற்பட்ட போரில் 99 உடன் பிற��்த சகோதரர்களையும் அசோகர் கொன்றதாக ஒரு வரலாறு உண்டு.[சான்று தேவை] திஷ்யா என்ற ஒரு சகோதரரை மட்டும் கொல்லவில்லை என்கிறார்கள்.\nசக்கரவர்த்தி அசோகர் (கி.மு 273 - 232)தொகு\nஅசோகர் காலத்திய மௌரியப் பேரரசு\nஇந்தியாவில் அசோகர் நிறுவிய சிங்கத்தூண்கள்\nஅசோகர், பிந்துசாரருக்கும் அவரது மனைவி சுமத்திராங்கி என்பவருக்கும் பிறந்தவர், சிலர் அவர் செலுக்கஸ் நிக்கோடர் என்ற கிரேக்க மன்னரின் மகள் என்பார்கள். அசோகரின் இளம் வயதில் அவந்தி நாட்டை நிர்வகிக்கும் பொறுப்பில் இருந்தார் அப்போது தேவி எனப்படும் வணிகக் குலப்பெண்ணை காதலித்து மணம் புரிந்து கொண்டார். இவர்களுக்கு பிறந்தவர்களே மகேந்திரனும் ( மகிந்த தேரர்), சங்கமித்தையும் ஆவர். பின்னாளில் இவர்களை இலங்கைக்கு புத்த மதத்தினை பரப்ப அனுப்பினர்.\nஅசோகரின் சொந்த கல்வெட்டுகள் அவரது இளமைக்கால வாழ்க்கையை பற்றி விளக்கவில்லை. அதைப்பற்றிய செய்திகளானவை அவரது இறப்பிற்கு நூற்றாண்டுகளுக்கு பிறகு எழுதப்பட்ட உறுதிப்படுத்தப்படாத புனைவுகள் மூலமே நமக்குக் கிடைக்கின்றன.[13] உதாரணமாக அசோகவதனா என்னும் நூலில் அசோகர் தனது முற்பிறவியில் ஜெயா என்ற பெயர் உடையவனாக பிறந்ததாகவும் பாடலிபுத்திரத்தில் இருந்து சக்கரவர்த்தி அரசனாக ஆட்சி செய்வாய் என்று கௌதம புத்தர் அவருக்கு எதிர்காலத்தை கணித்து கூறியதாகவும் கூறப்பட்டுள்ளது.[14] இந்த புனைவுகள் வெளிப்படையாக கற்பனைகள் என்று கருதப்படுகின்ற போதிலும் அசோகரின் காலத்தைப் பற்றிய நம்பத்தகுந்த வரலாற்று செய்திகளை உள்ளடக்கியுள்ளன.[13]\nஅசோகர் பிறந்த சரியான தேதி என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. ஏனெனில் அந்நேரத்தில் எழுதப்பட்ட இந்திய நூல்கள் அதைப் பற்றிய செய்தியை பதிவிடவில்லை. இவர் கி. மு. 3 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தார் என்பது நமக்குத் தெரிகிறது. ஏனெனில் கி. மு. 3 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பல்வேறு சமகால ஆட்சியாளர்களின் காலங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. அவர்கள் ஆன்டியோசுஸ் இரண்டாம் தியோஸ், தாலமி இரண்டாம் பிலடெல்பஸ், ஆன்டிகோனஸ் இரண்டாம் கோனடாஸ், சைரீனின் மகஸ், மற்றும் அலெக்சாண்டர் (எபிரஸின் இரண்டாம் அலெக்சாண்டர் அல்லது கோரிந்தின் அலெக்சாண்டர்).[15] வரலாற்று ஆதாரங்கள் அசோகர் கி. மு. 4 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி அல்லது கி. மு. 3 ஆம் நூற��றாண்டின் ஆரம்பத்தில் (அண். கி. மு. 304) பிறந்ததாக நமக்கு காட்டுகின்றன,[16] இவர் கி. மு. 269-232 இல் ஆட்சிக்கு வந்தார்.[15]\nஅசோகருக்கு அசோகவர்த்தனர், தேவனாம் பிரியர், பிரியதர்ஷன் என்று பல பெயர்கள் உண்டு. அசோகர் என்றால் ’வலிகள் இல்லாத’ , ‘துன்பம் அற்ற’ என்பது பொருள். தேவனாம்பிரியர் என்றால் ’கடவுளை விரும்புபவன்’ என்பது பொருள். பிரியதர்ஷன் என்றால் அனைவரையும் விரும்புபவன் என்பது பொருள். தேவனாம்பியாச பிரியதர்ஷன் என்ற பெயரிலேயே அசோகர் ஆட்சி புரிந்தார், அவர் எழுதிய கல்வெட்டுக்களிலும் இதே பெயர் காணப்பட்டது. எனவே அசோகர் தான் அந்த புகழ்பெற்ற கலிங்கப்போர் புரிந்த சக்ரவர்த்தி என்பது நீண்ட நாட்களுக்கு தெரியாமல் இருந்தது, மாஸ்கி என்ற இடத்தில் உள்ள கல்வெட்டில் மட்டும் அசோகர் என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர் ஜேம்ஸ் பிரின்செப் என்ற கல்வெட்டு ஆய்வாளர் தான் இருவரும் ஒருவரே என்பதனை நிரூபித்தார். தனது சொத்துக்கள் அனைத்தையும் புத்த சங்கத்திற்கு தானம் அளித்து விட்டு மிகவும் எளிமையாக வாழ்ந்தார்.\nமுதன்மைக் கட்டுரை: கலிங்கப் போர்\nகலிங்க நாடு என்பது தற்போதுள்ள ஒடிசா. கலிங்க மன்னர் இன்னார் தான் எனப் பெயர் குறிப்பிடப்படவில்லை. சந்திர குப்தர் , பிந்துசாரர் போன்றவர்கள் கலிங்க நாட்டின் மீது படை எடுத்து வென்றுள்ளார்கள். ஆனால் சில கால இடைவெளிக்குப் பிறகு அவர்கள் தனித்து இயங்க ஆரம்பித்துள்ளார்கள், எனவே கலிங்க நாட்டை அடக்க அசோகர் விரும்பினார். கலிங்க நாட்டின் மீது படை எடுத்து அதனை நிர்மூலமாக்கினார். இதுவே உலகப் புகழ்பெற்ற கலிங்கப் போர் ஆகும். அப்போரில் 1,50,000 வீரர்கள் சிறைப்பிடிக்கப்பட்டனர், சுமார் 1,00,000 வீரர்கள் களத்தில் கொல்லப்பட்டனர். இக்கொடிய போர்க்களக்காட்சியைக் கண்டு அசோகர் மனம் மாறினார். புத்த சமயத்தைத் தழுவி, சமாதானம் தழைக்கப் பாடுபட்டார்.\nஇப்போருக்கு முன்னரே அசோகர் புத்த மதத்திற்கு மாறி விட்டார் என்ற கருத்தும் உண்டு. அசோகரின் காதல் மனைவி தேவி புத்த மதம் சார்ந்தவர், அவரை மணக்கும் போதே புத்த மதத்தினை தழுவி விட்டார். ஆனால் முழுதாக புத்த மதக்கொள்கையின் மீது ஈடுபாடு கொள்ளாமல் இருந்துள்ளார். போரின் கொடிய விளைவைகண்ட பிறகே முழுதும் மனம் மாறி உயிர்க்கொலை துறந்தார், பின்னர் உலகம் முழுவதும் புத்த���் பரவ வழி செய்தார்.\nவிவேகானந்தரின் கூற்றுப்படி, இளவயதில் அவ்வளவு நல்லவராக இல்லாத அசோகர், தனது சகோதரருடன் சண்டையிட்டார். அதில் தோற்கடிக்கப்பட்ட அசோகர், பழிவாங்குவதற்காக சகோதரனை கொல்ல எண்ணினார். அந்த சகோதரன் ஒரு புத்த பிட்சுவிடம் தஞ்சம் புகுந்ததால், அசோகர் அந்த புத்த பிட்சுவிடம் சென்று தனது தம்பியை ஒப்படைக்கக் கூறினார். அன்பால் பகைமையை நீக்கச் சொன்ன புத்த பிட்சுவிடம், கோபத்தால் தனது தம்பிக்கு பதில் உயிர் துறக்க அவருக்கு சம்மதமா என்று கேட்டதற்கு சிறு சலனமும் இல்லாமல் அந்த புத்த பிட்சு உயிர் விட சம்மதித்து வெளியே வந்தார். அவரது மனவலிமையைக் கண்டு கவரப்பட்டார் அசோகர். இவ்வாறுதான் புத்தரின் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டார் அசோகர்.[17]\nஅசோகர் ஆட்சிப் பொறுப்பை கி.மு 273 இல் ஏற்றார். ஆனால் அவர் கி.மு 269 ஆண்டு (நான்கு ஆண்டுகள் கழித்து) பதவி ஏற்றார். இலங்கை நூல்களான மகாவம்சமும், தீபவம்சமும் அரியணை ஏற போட்டிகள் இருந்ததாகக் கூறுகின்றன. இதன் காரணமாக நான்கு ஆண்டுகள் இடைவேளை இருந்திருக்கலாம் என அறிஞர்கள் கருதுகின்றனர். அசோகர் முதல் முதலாக விலங்குகளுக்கு மருத்துவமனை கட்டியவர். சாலை ஓரம் மரங்களை வைத்தவர். மன்னர்களும், அரசு அதிகாரிகளும் மக்களிடம் சரியான முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தூண்களில் சட்ட திட்டங்களைச் செதுக்கி வைத்துள்ளார். இதன் முலம் வெளிப்படையாக நல்ல முறையில் ஆட்சி செய்துள்ளார். அசோகர் தட்சசீலத்தில் நடைபெற்ற கலகத்தை ஒடுக்கினார்.\nபேரரசர் அசோகர் பிக்குகள் மூலம் பௌத்தத்தை பிறநாடுகளுக்கு பரப்புதல்\nஅசோகர் படிப்படியாகப் புத்த மதத்தை தழுவி கி.பி 263 இல் முற்றிலுமாக உபகுப்தர் தலைமையில் புத்தமதத்திற்கு மாறினார். போருக்குப் பிறகு அசோகர் ஒரு சாக்கிய உபாசகர் (சாதாரணசீடர்) ஆனார். இரண்டறை ஆண்டுகள் கழித்து புத்த பிக்குவாக மாறினார். அதன் பிறகு வேட்டையாடுதலைக் கைவிட்டுவிட்டு புத்தகயாவிற்குப் புனிதப் பயணம் மேற்கொண்டார். புத்த சமயத்தைப் பரப்புவதற்காக பல்வேறு தேசங்களுக்குத் தூதுக்குழுக்களை அனுப்பினார். புத்த மதத்தைப் பரப்புவதற்காகவே தர்ம மகா மாத்திரர்கள் எனப்படும் அதிகாரிகளை நியமித்தார். இலங்கைக்கு அவரின் மகள் சங்கமித்திரை மற்றும் மகன் மகேந்திரனை புத்தர் ஞானம் பெற்ற அரச மரத்தின் ஒரு கிளையுடன் புத்த மதத்தைப் பரப்ப இலங்கைக்கு அனுப்பி வைத்தார்.\nஅசோகர் பாடாலிபுத்திரத்தில் கி.மு.240 இல் மூன்றாவது புத்த சமய மாநாட்டை நடத்தினார். இச்சங்கத்திற்கு மொகாலிபுத்த தீசர் தலைமை வகித்தார். இந்த புத்த மாநாட்டிலேயே திரிபீடகங்கள் இறுதி வடிவம் பெற்றன. புத்தரால் போதிக்கப்பட்டு அசோகரால் பரப்பப்பட்டது ஹீனயானம் ஆகும். அசோகர் கி.மு.241 இல் புத்தர் பிறந்த இடமான கபிலவஸ்துவிற்கும், அதன் அருகில் உள்ள லும்பினி வனத்திற்கும் பயணம் மேற்கொண்டார். புத்த சமயத்தின் புனித இடங்களாக கருதப்படும் சாரநாத், சிராவஸ்தி, வைசாலி, ஜேடவனம், குசிநகர் ஆகிய இடங்களுக்கும் பயணம் மேற்கொண்டார்.\nபாலி மொழியில் எழுதப்பட்ட அசோகரின் கல்வெட்டு, கிர்நார் மலை\nசௌராஷ்டிர தீபகற்பத்தில் உள்ள கிர்நார் மலை புத்தமதத்தினருக்கு மிகவும் புனிதமானது. அசோக மன்னரின் கட்டளைகளில் முதன்முதலாக பொருள் கண்டுபிடிக்கப்பட்டவை பொறிக்கப்பட்டிருக்கின்ற பெரும் பாறை அதன் அடிவாரத்தில் உள்ளது. அதன் கீழ்ப்பகுதியில் மரங்கள் அடர்ந்த காட்டினால் மறைக்கப்பட்ட பெரிய நினைவுத்தூண்கள் உள்ளன. பல நூற்றாண்டுகளாக இவற்றை யாரும் கண்டுபிடிக்கவில்லை.\nபவஹாரி பாபாவுக்கு இந்த மலையின் உச்சியில் தான் செயல்முறை யோகத்தின் ரகசியங்கள் உபதேசிக்கப்பட்டதாக அவரது நண்பர்கள் வலியுறுத்தியுள்ளனர்.[18]\nஇந்தியாத் துணை கண்டத்தில் அசோகரின் தூண்கள் & அசோகரின் கல்வெட்டுக் குறிப்புகள் அமைந்த இடங்கள்\nமுதன்மைக் கட்டுரை: அசோகர் கல்வெட்டுக்கள்\nமுதன்மைக் கட்டுரை: அசோகரின் தூண்கள்\nஅசோகருக்கு பின்னர் வந்தவர்கள் அவர் அளவுக்கு திறமை பெற்றவர்கள் அல்ல என்பதாலும் ,அசோகர் படைவீரர்களை கலைத்து புத்தமத பிரச்சாரத்திற்கு அனுப்பிவிட்டதாலும் வலிமையின்றி இருந்தார்கள். மேலும் புத்த மதத்திற்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டதால் பிராமண அறிஞர்கள் அரசை கவிழ்க்க நேரம் பார்த்து வந்தனர்.[சான்று தேவை] இதைப்பயன்படுத்திக்கொண்டு மவுரிய அரசில் தளபதியாக இருந்த புஷ்யமித்திர சுங்கன் எனப்படும் பிராமண தளபதி கடைசி மவுரிய அரசன் ஆன பிரகத்திர மௌரியன் என்பவரை நயவஞ்சகமாகக் கொன்று சுங்கவம்ச அரசை நிறுவினார். இதனால் மவுரிய சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்தது.\nஅசோகர் பின்னாளில், இலங்கை அரச���் ஒருவனுக்கு முடியுடன், தேவநாம்பிரியர் என்ற பட்டமும் அளித்ததாக மகாவம்சம் கூறுகிறது. அவ்வரசன் பெயர் தேவநம்பிய தீசன் என்று பின்னாளில் அறியப்படுவதாயிற்று.\nஅசோகர் முப்பத்து ஆறு ஆண்டுகள் ஆட்சி புரிந்துவிட்டு, கி.மு. 232 இல் மறைந்தார். அசோகரின் மறைவுக்குப்பிறகு மொரியப் பேரரசு இரணடாக பிளவுற்றது. மேற்குப்பகுதியை அசோகரின் புதல்வர் குளானன் ஆட்சி புரிந்தார். கிழக்குப் பகுதியை அசோகரின் பேரன்களில் ஒருவரான தசரதன் ஆட்சி புரிந்தார். அசோகர் மறைந்த ஐம்பது வருடங்களிலேயே மொரியப் பேரரசு வீழ்ந்தது.\nஅசோகரின் கல்வெட்டுக்கள் உயிர்வாழும் எந்த உயிரினத்தையும் காயப்படுத்துவது நல்ல செயல் அல்ல என்று குறிப்பிட்டுள்ளன.[19] எனினும் பொதுவாக கால்நடைகள் கொல்லப்படுவதையோ அல்லது மாட்டுக்கறி உண்பதையோ அவர் தடை செய்யவில்லை.[20]\n\"பயனற்ற உண்ணத் தகாத அனைத்து நான்கு-கால் உயிரினங்களையும்\", மற்றும் பல்வேறு பறவைகள், சில மீன் இனங்கள் மற்றும் காளை மாடுகள் ஆகிய குறிப்பிட்ட விலங்கினங்களையும் கொல்வதற்கு இவர் தடை விதித்தார். பெண் ஆடுகள், செம்மறி ஆடுகள் மற்றும் பன்றிகள் தங்களது குட்டிகளை பேணும் பருவத்தில் இருக்கும்போது அவற்றை கொல்வதற்கு தடை விதித்தார். இளம் விலங்குகளும் ஆறுமாத வயது அடைந்த பின்னரே கொல்லப்படவேண்டும் என்று ஆணையிட்டார்.[21][22]\nபொழுதுபோக்கிற்காக அரச குடும்பத்தினர் விலங்குகளை வேட்டையாடுவதையும் அசோகர் தடைசெய்தார். அரண்மனையில் உணவுக்காக விலங்குகள் கொல்லப்படுவதை மட்டும் அனுமதித்தார்.[23] வேட்டையாடுவதை தடை செய்த அவர் பல விலங்குகள் நல மருத்துவ மனைகளை நிறுவினார். பல்வேறு விடுமுறை நாள்களில் புலால் உண்ணுவதை நீக்கினார். இதன் காரணமாக அசோகர் தலைமையிலான மவுரிய பேரரசானது பின்வருமாறு குறிப்பிடப்படுகின்றது: \"உலக வரலாற்றிலேயே ஒரு அரசாங்கம் அதன் விலங்குகளையும் குடிமக்களாக, அரசின் பாதுகாப்புக்கு உரியவையாக மனிதர்களைப் போலவே நடத்திய தருணங்களில் ஒன்று\".[24]\nஅசோகர் கட்டிய பெரும் ஸ்தூபி, சாஞ்சி\nஅழகிய சிற்பங்களுடன் வளைவு, சாஞ்சி\n4 தலை சிங்கத் தூண், சாரநாத்\nபுத்தர் பிறந்த லும்பினியில் அசோகரின் தூண்\nஅசோகர் கட்டிய மகாபோதி கோயிலின் தற்போதைய தோற்றம்\nஅசோகச் சக்கரம் அல்லது தர்மச் சக்கரம்\nஅசோகரின் சிங்கத் தூண், வைசாலி\nஅசோக்குமார் என்ற திரைப்படத்தில், அசோகருக்கு தேவி என்ற மனைவி தவிர வேறு பல மனைவிகள் உண்டு. குணாளன், ராதா குப்தர் என்ற மகன்கள் உண்டு. இதில் குணாளன் அழகு மிகுந்தவர். எனவே அவர் மீது அசோகரின் மனைவியருள் ஒருவரான திஷ்யரக்ஷதா என்பவர் ஆசைக்கொண்டார். ஆனால் குணாளன் தனது சிற்றன்னையின் விருப்பத்திற்கு இணங்கவில்லை. எனவே, வஞ்சகமாக அவரை வெளிநாட்டுக்கு வேலை இருக்கிறது என அனுப்பி அங்கு தனது ஆட்களை வைத்து கண்களை குருடாக்கி விட்டார்; கண் இழந்த குணாளன் எப்படியோ மீண்டும் தலைநகரம் வந்து பாடலிபுத்திரத்தின் வீதிகளில் பாட்டுப்படி பிச்சை எடுத்தார். அவரது குரலை அடையாளம் கண்டு அசோகர் விசாரித்து உண்மை அறிந்து திஷ்யரக்ஷதாவின் தலையை துண்டித்தார் என்றும் சித்தரிக்கப்படுகிறது.\n சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவுகள் மற்றும் எழுதியவற்றின் தொகுப்பு 7; ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை; 239\n சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவுகள் மற்றும் எழுதியவற்றின் தொகுப்பு 7; பவஹாரி பாபா; பக்கம் 201\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2019/oct/12/%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3252219.html", "date_download": "2020-04-09T01:29:26Z", "digest": "sha1:5XWVAZ2YK2FX2WXGUBBJKXEZNJMZLDNW", "length": 14324, "nlines": 121, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ரயில் நிலையங்களில் அலைமோதிய மக்கள்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n08 ஏப்ரல் 2020 புதன்கிழமை 12:16:14 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை\nரயில் நிலையங்களில் அலைமோதிய மக்கள்\nசீன அதிபா் வருகையால் பாதுகாப்புக் கருதி, சென்னையில் பல இடங்களில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் சாலைப் போக்குவரத்து முடங்கியது. மேலும் ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.\nசீன அதிபா் ஷி ஜிங்பின் வருகையையொட்டி பாதுகாப்புக்காக, சென்னை பெருநகர காவல்துறையில் பல்வேறு போக்குவரத்து மாற்றங்களை வெள்ளிக்கிழமையும், சனிக்கிழமையும் (செப்.12) செய்யப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. முக்கியமாக ராஜீவ் காந்தி சாலை, கிழக்கு கடற்கரைச் சாலையில் பெரும் போக்குவரத்து மாற்றங்களை அறிவித்தது. இந்த போக்குவரத்து மாற்றத்தின் விளைவாக அந்தப் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.\nவெறிச்சோடிய சாலை: அதேபோல தனியாா் மென்பொருள் நிறுவனங்கள், தங்களது ஊழியா்களை வீட்டில் இருந்து வேலை செய்யும்படி அறிவுறுத்தியது. இதனால் இந்த இரு சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன. அதேவேளையில் இந்த இரு சாலைகளிலும் இரு சக்கர வாகனங்களை தவிர பிற வாகனங்களை வெள்ளிக்கிழமை காலை முதலே காவல்துறையினா் செல்ல அனுமதிக்கவில்லை.\nஅத்தியாவசியத் தேவைக்கு செல்லும் வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதிக்கப்பட்டன. கிழக்கு கடற்கரைச் சாலையில் இயக்கப்பட்ட பெரும்பாலான மாநகரப் பேருந்துகள் அக்கரை, ஈஞ்சம்பாக்கத்துடன் நிறுத்தப்பட்டன. ஒரு சில பேருந்துகள் மட்டுமே அக்கரையில் இருந்து ராஜீவ் காந்தி சாலை வழியாக திருப்பி விடப்பட்டு, மாமல்லபுரத்துக்கு இயக்கப்பட்டன. இந்த பேருந்துகள் மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நிறுத்தப்பட்டன.\nஇந்த போக்குவரத்தும் சீன அதிபா் ஷி ஜின்பிங் சாலையில் செல்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னா் இரு முறை நிறுத்தப்பட்டது. இதனால் இப் பகுதியில் வசித்த மக்கள், வீடுகளில் முடங்கியிருந்தனா். இதேபோல சென்னைக்குள்ளும் போக்குவரத்து ஸ்தம்பித்தது.\nஅண்ணா சாலை முடங்கியது: சீன அதிபா் ஷி ஜிங்பின், விமான நிலையத்தில் இருந்து வந்ததையொட்டி நண்பகல் 12 மணியில் இருந்தே அண்ணா சாலை,ஜி.எஸ்.டி. சாலை, 100 அடி சாலை, பட் சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் இந்த சாலைகளில் வந்த வாகனங்கள் அப்படியே ஆங்காங்கு நிறுத்தப்பட்டன. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதியடைந்தனா்.\nநெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ்கள்: அதேவேளையில் சில இடங்களில் வாகனங்கள் மாற்றுப்பாதைகளில் திருப்பிவிடப்பட்டன. இருப்பினும் நேரம் செல்ல, செல்ல இந்த சாலைகளில் வாகன நெரிசல் அதிகமாகக் காணப்பட்டது. இதில் கிண்டி, சைதாப்பேட்டையில் ஆம்புலன்ஸ் வாகனங்களும் நெரிசலில் சிக்கிக் கொண்டன.\nஜிங்பின், விமான நிலையத்தில் இருந்து கிண்டி நட்சத்திர ஹோட்டலுக்கு சென்ற பின்னரே, இந்த சாலையில் போக்குவரத்துக்கு மீண்டும் அனுமதிக்கப்பட்டது. அதேபோல ஜிங்பின், மாலை 4 மணிக்கு மாமல்லபுரம் புறப்படுவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பே போக்குவர���்து நிறுத்தப்பட்டதால், பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஜிங்பின் மாமல்லபுரத்தில் இருந்து சென்னைக்கு இரவு புறப்பட்டு வந்தபோதும், இதே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஏனெனில் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக கிழக்கு கடற்கரைச் சாலை, ராஜீவ் காந்தி சாலை ஆகியவற்றில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டதால், வாகன ஓட்டிகள் சாலையிலே காத்து இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.\nரயில் நிலையங்களில் கூட்டம்: தென் சென்னை மற்றும் புகா் பகுதிகளில் போக்குவரத்து முடங்கியதால், பறக்கும் ரயில், மின்சார ரயில் ஆகியவற்றில் மக்கள் கூட்டம் காலை முதலே அலைமோதியது. இந்த ரயில்களில் வழக்கமாக காணப்படும் கூட்டத்தை விட, இரு மடங்கு கூட்டம் அதிகமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.\nஇந்தக் கூட்டம் மாலையில் இன்னும் அதிகமாக இருந்ததாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன. இதில் வேளச்சேரி, தரமணி, பெருங்குடி, திருவான்மியூா் ஆகிய பகுதிகளைச் சோ்ந்தவா்கள் முற்றிலும் போக்குவரத்து முடங்கியதால் பறக்கும் ரயிலை பயன்படுத்தினா்.\nசீன அதிபா் ஷி ஜின்பிங் சனிக்கிழமையும் இங்கு இருப்பதால், அன்றும் போக்குவரத்து ஸ்தம்பிக்கும் என்பதால், ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகமாக காணப்படும் என கூறப்படுகிறது.\nஊரடங்கு உத்தரவு - 14வது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 14வது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 13வது நாள்\nஊரடங்கு உத்தரவு - 13வது நாள்\nஊரடங்கு உத்தரவால் வெறிச்சோடிய மும்பை சாலைகள்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/2773", "date_download": "2020-04-09T01:50:50Z", "digest": "sha1:6IDRPO7ECJZQZXWSFFHFTDNPB2IXXBOJ", "length": 35900, "nlines": 159, "source_domain": "www.jeyamohan.in", "title": "காந்தியின் துரோகம்", "raw_content": "\n« சாருவுக்கு ஒரு கடிதம்\nஅரசியல், காந்தி, கேள்வி பதில், புகைப்படம், வரலாறு\nஇந்திய அரசியலில் காந்தி செய���த முன்று துரோகங்கள் என்று சொல்லப்படுகின்றவை உங்கள் கவனத்துக்கு வந்திருக்கின்றனவா\n1. அவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸை நியாயமற்ற முறையில் கட்சித் தேர்தலில் தோற்கடித்தார்\n2. அவர் பகத் சிங் தூக்கிலேற்றப்பட்ட போது அதை ஆதரித்தார்\n3. தலித்துக்களுக்கு இரட்டை வாக்குரிமையை ஆங்கில அரசு கொண்டுவந்தபோது அதை உண்ணாவிரதம் இருந்து தோற்கடித்தார்.\nஇந்தக்காரணத்துக்காகவே அவர் இன்று துரோகி என்று சொல்லப்படுகிறார். இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன\nபொதுவாக நம்முடைய பொது அரட்டைகளில், ஆழ்ந்த வாசிப்போ வரலாற்றுப்புரிதலோ இல்லாத மேடைப்பேச்சாளர்களிடம் இருந்து பெற்றுக்கொண்டு முன்வைக்கப்படும் திரிபுகளும் அவதூறுகளும்தான் இவை.\nபல லட்சம் பேரைக் கொலைசெய்த ஸ்டாலினைப்பற்றி அல்லது மாவோவைபற்றிப் பேசும் போது அவர்களின் தவறுகளை வைத்து அவர்களை மதிப்பிடக்கூடாது என்று சொல்பவர்கள்தான் காந்திமேல் இந்த ‘மாபெரும்’ தவறுகளைக் கண்டுபிடித்து அவரை மனிதர்களில் கடையர் என்று சொல்லவருகிறார்கள். இவ்வளவுதான் காந்தியில் அவரது மோசமான எதிரிகள் கூட கண்டுபிடிக்கக்கூடிய பிழைகள் என்றால் இதுவே காந்தியின் மேன்மைக்கான சான்றாகும்.\nஒன்று: சுபாஷ் சந்திர போஸ் காந்தியின் கொள்கைகளுக்கு முற்றிலும் எதிரானவர். அப்படி தன்னை அடையாளம் காட்டிக்கொண்டவர். பின்னாளில் சுபாஷ் எப்பரடி உருவானார் என்று பார்க்குபோது அவரை வரலாற்றுணர்வும் நிதானமும் இல்லாத கற்பனாவாதி என காந்தி மிகச்சரியாகவே புரிந்துகொண்டிருக்கிறார் என்று தெரியவருகிறது. சுபாஷை காந்தி காங்கிரஸ் தலைவராக ஆக அனுமதித்திருந்தால் காங்கிரஸை அவர் வன்முறைப்பாதைக்கு இட்டுச்சென்றிருப்பார். இந்திய மண்ணுக்குள் ஜப்பானியரை கொண்டு வந்திருப்பார். இங்கே உலகப்போர் நிகழ வைத்திருப்பார். தன் முதிராத வரலாற்றுப்பார்வையின் விலையாக கோடி மனித உயிர்களை பலிகொடுத்திருப்பார்.\nஆகவே தெள்ளத்தெளிவாக கண்முன் தெரியும் ஓர் அபாயத்தைத் தவிர்க்க தன் அனைத்து சக்திகளையும் காந்தி பயன்படுத்தியது மிக இயல்பானது. அதை அவர் செய்யாமல் விட்டிருந்தால்தான் அது மாபெரும் வரலாற்றுப்பிழை. சுபாஷ் துடிப்பான இளம்தலைவராக இருந்தார். அந்த வசீகரமே அவரது வெற்றிக்கான முதல்காரணம். அதற்கு எதிராக காந்தி தன்னுடைய வசீகரத்த��� பயன்படுத்தினார்.\nஅதைவிட மேலான இன்னொரு காரணம் உண்டு, அன்றைய காங்கிரசில் வங்கத்துக்கு இருந்த அதிகப்படியான பங்கு. வங்க பிராந்திய உணர்வை சுபாஷ் தன் தேர்தலில் அப்பட்டமாகவே பயன்படுத்திக்கொண்டார். அதற்கு எதிராக காந்திசெய்யக்கூடுவதாக இருந்தது ஒன்றே, தென்னிந்தியப் பங்களிப்பை திரட்டுவது. பட்டாபி சீதாராமையா வழியாக அதை செய்யமுயன்றார் அவர்.\nசுபாஷ் வென்றபின் காந்தி காங்கிரசில் நீடிப்பது சரியல்ல. சுபாஷை தேர்வுசெய்தது காங்கிரஸ் பொதுக்குழு. ஆனால் காங்கிரசின் உண்மையான பலம் என்பது காந்திக்கு மக்கள் மேல் இருந்த செல்வாக்கு. பொதுக்குழுவின் தேர்வை மதித்து காந்தி சுபாஷ் தலைமையிலான காங்கிரஸில் நீடித்திருந்தால் என்ன ஆகியிருக்கும் காந்தியின் அகிம்சைநோக்கை நம்பி காங்கிரசுக்கு வந்த மக்களை அவர் சுபாஷின் வன்முறை நோக்குக்கு கையளிக்க வேண்டியிருக்கும். அதை அவர் செய்திருக்க வேண்டுமா என்ன\nஆகவே அவர் தான் விலகிவிடுவதாகச் சொன்னார். அவர் விலகினால் காங்கிரஸே இல்லை. ஆகவே பொதுக்குழு பணிந்தது. காந்தி வேண்டும் காந்தியம் வேண்டாம் என்ற காங்கிரஸ் பொதுக்குழுவின் நிலைபாட்டை காந்தி ஏற்காமலிருந்ததே நியாயமானது.\nபின்னர் காந்தி ஹரிஜன இயக்கம் ஆரம்பித்தபோதும் உயர்சாதிப்பித்து கொண்டிருந்த பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்கள் புருஷோத்தம்தாஸ் டாண்டன், கோவிந்த வல்லப பந்த் ஆகியோர் தலைமையில் எதிர் நிலையை எடுத்தார்கள். காங்கிரசுக்கு காந்தி வேண்டுமென்றால் காந்தியமும் வேண்டும் என்ற நிலைபாட்டையே காந்தி எடுத்தார். அவர்களை பணியவைத்தார். இறுதியில் அதே காங்கிரஸ் இட ஒதுக்கீடுவரை வந்ததற்கு அவரே காரணம். அதுவே அவரது அரசியல். அதில் என்ன பிழை இருக்கிறது\nஇரண்டு : பகத் சிங்கை தூக்கிலேற்ற காந்தி ஆதரவளித்தார் என்பது காந்தியை அவதூறு செய்ய ஐம்பதுகளில் கம்யூனிஸ்டுக்கட்சி தடைசெய்யபப்ட்ட காலத்தில் எஸ்.ஆர்.டாங்கே என்ற நேர்மையற்ற இடதுசாரித் தொழிற்சங்கவாதி கிளப்பிவிட்ட பொய். இந்த ஆசாமி நெருக்கடி நிலை காலத்தில் இந்திரா அரசுடன் சேர்ந்து அடித்த சுயநலக் கூத்துக்கள் வரலாறு. அந்த அவதூறு மிகத்தெளிவாக தவறென நிரூபிக்கப்பட்டுள்ளது. தமிழில் அ.மார்க்ஸ் போன்ற காந்திய எதிர்ப்பாளர்களே இதை விரிவாக பதிவுசெய்திருக்கிறார்கள். தீ��ாநதி 2008 இதழ்களைப் படியுங்கள்.\nகாந்தி பகத்சிங்கின் வன்முறை சார்ந்த வழிகளை ஏற்றவரல்ல. வெள்ளையரைக் கொல்லுதல் அவர் நோக்கில் மாபெரும் பாவம். அவரைப்பொறுத்தவரை வெள்ளையர் ஓர் அரசியல் ஆட்டத்தில் மறுதரப்பில் இருப்பவர்கள்தான். அவர்களையும் அவர் நேசித்தார். அவர்களில் உள்ள ஏழை மக்களையும் தன்னவராகவே கண்டார். ஆகவே அவர்களுக்கும் அவர் தங்களவராக இருந்தார்.\nஇங்கிலாந்துக்கு வட்டமேஜை மாநாட்டுக்குச் சென்ற காந்தியை துணிதுவைக்கும் மக்கள் தங்கள் தலைவராக தங்கள் குப்பத்துக்குக் கூட்டிச்சென்றுதங்க வைத்தது அதனால்தான். வெள்ளையருடன் எந்நிலையிலும் பேச காந்தி தயாராக இருந்தார். பகத்சிங் செய்த கோலைகளை நியாயபப்டுத்தியபின் அவர் எப்படி உலக மனசாட்சியுடன் பேச முடியும் எப்படி வெள்ளையனின் அறவுணர்வை நோக்கி பேச முடியும் எப்படி வெள்ளையனின் அறவுணர்வை நோக்கி பேச முடியும் அதன்பின் சத்யாக்ரகத்துக்கு என்ன மதிப்பு\nஆகவே பகத்சிங்கை அவர் முழுக்க நிராகரித்ததே இயல்பானது. வரலாற்றுணர்வும் சமநிலையும் இல்லாத கற்பனாவாதப் புரட்சியாளராகவே பகத் சிங்கை அவரது கடிதங்கள் காட்டுகின்றன. அவர் தூக்கிலேற்றப்படவிருக்கையில் தேசமே உணர்ச்சிக்கொந்தளிப்புடன் அவருக்கு சார்பாக நின்றது. அவர் செய்ததை காங்கிரசிலேயே முக்கால்வாசிப்பேர் நியாயப்படுத்தினார்கள். அது பொதுமக்களின் மனநிலை. வீர வழிபாடும் தியாக வழிபாடும் நம் மக்களின் மனதில் ஊறியவை. காரணம் நாம் பல நூற்றாண்டுகளாக போரிடும் சமூகமாக இருந்திருக்கிறோம். அதற்கான மனநிலைகளும் படிமங்களும் விழுமியங்களும் நம் பண்பாட்டில் ஊறியிருக்கின்றன\nஅந்த அலையைக் கணித்துக்கொண்டு தன் கொள்கையை மறந்து பகத்சிங்கை நியாயப்படுத்தினாரென்றால்தான் காந்தி அயோக்கியர். அல்லது பகத்சிங்கை நிராகரித்துவிட்டு தன் சொந்த மகன் அதைச்செய்திருந்தால் அதை நியாயப்படுத்தியிருந்தால் அது சுயநலம். எது காந்தியமோ அதுவே காந்தி. அதில் அவர் சமரசம்செய்துகொள்ளவே இல்லை. இந்தியாவே காந்தியத்தை ஒடுமொத்தமாக நிராகரித்திருந்தாலும் அவர் தன் நோக்கில் தெளிவாகவே இருந்திருப்பார்.\nஆனால் அவர் பகத்சிங் மற்றும் தோழர்களின் விடுதலைக்காக தனிப்பட்டமுறையில் தன்னால் முடிந்ததை எல்லாம் செய்தார். வழிதவறிய மைந்தர்கள் அவர்கள் என்று பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் மன்றாடினார். அனைத்துக்கும் இன்று திடவட்டமான கடித ஆதாரங்கள்னாஅவணகாப்பகங்களில் உள்ளன. பகத்சிங், படுகேஷ்வர் தத் தவிர பிற புரட்சியாளர்கள் உயிர் பிழைத்தமைக்கு ஆங்கில ஆட்சியாளர்கள் காந்திமேல் கொண்டிருந்த மதிப்பும் காந்தி அவர்களால் புறக்கணிக்கப்பட முடியாத இடத்தில் இருந்தார் என்பதுமே காரணம்.\nதலித் பிரச்சினையில் காந்தியின் கொள்கை வெளிப்படையானது, திட்டவட்டமானது. தலித்துக்கள் தங்கள் சமூக இழிவிலிருந்து கல்வி, தொழில் மூலம் மேலே வருவது ஒரு பக்கம். அவர்களைப்பற்றிய உயர்சாதியினரின் கண்ணோட்டத்தை மாற்றியமைப்பதும், அவர்களிடம் குற்றவுணர்வை உருவாக்குவதும் இன்னொரு பக்கம். தலித்துக்களை பிறருக்கு எதிராக நிறுத்தும் ஒரு போராட்டம் இந்திய சமூகத்தைப் பிளவுபடுத்தும் என்றும் ஒட்டுமொத்தமாக தலித்துக்களுக்கு எதிரான உணர்வுகளையே உருவாக்கும் என்றும் காந்தி உறுதியாக நினைத்தார்.\nஇதையே காந்தி இஸ்லாமியர் விஷயத்திலும் எண்ணினார். காந்தியின் அணுகுமுறை என்பது இந்திய சமூகத்தை முழுக்க அரசியலுக்குக் கொண்டுவருவதும், அவர்களுக்கு இடையே உள்ள வரலாற்று முரண்பாடுகளை மெல்லமெல்ல சமரசப்படுத்துவதும்தான் என்று நாம் காணலாம். எல்லா சமூக உறுப்புகளையும் ஒன்றுடன் ஒன்று உரையாட வைக்கவே அவர் முயன்றார்.\nகிட்டத்தட்ட 200 வருடம் இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் தலித்துக்களுக்காக எதையுமே செய்யவில்லை என்பது வரலாறு. அவர்களின் ஜமீந்தார்களின் கீழேதான் தலித்துக்கள் வரலாற்றிலேயே ஆகப்பெரிய கொடுமைகளை அனுபவித்தார்கள். அப்படிப்பட்ட பிரிட்டிஷ் அரசு திடீரென இரட்டை வாக்குரிமையை கொண்டு வருவதென்பது அப்பட்டமான பிரித்தாளும் சூழ்ச்சி என்பதை அறிய ராஜதந்திரம் ஏதும் தேவையில்லை.\nஅந்த இரட்டை வாக்குரிமை அப்போது ஏற்கப்பட்டிருந்தால் என்ன நடந்திருக்கும் தலித்துக்களில் ஒருசாரார் பிரிட்டிஷ் தாசர்களாக சில்லறை அதிகாரத்தை அடைந்திருப்பார்கள். இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்கும் வரை இருபது வருடம் அந்த சலுகை நீடித்திருக்கும். ஆனால் அதன் விளைவாக தலித் சமூகமே பொது ஓட்டத்தில் இருந்து முற்றிலும் அன்ன்னியமாகிவிட்டிருக்கும். சுதந்திரத்துக்குப்பின் அம்பேத்கர் காங்கிரஸ் ஆதரவுடன் சட்ட அமைச்சராக ஆகி இட ஒதுக்கீட்டை 90 சதவீதம் உயர்சாதியரால் ஆன காங்கிரஸ் ஆதரவுடன் அரசியல் சட்டத்திலேயே இடம்பெறச்ச்ய்திருக்க முடியுமா என்ன\nதன் வாழ்நாளின் இறுதியிலேனும் அம்பேத்கார் காந்தி இரட்டை வாக்குரிமைக்கு எதிராக இருந்தது எத்தனை நன்மை பயத்தது என அந்தரங்கமாக உணர்ந்திருப்பார் என்றே நினைக்கிறேன். தலித்துக்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடவேண்டும். ஆனால் ஒட்டுமொத்த இந்திய சமூகத்தில் இருந்து அன்னியப்பட்டு அவர்கள் எதை அடைய முடியும்\nகாந்தி உண்ணாவிரதம் இருந்து அக்கோரிக்கையை முறியடித்தார். ஆமாம், அவர் முற்றிலும் தவறென நம்பிய ஒரு கோரிக்கையை முறியடிக்க தன் உயிரை பணயம் வைத்தார். அதுவே இயல்பான காந்திய வழி. தலித்துக்களுக்கு எதிராக பிரசாதியினரை அவர் தூண்டிவிட்டிருக்க வேண்டும் என்கிறார்களா இவர்கள் அது மிக எளிய விஷயம். அம்பேத்கார் அடங்கிப்போனதற்குக் காரணம் காந்தியின் மீது அவர் கொண்டிருந்த பெருமதிப்பு மட்டும் அல்ல. இன்றுபோலவே அன்றும் இந்திய தலித்துக்களில் பெரும்பான்மையினர் காந்தியையே தலைவராக எண்ணினார்கள். ஏனென்றால் வரலாற்றில் முதல்முறையாக அவர்களின் பிரச்சினையைக் கேட்ட, அவர்களை அரசியலுக்குக் கொண்டுவந்த, அவர்களின் நலன்களை பிறர் கவனிக்கச் செய்த அமைப்பு காந்தியின் காங்கிரசே.\nதன் கருத்துக்களுக்கு எதிரான அனைவரையுமே கொன்றே ஒழித்த ஸ்டாலினையும் மாவோவையும் பிறரையும் தலைவர்களாகக் கொண்டாடுகிறவர்கள் தன் கொள்கைக்காக உண்ணாவிரதமிருந்து சாகத்துணிந்த காந்தியை சர்வாதிகாரி என்கிறார்கள். தான் எதிர்க்கும் ஒருவர் மேல் இம்மி கூட வெறுப்பை உமிழாமல் தன் தார்மீக வல்லமையை மட்டுமே ஆயுதமாகப் பயன்படுத்தியவரை துரோகி என்கிறார்கள்.\nஉண்மை என்பதுதான் எத்தனை தனியது எவ்வளவு வேட்டையாடபடுவது இருந்தும் அது எப்படியோ வெற்றிபெற்று வருவதன் மாயம்தான் என்ன வரலாறெங்கும் நிரம்பியிருக்கும் எளிய மக்கள் உண்மையை தங்கள் ஆத்மாவால் எப்படியோ அடையாளம் காண்கிறார்கள் என்பதுதானா\nமலேசியா, மார்ச் 8, 2001\nஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும் – 1\nகாந்தியும் சுந்தர ராமசாமியும் (சு.ரா. நினைவின் நதியில் புத்தகத்திலிருந்து)\nஅண்ணா ஹசாரே, இடதுசாரி சந்தேகம்\nகாந்தியும் தலித் அரசியலும் – 7\nகாந்தியும் தலித் அரசியலும் – 6\nTags: அரசியல், இந��தியா, காந்தி, கேள்வி பதில், வரலாறு\n[…] காந்தியின் துரோகம் […]\n[…] காந்தியின் துரோகம் கட்டுரையை மின்னஞ்சல் செய்ய(Email This Post) […]\nஇடது அறிவியக்கமும் இந்துத்துவ அறிவியக்கமும்\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 5\nதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் - (5)\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 90\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-24\n’இருப்பியல்’ - தெளிவத்தை ஜோசப்\nஅரூ அறிவியல் புனைகதை போட்டி முடிவுகள்\nவிலங்கு, தவளையும் இளவரசனும் -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/97801", "date_download": "2020-04-09T01:36:51Z", "digest": "sha1:QBD2OXHL4XS36GYSWT2FMKD2P2SPC6KS", "length": 21173, "nlines": 99, "source_domain": "www.jeyamohan.in", "title": "சுஜாதாவின் குரல்", "raw_content": "\nமலேசியாவில் ஒரு சந்திப்பு »\nமகாபலி சுஜாதாவின் இந்தக்கதையை ஓர் இணைப்பினூடாக மீண்டும் வாசித்தேன். சுஜாதா ஏன் முக்கியமானவர் என்றும் எங்கே தவறுகிறார் என்றும் மீண்டும் காட்டியது இந்தக்கதை.என் மதிப்பீடுகளில் ஏதேனும் மாற்றமுண்டா என்று பார்த்தேன். இல்லை.\nமுதல் ஒரு பத்தியில் மகாபலிபுரத்தின் ஒரு ஒட்டுமொத்தச் சித்திரத்தைக் கொண்டுவந்துவிடுகிறார். மிகச்சுருக்கமான வர்ணனைகள். மெல்லியகேலி கொண்ட விவரணைகள். சட்டென்று ஒலிக்கும் உடலிலிக் குரல். அந்த ’கொலாஜ்’ மிகத்திறன் வாய்ந்த கலைஞனால் மட்டுமே உருவாக்கப்படக்கூடியது. பிரித்து நீவி நோக்கினால் அதிலுள்ள தேர்வும் முரண்பாடுகளின் ஒத்திசைவும் சுஜாதா யார் என்பதைக் காட்டுகின்றன. ஒரு வங்காளி பயணக்குழு. உடனே ஒரு தமிழ்ப்பயணக்குழு. தமிழ் சினிமாவுக்கு நேர் எதிராக உளிச்சத்தம். சிலைகளின் வர்ணை கூர்மையாக வெட்டப்பட்டு அந்த லௌகீகாசாமியின் கல்லுரல் விசாரிப்பு.\nமிகக்கூர்மையாக அந்தப் பேராசிரியரையும் அவரைத் தேடி வரும் இளைஞரையும் சித்தரிக்கிறார். சொல்வதில்லை, காட்டுகிறார். சுருக்கமான உரையாடல்களில் அவர் சொல்லும் நூல்களில் உள்ள தெரிவு வியக்கச்செய்வது. குற்றவியல்சட்டம் போன்ற கறாரான நூலுக்கு மறுபக்கமாக லயால் வாட்சனின் கற்பனைகலந்த அறிவியல்.\nஅந்தப் பட்டியலில் நான் மகிழும் ஒரு நினைவு உள்ளது. அவருக்கு லயால் வாட்சன், எரிக் வான் டேனிகன் கிரஹாம் ஹான்காக் போன்ற கொஞ்சம் புனைவம்சம் கொண்ட அறிவியல், தொல்லியளார்களை நான்தான் கொண்டுசென்று கொடுத்து பல்லுடையும்படிப் பேசிக்கொண்டிருந்தேன். அவர் செவ்வியல் அறிவியலாளர். அடுத்த தலைமுறை உடைந்தபானைகளை வாசித்திருக்கவில்லை, பெயர் தெரிந்திருந்தது. ‘நாவல் எழுதணும்னா இவனையெல்லாம் வாசிக்கலாம்’ என்றார். ‘கிரைம்நாவலுக்கு’.\nஎன்னிடம் மோதியின் தடயவியல் சட்டம் வாசித்திருக்கிறாயா என்று கேட்டார். நான் கேள்வியே பட்டிருக்கவில்லை. “அப்றம் என்ன மாடர்ன் வேர்ல்ட எழுதறது’ என்றார். அதன்பின்னரே நான் இரண்டுமாதகாலம் எடுத்துக்கொண்டு அதை வாசித்தேன். கூடவே இந்திய குற்றவியல்சட்டம்.\nஅன்றுவாங்கிய என் நூல்களை இருபதாண்டுகளுக்குப்பின் இப்போதுதான் எடுத்துப்பார்த்தேன்.புழுதிபடிந்து. உள்ளே அஜிதன் நூற்றுக்கு இரண்டு , ஐந்து, எட்டு, ஏழு என மதிப்பெண் வாங்கிய ஒரு மதிப்பறிக்கை. [பிராக்ரஸ் ரிப்போர்ட் என்ற பெயர் அதற்குச் செல்லாது. ரிக்ரெஸ் ரிப்போர்ட் என்று சொல்லலாம்] சந்தடியில்லாமல் கொண்டு சென்று செருகியிருக்கிறான்].\nஇந்த கூர்மையே சுஜாதாவின் ஆற்றல். கூடவே அவர் படைப்புக்களின் கலை ஒரு மாற்று எப்போதுமே குறைந்திருப்பதற்கும் இதுவே காரணம். கலைப்படைப்பு உருவாகும்போது அதன் தோற்றத்திற்கு முன் ஒரு திட்டம் இருக்கும். அத்துடன் உளப்பழக்கமாக, ஆழத்தில் ஒரு வடிவத்தன்னுணர்வு தொழிற்படும். ஆனால் எழுதத் தொடங்கியதுமே எழுத்தாளன் அக்கனவுக்குள் சென்றுவிடுவான். அவ்வுணர்ச்சிகளில் வாழ்வான். அந்தவாழ்க்கையை கண்ணெதிரே பார்ப்பான், மொழியில் இயல்பாக நிகழவிடுவான்.\nசுஜாதாவில் அந்தத் திட்டமும் வடிவத்தன்னுணர்வும் முதன்மையாக நீடிக்கின்றன.மிகமிகத் திறமையாக உருவாக்கப்பட்டாலும்கூட இது ஒருவகைப் பின்னல்பணிதான். பேராசிரியர், இளைஞன், பேராசிரியரின் மகள் எல்லாமே மெல்லிய செயற்கைத்தன்மையுடன் [ஆங்கிலத்தில் புரிந்துகொள்பவர்களுக்காக பிளாஸ்டிக் தன்மை] இருந்துகொண்டே இருப்பது அதனால்தான்.\nகணிசமான சுஜாதாக் கதைகள் இறுதியில் கதைத்தொழில்நுட்பத்தால் உருவாக்கப்படும் முடிச்சில் நிறைவடையும். மூன்றுசீட்டு வித்தைக்காரனின் திறன்தான் அது. சுஜாதாவால் படைப்பாளியாகப் புனைவில் அமிழமுடியவில்லை. அதற்குத்தேவையான ஒரு கட்டற்றதன்மை, பேதைத்தனம் என்றுசொல்லத்தக்க ஒருவகை எளிமை அவரிடம் இருக்கவில்லை. அதை அவரே சுபமங்களாவின் பேட்டியில் சொல்லியிருக்கிறார்.\nஆனால் இக்கதையில் உண்மையான சுஜாதா வெளிப்படுகிறார். அந்தபேராசிரியரின் கேள்வி உண்மையில் சுஜாதாவுடையது. அவர் எழுதிய பல கட்டுரைகளில் இந்தக் குரல் எழுந்திருக்கிறது. அதிலுள்ள தவிப்பும் ஆதங்கமும் அவருடைய ஆளுமையில் எப்போதுமிருந்தது.\nஇந்தக்கதையை ஒட்டி நினைவுக்கு வருவது இன்னொன்று. 1988 என நினைக்கிறேன். நான் நக்ஸலைட் கவிதைகள் என்னும் ஆங்கிலத் தொகுதியில் இருந்து இருபது கவிதைகளைத் தெரிவுசெய்து மொழியாக்கம் செய்தேன். அது [வேறு பெயரில்] கோணங்கியின் கல்குதிரையில் வெளியாகியது.\nஅவ்விதழை நான் சுஜாதாவுக்கு அனுப்பியிருந்தேன். சுஜாதாவிடம் நான் பேசியபோது [அன்றெல்லாம் அனைவரிடமும் தொலைபேசித் தொடர்பில் இருந்தேன்] கலைஞர்கள், அறிவியலாளர்கள், தத்துவவாதிகள் என ஒரு ஐம்பதாயிரம்பேரை நக்ஸலைட்டுகளை ஒடுக்குகிறோம் என்ற பேரில் இந்திய அரசுநிர்வாகம் கொன்று ஒழித்துவிட்டது; இந்தியாவின் மிகச்சிறந்த மனங்கள் அவை; இந்தியாவின் அறிவியக்கத்தின் மீதான பெரிய தாக்குதல் அது என்றார்.\nமேலும் இருபதுநாட்களுக்குப்பின் பேசியபோது ‘நினைச்சுப்பாத்தா தூங்கவே முடியலை….எல்லாருமே சின்னப்பசங்க… கண்ணில வெளிச்சத்தோட எதையாவது செய்யணும்னு துடிப்பா இருப்பானுங்களே அந்தமாதிரி பையன்ங்க” என்றார். மீண்டும் நீண்டநாள் கழித்து அவரை வண்ணதாசன் மகள் திருமணத்தில் பார்த்தபோதுகூட “அந்தக் கவிதைகளை மறக்கவே முடியலை. என்ன ஒரு பிரில்லியண்ட் மைன்ட்ஸ்” என்றார். அந்த சுஜாதா இக்கதையில் வெளிப்படுகிறார்.\nகலைப்படைப்பில் நேரடியாக எழும் குரலென்பது குறைபாடே. ஆனால் அதன் உண்மைத்தன்மை அதை கலையாக ஆக்கி நிறுத்துவதும் உண்டு, அத்தகையது அந்த இறுதிவரி., சென்றதலைமுறையைச் சேர்ந்த நுண்ணுள்ளம் ஒன்றின் ஏக்கம் அது. நீண்ட இடைவெளிக்குப்பின் அவர் இல்லாதசூழலில் வாசிக்கையில் அது துயரளிக்கிறது.\nஇதுவே சுஜாதா. சித்தரிப்பின் திறனால்,மொழிநடையின் கூர்மையால் தமிழிலக்கியத்தின் தவிர்க்கமுடியாத படைப்பாளி. ஆனால் எப்போதுமே ஒரு படி முன்னரே நின்றுவிடும் கலைஞர். சுஜாதாவை வணிக எழுத்தாளர் என ஒதுக்குபவர் தமிழ்நடையின் முக்கியமான சாதனைகளில் ஒன்றை இழக்கிறார். ஆனால்அவருடைய கலைக்குறைபாட்டை நுண்மையாக உணர்ந்துகொள்பவர் மட்டுமே நவீன இலக்கியத்தின் மையப்பெருக்கில் நுழைகிறார்.\nநாய் பாடும் பாடல் நலமாக வேண்டும்\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 24\nஏற்காடு -விஷ்ணுபுரம் இலக்கிய முகாம் - 2013\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-49\nஅரூ அறிவியல் புனைகதை போட்டி முடிவுகள்\nவிலங்கு, தவளையும் இளவரசனும் -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-04-09T01:57:45Z", "digest": "sha1:ANEEVHOOIILUVBCO5Y2WJIBG2X2SJNKO", "length": 10116, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "சிபி மலையில்", "raw_content": "\nTag Archive: சிபி மலையில்\n38. ஆண்டுதோறும் இலக்கியவாதிகளை அடையாளங்கண்டு விருது வழங்குதல், ஊட்டியில் நடைபெறும் இலக்கிய முகாம் – இவை தவிர விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தின் செயல்பாடுகள் என்ன நீங்கள் ஆரம்பத்தில் உத்தேசித்திருந்தபடி அது செயல்படுகிறதா நீங்கள் ஆரம்பத்தில் உத்தேசித்திருந்தபடி அது செயல்படுகிறதா (அமைப்புகளோடு அடையாளப்படுத்திக் கொள்வது ஏதேனும் ஒருவகையில் கருத்துச் சுதந்திரத்தைப் பாதிக்கும், அல்லது குறைந்தபட்சம் கருத்துச் ச���ய்வையேனும் ஏற்படுத்தும் எனக் கருதுவதால் நான் அதில் இணையவில்லை). பதில் இலக்கியம் தனிமனிதர்கள் வழியாக சமூக நிகழ்வாக வளர முடியாது. ஆகவே அதற்கு ஓர் இயக்கம்தேவை என்று க.நா.சு …\nTags: அசோகமித்திரன், ஆரூர்தாஸ், ஆழிசூழ் உலகு, இலக்கியசிந்தனை, இலக்கியவீதி, எம். கோவிந்தன், எம்.டிவாசுதேவன் நாயர், எம்வி.வெங்கட்ராம் -தேனீக்கள், ஓரான்பாமுக், க.நா.சு/இலக்கியவட்டம், களம், கி.ராஜநாராயணன், சங்கர், சாகித்திய அகாதமி விருது, சிபி மலையில், சுஜாதா, சுந்தர ராமசாமி-காகங்கள், ஜெயகாந்தன், டி.கே.சி -வட்டத்தொட்டி, தஞ்சை பிரகாஷ் -கதைசொல்லிகள், தமிழாய்வு, திரிலோக சீதாராம் -அமரர் மன்றம், நா.வானமாமாலை/ஆராய்ச்சி, நாட்டுப்புறவியல், பாலமுருகன், பி.கெ.பாலகிருஷ்ணன், மணல்கடிகை, மணிரத்னம், லோகிததாஸ், வியட்நாம்வீடு சுந்தரம், விஷ்ணுபுரம் இலக்கியவட்டம், ஹரிஹரன்\nபொற்றாமரையின் கதைசொல்லி- சுசித்ரா முன்னுரை\nதெளிவத்தை ஜோசப்- சுப்பையா கமலதாசன் (பொகவந்தலாவை)\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 21\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 10\nஅரூ அறிவியல் புனைகதை போட்டி முடிவுகள்\nவிலங்கு, தவளையும் இளவரசனும் -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெ���்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/date/2020/03/23", "date_download": "2020-04-09T00:51:52Z", "digest": "sha1:T4I2BXWZXRYIGQE5FS5OY2UYPXUHCBMD", "length": 5877, "nlines": 62, "source_domain": "www.tamilcnn.lk", "title": "Mon, Mar 23 - Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs", "raw_content": "\nMarch 23, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை\nதொலைபேசிக் கட்டணம் செலுத்த கால அவகாசம் – கோட்டாவின் பணிப்புரையை அடுத்து தீர்மானம்\nநாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக, அனைத்து ரெலிகொம் தொலைபேசிகள், கையடக்கத் தொலைபேசிகள், கேபிள் டிவி சேவை மற்றும் பிற்கொடுப்பனவு வாடிக்கையாளர்கள் தங்கள் கட்டணங்களைச் செலுத்துவதற்காக மேலதிக கால அவகாசத்தை வழங்க வேண்டும் என்று இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவுக்கு ஜனாதிபதி ...\nஇணைய வானொலியை இங்கே கேட்கலாம்\nமின்சார கட்டணத்தை செலுத்தாதவர்களுக்கு விசேட சலுகை…\nநாட்டின் சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு நாளை தளர்த்தப்படுகின்றது\nயாழ்.போதனா வைத்தியசாலையில் நோயாளர்களுடன் இருப்பவர்களுக்கு ஏற்பட்டுள்ள பெரும் நெருக்கடி\nதிடீர் சுகயீனத்தால் மயங்கி விழுந்தார் வெளிநாட்டவர் தங்கும் விடுதி முகாமையாளர்\nநால்வர் குணமடைந்தனர்.. இருவர் அவசர சிகிச்சை பிரிவில்\nஊரடங்கு தளர்த்தப்படும்போது பொதுமக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டியவை – அரசாங்கம்\nநாட்டின் சில பகுதிகளில் தளர்த்தப்பட்டது ஊரடங்கு சட்டம் – மீண்டும் நண்பகல் அமுலாகின்றது\nவிமானத்தில் வழங்கப்பட்ட உணவுக் கழிவுப் பெட்டிகள் கிளிநொச்சி வீதிகளில்: அகற்ற நடவடிக்கை\nசட்டவிரோதமாக நாடு திரும்பியவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தது இராணுவம்\nஅரியாலை ஆராதனையில் கலந்துகொண்ட 8 பேருக்கு சுய தனிமை��்படுத்தல் நடவடிக்கை\nசற்றுமுன் வவுனியா பொலிஸார் தாண்டிகுளத்தில் வீடு புகுந்து இளைஞன் மீது தாக்குதல்\n“கூட்டமைப்பு கூட்டாட்சி” என யாராவது கண்டு பிடித்தால் அவருக்கு பரிசு\nதிருகோணமலை வெருகல் பிரதேசபையின் கன்னி அமர்வு\nபிறந்தநாள் வாழ்த்துக்கள் செல்வன் சின்னத்தம்பி கிர்ஷ்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscportal.in/2019/01/tnpsc-current-affairs-8-january-2019-8.html", "date_download": "2020-04-08T23:48:18Z", "digest": "sha1:OGTBGUDWNTSJUT2W3CHTLO2GHUGBGTQO", "length": 25220, "nlines": 92, "source_domain": "www.tnpscportal.in", "title": "TNPSC Current Affairs 8 January 2019 | நடப்பு நிகழ்வுகள் 8 ஜனவரி 2019", "raw_content": "\n☞30 தேர்வுகள் (ஒவ்வொரு தேர்விலும் 200 வினாக்கள் | GS-175 + APTITUDE-25 )\n☞தேர்வுகளை ஆன்லைன் (ONLINE EXAM) மூலமாகவோ, பிரிண்ட் எடுத்தோ (PDF FILES) பயிற்சி செய்யலாம் .\nதமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த பாலகிருஷ்ணா ரெட்டி தமது பதவியை ராஜிநாமா செய்துள்ளதைத் தொடர்ந்து, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் பொறுப்பு கே.ஏ.செங்கோட்டையனிடம் கூடுதலாக அளிக்கப்பட்டுள்ளது.\nகிராமப்புற ஏழை பெண்களுக்கான நாட்டுக்கோழி வளர்ப்புத் திட்டத்தை வரும் 10 ஜனவரி 2019 ஆம் தேதி முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைக்கவுள்ளார். இந்தத் திட்டத்தின் மூலம், அனைத்து ஊராட்சிகளையும் உள்ளடக்கி கிராமப்புற ஏழை பெண்கள் 77 ஆயிரம் பேருக்கு தலா 50 நாட்டுக்கோழி குஞ்சுகளும், அவற்றைப் பாதுகாக்க கூண்டுகளும் வழங்கப்படும்.\nகுடிமக்கள் சட்ட திருத்த மசோதாவுக்கு, மத்திய அமைச்சரவை, 7-1-2019 அன்று ஒப்புதல் அளித்தது.\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதா, 2016ல், முதன்முதலாக, பார்லிமென்டில் அறிமுகம் செய்யப்பட்டது.\n'கடந்த, 1971க்கு பின், இந்தியாவுக்குள் நுழைந்த வெளிநாட்டவர், மத பாகுபாடின்றி, நாடு கடத்தப்பட வேண்டும்' என்ற உத்தரவாதத்துடன், 1985ல், அசாம் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.\nஇந்நிலையில், புதிய, குடிமக்கள் சட்ட திருத்த மசோதா, பாக்., ஆப்கன், வங்கதேசம் ஆகிய நாடுகளில் சிறுபான்மையினராக வாழ்ந்து, இந்தியாவுக்குள் குடியேறிய, ஹிந்து, சீக்கியர், சமணர், பார்சி, கிறிஸ்துவர்கள், ஆறு ஆண்டுகளுக்கு பின், இந்திய குடியுரிமை பெற அனுமதிக்கிறது. உரிய ஆவணங்கள் இல்லாவிட்டாலும், இவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும். இதில், சம்பந்தப்பட்ட நாடுகளி��் இருந்து வந்த முஸ்லிம்கள், குடியுரிமை பெறுவதற்கான வாய்ப்பு வழங்கப்படவில்லை.\nபோலாவரம் திட்டம் கின்னஸ் சாதனை : ஆந்திர மாநிலம், கோதாவரி ஆற்றில், மத்திய, மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன், போலாவரம் திட்டத்தின் கீழ், அணை கட்டப்படுகிறது. அணையில், 10 ஆயிரத்து, 872 சதுர அடி பரப்பளவில், 24 மணி நேரத்தில், கான்கிரீட் பணிகள், சமீபத்தில் முடிக்கப்பட்டன. இது, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.\nபொதுப் பிரிவினரில் பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு, கல்வி-வேலைவாய்ப்புகளில் 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்க மத்திய மந்திரிசபை 7-1-2019 அன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.\nஇதன் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை பொதுப்பிரிவினர் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 10 சதவீத இடஒதுக்கீடு பெற முடியும். அதன்படி ஆண்டுக்கு ரூ.8 லட்சத்துக்கு குறைவான வருமானம் மற்றும் 5 ஏக்கர் வரை நிலம் கொண்டிருக்கும் பொதுப்பிரிவினர் இந்த இடஒதுக்கீடு பெற தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.\nஏற்கெனவே, தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு உள்ளது. இப்போது கூடுதலாக பொதுப் பிரிவினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படவுள்ளது. இதனால், இடஒதுக்கீட்டு உச்சவரம்பு 60 சதவீதமாக அதிகரிக்கும். இதற்காக அரசியல் சாசனத்தின் 15 மற்றும் 16-வது பிரிவுகளில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇடஒதுக்கீடு உச்சவரம்பு 50 சதவீதத்தை தாண்டக் கூடாது என்று உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பளித்துள்ளது. எனினும், அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம் இடஒதுக்கீடு உச்சவரம்பை அதிகரிக்க வழி ஏற்படுத்தப்படும். இந்த மசோதா நிறைவேற, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை.\nஇந்த இடஒதுக்கீட்டுக்கு தகுதியானவர்கள் யார்\nஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கும் குறைவாக உள்ளவர்கள்\n5 ஏக்கருக்கு குறைவாக விவசாய நிலம் வைத்திருப்பவர்கள்\n1000 சதுரஅடிக்கு குறைவாக வீடு வைத்திருக்கும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்\nநகராட்சிக்குட்பட்ட இடத்தில் 1000 சதுரஅடிக்கு குறைவாக நிலம் வைத்திருப்பவர்கள்\nநகராட்சி அல்லாத இடத்தில் 2000 சதுரஅடிக்கு குறைவாக வீட்டு மனை வைத்திருப்பவர்கள்\nவிவாகரத்து கோருவதற்கான காரணங்களில் இருந்து தொழுநோயை நீக்க வழிவகுக்கும் சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் 7-1-2019 அன்று நிறைவேற்றப்பட்டது.\nதங்களது வாழ்க்கைத் துணைக்கு குணப்படுத்த முடியாத நோய் இருந்தால், கணவனோ அல்லது மனைவியோ விவாகரத்து கோர முடியும். இந்த நோய்களின் பட்டியலிலிருந்து தொழுநோயை நீக்க வகை செய்யும் தனிநபர் சட்டத் திருத்த மசோதா-2018, மக்களவையில் கடந்த ஆகஸ்டில் தாக்கல் செய்யப்பட்டது. தொழுநோயாளிகளுக்கு பாகுபாடு காட்டும் சட்டங்களையும், சட்டப் பிரிவுகளையும் நீக்க வேண்டும் என்ற சட்ட ஆணையத்தின் பரிந்துரையின்பேரில் இந்த மசோதா கொண்டுவரப்பட்டது.\nஹிந்து திருமணச் சட்டம், முஸ்லிம் திருமண முறிவு சட்டம், கிறிஸ்தவர்களுக்கான விவாகரத்து சட்டம், சிறப்பு திருமணச் சட்டம் உள்ளிட்ட தனிநபர் சட்டங்களில் திருத்தம் செய்ய இந்த சட்டம் வழிவகுக்கும்.\nபேராசிரியர் P பலராம் குழு ( P. Balram Committee) : ஆராய்ச்சியை மேம்படுத்தவும், தற்போதுள்ள M.Phil/ Ph.D படிப்புகளுக்கான விதிமுறைகளைப்பற்றி ஆராயவும் மத்திய பல்கலைக்கழக மானியக்குழுவினால் (University Grants Commission (UGC)) அமைக்கப்பட்டுள்ள குழு\nபிரதான் மந்திரி ரோஷ்கார் புரோட்ஷாஷான் யோஜனா (Pradhan Mantri Rojgar Protsahan Yojana (PMRPY)) திட்டத்தின் கீழ் டிசம்பர் 2018 வரையில், 93.38 பணியாளர்கள் பயன்பெற்றுள்ளார்கள் என மத்திய அரசு அறிவித்துள்ள்ளது.\nகூ.தக. : பிரதான் மந்திரி ரோஷ்கார் புரோட்ஷாஷான் யோஜனா பற்றி ..\nநிறுவனங்களை, புதிய வேலைவாய்ப்புக்களை தொடங்குவதற்கு ஊக்குவிக்கும் நோக்கோடு தொடங்கப்பட்டுள்ள பிரதான் மந்திரி ரோஷ்கார் புரோட்ஷாஷான் யோஜனா திட்டத்தின் மூலம், பணி அமர்த்தும் நிறுவனங்கள் ஒவ்வொரு பணியாளருக்கும் செலுத்த வேண்டிய ‘இ.பி.எஃப்’ (EPF) இன் முழு பங்களிப்பான 12% த்தையும் மத்திய அரசே செலுத்தி வருகிறது. இந்த பங்களிப்பானது, பணியாளர் வேலைக்கு சேர்ந்தது முதல் முதல் மூன்றாண்டுகளுக்கு மத்திய அரசால் செலுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டமானது ரூ.15,000/- க்கு கீழ் சம்பளம் பெறும் பணியாளர்களை மட்டுமே உள்ளடக்கியது குறிப்பிடத்தக்கது.\nஇரண்டு புதிய திறன் மேம்பாட்டு திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அவற்றின் விவரம் வருமாறு,\n(i) வாழ்க்கைக்கான திறன் பெறுதல் ���ற்றும் அறிவு விழிப்புணர்வு திட்டம் (சங்கல்ப்) (Skills Acquisition and Knowledge Awareness for Livelihood (SANKALP)) - மொத்தம் 675 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டத்திற்காக , உலக வங்கி 500 மில்லியன் அமெரிக்க டாலர் வழங்குகிறது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் தரமான திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அனைவரையும் சென்றடைய செய்வதாகும்.\n(ii) தொழிற்சாலைகளுக்கேதுவான திறன் மேம்பாட்டு திட்டம் (ஸ்டிரைவ்) (Skills Strengthening for Industrial Value Enhancement (STRIVE)) - உலக வங்கி நிதியுதவியுடன் இந்திய அரசினால் நடைமுறைப்படுத்தப்படும் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் தொழிற்சாலைகளுக்கு தேவையான திறன் மேம்பாட்டுப்பயிற்சிகளை வழங்குவதாகும்.\nஇந்திய திறன் கல்வி நிறுவனங்களை (Indian Institute of Skills (IISs)) கான்பூர், மும்பை மற்றும் ஆமதாபாத் ஆகிய மூன்று இடங்களில் அமைப்பதற்கு மத்திய திறன் மேம்பாட்டு அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.\nகாஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயார் என இந்தியா வந்துள்ள நார்வே பிரதமர் எர்னாசோல்பெர்க் 7-1-2019 அன்று தெரிவித்துள்ளார்.\nவங்கதேசத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆளும் கூட்டணி அபார வெற்றி பெற்றதைத்தொடர்ந்து ஷேக் ஹசீனா 4-ஆவது முறையாக பிரதமராகப் பதவியேற்றுள்ளார்.\nமேற்கு ஆசியாவின் மிகப்பெரிய கிறிஸ்தவ தேவாலயம் எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவில் 7-1-2019 அன்று திறக்கப்பட்டுள்ளது.‘.\n2011-2012 ஆம் ஆண்டை கருத்தில் கொண்டு கணக்கிடப்பட்டுள்ள முதல் மேம்பட்ட தேசிய வருவாய் கணக்கீடு (2018-2019) ஐ மத்திய புள்ளியியல் மற்றூம் திட்ட செயலாக்க அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய புள்ளியியல் அலுவலகம் (Central Statistics Office (CSO)) வெளியிட்டுள்ளது. இதன் படி,\n2018-2019 ஆம் நிதியாண்டில், இந்தியாவில் தனி நபர் வருமானம் (Per Capita Income) - ரூ.1,25,397 . இந்து கடந்த ஆண்டை விட (ரூ.1,12,835) 11.1 % அதிகமாகும்.\nகேரள அரசு, பேரிடர் நிவாரண வரியாக (calamity cess) 1% அதிக வரியை இரண்டு ஆண்டுகளுக்கு விதிப்பதற்கு சரக்கு மற்றும் சேவைகள் வரிகள் அமைப்பின் ‘மாநில நிதி அமைச்சர்களின் குழு’ (Group of States’ Finance Ministers (GoFM)) ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த குழுவின் தலைவராக பீகாரின் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி உள்ளார்.\n71 ஆண்டுகளில் முதல்முறையாக ஆஸ்திரேலியா மண்ணில் முதல் டெஸ்ட் தொடரை கைப்பற்றி கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்த���ய அணி சாதனை படைத்துள்ளது. ஆஸி. டெஸ்ட் தொடரில் இந்தியா கைப்பற்ற பிரதான காரணமாக இருந்த சேதேஸ்வ் புஜாரா தொடர் மற்றும் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.\nஇந்திய அணி கடந்த 1947-48 ஆண்டு முதல் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. இதுவரை ஒருமுறை கூட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா மண்ணில் இந்தியா கைப்பற்றாமல் இருந்த நிலையில் கோலி தலைமையிலான அணி முதன்முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றி 71 ஆண்டுகள் காத்திருப்பை முடித்து வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.\n”பிரிஸ்பேன் இண்டர்நேஷனல் 2019” (Brisbane International 2019) டென்னிஸ் போட்டியில் வெற்றியாளர்களின் விவரம்.\nஇன்ஃபோசிஸ் அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக்கான விருதுகள் 2018 (Infosys Prize 2018 for science and research) ல் விருது பெறுவோர் விவரம்.\nபொறியியல் மற்றும் கணினி அறிவியல் (Engineering and Computer Science) - நவகண்ட பட் (Navakanta Bhat), IISc,பெங்களூர்\nமானுடவியல் (Humanities) - கவிதா சிங், ஜவகர்லால்நேரு பல்கலைக்கழகம், புதுதில்லி\nஇயற்பியல் அறிவியல் (Physical Sciences) - S.K. சதீஷ், IISc,பெங்களூர்\n‘A Crusade Against Corruption’ என்ற புத்தகத்தின் ஆசிரியர் - மனோகர் மனோஜ்\nTNPSC தேர்வுகளுக்கான நடப்பு நிகழ்வுகள் 1-2 ஏப்ரல் 2020\nTNPSC தேர்வுகளுக்கான நடப்பு நிகழ்வுகள் 03-05 ஏப்ரல் 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/160443-sasikala-pushpa-says-modi-government-will-only-save-tamilnadu", "date_download": "2020-04-09T01:41:09Z", "digest": "sha1:ZYUBJPFKKGTGG7EKXC7ORNSHJJDMGBQV", "length": 9481, "nlines": 118, "source_domain": "www.vikatan.com", "title": "`பா.ஜ.க ஆட்சி அமைந்தால்தான் தமிழகத்தில் நல்லாட்சி பிறக்கும்!' - சசிகலா புஷ்பா | sasikala pushpa says modi government will only save tamilnadu", "raw_content": "\n`பா.ஜ.க ஆட்சி அமைந்தால்தான் தமிழகத்தில் நல்லாட்சி பிறக்கும்' - சசிகலா புஷ்பா\n`பா.ஜ.க ஆட்சி அமைந்தால்தான் தமிழகத்தில் நல்லாட்சி பிறக்கும்' - சசிகலா புஷ்பா\n`ஜெயலலிதா என்னை அடித்தார்' என மாநிலங்களவையிலேயே குண்டை வீசியெறிந்து, தமிழக அரசியலை அதிரிபுதிரி ஆக்கியவர் அ.தி.மு.க, எம்.பி. சசிகலா புஷ்பா. அதிரடிக்குப் பெயரெடுத்தவர், அடுத்த குண்டை வீசியுள்ளார். `தமிழகத்தில் மோடியின் ஆட்சி அமைந்தால்தான் நல்லாட்சி பிறக்கும்’ என அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த ஆறு மாநிலங்களவை எம்.பி-க்களில், நான்கு பேர் சமீபத்தில் பா.ஜ.க-வில் இணைந்தனர். மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் கட்சி ��ாறியதால், சட்டப்படி அவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டம் பாயவில்லை. இதே பாணியில், மாநிலங்களவையிலுள்ள அ.தி.மு.க. எம்.பி-க்களை வளைக்கும் பொறுப்பை சசிகலா புஷ்பாவிடம் பா.ஜ.க தலைமை ஒப்படைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக நமது விகடன்.காம்-லும் செய்தி வெளியானது.\nஇந்துக் கடவுளின் பெயர் கொண்ட மூவர், விஜயமானவர் என நான்கு எம்.பி.க்கள் சசிகலா புஷ்பாவிடம் பேசிக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.\nஇதுகுறித்து நம்மிடம் பேசிய சசிகலா புஷ்பா, ``மோடி சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார். அவரது சமூகநலத் திட்டங்கள் தமிழகத்தில் சரியாக கொண்டு சேர்க்கப்படவில்லை. பலகோடி மக்கள் பயனடைந்திருந்தாலும், மோடி மீது தவறான புரிதலே இங்கு இருக்கிறது. இனி என் நடவடிக்கைகள் மோடி அரசு மீதான நம்பிக்கையை வலுப்படுத்துவதாகவே அமையும். தமிழகத்திலும் மோடி ஆட்சி அமைந்தால்தான் நல்லாட்சி பிறக்கும்” என்றவரிடம், ``நீங்கள் அ.தி.மு.க. எம்.பி-க்களை பா.ஜ.க-வுக்கு இழுக்க முயற்சி செய்வதாக கூறப்படுகிறதே” என்றோம். பலமாக சிரித்தவர், ``நான் மேலே கூறிய பதில்தான் இதற்கும் பதில். இதற்குமேல் நான் மேற்கொண்டு பேச விரும்பவில்லை” என்றார்.\nதற்போது மாநிலங்களவையில் அ.தி.மு.க-வின் பலம் 13 ஆக உள்ளது. இதில், நான்கு பேரின் பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் முடிவடைகிறது. தற்போதுள்ள எம்.எல்.ஏ-க்கள் பலத்தின் அடிப்படையில், மூன்று எம்.பி-க்களை அ.தி.மு.க பெற முடியும். ஆக, மாநிலங்களவையில் அ.தி.மு.க-வின் பலம் மொத்தம் 12 எம்.பி-க்களாக இருக்கும். இவர்களில் 9 எம்.பி-க்களை வளைக்க சசிகலா புஷ்பாவிடம் பா.ஜ.க ‘அசைன்மென்ட்’ கொடுத்துள்ளதாம். இந்துக் கடவுளின் பெயர் கொண்ட மூவர், விஜயமானவர் என நான்கு எம்.பி-க்கள் சசிகலா புஷ்பாவிடம் பேசிக்கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. சசிகலா புஷ்பாவின் அரசியல் ஆட்டத்தால், அ.தி.மு.க-வுக்குள்ளும் குழப்பங்கள் வெடிக்கத் தொடங்கியுள்ளன. எம்.பி-க்களை தக்க வைப்பாரா எடப்பாடி\n`தமிழகத்தில் பி.ஜே.பி-யின் அடுத்த பிளான்' - துருப்புச்சீட்டு சசிகலா புஷ்பாவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-04-09T01:39:41Z", "digest": "sha1:U3NOVTEJEZGQ2NJKBGRAHRUUYPPNETXY", "length": 38831, "nlines": 792, "source_domain": "xavi.wordpress.com", "title": "கிராமத்தின் அழகு |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \nTag Archives: கிராமத்தின் அழகு\n10ம் வகுப்பு, சி பிரிவு\n10ம் வகுப்பு, சி பிரிவு\nBy சேவியர் • Posted in Poem-Family, Poem-Love, POEMS\t• Tagged அப்பா கவிதை, அரசியல் கவிதை, இயற்கை அழகு, இயற்கை உணவு, இலக்கியம், கவிதை, கவிதைகள், கிராமக் கவிதை, கிராமத்தின் அழகு, கிராமத்து வீடு, கிராமம், சேவியர், பள்ளிக்காதல், மருத்துவம்\nBy சேவியர் • Posted in Poem-General, Poem-Self, POEMS\t• Tagged அப்பா கவிதை, அரசியல் கவிதை, இயற்கை அழகு, இயற்கை உணவு, இலக்கியம், கவிதை, கவிதைகள், கிராமக் கவிதை, கிராமத்தின் அழகு, கிராமத்து வீடு, கிராமம், சேவியர், பள்ளிக்காதல், மருத்துவம்\nBy சேவியர் • Posted in Poem-Family, Poem-Love, POEMS, TAMIL POEMS\t• Tagged அப்பா கவிதை, அரசியல் கவிதை, இயற்கை அழகு, இயற்கை உணவு, இலக்கியம், கவிதை, கவிதைகள், கிராமக் கவிதை, கிராமத்தின் அழகு, கிராமத்து வீடு, கிராமம், சேவியர், பள்ளிக்காதல், மருத்துவம்\nBy சேவியர் • Posted in Poem-Family, Poem-General, Poem-Love\t• Tagged அப்பா கவிதை, இயற்கை அழகு, இயற்கை உணவு, இலக்கியம், கவிதை, கவிதைகள், கிராமக் கவிதை, கிராமத்தின் அழகு, கிராமத்து வீடு, கிராமம், சேவியர், மருத்துவம்\nBy சேவியர் • Posted in Poem-Family, Poem-Nature, POEMS, TAMIL POEMS\t• Tagged இயற்கை அழகு, இயற்கை உணவு, இலக்கியம், கவிதை, கவிதைகள், கிராமக் கவிதை, கிராமத்தின் அழகு, கிராமத்து வீடு, கிராமம், சேவியர், மருத்துவம்\nBy சேவியர் • Posted in Poem-General, Poem-Nature, POEMS\t• Tagged இயற்கை உணவு, இலக்கியம், கவிதை, கவிதைகள், கிராமக் கவிதை, கிராமத்தின் அழகு, கிராமம், சேவியர், மருத்துவம்\nBy சேவியர் • Posted in Poem-General, Poem-Love, POEMS\t• Tagged இயற்கை உணவு, இலக்கியம், கவிதை, கவிதைகள், கிராமக் கவிதை, கிராமத்தின் அழகு, கிராமம், சேவியர், மருத்துவம்\nKavithai : அன்றைய பொழுதுகள்\nBy சேவியர் • Posted in Poem-General, Poem-Nature, POEMS\t• Tagged இயற்கை உணவு, இலக்கியம், கவிதை, கவிதைகள், கிராமக் கவிதை, கிராமத்தின் அழகு, கிராமம், சேவியர், மருத்துவம்\nதவக்காலம் – இணைப்பின் காலம்\nதவக்காலம் – கைவிடுதலின் காலம்\nதவக்காலம் – விலையின் காலம்\nதவக்காலம் – கேள்விகளின் காலம்\nதன்னம்பிக்கை : நேர்மை பழகு\nதன்னம்பிக்கை : பேசத் தெரிந்தால் ஜெயிக்கலாம்\nதன்னம்பிக்கை : கூடப் பொறந்த பாசம் \nதன்னம்பிக்கை : ஸ்மார்ட்டா வேலை பாருங்க.\nதன்னம்பிக்கை : வேலையில் அசத்தலாம் வாங்க \nதன்னம்பிக்கை : வீண் செலவு வேண்டாமே \nதன்னம்பிக்கை : விட்டுக் கொடுத்தல் வெற்றியே \nதன்னம்பிக்கை : கர்வம் தவிர்\nதன்னம்ப��க்கை : மரியாதைப் பூக்கள் மலரட்டும்\nதன்னம்பிக்கை : தேசத்தை நேசிப்போம்\nதன்னம்பிக்கை : வல்லினம், மெல்லினம், பாலினம்.\nதன்னம்பிக்கை : அன்பின்றி அமையாது உலகு\nதன்னம்பிக்கை : நீங்களும் தலைவராகலாம்.\nதன்னம்பிக்கை : நேரம் தவறாமை உயர்வு தரும்.\nதன்னம்பிக்கை : கூடா நட்பு கூடாது \nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nகி.மு : ஆபிரகாமின் கதை\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\n1. ஆதி மனிதன் ஆதாம் \nதவக்காலம் – இணைப்பின் காலம்\nதவக்காலம் இணைப்பின் காலம் தவக்காலம் இணைப்பின் காலம். சிலுவை இணைப்பின் கருவி. சிலுவை, வானையும் மண்ணையும் இணைத்துக் கட்டும் மரக் கயிறு சிலுவை கிருபையின் கனிகள் விளையும் நிரந்தர மரம். சிலுவை இரு கழித்தல் குறிகள் இணைந்த கூட்டல் குறி சிலுவை கிருபையின் கனிகள் விளையும் நிரந்தர மரம். சிலுவை இரு கழித்தல் குறிகள் இணைந்த கூட்டல் குறி பாவங்களைக் கழித்த இதயங்களின் கூட்டல். தவக்காலம் இணைப்பின் காலம். என்னில் இணைந்திருங்கள், இல்லையேல் கனியற்ற மரமாய் தனிமையில் விழ […]\nதவக்காலம் – கைவிடுதலின் காலம்\nதவக்காலம் கைவிடுதலின் காலம் தவக்காலம் கை விடுதலின் காலம். தந்தையே ஏன் என்னைக் கைவிட்டீர் எனும் இயேசுவின் கதறல் கல்வாரியின் அதிகபட்ச துயரம் நீர் விரும்பினால் இந்தத் துன்பக் கிண்ணம் அகலட்டும் எனும் இயேசுவின் விண்ணப்பம் மீட்பின் அதிகபட்ச வலி நீர் விரும்பினால் இந்தத் துன்பக் கிண்ணம் அகலட்டும் எனும் இயேசுவின் விண்ணப்பம் மீட்பின் அதிகபட்ச வலி எனினும் கலப்பையில் வைத்த கையை உதறிவிட்டு ஒதுங்கிச் செல்பவர் இயேசு அல்ல. கடைசி வரை தொடரச் சொன்னவர் இடைவேளையில் இறங […]\nதவக்காலம் – விலையின் காலம்\nதவக்காலம் விலையின் காலம் தவக்காலம் விலையின் காலம். நிலையானவரின் தலைக்கு யூதாஸ் வைத்த விலை முப்பது வெள்ளிக்காசுகள். யோசேப்பின் தலைக்கு சகோதரர்கள் வைத்த விலை இருபது வெள்ளிக்காசுகள். இவை ஒரு அடிமைக்கான தோராய விலைக்க���க்கு என்கிறது வரலாறு. செக்கரியா தனக்கு அளிக்கப்பட்ட முப்பது வெள்ளிக்காசுகளை ஆலய கருவூலம் நோக்கி வீசினார், அது நீதித்தீர்ப்பின் விலை. யூதாஸ தான் பெற […]\n இலாசர் இயேசுவின் வாழ்க்கைப் பயணத்தில் மிக முக்கியமான நபர் லாசர். மார்த்தா, மரியா என்பவர்களுடைய சகோதரன். இயேசுவின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர். பெத்தானியாவிலுள்ள இவர்களுடைய இல்லத்தில் இயேசு வருகை புரிவது வழக்கமாக இருந்தது. அந்த இலாசர் ஒரு முறை நோய்வாய்ப்பட்டார். இயேசுவோ வேறு ஒரு இடத்தில் இருந்தார். இயேசுவிடம் தகவல் சொல்லி அவரை அழைத்து […]\nதவக்காலம் – கேள்விகளின் காலம்\nதவக்காலம் கேள்விகளின் காலம் தவக்காலம் கேள்விகளின் காலம். கேள்விகளின் உள்ளே வாழ்வின் பதில்கள் ஒளிந்திருக்கின்றன‌ பதில்களின் உள்ளே வாழ்வின் கேள்விகள் மறைந்திருக்கின்றன. சிலர் பதிலை வைத்துக் கொண்டு கேள்விகளை எறிகிறார்கள், சிலர் பதிலை புறக்கணித்துக் கொண்டு கேள்விகளை எய்கிறார்கள். நாம் வீசுகின்ற கேள்விகளின் கூர்மையல்ல, எதிர்பார்க்கும் பதிலுக்கான‌ நேர்மையே நம் வாழ […]\nyarlpavanan on தன்னம்பிக்கை : பேசத் தெரிந்தால…\nநவநீதன் on தன்னம்பிக்கை : நேரம் தவறாமை உய…\nEvangelina Devairakk… on தோற்ற காதல் என்றும் இளமைய…\nதேவா on கி.மு : எரிகோ வீழ்ந்த வரல…\nசேவியர் on சலனம் : காதலர்களுக்கு மட்டும்…\nGopikrishnan on சலனம் : காதலர்களுக்கு மட்டும்…\nPraveen on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nநமது பயணங்களை இபாதத்… on சாலை : பயணிக்கவா \nநமது பயணங்களை இபாதத்… on சாலை : பயணிக்கவா \nGodwin Raja on கி.மு : எரிகோ வீழ்ந்த வரல…\nkavithai kavithais love POEMS Tamil Kavithai tamil kavithais writer xavier xavier இலக்கியம் இளமை கவிதை கவிதைகள் காதல் சேவியர் சேவியர் கவிதைகள் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை புதுக்கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://search.thiruarutpa.org/search?q=%E0%AE%9A%E0%AE%B2&qt=fc", "date_download": "2020-04-09T00:49:37Z", "digest": "sha1:P6E7GGJVU4BQ5R63DJIQSCEPBOWOOGXG", "length": 1982, "nlines": 17, "source_domain": "search.thiruarutpa.org", "title": "ThiruArutpa - VallalarSpace Search tool v1.1", "raw_content": "\nதிருவருட்பாவில் தேட வேண்டின் தமிழில் தான் உள்ளீடு செய்ய வேண்டும். பாடல்கள் வள்ளலார் எழுதிய முறையில் உள்ளவை மற்றும் சந்தம் பிரிக்கப்படாத பாடல் வரிகள் ஆதலால் தேடும் பொழுது அதை நினைவில் கொள்க.\nஉதாரணமாக : \" இப்பா ரிடைஉனையே ஏத்துகின்ற நாயேனை \" என்பதை தேடும் பொழுது சந்தம் ப��ரித்து \"இப்பாரிடை உனையே...\" என்று தேடினால் கிடைக்காது ஆதலால் சிறிய சிறிய வார்தைகளாக தேடுதல் வேண்டும்.\n#3-012 மூன்றாம் திருமுறை / காட்சி அற்புதம்\nசலங்கா தலிக்கும் தாழ்சடையார் தாமே தமக்குத் தாதையனார்\nநிலங்கா தலிக்கும் திருஒற்றி நியமத் தெதிரே நின்றனர்காண்\nவிலங்கா தவரைத் தரிசித்தேன் மீட்டுங் காணேன் மெய்மறந்தேன்\nகலங்கா நின்றேன் என்னடிநான் கனவோ நனவோ கண்டதுவே.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/tag/qutbudeen-ansari/", "date_download": "2020-04-09T00:29:11Z", "digest": "sha1:BM7HYGZKQXHSJ5DZ72ZKZMMVN2RDJB2L", "length": 4832, "nlines": 70, "source_domain": "www.satyamargam.com", "title": "Qutbudeen Ansari Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nசத்தியமார்க்கம் - 01/04/2010 0\nஇந்த நிழற்படத்தை நினைவில் கொள்ளாத இந்தியர்கள் வெகு குறைவு. குஜராத்தில் முஸ்லிம்களை சங்க் பரிவார குண்டர் கும்பல் 2002இல் கொன்று குவித்ததில் இவரது முகம் பரவலாக அறிமுகமானது....\nரஞ்சன் கோகாய் எனும் ரகசிய ஏஜெண்ட்\nசத்தியமார்க்கம் - 18/03/2020 0\nஇந்திய மக்களின் நீதிக்கான கடைசிப் புகலிடமான உச்ச நீதிமன்றம், பாபரி மஸ்ஜித்தின் நில உரிமையியல் வழக்கில் வழங்கிய உலகிலேயே படு மோசமான தீர்ப்பால் நமது நாட்டின் நீதி மன்றங்களை உலக நாடுகள் ஒரு...\nகட்சியில் பதவிக்காக தன் பைக்கை தானே எரித்த இந்து முன்னணி பிரமுகர்\nமுகலாயர் முதல் மோடி வரை – ஆவணப்படம் (அல்ஜஸீரா பாகம்-2)\nமுகலாயர் முதல் மோடி வரை – ஆவணப்படம் (அல்ஜஸீரா பாகம்-1)\nஇந்தியத் தலைநகரின் இனஅழிப்பு (அல்ஜஸீரா)\nசத்தியமார்க்கம் - 08/09/2013 0\nஐயம்: இரண்டில் எது சரி கிறித்துவர்கள் செல்லுமிடம்: •சுவர்க்கம் (2:62, 5:69) •நரகம் (5:72, 3:85) தெளிவு:ஈமான் கொண்டவர்களாயினும், யூதர்களாயினும், கிறிஸ்தவர்களாயினும், ஸாபியீன்களாயினும் நிச்சயமாக எவர் அல்லாஹ்வின்...\nதிருக்குர்ஆன் அரபி மொழியில் இருப்பது ஏன் அதற்கு ஏதேனும் சிறப்பு உள்ளதா\nரம்ஜான் மாதம் குர்ஆன் இறங்கத் துவங்கிய மாதமா\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-25\nகொரோனா ஜிஹாத் வதந்திக்கு அமெரிக்கா கண்டனம்\nபரவும் கொரோனா தொற்று, தினமணிக்கும்\nமதக் கலவரத்தைத் தூண்ட முயற்சி – வசமாக சிக்கிய நந்தகோபால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/jeep-grand-cherokee/jeep-grand-cherokee-brutal-offroader-with-sense-of-style-18992.htm", "date_download": "2020-04-09T00:57:22Z", "digest": "sha1:OJ3PUJYJ4NSTTAISXLNR56R772MDJWU6", "length": 9463, "nlines": 203, "source_domain": "tamil.cardekho.com", "title": "Jeep Grand Cherokee Brutal Off-roader With Sense Of Style 18992 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ஜீப் கிராண்டு சீரோகி\nமுகப்புநியூ கார்கள்ஜீப்ஜீப் கிராண்டு சீரோகிஜீப் கிராண்டு சீரோகி மதிப்பீடுகள்ஜீப் Grand சீரோகி Brutal Off-roader With Sense அதன் Style\nWrite your Comment on ஜீப் கிராண்டு சீரோகி\nஜீப் கிராண்டு சீரோகி பயனர் மதிப்புரைகள்\nஎல்லா கிராண்டு சீரோகி மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா கிராண்டு சீரோகி மதிப்பீடுகள் ஐயும் காண்க\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nகிராண்டு சீரோகி மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 12 பயனர் மதிப்பீடுகள்\nbased on 69 பயனர் மதிப்பீடுகள்\nbased on 9 பயனர் மதிப்பீடுகள்\nbased on 32 பயனர் மதிப்பீடுகள்\nbased on 6 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா ஜீப் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 15, 2021\nஎல்லா உபகமிங் ஜீப் கார்கள் ஐயும் காண்க\nகிராண்டு சீரோகி உள்ளமைப்பு படங்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/cinema/cinema-news/2019/oct/06/bigg-boss-season-3-title-winner-3249226.html", "date_download": "2020-04-09T02:06:33Z", "digest": "sha1:GB4XEYAIECR5S7JGBZX5MUAICEARFWKW", "length": 9804, "nlines": 125, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "Bigg boss season 3 title winner | பிக் பாஸ் சீசன் - 3 டைட்டில் வின்னர் இவர்தானா\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n08 ஏப்ரல் 2020 புதன்கிழமை 12:16:14 PM\nபிக் பாஸ் சீசன் - 3 டைட்டில் வின்னர் இவர்தானா\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன்-3 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் பட்டத்தை முகேன் பெற வாய்ப்பிருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் கசிந்துள்ளன.\nபிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன்-3, 105 நாட்களுடன் இன்றுடன் முடிவடைய உள்ளது. இன்று மாலை 6 மணிக்கு விஜய் டிவியில் டைட்டில் வின்னரை அறிவிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.\n16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்தப் போட்டியில், தற்போது 100 நாட்களைக் கடந்து பிக் பாஸ் வீட்டில் இறுதிப் போட்டியாளர்களாக முகேன், லாஸ்லியா, சாண்டி, ஷெரின் ஆகிய 4 போட்டியாளர்கள் இருக்கின்றனர்.\nஇந்நிலையில் பிக் பாஸ் சீசன்- 3 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் பட்டத்தை முகேன் தான் பெறுவார் என்று தகவல்க��் வெளியாகியுள்ளன. மேலும், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை முறையே லாஸ்லியா மற்றும் சாண்டி பெறலாம் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.\nஆனால், வாக்குகளின் அடிப்படையில் லாஸ்லியா தான் அதிக வாக்குகளைப் பெற்றதாகவும், அதே நேரத்தில் தகுதியான நபர் என்ற அடிப்படையில் முகேனுக்கு தான் டைட்டில் வின்னர் பட்டம் வழங்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.\nஏற்கனவே கடந்த வாரம் கடைசி எலிமினேஷனில் ஷெரின் அல்லது லாஸ்லியா தான் வெளியேற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தர்ஷன் வெளியேற்றப்பட்டது மக்களுக்கு மிகவும் அதிர்ச்சியானதாக இருந்தது. பிக் பாஸ் ரசிகர்கள் பலரும் இதற்கு கண்டனமும் தெரிவித்தனர்.\nஇதனால் டைட்டில் வின்னர் தகுதியான நபருக்கு சென்றடைய வேண்டும் என்பதில் விஜய் டிவி குழுமத்தினர் கவனமாக இருக்கிறார்களாம்.\nஇன்று மாலை 6 மணிக்கு விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் யார் என்பதை நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கமல் ஹாசன் அறிவிக்கிறார்.\n'பிக் பாஸ்' கவின் பெண்களின் மனங்களைக் கவர்ந்தது எப்படி\nரூ. 5 லட்சத்துக்காக ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியை விட்டு கவின் வெளியேறினாரா\nபிக் பாஸ் நிகழ்ச்சிக்குச் சென்றது ஏன்: மன்னிப்புடன் கடிதம் எழுதியுள்ள கவின்\nஊரடங்கு உத்தரவு - 14வது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 14வது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 13வது நாள்\nஊரடங்கு உத்தரவு - 13வது நாள்\nஊரடங்கு உத்தரவால் வெறிச்சோடிய மும்பை சாலைகள்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/date/2020/03/24", "date_download": "2020-04-09T01:19:41Z", "digest": "sha1:EO7AFWXJVWDE5G3TGIFKAKI2654AJPGU", "length": 6775, "nlines": 65, "source_domain": "www.tamilcnn.lk", "title": "Tue, Mar 24 - Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs", "raw_content": "\nMarch 24, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை\nஅலட்சியம் ஆபத்தானது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்- சீ.வீ.கே.\nகொரோனா வைரஸ் தொடர்பாக அலட்சிய கொண்டிருந்தான அது பெரும் ஆபத்தில் முடியும் என்பதை எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டுமென வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று (திங்கட்கிழமை) அவர் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். குறித்த அறிக்கையில், “உயிர்க் கொல்லி நோயான ...\nமக்கள் அனைவரும் சமூகப் பொறுப்புணர்ந்து செயற்படவேண்டும் -சிறீதரன் கோரிக்கை\nமக்கள் அனைவரும் சமூகப் பொறுப்புணர்ந்து செயற்படவேண்டும் எனத் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார். இந்த உலகம் தற்போது எதிர்கொண்டுள்ள கொரோனா வைரஸ் தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரால் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில் ...\nஇணைய வானொலியை இங்கே கேட்கலாம்\nவங்கிகளை திறந்து வைக்குமாறு அரசாங்கம் அறிவிப்பு\nஊழியர் சேமலாப நிதியை மீளப் பெற புதிய நடைமுறை\nமுட்டையின் விலை 10 ரூபாயாக நிர்ணயம்\nவடக்கு மாகாணம் கொழும்பில் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு வெள்ளிவரை நீடிப்பு\nயாழில் 1,729 பேர் தனிமைப்படுத்தலில்: தாவடி, அரியாலை கிராமங்கள் பகுதியளவில் முடக்கம்\nஅரியாலை ஆராதனைக்கு சென்ற இருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதி\nமாவையின் கோரிக்கையை அடுத்து நிவாரணம் வழங்குவதகு நடவடிக்கை பிரதமர் மஹிந்த இணக்கம்\nவெளியில் சென்று திரும்புவர்கள் நீராடிய பின்னர் வீட்டுக்குள் நுழைவது பாதுகாப்பானதாகும்\nசமுர்த்திப் பயனாளிகளுக்கு முற்பணமாக 10 ஆயிரம் ரூபாய் – அமைச்சர் டக்ளஸ்\nதிடீர் சுகயீனத்தால் மயங்கி விழுந்தார் வெளிநாட்டவர் தங்கும் விடுதி முகாமையாளர்\nசற்றுமுன் வவுனியா பொலிஸார் தாண்டிகுளத்தில் வீடு புகுந்து இளைஞன் மீது தாக்குதல்\n“கூட்டமைப்பு கூட்டாட்சி” என யாராவது கண்டு பிடித்தால் அவருக்கு பரிசு\nதிருகோணமலை வெருகல் பிரதேசபையின் கன்னி அமர்வு\nபிறந்தநாள் வாழ்த்துக்கள் செல்வன் சின்னத்தம்பி கிர்ஷ்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/97503-", "date_download": "2020-04-09T01:42:43Z", "digest": "sha1:4YJUYBCLBNFFO3YAI6MO5LHEBLP72IKO", "length": 6324, "nlines": 157, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 19 August 2014 - விதைக்குள் விருட்சம் - 18 | serial, vithaikul virucham", "raw_content": "\nவீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள்-36\n'இது பாபாவே கட்டிக்கொண்ட ஆலயம்\nகாவிரித் தாயே... வா, வா\nசித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்\nசக்தி சபா - உங்களுடன் நீங்கள்\nஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..\nவிதைக்குள் விருட்சம் - 18\nதுங்கா நதி தீரத்தில்... - 10\nமேலே... உயரே... உச்சியிலே... - 21\nவிளக்கு பூஜை என்பது பஞ்சபூத வழிபாடு\nஹலோ விகடன் - அருளோசை\nதிருவிளக்கு பூஜை - 145 - வேலூரில்\nவிதைக்குள் விருட்சம் - 18\nவிதைக்குள் விருட்சம் - 18\nவிதைக்குள் விருட்சம் - 19\nவிதைக்குள் விருட்சம் - 18\nவிதைக்குள் விருட்சம் - 17\nவிதைக்குள் விருட்சம் - 16\nவிதைக்குள் விருட்சம் - 15\nவிதைக்குள் விருட்சம் - 14\nவிதைக்குள் விருட்சம் - 13\nவிதைக்குள் விருட்சம் - 12\nவிதைக்குள் விருட்சம் - 11\nவிதைக்குள் விருட்சம் - 10\nவிதைக்குள் விருட்சம் - 9\nவிதைக்குள் விருட்சம் - 8\nவிதைக்குள் விருட்சம் - 7\nவிதைக்குள் விருட்சம் - 6\nவிதைக்குள் விருட்சம் - 5\nவிதைக்குள் விருட்சம் - 4\nபயத்தால் ஏற்படும் பாதிப்புசேவாரதனா டாக்டர் டி.எஸ்.நாராயணஸ்வாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/tag/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-04-09T02:13:03Z", "digest": "sha1:RCQGXTRZ2XVMM4VIHA2RNWEWPJ4QAUWY", "length": 46346, "nlines": 313, "source_domain": "xavi.wordpress.com", "title": "போட்டி |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \nகல்கி : பழைய காதலி\nபோச்சுடா… நேத்தும் நைட் ஃபுல்லா சுடர் கூட கடலை போட்டியா சிவந்து போய் வீங்கியிருந்த சாகரின் கண்களைப் பார்த்துக் கேட்டான் வாசன். அந்த ஐடி அலுவலகத்தில் சாகரும் வாசனும் பக்கத்து பக்கத்து இருக்கைக் காரர்கள். இங்கே மட்டுமல்ல, காலேஜ் காலத்திலிருந்தே அப்படித் தான். பத்து வருஷ நட்பு. மாற்றான் படம் வந்ததுக்கு அப்புறம் இவங்களுக்கு நண்பர்கள் வெச்சிருக்கும் செல்லப் பெயரே அமலன் விமலன் தான்.\nவாசனின் கேள்விக்கு வெட்கம் கலந்த சிரிப்புடன் சாகர் பேசினான். ‘ஆமா மச்சி… அவள மறக்க முடியல. அவளும் என்னை மறக்க முடியாம ரொம்ப கஷ்டப் படறா. முதல் காதலை மறக்கிறது ஈசி கிடையாதுடா’\nடேய்… அதுக்கு சுடர் உன்னோட முதல் காதலி இல்லையே…\nயா… பட்… இருந்தாலும் இரண்டாவது காதலையும் மறக்க முடியாதுடா மச்சி.\nஎலேய்.. அவ உனக்கு இரண்டாவது காதலியும் கிடையாதுடா \nஓகே..ஓகே… அதென்னவோ தெரியல மச்சி, சுடரை மட்டும் என்னால மறக்கவே முடியல.\nடெய்லி நைட் தூங்காம ஃபேஸ்புக்கை சுரண்டிட்டே இருந்தா எப்படிடா மறக்க முடியும் வெண்ணை அவளைத் தூக்கிப் போட்டுட்டு மத்த விஷயங்களைப் பாக்க வேண்டியது தானே அவளைத் தூக்கிப் போட்டுட்டு மத்த விஷயங்களைப் பாக்க வேண்டியது தானே அவ என்ன உன்னை நினைச்சுட்டா இருக்கா அவ என்ன உன்னை நினைச்சுட்டா இருக்கா கனடால போய் செட்டில் ஆகல \nடேய் அவ கனடால இருந்தாலும், கர்நாடகால இருந்தாலும் என் மனசுல எப்பவுமே இருப்பாடா…\nஐயோ.. லவ் பண்ணும்போ தான் டயலாக் டயலாக்கா அவுத்து உட்டு சாகடிச்சே. இப்போ பிரிஞ்சப்புறமுமாடா \nஅது உன் பொண்டாட்டிக்குத் தெரியுமா \nஹி..ஹி… தெரிஞ்சா நாங்க பிரிஞ்சுடுவோம்.. ஐ மீன் என் பொண்டாட்டி மாலதியைச் சொன்னேன்.\nவாசன் சிரித்தான். போதும்டா.. அவ மகேஷ்வரனைக் கல்யாணம் பண்ணி கனடால செட்டில் ஆகி ஆறு வருஷம் ஆச்சு. அவளோட பொண்ணுக்கும் இப்போ அஞ்சு வயசாச்சு.\nபட்.. அவளோட குழந்தை பேரு தெரியும்ல சாரினி. என் பேரோட முதல் எழுத்துடா மச்சி. சாகர்.. சாரினி சாரினி. என் பேரோட முதல் எழுத்துடா மச்சி. சாகர்.. சாரினி \nமண்ணாங்கட்டி. அவ பாட்டி பேரு சாரினீஷ்வரி. அந்த பேரைத் தான் வைக்கணும்ன்னு சுடரோட அம்மா ஒத்தக் காலில நின்னாங்க. அதேதோ லேடி ரஜ்னீஷ் பேரு மாதிரி இருக்குன்னு மகேஷ் சண்டை போட்டு கடைசில வாலைக் கட் பண்ணி சாரினி ன்னு வெச்சாங்க. அதெல்லாம் தெரியாதது மாதிரி நடிக்காதே..குடுத்த காசுக்கு மட்டும் நடி.\nசரி… அப்படியே இருந்தா கூட அது ஒரு தெய்வ சித்தம் மாதிரி அமஞ்சு போச்சு பாத்தியா \nடேய்.. தெய்வ சித்தம் இல்லடா.. தெய்வக் குத்தம்… கல்யாணத்துக்கு அப்புறம் பழைய காதலி கூட கொஞ்சிக் குலவறது குத்தம்டா… இதெல்லாம் மாலதிக்கு தெரிஞ்சா என்ன ஆகும் \nடேய்.. அதெல்லாம் தெரியாதுடா. இதுல என்ன தப்பிருக்கு. அவ கனடால இருக்கா, நான் இங்கே இருக்கேன். சும்மா பேச்சு தானே \nபேச்சு இல்ல மச்சி. மனசு. மனசுல என்ன இருக்கோ அது தான் செயல்ல வரும். மனசுல சுடரை நீ வெச்சிருந்தா மாலதியோட வாழற வாழ்க்கை நல்லா இருக்காது. நீ கவனிக்க வேண்டியது உன் மனைவியை.\nபோதுண்டா உன் அட்வைஸுக்கு. நீயும் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டவன் தானே. ஏதோ லவ்வே பண்ணாத மாதிரி பேசறே. குடும்பத்தையெல்லாம் நான் நல்லாதாண்டா பாத்துக்கறேன் என்ன குறைவெச்சிருக்கேன்.\nஎன்ன ம்ம்… வாயில நல்லா வருது. உன் பொண்ணோட ஸ்கூல் புராஜக்டை பண்றதுக்கு நேரமில்லை, புண்ணாக்கு இல்லைன்னு புலம்பினே. சுடர் கூட கடலை போட டைம் இருக்கோ \nசரி.. அந்த பேச்சை விடு.. இப்போ என்ன விஷயம் சொல்லு…\nஒண்ணும் இல்லை சும்மா தான் வந்தேன். பேசிக்கொண்டிருக்கும் போது சாகரின் மானிட்டரில் சேம்டைம் சேட் வின்டோ டொங் என்று திறந்தது.\n‘சாகர் ஒரு நிமிஷம் இங்கே வரமுடியுமா பிளீஸ் ‘ மானேஜர் தான் கூப்பிட்டார்.\n‘கண்டிப்பா’ என்று பதில் தட்டிவிட்டு சாகர் எழுந்தான்.\nவாசன் சாகரின் கம்ப்யூட்டர் வின்டோவைப் பார்த்தான். டாஸ்க் பாரில் ஃபேஸ் புக் திறந்திருந்தது. கிளிக்கினான். அப்படி என்ன தான் சுடர் கூட பேசறான்னு பாப்போமே என்று நுழைந்தான். சுடரோடு சாகர் பேசிய சேட் ஹிஸ்டரி அனுமர் வால் போல நீண்டு கிடந்தது.\nஏதோ இருக்கேன்.. நினைவுகள் வாழவைக்குது.\nயா… இருக்காங்க.. உங்க வீட்ல..\nநைட் தூங்காம சேட் பண்றீங்க \n உலகத்துல எல்லாத்தையும் விட முக்கியமானது உன்கூட பேசறது தான் சுடர். அது தான் உலகத்துல என்னை வாழ வைக்குது.\nம்ம்ம்… ஐ யாம் மிஸ்ஸிங் தோஸ் டேஸ்\nம்ம்ம்… அந்த அருகாமை, அந்த நாட்கள் எல்லாம் சொர்க்கம்.\nஞாபகம் இருக்கா.. அந்த வேலன்டைன்ஸ் டேக்கு.. முதல் முதலா….\nவாசன் கடகடவென வாசித்தான். சேட் அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக காதல், கவர்ச்சி, ஆபாசம் என தாவ வின்டோவை மூடினான். டெஸ்க் டாப்பில் ஒரு நோட் பேட் தென்பட்டது. பாஸ்வேர்ட்.டெக்ஸ்ட்\nதிறந்தான். சாகரின் மின்னஞ்சல்கள், ஃபேஸ்புக் எல்லாவற்றுக்குமான ஐடி மற்றும் பாஸ்வேர்ட். மடப்பயல் என்று நினைத்து கொண்டிருந்தவனின் மனதில் சட்டென ஒரு பொறி. ஃபேஸ்புக் ஐடி, பாஸ்வேர்ட்களை மனதில் பதித்துக் கொண்டு ஃபைலை மூடினான். இன்னும் சாகர் திரும்பி வரவில்லை.\nஅன்று இரவு, மணி பதினொன்று. வாசனின் போன் அடித்தது. மறுமுனையில் சாகர். சாகரின் குரலில் பதட்டம் தெரிந்தது.\nமச்சி.. என்னோட டேட்டா கார்டைப் பாத்தியா பேக்ல போட்டிருந்தேன் காணோம். நெட் கணெக்ட் பண்ண முடியல.\nஓ.. இல்லையேடா… ஆபீஸ்ல விட்டுட்டியா தெரியலையே \nதெரியலடா மச்சி.. சே..நெட் கனெக்ட் பண்ண முடியல.. சுடர்வேற வெயிட் பண்ணிட்டிருப்பா…\nடேய்… போய் தூங்குடா.. ம…. எல்லாம் நாளைக்கு பாத்துக்கலாம். சொல்லிக் கொண்டு போலிக் கோபத்துடன் போனை ஆஃப் பண்ணினான் வாசன். அவனுடைய கையில் சாகரின் டேட்டா கார்ட் சிரித்தது. அவனுடைய லேப்டாப்பில் சாகரின் ஃபேஸ் புக் பக்கம் சுடருக்காகக் காத்திருந்தது \nஅரை மணி நேரத்துக்குப் பின் சுடர் பச்சை விளக்குடன் ஆன்லைனில் வந்தாள்.\nகொஞ்ச நேரம் வாசன் அமைதிகாத்தான். சுடரே பேச்சை ஆரம்பித்தாள்.\nஹாய் சாகர்… எப்படி இருக்கீங்க….\nபேசினான். சுமார் ஒரு மணி நேரம் பேசினார்கள். மறுமுனையில் இருப்பது வாசன் என்பதை சுடர் அறியவில்லை. சாகர் என்று நினைத்து பேசிக்கொண்டிருந்தாள்.\nமறு நாள் மதிய வேளையில் பதட்டத்துடன் ஓடி வந்தான் சாகர்.\nமச்சி… சுடர் கிட்டே நேத்திக்கு பேசல. அவ கோச்சுகிட்டா போலிருக்கு. என்னை அன்பிரண்ட் பண்ணிட்டா. இப்போ நான் அவளோட ஃபேஸ் புக் ஃபிரண்ட்ஸ் லிஸ்ட்லயே இல்லை. ரொம்ப கஷ்டமா இருக்கு.\nஎன்னடா நான் டென்ஷன்ல சொல்லிட்டிருக்கேன்.. நீ சைலன்டா இருக்கே.\nமச்சி.. கொஞ்சம் பொறுமையா கேளு நேற்று சுடர் நைட் ஒரு மணி நேரம் சாகர் கூட பேசினா.. அப்புறம் போயிட்டா.\nசாரி மச்சி.. நான் தான் பேசினேன், உன் பெயர்ல. உன் ஐடில நான் நுழைஞ்சுட்டேன். நீ இடையில வரக்கூடாதுன்னு தான் உன் டேட்டா கார்டை சுட்டுட்டு போனேன். கூல் டவுன்… இந்த சேட்டை படிச்சுப் பாரு வாசன் நேற்று இரவு நடந்த சேட் ஹிஸ்டரியை சாகரிடம் நீட்டினான்.\nசாகரின் பொறுமை எல்லை மீறியது. டேய்.. மயி….இதெல்லாம் உனக்கே நல்லாயிருக்கா. என்னோட பர்சனல் விஷயத்துல அளவுக்கு மீறி தலையிடறே. அவகிட்டே என்ன சொன்னே என் லைஃப்பை டிசைட் பண்ண நீ யாரு என் லைஃப்பை டிசைட் பண்ண நீ யாரு நான் பேசுவேன், பேசாம இருப்பேன். அது என் இஷ்டம். திஸ் ஈஸ் டூ மச். ஐ ஆம் டோட்டலி இரிடேட்டட்.\nமுதல்ல நீ சேட்டை படி.. நான் ஏதாச்சும் தப்பா பேசியிருந்தா செருப்பால அடி..\nசாகர் எள்ளும் கொள்ளும் வெடிக்கும் முகத்துடன் சேட்டை வாசித்தான்.\nஹாய் சாகர்… எப்படி இருக்கீங்க….\nநல்லா இருக்கேன். நீ எப்படி இருக்கே \nவீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா \nம்ம்… இருக்காங்க… உங்க வீட்ல..\nஎல்லாரும் நல்லா இருக்காங்க. இன்னிக்கு என்னோட பொண்ணுக்கு டான்ஸ் புரோக்ராம் இருந்துச்சு. ஷி வாஸ் டூயிங் வெரி வெல். ரொம்ப சந்தோசமா இருந்துது \nஓ.. நைஸ்.. நைஸ். என்ன டான்ஸ்\nபரதநாட்டியம் கத்துக்கிறாங்க. லாஸ்ட் ரெண்டு வருஷமா. குட்டிப் பொண்ணு தான் ஆனா பின்றா. ஈன்ற பொழுதில் பெருதுவக்கும் தன் மகளை டான்ஸர் என கேட்ட டாடி… ( ஸ்மைலி )\nம்ம்… என் பொண��ணு கூட மியூசிக் கிளாஸ் போறா… வயலின்.\nவாவ்.. வயலின் ரொம்ப கஷ்டமாச்சே…\nம்ம்.. ஆனா அவளுக்குப் புடிச்சிருக்கு.\nயூ. நோ வாட்… என்னோட மனைவிக்கு வயலின்னா உசுரு. ரொம்ப அழகா வாசிப்பா. அவ வாசிச்சா நாள் முழுக்க கேட்டுட்டே இருக்கலாம். அடிக்கடி சாயங்காலம் மொட்டை மாடில போய் உட்கார்ந்து அவ வாசிக்கிறதை நானும் பொண்ணும் கேப்போம். மியூசிக் ரொம்பவே அற்புதமான விஷயம் யா.\nம்ம்…. என் ஹஸ்பன்ட் கூட நல்லா கீ போர்ட் வாசிப்பாரு. முன்னாடி ஒரு குரூப்ல சேர்ந்து ஆல்பம்ஸ் எல்லாம் போட்டிருக்காரு.\nவாவ்.. வெரி இன்டரஸ்டிங். நீ சொன்னதே இல்லை.\nம்ம்… நீங்க கேட்டதில்லை அதனால நான் சொன்னதில்லை.\nஆமா.. உண்மை தான்.. ( ஸ்மைலி )\nஅப்புறம்.. வீக் எண்ட் என்ன பிளான் \nஎன் பொண்ணோட அஞ்சாவது பிறந்த நாள் நெக்ஸ்ட் வீக் வருது. அதுக்கு பிளான் பண்ணணும். சில ஹோட்டல்ஸ் போய் பாக்கலாம்ன்னு இருக்கோம்.\nஆமா… அவங்களுக்கு ஒரு டேஸ்ட் இருக்கும்ல, அது மாதிரி பண்ணலாம்ன்னு பிளான். அவங்க சஜஷன் எப்பவுமே கரெக்டா இருக்கும். எங்க வெட்டிங் ஆனிவர்சரி கூட அவளோட பிளான் படி தான் இருந்துது. தேட் வாஸ் கிரேட். அதனால அவங்க கிட்டயே இதையும் விட்டுட்டேன்.\nநானும் அப்படி தான். என் ஹஸ்பன்ட் என்ன சொல்றாரோ அது தான் ஃபைனல். பட்… ஹி ஈஸ் வெரி லவ்லி.. எனக்கு என்ன புடிக்குதோ அது தான் செய்வாரு. குட்டிம்மா குட்டிம்மா ன்னு சுத்தி சுத்தி வருவாரு (ஸ்மைலி)\nநம்ம பார்ட்னருக்குப் பிடிச்சதைச் செய்றதுல தான் லைஃபே இருக்கு சுடர்…\nம்ம்ம்.. தோஸ் ஆர்… ஹேப்பி மொமன்ட்ஸ். குறிப்பா பிளேயிங் வித் மை கிட்.. வாழ்க்கையிலயே ரொம்ப சந்தோசமான விஷயம்.\nகண்டிப்பா… குழந்தைங்க தானே நமக்கு உசுரு மாதிரி. அதுக்கு அப்புறம் தானே மற்றதெல்லாம்.\nம்ம்…. யா… நானும் அப்படித் தான் குழந்தையைப் பிரிஞ்சு ஒரு நாள் கூட இருக்க முடியாது.\nவாவ்.. எனக்கும் அப்படியே தான் சுடர். அவ பொறந்த நாளு தான் என் வாழ்க்கையிலேயே ரொம்ப சந்தோசமான நாள்.\nம்ம்ம். அப்போ ரெண்டாவது சந்தோசமான நாள் எது \nஅது என் பொண்ணோட முதல் நாட்டிய நிகழ்ச்சி நடந்தது தான். ரொம்ப ரொம்ப அற்புதமான நாள். இன்னும் என் கண்ணுக்கு முன்னடியே அவளோட பாதங்கள் நடனமாடிட்டே இருக்கு.\nம்ம்ம்… மூணாவது சந்தோசமான நாள் \nஎன்னோட கவிதை ஒண்ணு பிரசுரமான நாள். ரொம்ப சந்தோசப்பட்ட நாள் அது \nஉன்னோட ஃபேவரிட் டேஸ் என்னென்ன சொல்லேன்.\nஆல்மோஸ்ட் சேம். என் குழந்தை பிறந்த நாள்… அவ ஸ்கூல் போன நாள்… நான் கனடா வந்த நாள். எங்க வெட்டிங் ஆனிவர்சரி. இப்படி \nவெரி நைஸ். இப்படி குழந்தைங்க கூட குடும்பமா சந்தோஷமா இருக்கிறது ரொம்ப ஆனந்தமான வாழ்க்கை தான். அதெல்லாம் சின்ன வயசுல தெரியல. லவ் மட்டும் தான் தெரிஞ்சுது. இப்போ குடும்பம் முன்னால வந்துடுச்சு. மற்ற எல்லாமே பின்னால போயிடுச்சு.\nஆமா சாகர். உண்மை தான். வாழ்க்கைல மிகப்பெரிய சந்தோசமே மகிழ்ச்சியான குடும்பம் தான்.\nநாம கல்யாணம் பண்ணிக்காம இருந்த அந்த கெட்ட விஷயத்துல நடந்த நல்ல விஷயம் நமக்கு நல்ல இரண்டு குடும்பங்கள் கிடைச்சது தான். நம்ம குழந்தைங்க இடத்துல வேற குழந்தைங்களை வெச்சு நினைச்சுக் கூட பாக்க முடியல இல்லையா \nயா.. யா… நீங்க லைஃப்ல மகிழ்ச்சியா இருக்கிறது எனக்கு சந்தோசமா இருக்கு \nகண்டிப்பா.. நான் கூட நீ ஒரு நல்ல இடத்துல செட்டில் ஆகி, கணவன் கூட சந்தோசமா இருக்கிறதுல ரொம்ப ரொம்ப சந்தோசப்படறேன்.\nஓ.கே… போணும்… பொண்ணுக்கு லஞ்ச் டைம் வந்துடுச்சு… சீ யூ…\nகண்டிப்பா.. நானும் கொஞ்சம் தூங்கறேன். டயர்டா இருக்கு… குட் நைட்…\nசாகர் சேட் ஹிஸ்டரியை முழுமையாய் வாசித்து விட்டு அமைதியானான். வாசன் எதுவும் தப்பாய்ப் பேசவில்லை. எதுவும் தப்பான தகவல்களையும் சொல்லவில்லை. ஆனால் இப்படி ஒரு உரையாடலை நான் நடத்தியதே இல்லை. அவனுடைய மனசுக்குள் என்னவோ செய்தது. இதுக்கு ஏன் சுடர் என்னை நட்பு வளையத்திலிருந்து விலக்கினாள் \nவாசன் சாகரின் தோள் தொட்டான்.\nமச்சி, நீ ஒரு விஷயம் புரிஞ்சுக்கோ. லவ்ல சில முகங்கள் உண்டு. ஒண்ணு ஐயோ நம்ம லவ் பண்ணின ஆளு நல்லா இல்லையோ, சந்தோசமா இல்லையோ அப்படீன்னு குழம்பி, குற்ற உணர்ச்சியாகி, அவங்க கிட்டே பேசிட்டே இருக்கிறது. பழைய நினைவை கிளறிக் கிளறி நிகழ்கால வாழ்க்கை நாசமா போவும். இன்னொரு வகை என்னன்னா, நாம காதலிச்ச பொண்ணோ பையனோ நல்லா இருக்கான்னு தெரிஞ்சா எரிச்சல் பட்டு, கட் பண்ணிட்டு போயிடறது. என்கிட்டே இருந்தால் கிடைக்கிற சந்தோசமும், நிம்மதியும் நம்ம ஆளுக்கு வேற எங்கயும் கிடைக்காது ன்னு நினைக்கிற மனநிலை அது. கிடைச்சா எரிச்சலோ, கோபமோ கொள்ளும். அதனால உண்மையை எப்பவுமே அது பேசாது. ரியாலிட்டியை நீங்க ரெண்டு பேருமே பேசிக்கிட்டதில்லை. நீங்க போலியா ஒரு வளையத்தை உருவாக்கி உங்களை நீங்களே ஏமாத்திட்டிருந்தீங்க. நான் உங்க மனசுல இருந்த உண்மை உணர்வை வெளியே கொண்டு வந்தேன். இப்போ உனக்குத் தெரியும், அவ சந்தோசமான ஒரு வாழ்க்கைல இருக்கான்னு. நீயும் அப்படியே தான் இருக்கே. அதை ஏற்றுக் கொண்டா போதும் \nசாகர் அமைதியாய் இருந்தான். அவனுடைய மனதில் இருந்த குழப்பங்கள் தெளிவடையத் தொடங்கியது போல் இருந்தது. ஏன் சுடர் தன்னை நட்பு வட்டத்திலிருந்து விலக்கினாள் என்பதும் அவனுக்கு புரியத் தொடங்கியது. மௌனமாய் இருந்தான். வாசன் வழக்கம் போல அவனுடைய மௌனத்தைக் கலைத்தான்.\nமச்சி.. லீவ் இட். வாழ்க்கைல நீ ஒரு தடவை காதலிச்சே. இனி வாழ்க்கையை ஒரு தடவை காதலி சிம்பிள். சொல்ல சாகர் புன்னகைத்தான்.\nகல்கி 22 செப்டம்பர் 2013\nஅமரர் கல்கி சிறுகதைப் போட்டி 2013 – ல் பிரசுரத்துக்குத் தேர்வான பழைய காதலி எனும் எனது சிறுகதை\nதவக்காலம் – இணைப்பின் காலம்\nதவக்காலம் – கைவிடுதலின் காலம்\nதவக்காலம் – விலையின் காலம்\nதவக்காலம் – கேள்விகளின் காலம்\nதன்னம்பிக்கை : நேர்மை பழகு\nதன்னம்பிக்கை : பேசத் தெரிந்தால் ஜெயிக்கலாம்\nதன்னம்பிக்கை : கூடப் பொறந்த பாசம் \nதன்னம்பிக்கை : ஸ்மார்ட்டா வேலை பாருங்க.\nதன்னம்பிக்கை : வேலையில் அசத்தலாம் வாங்க \nதன்னம்பிக்கை : வீண் செலவு வேண்டாமே \nதன்னம்பிக்கை : விட்டுக் கொடுத்தல் வெற்றியே \nதன்னம்பிக்கை : கர்வம் தவிர்\nதன்னம்பிக்கை : மரியாதைப் பூக்கள் மலரட்டும்\nதன்னம்பிக்கை : தேசத்தை நேசிப்போம்\nதன்னம்பிக்கை : வல்லினம், மெல்லினம், பாலினம்.\nதன்னம்பிக்கை : அன்பின்றி அமையாது உலகு\nதன்னம்பிக்கை : நீங்களும் தலைவராகலாம்.\nதன்னம்பிக்கை : நேரம் தவறாமை உயர்வு தரும்.\nதன்னம்பிக்கை : கூடா நட்பு கூடாது \nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nகி.மு : ஆபிரகாமின் கதை\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\n1. ஆதி மனிதன் ஆதாம் \nதவக்காலம் – இணைப்பின் காலம்\nதவக்காலம் இணைப்பின் காலம் தவக்காலம் இணைப்பின் காலம். சிலுவை இணைப்பின் கருவி. சிலுவை, வானையும் மண்ணையும் இணைத்துக் கட்டும் மரக் கயிறு சிலுவை கிருபையின் கனிகள் விளையும் நிரந்தர மரம். சிலுவை இரு கழித்தல் குறிகள் இணைந்த கூட்டல் குறி சிலுவை கிருபையின் கனிகள் விளையும் நிரந்தர மரம். சிலுவை இரு கழித்தல் குறிகள் இணைந்த கூட்டல் குறி பாவங்களைக் கழித்த இதயங்களின் கூட்டல். தவக்காலம் இணைப்பின் காலம். என்னில் இணைந்திருங்கள், இல்லையேல் கனியற்ற மரமாய் தனிமையில் விழ […]\nதவக்காலம் – கைவிடுதலின் காலம்\nதவக்காலம் கைவிடுதலின் காலம் தவக்காலம் கை விடுதலின் காலம். தந்தையே ஏன் என்னைக் கைவிட்டீர் எனும் இயேசுவின் கதறல் கல்வாரியின் அதிகபட்ச துயரம் நீர் விரும்பினால் இந்தத் துன்பக் கிண்ணம் அகலட்டும் எனும் இயேசுவின் விண்ணப்பம் மீட்பின் அதிகபட்ச வலி நீர் விரும்பினால் இந்தத் துன்பக் கிண்ணம் அகலட்டும் எனும் இயேசுவின் விண்ணப்பம் மீட்பின் அதிகபட்ச வலி எனினும் கலப்பையில் வைத்த கையை உதறிவிட்டு ஒதுங்கிச் செல்பவர் இயேசு அல்ல. கடைசி வரை தொடரச் சொன்னவர் இடைவேளையில் இறங […]\nதவக்காலம் – விலையின் காலம்\nதவக்காலம் விலையின் காலம் தவக்காலம் விலையின் காலம். நிலையானவரின் தலைக்கு யூதாஸ் வைத்த விலை முப்பது வெள்ளிக்காசுகள். யோசேப்பின் தலைக்கு சகோதரர்கள் வைத்த விலை இருபது வெள்ளிக்காசுகள். இவை ஒரு அடிமைக்கான தோராய விலைக்கணக்கு என்கிறது வரலாறு. செக்கரியா தனக்கு அளிக்கப்பட்ட முப்பது வெள்ளிக்காசுகளை ஆலய கருவூலம் நோக்கி வீசினார், அது நீதித்தீர்ப்பின் விலை. யூதாஸ தான் பெற […]\n இலாசர் இயேசுவின் வாழ்க்கைப் பயணத்தில் மிக முக்கியமான நபர் லாசர். மார்த்தா, மரியா என்பவர்களுடைய சகோதரன். இயேசுவின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர். பெத்தானியாவிலுள்ள இவர்களுடைய இல்லத்தில் இயேசு வருகை புரிவது வழக்கமாக இருந்தது. அந்த இலாசர் ஒரு முறை நோய்வாய்ப்பட்டார். இயேசுவோ வேறு ஒரு இடத்தில் இருந்தார். இயேசுவிடம் தகவல் சொல்லி அவரை அழைத்து […]\nதவக்காலம் – கேள்விகளின் காலம்\nதவக்காலம் கேள்விகளின் காலம் தவக்காலம் கேள்விகளின் காலம். கேள்விகளின் உள்ளே வாழ்வின் பதில்கள் ஒளிந்திருக்கின்றன‌ பதில்களின் உள்ளே வாழ்வின் கேள்விகள் மறைந்திருக்கின்றன. சிலர் பதிலை வைத்துக் கொண்டு கேள்விகளை எறிகிறார்கள், சிலர் பதிலை புறக்கணித்துக் கொண்டு கேள்விகளை எய்கிறார்கள். நாம் வீசுகின்ற கேள்விகளின் கூர்மையல்ல, எதிர்பார்க்கும் பதிலுக்கான‌ நேர்மையே நம் வாழ […]\nyarlpavanan on தன்னம்பிக்கை : பேசத் தெரிந்தால…\nநவநீதன் on தன்னம்பிக்கை : நேரம் தவறாமை உய…\nEvangelina Devairakk… on தோற்ற காதல் என்றும் இளமைய…\nதேவா on கி.மு : எரிகோ வீழ்ந்த வரல…\nசேவியர் on சலனம் : காதலர்களுக்கு மட்டும்…\nGopikrishnan on சலனம் : காதலர்களுக்கு மட்டும்…\nPraveen on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nநமது பயணங்களை இபாதத்… on சாலை : பயணிக்கவா \nநமது பயணங்களை இபாதத்… on சாலை : பயணிக்கவா \nGodwin Raja on கி.மு : எரிகோ வீழ்ந்த வரல…\nkavithai kavithais love POEMS Tamil Kavithai tamil kavithais writer xavier xavier இலக்கியம் இளமை கவிதை கவிதைகள் காதல் சேவியர் சேவியர் கவிதைகள் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை புதுக்கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntjaym.in/2015/03/", "date_download": "2020-04-09T00:59:22Z", "digest": "sha1:LINMTD5OVUC667Q327I5WCNP3EFV6GQU", "length": 41180, "nlines": 523, "source_domain": "www.tntjaym.in", "title": "March 2015 | TNTJ - அடியக்கமங்கலம்", "raw_content": "\n- கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்...\nமார்க்க சொற்பொழுவு : கிளை 1\nLabels: AYM கிளை-1, மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி\nஅரசு மருத்துவமனையில் மருந்து சீட்டு வழங்கப்பட்டது. கிளை 2\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 29-03-15 அன்று\nLabels: AYM கிளை-2, மருத்துவம்\nபென்கள் பயான் : அடியக்கமங்கலம் கிளை 2\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 29-03-15 அன்று\nLabels: AYM கிளை-2, பெண்கள் பயான்\nநோட்டிஸ் வினியோகம் : அடியக்கமங்கலம் கிளை 2\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 27-03-15 அன்று\nLabels: AYM கிளை-2, நோட்டிஸ் விநியோகம், மருத்துவம்\nபெண்கள் பயான் : அடியக்கமங்கலம் கிளை 1\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 28-03-15 அன்று\nLabels: AYM கிளை-1, பெண்கள் பயான்\nதிருக்குர்ஆன் ப்ளக்ஸ் : அடியக்கமங்கலம் கிளை 1\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 27-03-15 அன்று\nLabels: AYM கிளை-1, திருக்குர்ஆன் பிளக்ஸ், மாற்று மத.தாவா\nLabels: AYM கிளை-1, AYM கிளை-2, ஜூம்ஆ பயான்\nஇஸ்லாமிய எழுச்சி பொதுக்கூட்ட துளிகள்- 2015\nஅல்லாஹ்வின் வற்றா கருணையால் 21-02-2015 அன்று மாலை சரியாக 6:30 மணியளவில் அடியக்கமங்கலம் ராஜாத்தெரு EB முகப்பில் மாபெரும் \" இஸ்லாமிய எழுச்சி பொதுக்கூட்டம்\" தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ அடியக்கமங்கலம் கிளைகள் 1 & 2 சார்பாக நடைப்பெற்றது.\nஇதில் மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் M. ஃபக்கீர் முஹம்மது அ��்தாஃபி அவர்களும், மாநில பேச்சாளர் A. அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்களும் உரையாற்றினர்.\nபொதுக்கூட்டம் ஏற்பாடுகள் சம்பந்தமான அனைத்து செய்திகளையும் இணையதள பார்வையாளர்களுக்காக கிழே பதிவிடுகிறோம்.\n1) நபிவழியில் திருமனம் செய்ததுக்காக TNTJ சகோதரர்களின் 8 குடும்பங்களை ஊர்விலக்கி வைத்த போலி சுன்னத் ஜமாஅத்தார்கள் அகம்பாவத்தை உடைத்தெறிந்த பிறகு நடத்த படுகின்ற முதல் பொதுக்கூட்டம் என்பதாலும், கடந்த பொதுக்கூட்டத்தின் போது அடியக்கமங்கலம் ராஜாத் தெரு EB முகப்பில் கூட்டத்தை நடத்த விடாமல் சில சூழ்ச்சிகாரர்களின் சூழ்ச்சிகளால் வேறு இடத்தில் பொதுக்கூட்டம் நடத்திய நாங்கள் மூன்று வருடங்களுக்கு பிறகு எந்த இடத்தில் எங்களின் உரிமை பறிபோனதோ அதே இடத்தில் இப்பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் மிக்க மகிழ்ச்சியோடும், வீரியத்துடனும் இப்பொதுக்கூட்டம் வேலைகள் துவங்கப்பட்டன.\n2) உரிய முறையில் காவல்துறையிடம் அனுமதி வாங்கி, வர்ணங்கள் நிறைந்த போஸ்டர்கள் பேனர்கள் நோட்டிஸ்கள் என்று அடியக்கமங்கலம் முழ்வதும் பொதுக்கூட்ட அழைப்பு அலங்காரங்கள் நிறைந்து இருந்தன. ****நோட்டிஸ்- போஸ்டர்கள்- பேணர்கள்- மின் கம்பம் போஸ்டர்-***\n3) மாநில பேச்சாளர்கள் வருகை தருவதால் அன்டை ஊர்களுக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டது.\n4) ஊர் முழுவதும் 2 நாட்களாக ஆட்டோ அலோன்ஸ் மூலம் பொதுக்கூட்டத்திற்க்கு அழைப்பு கொடுக்கப்பட்டது.\n5) சமுதாயத்தின் உரிமை குரலான உணர்வு இதழில் 2 வாரங்கள் * அளவில் விளம்பரம் கொடுக்கப்பட்டது.\n6) மக்கள் திரளின் போது பேச்சாளர்கள் பார்க்கும் வகையில் என்ற அளவில் மேடை போடப்பட்டது.\n7) வெளியூர் மக்களின் வருகையை கருத்தில் கொண்டு அவர்கள் எழிதாக பொதுக்கூட்ட இடத்திற்கு வருகை தர புதுக்காலனி முதல் ஆண்டிப்பாளயம் வரை இடது பக்கத்தில் கொடிக் கம்பங்கள் ஊன்றப்பட்டன.\n8) வெளியூரில் வருகை தந்திருந்த பெண்களுக்கு பள்ளிவாசல் அருகாமையில் ஒரு வீட்டில் தொழ வசதி செய்யப்பட்டு இருந்தது.\n9) பார்பவர்கள் பிரம்மிக்க வைக்கும் அளவில் சிறந்த முறையில் ஒலி & ஒளி அமைக்கப்பட்டது. 14 ஹாலோஜன் விளக்குகளும், 30 டியூப் லைட்கலும் ,ஹாரன்***\n10) பொதுக்கூட்டத்தில் மாநாடு போல் மக்கள் திரண்ட காரணத்தால் மேடையை காணமுடியாமல் அமர்ந்து இருப்பவர்களுக்காக 5 எல்.சீ.டீ. ட���விக்களும் வைக்கப்பட்டது.\n11) மார்க்க அறிவை வளர்த்து கொள்வதற்கான புத்தகங்கள், டிவிடிகள் விற்பனைக்கு இக்ரா தவ்ஹீத் நூலகம் சார்பாக பொதுக்கூட்ட வளாகத்தில் 2 ஸ்டால் அமைக்கப்பட்டிருந்தது.\n12) இந்நிகழ்ச்சியை வெளிநாடு & வெளியூர் வாழ் சகோதரர்களுக்காக அடியக்கமங்கலம்\nவரலாற்றில் முதல் முறையாக இப்பொதுக்கூட்டம் நமது www.tntjaym.com\nஇணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு (LIVE TELECAST) செய்யப்பட்டது.\n13) முதல் கட்டமாக மாநில பேச்சாளர் A.அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் \"அல்லாஹ்வின் வல்லமையும் அடியார்களின் இயலாமையும்\" என்ற தலைப்பில் அடியக்கமங்கலத்தில் இஸ்லாத்தை கேவலபடுத்தும் விதமாக கப்று வணங்கிகள் செய்துவரும் அணாச்சாரத்தையும், குடிபோதையில் அவுலியாக்களின் பெயரை வைத்து ஆடும் அட்டூழுயங்களுக்கும் இஸ்லாத்துக்கும் சம்பந்தம் இல்லை என்பதை குர்ஆன் & ஹதீஸ் ஆதாரத்துடன் விளக்கி எச்சரித்தார்.\n14) அடுத்து மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் M.ஃபக்கீர் முஹம்மது அல்தாஃபி, அவர்கள் \" விமர்சணங்களும் விளக்கங்களும் \" என்ற தலைப்பில் ஏகத்துவ கொள்கையை சொல்பவர்களை பல கூட்டம் கீழ் தரமாக தொடர் விமர்சனம் செய்ய தான் செய்யும் என்றும், இந்த கொள்கையை சொன்ன நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சந்தித்த விமர்சணத்தையும் மக்களுக்கு விளக்கமாக எடுத்துரைத்து விமர்சனத்தை கண்டு அஞ்சாமல் சத்திய கொள்கையை எடுத்துரைக்க வேண்டும் என்று கூறினார்.\n15) மேலும் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக அடியக்கமங்கலத்தில் இயங்கி வரும் சுமையா டிரஸ்ட் நிர்வாகிகளை நம் ஜமாஅத்தில் இருந்து நீக்கப்பட்ட காரணத்தையும், அற்ப சொத்துக்காக ஏகத்துவ கொள்கையை மறந்த அவர்களின் உண்மை முகத்தையும், நம் மீது பொய் குற்றச்சாட்டு அனைத்துக்கும் பதில் அளித்தார்.\n16) சுமையா டிரஸ்டை ஜமாஅத்தாக மாற்றி அந்த பள்ளிவாசல் உறுப்பினர்கள் அனைவருக்கும் சம உரிமை வழங்கவேண்டும் என்ற கோறிக்கை TNTJ மாநில தலைமை வைத்த போது, டிரஸ்டின் தலைவர் \" அடியக்கமங்கலத்தில் நபிவழி திருமணமும் & நபிவழி ஜனாஷாவும் நடைப்பெறாமல் இருக்கிறது இந்த இரண்டும் என்று நடைப்பெறுகிறதோ அன்று தான் நாங்கள் சுமையா டிரஸ்டை கலைத்து விட்டு ஜமாஅத்தாக மாற்றுவோம், அது வரைக்கும் இது டிரஸ்டாகவே செய்லபடும்\" என்ற காரணத்தை முன் வைத்தார்.\n17) உறுப்பினர்களுக்கு சம உரிமை வழங்க நீங்கள் டிரஸ்டை கலைத்துவிட்டு ஜமாஅத்தாக மாற்ற வேண்டும் என்ற ஜமாஅத்தின் முடிவுக்கு எதிராக மறுத்ததால் அவர்களை ஜமாஅத் நீக்கியது. இன்று அல்லாஹ்வின் உதவியால் TNTJ அடியக்கமங்கலம் சார்பாக ஊர் கட்டுப்பாடுகளை உடைத்து பல பிரச்சனைகளை சந்தித்து நபிவழியில் திருமனமும் , நபிவழியில் ஜனாஷாவும் நடத்தப்பட்டு விட்டது, இப்போது சுமையா டிரஸ்டின் நிலை என்ன என்ற கேள்வியை வைத்தார். இன்றளவும் சுமையா டிரஸ்டை கலைக்காமல் போலியாக அடியக்கமங்கலம் தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில் குழுப்பத்தை ஏற்படுத்தும் இவர்கள் சொத்து ஆசை மற்றும் பதவி வெறி காரணமாகவே ஜமாஅத்தாக மாற்ற முன்வரவில்லை என்ற உண்மையை மக்கள் மண்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.\n18) பொதுக்கூட்ட தீர்மாணங்களை கிளை 1 செயலாளர் அமானுல்லாஹ் அவர்கள் வாசித்தார்.\n19) கிளை 2 செயலாளர் முஹம்மது ஹக் அவர்கள் நன்றியுரையாற்றினார்.\n20) சாதரனமான பொதுக்கூட்டத்தை மாநாடு போல் மாற்றி அடியற்கை வரலாற்றில் முதலிடம் பிடிக்க உதவி செய்யத எல்லாம் வல்ல இறைவனுக்கே புகழனைத்தும்... அல்ஹம்துலில்லாஹ்.\nஅடியக்கமங்கலம் கிளை 1 & 2\nLabels: இஸ்லாமிய எழுச்சி பொதுக்கூட்டம், பொதுக்கூட்டம்\nதீப்பிடித்து எரிந்த வீட்டிற்க்கு புதிய செட் அமைத்த TNTJ\nகடந்த 21.02.2015 அன்று அடியக்கமங்கலத்தில் ஆசாத்தெருவில் நள்ளிரவில் ஒரு கூரை வீடு தீப்பிடித்து எரிந்தது சம்பவத்தை தாங்கள் அறிவீர்கள். பொருளாதாரத்தில் பிந்தங்கியுள்ள இக்குடும்பத்தினருக்கு யாரும் உதவி செய்ய முன்வராத நிலையில் கீற்றுக்கூரை அமைத்து தருமாறு நம் ஜமாஅத்திடம் கடிதம் கொடுத்தனர்.\nஅவர்களுடைய தேவையை உணர்ந்த நம் ஜமாஅத் நிர்வாகிகள் திருவாரூர் மாவட்டம் மற்றும் அடியக்கமங்கலம் கிளை 1&2 சேர்ந்து வசூல் செய்து 41.500 ரூபாய் மதிப்பில் செட் அமைத்து கொடுத்ததுடன், 9000 ரூபாய் செலவில் மின் இனைத்து கொடுத்தது, வீட்டுக்கு தேவையான பொருட்கள், உணவு பொருட்கள் 3000 ரூபாய் செலவில் வாங்கி கொடுக்கப்பட்டது.\nLabels: AYM கிளை-1, AYM கிளை-2, வாழ்வாதார உதவி\nமார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி : கிளை 1\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 22-03-15 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு அடியக்கமங்கலம் கிளை 1 ன் சார்பாக மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இமாம் பகுருதீன் அவர்கள் இனைவைப்பு ஒரு பாதகச்செயல் என��ற தலைப்பில் உரையாற்றினார். இதில் ஆண்கலும்,பெண்கலும் கலந்து கொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்..\nLabels: AYM கிளை-1, மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி\nமெகா போன் பிரச்சாரம் : கிளை 1\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 21-03-15 அன்று\nLabels: AYM கிளை-1, மெகா போன் பிரச்சாரம்\nதர்பியா முகாம் : கிளை 2\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 21-03-2015 அன்று அடியக்கமங்கலம்\nTNTJ 2 வது கிளை சார்பாக\nLabels: AYM கிளை-2, தர்பியா முகாம்\nபெயர் : ஆரிஃப் (திருத்திரைப்பூண்டி)\nபெயர் : பகுருதீன். இமாம் கிளை 1\nதலைப்பு : ஒருவனையே வணங்க வேண்டும்\nLabels: AYM கிளை-1, AYM கிளை-2, ஜூம்ஆ பயான்\nநாகூர் பொதுக்கூட்டத்திற்க்கு வாகன வசதி : அடியக்கமங்கலம் கிளை 1&2\nநாகை தெற்கு மாவட்டம் நாகூரில்...\nநாகூர் கந்தூரியை எதிர்த்து 16.3.15 அன்று மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில்\nமார்க்க சொற்பொழிவு கிளை 1\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 17-03-15 அன்று அடியக்கமங்கலம் கிளை 1\nLabels: AYM கிளை-1, வாராந்திர மாரக்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி\nதிருக்குர்ஆன் தர்ஜுமா : கிளை 2\nஅஸ்ஸலாமு அலைக்கும் 15-03-15அன்று அடியக்கமங்கலம் கிளை 2 ல்\nLabels: AYM கிளை-2, திருக்குர்ஆன் தர்ஜுமா\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 16-03-15 அன்று அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக மக்ரிப் தொழுகைக்குப் பிறகு மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இமாம் பகுருதீன் அவர்கள் \"தொழுகையின் அவசியம்\" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.\nLabels: AYM கிளை-1, மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி\nபூதமங்கலம் பொதுக்கூட்டத்திற்க்கு வாகன வசதி கி 1\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 13-03-15\nLabels: AYM கிளை-1, வாகன வசதி\nகி-1 : பெயர்: பகுருதீன்(புலிவலம்)\nLabels: AYM கிளை-1, AYM கிளை-2, ஜூம்ஆ பயான்\nமார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி கி-2\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 8-03-2015 அன்று அடியக்கமங்கலம் 2\nLabels: AYM கிளை-2, மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி\nLabels: AYM கிளை-1, AYM கிளை-2, ஜூம்ஆ பயான்\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 6-03-2015 அன்று அடியக்கமங்கலம் 1வது கிளை சார்பாக\nகி-1 : பெயர்: ஃபைசல்(அடியக்கமங்கலம்)\nLabels: AYM கிளை-1, AYM கிளை-2, ஜூம்ஆ பயான்\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 27-2-2015 அன்று அடியக்கமங்கலம்\nLabels: AYM கிளை-1, வாகன வசதி\nஜஸாக்கல்லாஹ் ஹைர் (27/01/2019) : கிளை- 1 & 2 நிர்வாகம்\nமார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி (03/01/2020) அன்று சமத்துவத்தை போதித்த நபிகள் நாயகம் என்ற தலைப்பில் நடைபெற்ற : கிளை 1 சார்பாக\nஜனவரி 25 திருவாரூர் குடியுரிமை பேரணி போஸ்டர்கள் ஒட்டுதல் மற்றும் துண்டு பிரசுரங்கள் (16/01/2020) அன்று விநியோகம் : கிளை-1 சார்பாக\nதர்ணா போராட்டம் 29-02-2020 அன்று அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக செட்டித்தெருவில் நடைப்பெற்ற *தர்னா போராட்டத்தை* மக்களால் நிரப்பிய அல்லாஹ்விற்க்கே புகழனைத்தும்.\nகிளை- 2 இரத்ததான முகாம் பத்திரிக்கை செய்தி : நன்றி தினமணி\nமார்க்க சொற்பொழுவு : கிளை 1\nஅரசு மருத்துவமனையில் மருந்து சீட்டு வழங்கப்பட்டது....\nபென்கள் பயான் : அடியக்கமங்கலம் கிளை 2\nநோட்டிஸ் வினியோகம் : அடியக்கமங்கலம் கிளை 2\nபெண்கள் பயான் : அடியக்கமங்கலம் கிளை 1\nதிருக்குர்ஆன் ப்ளக்ஸ் : அடியக்கமங்கலம் கிளை 1\nஇஸ்லாமிய எழுச்சி பொதுக்கூட்ட துளிகள்- 2015\nதீப்பிடித்து எரிந்த வீட்டிற்க்கு புதிய செட் அமைத்த...\nமார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி : கிளை 1\nமெகா போன் பிரச்சாரம் : கிளை 1\nதர்பியா முகாம் : கிளை 2\nநாகூர் பொதுக்கூட்டத்திற்க்கு வாகன வசதி : அடியக்கமங...\nமார்க்க சொற்பொழிவு கிளை 1\nதிருக்குர்ஆன் தர்ஜுமா : கிளை 2\nபூதமங்கலம் பொதுக்கூட்டத்திற்க்கு வாகன வசதி கி 1\nமார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி கி-2\nTNTJ வின் 15வது மாநில பொதுக்குழு (1)\nTNTJ வின் 16வது மாநில பொதுக்குழு (1)\nஇக்ரா தவ்ஹீத் நூலகம் (30)\nஇஸ்லாமிய எழுச்சி பொதுக்கூட்டம் (1)\nஇஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் (3)\nஉணர்வு பத்திரிக்கை விநியோகம் (4)\nகுடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் (1)\nகுர்ஆன் பயிற்சி வகுப்பு (1)\nகுர்ஆன் பியிற்சி வகுப்பு (1)\nகோடைக்கால பயிற்சி முகாம் 2013 (2)\nகோடைக்கால பயிற்சி முகாம் 2015 (9)\nகோடைக்கால பயிற்சி முகாம் 2016 (2)\nகோடைக்கால பயிற்சி முகாம் 2017 (2)\nகோடைக்கால பயிற்சி முகாம் 2018 (1)\nகோடைக்கால பயிற்சி முகாம் 2019 (3)\nகோடைக்கால பயிற்சி முகாம்-2013 (1)\nகோடைக்கால் பயிற்சி முகாம் 2011 (8)\nகோடைக்கால் பயிற்சி முகாம் 2012 (6)\nகோடைக்கால் பயிற்சி முகாம் 2014 (3)\nசிறை நிரப்பும் போராட்டம்(2014) (20)\nசிறை நிரப்பும் போராட்டம்(2020) (8)\nசூரிய கிரகணத் தொழுகை (1)\nசெயல் வீரர்கள் கூட்டம் (26)\nசென்னை குடியுரிமை பேரணி 2019 (4)\nதனி நபர் தாவா (26)\nதிருவாரூர் குடியுரிமை பேரணி 2020 (21)\nதீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம் (3)\nதீவிரவாத எதிர்ப்பு மாநாடு TVR 2019 (29)\nநபி வழி திருமணம் (5)\nநபி வழி ஜனாஸா (1)\nநிலவேம்பு குடிநீர் வினியோகம் (14)\nநீலவேம்பு கசாயம் வினியோகம் (1)\nமார��க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி (113)\nமாற்று மத தாவா (100)\nமுஸ்லிம்களின் வாழ்வுரிமை போராட்டம் (5)\nமெகா போன் பிரச்சாரம் (56)\nவாராந்திர மாரக்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி (4)\nஹஜ் பெருநாள் 2012 (3)\nஹஜ் பெருநாள் 2013 (2)\nஹஜ் பெருநாள் 2014 (1)\nஹஜ் பெருநாள் 2015 (2)\nஹஜ் பெருநாள் 2016 (2)\nஹஜ் பெருநாள் 2017 (2)\nஹஜ் பெருநாள் 2018 (4)\nஹஜ் பெருநாள் 2019 (8)\nதினமும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை...\nமொபைல் குர்ஆன் டவுண்லோடு செய்ய\nமாணவர் அணியின் செயல்பாடுகளை அறிய\n© 2013 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - அடியக்கமங்கலம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2018/04/blog-post_0.html", "date_download": "2020-04-09T01:33:34Z", "digest": "sha1:R7ZAH2M23J7JGUIVVRKLRVWTW6SVN257", "length": 45875, "nlines": 442, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: யார் இந்த சிவராம் தராக்கி?", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nகுஜராத்தில் புத்த மதத்துக்கு மாறிய 300 தலித்துகள் ...\nதமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றின் மிக மோசமான பக்...\nயார் இந்த சிவராம் தராக்கி\nமே தினத்தை மறுக்கும் பௌத்த சிந்தனை முறை\nகுருக்கள் மடத்துப் பையன் நூல் வெளியீடு\nஅணு ஆயுதமற்ற கொரிய பிராந்தியம்- இரு தலைவர்கள் உறுத...\nஅபாயா இப்பொழுது என்ன சொல்ல வருகின்றீர்கள் \nபாலியல் வன்புணர்வு: சாமியார் ஆசாராமுக்கு ஆயுள் தண்...\nஆப்கன் வாக்காளர் பதிவு மையத்தில் தற்கொலை தாக்குதல்...\nகாந்தி பூங்காவில் இன நல்லுறவு வீதி நாடகம்\nவாழைச்சேனை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் இன்று பதவ...\nமாணவிகளைத தவறாக வழிநடத்திய பேராசிரியை இடைநீக்கம்\nவெருகல் படுகொலை14 வது ஆண்டு நினைவு பேருரை\nமக்கள் பாடகர் கோவன் திடீர் கைது\nவெருகல் படுகொலையின் பின்னணி என்ன\nஇன்று வெருகல் படுகொலை நினைவு தினம்.\nபிள்ளையானின் வளர்ச்சி கண்டு பதறும் ஊடக மாபியாக்கள...\nவாழைச்சேனை பிரதேச சபை தமிழ் மக்கள் விடுதலை புலிகள்...\nகூட்டமைப்பின் ஏகாதிபத்திய விசுவாசம் ரணிலை காப்பாற்...\nதங்களின் கதிரைகளை காப்பாற்ற #தன்மானமிழந்து #வெட்கம...\nவஞ்சிக்கப் படும் விரிவுரையாளர் திரு.சு.சிவரத்தினம்...\nதோள் கொடுப்பான் துணைவன்- நம்பிக்கையில்லாத் தீர்மான...\nமட்டக்களப்பு மாவட்டத்திலும் உதய சூரியன் சின்ன உறுப...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின்சத்திய பிர...\n‘சமூக விடுதலைப் போராளிகள் நினைவரங்கம்’.\nயார் இந்த சிவராம் தராக்கி\nபுலிகளால் மாமனிதர் பட்டம் கொடுத்து கௌரவிக்கப்பட்ட சிவராமின் இரத்தக்கறை படிந்த கொடூரக் கொலைகளின் குற்ற வரலாறு அம்பலத்திற்கு வந்திருக்கிறது. தர்மரத்தினம் சிவராம் 1984 ல் PLOTE ல் போய்ச் சேர்ந்த போது புளட்டின் உட்கட்சிப் படுகொலைகளும் சித்திரவதைகளும் உச்ச நிலையிலிருந்தன. PLOTE இல் இருந்த நேர்மையான அசலான போராளிகளில் PLOTE இனாலேயே சித்திரவதை செய்து கொல்லப்பட்டவர்கள் தவிர்ந்த மற்ற நேர்மையான போராளிகளான தீப்பொறி குழுவினர் முதலியோர் இக்காலப் பகுதியில் புளட்டிலிருந்து தப்பி வெளியேறிக் கொண்டிருந்தனர். தீப்பொறி குழுவின் மூலவர்களில் ஒருவரான உன்னதப் போராளி நொபேட் புளட்டின் கொடூரச் சீரளிவுகளை வைத்து எழுதிய ‘புதியதோர் உலகம்’ என்ற நாவல் 1985 இன் தான் வெளிவருகிறது.\nசிவராம் முதலில் விடுதலைப் புலிகளில் தான் சேர விண்ணப்பித்தார். எனினும் மாத்தையாவினாலும் கிட்டுவினாலும் தனித்தனியே விடுதலைப் புலிகளில் சேருவதற்கு நம்பகமற்றவர் என்று சிவராம் திருப்பி அனுப்பப்பட்டார். இதன் பின்னரே சிவராம் புளட்டில் அசோக் எனப்படுகிற யோகன் கண்ணமுத்துவின் “அணைவோடு” இணைக்கப்பட்டார். இக்காலத்தில் தான் உமா மகேஸ்வரன் எல்லோரையும் அடிப்படையின்றி சந்தேகிக்கின்ற paranoid மனோவியாதிக்குட்பட்டிருந்தார். தன்னுடைய ஆங்கிலப் புலமையையும் மகேஸ்வரனின் பலவீனங்களையும் சாதுரியமாகப் பயன்படுத்தி சிவராம் தலமைக்கு மிகநெருக்கமாக குறுகிய காலத்திலேயே வந்துவிட்டார். இதன்போது புளட்டின் ஜனநாயக விரோதப் போக்குகளுக்கும் உட்கட்சி சித்திரவதைகளூக்கும் படுகொலைகளுக்கும் விசுவாசமாக உடந்தை போனார்.\n(1) 1984, 1985 காலப் பகுதியில் ஒரு தடவை யாழ்ப்பாணம் குருநகரில் சிவராமும் தீபனேசனும் வீதியில் தற்செயலாக தீப்பொறி குழுவினரைச் சேர்ந்தவர்களை எதிர்கொள்ள நேர்ந்தது. உடனடியாகவே சிவராம் தனது பையிலிருந்து SMGயை எடுத்து load பண்ணி அவர்களை நோக்கி சுடத்தயாரானார். அதிஸ்ரவசமாக பொது மக்கள் அவ்விடத்தில் கூடிவிட்டதால் கொலை எதுவும் நடக்காமல் இரு தரப்பினரையும் பிரித்து அனுப்பி வைத்தனர்.\n(2) பேராதனைப் பல்கலைக்கழக பல்மருத்துவத்துறை மாணவனான செல்வம் என்பவர் தனது பட்டப்படிப்பையே தியாகம் செய்து போராட வந்திருந்தார். இந்த செல்வமும் அகிலன் என்கிற இன்னொருவரும் சந்ததியாரோடு சேர்ந்து PLOTEஇன் உட்கட்சிப் படுகொலைகள், ஜனநாயகமின்மை என்பவற்றிற்கு எதிராக கிளர்ச்சி செய்தனர். மட்டக்களப்பிலிருந்து கைதேர்ந்த கொலையாளியான வெங்கட் ஐயும் அழைத்துக்கொண்டு சிவராம் தலமையில் ஒரு குழு மூதூருக்கு அகிலன் செல்வத்தைத் தேடிப் போனது. மூதூரில் ஒரு வீட்டிற்குள் சென்ற சிவராமும் வெங்கட்டும் அங்கிருந்த அகிலன் மற்றும் செல்வனையும் PLOTEஇன் மகளிர் பிரிவுத் தளபதியான கரோலினையும் கண்டனர். சிவராமும் வெங்கட்டும் கரோலினை தவிர்த்து அகிலன் செல்வனைக் கடத்திச் சென்று மூதூரில் ஒரு வயல் வெளியில் கொன்று அவ்வயல் வெளியிலேயே இருவரையும் புதைத்துத் திரும்பினர்.\nமேற்கூறிய இரண்டு தகவல்களையும் நம்பகரமான மனித உரிமை அமைப்பான மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. PLOTE உறுப்பினர்களுக்கு சிவராமின் அகிலன் செல்வன் கொலைகள் நீண்ட காலமாகத் தெரிந்த திறந்த இரகசியமே. இதனைவிட தலமைக்கு எதிராகக் அகிலன் செல்வம் கிளர்ச்சி செய்தமையைப் பயன்படுத்தி தனிப்பட்ட பெண் விவகாரம் முதலியன சம்பந்தப்பட்ட கோப தாபங்களுக்காக இவ்விருவரும் சிவராமினால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.\nசிவராமைப்பற்றி நல்ல அபிப்பிராயம் அவருடன் பழகிய நல்ல மனிதர்களிடம் கிடையாது. அவர்கள் சொல்லுகிற குற்றச்சாட்டுகளில் ஒன்று சிவராம் பிறரை “அள்ளி வைப்பதில்” வல்லவர் என்பது.\n1. மாலைதீவுக்கு படையெடுத்துச்சென்ற தன்னுடைய சக தோழர்களான புளட் உறுப்பினர்கள் பற்றிய விபரங்களை இலங்கையிலுள்ள இந்தியத் தூதரகத்தில் “அள்ளி வைத்தவர்” சிவராமே என்பதை சிவராமுடன் பல்கலைக் கழகத்தில் ஒன்றாகப் படித்த இப்போது அமெரிக்காவின் மினசோட்டா பல்கலைக்கழக துணைப் பேராசிரியராக இருக்கும் கார்ட்றி இஸ்மாயில் தான் லைன்ஸ் (www.lines-magazine.org) சஞ்சிகையில் எழுதிய ‘Mourning Sivaram’ என்ற கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார். இதே “அள்ளி வைப்பு” தகவலை பாரிஸ் ஈழமுரசுவில் 90 களின் ஆரம்பத்தில் வெளிவந்த தொடரான ‘காந்தி தேசத்தின் மறுபக்கம்’ என்ற புளட் வரலாற்றைப் பற்றி எழுதப்பட்ட கட்டுரையிலும் காணலாம்.\n2. முன்னைநாள் வீரகேசரி பத்திரிகையாளரான மட்டக்களப்பைச் சேர்ந்த நித்தி என்ற நித்தியானந்தனை (பின்னர் இவர் புலிகளில் இணைந்து ஒரு சமரின் போது இற���்து விட்டார்) புலி என்று புளட் மோகனிடம் காட்டிக் கொடுத்தது சிவராமே என்ற தகவலை நித்தியானந்தனே தனது நண்பரான இப்போது ஆஸ்திரேலியாவில் புலிகளால் கொலை மிரட்டல் விடப்பட்டிருக்கும் நாகராஜா என்ற பத்திரிகையாளரிடம் தெரிவித்தை நாகராஜா சிவராமைப் பற்றி தேனீ இணையத்தில் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார். இதன் காரணமாக புளட் மோகனால் சுடப்பட்ட நித்தியானந்தன் காயமடைந்தார் எனவும் பின்னர் நித்தி புலிகளில் இணைந்து கேணல் கருணாவின் நம்பிக்கைக்குரியவராக செயற்பட்ட காலத்தில் சிவராமால் கருணாவை நெருங்கவே முடியவில்லை என்பதையும் நித்தியின் மரணத்தின் பின்னரே சிவராமும் கருணாவும் நெருக்கமாயினர் என்றும் நித்தி சிவராமை இந்திய உளவுப் பிரிவான ரோ வின் ஒற்றன் என்று தன்னிடம் கூறியதையும் நாகராஜா அக்கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார். நித்தி காட்டிக் கொடுக்கப்படுவதற்கு முன்சிவராம், டி.பி.எஸ் ஜெயராஜ், நித்தி ஆகிய மூவரும் பல தடவைகள் கொழும்பில் ஒன்றாகச் சந்தித்து மது அருந்திக் குலவியதை ஜெயராஜ் தன்னுடைய Sunday Leader கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.\n(புளட் மோகன் புலிகளால் கொல்லப்பட்ட பின்னர் மோகன் பற்றி ஒரு நீண்ட செய்திக் கட்டுரையை சிவராம் தமிழ் நெற் இல் எழுதினார். அதில் நித்தியானந்தன் என்ற பத்திரிகையாளரை புளட் மோகன் கொல்ல முயற்சித்ததாகவும் எழுதினார். கொலையை ஏவி விட்டது யார் என்ற உண்மையைச் சொல்ல மோகனும் நித்தியானந்தனும் உயிரோடு இல்லை. சிவராமும் தமிழ்நெற் உம் எழுதுவதுதானே வரலாறும் நாடகமும்.)\n3. சிவராமைப் பற்றி டி.பி.எஸ் ஜெயராஜ் எழுதிய நீண்ட கட்டுரையில் ஒரு கட்டத்தில் சிவராம் negative reputationஐப் பெற்றதாகவும் இது தொடர்பாக தன்னுடைய நெருங்கிய நண்பர்கள் சிவராமோடு பழகுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியதாகவும் அதற்கமைய தானும் அக்காலத்தில் சிவராமோடு நெருங்கிப் பழகவில்லை என்பதையும் ஜெயராஜ் எழுதுகிறார்.\nவிடுதலைப் புலிகளிலிருந்து கருணா தான் பிரியப்போவதாக அறிவித்த ஆரம்பத்தில் சிவராம் கூட கரிகாலன் மற்றும் ரமேஷ் ஆகியோரைப் போல கருணாவின் பக்கமே இருந்ததாக இப்போது பரவலாக நம்பப்படுகிறது. சிவராம் புளட்டிலிருந்த ஆரம்ப காலங்களில் இருந்தே கிழக்கு மாகாணத்தின் நலன்களிலும் முக்கியத்திலும் அக்கறை கொண்டிருந்தவாராக அறியப்பட்டவர். வன்னிப் புலிகளூம் இதனடிப்படையில் சிவராமே கருணாவைத் தூண்டி விட்டிருக்கலாம் என்று சிவராமை சந்தேகித்தனர். பிளவு ஏற்பட்டபோது கருணாவின் சார்பாக சிவராமே தங்களை முதன் முதலாகத் தொடர்பு கொண்டார் என்பதை தமிழ்க் கூட்டமைப்பிலுள்ள ஒரு அரசியல் கட்சியின் வட்டாரமொன்று தெரிவித்ததையும் கரிகாலனும் ரமேஷம் வன்னித் தலைமைப் பக்கம் கட்சி தாவியபோதே சிவராம் “இனிக் கருணா நிலைக்க முடியாது” என்ற முடிவுக்கு சிவராம் வந்ததையும் UTHR (J) அறிக்கை குறிப்பிடுகிறது.\nவன்னிப் புலிகள் மிகச் சரியாகவே தன்மீது சந்தேகம் வைத்திருப்பது சிவராமுக்கு மிகத்தெளிவாகவே தெரிந்திருக்கும். இதற்கிடையில் கருணாவின் படைகள் கலைந்து போன பின்னர் சிவராமின் மைத்துனரான கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியர் வன்னிப் புலிகளால் கருணா விவகாரம் தொடர்பாக “கைது செய்யப்பட்டு” விசாரிக்கப்பட்டார். எப்படி தனது பிழைப்புக்காக 1997 ல் தமிழ் நெற் தொடங்கியபோது தன்னுடைய புலி விமர்சனத்தைக் கைவிட்டு புலிச்சார்பு நிலை எடுக்கத் தலைப்பட்டாரோ அப்படி ஒரு நிலமை இப்போதும் சிவராமுக்கு. இம்முறை வன்னிச் சார்பு எடுக்க வேண்டிய நிலமை.\nதமிழ் நெற்றுக்கு நிதி செலவளிப்பவர்களில் வன்னிப் புலிகளின் ஆதிக்கமே இருக்கும். புலிகளின் வெளிநாட்டு அமைப்புக்களிலும் கிழக்கு மாகாணத்தவரின் செல்வாக்கு இல்லை. வடக்கு மாகாணத்தவரினதும் வன்னிப் புலிகளினதும் அதிக்கமே. தமிழ் நெற்றின் ஆசிரியாராக தொடர்ந்தும் இருக்க வேண்டும் புலிகளின் பணத்தில் உலகச் சுற்றுலாப் பயணங்களும் செய்ய வேண்டும் என்றால் (பிரித்தானிய சாம்ராச்சியம் கோலோச்சிய காலத்தில் ஒருவர் உலகம் சுற்ற வேண்டுமென்றால் அவர் பிரித்தானியக் கடற்படையில் சேர வேண்டும் என்பதைப்போல) வன்னித் தலைமைப் பக்கம் சாய்வதைத் தவிர வேறு வழியே இல்லை. கருணாவை மிகக் கடுமையாகக் கிண்டலடித்து கருணாவுக்கான ஒரு பகிரங்கக் கடிதத்தை வீரகேசரியில் எழுதினார். சிவராமின் பெருமளவிலான கட்டுரைகளைப் போலவே அதுவும் ஒரு கட்டணம் செலுத்தாத விளம்பரமே.\nசிவராம் தனது தனிப்பட்ட பாதுகாப்பில் கடந்த காலங்களில் மிகக் கவனமாகவே இருந்துள்ளார். 1986 ம் ஆண்டு ரெலோ இயக்கம் புலிகளால் அழிக்கப்பட்ட பின்னர் மற்றைய இயக்கங்களையும் அழிக்கத் தொடங்க���னர். அடுத்ததாக புளட் மீது புலிகளால் யாழ் குடாநாட்டில் தாக்குதல் தொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட கடைசி நேரத்தில் புளட்டின் உறுப்பினர்களாக யாழ் நகரில் தங்கி இருந்தவர்கள் சிவராமும் மெண்டிஸ் என்கிறவருமே. இருவருமே நிலமையின் உக்கிரத்தைத் தணிக்கும் பொருட்டு ராஜதந்திரமான ஒரு நடவடிக்கையைச் செய்தனர். புளட் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தனது ராணுவ நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்வதாக ஒரு பத்திரிகை அறிக்கையை தயார் செய்து அதனை யாழ்ப்பாணத்தின் நான்கு பத்திரிகைகளிலும் வெளிவருமாறு செய்தனர். அறிக்கையைப் பார்த்த விடுதலைப் புலிகளின் திலீபன் ஏன் இவ்விதமான நடவடிக்கையை அவசரப்பட்டுச் செய்ததாக இரண்டு புளட் உறுப்பினர்களிடமும் நேரடியாகவே வந்து கேட்டார். இதற்குப் பதிலாக திலீபனிடம் சிவராம் நேரடியாகவே சொன்னார்\nஇதனோடு மட்டும் சிவராம் நின்றுவிடாது விரைவிலேயே ஒரு படகில் தமிழ் நாட்டுக்குத் தப்பிச்சென்று விட்டார். மெண்டிஸ் கிட்டுவோடு நட்பு பாராட்டுகிறவர். கிட்டு மெண்டிஸின் உயிருக்கு உத்தரவாதம் வழங்கப்படும் என்று கூறியதை நம்பி யாழ்ப்பாணத்திலேயே மெண்டிஸ் தங்கியிருந்தார். எனினும் சிவராம் வெளியேறிய சில தினங்களிலேயே மெண்டிஸ் புலிகளால் “கைது செய்யப்பட்டு” சில நாட்களின் பின் கொல்லப்பட்டார்.\nஇந்திய இலங்கை ஒப்பந்தத்தை அடுத்து புலிகளோடு பேச்சுவார்த்தைகளை நடத்தவென்று வாசுதேவா தலமையிலான ஒரு குழு கிழக்கு மாகாணத்தில் புலிகளைச் சென்று சந்திக்கவிருந்தது. புலிகளை இது தொடர்பாக வாசுதேவா நம்புவதை கடுமையாக எச்சரித்த சிவராம் தானும் அக்குழுவில் செல்வதைத் தவிர்த்தார். முடிவில் பேசவென்று அழைத்து வாசுதேவா முதலியோரை புலிகள் கொன்றது எலோருக்கும் தெரிந்ததே.\nஇவ்வகையாக தனது பாதுகாப்பு சம்பந்தமாக மிகச்சரியான மதிப்பீடுகளைச் செய்த சிவராம் தனது இறுதிக் காலத்தில் தனது பாதுகாப்பு சம்பந்தமாக மிக அசட்டையாக இருந்தது அதிசயமே. அதுவும் புளட்டின் உட்கட்சிப் படுகொலைகளின் இரத்தக்கறைகளை காவிக்கொண்டும் தனது சக புளட் உறுப்பினர்களுக்கு தொடர்ச்சியாக துரோகம் செய்து கொண்டும் கருணாவோடு கொழுவிக்கொண்டும் வன்னிப் புலிகளின் உத்தியோகப் பற்று அற்ற பிரச்சாரச் செயலாளராக கொழும்பில் இயங்கிக்கொண்டும் இன்னம��ம் கொழும்பில் வைத்து ஒரு “பத்திரிகையாளரான” தான் கொல்லப்படமாட்டேன் என்று சிறீலங்காவின் ஜனநாயகம் நீதி சட்டம் ஒழுங்கு என்பவற்றில் நம்பிக்கை வைத்து இருந்ததானது ஒரு முரண் நகையே.\nசிவராமைப் பற்றி தமிழ் ஆங்கிலப் பத்திரிகைகள் அவர் ஒரு துப்பாக்கி தாங்கிய போர் வீரர் என்ற மாதிரியான பிரமைகளை கட்டமைத்துள்ளன. உண்மையில் சிவராம் ஒரு சமரில் (battle) கூட பங்குபற்றியதில்லை. அவரது துப்பாக்கியிலிருந்து வெளிவந்த குண்டுகள் யாரையாவது கொன்றது என்றால் அது அவரது சக புளட் இயக்கத் தோழர்களான அகிலனும் செல்வனுமே.\nமாமனிதர் விருது வழங்கப்பட்டதை அடுத்து தமிழ் பத்திரிகைகளில் பலர் சிவராமுக்கு அதிபுனையப்பட்ட அஞ்சலிக் கட்டுரைகளை போட்டிபோட்டுக்கொண்டு எழுதினர். அவர் ஒரு உன்னதமான பத்திரிகையாளராகவும் புத்திஜீவியாகவும் கட்டமைக்கப்பட்டார். இப்படி எழுதியவர்கள் விடுதலைப் புலிகளையும் புலிப்பாசிசத்தையும் அண்டிப் பிழைப்பு நடத்தும் ஊடக “யாவாரிகள்”. இவர்களில் பலர் சிவராமின் உண்மை வரலாற்றை அறிந்தவர்கள் என்பது போக கடந்த காலங்களில் சிவராமை கடுமையாக விமர்சித்தவர்கள். தெரிதல், காலச்சுவடு, உயிர்மை போன்ற இலக்கிய இதழ்களிலும் அஞ்சலிகள் வந்தன. இதைத் தொடர்ந்து ஆன்மீக மற்றும் சோதிட மாத இதழ்கள், மங்கையர் மஞ்சரி, அம்புலிமாமா என்பவற்றிலும் சிவராமுக்கு அஞ்சலிகள் வரலாம் என்று எதிர்பார்த்தேன்.\nராஜ்பால் அபேயநாயக்கா சிவராமை யேசு கிறிஸ்து அளவுக்கு ஆக்காத குறைதான். Sunday Times இல் வெளிவந்த சிவராமின் அஞ்சலிக் கூட்ட அழைப்பில் சிவராமின் ‘விசிறிகள்’ (fans) எலோரும் வரலாம் என்று வெட்கமின்றி எழுதப்பட்டது. அவர் ஒரு சினிமா நட்சத்திரமாக உருவாக்கப்பட்டார். சிவராமின் அடிமுதல் நுனி வரை அறிந்த நடுநிலமையான பத்திரிகையாளரான டி.பி.எஸ் ஜெயராஜே சிவராமின் மறுபக்கங்கள் பற்றி அடக்கி வாசித்தார். ஜெயராஜ் எழுதிய நீண்ட தொடரில் புனைவுகளே அதிகம் என்பது போக அதில் அதிகளவான தரவுப்பிழைகள் இடம் பெற்றன.\nஅகிலன் செல்வம் கொலையைப் பற்றி எழுதுகிற ஜெயராஜ் “எனினும் விசாரணையின் போது சிவராம் குற்றவாளி இல்லை என்று தீர்ப்பளிக்கப்பட்டதாக” புனைந்து பல்டி அடிக்கிறார். வேலிக்கு ஓணான் சாட்சி என்ற அடிப்படையில் நடத்தப்பட்ட புளட்டின் கங்காரு நீதிமன்றங்களில் ஜெயராஜுக்கு எப்போது உடன்பாடு வந்ததோ தெரியாது. தன்முயற்சியில் சற்றும் மனம் தளராத பேரா. சிவத்தம்பி, சிவராமை ” நீ எத்தகைய பெரிய மனிதன்” என்று எழுதினார்.\nமாத்தையாவினாலும் கிட்டுவினாலும் நம்பகரமற்றவர் என்று மிகச் சரியாகவே மதிப்பிடப்பட்ட சிவராம் தனது குறுகிய கால வாழ்க்கையினாலும் அதனை உறுதிப்படுத்திச் சென்றிருக்கிறார்.\n(தேசம் சஞ்சிகை இதழ் 25 (நவம்பர் – டிசம்பர் 2005))\nகுஜராத்தில் புத்த மதத்துக்கு மாறிய 300 தலித்துகள் ...\nதமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றின் மிக மோசமான பக்...\nயார் இந்த சிவராம் தராக்கி\nமே தினத்தை மறுக்கும் பௌத்த சிந்தனை முறை\nகுருக்கள் மடத்துப் பையன் நூல் வெளியீடு\nஅணு ஆயுதமற்ற கொரிய பிராந்தியம்- இரு தலைவர்கள் உறுத...\nஅபாயா இப்பொழுது என்ன சொல்ல வருகின்றீர்கள் \nபாலியல் வன்புணர்வு: சாமியார் ஆசாராமுக்கு ஆயுள் தண்...\nஆப்கன் வாக்காளர் பதிவு மையத்தில் தற்கொலை தாக்குதல்...\nகாந்தி பூங்காவில் இன நல்லுறவு வீதி நாடகம்\nவாழைச்சேனை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் இன்று பதவ...\nமாணவிகளைத தவறாக வழிநடத்திய பேராசிரியை இடைநீக்கம்\nவெருகல் படுகொலை14 வது ஆண்டு நினைவு பேருரை\nமக்கள் பாடகர் கோவன் திடீர் கைது\nவெருகல் படுகொலையின் பின்னணி என்ன\nஇன்று வெருகல் படுகொலை நினைவு தினம்.\nபிள்ளையானின் வளர்ச்சி கண்டு பதறும் ஊடக மாபியாக்கள...\nவாழைச்சேனை பிரதேச சபை தமிழ் மக்கள் விடுதலை புலிகள்...\nகூட்டமைப்பின் ஏகாதிபத்திய விசுவாசம் ரணிலை காப்பாற்...\nதங்களின் கதிரைகளை காப்பாற்ற #தன்மானமிழந்து #வெட்கம...\nவஞ்சிக்கப் படும் விரிவுரையாளர் திரு.சு.சிவரத்தினம்...\nதோள் கொடுப்பான் துணைவன்- நம்பிக்கையில்லாத் தீர்மான...\nமட்டக்களப்பு மாவட்டத்திலும் உதய சூரியன் சின்ன உறுப...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின்சத்திய பிர...\n‘சமூக விடுதலைப் போராளிகள் நினைவரங்கம்’.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ma-amaresan.blogspot.com/2013/03/", "date_download": "2020-04-09T00:57:35Z", "digest": "sha1:P24NHNRP4O2HGNEETG7M3CNGLEVGFQI7", "length": 42193, "nlines": 275, "source_domain": "ma-amaresan.blogspot.com", "title": "மா.அமரேசன்: March 2013", "raw_content": "\nஉண்மையை உண்மை என உணர் - புத்தர்\nதள்ளுபடி வேண்டாம், தனி வங்கி வேண்டும்.\nதள்ளுபடி வேண்டாம், தனி வங்கி வேண்டும்.\nஇன்று இந்தியாவில் 5 ஒருவராக தலித் மக்கள் இருப்பதாக அண்மையில் எடுக்கப்பட்ட மக்கள் தொ��ை ஆய்வறிக்கை சொல்கின்றது. இந்த மக்கள் அணைவரும், அரசியல், சமுக பொருளியல் கண்ணோட்டத்தில் நலிவுற்றே வாழ்கின்றனர்.\nஅதிலும் அரசு ஆதிக்க சாதியினரின் மனோபாவத்திலேயே செயல் பட்டுக் கொண்டிருக்கின்றது. சுதந்திரம் அடைந்து 60ஆண்டுகளுககு மேல் ஆன பின்னும். நான் கொடுப்பதை நீ வாங்கிக் கொள்ள வேண்டும். மாறாக நீ உரிமை என்றோ, சம பங்கீடு என்றோ பேச கூடாது. இதுதான் அந்த ஆதிக்க சாதியினரின் மனோபாவம். அரசும் இது வரை இப்படித்தான் செயல்பட்டுக் கொண்டு வருகின்றது.\nபடித்த தலித்து இளைஞர்கள் சுய தொழில் செய்ய வங்கி கடன் விண்ணப்பித்தால், வங்கி கடன் கிடைப்பது குதிரை கொம்பாகவே உள்ளது. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் வாங்குவதற்க்கும், அதற்கான மான்யத்தைப் பெறுவற்க்கும் அவர் படாதபாடு படுகின்றார்.\nஅதற்க்கு காரணம், மான்யம் ஒரு துறையிடம் இருந்தும், தாட்கோவில் இருந்தும், கடன் உதவி வங்கியில் இருந்தும் வருவதும் ஒரு காரணம். இதை மாற்றி அரசாங்கமே தலித்துகளுக்கு என ஒரு வளர்ச்சி வங்கி துவங்கி அவர்களுக்கான கடன் உதவி மற்றும், மான்யம் என இரண்டையும் ஒரே இடத்தில் கொடுத்தால். தலித் இளைஞர்களுக்கான அலைச்சல் மிச்சமாகும். கடனும் ஒழுங்காய் போய்ச்சேரும்.\nதலித்துகள் இன்றைய காலத்தில் அரசியல் அதிகாரம் பெறுவதற்க்கும், அவற்றை தக்க வைப்பதற்க்குமே பொருளாதார அதிகாரம், தேவைப்படுகின்றது. அதற்க்கு அவர்களுக்கான நிதி நிறுவனங்களை உருவாக்க வேண்டிய தேவையும் இருக்கின்றது.\n· குடும்பம் சார்ந்தும் இருக்கலாம்.\n· கிராம அளவிலும் இருக்கலாம்,\n· மாவட்ட அளவிலும் இருக்கலாம். ஆக தனியொரு நபரை முன்னேற்ற முணையாமல், குடும்பம், கிராம்ம், மாவட்டம், மாநிலம் என்ற அளவில் உள்ள தலித்துகளை முன்னேற்ற நிறுவனங்கள் அவசியம் தேவைப்படுகின்றது.\nநிறுவனங்களை உருவாக்காத எந்த சமுகமும் முன்னேற்றம் அடைந்த வரலாறு கிடையாது. தலித்துகள் இன்னும் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடையாமல் இருப்பதற்க்கு. அவர்களுக்கென நிதி நிறுவனங்கள் கிடையாது. அத்தகைய நிதி நிறுவனங்களை நாம் இதுவரை அரசிடம் கேட்டதும் கிடையாது.\nஅல்லது நமக்கான நிதி நிறுவனங்களை நாமே உருவாக்கி கொள்ள வேண்டும். அது வங்கியாகவே, நுன் நிதி நிறுவனமாகவே, மகா சன சங்கமாகவே எதோ ஒரு வடிவத்தில் இருந்து இந்த மக்களை உயர்த்த ஒரு கருவியாக செயல்பட்டால் போதும்.\nதலித்துகளுக்கான பொருளாதார மேம்பாடு அடைவதற்கான நிதி நிறுவனம் எந்த வடிவத்தில் இருக்க வேண்டும்.எந்த வகையில் செயல்பட வேண்டும் என்றும். உங்களிடம் இருந்து கருத்தும் ஆலோசனையும் எதிர் பார்க்கின்றேன். நன்றி.\nபுத்தரின் நான்கு உண்ணத வாய்மைகளான\n1. துக்கம் வாழ்வில் உள்ளது.\n2. துக்கத்திற்கான காரணம் உள்ளது.\n4. துக்கத்தை ஒழிக்க வழி உள்ளது.\nஎண்வழி பாதை என்பது நான்காவது உண்ணத வாய்மையான துக்கத்தை ஒழிக்க வழி உள்ளது என்பதை குறித்து பேசுவது. அவ்வாறு துக்கத்தை ஒழிக்கப் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளே எண்வழிப் பாதையாகும். அவை ,\nநல்லுணர்வு என்பது நான்கு உண்ணத வாய்மைகளை உணர்தலாகும். அவற்றை அறிவது மட்டுமல்ல, படிப்பது மட்டுமல்ல, பின்பற்றுவது மட்டுமே போதுமானதல்ல, மாறாக அவறின் உண்மையை உணர்ந்து இருத்தல் வேண்டும். நல்லுணர்வைப் பெற மனம் மாசற்றதாக இருக்க வேண்டும். இதனையே வள்ளுவரும், ” மனத்துக்கன் மாசிலன் ஆதல் அணைத்துக்கன் ஆகுல நீரபிற – என்பார்.\nதெளிந்த மனம் குழம்புவதில்லை, தெளிந்த மனதில் சந்தேகங்கள் தோன்றுவதில்லை, தெளிந்த மனதில் அவ நம்பிக்கைகள் குடியிருப்பதில்லை, அதற்க்கு மனம் உண்மையை பேச வேண்டும், உண்மையை விரும்ப வேண்டும். உண்மையாக இருத்தல் வேண்டும். இதனையே வள்ளுவப் பெருந்தகையும், ” உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன்” என்பார். அவ்வாறு உள்ளத்தால் பொய்யாது ஒழுகுதலே நல்லுணர்வு ஆகும்.\nஇன்னும் விளக்கமாக சொல்வது என்றால், மண்ணில் பிறந்த அணைத்தும் ஒரு நாள் இறந்தே தீரும், என்பதும், உருவாக்கிய அணைத்தும் ஒரு நாள் அழிந்தே தீரும், என்பதும், எல்லாவற்றிற்க்கும் வளர் சிதை மாற்றம் என்பது உண்டு என்பதே ஒப்புக் கொள்வதும் உணர்ந்து இருந்தலுமே நல்லுணர்வு ஆகும். இதனை மார்க்சும் “ மாற்றம் ஒன்றே நிலையானது என்பார். ” புத்தரும் எல்லோருக்கும் முன்பாக மாற்றம் நிலையானது அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எண்வழி மார்கத்தில் கூறி சென்றுள்ளார். அவ்வாறு மாற்றத்தை ஏற்றுக் கொள்ளும் மனமே உண்மையை உண்மை என்று உணரும் ” ஏற்றுக் கொள்ளாத மணம் பற்று அல்லது ஆசை என்னும் துன்பச் சகதியில் உழலும்.\nநல்லுணர்வு என்னும் கருத்தை ஒரு சிறிய சென் கதையிலிருந்து புரிந்து கொள்ளலாம்.\nஒரு நாள�� அடர்ந்த காட்டிற்க்கு வேட்டைக்குச் சென்ற மன்னர், ஒய்வெடுக்க கருதி அந்த அடர்ந்த காட்டில் யாருடைய தொல்லையும் இல்லாமல் அமைதியான சூழ்நிலையிலிருந்த ஒரு சென் மடத்திற்க்குச் சென்றார். அந்த மடத்தின் அமைதியும், துறவிகளின் உபசரிப்பும் அவரை மெய் மறக்கச் செய்தது. ஒரு புத்துணர்வு பெற்று கிளம்பினார். அரசர் சென்ற சில தினங்கள் கழித்து, அரசரின் காவலர்கள், மடத்திற்க்கு ஒரு ஓலையும், பரிசும் கொண்டு வந்து கொடுத்தனர்.\nஓலையில் மடத்திற்க்கு கொஞ்சம் நிலங்களையும், மாண்யத்தையும் அறிவித்திருந்ததுடன், அந்நாட்டிலுள்ள அனைவரும் அந்த மடத்திற்க்குச் சென்று வந்தால் நாட்டில் அமைதி நிலவும் என்று எழுதி இருந்த்துடன், மடத்திற்க்காக அழகிய பரிசு ஒன்றையும் அனுப்பி இருந்தார்.\nஅரசர் பரிசு அனுப்பிய செய்தியறிந்து, மக்கள் அவற்றைப் பார்ப்பதற்காக மடத்திற்க்கு வந்து போனார்கள். மடத்திற்க்கு மக்கள் கூட்டம் அரசரின் நிணைவுப் பரிசை பார்ப்பதற்க்கு வந்து போனது, எனவே, கூட்டத்தைக் குறைப்பதற்காக அரசருடைய நிணைவுப் பரிசை பார்க்க வருகின்றவர்களுக்கு நுழைவுக் கட்டணம், வசூலிக்க வேண்டும் என்று தலைமை குரு சொன்னதும், அவ்வாறே நுழைவுக் கட்டணம், வசூலித்தனர் மாணவர்களும், ஆனாலும் கூட்டம் நாளுக்கு நாள் அதிகமானது. மடத்திற்க்கு வருமானமும் அதிகமாக வந்து கொண்டே இருந்த்து. ஒரு நாள்\nமடத்திலிருந்த சீடன் ஒருவன் அந்த நினைவுச் சின்னத்தை துடைத்து வைக்கும் போது, கை தவறி கீழே விழுந்து உடைந்து விட்டது. உள்ளே இருந்த தலைமைத் துறவி கேட்டார். ” என்ன சத்தம் என்று” மாணவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை, கை கால் நடுக்கத்துடன், பயத்தில் உளறலோடு “ அரசரது நிணைவுச் சின்னம் உடைந்து விட்டது என்று சொன்னான். “ உடைந்த இடத்தை சுத்தம் செய்து விட்டு உனது அடுத்த வேலையை பார்” என்றார். இதுதான் நல்லுணர்வு என்பது.\nமடத்தை பார்வையிட வந்த மக்கள் கூட்டம், துறவியின் கருத்தையோ, அவர்களுடைய கொள்கைகளை ஏற்றுக் கொள்ள வந்த கூட்டம் அல்ல. கட்டணம் வசூலித்த போதும், மடத்திற்க்கு வருமாணம் வந்தாலும், அது நிரந்தரமானதல்ல என்பதும், திடிரென்று வந்த புகழும், வளர்ச்சியும், திடிரெண்று மறையும் ” என்பதை துறவி உணர்ந்தே இருந்தார். இதுதான் நல்லுணர்வு.\nதன்னை உணர்தலும், தனது கடமையை சரியாக ���ெய்தலும், தன்னைச் சுற்றி நடப்பவைகளை உணர்தலுமே நல்லுணர்வு.\nநல்லுணர்வை வலியுறுத்தி சில திரைப்படப் பாடல்களும் வந்துள்ளன.\n” நிணைக்கத் தெரிந்த மனமே உணக்கு மறக்கத் தெரியாதா\n” உறவு என்றொரு சொல் இருந்தால் பிரிவு என்றொரு பொருள் இருக்கும் ”\n” இரவும் வரும் பகலும் வரும் உலகம் ஒன்றுதான் ”\n” ஆணென்ன பெண்ணென்ன எல்லாம் ஓரினம் தான் ” என்ற பாடல்களில் வருகின்ற எல்லாமே நல்லுணர்வு என்னும் கருத்தை வலியுறுத்தி வந்தவைதான்.\n” யாரோடு இருக்கும் போது நாம் மகிழ்ந்திருக்கின்றோமோ, அவராலே நாம் துன்பத்திற்க்கு உள்ளாவோம்.\n” யாரை நாம் உயிராக கருதுன்றோமோ அவராலே நமக்கு உயிர் போகும் அளவுக்கு துன்பம் வரும், என்பதை புரிந்து கொண்டு பழகுவதே நல்லுணர்வு.\nஇன்று நண்பராக இருப்பவர் நாளை எதிரியாகவும் மாறலாம் என்று புரிந்து கொண்டு பழகுதலே நல்லுணர்வு.\nபுத்தரின் நாண்கு உண்ணத வாய்மைகளில் நான்காவது உண்ணத வாய்மையான துக்கத்தை அல்லது துன்பத்தை போக்குவதற்க்கு வழியிருக்கின்றது அது தான் எண்வழிப் பாதை, அதை தமிழுக்கு தந்தவர் ஓளவையார். ஔவையாரின் ஆத்திச் சூடி எண்வழி மார்க்தைத்தான் தமிழ் மக்களுக்கு போதிக்கின்றது. அது நல்லுணர்வு என்னும் கருத்தை கீழ்கண்ட பாடல்கள் மூலமாக வலியுறுத்துகின்றது.\n3. தந்தை தாய் பேண்.\n7. நன்மெய் கடை பிடி\n11. மாற்றானுக்கு இடம் கொடேல்.\nஆத்திச்சூடியின் உண்மையான பொருளுணர்ந்து அதனை விளக்கியவர் பண்டிதர் அயோத்தி தாசர். மற்றவர்கள் அது பௌத்தம் குறித்து பேசுவதை புரிந்து கொள்ளாமல் விளக்கியுள்ளனர். இரு வேறு வகையான விளக்கங்களையும் உங்களுக்கு கீழே தருகின்றேன்.\nஇத்தகைய உண்மைகளை புரிந்து கொண்டு வாழும் போதுதான் புத்தரின் போதணையான ” உனக்கு நீயே ஒளி ” என்ற உண்மை நமக்குப் புரியும். நம்மாலும் அதைப் போல் வாழ இயலும்.\n- நல்லுணர்வு என்னம் தலைப்பில் ” பௌத்தர்களின் இரண்டாவது பௌர்ணமி குடும்ப விழா, 24.03.13 அன்று வேலுர் மாவட்டம் விருஞ்சிபுரம் கிராமத்தில் ” தளபதி கிருஸ்ணசாமி இலவச இரவுப் பள்ளி கூட்டமைப்புத் ஆசிரியர் திரு. வெங்கடேசன் அவர்களின் இல்லத்தில் நடந்த போது நான் பேசியது.\nஇந்திய பாராளுமன்ற தேர்தல் மேகம் திரண்டு கொண்டிருப்பதால், தமிழக அரசியல் கூட்டணி மாற்றம் எப்பொழுது வேண்டுமானாலும் நிகழலாம். எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் ஒன்றை மனதில் வைத்துக் கொண்டு வாக்களிப்பேன் நான்.\nஇப்போது அழுகின்ற ஓநாய்கள் எல்லாம் 1,50,000 தமிழர்கள் இறந்தபோது, 1,50,000 கோடி ஊழலில் திளைத்துக் கொண்டு இருந்தவர்கள் தானே.\nஇலங்கையின் உள் நாட்டு விவகாரத்தில் தலையிட மாட்டோம் என்று முதலைக் கண்ணீர் வடிக்கின்றவர்களின் கட்சியினரே, உங்கள் மனச்சாட்சி(அப்படி எதுவும் இருக்காது) தொட்டு சொல்லுங்கள். உங்கள் தலைவரின் மரணத்துக்கு புலிகள் மட்டும் காரணம் என்றால். திருச்சி வேலுச்சாமியின் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்.\nதாலியின் மீது நம்பிக்கையில்லாத மோதிரம் மாற்றிக் கொள்ளும் பாரம்பரியத்தில் வந்தவர்களுக்காக ஒரு இனத்தின் ஒட்டு மொத்த தாலியும் அறுபட காரணமாக இருக்கின்ற உங்களை இந்த தேசமும், வரலாறும் வாழும் தமிழ் மக்களும் ஒரு போதும் மண்ணிக்க மாட்டார்கள்.\nமக்களுக்கு மறதி அதிகம், ஊடகங்களை வைத்து கருத்தை திசை மாற்றி விடலாம், பணத்தால் எதையும் சாதித்து விடலாம் என்று இருமாந்து இருந்தீர்கள் என்றால், ஏமாறப் போவது நீங்கள் தான். ஐந்து ஆண்டுகள் வேண்டுமானால் நீங்கள் ஆட்சியாளராக இருக்கலாம் ஆனால் உங்களை தேர்ந்தெடுக்க நீங்கள் எங்களைத் தேடி எப்போதாவது வர வேண்டும் தானே. அப்போது என் கோபம் வெளிப்படும். மீன்டும் நீ மீண்டெழ முடியாதவாறு.\nஈழத்தில் எம் தமிழினம் புதைக்ப்படவில்லை, விதைக்கப்பட்டுள்ளனர். ஆனால் உங்களின் அரசியல் வாழ்க்கை ஈழ மக்களின் கண்ணீரால் புதைக்ப்பட்டுக் கொண்டிருக்கின்றது மறக்க வேண்டாம்.\nவரும் தேர்தலில் தமிழ் தேசிய தலைவர் பிரபாகரனின் மகன் படம் போட்டு, அதற்க்குப் பக்கத்தில் ” காங்கிரஸ் கட்சியும் அதன் கூட்டணி கட்சியும் வாக்கு கேட்டு என் வீட்டுப் படி ஏறாதீர்கள்” என என் வீட்டின் முன் சுவரொட்டி ஒட்டி வைப்பேன். என் போன்ற இன உணர்வாளர்களையும் இதையே செய்யச் சொல்லுவேன். இது நடக்கும். உங்களுக்கு(ஈழ தமிழர்களை அழித்தவர்களையும், அழிக்க துணை போனவர்களுக்கும்) தமிழ் மக்கள் தீர்ப்பு எழுதும் நாள் நெருங்கி விட்டது.\nஈழ விடுதலை போராட்டம் தமிழ்நாட்டில் புதிய எழுச்சி கண்டுள்ளது. வரவேற்ப்புக்குரியது, எப்பொழுதுமே இத்தகைய திடிரெழுச்சிக்குப் பின் ஒரு அரசியல் கட்சியிருக்கும், அல்லது போராட்ட புரவலர்கள் தொண்டு நிறுவனங்கள் இருக்கும், அல்லது மத அமைப���புகள் இருக்கும். இங்கே யார் இருக்கிறரார்கள் என்பது தெரியவில்லை.\nஆனால் போராடும் மாணவர் அமைப்புகளுக்கு ஒரு வேண்டுகோள், ஈழத்தில் வாழ்வு அழிக்கப்பட்ட நம் உறவுகளுக்கு போரிடும் அதே நேரத்தில் சிங்கள ரானுவத்தால் வாழ்கை அழிக்கப்பட்டு ஏதிலிகளாக இருக்கும் நம் தமிழ்நாட்டு சகோதரனையும் கொஞ்சம் பாருங்கள், ராமேசுவரம் மீனவரை சிங்கள ரானுவம் சுடுவதும், மீனவர்களின் வாழ்வுரிமையை அழிக்கின்ற செயல்தானே, அதற்க்காகவும் நாம் சேர்ந்து குரல் கொடுப்போம். அவர்களுக்காக நாம் குரல் கொடுக்க வில்லையென்றால் நாம் அவர்களை தமிழர்களாக எடுத்துக் கொள்ள வில்லையென்றே அர்த்தம்.\n21 கடல் மைல் தொலைவிற்க்குள் மீன் பிடிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு மீன் பிடி தொழிலுக்கு உகந்த்து அல்ல. ஈழத்தின் நில வளத்துக்காக எப்படி ஈழ தமிழரை சிங்கள இரானுவம் கொடுரமாக கொன்று குவித்த்தோ, அதைப் போலவே, இராமேசுவரம் கடல் மீன் வளத்தை சப்பானுக்கும், சீனாவுக்கும் தாரை வார்த்து தரவே, எல்லை தான்டி மீன் பிடித்த்தாய் சொல்லி துப்பாக்கி சூடு நடத்தி மீனவர்களை கொன்று குவித்திருக்கின்றது சிங்கள இரானுவம்.\nஇதுவரை சிங்கள இரானுவத்தின் துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை மட்டும் 1200 என்று ஒரு புள்ளி விவரம் சொல்கின்றது. இவர்கள் தமிழர்கள் இல்லையா, இவர்களுக்கு குடும்பங்கள் இல்லையா, இவர்களின் கொடுமையான மரணத்திற்க்கு நீதி கேட்டது யார். \nகடல் தொழிலில் எல்லை தாண்டுவது என்பது சர்வ சாதாரணமாய் நடக்கின்ற ஒன்று. ஆனால் ஈழ எல்லையில் மட்டும் இது அத்து மீறிய செயலாக கருதி கொன்று போடுவது, ஏன் ஆண்டுக்கு 2000 கோடிக்கு மேல் லாபம் தரக்குடிய தொழிலாய் குமரிக்கடற்கரை மீன் வளம் இருக்கின்றது. அது அந்த மண்ணின் மைந்தர்களான மீனவர்களுக்கு சேராமல் மொத்த வளத்தையும் கொள்ளையடிக்கவே இந்த கொலை நடக்கின்றது. இதை கேட்க்க யாரும் இல்லை. இங்கே மீனவர்களின் ஓட்டு விழுக்காடு 2 சதமானம் தான், எனவே அவர்களுக்காக எந்த அரசியல் கட்சியும் பரிந்து பேசாது.\nஅவர்களுக்கு எல்லாமே திருச்சபை தான், அவர்களும் இதை பற்றி பேசமாட்டார்கள், ஆண்டவரை வேண்டிக் கொள் என்பதே அவர்களுடைய இறுதி வார்த்தையாக இருக்கும், திருச்சபையை அவர்கள் திருச்சுமை என்று கருத தெரியாமல் உள்ளனர்.\nநமது போராட்டம் ஈழ படுகொலைக்���ு மட்டும் அல்லாமல், மீனவர் படுகொலக்கும் சேர்த்து இருக்கட்டுமே ஏன் என்றால் இரண்டையும் செய்த்து, செய்வது சிங்கள இரானுவம் தானே\nஅறம் பதிப்பகம் வெளியிட்டுள்ள புத்தகங்களின் விலை பட்டியல். 1. சொற்களால் நெய்யப்பட்ட சவுக்கு - யாழன் ஆதி. விலை. 150 ரூபாய் ...\nபுத்தரும் அவர் தம் வாழ்க்கை நெறியும்.\nபுத்தரின் பிறப்பு: கி.மு.ஆறாம் நுாற்றாண்டில் வட இந்தியாவில் இமயமலையின் அடிவாரத்தில் இருந்த கபிலவஸ்த்து நாட்டை கௌதம என்னும் பழங்குடி வகை...\nதமிழர்களின் இசை கருவியா பறை\nபறை என்னும் இசைக் கருவி இசைப்பதால் பறையன் என்ற பெயர் வந்த்தா அல்லது பறையனாய் இருப்பதால் பறை என்ற இசைக் கருவியை இசைக்கின்றானா அல்லது பறையனாய் இருப்பதால் பறை என்ற இசைக் கருவியை இசைக்கின்றானா\nஇளையராஜாவின் இசை பாடல்களில் புத்தசமய கோட்பாடுகள் - 6 தும்பி வா பாடல் கௌதம புத்தரின் போதனைகளில் செயலும் அதற்கான விளைவைப் பற்றி போதிப...\nநதியில் ஆடும் பூவனம் பாடல்\nஇளையராஜாவின் இசை - பாடல்களில் புத்தசமய கோட்பாடுகள் - 7 நதியில் ஆடும் பூவனம் பாடல் பொதுத் தகவல்கள் : 1976 ஆம் ஆண்டு வெளியான...\nஎன்னுள்ளில் எங்கோ எங்கும் கீதம்\nஎன்னுள்ளில் எங்கோ எங்கும் கீதம் இளையராஜாவின் இசை - பாடல்களில் புத்தசமயக் கோட்பாடுகள் : 4 புத்தரின் போதனைகள்:- பொதுவில் புத்தரி...\nஇளையராஜாவின் இசை பாடல்களில் பௌத்த கூறுகள் – 2 ஆயிரம் தாமரை மொட்டுகளே.., இசைஞானி என அழைக்கப்படும் இளையராஜா என்னும் இசை உளவியலை க...\nஇளையராஜாவின் இசை - பாடல்களில் புத்தசமய கோட்பாடுகள். 5 என்னப் பாட்டுப் பாட, என்னத் தாளம் போட… இந்த தொடரை ஏன் நீண்ட காலமாக எழுத...\nபுத்தச் சமயப் பெயர்கள் - பெண் குழந்தைகள்\nபுத்தச் சமயப் பெயர்கள் - பெண் குழந்தைகள் அபயா அமிதா அபிதா அஞ்சனா அசிந்தா அனோமா அரிஷ்மதி அபிமுகி அவித்யா அம்பிகா அம்பாலி அ...\nதள்ளுபடி வேண்டாம், தனி வங்கி வேண்டும்.\nமா.அமரேசன் எழுதிய நுால்கள் (10)\nஇளையராஜாவின் இசை - பாடல்களில் புத்தசமயக் கோட்பாடுகள் (9)\nசுற்றுச்சூழலும் புத்தச் சமயமும் (5)\nபுத்தச் சமயக் கருத்தியல் திரைப்படங்கள் (5)\nபுத்தச் சமயப் பெயர்கள் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gadgets360.com/telecom/vodafone-idea-says-it-will-pay-agr-dues-continuation-of-business-depends-on-supremecourt-order-news-2180886", "date_download": "2020-04-09T02:10:34Z", "digest": "sha1:VJNL2A65S2XNJZKIMFK4CFDTWNS5VFWC", "length": 11528, "nlines": 176, "source_domain": "tamil.gadgets360.com", "title": "Vodafone Idea Says It Will Pay AGR Dues, Continuation of Business Depends on SC Order । ஏஜிஆர் நிலுவை தொகையை செலுத்த வோடபோன் ஐடியாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!", "raw_content": "\nஏஜிஆர் நிலுவை தொகையை செலுத்த வோடபோன் ஐடியாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் மின்னஞ்சல் கருத்து\nவோடபோன் ஐடியா ஏற்கனவே தனது வணிகத்தின் தொடர்ச்சியான கவலைகளை வெளியிட்டுள்ளது\nவோடபோன் ஐடியா ஏஜிஆர் நிலுவைத் தொகையை செலுத்தக்கூடிய தொகையை மதிப்பிடுகிறது\nஇந்தியாவில் வணிகத்தைத் தொடர்வது சாதகமான ஒழுங்கை பொறுத்தது என்று கூறுகிற\nஅடுத்த விசாரணை தேதி மார்ச் 17-ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ளது\nகடனளித்த தொலைதொடர்பு ஆபரேட்டர் வோடபோன் ஐடியா சனிக்கிழமையன்று, ஏஜிஆர் நிலுவைத் தொகையை செலுத்தக்கூடிய தொகையை மதிப்பிடுவதாகக் கூறியது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் நிலுவைத் தொகையை செலுத்தும் பணியில் இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇருப்பினும், இந்தியாவில் வணிகத்தைத் தொடர்வது உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அதன் மாற்றியமைக்கும் மனுவில் சாதகமான உத்தரவைப் பொறுத்தது.\n\"அக்டோபர் 24, 2019 தேதியிட்ட அதன் உத்தரவில் மாண்புமிகு உச்சநீதிமன்றம் விளக்கியபடி, (AGR - Adjusted Gross Revenue) அடிப்படையில் கணக்கிடப்பட்ட நிலுவைத் தொகையை நிறுவனம் தற்போது DoT-க்கு செலுத்தக்கூடிய தொகையை மதிப்பிடுகிறது. நிறுவனம் அடுத்த சில நாட்களில் மதிப்பிடப்பட்ட தொகையை செலுத்த முன்மொழிகிறது,\" Vodafone Idea ஒரு BSE தாக்கல் செய்ததில் கூறியது.\nவோடபோன் ஐடியா லிமிடெட் (VIL), இதன் ரூ. 24,729 கோடி ஸ்பெக்ட்ரம் பாக்கிகள் மற்றும் உரிம கட்டணத்தில் ரூ.28,309 கோடியுடன் மதிப்பிடப்பட்ட கடன் சுமார் ரூ. 53,038 கோடி நிவாரணம் வழங்காவிட்டால் பணிநிறுத்தம் செய்யப்படும் என்று ஏற்கனவே எச்சரித்துள்ளது.\n\"டிசம்பர் 31, 2019 உடன் முடிவடைந்த காலாண்டிற்கான நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளபடி, நிறுவனத்தின் தொடர்ச்சியான கவலையைத் தொடரும் திறன் அடிப்படையில் துணை ஆணையை மாற்றுவதற்கான விண்ணப்பத்தின் நேர்மறையான முடிவைப் பொறுத்தது\" என்று நிறுவனம் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nஅடுத்த விசாரணை தேதி மார்ச் 17, 2020 அன்று திட்டமிடப்பட்டுள்ளது.\nபு��ுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nரூ.499 பாரத் ஃபைபர் பிராட்பேண்ட் ப்ளானை நீட்டித்தது பிஎஸ்என்எல்\nடிஷ் டிவி, ஏர்டெல், டாடா ஸ்கையின் அதிரடி நடவடிக்கை\n90 நாட்கள் வேலிடிட்டியுடன் வோடபோனின் புதிய ப்ளான்கள் அறிமுகம்\nகொரோனா வைரஸ்: மொபைல் வேலிடிட்டியை நீட்டித்தது BSNL \nஇனி ATM-லேயே ரீசார்ஜ்... ஜியோவின் அசத்தல் திட்டம்\nஏஜிஆர் நிலுவை தொகையை செலுத்த வோடபோன் ஐடியாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\n64 மெகாபிக்சல் Realme XT ஸ்மார்ட்போன்: முதல் பார்வை விமர்சனம்\nரெட்மீ K20 Pro விமர்சனம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nவாட்ஸ்அப் குரூப் காலிங்கை இப்போ ஈசியா பண்ணலாம்\nரூ.499 பாரத் ஃபைபர் பிராட்பேண்ட் ப்ளானை நீட்டித்தது பிஎஸ்என்எல்\nமளிகை பொருட்கள் விநியோகத்தை தொடங்கியது ஜோமாடோ\nஇன்ஃபினிக்ஸ் நோட் 7 சீரிஸின் விவரங்கள் வெளியாகின\nSearch, டவுன்லோடுகளில் புது அப்டேட்ஸ் - WhatsApp பயனர்களே தெரிஞ்சுக்கோங்க\nகொரோனா வைரஸ் காரணமாக ரோபோக்களுக்கு பட்டமளிப்பு விழா - சமூக விலகலை கடைபிடிக்கும் ஜப்பான்\nகொரோனா வைரஸ் இருக்கிறவங்கள கண்டுபிடிக்க புது செயலி... ஐஐடி பேராசிரியர் அசத்தல்\nபுது வேரியண்டில் ரெட்மி கே 30 ப்ரோ ஜூம் பதிப்பு\nடிஷ் டிவி, ஏர்டெல், டாடா ஸ்கையின் அதிரடி நடவடிக்கை\nகொரோனா அச்சுறுத்தல்: Forward மெஸேஜ்களுக்கு WhatsApp விதித்த கட்டுப்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/18317-bjp-mp-anant-kumar-hegde-denied-his-statement-against-mahatma-gandhi.html", "date_download": "2020-04-09T00:55:44Z", "digest": "sha1:HAKLNC4FORX27DWR5V4Y5ZB4PPX2QGNS", "length": 8271, "nlines": 58, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "மகாத்மா காந்தியை மட்டமாக சொல்லவில்லை.. பாஜக எம்.பி. பல்டி - The Subeditor Tamil", "raw_content": "\nமகாத்மா காந்தியை மட்டமாக சொல்லவில்லை.. பாஜக எம்.பி. பல்டி\nகர்நாடகா மாநிலத்தின் உத்தரகன்னடா தொகுதி பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் அனந்தகுமார் ஹெக்டே, ஏற்கனவே மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார். இவர் பிப்.1ம் தேதி பெங்களூருவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:\nசுதந்திரத்தி���்காக நடந்த உண்ணாவிரத போராட்டமும், சத்தியாகிரகமும் ஒரு நாடகம். அந்த சுதந்திரப் போராட்டமே ஆங்கிலேயரின் ஒப்புதலுடன் சில தலைவர்கள் நடத்திய நாடகம்தான். அது உண்மையான போராட்டமே இல்லை. அவர்களில் ஒருவர் கூட ஒரு முறை கூட போலீசாரால் தாக்கப்படவில்லை.\nசத்தியாகிரகம் மற்றும் அமைதி வழி போராட்டத்தின் மூலம்தான் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது என்று காங்கிரசை ஆதரிப்பவர்கள் கூறிக் கொண்டே இருக்கிறார்கள். இது உண்மையல்ல. சத்தியாக்கிரகப் போராட்டத்தால் ஆங்கிலேயர்கள் நாட்டை விட்டு வெளியேறவில்லை. விரக்தி அடைந்துதான் ஆங்கிலேயர்கள் சுதந்திரம் கொடுத்தனர். வரலாற்றைப் படிக்கும்போது என் ரத்தம் கொதிக்கிறது. ஆனால், அந்த தலைவர்கள்தான் நம் நாட்டில் மகாத்மாவாகிறார்கள்.\nஇவ்வாறு அனந்தகுமார் ஹெக்டே பேசினார். மகாத்மா காந்தியே ஆங்கிலேயருடன் ரகசிய கூட்டணி வைத்துதான் சுதந்திரப் போராட்டம் நடத்தினார் என்று அவர் மறைமுகமாக பேசியது காங்கிரசாருக்கு கடும் எரிச்சலை ஊட்டியது. பாஜகவினர் வரலாறுகளை தங்கள் விருப்பம் போல் திருத்தி எழுத முயற்சிக்கிறார்கள் என்று குற்றம்சாட்டினர்.\nஆனால், அனந்தகுமாரின் பேச்சு தொடர்பாக பாஜக தலைமையோ, பிரதமரோ இன்று(பிப்.4) வரை வாயே திறக்கவில்லை. அதே சமயம், பிரதமர் மிகவும் வருத்தமடைந்து, அனந்தகுமாரை மன்னிப்பு கேட்கச் சொன்னதாக யூகமான செய்திகள் மட்டும் வெளியிடப்பட்டது.\nஇந்நிலையில், இன்று ஏ.என்.ஐ.க்கு அனந்தகுமார் அளித்த பேட்டியில், நான் மகாத்மா காந்தியைப் பற்றியோ, எந்த கட்சியையும் பற்றியோ எதுவுமே பேசவில்லை. சுதந்திரப் போராட்டத்தை வகைப்படுத்தி பேசினேன். மீடியாவில் இது பற்றி தேவையில்லாத சர்ச்சைகள் கிளப்பப்படுகின்றன. அவை எல்லாமே தவறானவை என்று மறுப்பு தெரிவித்தார்.\nதஞ்சை பெரிய கோயிலில் நாளை கும்பாபிஷேகம்..\nரஜினிக்காக குஷ்பு, நயன்தாரா நேருக்கு நேர் மோதல்.. இரண்டு பெண்டாட்டி கதை\nஉலகில் கொரோனா பலி 82,143 ஆக உயர்வு.. இந்தியாவில் 5,360 பேருக்குப் பாதிப்பு\nஐதராபாத்தில் வலம் வரும் கொரோனா கார்...\nநாடாளுமன்றக் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nமோடி சிறந்த மனிதர்.. பல்டி அடித்த டிரம்ப்..\nஉதவி செய்யுங்கள், ஆனால்.. ராகுல் காந்தி ட்வீட்\nதப்லிகி ஜமாத் மீது 2 வழக்குகள் பதிவு.. டெல்லி போலீஸ் நடவட��க்கை\nமகாராஷ்டிராவில் 891 பேருக்கு கொரோனா..\nகொரோனா பாதித்த நாடுகளுக்கு மருந்து சப்ளை செய்ய இந்திய அரசு அனுமதி..\nஇந்தியா மருந்து தரா விட்டால் பதிலடி.. அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல்\nஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், எம்.பிக்களின் சம்பளத்தில் 30 சதவீதம் கட்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.farmerjunction.com/category/organic-farming/", "date_download": "2020-04-09T01:17:10Z", "digest": "sha1:RTBVX5JLZCJI3QCH7L5KSRK4YVK2MUPH", "length": 7108, "nlines": 163, "source_domain": "www.farmerjunction.com", "title": "Organic Farming – Farmer Junction", "raw_content": "\nஆலிவ் ஆயிலுக்கு போட்டியாக மோரிங்கா ஆயில்\nஆலிவ் ஆயிலுக்கு போட்டியாக மோரிங்கா ஆயில்\nஆலிவ் ஆயிலுக்கு போட்டியாக மோரிங்கா ஆயில்\nMoringa Oil ஆலிவ் ஆயிலுக்கு போட்டியாக [...]\nபத்து ஏக்கர் நிலத்தில் ஒரு பசுமைப் பண்ணை\nபத்து ஏக்கர் நிலத்தில் ஒரு பசுமைப் பண்ணை\nபத்து ஏக்கர் நிலத்தில் ஒரு பசுமைப் பண்ணை\nவிவசாயிகளுக்கு மகிழ்ச்சியான, பாதுகாப்பான வாழ்க்கையை வழங்கக்கூடிய [...]\nபாரம்பரியத்திற்கு மாறும் விவசாயிகள், மாண்சாண்டோவிற்கு இழப்பு..\nபாரம்பரியத்திற்கு மாறும் விவசாயிகள், மாண்சாண்டோவிற்கு இழப்பு..\nபாரம்பரியத்திற்கு மாறும் விவசாயிகள், மாண்சாண்டோவிற்கு இழப்பு..\nமாண்சாண்டோவின் மரபணு மாற்று பி.டி பருத்தி [...]\nஇயற்கை மருத்துவம் ஒரு வர பிரசாதம்\nமாற்றம் நிச்சயம்.-இயற்கை மருத்துவம் ஒரு வர [...]\nவானகம் (vanagam) பண்ணை ஆராய்ச்சி மற்றும் [...]\nNammalvar தமிழக விவசாயத்தையும் விவசாயிகளையும் ஏகாதிபத்தியத்தின் [...]\n‘கஜா’ புயலால் சாய்ந்த தென்னை மரங்களை மீண்டும் உயிர்ப்பிக்கலாம்: நிரூபித்துக் காட்டிய வேளாண் நிபுணர்\nநாமக்கல் மாவட்டத்தில் காய்கறி விதைகள் 40% மானியத்தில் விற்பனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/76040", "date_download": "2020-04-09T01:19:52Z", "digest": "sha1:MMFJY3T3F6ENQO7IJ6MEEHTQRCCBNB4K", "length": 9444, "nlines": 84, "source_domain": "www.jeyamohan.in", "title": "வந்து சேர்ந்தேன்", "raw_content": "\n« எம்.எஸ்- மீண்டும் அதே கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 13 »\nபதினொன்றாம் தேதி காலை 11.30 மணிக்கு, ஒருமணிநேரம் தாமதமாக, டொராண்டோ விமானநிலையம் வந்துசேர்ந்தேன். அ முத்துலிங்கம், செல்வம், ஆனந்த் உன்னத், உஷாமதிவாணன் விமானநிலையம் வந்து வரவேற்றனர். இனிய பயணம் என்றுதான் சொல்லவேண்டும். சென்னையில் ஏறி அபுதாபி வரை தூக்கம். வெண்முரசு ஓர் அத்தியாயம் எழுதினேன். [தனிப்பட்ட நன்றி, செல்வேந்திரனுக்கு. கிளம்பும்போது அவர் வீட்டுக்கு கொண்டு வந்து இரவலாக அளித்த மேக்புக் கணிப்பொறி மிக உதவியாக இருந்தது. விமானத்தின் இருளிலும் நான் தட்டச்சு செய்ய முடிந்தது . இதன் அழகு என்னை மிகமிக கவர்கிறது] அபுதாபியில் அதிகநேரம் தங்கவில்லை. மீண்டும் தூக்கம். மீண்டும் கொஞ்சம் வெண்முரசு. முதுகுவலி இருந்தது. ஆனால் இப்போது, பன்னிரண்டாம் தேதி காலை ஐந்து மணி, தூங்கி எழுந்ததும் போய்விட்டது. நேற்று மாலை ஒண்டாரியோ எரிக்கரை சென்றிருந்தோம்.\nஆலயத்தில் இந்துக்கள் அல்லாதவர்களுக்கு அனுமதி தேவையா\nஅராத்து விழா உரை- வீடியோ\nநான் கடவுள் ஏழாம் உலகம் : ஒரு விவாதம்\nஅரூ அறிவியல் புனைகதை போட்டி முடிவுகள்\nவிலங்கு, தவளையும் இளவரசனும் -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/lifestyle/04/264172", "date_download": "2020-04-09T01:26:17Z", "digest": "sha1:Z2IVHKTMMO2O3YIBSH6S23LNOC3WCXWC", "length": 12115, "nlines": 148, "source_domain": "www.manithan.com", "title": "வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்புகிறீர்களா? இதையெல்லாம் கண்டிப்பா செய்திடுங்க - Manithan", "raw_content": "\nமுகக்கவசத்தில் கொரோனா எவ்வளவு நேரம் உயிர்வாழும்.. ஆய்வில் வெளியிட்டுள்ள புதிய தகவல்கள்..\nஸ்ரீலங்காவில், கொரோனாவை பரப்பிய நபரே கொரோனாவால் உயிரிழப்பு\nயாழ் மாவட்ட எல்லைக்குள் அதிகளவான நடமாற்றம்: எச்சரிக்கும் மருத்துவர் த.காண்டீபன்\nகண் முன்னே கொத்து கொத்தாக போகும் உயிர்கள் ஐரோப்பிய மருத்துவர்களின் பரிதாப நிலை\nஅமெரிக்க மருத்துவமனையில் ஆங்காங்கே குவிக்கப்பட்டு கிடக்கும் சடலங்கள் உண்மையா\nபிரித்தானியாவில் நபர்கள் செய்த மோசமான செயல் கொரோனா அச்சத்தால் பொலிசார் வெளியிட்ட புகைப்படம்\nகொரோனாவின் வீரியத்தையடுத்து நாடளாவிய ரீதியில் ஊரடங்கை தொடர்வதற்கு அரசு தீர்மானம்\nகொரோனா வைரஸ் அல்லாவின் சிப்பாய் ஐ.எஸ் அமைப்பு வெளியிட்ட அச்சுறுத்தல் புகைப்படம்\nபுலம்பெயர்ந்தோருக்காக கனடா மேற்கொள்ளும் பயனுள்ள நடவடிக்கை\nஆசையாக வளர்த்த மகளை அடிக்க கை ஓங்கிய சூரி... அசம்பாவிதத்திற்கு காரணம் என்ன\nதமிழ் வருட புத்தாண்டில் தனுசுக்கு அடிக்கும் அதிர்ஷ்டம்.... ஏழரை சனியால் இழந்ததை திரும்பப் பெறலாம்\nசீனாக்காரன் சாப்பிட்டதுக்கு நாங்க கையை கழுவனுமா மகள் லாலாவுடன் சாண்டி வெளியிட்ட அட்டகாசமான காணொளி...\n2020-ல் இறுதியில் ஏற்படும் ஆபத்து.. கொரோனாவை விட பயங்கரமா இருக்குமா.. ஜோதிடர் அபிக்யா கணிப்பு\nபிரபல மலையாள நடிகர் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் மீள முடியாத திரையுலகினர்கள்..\nயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரம்\nபுதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம், Lewisham\nயாழ் புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nஇந்தியா, கொழும்பு, பரிஸ், London\nவெளியில் சென்றுவிட்டு வீடு திரும்புகிறீர்களா\nகொரோனா வைரஸ் தொற்று அதிதீவிரமாக பரவி வரும் நிலையில் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வெளியே வரவேண்டும��� என அரசு அறிவுறுத்தி வருகிறது.\nஇந்நிலையில் வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்புபவர்கள் என்ன செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுகம், கை, கால்களை சோப்பு அல்லது கிருமி நாசினி கொண்டு குறைந்தது 30 நொடிகள் கழுவுவது அவசியம், விரல் இடுக்குகள், நகங்கள் என சுத்தமான முறையில் கைகளை கழுவ வேண்டும்.\nசோப்பு இல்லாத பட்சத்தில், ஆல்கஹால் அடங்கிய சானிடைசர்களை பயன்படுத்தலாம். ஆனால் சானிடைசர்களை பயன்படுத்திய பிறகு, அடுப்பின் அருகில் நிற்பதையோ, சிகரெட் லைட்டர்கள் பயன்படுத்துவதையோ தவிர்க்க வேண்டும்.\nநீங்கள் அணிருந்திருந்த கண்ணாடி, வாட்ச் உட்பட மற்ற பொருட்களையும் சானிடைசர் கொண்டு துடைப்பது அவசியம்.\nவெளியில் சென்று வந்தபின்னர் அணிந்திருந்த உடைகளை கிருமி நாசினி ஊற்றப்பட்ட தண்ணீரில் ஊறவைத்து நன்றாக துவைக்கவும்.\nதுவைக்காமல் மீண்டும் ஒருமுறை அணிவதை தவிர்க்கவும், அதுமட்டுமின்றி மற்ற துணிகளுடனும் வைக்கக்கூடாது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nஇலங்கையில் கொரோனா நோயாளிகளுக்காக கண்டுபிடிக்கப்பட்ட இயந்திரம்\nகொரோனா தொற்றினால் பிரித்தானியாவில் ஒன்பது இலங்கையர்கள் பலி\nசுவிசில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் நீடிக்கப்படுகின்றது\n பரிசோதனை செய்துகொள்ள அஞ்சும் மக்கள்\nஇரத்தினபுரி மற்றும் பெல்மதுளை நகரங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/date/2020/03/25", "date_download": "2020-04-08T23:49:02Z", "digest": "sha1:PI2S5NKMJZE43OTI6SPF6WLAGLPEBCKN", "length": 7836, "nlines": 68, "source_domain": "www.tamilcnn.lk", "title": "Wed, Mar 25 - Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs", "raw_content": "\nMarch 25, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை\nகொரோனா அச்சம் காரணமாக யாழில் 8 பேர் அனுமதி\nகொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் காரணம் யாழ் போதனா வைத்தியசாலையில் 8 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், யாழ்ப்பாணத���தில் கொவிட் – 19 எனப்படும் கொரோனா வைரஸின் அச்சம் இதுவரை நீங்கவில்லை எனவும் ...\nமோசமான கட்டத்தில் இத்தாலி, ஸ்பெயின்: உலகம் முழுவதும் ஒரேநாளில் 2000இற்கும் மேல் உயிரிழப்பு\nஉலகம் முழுவுதும் தீவிரமாகப் பரவிவரும் கொரோனா வைரஸால் கடந்த 24 மணிநேரத்தில் 2000இற்கும் மேற்பட்ட உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. இந்த வைரஸால் இதுவரை 4 இலட்சத்து 22 ஆயிரத்து 829 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை 18,907 பேரை வைரஸ் மாய்த்துள்ளது. இதில் இத்தாலி ஏற்கனவே ...\nஇத்தாலியில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட இலங்கையர் உயிரிழப்பு\nஇத்தாலியில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு மெசினாவில் உள்ள கிறிஸ்டோ ரே மேர்சிங் ஹோமில் சிகிச்சைபெற்றுவந்த 70 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது. இதேவேளை இத்தாலியில் வசிக்கும் 8 இலங்கையர்கள் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்கள் ...\nஇணைய வானொலியை இங்கே கேட்கலாம்\nசுவிஸ் போதகரை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தாமல் காப்பாற்றியது யார்\nஅரசாங்கத்தின் இறுதி எச்சரிக்கை – மீறினால் நடவடிக்கை\nஊடரங்கு சட்டம் நீடிக்கப்பட்டமைக்கான காரணத்தினை வெளியிட்டார் பாதுகாப்பு செயலாளர்\nமிகச்சிறந்த கிருமி நாசினியாக பயன்படும் மஞ்சள்…\nமீன்பிடிக்க அனுமதி – மீனவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nவடக்கில் விசேட ஏற்பாடுகள்- வடக்கு ஆளுநர் அறிவிப்பு\nநிகழ்ச்சியின் நடுவே நடிகை அனுஷ்கா கண்ணீர் விட்டு அழுத்தத்திற்கு இது தான் காரணம்..\nசுவிஸ் போதகருடன் நெருங்கிப் பழகிய 18 பேர் பலாலி தனிமைப்படுத்தல் மையத்தில்\nஅத்தியாவசியப் பொருட்களை வீடுகளுக்கு சென்று விற்பனை செய்யுமாறு அரசாங்கம் ஆலோசனை\n மீறினால் நீங்கள் இப்படி மாறுவதை தடுக்க முடியாதாம்..\nசற்றுமுன் வவுனியா பொலிஸார் தாண்டிகுளத்தில் வீடு புகுந்து இளைஞன் மீது தாக்குதல்\n“கூட்டமைப்பு கூட்டாட்சி” என யாராவது கண்டு பிடித்தால் அவருக்கு பரிசு\nதிருகோணமலை வெருகல் பிரதேசபையின் கன்னி அமர்வு\nபிறந்தநாள் வாழ்த்துக்கள் செல்வன் சின்னத்தம்பி கிர்ஷ்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/How-to-control-diabetes-using-nari-payaru_16906.html", "date_download": "2020-04-08T23:55:09Z", "digest": "sha1:YKDVYARYOND3ZZMAKW7MOVBBIQ6ACQFG", "length": 12699, "nlines": 212, "source_domain": "www.valaitamil.com", "title": "சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் நரிப் பயறு | How to control diabetes using nari payaru", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் சமையல் ஆரோக்கிய உணவு/சிறுதானியம்\nசர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் நரிப் பயறு | How to control diabetes using nari payaru\nசாமை வெஜிடபிள் பருப்பு சாதம்\nஎண்ணெய் பயன்படுத்தாமல் ருசியான காய்கறி பொரியல்\nவரகு பூண்டு கஞ்சி செய்வது எப்படி-Varagu Garlic kanji\nசிகப்பு அரிசி இட்லி செய்வது எப்படி (Red Rice Idly)\n (வரகு பொங்கல் செய்வது எப்படி\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nசாமை வெஜிடபிள் பருப்பு சாதம்\nஎண்ணெய் பயன்படுத்தாமல் ருசியான காய்கறி பொரியல்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nKids Rainbow Loom/சிறுவர் கைவினைகள்\nகூத்தம்பாக்கம் இளங்கோ -நல்லோர் வட்டம்\nபழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்\nவயிற்றுப்புண் (அல்சர்) முற்றிலும் குணமாக இயற்கை மருத்துவம்\n\"வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்\", திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுடன் நேர்காணல்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/literature/148514-writer-backyam-sankar-nangam-suvar", "date_download": "2020-04-09T01:57:25Z", "digest": "sha1:H5QSLDIXQJT5KGUUHAPGI54UPTUTJOI3", "length": 6849, "nlines": 182, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 27 February 2019 - நான்காம் சுவர் - 26 | Writer Backyam Sankar Nangam Suvar - Ananda Vikatan", "raw_content": "\n“எனக்கே இப்படின்னா கமலுக்கு எப்படி\nசித்திரம் பேசுதடி 2 - சினிமா விமர்சனம்\nதேவ் - சினிமா விமர்சனம்\n“கலை நேர்மைதான் உலக சினிமா\nதேம்பியழும் தேசம்... விதைக்கப்பட்டவர்களுக்கு வீரவணக்கம்\nஎன் பெயர் சிநேகா, எனக்கு சாதி, மதம் இல்லை\n“அவன் வெளியில வரவே வேணாம்\nஅன்பே தவம் - 17\nநான்காம் சுவர் - 26\nகேம் சேஞ்சர்ஸ் - 26 - Zoomcar\nஇறையுதிர் காடு - 12\nஜோக்ஸ் - டமாசு பண்றயே தலீவா... டமாசு\nபார்ட் பார்ட்டா - பார்ட்- 2\nவேதமும் விஞ்ஞானமும் கலந்த எடப்பாடி ஆட்சி\nநான்காம் சுவர் - 26\nநான்காம் சுவர் - 26\nநான்காம் சுவர் - 35\nநான்காம் சுவர் - 34\nநான்காம் சுவர் - 33\nநான்காம் சுவர் - 32\nநான்காம் சுவர் - 31\nநான்காம் சுவர் - 30\nநான்காம் சுவர் - 29\nநான்காம் சுவர் - 28\nநான்காம் சுவர் - 27\nநான்காம் சுவர் - 26\nநான்காம் சுவர் - 25\nநான்காம் சுவர் - 23\nநான்காம் சுவர் - 22\nநான்காம் சுவர் - 21\nநான்காம் சுவர் - 20\nநான்காம் சுவர் - 19\nநான்காம் சுவர் - 18\nநான்காம் சுவர் - 17\nநான்காம் சுவர் - 16\nநான்காம் சுவர் - 12\nநான்காம் சுவர் - 11\nநான்காம் சுவர் - 10\nநான்காம் சுவர் - 9\nநான்காம் சுவர் - 8\nநான்காம் சுவர் - 7\nநான்காம் சுவர் - 6\nநான்காம் சுவர் - 5\nநான்காம் சுவர் - 4\nநான்காம் சுவர் - 3\nநான்காம் சுவர் - 2\nநான்காம் சுவர் - 26\nபாக்கியம் சங்கர் - ஓவியங்கள்: ஹாசிப்கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=6498", "date_download": "2020-04-09T00:29:05Z", "digest": "sha1:E65UEGV5NZ3BZFXYNO3GNZWGXHFW5GUN", "length": 9096, "nlines": 33, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - முன்னோட்டம் - கனெக்டிகட்டில் FeTNA தமிழ் விழா-2010", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நலம்வாழ | முன்னோட்டம் | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | ஹரிமொழி | அஞ்சலி\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | கவிதை பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nகனெக்டிகட்டில் FeTNA தமிழ் விழா-2010\n- அருள் வீரப்பன் | ஜூன் 2010 |\nதமிழ் மொழி, இனம், பண்பாடு போன்றவற்றைப் போற்றிப் பாதுகாக்கும் வகையில் அமெரிக்காவில் இயங்கிக் கொண்டிருக்கும் முன்னோடித் தமிழ் அமைப்பாகும் அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை (FeTNA). இதன் தேசீய அளவிலான 23-ஆம் ஆண்டு விழாவைக் கனெக்டிகட் (Connecticut) மாநிலத்தில் அமைந்துள்ள வாட்டர்பரி (Waterbury) நகரின் எழில் மிகுந்த அரண்மனை அரங்கில் (Palace Theater) ஜூலை 3-5, 2010 தேதிகளில் கொண்டாட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பான FeTNA முடிவெடுத்துள்ளது. இந்த மூன்று நாள் பெருவிழாவுக்கு அமெரிக்கா, கனடா உட்பட உலகெங்கும் வாழும் தமிழ் அன்பர்கள் குடும்பத்தோடு வந்து கலந்து கொள்ள உள்ளனர்.\nஇந்த 23ஆம் ஆண்டு விழா அமெரிக்கத் தமிழ் மக்களின் வரலாற்றிலேயே பெரியதொரு விழாவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விழாவுக்கு 2,000க்கும் அதிகமானோர் வருவார்கள் என்று கணிக்கப்படுகிறது.\n'செந்தமிழால் சேர்ந்திணைவோம்; செயல்பட்டே இனம் காப்போம்' என்ற மையக்கருத்தில் நடைபெறவுள்ள இம்மாநாட்டின் முக்கிய நோக்கமான தமிழ் மொழி, இனம், பண்பாடு போன்றவற்றைப் பேணிப் பாதுகாக்கும் வகையிலும் மறக்கப்பட்ட பல தமிழ்க் கலைகளுக்குப் புத்துயிர் கொடுக்கும் வகையிலும் இப்பெருவிழா அமையும். தமிழின் எதிர்காலம், உலகத் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள், வரும் தலைமுறைகளுக்கான வழிகாட்டுதல் போன்ற கருத்துக்களை உள்ளடக்கியதாக நிகழ்ச்சிகள் இருக்கும். அதே வேளையில் களிப்பூட்டும் இதர பல நிகழ்ச்சிகளும் இடம்பெறும்.\nபுதுச்சேரி தலைக்கோல் வழங்கும் 'மதுரை வீரன்' தெருக்கூத்து, இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் சிறப்புச் சொற்பொழிவு, திரைப்பட நடிகர் விக்ரம், நடிகை திரிஷா, நகைச்சுவை நடிகர் சந்தானம் ஆகியோர் பங்குபெறும் சிறப்பு நிகழ்ச்சி, திரைப்பட இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், பின்னணிப் பாடகர்கள் கார்த்திக், சாதனா சர்கம் இணைந்து வழங்கும் இன்னிச�� இரவு, கவிஞர் தாமரை தலைமையில் 'வேர்கள் தமிழில்; விழுதுகள் உலகெங்கும்' கவியரங்கம், பேராசிரியர் பர்வீன் சுல்தானா தலைமையில் 'புலம் பெயர்ந்து வாழும் தமிழ்க் குடும்பங்களில், வரும் தலைமுறைகளில்-தமிழ் வாழும் வாழாது' பட்டிமன்றம், மருத்துவர்கள் மற்றும் வணிகப் பெருமக்களுக்கான தனித்தனிக் கருத்தரங்குகள்; இளைஞர்களுக்கான இனிய நிகழ்ச்சிகள்; வட அமெரிக்காவின் அனைத்து மாநிலத் தமிழ்ச் சங்கங்களின் சிறப்புக் கலை நிகழ்ச்சிகள்; கண்டு மகிழ எண்ணற்ற நிகழ்ச்சிகள்; உண்டு மகிழ அறுசுவை உணவு என இன்னும் ஏராளம்\nஇந்த 23ஆம் ஆண்டு விழா அமெரிக்கத் தமிழ் மக்களின் வரலாற்றிலேயே பெரியதொரு விழாவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விழாவுக்கு 2,000க்கும் அதிகமானோர் வருவார்கள் என்று கணிக்கப்படுகிறது.\nவிழாவுக்கு இணையத்தில் பதிவு செய்யலாம். பதிவு/நன்கொடை கட்டண விவரங்களைக் காண:\nநிகழ்ச்சிகள் பற்றிய விவரங்களையும், முன்பதிவு தொடர்பான விவரங்களையும் காண:\nமுனைவர் பழனி சுந்தரம், ஒருங்கிணைப்பாளர், தமிழ் விழா 2010 மற்றும் செயலர், FeTNA, தொலைபேசி: 203-494-6707\nமுனைவர் முத்துவேல் செல்லையா, தலைவர், FeTNA, தொலைபேசி: 443-538-5774\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2018/07/blog-post_37.html", "date_download": "2020-04-09T02:25:23Z", "digest": "sha1:V3GNIUI4J376G3UCWMP4CUY7I3GI3VK4", "length": 13367, "nlines": 382, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: கருணாநிதி உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nகருணாநிதி உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது\nஉலககோப்பை கால்பந்து 2018: குரேஷியாவை வீழ்த்தி பிரா...\nநுரைச்சோலை வீடுகளை, அக்கரைப்பற்று பிரதேச செயலக இன ...\nகொழும்பு துப்பாக்கிச் சூடு: நவோதய மக்கள் முன்னணித்...\nஎன்.கே. ரகுநாதன் அவர்களது நினைவேந்தல் நிகழ்வு\nஇலங்கை: 30 ஆண்டுகளுக்கு பின் முஸ்லிம் ஒருவர் அரசாங...\nமெக்ஸிகோ தேர்தல்: இடதுசாரி வேட்பாளர் ஓபராடர் வெற்ற...\nகருணாநிதி உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது\nகருணாநிதி உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது என காவேரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nஇது குறித்து மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல் நிலை சீராக உள்ளது. ஐ.சி.யூ பிரிவில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்க��்பட்டு வருகிறது. தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை அறிக்கையை அடுத்து, மருத்துவமனை முன் திரண்டிருந்த தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.\nதிமுக தலைவர் கருணாநிதி, ரத்த அழுத்த குறைவு காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்; தற்போது அவரது ரத்த அழுத்தம் சீராக உள்ளது' என காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. இன்று தமிழக கவர்னர் பன்வாரிலால், மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் அவரது உடல் நலம் குறித்து விசாரித்தனர். உடல் நலம் குன்றியுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாகவும், வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் எனவும், ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார்.\nகோபாலபுரம் இல்லத்திலிருந்து, ஸ்ட்ரெச்சர் மூலம் ஆம்புலன்சில் காவேரி மருத்துவமனைக்கு கருணாநிதி அழைத்து செல்லப்பட்டார். அங்கு தயார் நிலையில் இருந்த சிறப்பு மருத்துவர்கள் குழு, கருணாநிதியை ஐ.சி.யூ., வார்டில் அனுமதித்து சிகிச்சையை தொடர்ந்தனர். காவேரி மருத்துவமனைக்கு முன்பு தொண்டர்கள் திரண்டனர்; போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.\nஇதுவரை காவேரி மருத்துவமனைக்கு செல்லும் போதெல்லாம் தனது சொந்த காரில் கருணாநிதி சென்ற நிலையில், முதன் முறையாக ஆம்புலன்சில் மருத்துவமனை சென்றார்\nகருணாநிதி உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது\nஉலககோப்பை கால்பந்து 2018: குரேஷியாவை வீழ்த்தி பிரா...\nநுரைச்சோலை வீடுகளை, அக்கரைப்பற்று பிரதேச செயலக இன ...\nகொழும்பு துப்பாக்கிச் சூடு: நவோதய மக்கள் முன்னணித்...\nஎன்.கே. ரகுநாதன் அவர்களது நினைவேந்தல் நிகழ்வு\nஇலங்கை: 30 ஆண்டுகளுக்கு பின் முஸ்லிம் ஒருவர் அரசாங...\nமெக்ஸிகோ தேர்தல்: இடதுசாரி வேட்பாளர் ஓபராடர் வெற்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/86806/tamil-news/Angaditheru-Mahesh-about-cinema-future.htm", "date_download": "2020-04-09T02:36:02Z", "digest": "sha1:ZHYLAR5JONISCCQ5CTQCINCUWLMAGQFE", "length": 10870, "nlines": 152, "source_domain": "cinema.dinamalar.com", "title": "படம் இல்லேன்னாலும் பொரி - கடலை விற்பேன் - அங்காடித்தெரு மகேஷ் - Angaditheru Mahesh about cinema future", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n' | 'டைம் பாஸ் | 'அ���்டேட் | அவசரம் இல்லை, மெதுவாக வரலாம் - மா.கா.பா.ஆனந்த் | அல்லு அர்ஜுன் படத்தில் காட்டிலாகா அதிகாரியாக விஜய்சேதுபதி | முதல்வர் நிவராண நிதிக்கு 50 லட்சம் வழங்கிய மோகன்லால் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nபடம் இல்லேன்னாலும் பொரி - கடலை விற்பேன் - 'அங்காடித்தெரு' மகேஷ்\n3 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nவசந்த பாலன் இயக்கத்தில் மகேஷ், அஞ்சலி நடிப்பில் வௌியாகி விமர்சனங்களையும், பாராட்டுகளையும் பெற்ற படம் 'அங்காடித்தெரு'. இது வௌியாகிய 10ம் ஆண்டு களை கடந்த நிலையில் மகேஷ் அளித்த பேட்டி, சினிமாவே என்னவென்று தெரியாமல் வந்தேன். அந்தப்படம் எனக்கு பெயரை பெற்று தந்தது. அதை தக்க வைக்க இந்த 10 ஆண்டுகளாக ஓடிக் கொண்டு இருக்கிறேன். சரியான கதையை தேர்வு செய்யவில்லை, நான் நடித்த படங்கள் உரிய நேரத்தில் வௌியாகவில்லை.\nஎன் சொந்த ஊர் திண்டுக்கல். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் எங்கள் சொந்த தொழிலான பொரி, கடலை விற்கும் வேலையை பார்ப்பேன். சம்பந்தம் இல்லாத துறையில் நான் வந்ததால் யாரிடமும் எப்படி போய் வாய்ப்பு பெறுவது என்பது கூட எனக்கு தெரியாது. நான் உடல் எடை அதிகரித்து விட்டதாக கூறுகிறார்கள். இது தான் எனது சராசரி எடை. நான் ஒரு விளையாட்டு வீரன், அதனால் உடலை சரியாக பராமரித்து வருகிறேன். அங்காடித்தெரு படத்திற்காக 18கிலோ எடை குறைத்தேன். அந்தப்படத்தை பார்த்துவிட்டு இப்படி கூறுகிறார்கள். வீராபுரம் ரிலீஸ் ஆக வேண்டி உள்ளது. அடுத்து தேனாம்பேட்டை மகேஷ் என்ற ஒரு படத்தில் நடிக்கிறேன். அதுவும் கொரோனால் படப்பிடிப்பு தள்ளி போய் உள்ளது. அங்காடித்தெரு மாதிரியான ஒரு வெற்றிக்காக காத்திருக்கிறேன் என்றார்.\nகருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய\nகேலி செய்த நெட்டிசனுக்கு நெத்தியடி ... 'ஆர்ஆர்ஆர்' - மோஷன் போஸ்டர் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nRamesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்\nதமிழன் நீ உயர வேண்டும்\nநான் அடிக்கடி Mahesh பற்றி நினைப்பதுண���டு ,அங்காடி தெருவுக்கேற்ற நாயகன் ,ஆனால் திரை உலகம் எவ்வளவு கொடியது அஞ்சலியை அலேக்காக தூக்கிவிட்டது ,ஆனால் இவரை\nமகேஷ்...நான் உங்களை பற்றி நினைத்தது உண்டு. வெற்றி உங்கள் மிக அருகில் உள்ளது. என் மனமார்ந்த வாழ்த்துக்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமீண்டும் தவறான தகவலை பதிவிட்டு நீக்கிய அமிதாப்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஅவசரம் இல்லை, மெதுவாக வரலாம் - மா.கா.பா.ஆனந்த்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/pugazh?q=video", "date_download": "2020-04-09T00:44:14Z", "digest": "sha1:TF6M3ACK5FQODMAIO774XHADPGFLMICS", "length": 6340, "nlines": 139, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Pugazh: Latest Pugazh News and Updates, Videos, Photos, Images, Rumors and Articles", "raw_content": "\nகாக்கிச் சட்டை ஆசை ஜெய்யையும் விட்டுவைக்கவில்லை\nவசூலில்.. ஜெய்யின் 'புகழை' சாய்த்த விஜய் சேதுபதி\nஜெய்-சுரபியின் 'புகழ்' விஜய் ரசிகர்களுக்கான விருந்து\nபுகழ், சவாரி, ஆகம், என்று தணியும், விடாயுதம் இன்றைய ரேஸில் வெற்றி யாருக்கு\nஜெய்யின் அரசியல் ஆசைக்கு விடிவுகாலம் பிறந்தததா\nஇதுவரை நடிக்காத வேடத்தில் ஜெய்.. புகழ் படத்துக்காக\nமீண்டும் ஆக்க்ஷன் பாதைக்குத் திரும்பும் கோலிவுட்\n‘நீயே வாழ்கை என்பேன், இனி வாழும் நாட்கள் என்பேன்...’ தமிழிலும் ‘புகழ்’ அடைவாரா அரிஜித் சிங்\n25 லட்சம் கொடுத்த பெயர் சொல்ல விரும்பாத அந்த நடிகர் | FILMIBEAT TAMIL\nஅமேஸானில் ரிலீஸ் ஆகப் போகிறதா மாஸ்டர் படம் இன்றைய டாப் 5 பீட்ஸில்\nஸ்டைலிஷ் சூப்பர்ஸ்டார் அல்லு அர்ஜுனின் 37வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://tnreginet.org.in/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2020-04-09T00:47:40Z", "digest": "sha1:FYXES5WGE4UCHXN7SJ3LF3QTG2NX3CHL", "length": 4597, "nlines": 26, "source_domain": "tnreginet.org.in", "title": "தமிழ்நிலம் செயலி | TNREGINET Blog", "raw_content": "\nTNREGINET – தமிழ் நாடு அரசு பதிவுத்துறை – EC TNREGINET\nTNREGINET 2019 | ‘தமிழ்நிலம்’ என்ற செயலியுடன் பத்திரப்பதிவு மென்பொருள் இணைப்பு\nTNREGINET 2019 | ‘தமிழ்நிலம்’ என்ற செயலியுடன் பத்திரப்பதிவு மென்பொருள் இணைப்பு\n பட்டா‘பட்டா’ பெறுவதை தடுக்க TNREGINET tnreginet 2019 tnreginet latest news 2019 ஆன்லைன் பத்திர பதிவு தமிழக பதிவுத்துறை தமிழ்நாடு பத்திர பதிவு துறை தமிழ்நிலம் செயலி பதிவுத் துறை ஐஜி குமரகுமருபரன் பதிவுத்துறை ஐஜி குமரகுருபரன் பத்திர பதிவு செய்திகள் பத்திர பதிவு புதிய சட்டம் 2018 பத்திரப் பதிவுத் துறை\nஅரசு ஊழியர் தன் கடமையை சரியாக செய்யாவிடில் என்ன செய்யலாம்\nகோவில் நிலங்களில் வசிப்பவா்களுக்கு வீட்டுமனைப் பட்டா கிடைக்குமா\nசொத்து வாங்குபவர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய குறிப்புகள்\nபட்டா மற்றும் பத்திரம் இரண்டில் சட்டப்படியாக அதிக அதிகாரம் கொண்ட ஆவணம் எது\nஅசைன்மென்ட் பட்டா என்றால் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/state/2020/03/07132230/1309700/Political-Leaders-Condolence-to-K-Anbazhagan-died.vpf", "date_download": "2020-04-09T00:05:09Z", "digest": "sha1:RFJN2WNANKSYYSPG3FWF3L3YOCFO2AZY", "length": 17961, "nlines": 108, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Political Leaders Condolence to K Anbazhagan died", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅன்பழகன் மரணம்- தலைவர்கள் இரங்கல்\nதி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் வயதுமுதிர்வு காரணமாக இன்று காலமானார். அவரது மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nகீழ்ப்பாக்கத்தில் உள்ள வீட்டில் க.அன்பழகன் உடல் வைக்கப்பட்டிருந்த போது எடுத்த படம்.\nதி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-\nதி.மு.க.வின் பொதுச்செயலாளர் ஆருயிர் அண்ணன் பேராசிரியர் மறைந்தார் என்ற செய்தி, உச்சந்தலையில் விழுந்த பேரிடியாய்த் தாக்கியது.\nதளபதி ஸ்டாலினை ஊக்குவித்து, அவரது தலைமையையும் மதித்து ஏற்றுக்கொண்டு, தன் உயிரினும் மேலான திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பாதுகாத்த, பண்புடைச் செம்மல், 100 அகவையைக் கடந்து வாழ்வார் என்று நம்பி இருந்த நேரத்தில், நம்மை விட்டுப் பிரிந்து விட்டார்.\nபொதுவாழ்க்கையில், அரசியலில், நிறைவாழ்வு வாழ்ந்த இனமானப் பேராசிரியரின் பெயரும் புகழும், எந்நாளும் நிலைத்து இருக்கும். பொங்கி வரும் கண்ணீருடன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அவருக்கு இரங்கல் தெரிவிக்கின்ற முகமாக,\nஇன்றுமுதல் அடுத்த மூன்று நாள்கள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகக் கொடிகள், அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும்.\nதமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.���ழகிரி:-\nதிராவிட முன்னேற்றக் கழகத்தில் 1977 முதல் 43 ஆண்டுகள் தொடர்ந்து பொதுச்செயலாளராகவும், 9 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒருமுறை பாராளுமன்ற உறுப்பினராகவும், தி.மு.க. அமைச்சரவையில் மக்கள் நல்வாழ்வு, நிதி, கல்வி போன்ற துறைகளை ஏற்று மிகச்சிறப்பாக பணியாற்றிய பெருந்தகையாளர் பேராசிரியர்.\nதி.மு.கழகத்தின் முதுபெரும் தலைவர் பேராசிரியரின் மறைவிற்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாகவும், தனிப்பட்ட முறையிலும் எனது ஆழ்ந்த இரங்கலை அவரது குடும்பத்தினருக்கும் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அவரது கட்சியினருக்கும் எனது அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்:-\nஇந்திய நாடு மதவெறி சக்திகளின் ஆட்சியின் கீழ் மதசார்பின்மை மாநில மற்றும் மொழி உரிமைகள் மீது தாக்குதலுக்கு உள்ளாகும் சூழ்நிலையில், இக்கொள்கைகளில் ஆழ்ந்த பிடிப்பு கொண்ட பேராசிரியர் க. அன்பழகன் மறைவு ஈடு செய்ய முடியாததாகும்.\nஅவரது மறைவால் துயருற்றிருக்கும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கும், அன்னாரது குடும்பத்தாருக்கும், திமுக தொண்டர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு தனது ஆழ்ந்த அனுதாபத்தையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.\nவிடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்:-\nதிராவிட இயக்கத்தின் மூத்த தலைவரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான பேராசிரியர் க.அன்பழகன் மறைவெய்திய செய்தி கேட்டு பேரதிர்ச்சியடைந்தேன். கண்ணியமான அரசியலுக்கு இலக்கணமாகத் திகழ்ந்த இனமானப் பேராசிரியர் மொழி, இன நலன் காக்கும் போராட்டங்களில் எப்போதும் முன்னிலை வகித்தவர்.\nஅவருடைய மறைவு தமிழ்ச் சமூகத்திற்கு ஈடுசெய்ய முடியாத மாபெரும் இழப்பு. அவருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது செம்மாந்த வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.\nதிராவிட இயக்கத் தலைவர்களில் முன்னோடியும் தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவருமான திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் பேராசிரியர் க. அன்பழகனின் மறைவு மிகுந்த வருத்தம் அளிக்கிறது. இளமைப் பருவம் முதல் திராவிடக் கொள்கைகள் மீது ஈடுபாடு கொண்டு கடைபிடித்து, ஆர்வமாக செய��்பட்டு வந்தவர்.\nஅனைத்து அரசியல் கட்சியினராலும் அன்பு பாராட்டப்பட்டவர். குறிப்பாக மறைந்த மக்கள் தலைவர் ஐயா ஜி.கே. மூப்பனாரோடு மரியாதை கலந்த பாசத்தோடு பழகியதை நினைவு கூறுகிறேன்.\nஅன்னாரது மறைவு தமிழகத்திற்கும், தி.மு.க.வுக்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் தி.மு.க.வினருக்கும், குடும்பத்தாருக்கும் த.மா.கா சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.\nபா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ்:-\nதமிழ்நாட்டின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான பேராசிரியர் க. அன்பழகன் கட்சியிலும், ஆட்சியிலும் தாம் வகித்த பதவிகளுக்கு பெருமை சேர்த்தவர் பேராசிரியர் . திமுகவில் இருந்தாலும் அரசியல் எல்லைகளைக் கடந்து அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்தவர்களாலும் நேசிக்கப்பட்டவர்; மதிக்கப்பட்டவர்.\nஅரசியலில் அதிசயங்களாக திகழ்ந்தவர்கள் வெகு சிலரே. அவர்களில் குறிப்பிடத்தக்கவர் பேராசிரியர் க.அன்பழகனார். அவரது மறைவு அவரது குடும்பத்திற்கும், திமுகவுக்கும் பேரிழப்பாகும்.\nமக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் டுவிட்டரில் கூறி இருப்பதாவது:-\nதமிழகத்தின் முதுபெரும் தலைவர், திராவிட சிந்தனையின் தெளிவுரை, ஏற்றுக்கொண்ட இயக்கத்தில் இறுதிவரை உறுதியோடு இருந்தவர், பேராசிரியர் அன்பழகனின் இழப்பு வேதனைக்குரியது.\nஅவர் குடும்பத்தாருக்கும் அவரது இயக்கத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.\nதமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் எம்.பி., பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் எம்.பி., அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக தலைவர் சேதுராமன், வி.ஐ.டி. துணைத் தலைவர் ஜி.வி.செல்வம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், எஸ்.டி.பி.ஐ. கட்சி தலைவர் நெல்லை முபாரக், திராவிட மனித சங்கிலி நிறுவனர் செங்கை பத்மநாபன், தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர் நலச்சங்க தலைவர் பொன்னுசாமி, தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி தலைவர் முஸ்தபா ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nசென்னையில் ஊரடங்கை மீறி செயின் பறிக்கும் கொள்ளையர்கள்\nகோவை அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகள��ன் உறவினர்கள் தங்க ரூ.1 கோடியில் புதிய கட்டிடம்\nநாமக்கல் மாவட்டத்தில் வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே பொதுமக்கள் வெளியே வர அனுமதி\nஎம்.பி.க்கள் சம்பள பிடித்தத்தை அரசியலாக்க கூடாது- ஜி.கே.வாசன்\nநாமக்கல்லில் பொதுமக்களுக்கு இலவச முட்டை விநியோகம்\nகருணாநிதி, அன்பழகன் வழி நின்று தொடர்ந்து பாடுபடுவோம்- மு.க.ஸ்டாலின்\nஅண்ணா அறிவாலயத்தில் க.அன்பழகன் படத்தை முக ஸ்டாலின் திறந்து வைத்தார்\nதிமுக பொதுச்செயலாளர் அன்பழகன் படத்திறப்பு நிகழ்ச்சி 14-ந்தேதி நடக்கிறது\nதிமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன் உடல் தகனம் செய்யப்பட்டது\nபேராசிரியர் அன்பழகனின் இறுதி ஊர்வலம் - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/97873-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D---40-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95", "date_download": "2020-04-08T23:54:15Z", "digest": "sha1:ATVIW473BXDAW3DMD7RCYIK5DZ3FFSFH", "length": 7744, "nlines": 119, "source_domain": "www.polimernews.com", "title": "டெல்லி சட்டமன்றத் தேர்தல் - 40 நட்சத்திரப் பேச்சாளர்களை களமிறக்குகிறது பாஜக ​​", "raw_content": "\nடெல்லி சட்டமன்றத் தேர்தல் - 40 நட்சத்திரப் பேச்சாளர்களை களமிறக்குகிறது பாஜக\nடெல்லி சட்டமன்றத் தேர்தல் - 40 நட்சத்திரப் பேச்சாளர்களை களமிறக்குகிறது பாஜக\nடெல்லி சட்டமன்றத் தேர்தல் - 40 நட்சத்திரப் பேச்சாளர்களை களமிறக்குகிறது பாஜக\nடெல்லி சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் சூடு பறக்கிறது. பிப்ரவரி 8ம் தேதி ஒரே கட்டமாக டெல்லியின் 72 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.\nஇந்நிலையில் பாஜக தேர்தல் பிரச்சாரத்துக்கான வியூகம் அமைத்துள்ளது. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, முக்தார் அப்பாஸ் நக்வி , கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர், நடிகை ஹேமா மாலினி, நடிகர் சன்னி தியோல் உள்ளிட்ட 40 நட்சத்திர பேச்சாளர்களின் பிரச்சாரம் முடுக்கி விடப்பட்டுள்ளது.\nஇவர்கள் தவிர பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்களான ஜெய்ராம் தாக்கூர், மன��கர்லால் கத்தார், திரிவேந்திர சிங் ராவத் உள்ளிட்டோரும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளனர்.\nஉத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தும் டெல்லி சட்டமன்றத்தேர்தலில் பாஜகவுக்கு வாக்கு சேகரிக்க தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.\nடெல்லிசட்டமன்றத் தேர்தல்பாஜக வியூகம்மோடி அமித் ஷா ஹேமாமாலினி நட்சத்திரப் பேச்சாளர்கள்பாஜக Delhi PM Modielection campaignAmitShah\nசபரிமலை கோவிலில் கடந்த ஆண்டைவிட ரூ.95.35 கோடி அதிகரித்த வருமானம்\nசபரிமலை கோவிலில் கடந்த ஆண்டைவிட ரூ.95.35 கோடி அதிகரித்த வருமானம்\nபிரிந்து சென்ற மனைவியை துரத்தி வந்து கொலை செய்த கணவன்\nபிரிந்து சென்ற மனைவியை துரத்தி வந்து கொலை செய்த கணவன்\nரூ.5 லட்சம் வரையிலான வருமான வரி ரிபண்டுகள் உடனே ரிலீஸ்\nகொரோனாவை ஒழிக்க எதிர்காலத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசுக்கு பாமக யோசனை\nராமாயணக் கதையை மேற்கோள் காட்டிய பிரேசில் அதிபர்\nபிரதமர் மோடியைப் புகழ்ந்த அதிபர் டிரம்ப்..\nதமிழ்நாட்டில் மேலும் 48 பேருக்கு கொரோனா-பீலா ராஜேஷ்\nதற்போது நாடு சமுதாய அவசரநிலையில் உள்ளது - பிரதமர் மோடி\nதமிழ்நாட்டிற்கு அதிக நிதி ஒதுக்காதது ஏன் மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nஸ்விக்கி, ஸொமோட்டோ மூலம் காய்கறி விநியோகம்\nசீனாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில் புதிய சிக்கல்\nவீட்டில் வைக்கப்பட்டிருந்த ஒயினை பதம் பார்த்து 'மட்டையான' யானைகள்\nதமிழகத்தில் டாஸ்மாக் பார்களை மூட அதிரடி உத்தரவு\nஇரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணித்த 12 பேருக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/date/2020/03/26", "date_download": "2020-04-09T00:09:56Z", "digest": "sha1:LYFKVWGQ426G3GJ2YLMWFASYAFS5XYQE", "length": 5805, "nlines": 62, "source_domain": "www.tamilcnn.lk", "title": "Thu, Mar 26 - Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs", "raw_content": "\nMarch 26, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை\nதிருநெல்வேலி சந்தைக்குச் செல்லும் பொது மக்களுக்கு அவசர அறிவித்தல்\nநல்லூர் பிரதேச எல்லைக்கு உட்பட்ட பிரதான பொதுச் சந்தையான திருநெல்வேலி சந்தை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் போது இடமாற்றம் செய்யப்பட உள்ளது இதன்படி பல குழுக்களாக வெவ்வேறு இடங்களில் இயங்கவைக்க நடவடிக்கை செய்யப்பட்டுள்ளதாக நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் த.தியாகமூர்த்தி தெரிவித்தார். யாழ்ப்பணத்தில் ஊரடங்குச் ...\nஇணைய வானொலியை இங்கே கேட்கலாம்\nஇத்தாலியில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட இலங்கையர் உயிரிழப்பு\nகொரோனா அச்சம் காரணமாக யாழில் 8 பேர் அனுமதி\nஇலங்கையில் 500 இற்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என அச்சம்\nஇதுவரை கொரோனா தொற்றாளர்கள் எவரும் அடையாளங்காணப்படவில்லை- அறிக்கை வெளியானது\nமோசமான கட்டத்தில் இத்தாலி, ஸ்பெயின்: உலகம் முழுவதும் ஒரேநாளில் 2000இற்கும் மேல் உயிரிழப்பு\nசுவிஸ் போதகரை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தாமல் காப்பாற்றியது யார்\nநாட்டின் சில பகுதிகளில் தளர்த்தப்பட்டது ஊரடங்கு சட்டம்\nயாழில் வங்கியில் பணம் எடுக்கச் சென்றவேளை தரமறுத்த சம்பவம்: பாதிக்கப்பட்ட தாயார் முறைப்பாடு\nகொழும்பில் இருந்து வந்த சிறப்பு அதிரடிப் படைக் குழு: யாழ்.சுகாதாரத் துறையுடன் களத்தில்\nசற்றுமுன் வவுனியா பொலிஸார் தாண்டிகுளத்தில் வீடு புகுந்து இளைஞன் மீது தாக்குதல்\n“கூட்டமைப்பு கூட்டாட்சி” என யாராவது கண்டு பிடித்தால் அவருக்கு பரிசு\nதிருகோணமலை வெருகல் பிரதேசபையின் கன்னி அமர்வு\nபிறந்தநாள் வாழ்த்துக்கள் செல்வன் சின்னத்தம்பி கிர்ஷ்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2020-04-09T00:43:57Z", "digest": "sha1:CQF7U4BIBOUPSESRQICKM5TZBEUSKVJF", "length": 5651, "nlines": 79, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சம்மாந் துறை | Virakesari.lk", "raw_content": "\nபொறிஸ் ஜோன்சனின் உடல்நிலையில் முன்னேற்றம்- செய்தியாளர் மாநாட்டில் தகவல்\nஅக்கரைப்பற்றில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர் பற்றிய தகவல்\n வானிலை அவதான நிலையம் அறிவிப்பு \nகொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி 517 மில்லியனாக அதிகரிப்பு\nஊரடங்கு தொடர்பான புதிய அறிவிப்பு குடும்ப உறுப்பினர்களுடன் மாத்திரம் புத்தாண்டுக் கொண்டாட்டம்\nஇலங்கையில் கொரோனாவுக்கு மற்றுமொருவர் பலி \nஊரடங்கு தொடர்பான முக்கிய அறிவிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nதொடர்ந்து வீழ்ச்சியடையும் இலங்கை ரூபாவின் பெறுமதி\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: சம்மாந் துறை\nசம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு தேசிய விருது\nசுகாதார அமைச்சின் தொற்றா நோய் பிரிவினால் தேசிய மட்டத்த��ல் வைத்தியசாலைகளுக் கிடையிலான விபத்து, காயங்கள், நோய்கள் பற்றிய...\nதிருட்டு சம்பவங்களில் ஈடுபட்டவர் கைது\nகல்முனை மற்றும் அக்கரைப்பற்று பிரதேசங்களில் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.\nஊரடங்கு தொடர்பான புதிய அறிவிப்பு குடும்ப உறுப்பினர்களுடன் மாத்திரம் புத்தாண்டுக் கொண்டாட்டம்\nசீவல் தொழிலாளர்களது உற்பத்திகளை சந்தைப்படுத்த ஏற்பாடு : அமைச்சரவை அனுமதி என்கிறார் டக்ளஸ்\n சுயநலத்தில் ஒரு பொதுநலனுக்காக செயற்படுங்கள் \nவீட்டுக் கழிவகற்றல் குப்பை லொறிக்கும் தொற்று நீக்க வேண்டிய நிலை\nதற்போதைய நடைமுறையை இன்னும் 14 நாட்கள் பின்பற்றினால் இலங்கையிலிருந்து கொரோனாவை முற்றாக ஒழிக்கலாம்- பவித்திரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=6499", "date_download": "2020-04-09T00:32:53Z", "digest": "sha1:3KTROA5DVUTLWKBVON2J3NRSY4YSUBDE", "length": 8609, "nlines": 45, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - பொது - இலங்கைத் தமிழ் அகதிகள் மறுவாழ்வுக்கு உங்கள் உதவி", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நலம்வாழ | முன்னோட்டம் | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | ஹரிமொழி | அஞ்சலி\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | கவிதை பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\n: இந்திய அமெரிக்க நீதிபதி\n: இன்ஃபோசிஸ் மூர்த்தி இந்திய இலக்கியத் திட்டம்\n: ஜான்சிலா மஸ்ஜீத் - துணிச்சல் மிகு தமிழ்ப்பெண்\n: இளவயதில் எவரெஸ்ட் சாதனை\n: தேசீய அளவு அறிவியல் போட்டியில் சான் ரமோன் மாணவர்கள் வெற்றி\n: தமிழ் ஆன்லைன் இணைந்து வழங்கும் TNF இளையர் சிறப்புச் சேவை விருது\nஇலங்கைத் தமிழ் அகதிகள் மறுவாழ்வுக்கு உங்கள் உதவி\nடிசம்பர் 2009ல் ஸ்ரீலங்கா அரசு அகதிகள் முகாம்களில் வைக்கப்பட்டிருந்த அகதிகைளத் தமது வீடுகளுக்குத் திரும்புவதற்கு அனுமதித்தது. ஏறக்குறைய 75 சதவிகிதத்தினர் மீண்டும் சொந்த இடங்களிலோ தெரிந்தவர்களுடனோ அல்லது வாடக��� வீடுகளிலோ தங்குகின்றனர்.\nதமிழர்கள் அதிகம் வாழும் முக்கியப் பகுதியான யாழ்ப்பாணத்தில் தற்பொழுது ஸ்ரீலங்காவின் சின்மயா ஊரக மேம்பாட்டு நிறுவனம் (Chinmaya Organisation for Rural Development-CORD, Srilanka) மிகவும் பாதிக்கப்பட்டோரின் புனர்வாழ்வுக்கான பணிகளை அரசின் கிராமசேவகர்கள் மற்றும் பாடசாலை அதிபர்கள் மூலம் செய்து வருகின்றது. மிக அதிகம் பாதிக்கப்பட்டுள்ளோரை இவர்கள் வழியே இனங்கண்டு, அவர்களுக்கான உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்ய முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.\nCORD தனது விரிவாக்கப் பணி அலுவலர்கள் மூலம் மகளிர் சங்கங்களை உருவாக்கி, வீட்டுத்தோட்டம் அமைத்தல், மாடு, கோழி வளர்த்தல் போன்றவற்றுக்கான உதவிகளைச் செய்துள்ளது. சத்து மாவு, உணவுகள் செய்து விற்கவும் ஊக்கமும் உதவியும் தரப்படுகிறது. புத்தகப்பை, சீரூடை, காலணி, புத்தகம், பேனா, பென்சில் போன்றவை 150க்கும் அதிகமான மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் கர்ப்பிணிப் பெண்களுக்கும் சிறாருக்கும் பால்மாவு முதலியன வழங்கப்படுகின்றன.\nதமிழ்ப் பகுதிகளில் 5000க்கும் மேற்பட்ட அனாதைச் சிறுவர்கள் உள்ளனர். ஆயினும் இரண்டு கிராமப் பாடசாலைகளில் தெரிவுசெய்த 25 சிறாருக்கான முழுச்செலவு ம்ட்டுமே தற்போது ஏற்க முடிந்துள்ளது. நிலவறைகளில் (bunkers) வெகுநாட்கள் தங்க நேரிட்டதால் பல சிறார்கள் மனவளர்ச்சி, உடல்வளர்ச்சி குன்றிப் பரிதாபமான நிலையில் காணப்படுகின்றனர். இவர்களுக்கு உதவ மனநல, உடல்நல ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஇன்னும் செய்ய ஏராளம் உள்ளபோதும், நிதிநிலைமை வழிவிடவில்லை. தென்றல் வாசகர்கள் உதவினால் இவர்களுக்கு மறுவாழ்வு சாத்தியம்.\nஉங்கள் காசோலைகளை 'CORD USA' என்ற பெயருக்கு எழுதி, இணைப்புக் கடிதத்தில் 'CORD Sri Lanka' எனக்குறிப்பிடவும். அனுப்பவேண்டிய முகவரி:\n: இந்திய அமெரிக்க நீதிபதி\n: இன்ஃபோசிஸ் மூர்த்தி இந்திய இலக்கியத் திட்டம்\n: ஜான்சிலா மஸ்ஜீத் - துணிச்சல் மிகு தமிழ்ப்பெண்\n: இளவயதில் எவரெஸ்ட் சாதனை\n: தேசீய அளவு அறிவியல் போட்டியில் சான் ரமோன் மாணவர்கள் வெற்றி\n: தமிழ் ஆன்லைன் இணைந்து வழங்கும் TNF இளையர் சிறப்புச் சேவை விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/tag/kamal/", "date_download": "2020-04-09T00:29:52Z", "digest": "sha1:KXZFES2XOYE5NK4TDEP6OO35T3V43RVX", "length": 10301, "nlines": 90, "source_domain": "thetamiltalkies.net", "title": "Kamal | Tamil Talkies", "raw_content": "\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nநேற்று முழுக்க மீடியாவில் நான்கு படங்கள் வைரலாக வலம் வந்தன. அவை, கமல் ஹாஸன் மெர்சல் படம் பார்த்துவிட்டு, அந்த டீமோடு எடுத்துக் கொண்ட படங்கள்....\nகமலுக்கு 40 கோடி. ஷங்கருக்கு 40 கோடி… – ‘இந்தியன் 2′ தயாரிப்பாளருக்கு தெருக்கோடியா\nகமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் 1996ஆம் ஆண்டு வெளியான படம் – ‘இந்தியன்’. அன்றைக்கு முன்னணி தயாரிப்பாளராக இருந்த ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் மிகவும் பிரம்மாண்டமான படமாக...\nநிலவேம்பு கசாயம் தொடர்பில் நடிகர் கமல்ஹாசன் பரபரப்பு டுவிட்\nதமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதுடன் பலி எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க தமிழகமெங்கும் நிலவேம்பு கசாயம் அளிக்கப்பட்டு வந்தது....\nஆசைப்பட்ட பிற கட்சி பிரமுகர்கள்\nகுமுதம் இதழில் வெளிவந்திருக்கும் கமல் பேட்டி, மக்களின் பல விதமான சந்தேகங்களுக்கு பதிலளித்திருக்கும். ‘ஏன்யா… ஒரு பக்கம் இந்தியன் பார்ட் 2 ல் நடிக்கப் போறதா...\nகமலஹாசனைத் தொடர்ந்து அரசியலில் தடம் பதிக்கும் மற்றுமொரு ‘Big Boss’\nதெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக கூறப்படுகிறது. ட்விட்டரில் அரசியல் பேசி வந்த உலக...\nஇந்தியன்-2 பட்ஜெட் மட்டும் இத்தனை கோடியா\nமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக ரெடியாகவிருக்கும் படம் இந்தியன் 2. இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கவுள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கில் வர,...\nஒரு சார்பாக நடந்து கொண்ட கமல்… குற்றம் சாட்டிய ஜூலி\nசென்னை: ஒரு சார்பாக நடந்து கொண்டார் கமல் என்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜூலி தெரிவித்துள்ளார். விஜய் டி. வி.யில் பிக் பாஸ் நிகழ்ச்சி நடந்தது....\nநடிகர் திலீப்பை காப்பாற்ற நினைக்கிறாரா கமல்\nநடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் சிக்கி, சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கும் திலீப்புக்கு சிறைக்குள்ளேயே வாழ்க்கை முடிந்துவிடும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறது கேரளம். அவருக்கு ஆதரவாக...\nநடிகர் கமல் மீது ஊழல் வழக்கு: கைதாகும் சூழல்\nநடிகர் கமல் மீது புதிதாக ஊழல் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட உள்ளதாகவும். அதற்காக அவர் விரைவில் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால்...\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை, ரஜினியுடன் பேசியது இதுதான்- கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி\nசென்னை: அரசியல் கட்சி தொடங்குவது உறுதி என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் அரசியலுக்கு வந்தப்பின் சினிமாவில் நடிக்கப்போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார். நடிகர் கமல்ஹாசன்...\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுரா...\nசிறந்த காமெடி காம்போ இவர்கள்தான்…. ‘மெர்சல̵்...\nமெர்சல் இயக்குநர் அட்லிக்கு வெங்கட்பிரபு கொடுத்த ஊம குத்து.....\nஜிவி பிரகாஷ் படத்துக்கு இசையமைக்கும் ஏ ஆர் ரஹ்மான்\nசிம்பு, நடிகர் சங்கத்திலிருந்து விலகினால் யாருக்கு நஷ்டம்\nமோகன்லாலின் 'புலி முருகன்' கைவிடப்பட்டதா..\nபிளாஷ்பேக்: மறக்க முடியாத கம்பீரம்…. 5 தேசிய விருதுகள்...\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\nமக்களிடம் எடுபடாத மருது படம்… காரணம் என்ன\nஅவ்வை சண்முகி பட குழந்தை நட்சத்திரத்தின் இன்றைய நிலை என்ன தெ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/51062/news/51062.html", "date_download": "2020-04-09T00:15:17Z", "digest": "sha1:XIAH42X57IX6OPJMY7QDUVF47ZGA4R5U", "length": 6013, "nlines": 78, "source_domain": "www.nitharsanam.net", "title": "சிட்னியில் மாணவியை பலாத்காரத்திற்கு உட்படுத்திய இலங்கை இளைஞன் கைது : நிதர்சனம்", "raw_content": "\nசிட்னியில் மாணவியை பலாத்காரத்திற்கு உட்படுத்திய இலங்கை இளைஞன் கைது\nபல்கலைக்கழக மாணவி ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இலங்கை இளைஞன் ஒருவர் அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். புகலிடம்கோரி அவுஸ்திரேலியா சென்று மிகோரி பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் 20 வயதான மாணவியை பலாத்காரத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரிலேயே 21 வயதான இலங்கை இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். எனினும் சம்பவம் நடைபெற்றதாக குறிப்பிடப்பட்ட அன்று குறித்த இளைஞன் மிகோரி பல்கலைக்கழக விடுதில் இருக்கவில்லை என குடிவரவு குடியகழ்வு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மாணவர் விடுதியில் தங்கியிருந்த பாதிக்கப்பட்ட மாணவி, தான் தனது அறையில் நித்திரையில் இருந்தவேளை கடந்த வியாழக்கிழமை அதிகாலை 3.20 மணியளவில் குறித்த நபர் கதவுகளை உடைத்துக் கொண்டு உட்பிரவேசித்ததாக குறிப்பிட்டுள்ளார். சந்தேகநபர் இன்று (26) இலங்கை நேரப்படி 10.15 மணியளவில் சிட்னி ரயில்வே சதுக்கத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.\nமகனின் இறுதிச் சடங்கை லைவ் வீடியோ மூலம் பார்த்த சோகம்…\nஉலக சுகாதார அமைப்புக்கான நிதியை நிறுத்துவோம்\nகணவருக்கு தெரியாமல் 2வது கல்யாணம் செய்த மனைவி\nஇளம் பெண்ணை Camera முன்னே அடிக்க பாய்ந்த காதலன்\nகரோனா-க்கு பிறகு பேராபத்து – தலைசுற்ற வைக்கும் சிறுவனின் கணிப்புகள்.. நடக்குமா\nமுன்னுதாரணமாக மாறிய திருப்பூர் ஆட்சியர்\nமூடி இல்லாத முகங்கள் கேட்டோம்… \nகாமத்தில் வெட்கத்திற்கு இடமே இல்லை\nதினசரி செக்ஸ் உறவில் ஈடுபட்டால் வாழ்நாள் அதிகரிக்கும்\nமாறிப்போன வாழ்வுமுறை… வரிசைகட்டும் பிரச்சனைகள்\nமூட்டு வலிக்கு மருந்தாகும் புளியன் இலை\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://in4net.com/stalins-campaign-vikravandi/", "date_download": "2020-04-09T00:47:22Z", "digest": "sha1:LS3Y45USVOEJGPJTVZTCFLGI6NMCZ6SH", "length": 7740, "nlines": 123, "source_domain": "in4net.com", "title": "விக்கிரவாண்டி தொகுதியில் ஸ்டாலின் திண்ணை பிரச்சாரம் - IN4NET | Smart News | Latest Tamil News", "raw_content": "\nகொரோனாவை காரணம் காட்டி மோசடி கும்பல்\nமண்டல வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெளியீடுq\nஊரடங்கை பயன்படுத்தி உணவுப் பொருள் பதுக்கலா.. கையில் சாட்டை எடுக்கும் மத்திய அரசு\nஇந்தியாவிலிருந்து இலங்கைக்கு இலவசமாக 10 டன் மருந்து ஏற்றுமதி – பிரதமர் மோடிக்கு…\nகூகுள் 3டி அனிமேஷனில் காட்டு விலங்குகளை உங்களால் வீட்டிற்குள் கொண்டு வர முடியுமா..\nஸ்கைப் அக்கவுண்ட் இல்லாமலே வீடியோ கால் அழைக்கும் வசதி அறிமுகம்\nஇனி ஒருவருக்கு மட்டுமே பார்வார்டு செய்ய முடியும்\nஉலகை அச்சுறுத்தும் கொரோனாவை டிராக் செய்யும் ஆரோக்யா ஆப்(Aarogya Setu App)\nகொரோனாவை காரணம் காட்டி மோசடி கும்பல்\nமருந்து பொருள் ஏற்றுமதியால் மீண்டும் எழுச்சி பெற்ற பங்குச்சந்தை\n10 ஆண்டுகளில் இல்லாத அளிவிற்கு இந்திய பங்குச் சந்தைகள் புதிய உச்சம்\n11 வருஷம்.. 115 நாடு.. வங்கதேச பெண்ணின் தொடரும் சாதனை\nகொரோனாவிற்கு புதிய பெயர் COVID-19\nநாட்டின் பொருளாதாரம் ICUவில் உள்ளது ப.சிதம்பரம்\nவிக்கிரவாண்டி தொகுதியில் ஸ்டாலின் திண்ணை பிரச்சாரம்\nவிக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட ஏழுசெம்பொன் கிராமத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், திமுக வேட்பாளர் நா.புகழேந்தியை ஆதரித்து, ஸ்டாலின் திண்ணை பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.\nமண்டல வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை…\nஅத்தியாவசிய பொருட்கள் குறித்து மாநில அரசுகளுக்கு மத்திய அரசு…\nசென்னை முழுவதும் நடமாடும் மளிகை , காய்கறி அங்காடிகள்\nஊரடங்கு நீட்டிப்பது குறித்து மத்திய அரசு தகவல்\nஜெயலலிதா கைரேகை விவகாரம்: மதுசூதனன் மீது திமுக சார்பில் மனு\nதிருவள்ளூர் சுற்றுவட்டாரத்தில் 24 பேருக்கு டெங்கு காய்ச்சல்\nமண்டல வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெளியீடுq\nஅத்தியாவசிய பொருட்கள் குறித்து மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்\nசென்னை முழுவதும் நடமாடும் மளிகை , காய்கறி அங்காடிகள்\nஊரடங்கு நீட்டிப்பது குறித்து மத்திய அரசு தகவல்\nஇந்தியாவிலிருந்து இலங்கைக்கு இலவசமாக 10 டன் மருந்து ஏற்றுமதி…\nரூ.100 கோடி மதிப்பிலான கொரோனா பாதுகாப்பு உடைகள் வழங்கிய டிக்…\n இந்தியாவின் செயல்பாடு குறித்து WHO…\nகொரனோவை கட்டுப்படுத்த களமிறங்கிய ரோபோக்கள்\nகோடிக்கணக்கில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களை இலவசமாக…\n30 சொகுசு பங்களாக்களை கொரனோ சிகிச்சை மையமாக மாற்றிய…\nமண்டல வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை…\nஅத்தியாவசிய பொருட்கள் குறித்து மாநில அரசுகளுக்கு மத்திய அரசு…\nசென்னை முழுவதும் நடமாடும் மளிகை , காய்கறி அங்காடிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naavaapalanigotrust.com/index.php/tn-kovil-list/1872-balaakurichisivan", "date_download": "2020-04-09T01:00:33Z", "digest": "sha1:S4DFTQJZCKAK26OPIOYPBTUTMKLFVJ2O", "length": 22445, "nlines": 554, "source_domain": "naavaapalanigotrust.com", "title": "தமிழ் மாநில கோயில்கள் - NAAGAPPATTINAM/நாகப்பட்டிணம் - BALAAKURICHI-SIVAN/பாலாக்குறிச்சி-சிவன் - Naavaapalanigo Trust", "raw_content": "நவபழனிகோ அறக்கட்டளை NaavaaPalanigo Trust\nபிரத்தியாஹாரம் (அ) புலன் ஒடுக்கம்\nதியானம் (அ) ஆழ்ந்து சிந்தித்தல்\nசமாதி (அ) மெய்மறந்த உயர் நினைவு நிலை\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\nகுபேரன் சபை- 12 ராசிக்குரியவர்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ சமகம் / ருத்ர சமகம்\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nபிரத்தியாஹாரம் (அ) புலன் ஒடுக்கம்\nதியானம் (அ) ஆழ்ந்து சிந்தித்தல்\nசமாதி (அ) மெய்மறந்த உயர் நினைவு நிலை\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\nகுபேரன் சபை- 12 ராசிக்குரியவர்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ சமகம் / ருத்ர சமகம்\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nகுருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்\nமனித நேயம் உங்களுள் மலரட்டும். மனிதனால் முடியாதது அவனது கடந்த, இழந்த காலத்தை மீண்டும் பெறுவது. மனிதனால் முடியாதது அவனது கடந்த, இழந்த காலத்தை மீண்டும் பெறுவது இன்றைய நிகழ் நாளைய கடந்த காலம்\nகுருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.\nமக்கள் செய்தி தொடற்புத் துறை\nஉரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/102019", "date_download": "2020-04-09T01:13:00Z", "digest": "sha1:5CUCEHIKAY43T3BTMJFUHMAL4TJT7FCW", "length": 44867, "nlines": 140, "source_domain": "www.jeyamohan.in", "title": "வயக்காட்டு இசக்கி", "raw_content": "\n« பணமதிப்பு நீக்கம், வரி, மோதி\nகடித உலகம்- கடிதங்கள் »\nபேசிக்கொண்டிருக்கையில் ஒரு முறை கி ரா, ” வாய்மொழி மரபு கொச்சயாத்தாம் இருக்கும். தாய்ப்பாலு கொச்சதாம். வேணாம்ன்னாக்க யாருக்கு நட்டம்” என்றார். காலச்சுவடு வெளியீடாக அ.கா. பெருமாள் அவர்கள் எழுதி வெளியாகி இருக்கும் வயல்காட்டு இசக்கி நூலுக்கு, அதில் அ. கா. பெருமாள் எழுதி இருக்கும் முன்னுரையில் ஒரு நிகழ்வை வாசிக்கையில், மேற்கண்ட கி ரா அவர்களின் கூற்றை நினைத்துக் கொண்டேன்.\nபேராசிரியர் மிகுந்த உழைப்பில் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு நூல் ஒன்று கொண்டு வருகிறார். அதிலிலுள்ள சில உண்மைகள் தங்கள் ”சாதியை ” கொச்சை செய்வதாக உள்ளது என்று சொல்லி, அந்த சாதி குறிப்பிட்ட அந்த நூலை வெளியாக இயலாமலேயே செய்து விட்டனர். இதை மனதில் கொண்டு வயல்காட்டு இசக்கி என்ற இந்த நூலில் ”அடக்கியே வாசித்திருக்கிறேன் ” என்கிறார். பேராசிரியர்.\nபேராசிரியர் அவர்களின் முந்தய நூலான சுண்ணாம்பு கேட்ட இசக்கி ஒரு கதை சொல்லி வசம் கதை கேட்கும் உணர்வை நமக்கு அளிக்கும். இந்த நூல் அவ்வாறு அல்ல. சற்றே வேறுபட்ட வாசிப்பின்ம்பம் அளிக்கும் நூல் இது. நெல்லை துவங்கி குமரி வரை பேராசிரியரின் கள ஆய்வில், கிடைத்த கள ஆய்வு தரவுகள், அனுபவங்கள், அவற்றின் மீதான மெல்லிய விமர்சனம் அடங்கியது பதினைந்து கட்டுரைகள் கொண்ட முதல் பகுதி. ஐந்து ஆய்வுக் கட்டுரைகள் அடங்கியது இரண்டாம் பகுதி. திருவட்டாறு சிந்துகுமார் தீராநதி இதழுக்காக பேராசிரியரை கண்ட முழுமையான நேர்காணல் மூன்றாம் பகுதி.\nபேராசிரியர் தனது முன்னுரையில் நாட்டார் வழக்காற்றியலில் நிகழ்ந்த முதல் பிழையை குறிப்பிடுகிறார். அதுஇங்கே மதம் பரப்பும் பொருட்டு, இந்த இயலை துவங்கி வைத்த, ஜெர்மன், பிரான்ஸ், இங்க்லாந்து, பாதிரியார்கள் இங்கே வந்து, இங்குள்ள வழிபட்டு முறைகளுக்கு அவர்கள் அளித்த பிழையான விளக்கங்கள். தென்னாப்ரிக்கப் பழங்குடி ஒருவரின் வழிபாடு பற்றிய தகவல்களின் அடிப்படையில் உருவாக்கிக்கொண்ட கருத்தாக்கத்தை, இங்குள்ள புலைமாடனுக்கும் சுடலை மாடனுக்கும் போட்டு உருவாக்கிய பிழையான அடிப்படைகள். இன்றும் பல ஆய்வாளர்கள் பிடித்து தொங்கிக் கொண்டிருக்கும் இந்த அபத்தங்களை விட்டு வெளி வந்து, நமதேயான அடிப்படை ஒன்றினில் நின்று நமது நாட்டார் வழக்காற்று ஆய்வுகள் துவங்க வேண்டும் என்கிறார்.\nபேச்சிப்பாறை. காணிக்காரர் எனும் சமூகம், வயலை நாசம் செய்யும் மொசிறு எனும் எறும்புக்கூட்டத்தை கட்டுப்படுத்த, அந்த மொசிறு எறும்பை ஒடுக்கும், ஆனால் பயிர்களை பாதிக்காத செவினி எனும் ஏறும்புக்கூட்டத்தை அந்த வயலில் கொண்டு விடுகிறார்கள். இப்படி இன்னும் பதிவு பெறாத நுட்பங்கள், கலை வெளிப்பாடுகள் மீது கவனம் குவிக்கக் கோருகிறார்.\nஅனுபவம் பகுதியில் வயல்காட்டு இசக்கி எனும் கட்டுரையில், பெருங்கல்விளை கிராமத்தில், பெருமழை காலம் ஒன்றனில், அந்த கிராமத்து கம்மாய் உடைந்து, ஊரும், வயலும் வெள்ளத்தில் மூழ்காமல் இருக்க, ஒரு கர்ப்பிணிப் பெண் முயலுகிறாள். தனது உயிரைக் கொடுத்து கிராமத்தை வெள்ள அழிவில் இருந்து காப்பாற்றுகிறாள். அவள் அங்கே வயல்காட்டு இசக்கியாக கோவில் கொள்கிறாள். அந்தக் கோவிலில் இருந்து துவங்கி, அன்றைய விவசாயம், நெல்வகைகள், [உயர்ந்த சாதிக்கு மட்டுமேயான நெல் வகைகள் இருந்திருக்கிறது], அதை உணவாக மாற்றும் பக்குவங்கள், அந்த விவசாய அமைப்பை அண்டி வாழ்ந்த ராப்பாடிகள் சமூகம்,அந்த சமூகத்தின், வாழ்க்கை முறை, அதன் இன்றைய நிலை போன்ற சித்திரங்களை அளிக்கிறார்.\nஅடுத்த இரு கட்டுரைகளில், தனது பெரியதாத்தாவின் வைப்பாட்டியின் மூன்றாவது மகளான சின்னக்குட்டி என்ற சுசீந்திரம் கோவிலை சார்ந்து வாழ்ந்த தேவதாசி வழியே அவர் சொன்ன, வாய்மொழி தரவுகளை ஒப்பு நோக்கி, அன்றைய தேவதாசி சமூக நிலையை விரித்து உரைக்கிறார். ஆயிரத்து எண்ணூறுகளின் மத்தி வரை, கோவில் அதிகாரம் நம்பூதிரிகள் வசமும், நிலம் நாயர்கள், வேளாளர்கள் வசம் இருந்திருக்கிறது. அப்போது அவர்களை அனுசரித்து வாழவேண்டிய தேவை தேவதாசிகளுக்கு இருந்திருக்கிறது. கோவில் நிர்வாகம் அறங்காவல் துறைக்கு மாறிய பின் அவர்களை அனுசரித்து வாழ வேண்டிய நிலை, மருமக்கள் மான்மியம் ஒழிப்பு, தேவதாசி ஒழிப்பு சட்டங்களுக்குப் பிறகு அந்த சமூகம் மெல்ல மெல்ல நாயர், வேளாளர், செங்குந்த முதலியார் சமூகங்களுடன் கலந்து மறைகிறது. பூ வைத்துக் கொள்வது துவங்கி, ஜாக்கெட், உள்பாவாடை எனும் புது மோஸ்தர் வரை ஒவ்வொன்றும் எப்படி தேவதாசிகள் வழியே நடைமுறைக்கு வருகிறது எனும் சித்திரம் கட்டுரைக்குள் வருகிறது. ஒப்பு நோக்க தமிழ் நில தேவதாசிகளைக் காட்டிலும், அங்குள்ளோர் அனைத்து நிலையிலும் சற்றே மேம்பட்ட நிலையில்தான் இருந்திருக்கிறார்கள் என்று சுட்டி நிறையும் கட்டுரை.\nபன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும், கடுக்கரை தம்பிரான் கோவில் ஆயினூட்டு என்ற, ஊரே கூடி நிகழ்த்தும் உண்டாட்டு விழா குறித்த விரிவான சித்திரத்தை ஒரு கட்டுரை அளிக்கிறது. விழா நாளில், குறிப்பிட்ட உண்டாட்டு நாளில் படையல் தயாராகும் முறை, அந்த விவரணையே கனவுகளை விரிக்கிறது. ஊர் மொத்ததுக்குமான உண்டாட்டுக்கு தேவையான அரிசி, [எல்லா வகையும் கலந்த அரிசி] நான்காக பகுக்கப் படுகிறது. ஒரே நேரம், பல கலங்கள், ஒரே நேரத்தில் சமையல், குறிப்ப���ட்ட சரியான நேரத்தில் துவங்குகிறது, முதல் பங்கு அரிசி காலபங்கு வெந்ததும் எடுத்து பாயில் பரப்பப் படுகிறது, அதன்மேல் அரை பங்கு வெந்த அடுத்த பகுதி, அதன்மேல் முக்கால்பங்கு வெந்த மூன்றாம் பகுதி, அதன்மேல் முழுதாக வெந்த நான்காம் பங்கு அரசி கொட்டப் படுகிறது. அழகாக அது எல்லை கட்டப்பட்டு சுற்றிலும், குழம்பு, தொடுகறி, கலங்கள் கொண்டு அலங்கரிக்கப் படுகிறது. விழாவின் முக்கிய அம்சம். குறிப்பிட்ட சரியான நேரத்தில், கொட்டிவைக்கப்பட்ட அரிசி இரண்டு பாதியாக மெல்லிய வெடிப்பொலியுடன் பிளக்கிறது, மங்கல ஒலிகள் முழங்க உண்டாட்டு துவங்குகிறது. ஊர் நாகர்கோவில் பக்கம்தான். கடந்த உண்டாட்டு தற்போதுதான் முடிந்திருக்கிறது. அடுத்த உண்டாட்டில் விஷ்ணுபுரம் கோஷ்டி மொத்தத்தையும் அழைத்து செல்ல வேண்டும்.\nபிணமாலை சூடும் பெருமாள் எனும் தெய்வம் குறித்து ஒரு கட்டுரை. திருவாங்கூர் இளவரசி. பயணம் ஒன்றினில் [நெல்லை சாம்பூர்] வழியில் இறந்து போகிறாள். ஆண்டாள் போலும் பெருமாள் பக்தி கொண்டவள். அங்கேயே அவள் புதைக்கப் படுகிறாள். புதைத்த இடத்துக்கு பெருமாளே வருகிறார். இளவரசிக்கு உயிர் அளிக்கிறார். அவளுக்கு மாலை சூடி வைகுந்தம் அழைத்து செல்கிறார். கோவிலின் இந்த கதையில் துவங்கி, தமிழகம் எங்கும் வெவ்வேறு வடிவில் உலாவரும், ஊர் விட்டு நீங்கிய அரங்கநாதன் கதையை, அதன் வடிவ பேதங்களை ஒரு கட்டுரையில் பேசுகிறார்.\nஇதே கதை. சிதம்பரம் நாடார் என்று ஒருவர், வைத்தியம் அறிந்தவர். ஒருமுறை சுடுகாட்டில் அரவம் தீண்டி மரணம் அடைந்த பிராமணப்பெண் புதைக்கப்படுவதை பார்க்கிறார். உறவினர் அகன்றதும், அந்த இளம்பெண்ணுக்கு தனது வைத்தியம் கொண்டு உயிர் அளிக்கிறார், அவளை திருமணம் செய்து கொள்கிறார். நாடார் பிராமணத்தியை மணம் புரிந்த நிலை ஊரில் பரவுகிறது. பிராமணர்கள் மன்னர் வசம் முறை இட, மன்னன் சிதம்பரம் நாடாருக்கு தூக்கு தண்டனை அளிக்கிறான், அந்தப் பெண் இறந்து போன தன்னை உயிர்ப்பித்த தனது கணவன் குறித்து மன்னன் வசம் சொல்கிறாள். மன்னன் தண்டனையை ரத்து செய்கிறான். ரத்து செய்யும் தகவல் தண்டனை களத்துக்கு வருமுன் நாடார் தூக்கிலிடப் படுகிறார்.[பிராமண சதி]. அந்த நாடார் ஒரு கோவில் தெய்வம் ஆகிறார். அந்த கோவில் குறித்து ஒரு கட்டுரை பேசுகிறது.\nஆய்வுகள் பகுதியில் புது��்சேரி வீரநாயக்கர் நாட்குறிப்பு எனும் ஆய்வுக் கட்டுரை மிக சுவாரஸ்யம் கூடியது. 1778 – 1792 வரை எழுதப்பட்ட நாட்குறிப்புகள். கடலூர் துவங்கி, சிதம்பரம் வரை, அன்று நிலவிய சட்டமில்லா நிலை, யார் யாரோ வந்து கொள்ளை அடித்த நிலவரம் எல்லாம் பேசும் நாட்குறிப்புகள். இந்த நாயக்கரும் ஆனந்தரங்கம் பிள்ளை போல,முக்கிய அரசு பதவி ஒன்றினில் இருந்தவர்தான். திப்பு சுல்தானுக்கும், பிரெஞ்சு மன்னருக்கும் இருந்த நட்பு குறித்து நாட்குறிப்பு பேசுகிறது. ஊருக்கே பந்தல் போடும் வகையில், ஒரு லட்சம் ரூபாய் விலை கொண்ட பிரும்மாண்டமான கம்பளத்தை, மன்னர், திப்பு சுல்தானுக்கு பரிசளிக்கிறார். அவர் திப்புவுக்கு அளித்த பரிசுப் பொருட்களில் ஒன்று, மூக்குப்பொடி டப்பி. வைரம் இழைத்த தங்க டப்பி. திப்புவின் மகன்கள், பிரிட்டன் நிர்வாகத்தால், பிணையாக எடுத்துக் கொள்ளப் படுகிறார்கள், [ குறிப்பிட்ட தொகையை திப்பு அளித்து அவர்களை மீட்டுக் கொள்ள வேண்டும் என ஒப்பந்தம்]. இது கேட்டு திப்புவின் நண்பன் ஒருவர் [வரலாற்றில் அன்றி இந்த நாட்குறிப்பில் மட்டுமே இடம் பிடித்தவர்] துயர் தாளாமல், துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொள்கிறார். புதுவையில் அன்று கடுமையான இடங்கை வலங்கை தகராறு நிலவி இருக்கிறது. குடை பிடிப்பது துவங்கி, தேர் வடம் பிடிப்பது தொடர்ந்து, சாவுக்கு பாடை கட்டுவது வரை, ஒருவருக்கு மட்டுமே சொந்தமான உரிமையை மற்றவர் கைக்கொண்டு தீராத அடிதடி யில் காலம் தள்ளி இருக்கிறார்கள். சாவுக்கு பல்லக்கு கட்டும் உரிமை தகராறில், ஒரு பிணம் மூன்று நாள் சுடுகாடு போகாமலே இருந்திருக்கிறது. மன்னர் விருந்தில் தேவதாசிகள் கோலாகலமாக வரவேர்க்கப்பட்டிருக்கிரார்கள். வரவேற்க போட்ட வேட்டு ஒன்றில் நெஞ்சிடி கண்டு நட்டுவனார் ஒருவர் நட்டுக்கொண்டிருக்கிறார். பிரன்ச், பேச்சு வழக்கு தமிழ், பேசவே இயலாத ஆங்கிலம் [உதா ஹாஸ்பிடல் – இசுபிதா] எல்லாம் கலந்து கட்டி, மொத்தத்தில் ஏதோ பரிபாஷை போலும் எழுதப்பட்ட நூல் என்கிறார் பேராசிரியர்.\nதமிழகப் பழங்குடிகள் மற்றொரு ஆய்வுக் கட்டுரை. இனத்தொற்றம், பூர்வீகம், மொழி, வழிபாடு, வாழிடம், ஆடை அணிகலன், உணவு, தொழில், வாய்மொழி மரபு, இசை நடனம், மருத்துவம், நீதி நிர்வாகம், திருமணம், பிறப்பு இறப்பு சடங்குகள் என அத்தனை அலகுக்குள்ளும் வைத்து தமிழ் நிலத்தின் கிட்டத்தட்ட அனைத்து பழங்குடி சமூகங்களை, சுருக்கமாகவும் செறிவாகவும் முன்வைக்கிறது இக் கட்டுரை.\nயானையை பழக்குவதில் வல்லவர் ஒரு சமூகம், யானையால் மட்டுமே அழியும் ஒரு சமூகம். அர்ஜுனனுடன் போரிட்ட வேட சிவனின் வியர்வையில் தோன்றியவர்கள் நாங்கள் என்கிறது ஒரு சமூகம். வைணவத்தை நாடுகிறது மற்றொரு சமூகம். இங்கே இந்த போக்கு இயல்பாக இருக்க, வெர்ரியர்எல்வின், வடநாட்டில் அவர் வாழ்ந்த கோண்டு சமூகத்தில் ”வந்து சேர்ந்த ”இந்து மதம் குறித்து எழுதுகிறார். மார்வாரிகள் இந்த பழங்குடிகளை ”இந்துவாக” உயர்த்த அவர்களை பூணூல் அணிய சொன்னது, பன்றிகள் வளர்க்க வேண்டாம் என்றது குறித்து எழுதுகிறார். தமிழக பழங்குடிகள் கட்டுரையை எல்வினை நினைக்காமல் என்னால் வாசிக்க இயலவில்லை.\nகிருஷ்ணதேவராயர் எழுதிய அமுக்த மால்யதா எனும் நூல் குறித்தது மற்றொரு ஆய்வு. நான் லீனியர் கதை கூறல் முறை. மன்னன் ஸ்ரீ வல்லபன் அவைக்கு பெரியாழ்வார் வருகிறார். அங்கு நிகழும் தர்க்க சபையில், சாங்கியம், வைசேடிகம், மாயாவாதம், பௌத்தம் அனைத்தையும் வெல்கிறார். அடுத்தது கேசத்வஜன் புராணம் வருகிறது. அந்த புராணத்தை சொல்லி பெரியாழ்வார் மன்னன் காதில் நாராயான மந்திரத்தை ஓதுகிறார்.மன்னன் மனமும் மதமும் மாறுகிறார். அதிலிருந்து பின் புராணக் கதை, அதிலிருந்து ஆண்டாள் கதை, பின் மணக்கால் நம்பி எனும் பக்தரின் கதை, இறுதியாக ஆண்டாள் கல்யாணம் என நூல் நிறைகிறது. தோசை போல நிலா, அதை சுடுகயில் எழும் புகை போல அலையும் பனி, என்றெல்லாம் ராயர் வர்ணனையை அள்ளி தெளித்திருக்கிறார் என கட்டுரை சொல்கிறது. ஜகன்னாத ராஜா இந்த தெலுங்கு நூலை தமிழில் மொழி பெயர்த்து இருக்கிறார். கிருஷ்ணதேவ ராயரின் தாய்மொழி கன்னடம் என்கிறார் பேராசிரியர்.\nகடல்சார் மக்களின் நாட்டார் வழக்காறுகள் எனும் ஆய்வுக் கட்டுரையும், அதற்க்கான ஆ.சிவசுப்பிரமணியன் அவர்களின் எதிர்வினையும் இந்த ஆய்வு எனும் பகுப்பில் உள்ள முக்கிய கட்டுரைகள். கத்தோலிக்க கிறிஸ்துவம் இந்த கடல்சார் மக்களின் வாழ்வில் நிகழ்த்திய மாற்றங்களை, அந்த ஆழத்துக்கு செல்ல இயலாத, ப்ரோடஸ்ட்டன்ட் கிறிஸ்துவத்தை அதற்க்கான காரணிகளை ஆ.சி. விரிவாக முன்வைக்கிறார். இங்கே கடலூர் பகுதி கடல்சார் மக்களிடம் கிறிஸ்துவத்தின் தாக��கம் அனேகமாக முற்றிலும் இல்லை என்றே சொல்லிவிடலாம். முத்துமாரி,சோறங்கிஅம்மன் இவற்றுடன் தான் வாழ்ந்து வருகிறார்கள். சுனாமிக்குப் பின்னால் உருவான மெல்லிய சமூக மாறுதலை கவனித்து வருகிறேன். கடந்த மூன்று ஆண்டுகளில் மீன் பிடிக்கும் லாஞ்சில், பிகாரிகள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருக்கிறது.\nஅன்றொரு நாள் கடற்கரையில் அமர்ந்திருந்தேன். கரையில் சில கட்டுமரம். சில மீனவர்கள் வந்தார்கள். அலைகளை எண்ணி காத்திருந்தார்கள். சீரான இடைவெளியில் ஒரே ஒரு குறிப்பிட்ட அலை மட்டும் நீண்டு வந்து கட்டுமரத்தை தொடுகிறது. ஒவ்வொரு முறையும் அலையெண்ணி காத்திர்ந்து அந்த அலை வருகையில் கட்டுமரத்தை தள்ளி, தள்ளி, சரியாக பத்தாவது அலையின் முடிவில் அவர்கள் கடலுக்குள் மிதந்துகொண்டிருந்தார்கள். ஆச்சர்யமாக இருந்தது. அலைகளுக்கு பெயர் உண்டு எனில் அந்த அலைக்கும் பெயர் இருக்கும். அலைகளின் பெயரை மனிதர்களுக்கு இடுவார்களா நான் அறியேன். இங்கே ஒரு பெண் குழந்தைக்கு பெற்றோர் இட்ட பெயர் சுனாமி.\nமொத்த நூலிலும் எனக்கு தனிப்பட்ட முறையில் பிடித்த கட்டுரை, அனுபவங்கள் பகுப்பில் வரும் கோமரத்தாடி கட்டுரை. சாமியாடிகள் குறித்த கட்டுரை. மனித உடலின் ஆற்றல் திறனையும் தாண்டி, வெளிப்படும் சில மிகை ஆற்றல்களை, அதை நேரில் அவதானித்த தருணங்களை எழுதி இருக்கிறார்.\nஇங்கே கடலூர் அருகே கிராமம் ஒன்றினில் சிறிய கோவில். தீபம் காட்டுகையில் பக்தர் ஒருவருக்கு சாமி வந்து விட்டது.\nஹூஊம் ஹோஊம் நான்தாண்டா ராமலிங்கம் வந்திருக்கேன்.\nபசிச்சுக் கிடக்கேன். குளுர வைங்கடா. நீங்க கேட்டத்த குறை இல்லாம தரேன்…..\nஎனக்கு கிடாவெட்டி பொங்க வைங்கடா….\nகேட்ட பூசாரி விட்டார் ஒரு அரை. வாங்கிய அறையில் சாமி மலையேறியது. அது வள்ளலார் கோவில்.\nஇது போன்ற ஒன்று பேராசிரியர் வாழ்விலும் நடந்திருக்கிறது. அவருக்கு பதிமூன்று வயது, தனது வயது உள்ள சிறுவர்களுடன் கூடி ஒரு விளையாட்டு விளையாடுகிறார். அதாவது அங்குள்ள மாடனுக்கு ஊரை கூட்டி படையல் போடுவது என்பதே அந்த விளையாட்டு. ஊரில் ஒவ்வொரு வீட்டிலும் காசு வசூல் நடக்கிறது. அந்த ஊரில்; ஏர்வாடி ஆச்சி என்றொரு கிழவி. உங்கள் நூஸ் கதை கிழவி போன்ற ஆளுமை. ஆச்சி வழக்கம் போல இதை கிண்டல் செய்கிறாள். இடையூறு செய்கிறாள். எல்லாம் தாண்டி மாடனுக்கு படையல் நாள் நெருங்குகிறது. சாமியாடி இல்லாத படையல் ஒரு படையலா சாமியாட யாரேனும் கிடைப்பார்களா என தேட, ஒரு குப்பி சாராயத்துக்கு, [சாமியாடி அல்ல அவர்] ஒருவர் சாமியாட சம்மதிக்கிறார். அதிலிருந்து புதிய திட்டம் ஒன்று கிளைக்கிறது.\nநாள் வருகிறது, சாமியாடி சாமி வந்து ஆடுகிறார், அனைவருக்கும் அருள் வாக்கு சொல்கிறார், ஆடிக்கொண்டே ஏர்வாடி கிழவியை நெருங்குகிறார் ” இந்தா. … இந்தா. .கேட்டுக்கோ இது மாடன் சொல்லு, அடுத்த வருஷம் இதே நாலு, சிங்கக்குட்டி கணக்கா ஒரு ஆம்புளப்புள்ள பெத்துக்குவ போ…..” ஊரே கூடி ஒரே ஆரவாரம் செய்ய அன்றுடன் அடங்குகிறது கிழவி சேட்டை.\nபொதுவாக புனைவு அளிக்கும் பித்து, போதும் என தோன்றினால் அதிலிருந்து விலக ஏதேனும் அ புனைவை வாசிப்பேன். காண்டீபம் அளித்த பித்தில் இருந்து வெளிவர வாசித்த நூல் இந்த வயல்காட்டு இசக்கி. ராப்பாடி, பண்டாரம், தேவதாசி, குறவர்கள், நாட்டுப்புற தெய்வங்கள், சிற்ப்பங்கள், நாட்டார் கலைகள், நம்பிக்கைகள், சடங்குகள், வாழ்க்கை முறைகள், இவற்றில் நிகழும் மாற்றங்கள் என பலநூறு தகவல்கள்.கொண்டு நமது வேர்களை நோக்கிய வித விதமான பாதைகள் ஊடான பயணம். அளித்த நூல். முதலில் நேர்காணல். அடுத்து ஆய்வுகள், மூன்றாவதாக அனுபவங்கள் என நூலின் வைப்பு முறையை வாசிக்கையில் தலைகீழாக மாற்றிக்கொண்டால், இணையற்ற வாசிப்பு இன்பம் கிடைக்கிறது. சூழச் சூழ ஆசிரியர்கள் மத்தியில் ஒரு வாழ்வு. ஆசிரியர் அ.கா. பெருமாள் அவர்களுக்கு என் வணக்கம்.\nபண்டைய கழிப்பறைத் தொழில்நுட்பம், அ.கா.பெருமாள்\nதிருவட்டாறு பேராலயம்- ஒரு வரலாறு\nதிருவட்டாறு பேராலயம்- ஒரு வரலாறு\nபறக்கையில் ஒரு தோற்பாவை நிழல்கூத்து\nஓய்… என்ன கதவிட்டுட்டு இருக்கீரு…\nகுமரி உலா – 6\nகுமரி உலா – 5\nகுமரி உலா – 4\nகுமரி உலா – 3\nகுமரி உலா – 2\nகுமரி உலா – 1\nபிள்ளையின் பெயரும் தந்தையின் கொள்கையும்\nகருநிலம் - 1 [நமீபியப் பயணம்]\nதிராவிட இயக்கத்தில் இருந்து நவீனத்துவம் வரை…ஆ.மாதவன் பேட்டி\nசாகித்ய அகாதமி வெளியிட்டுள்ள முக்கியமான மொழிபெயர்ப்பு நாவல்கள்\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’- 5\nஅருட்செல்வப் பேரரசன் பேட்டி- கல்கி\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 29\nநரேந்திரன் ‘இந்தக்கதையைச் சரியாகச் சொல்வோம்’- முன்னுரை\nஅரூ அறிவியல் புனைகதை போட்டி முடிவுகள்\nவிலங்கு, தவளைய���ம் இளவரசனும் -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/93647", "date_download": "2020-04-09T01:20:33Z", "digest": "sha1:TRPQT2C6GLFVMNXHHWLT6PWLC2XSNEKJ", "length": 22527, "nlines": 119, "source_domain": "www.jeyamohan.in", "title": "மென்மையில் விழும் கீறல்கள்", "raw_content": "\n« ’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 65\nஒண்ணுமே வாசிச்சதில்லே- கடிதங்கள்-2 »\nஅதற்குரிய அத்தனை ஆரவாரங்களுடன் நடக்கிறது திருவிழா. யாருக்கும் ஒரு குறையும் இல்லை. தேர் இழுக்கிறார்கள். வேட்டுச் சத்தம் கேட்கிறது. ஆனால் இவையெல்லாம் நடப்பது மிட்டாய் விற்க வரும் அப்பா அவ்வப்போது வந்து பார்த்துச் செல்லும் ஒரு பன்னிரண்டு வயது வீட்டு வேலை செய்யும் சிறுமியின் மனதில் என்பது மனதை உலுக்கவே செய்கிறது. குழிகளாய் தரையில் நீண்டு செல்லும் தூண்களின் நிழல் ஒரு கிழவி மட்டும் ஒரு அறையில் கட்டிலில் படுத்திருக்கும் வேறு யாருமற்ற பெரிய வீட்டில் இருள் கவியத் தொடங்கும் நேரத்தில் தனியே அமர்ந்திருக்கும் பெண்ணை பயமுறுத்தவே செய்யும். அந்த பயத்தை கூட உணர முடிகிறது. அது பயம் கூட கிடையாது. வெறுமைக்கும் தனிமைக்குமான தொடக்கம்.\nவண்ணதாசனை அவ்வளவு அணுக்கமாக உணர்கிறேன். அவர் உலகம் மிக மெல்லியவற்றால் சமைக்கப்பட்டிருக்கிறது. மெல்லியவை என்பதாலேயே அவற்றில் விழும் ஒவ்வொரு கீறலும் மிகுந்த வலி தருகின்றன. சாலையோரம் உடைந்த முருங்கையில் இருந்து பூத்த பசுங்கொப்பு,மனைவியோடல்லாமல் பிள்ளையை தனியே தூக்கிக் கொண்டு மாமியார் வீட்டிற்குச் செல்வது, படிகளில் அமர்ந்து பேசுவது, செல்லப் பெயர் சொல்லி அழைப்பது, அப்பாவின் செருப்பினை ரோட்டிலும் ரோட்டாரப் பள்ளத்திலும் மாற்றி மாற்றி வைத்து நடப்பது ,வீட்டுக்கு பின்புறம் வாய்க்கால் ஓடுவது என வண்ணதாசனின் கதை மாந்தர்கள் மகிழ இவையே போதுமானதாக இருக்கிறது. பிரியத்துடன் தொட தழுவ அவர்களின் கை நீண்ட படியே இருக்கிறது.\nபெற்றோரை இழந்த சோமு அண்ணனின் துயர் அவரது தங்கை “போன்றவளின்” வழியாக அவள் மகளுக்குள்ளும் நுழைகிறது. சோமு அண்ணன் மனைவியை இழக்கும் போது அம்மாவின் துயரை அப்பெண் கையாளும் தேர்ச்சியே சொல்லி விடுகிறது அவ்வன்பின் உக்கிரத்தை. பல “போன்றவர்களை” காண முடிகிறது அவர் உலகில். ஏற்கனவே அச்சடிக்கப்பட்டு விட்ட எவ்வித உறவையும் பாசத்தையும் வண்ணதாசன் முன் வைப்பதில்லை. மந்திரத்து மாமா பாஸ்கரன் பெரியப்பா செம்பா காந்தி சிந்தாமணி அக்கா என அவர் காட்டும் மனிதர்களில் கொதித்து வெளியேறத் துடிக்கும் உணர்வுகள் ஒரு எவர்சில்வர் கிண்ணத்தால் மூடப்பட்டது போல தளதளத்துக் கொண்டே இருக்கின்றன. ஒருவேளை வண்ணதாசனின் உலகே சொல்லப்படாதவற்றால் சில சொற்களில் வகுத்து விட முடியாதவற்றால் ஆனதுதான் போல.\nஅவரின் கதை மாந்தர்கள் குறைவாகவே பேசுகின்றனர். எண்ணுகிறவற்றை சொல்ல முடியாமல் வெளிப்படுத்த முடியாமல் தவிக்கின்றனர். உக்கிரமான தவறுகள��ம் அதற்கான சரிகட்டல்களும் மனதில் மெல்லிய நடுக்கத்தை ஏற்படுத்தி விடுகின்றன. சிறுகதைகள் வழியாக மட்டுமே இதுவரை நான் அணுகிய படைப்பாளி புதுமைபித்தன் மட்டுமே. ஆனால் ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொருவராக வெளிப்படுகிறார் அவர். வேதசகாயகுமார் போன்ற மிகுந்த அர்ப்பணிப்பு உடையவர்களால் மட்டுமே புதுமைபித்தனின் படைப்புலகில் ஒரு நேர்க்கோட்டினை இழுக்க முடிகிறது.\nவண்ணதாசன் ஒவ்வொரு படைப்பிலும் தன்னைத் திறந்து வைப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. இயல்பான பிரியத்தினுள்ளும் அக்கறையின் உள்ளும் உறையும் காமத்தையும் வன்முறையையும் அவர் அடங்கிய குரலில் சொல்கிறார். அக்குரலின் நிதானத்தாலும் இயல்பான தன்மையினாலுமே அவர் படைப்புகள் விவாதிக்கும் உலகம் மறுக்க முடியாததாகிறது. ஒவ்வொரு கணமும் முகத்தில் அறைகிறது. ஒரு விதத்தில் வண்ணதாசனுடையதும் மரபினை சீண்டும் ஒரு கலகக் குரலாக படைப்பினூடாக ஒலிக்கிறது. ஆனால் அக்குரலில் வெறுப்பில்லை. ஏன் பரிகாசம் கூட இல்லை. அம்மரபு அளித்த ஆழ்ந்த நிதானமும் மௌனமும் கொண்டதாக அக்குரல் ஒலிக்கிறது.\n“எந்த வாழ்க்கையும் சக்கையானதில்லை. எந்த மனிதரும் தக்கையானவரில்லை” என்கிறார் சின்னு முதல் சின்னு வரை முன்னுரையில். அவர் படைப்புகளும் அதை நிரூபிக்கின்றன. ஒரு புள்ளி விலகினாலும் தட்டையாகவோ சக்கையாகவோ ஆகி விடக்கூடிய வாழ்க்கைகளைத் தான் சொல்கிறார். ஆனால் அப்புள்ளி விலகவே வாய்ப்பில்லை என்று தான் தோன்றுகிறது.\nநேற்று பன்னிரண்டு மணி வரை அவரைப் படித்து விட்டுப் படுத்தேன். விடியலில் ஒரு கனவு. தோழி ஒருத்தி சாதாரண சோர்வேற்படுத்தும் அலுவலகப் பணிகள் குறித்து அவள் எப்போதும் அமரும் இடத்தில் அமர்ந்தபடி என்னுடன் பேசிக் கொண்டிருக்கிறாள். ஆனால் அவ்வப்போது அவள் விழிகளில் இருந்து சில கண்ணீர்த் துளிகள் திரண்டு உருண்டு விழுந்தபடியே இருந்தன. எழுந்து கொண்ட போதே அவள் விழிகளை எப்போதும் கண்ணீருடன் இணைத்தே புரிந்து கொண்டிருக்கிறேன் என உணர்ந்தேன். அவள் விழிகளுக்கு கண்ணீர் அழகாகவே இருந்தது\nவீட்டிற்கு தினம் பசும்பால் கொண்டு வரும் சித்தி (தூரத்து உறவு) மகளுக்கு உடல்நிலை சரியில்லை என அம்மா சொல்லிக் கொண்டிருந்தாள். வாசலுக்கு பால் வாங்கச் சென்ற போது “சுபேதா எப்படி இருக்கு சித்தி” என என்னையறியாமல் கே��்டுவிட்டேன். அப்பெண் பெயர் சுபேதா என்பது என் நினைவில் இருப்பதை கேட்டபோதே ஆச்சரியத்துடன் எண்ணிக் கொண்டேன். “அப்படித்தான் தம்பி இருக்கு” என்பதை சற்றே சிரித்துக் கொண்டே சொன்னாள் சித்தி. அதில் சிரிப்பதற்கு ஒன்றுமில்லை. ஆனால் எனக்கது “பிடித்திருந்தது”\nமேலும் நாங்குநேரியர்கள் வண்ணதாசனை திருநெல்வேலிக்குள் சிறையெடுத்து வைக்க நினைப்பதை அனுமதிக்கவே முடியாது “பாங்காளியளா “நீண்ட” உறவுமுறைகளை நினைவில் கொண்டு வாழும் ஆனால் நடைமுறையில் அத்தனை உறவுகளையும் தொட்டுப் பழக முடியாத அணுக முடியாதவர்களின் உள்ளே ஊற்றெடுக்கும் நெருக்கத்தையும் நேசத்தையும் அதன் அத்தனை தீமைகளுடனும் வன்மத்துடனும் கலந்தே தன் படைப்புகளை பின்னும் வண்ணதாசன் அந்த நினைவுகள் பொதிந்த அத்தனை பேருக்கும் அணுக்கமானவரே” என்று கை பிடித்துக் கொண்டே நாங்குநேரியர்களிடம் சொல்ல விழைகிறேன்.\nTags: சுரேஷ் ப்ரதீப், மென்மையில் விழும் கீறல்கள்\nவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் -7\n[…] மென்மையில் விழும்கீறல்கள் […]\nவிஷ்ணுபுரம் விருதுவிழா- பகடி, இணையக்குசும்பன்\n[…] மென்மையில் விழும்கீறல்கள் […]\nவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் 16 -தூயன்\n[…] மென்மையில் விழும்கீறல்கள் […]\nவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் 17\n[…] மென்மையில் விழும்கீறல்கள் […]\n[…] இரு நாட்கள். குறைந்த நாட்களிலேயே வண்ணதாசனை வெகு நெருக்கமாக உணர முடிந்தது. […]\nவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் 20\n[…] மென்மையில் விழும்கீறல்கள் […]\nவிஷ்ணுபுரம் விருது விழா, ஒருங்கிணைதலின் கொண்டாட்டம்\n[…] மென்மையில் விழும்கீறல்கள் […]\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 23\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை - 23\nவிஷ்ணுபுரம் விழா :கடிதங்கள் 4\nபத்மஸ்ரீ - விவாதங்களின் முடிவில்\nஅரூ அறிவியல் புனைகதை போட்டி முடிவுகள்\nவிலங்கு, தவளையும் இளவரசனும் -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/77492", "date_download": "2020-04-09T02:08:35Z", "digest": "sha1:4CGAT72BQUIABCS4KVSZCVRY64R4JG2P", "length": 14438, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "இலங்கை புலனாய்வு அறிக்கையிடல் மையத்தின் மூன்று விருதுகளை பெற்றுக்கொண்ட வீரகேசரி | Virakesari.lk", "raw_content": "\nஇரத்தினபுரி, பெல்மதுளையில் ஊரடங்கு நீடிக்கிறது ஏனைய பகுதிகளுக்கான ஊரடங்கு விபரம் இதோ \nபொறிஸ் ஜோன்சனின் உடல்நிலையில் முன்னேற்றம்- செய்தியாளர் மாநாட்டில் தகவல்\nஅக்கரைப்பற்றில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர் பற்றிய தகவல்\n வானிலை அவதான நிலையம் அறிவிப்பு \nகொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி 517 மில்லியனாக அதிகரிப்பு\nஇரத்தினபுரி, பெல்மதுளையில் ஊரடங்கு நீடிக்கிறது ஏனைய பகுதிகளுக்கான ஊரடங்கு விபரம் இதோ \nஇலங்கையில் கொரோனாவுக்கு மற்றுமொருவர் பலி \nஊரடங்கு தொடர்பான முக்கிய அறிவிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇலங்கை புலனாய்வு அறிக்கையிடல் மையத்தின் மூன்று விருதுகளை பெற்றுக்கொண்ட வீரகேசரி\nஇலங்கை புலனாய்வு அறிக்கையிடல் மையத்தின் மூன்று விருதுகளை பெற்றுக்கொண்ட வீரகேசரி\nஇலங்கை புலனாய்வு அறிக்கையிடல் மையத்தின் முதலாவது விருது வழங்கும் விழா இன்று செவ்வாய்கிழமை கொழும்பிலுள்ள ஓசோ ஹோட்டலில் நடைபெற்றது.\nஇவ்விழாவில் சிறந்த புலனாய்வு அறிக்கையிடலில் ஈடுபட்ட 14 ஊடகவியலாளர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், அவற்றில் 3 விருதுகளை வீரகேசரி நிறுவனம் பெற்றுக்கொண்டது.\nவீரகேசரி செய்திப்பிரிவின் பிரதி செய்தி ஆசிரியர் ச.லியோ நிரோஷ தர்ஷன், இணையத்தள பிரதி செய்தியாசிரியர் வீ.பிரியதர்ஷன் மற்றும் ஊடகவியலாளர் ஸீனியா முஸாதிக் ஆகியோருக்கே இந்த புலனாய்வு செய்தி அறிக்கையிடல் விருதுகள் கிடைக்கப்பெற்றன.\nகடந்த 4 மாதகாலமாக மேற்கொண்ட புலனாய்வு செய்தி சேகரிப்பின் ஊடாக பல்வேறு மோசடிகள் மற்றும் மக்கள் சார் பிரச்சினைகளை வெளிகொணர்ந்ததுடன் , அவை பிரதான ஊடகங்களிலும் பிரசுரிக்கப்பட்டன.\nபுலனாய்வு அறிக்கையிடலை முழுமைப்படுத்திய ஊடகவியலாளர்களின் அறிக்கைகள் சுயாதீன நடுவர் குழுவினால் பரிசீலிக்கப்பட்டு, அதில் அதிசிறந்த புலனாய்வு அறிக்கையிடலை மேற்கொண்ட 3 ஊடகவியலாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பாகிஸ்தானின் கராச்சியிலுள்ள ஊடக பயிற்சி மையத்திற்கு செல்லும் வாய்ப்பு வழங்கப்பட்டது.\nஇதனடிப்படையில் வீரகேசரி செய்திப் பிரிவின் பிரதி ஆசிரியர் ச. லியோ நிரோஷ தர்ஷன், விடியல் இணையத்தளத்தின் பிரதம ஆசிரியர் ரிப்தி அலி மற்றும் ஊடகவியலாளர் ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி ஆகிய மூவரே மேற்படி விஜயத்தில் கலந்துக்கொண்டுள்ளனர்.\nஇந்த நிகழ்வில் பிரதம அதிதியாக ஐக்கிய இராச்சியத்தின் உயர் ஸ்தானிகர் சாரா ஹல்ட்டன் கலந்துக்கொண்டிருந்தார். மேலும் சர்வதேச ஊடக ஒத்துழைப்புகளுக்கான ஆசிய வலய ஆலோசகர் ரங்க கலங்சூரிய , இலங்கை புலனாய்வு ஊடகவியல் மையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் தில்ருக்ஷி ஹந்துனத்தி இலங்கை புலனாய்வு ஊடகவியல் மையத்தின் தலைமை பயிற்சியாளர் ஷிஹார் அனீஸ் உட்பட மூத்த ஊடகவியலாளர்கள் மற்றும் தூதரக அதிகாரிகள் என பலரும் கலந்துக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை புலனாய்வு அறிக்கையிடல் மையம் மூன்று விருதுகள் வீரகேசரி Sri Lanka Intelligence Reporting Center three awards Weerakesari\nகொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் நன்கொடை\nகொழும்பு மின்சார வர்த்தகர்கள் சங்கம் (CETA) கொழும்பு பிரதேச செயலாளர் காஞ்சன குணவர்தனவுக்கு தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை (PPEs) நன்கொடையாக வழங்கியது.\n2020-04-08 18:51:08 தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் நன்கொடை\nவோகன் பிரதேச மக்களுக்கு நிவாரண உதவி\nகொரோனா வைரஸ் தாக்கத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தினால் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள வோகன் மேல் பிரிவு மத்துகம பகுதி மக்களுக்கு மன்னார் சமூக ,மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் நிதி உதவியின் ஊடாக அத்தியாவசிய உணவு பொருட்கள் நிவாரண அடிப்படையில் இன்று வழங்கி வைக்கப்பட்டன.\n2020-04-04 07:45:46 ஊரடங்கு சட்டம் நிவாரணபொருட்கள் மத்துகம\nமல்வானையில் வறுமையிலுள்ள குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகள் அன்பளிப்பு\nஊரடங்கு சட்டம் காரணமாக வறுமையாலும் தொழிலின்மையாலும் வேறு காரணங்களாலும் அல்லல்படும் மக்களுக்கு இன மத பேதமின்றி உலர் உணவுப் பொதிகளை உதவியாக வழங்கும் செயற்பாடு மல்வானையில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.\nபக்கதர்களின்றி இடம்பெற்ற திருகோணமலை பத்திரகாளி அம்பாள் ஆலய திருவிழா\nவரலாற்று சிறப்பு மிக்க திருகோணமலை பத்திரகாளி அம்பாள் கோவிலின் வருடாந்த பெருவிழா கடந்த 27-03-2020 ம் திகதி ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.\n2020-04-01 20:13:28 திருகோணமலை பத்திரகாளி அம்பாள் கோவில் கொரோனா வைரஸ்\nஅரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் சிறுவர் வைத்தியசாலைக் கிளையால் உலர்உணவு நிவாரணம்\nகொவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று உலகநாடுகளில் மட்டுமல்லாது இலங்கையையும் பெரிதும் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ள நிலையில், மக்கள் அத்தியாவசியப் பொருட்களை பெறுவதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.\n2020-04-01 18:43:07 அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம். சிறுவர் வைத்தியசாலைக் கிளை உலர்உணவு நிவாரணம்\nஇரத்தினபுரி, பெல்மதுளையில் ஊரடங்கு நீடிக்கிறது ஏனைய பகுதிகளுக்கான ஊரடங்கு விபரம் இதோ \nஊரடங்கு தொடர்பான புதிய அறிவிப்பு குடும்ப உறுப்பினர்களுடன் மாத்திரம் புத்தாண்டுக் கொண்டாட்டம்\nசீவல் தொழிலாளர்களது உற்பத்திகளை சந்தைப்படுத்த ஏற்பாடு : அமைச்சரவை அனுமதி என்கிறார் டக்ளஸ்\n சுயநலத்தில் ஒரு பொதுநலனுக்காக செயற்படுங்கள் \nவீட்டுக் கழிவகற்றல் குப்பை லொறிக்கும் தொற்று நீக்க வேண்டிய நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/78185", "date_download": "2020-04-08T23:55:44Z", "digest": "sha1:LXAOQAHLXAXHV4PYIWICO6CJ5FD5ZV5L", "length": 11708, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "\"எல்லாம் சரியாகிவிடும்”: இத்தாலி மக்களுக்கு நம்பிக்கையூட்டிய பிறந்த குழந்தை..! | Virakesari.lk", "raw_content": "\nபொறிஸ் ஜோன்சனின் உடல்நிலையில் முன்னேற்றம்- செய்தியாளர் மாநாட்டில் தகவல்\nஅக்கரைப்பற்றில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர் பற்றிய தகவல்\n வானிலை அவதான நிலையம் அறிவிப்பு \nகொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி 517 மில்லியனாக அதிகரிப்பு\nஊரடங்கு தொடர்பான புதிய அறிவிப்பு குடும்ப உறுப்பினர்களுடன் மாத்திரம் புத்தாண்டுக் கொண்டாட்டம்\nஇலங்கையில் கொரோனாவுக்கு மற்றுமொருவர் பலி \nஊரடங்கு தொடர்பான முக்கிய அறிவிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nதொடர்ந்து வீழ்ச்சியடையும் இலங்கை ரூபாவின் பெறுமதி\n\"எல்லாம் சரியாகிவிடும்”: இத்தாலி மக்களுக்கு நம்பிக்கையூட்டிய பிறந்த குழந்தை..\n\"எல்லாம் சரியாகிவிடும்”: இத்தாலி மக்களுக்கு நம்பிக்கையூட்டிய பிறந்த குழந்தை..\nஉலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா, இலங்கையில் மாத்திரமின்றி சீனாவிற்கு அடுத்தபடியாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில், இத்தாலியே காணப்படுகின்றது.\nஇந்நிலையில், மொத்தமாக முடங்கியுள்ள இத்தாலி மக்களுக்கு நம்பிக்கை அளிக்கக் கூடிய புகைப்படமொன்று சமூக வலைத்தளங்களில் வலம் வர ஆரம்பித்துள்ளது.\nமிலன் நகரில் உள்ள வைத்தியசாலையொன்றில் குழந்தையொன்று பிறந்துள்ளது. பிறந்த குழந்தை அணிந்திருந்த டயபரின் பின் புறத்தில் \"எல்லாம் சரியாகிவிடும்(Andrà tutto bene )\" என பொருள்படும் என்ற வாசகம் இத்தாலி மொழியில் எழுதப்பட்டிருந்தது.\nஇந்தப் புகைப்படத்தை மார்ச் 16 ஆம் திகதி வெளியிட்ட வைத்தியசாலை நிர்வாகம் அதில் \"வேறு எதையும் விட வாழ்க்கை வலிமையானது நாங்கள் சந்தித்திருக்கம் இக்கட்டான சூழ்நிலையில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையையும் நாங்கள் அன்புடன் வரவேற்கிறோம்.வாழ்க்கை எப்போதும் ஓரிடத்தில் நிற்கக் கூடியதில்லை என்பதற்கு நீங்களே சான்று\" என பதிவிட்டிருந்தது.\nமேலும், \"இப்போதுள்ள சூழ்நிலையில் உலகிலேயே மிகவும் அழகான புகைப்படம் இதுவே ”எனவும், எங்களின் பிரார்த்தனையே வாழ்க்கையின் பலம்\" எனவும் பலர் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபிறந்த குழந்தை டயப்பர் கொரோனா வைரஸ் எல்லாம் சரியாகிவிடும்\nபொறிஸ் ஜோன்சனின் காதலியின் துயரம்\nகடந்த வாரங்களில் நான் கொரோன வைரசினால் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டேன் என அவர் குறிப்பிட்டிருந்தார்.\nமிருகங்களுக்கு உணவளிப்பதில் பெரிதும் சிரமங்களை எதிர்கொண்டுள்ள பணியாளர்கள்\nகொரோனா வைரஸின் பரவல் காரணமாக உலகம் முழுவதும் உள்ள உயிரியல் பூங்காக்களும், மிருகக் காட்சி சாலைகளும் மூடப்பட்டுள்ள நிலையில் உள்ளன.\n\"எல்லாம் சரியாகிவிடும்”: இத்தாலி மக்களுக்கு நம்பிக்கையூட்டிய பிறந்த குழந்தை..\nபிறந்த குழந்தை அணிந்திருந்த டயபரின் பின் புறத்தில் \"எல்லாம் சரியாகிவிடும்(Andrà tutto bene )\" என பொருள்படும் என்ற வாசகம் இத்தாலி மொழியில் எழுதப்பட்டிருந்தது\n2020-03-19 11:03:09 பிறந்த குழந்தை டயப்பர் கொரோனா வைரஸ்\nபாம்பன் பாலத்தை அடுத்தடுத்து கடந்து சென்ற 6 கப்பல்கள்\nபாம்பன் ரயில் தூக்குப் பாலம் திறக்கப்பட்டு, அடுத்தடுத்து 6 கப்பல்கள் கடந்து சென்றன. இந்தக் காட்சியை, சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்ததுடன், தொலைபேசி மற்றும் கேமராக்களில் பதிவு செய்தனர்.\n2020-03-18 21:09:34 பாம்பன் பாலம் 6 கப்பல்கள் தமிழகம்\nகொரோனாவால் விமானங்கள் இரத்து ; தொலைபேசி காணொளி வழியாக இடம்பெற்ற திருமணம்\nகொரோனா வைரஸ் காரணமாக விமானங்கள் இரத்து செய்யப்பட்டதால், சவுதியில் இருந்த மணமகனும் இந்தியாவின் தெலுங்கானாவில் இருந்த மணமகளும் காணொளி தொலைபேசி வழியாக திருமணம் செய்து புதிய வாழ்க்கையை தொடங்கியுள்ளனர்.\n2020-03-18 18:38:25 கொரோனா விமானங்கள் இரத்து\nஊரடங்கு தொடர்பான புதிய அறிவிப்பு குடும்ப உறுப்பினர்களுடன் மாத்திரம் புத்தாண்டுக் கொண்டாட்டம்\nசீவல் தொழிலாளர்களது உற்பத்திகளை சந்தைப்படுத்த ஏற்பாடு : அமைச்சரவை அனுமதி என்கிறார் டக்ளஸ்\n சுயநலத்தில் ஒரு பொதுநலனுக்காக செயற்படுங்கள் \nவீட்டுக் கழிவகற்றல் குப்பை லொறிக்கும் தொற்று நீக்க வேண்டிய நிலை\nதற்போதைய நடைமுறையை இன்னும் 14 நாட்கள் பின்பற்றினால் இலங்கையிலிருந்து கொரோனாவை முற்றாக ஒழிக்கலாம்- பவ��த்திரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-04-09T01:29:32Z", "digest": "sha1:ARXXOP73REYEKWZRIJB655PRKOWBTMV4", "length": 5921, "nlines": 79, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஒரு வருடம் | Virakesari.lk", "raw_content": "\nஇரத்தினபுரி, பெல்மதுளையில் ஊரடங்கு நீடிக்கிறது ஏனைய பகுதிகளுக்கான ஊரடங்கு விபரம் இதோ \nபொறிஸ் ஜோன்சனின் உடல்நிலையில் முன்னேற்றம்- செய்தியாளர் மாநாட்டில் தகவல்\nஅக்கரைப்பற்றில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர் பற்றிய தகவல்\n வானிலை அவதான நிலையம் அறிவிப்பு \nகொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி 517 மில்லியனாக அதிகரிப்பு\nஇரத்தினபுரி, பெல்மதுளையில் ஊரடங்கு நீடிக்கிறது ஏனைய பகுதிகளுக்கான ஊரடங்கு விபரம் இதோ \nஇலங்கையில் கொரோனாவுக்கு மற்றுமொருவர் பலி \nஊரடங்கு தொடர்பான முக்கிய அறிவிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: ஒரு வருடம்\n: ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள்-2020 ஒரு வருடம் ஒத்திவைப்பு\nகொரோனா வைரஸ் காரணமாக 2020 ஒலிம்பிக் போட்டிகள் ஒரு வருடம் ஒத்திவைக்கப்படும் என்று சர்வதேச ஒலிம்பிக் குழு உறுப்பினர் டிக்...\nஒரு வருடத்துக்கு முன் புதைக்கப்பட்டவர் கொலை செய்யப்பட்டார் என்ற சந்தேகத்தில் மீண்டும் தோண்டி எடுப்பு\nமட்டக்களப்பு சத்துருக் கொண்டான் பகுதியில் ஒரு வருடத்துக்கு முன் உயிரிழந்த 8 பிள்ளைகளின் தந்தை ஒருவர் சத்துருக் கொண்டான்...\nஇரத்தினபுரி, பெல்மதுளையில் ஊரடங்கு நீடிக்கிறது ஏனைய பகுதிகளுக்கான ஊரடங்கு விபரம் இதோ \nஊரடங்கு தொடர்பான புதிய அறிவிப்பு குடும்ப உறுப்பினர்களுடன் மாத்திரம் புத்தாண்டுக் கொண்டாட்டம்\nசீவல் தொழிலாளர்களது உற்பத்திகளை சந்தைப்படுத்த ஏற்பாடு : அமைச்சரவை அனுமதி என்கிறார் டக்ளஸ்\n சுயநலத்தில் ஒரு பொதுநலனுக்காக செயற்படுங்கள் \nவீட்டுக் கழிவகற்றல் குப்பை லொறிக்கும் தொற்று நீக்க வேண்டிய நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/134597-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-04-09T00:44:27Z", "digest": "sha1:M7EZII5IINEDVDGBAQPZ3NMK7FDXKETN", "length": 6732, "nlines": 195, "source_domain": "yarl.com", "title": "சந்தேகம். - இனிய பொழுது - கருத்துக்களம்", "raw_content": "\nBy நிலாமதி, January 9, 2014 in இனிய பொழுது\nInterests:கதை,கவிதை, இசை,ப��டல் இயற்கையை ரசிக்க பிடிக்கும்\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nஉலகே மாயம்.. வாழ்வே மாயம்..\nபட்டது + படிச்சது + பிடித்தது - விசுகு\nமுல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையில் ஒருவர் மரணம்\nதமிழ்நாட்டில் 33 மாவட்டங்களில் மொத்தம் 690 பேர் கொரோனாவால் பாதிப்பு\nபட்டது + படிச்சது + பிடித்தது - விசுகு\nஆழ்ந்த அனுதாபங்கள். உங்கள் துயரில் நானும் பங்கெடுக்கின்றேன். ஓம் சாந்தி.\nமுல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையில் ஒருவர் மரணம்\nநான் உருட்டிக்கொண்டிருப்பவர்கள் என்று விளிக்கவில்லை. உருட்டுபவர்கள் இடத்தையும் விளிக்கவில்லை. மீண்டும் ஒரு முறை கூறுகின்றேன். கவனமாக கிரகித்து கொள்ளுங்கள். உருட்டுபவர்கள் உருட்டினால்.....\nஓணாண் இது அவசரத்துக்கு செய்யலாம் வெகு சுலபம். செய்து போட்டு சொல்லுங்க.\nதமிழ்நாட்டில் 33 மாவட்டங்களில் மொத்தம் 690 பேர் கொரோனாவால் பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/oh-my-kadavule-trailer-steals-2-5-million-hearts/", "date_download": "2020-04-09T01:42:03Z", "digest": "sha1:4ZDMMDKYW33NDPUGRZNXHS6I5MP67BWQ", "length": 9775, "nlines": 76, "source_domain": "www.aanthaireporter.com", "title": "‘ஓ மை கடவுளே’ படத்தில் விஜய்சேதுபதி நீட்டும் கோல்டன் டிக்கெட் ரகசியம்!? – AanthaiReporter.Com", "raw_content": "\n‘ஓ மை கடவுளே’ படத்தில் விஜய்சேதுபதி நீட்டும் கோல்டன் டிக்கெட் ரகசியம்\nஅசோக் செல்வன், ரித்திகா சிங் நடிப்பில் “ஓ மை கடவுளே” படத்தின் டிரெய்லரை தமிழ் சினிமாவின் நம்பிக்கை நாயகன் நடிகர் சூர்யா வெளியிட்டார். ஏற்கனவே வெளியான டீஸர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்ற நிலையில், அண்மையில் வெளியான டிரெய்லர் வெளியான குறுகிய காலத்தில் 2.5 மில்லியன் பார்வைகளை Youtube தளத்தில் கடந்து சாதனை படைத்துள்ளது.\nடிரெய்லரின் மிக முக்கிய அம்சம் என்னவெனில் படத்தின் கதையோட்டத்திற்கு ரசிகர் களை மிகச்சரியாக தயார்படுத்தும்படி அமைந்துள்ளதே ஆகும். முதலில் டிரெய்லர் படத்தின் கதாப்பாத்திரங்களை அறிமுகப்படுத்துகிறது. முடிவில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் வகையில் நடிகர் விஜய்சேதுபதி பாத்திரம் அசோக் செல்வனிடம் “கோல்டன் டிக்கெட்” ஒன்றை தருவதாக அமைந்துள்ளது.\nபரபரப்பு கிளப்பியிருக்கும் இந்த டிரெய்லர் குறித்து இயக்குநர் அஷ்வத் மாரிமுத்துவிடம் விசாரித்த போது, “கோல்டன் டிக்கெட்”பற்றி இப்போது எதுவும் கூற முடியாது அது திரையில் ஒரு இன்ப அதிர்ச்சியாக இருக்கும். அந்த டிவிஸ்ட் படத்தை வெகுவாக சுவாரஸ்யபடுத்தும். இப்படம் காதல், ரொமான்ஸ், காமெடி கடந்து படத்தின் ஒவ்வொரு பாத்திரங்களும் அவர்களுக்கான அழுத்தமான பின்னணியுடன் உணர்வுபூர்வமாக இருப்பதாக இருக்கும். இந்த காதலர் தினத்திற்கு மிகப்பெரிய விருந்தாக இந்தப்படம் இருக்கும் என்றார்.\n2020 பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று வெளியாகவுள்ள இப்படம் சென்சார் ஃபோர்டில் U/A சர்டிஃபிகேட் பெற்றுள்ளது. இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து எழுதி இயக்கியுள்ள இப் படத்தை Axess Film Factory சார்பில் தயாரிப்பாளர் G. டில்லிபாபு Happy High Pictures அபிநயா செல்வமுடன் இணைந்து தயாரித்துள்ளார். Sakthi Film Factory இப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது.\nஅசோக் செல்வன், ரித்திகா சிங் நாயகன் நாயகியாக நடித்துள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி மிக முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குநர் கௌதம் மேனன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். வாணி போஜன், M S பாஸ்கர், ஷா ரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.\nதொழில் நுட்ப கலைஞர்கள் விபரம்\nஎழுத்து , இயக்கம் – அஷ்வத் மாரிமுத்து\nஇசை – லியான் ஜேம்ஸ்\nஒளிப்பதிவு – விது அயன்னா\nபடத்தொகுப்பு – பூபதி செல்வராஜ்\nகலை இயக்கம் – இராமலிங்கம்\nஉடை வடிவமைப்பு – தினேஷ் மனோகரன்\nஉடைகள் – முகம்மது சுபையர்\nசண்டைப் பயிற்சி – ராம்குமார்\nபாடல்கள் – கோ சேஷா\nதயாரிப்பு மேற்பார்வை – சேதுராமலிங்கம், பூர்னேஷ்\nநிர்வாக தயாரிப்பு – நோவா.\nPrev10 நாளில் 1,500 படுக்கைகள் கொண்ட புது மருத்துவமனை – சீனா அதிரடி – வீடியோ\nNext5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு ரத்து\nநாட்டில் உள்ள அனைவருக்கும், ‘கொரோனா’ பரிசோதனை இலவசம் – சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nவருமான வரிப்பிடித்தத்தை உடனடியாக திருப்பி அளிக்க மத்திய நிதியமைச்சகம் உத்தரவு\nகொரோனா நோய் தடுப்புக்காக விழிப்புணர்வு பாடலை உருவாக்கியுள்ளார். சி.சத்யா\nகொரானா பீதி குறையவில்லை : ஊரடங்கு நீடிக்க வாய்ப்பு\nகொரோனா வைரஸுக்கு அரசியல் புரியுமா.. என்ன\nபி சி ஆர் – ராபிட் டெ��்ட் – கொஞ்சம் விளக்கம்\nகொரோனா நம்மை என்ன செய்யும் – கொஞ்சம் பர்சனல் அனுபவம் ..\n மறுபடியும் தப்புச் செஞ்சிட்டீங்களே-கமல் எழுதிய ஓப்பன் லட்டர் முழு விபரம்\nஜனாதிபதி டூ எம்.பி.க்கள் எல்லோர் சம்பளத்திலும் 30% கட் & தொகுதி நிதியும் கிடையாது\nடாஸ்மாக்கிற்கு தக்க பாடம் புகட்டுங்கள்.. இனி அந்த பக்கமே தலைவைத்து படுக்காதீர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Hyundai_i20/Hyundai_i20_Era.htm", "date_download": "2020-04-09T01:05:53Z", "digest": "sha1:24Z73UPHFKJL5LDIB77RDVKUWBFWEEF3", "length": 38905, "nlines": 619, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹூண்டாய் ஐ20 ஏரா ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nbased on 1918 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுகப்புநியூ கார்கள்ஹூண்டாய் கார்கள்எலைட் ஐ20ஹூண்டாய் ஐ20 ஏரா\nஹூண்டாய் ஐ20 ஏரா விலை\nஇஎம்ஐ : Rs.11,764/ மாதம்\nஹூண்டாய் ஐ20 ஏரா இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 18.6 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1197\nஎரிபொருள் டேங்க் அளவு 40\nஹூண்டாய் ஐ20 ஏரா இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் கிடைக்கப் பெறவில்லை\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nஹூண்டாய் ஐ20 ஏரா விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை kappa vtvt பெட்ரோல் engine\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு mpfi\nகியர் பாக்ஸ் 5 speed\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 40\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஅதிர்வு உள்வாங்கும் வகை gas filled\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை drum\n���க்ஸிலரேஷன் (மணிக்கு 0-100 கி.மீ) 13.2 seconds\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 170\nசக்கர பேஸ் (mm) 2570\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\npower windows-rear கிடைக்கப் பெறவில்லை\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ட்ரங் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nட்ரங் லைட் கிடைக்கப் பெறவில்லை\nவெனிட்டி மிரர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க படிப்பு லெம்ப் கிடைக்கப் பெறவில்லை\nrear seat centre கை ஓய்வு கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable front seat belts கிடைக்கப் பெறவில்லை\ncup holders-rear கிடைக்கப் பெறவில்லை\nபின்புற ஏசி செல்வழிகள் கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nநேவிகேஷன் சிஸ்டம் கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் bench folding\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nகீலெஸ் என்ட்ரி கிடைக்கப் பெறவில்லை\nengine start/stop button கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nவாய்ஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி charger கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nகூடுதல் அம்சங்கள் இக்கோ coating\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nleather இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nleather ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெறவில்லை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable driver seat கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nகூடுதல் அம்சங்கள் dual tone பழுப்பு and black\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nfog lights - front கிடைக்கப் பெற��ில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ டிபோக்கர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nalloy சக்கர size கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\noutside பின்புற கண்ணாடி mirror turn indicators கிடைக்கப் பெறவில்லை\nintergrated antenna கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் grille கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 185/70 r14\nகூடுதல் அம்சங்கள் body colored bumpers\ndual tone பின்புற பம்பர்\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nபவர் டோர் லாக்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\npassenger side பின்புற கண்ணாடி\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nadvance பாதுகாப்பு அம்சங்கள் ஸ்மார்ட் pedal, dual ஹார்ன்\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கேமரா கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க உதவி கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவற��ிட வேண்டாம்\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nபேச்சாளர்கள் முன் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பீக்கர்கள் கிடைக்கப் பெறவில்லை\nintegrated 2din audio கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு கிடைக்கப் பெறவில்லை\nப்ளூடூத் இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஹூண்டாய் ஐ20 ஏரா நிறங்கள்\nஹூண்டாய் எலைட் ஐ20 கிடைக்கின்றது 9 வெவ்வேறு வண்ணங்களில்- நட்சத்திர தூசி, உமிழும் சிவப்பு இரட்டை டோன், உமிழும் சிவப்பு, பேஷன் ஆரஞ்சு, சூறாவளி வெள்ளி, மரியானா ப்ளூ, துருவ வெள்ளை இரட்டை டோன், துருவ வெள்ளை, பேஷன் ஆரஞ்சு இரட்டை டோன்.\nஉமிழும் சிவப்பு இரட்டை டோன்\nபேஷன் ஆரஞ்சு இரட்டை டோன்\nதுருவ வெள்ளை இரட்டை டோன்\nநிறங்கள் இன் எல்லாவற்றையும் காண்க\nஐ20 ஸ்போர்ட்ஸ் பிளஸ்Currently Viewing\nஐ20 ஸ்போர்ட்ஸ் பிளஸ் சிவிடிCurrently Viewing\nஎல்லா எலைட் ஐ20 வகைகள் ஐயும் காண்க\nஹூண்டாய் ஐ20 ஸ்போர்ட்ஸ் option 1.2\nஹூண்டாய் ஐ20 ஸ்போர்ட்ஸ் 1.2\nஹூண்டாய் ஐ20 ஸ்போர்ட்ஸ் 1.2\nஹூண்டாய் ஐ20 ஆஸ்டா 1.4 சிஆர்டிஐ\nஹூண்டாய் ஐ20 ஸ்போர்ட்ஸ் 1.2\nஹூண்டாய் ஐ20 ஏரா 1.2\nஹூண்டாய் ஐ20 ஸ்போர்ட்ஸ் 1.2\nஹூண்டாய் ஐ20 ஸ்போர்ட்ஸ் option 1.4 சிஆர்டிஐ\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nஎல்லா எலைட் ஐ20 படங்கள் ஐயும் காண்க\nஹூண்டாய் எலைட் ஐ20 வீடியோக்கள்\nஎல்லா எலைட் ஐ20 விதேஒஸ் ஐயும் காண்க\nஹூண்டாய் ஐ20 ஏரா பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா எலைட் ஐ20 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எலைட் ஐ20 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஐ20 ஏரா கருத்தில் கொள்ள மாற்று வழிகள்\nவோல்க்ஸ்வேகன் போலோ 1.0 mpi trendline\nஹூண்டாய் கிராண்டு ஐ10 மேக்னா\nஹோண்டா அமெஸ் இ பெட்ரோல்\nstart ஏ நியூ car ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஹூண்டாய் எலைட் ஐ20 செய்திகள்\nஹூண்டாய் எலைட் ஐ20 டீசல் இயந்திரம் நிறுத்தப்பட்டது, புதிய தலைமுறை வரும் வரை பெட்ரோல் இயந்திர வகை மட்டுமே இருக்கும்\nவரவிருக்கும் மூன்றாம் தலைமுறை ஐ20 இல் டீசல் இயந்திரத்தில் பிஎஸ்6 தயாரிப்பு மட்டுமே இருக்கும்\n2016 ஹூண்டாய் எலைட் i20: ரூ.5.36 லட்சத்தில் அறிமுகம்\nரூ.5.36 லட்சம் விலை நிர்ணயத்தில் தனது பிரிமியம் ஹேட்ச்பேக்கான ஹூண்டாய் எலைட் i20-யின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பை, ஹூண்டாய் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதுப்பிக்கப்பட்ட காரில் குறைந்த அளவிலான ம\nஹுண்டாய் எலைட் i20/ஆக்டிவ் கார்களில் சிறிய மேம்பாடுகள் மற்றும் அனைத்து டிரிம்களிலும் டூயல் ஃப்ரண்ட் ஏர் பேக்குகள் இடம்பெறுகின்றன\nஎலைட் i20 மற்றும் i20 ஆக்டிவ் கார்களின் 2016 ஆண்டு மாடல்களில், ஹுண்டாய் நிறுவனம் டூயல் ஃப்ரண்ட் ஏர் பேக்குகளை அனைத்து டிரிம்களிலும் பொதுவான அம்சமாக இணைத்து மேம்படுத்தியுள்ளது. முக்கிய பாதுகாப்பு அமைப்\nரினால்ட் கிவிட் காருக்குப் போட்டியாக ஃபியட் X1H: பிரேசில் நாட்டில் உளவாளிகளின் கண்களில் தென்பட்டது\nசில வாரங்களுக்கு முன், ஹோண்டா ஜாஸ் க்ராஸ்ஓவரின் சோதனை ஓட்டத்தை ரகசியமாக வேவு பார்த்து விவரங்கள் வெளியிட்ட உளவாளிகளின் கண்களில், தற்போது, ரினால்ட் கிவிட் காரின் நேரடி போட்டியாளராக வெளிவரவுள்ள, ஃபியட் ந\nஹுண்டாய் இந்தியா நிறுவனத்தின் எலைட் i20 காரின் விற்பனை எண்ணிக்கை 1,50,000 –ஐ தொட்டது\nஹுண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் i20 என்ற எலைட் i20 காரின் இரண்டாவது ஜெனரேஷன் கார்களின் விற்பனை எண்ணிக்கை 1,50,000 கார்களைத் தாண்டி விட்டது என்று, இந்நிறுவனம் அறிவித்துள்ளது. உண்மையை சொல்லப் போன\nஎல்லா ஹூண்டாய் செய்திகள் ஐயும் காண்க\nஹூண்டாய் எலைட் ஐ20 மேற்கொண்டு ஆய்வு\nஐ20 ஏரா இந்தியாவில் விலை\nமும்பை Rs. 6.56 லக்ஹ\nசென்னை Rs. 6.55 லக்ஹ\nஐதராபாத் Rs. 6.63 லக்ஹ\nபுனே Rs. 6.53 லக்ஹ\nகொல்கத்தா Rs. 6.47 லக்ஹ\nகொச்சி Rs. 6.44 லக்ஹ\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 22, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஹூண்டாய் சான்டா ஃபீ 2019\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 19, 2022\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/06/29/budget-2019-the-only-finance-minister-manmohan-singh-who-speak-his-life-story-in-his-budget-speech-015045.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-04-09T01:37:08Z", "digest": "sha1:32AZ5UOGGRLMMRO62G3JJWHJ5RUPSHF7", "length": 26203, "nlines": 209, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Budget 2019: பட்ஜெட் உரையில் தன் வாழ்கைக் கதை சொன்ன நிதி அமைச்சரைத் தெரியுமா..? | budget 2019 the only finance minister manmohan singh who speak his life story in his budget speech - Tamil Goodreturns", "raw_content": "\n» Budget 2019: பட்ஜெட் உரையில் தன் வாழ்கைக் கதை சொன்ன நிதி அமைச்சரைத் தெரியுமா..\nBudget 2019: பட்ஜெட் உரையில் தன் வாழ்கைக் கதை சொன்ன நிதி அமைச்சரைத் தெரியுமா..\n7 hrs ago 3 மாத EMI விவகாரத்தில் புது ட்விஸ்ட்\n10 hrs ago பலத்த அடி வாங்கிய ரூபாய்.. 76.34 ரூபாயாக வீழ்ச்சி.. இன்னும் எவ்வளவு தான் வீழ்ச்சி காணும்..\n10 hrs ago கொரோனா ரனகளத்திலும் நடந்த தரமான சம்பவம் இது.. அம்னீல் நிறுவனம் அதிரடி நடவடிக்கை..\n11 hrs ago 75 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான தாக்கம்.. பெருத்த அடி வாங்கிய பிரான்ஸ்.. என்ன காரணம்..\nNews சீனா எவ்வளவு பணம் கொடுத்தது.. நீங்கள் தவறு செய்துவிட்டீர்கள்.. டிரம்ப் கேட்ட கேள்வி.. சிக்கலில் ஹு\nLifestyle இந்த ராசிக்காரங்களுக்கு கூரையை பிச்சிக்கிட்டு பணம் கொட்டப்போகுதாம்...\nMovies உடம்புல எழும்பே இல்லையா.. இப்படி வளையிறீங்க.. இஷா குப்தாவின் யோகாவை பார்த்து வாயை பிளந்த ஃபேன்ஸ்\nSports கொரோனா வைரஸ் நிவாரண நிதிக்காக இந்தியா - பாக் கிரிக்கெட் தொடர்\nAutomobiles 1,500 கோடியை தொடர்ந்து அடுத்த நல்ல காரியம்... இனி வாங்கினால் டாடா தயாரிப்புதான்... இந்தியர்கள் சபதம்\nTechnology Zomato அதிரடி அறிவிப்பு: அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் 80 நகரங்களில் தொடக்கம்\nEducation உள்ளூரிலேயே அரசாங்க வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவரும் ஜூலை 05, 2019 அன்று Budget 2019 வாசிக்க இருக்கிறார் நிர்மலா சீதாராமன். பொதுவாக பட்ஜெட்டில் ஒருவரின் வாழ்கைக் கதையைச் சொல்வது, ஒருவர் புகழைப் பாடுவது, ஒருவரை அளவுக்கு அதிகமாக, பத்தி பத்தியாக புகழ்வது எல்லாம் எல்லாம் பெரும்பாலும் இந்திய பட்ஜெட்டில் நடந்ததில்லை.\nஅதிகபட்சம் ஒருவரைப் பற்றி ஒரு வரி அல்லது அவர் சொன்ன புகழ் பெற்ற வாக்கியங்கள் போன்றவைகள் தான் இடம் பெறும். அதன் பின் ஆங்காங்கே சின்ன சின்ன ட்ரோல்கள் இருக்கும். அவ்வளவு தான்.\nஆனால் ஒருவரின் தனிப்பட்ட வாழ்கையைப் பற்றி, பட்ஜெட்டில் பெரிதாக பேசப்பட்டது கிடையாது. அதையும் மீறி பேசிய, பேசப்பட்ட ஒருவரை பற்றித் தான் இங்கு பார்க்கப் போகிறோம்.\nDeutsche Bank lay off: 20,000 பேரை வீட்டுக்கு அனுப்பப் போகும் டாயிஷ் வங்கி..\nஎல் பி ஜி அறிமுகம்\nஅவர் தான் உலகின் தலையாய பொருளாதார வல்லுநர் மற்றும் நம் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங். 1991-ம் ஆண்டு இந்தியாவுக்கு LPG - Liberalisation, Privatisation Globalisation என மூன்று முத்துக்களை கொண்டு வரும் பட்ஜெட்டில், தன் சொந்தக் கதையைப் பேசி இருக்கிறார். இந்த தாராளமயம் வந்த பிறகு இறக்குமதிகள் எளிதாயின. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்வது எளிதானது, அதுவரை தன் பொருளாதாரக் கதவை இறுக்கி மூடிய நிலையில் வைத்திருந்த இந்தியா தன் பொருளாதாரக் கதவுகலை வெளி உலகுக்கும், வாய்ப்புகளுக்கும் திறந்து விடப்பட்டது. சரி அவர் பேச்சுக்கு வருவோம்.\nதன் பட்ஜெட் உரையில் நேரு தன் மகள் இந்திரா காந்தியிடம் நாட்டு நடப்புகள் மற்றும் நாடு குரித்த விஷயங்களை கையாளும் போது உணர்வுப் பூர்வமாக இருக்க வேண்டும், ஆனால் உணர்ச்சிவசப்படக் கூடாது எனச் சொன்னார். ஆனால் இது போன்ற ஒரு சூழ்நிலையில் என்னால் உணர்ச்சிவசப்படாமல் இருக்க முடியவில்லை, அப்படி உணர்ச்சிவசப்பட்டதற்கு என்னை இந்த எவை மன்னிக்க வேண்டும் எனச் சொன்னார் மன்மோகன் சிங்.\nமேலும் தன் பட்ஜெட் உரையில் \"நான் ஒரு ஏழைக் குடும்பத்தில், வறட்சியான கிராமத்தில் பிறந்தேன். நான் பிறந்த கிராமம் இன்று பாகிஸ்தானில் இருக்கிறது. பல்கலைக்கழக உதவித் தொகைகளாலும் மானியங்களாலும் தான் என்னால் கல்லூரி செல்ல முடிந்தது. இந்தியாவின் மிக முக்கியமான பதவியில் என்னை அமர வைத்து, இந்த நாடு என்னை கெளரவித்திருக்கிறது. இந்த கடனை என்றுமே என்னால் முழுமையாக திருப்பிச் செலுத்த முடியாது\" எனச் சொல்லி இருக்கிறார் நம் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்.\nமேலும் \"என்னையே இந்த நாட்டுக்கு கொடுத்து, முழு நேர்மையோடும், முழு அர்பணிப்போடும் இந்தியாவுக்கு சேவை செய்வது தான் நான் செய்யக் கூடிய கைமாறாக இருக்கும். இதை நான் அவைக்கு சத்தியம் செய்து கொடுக்கிறேன். ஒரு நிதி அமைச்சர் உணர்ச்சி வயப்படாத எதார்த்தவாதியாக இருக்க வேண்டும். நான் நிச்சயம் என் வேலையில் அப்படித் தான் இருப்பேன். ஆனால் என் நாட்டு மக்களை கையாளும் போது நிச்சயம் கணிந்த இதயத்துடன் நடந்து கொள்வேன்\" எனவும் சொல்லி இருக்கிறார்.\nஇப்படி, இந்தியா பட்ஜெட்டில் சொந்த விஷயங்களைப் பேசிய, பேசப்பட்ட முதல் மற்றும் கடைசி நிதி அமைச்சராக வரலாற்றில் இடம் பிடித்திருக்கிறார் நம் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங். ஒருவேளை இனி வரும் காலங்களில் பாஜக தங்கள் தலைவர்களைப் பற்றிப் பேசலாம். அவர்கள���ம் வரலாற்றில் இடம் பெறலாம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nNirmala sitharaman-ன் புதிய தாக்குதல்.. நாங்க சூட் கேஸ் வாங்குற அரசு கிடையாதுங்க\nபங்குச்சந்தைகள் சரிவுகள் என்னை பாதிக்காதவாறு கவனமாக இருக்கிறேன் - நிர்மலா சீதாராமன்\nபட்ஜெட்டில் கொட்டிய தேள்... பங்குச்சந்தையில் கட்டிய நெறி - அந்நிய முதலீட்டாளர்கள் வெளியேற காரணம்\nஇந்தி இல்லாத மாநிலங்களில் இந்தி டீச்சர்கள் நியமனம் - ரூ. 50 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதியமைச்சர்\nபுதிய வரியால் அல்லல் பட போகும் மக்கள்.. ரூ.30,000 கோடி வருவாய் காண போகும் அரசு..\n5 லட்சம் கோடி டாலர் பொருளாதார இலக்கு - பாதை கரடு முரடா இருக்கு வாங்க ரோடு போடலாம்\n90 ஆயிரம் கோடி ரூபாய் கொடுங்க - ரிசர்வ் வங்கியிடம் கேட்கும் மத்திய அரசு\nபட்ஜெட் மின்சார வாகனங்களுக்கு ஊக்கமளித்தாலும், பிரச்சனைகளை களையப்படவில்லை\nBudget 2019: ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு பட்ஜெட்டில் என்ன இருக்கு..\nBudget 2019 சந்தை அடிவாங்க பட்ஜெட்டில் இத்தனை காரணங்களா..\nBudget 2019 இனி என்ன காரணங்களால் சந்தை ஏற்றம் காணும்..\nBudget 2019: இனி வங்கி கணக்கு வைத்திருப்பவர் அனுமதி இல்லாமல் பணம் போட முடியாது..\nகொரோனா சிகிச்சைக்கான செலவு எவ்வளவு தெரியுமா..\nசரியான நேரத்தில் சரியான திட்டம்.. சோமேட்டோவிற்கு அடித்தது ஜாக்பாட்..\nஆஸ்பத்திரியையே மூட வைத்த கொரோனா டாக்டர் நர்ஸ் என போட்டு தாக்கும் கொவிட்-19 டாக்டர் நர்ஸ் என போட்டு தாக்கும் கொவிட்-19 பங்கு விலை என்ன ஆகும்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/37235", "date_download": "2020-04-09T01:08:58Z", "digest": "sha1:KDOAH4TEWPPO5TEKML6V7VNW2BDFRECI", "length": 10296, "nlines": 96, "source_domain": "www.jeyamohan.in", "title": "தமிழ் ஒரு கடிதம்", "raw_content": "\nஅலை, இருள், மண்- கடிதங்கள் »\nதமிழுக்கும் பிற இந்திய மொழிகளுக்கும் உள்ள ஒரு முக்கிய வேறுபாடு பல ஒலிகளுக்கும் ஒரே எழுத்தையே தமிழில் நாம் பயன்படுத்துகிறோம். ‘க ச ட த ப’ எனும் இதே எழுத்துக்களையே ‘ga gha dha ba bha’ போன்ற உச்சரிப்புகளுக்கும��� பயன்படுத்துகிறோம். என் கேள்வி என்னவெனில் தமிழில் மட்டும் ஏன் இந்த எழுத்துப்பற்றாகுறை இது இன்னும் பண்படுத்த வேண்டிய நிலையில்தான் இருக்கிறதா\nஎல்லா ஒலிகளையும் எழுதக்கூடிய மொழி என உலகில் ஏதும் இல்லை. எழுத்துமொழி என்பது ஒரு அடையாளக்குறிப்புதான். அதைக்கொண்டு செவிமொழியை நாம் கற்பனையில் உருவாக்கிக் கொள்கிறோம். அது ஒரு பழக்கம், பயிற்சி. ஆங்கிலத்தில் to என்பதையும் go என்பதையும் எப்படி வேறுவேறாக வாசிக்கிறோம் அதைப்போல\nசம்ஸ்கிருதம் போன்ற மொழிகள் எல்லா ஒலிகளையும் எழுத முயன்றன. அவை தேங்கியமைக்கு அதுவும் ஒரு காரணம். எளிமையான எழுதுமுறை இருப்பதனால்தான் ஆங்கிலம் முக்கியத்துவம்பெற்றது என்றுகூடக் கூறலாம். தமிழின் எளிய எழுதுமுறை அதன் பெரும் பலம்\nகேள்வி பதில் - 61\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 30\nஇன்றைய அரசியலில் ஒரு கனவு\nபுத்தக விற்பனை குறித்த சர்வே\nதன்னை அறியும் கலை -கடிதம்\nகாமமும் கம்பனும்- ஒரு காலைநேரம்\nஅரூ அறிவியல் புனைகதை போட்டி முடிவுகள்\nவிலங்கு, தவளையும் இளவரசனும் -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/2008/03/10/kids_medicine/", "date_download": "2020-04-09T00:28:10Z", "digest": "sha1:IXKYLUDGWMXU23YUBEVLQ57JL7O7ADE2", "length": 33075, "nlines": 303, "source_domain": "xavi.wordpress.com", "title": "குழந்தை மருத்துவம் : பெற்றோர் கவனத்துக்கு ! |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \n← திருட்டு : உண்மை கலந்த கதை\nமக்கள் தொலைக்காட்சியில் எனது சந்திப்பு நிகழ்ச்சி →\nகுழந்தை மருத்துவம் : பெற்றோர் கவனத்துக்கு \n(இந்த வார தமிழ் ஓசை – களஞ்சியம் இதழில் வெளியான எனது கட்டுரை )\nநமது நாட்டில் மருத்துவ சிகிச்சைகள் குறித்த குறைந்த பட்ச அறிவும், மருந்துகளின் பயன்பாடுகள் குறித்த போதுமான விழிப்புணர்வும் பெரும்பாலானோருக்கு இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.\nமேலை நாடுகளில் மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் பெரும்பாலான மருந்துகள் வினியோகிக்கப்படுவதில்லை. அந்த விதிமுறையை அங்குள்ள அனைத்து மருந்தகங்களும் தவறாமல் கடைபிடிக்கின்றன.\nஆனால் நமது நாட்டைப் பொறுத்தவரையில் அப்படி இல்லை. மருத்துவ சோதனை செய்யாமல் மருந்து கடைகளில் சென்று நோயைச் சொல்லி மருந்து வாங்கிச் செல்வது நாம் தினசரி வாழ்க்கையில் சந்திக்கும் சாதாரண நிகழ்ச்சி.\nஇத்தகைய பழக்கம் பல வேளைகளில் பெரும் சிக்கல்களில் நம்மைக் கொண்டு போய் விட்டு விடுகிறது. அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்கு சரியான பரிசோதனையின்றி மருந்துகள் வழங்குவது அவர்களுடைய உயிருக்கே ஆபத்தாய் முடிந்து விடுகிறது.\nமருத்துவரிடம் குழந்தைகளைக் கொண்டு செல்லும் போது நிதானமாகவும், கவனமாகவும் நமது சந்தேகங்களைக் கேட்க வேண்டும்.\nசுமார் ஐம்பது விழுக்காடு பெற்றோர் ஏதேனும் ஒரு சந்தேகத்துடன் தான் மருத்துவரின் அறையை விட்டு வெளியே வருகின்றனர் என்கிறது ஒரு ஆய்வு.\nமருத்துவரிடம் மீண்டும் ஒரு முறை நமது சந்தேகத்தைக் கேட்பது நமது தரத்தைக் குறைக்குமென்றோ, மருத்துவரை சிரமப்படுத்துவதும் என்றோ நினைப்பது குழந்தைகளின் உடல் நிலையைப் பாதிக்கும் என்பதை அனைவரும் உணரவேண்டும்.\nகீழ்க்கண்ட வழிமுறைகளைக் கடைபிடிப்பது அனைவருக்கும் பயன் தரும்.\n1. முதலில் மருந்தின் “கடைசி நாள்“ என்ன என்பதைக் கவனியுங்கள். கடைசி நாள் எட்டப்பட்டிருந்தாலோ, தாண்டியிருந்தாலோ அந்த மருந்தை எக்காரணம் கொண்டும் பயன்படுத்தாதீர்கள். அது எத்தனை விலையுயர்ந்ததாய் இருந்தாலும்.\n2. மருந்து எத்தனை முறை அளிக்க வேண்டும் என்பதைக் கவனியுங்கள். நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை எனில் ஒரு நாள் ஆறு முறை அளிக்கவேண்டும் என நினைவில் கொள்ளுங்கள். நோய் குறையவில்லை என்பதற்காக அதிக தடவைகள் கொடுப்பது தவறு.\n3. எவ்வளவு கொடுக்க வேண்டுமோ அந்த அளவு மட்டும் கொடுங்கள். அதிக அளவில் மருந்து கொடுப்பது நோயை எந்த விதத்திலும் விரைவில் குணப்படுத்தாது. மாறாக குழந்தைகளுக்கு இன்னல்களை உருவாக்கி விடக் கூடும். எனவே சரியான அளவு மருந்து மட்டுமே அளிக்க வேண்டும்.\nசில மருந்துகள் 100 எம்.ஜி, 200 எம்.ஜி என பல வகைகள் உண்டு. மருந்தின் பெயரோடு சேர்த்து அதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.\n4. மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்தை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக மருத்துவர் காய்ச்சலுக்காக ஐந்து நாள் ஆண்டிபயாடிக் கொடுத்தால், குழந்தையின் நோய் குறைந்து விட்டது என்பதற்காக மூன்றாவது நாளே நிறுத்தக் கூடாது. இது குழந்தைக்கு மீண்டும் அந்த நோய் வரும் வாய்ப்பை அதிகப்படுத்தும்.\n5. பழைய மருந்து வீட்டில் இருந்தால் அதைப் பயன்படுத்தும் முன் மருத்துவருடன் கலந்தாலோசியுங்கள். சில மருந்துகள் பயன்படுத்தத் துவங்கிய சிறிது நாட்களில் வீரியம் இழந்து போகும். எனவே மருத்துவரிடம் அதுபற்றி உரையாடுதல் அவசியம்.\n6. மருந்து உட்கொண்டதும் குழந்தையின் உடல்நிலையில் ஏதேனும் பிழை இருப்பது போல உணர்ந்தால் உடனே தாமதிக்காமல் மருத்துவரை சந்திக்க வேண்டும். குழந்தைக்கு ஏதேனும் ஒவ்வாமை இருந்தால் அதையும் மருத்துவரிடம் முன்னமே தெரியப்படுத்த வேண்டும்.\nமுக்கியமாக பெரியவர்களுக்காய் வாங்கிய மருந்துகளை அதே போன்ற நோய் என்பதற்காய் குழந்தைகளுக்குக் கொடுக்கவே கூடாது.\n7. ��ருத்துவர் நோய்க்கான மருந்துகளை எழுதித் தரும் போது எந்தெந்த மருந்து எதற்குரியது என்பதை கவனமாகக் கேளுங்கள். பின் மருந்து கடைகளில் அதை வாங்கும் போது அங்கும் அதே கேள்வியைக் கேளுங்கள். மருத்துவரின் பதிலும், மருந்து கொடுப்பவரின் பதிலும் ஒத்திருக்க வேண்டும்.\nமருத்துவரிடம் கலந்தாலோசிக்காமல் மருந்தை பழச்சாறு, ஐஸ்கிரீம் போன்றவற்றுடன் கலந்து அளிக்கக் கூடாது.\n8. மருத்துவர் உங்கள் குழந்தைகளைக் குறித்த அனைத்து விஷயங்களையும் நினைவில் வைத்திருக்க வேண்டும் என நினைப்பதில் நியாயம் இல்லை. நாமே பழைய மருந்து சீட்டுகள், குறிப்புகள், வேறு மருத்துவரிடம் சென்றிருந்தால் அந்த தகவல்கள் போன்றவற்றைத் தயாராய் வைத்திருக்க வேண்டும்.\nஒரு குழந்தைக்கு வாங்கிய மருந்தை, அதே போன்ற ஒரு நோய்க்காக இன்னொரு குழந்தைக்கு வழங்கக் கூடாது. நோயின் அறிகுறிகள் ஒன்றாய் இருந்தாலும் உண்மையில் வேறு நோயாய் இருக்கலாம். மருத்துவரை அணுகாமல் ஒருவருக்கு தரப்பட்ட மருந்தை இன்னொருவருக்காய் பயன்படுத்தக் கூடாது.\n9. மருத்துவரிடம் மருந்தின் பெயர், எத்தனை முறை வழங்க வேண்டும், எத்தனை நாள் கொடுக்க வேண்டும், உணவுடன் கொடுக்கலாமா, ஏதேனும் பக்க விளைவுகள் உண்டா, மருந்து வேலை செய்கிறது, நலமடையத் துவங்கியதும் மருந்தை நிறுத்தலாமா என அனைத்து விவரங்களையும் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.\n10. வேறு ஏதாவது மருந்தை குழந்தைக்குத் தொடர்ச்சியாகக் கொடுத்து வருகிறீர்கள் எனில் அதையும் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.\nசிறு சிறு நோய்கள் வரும்போதெல்லாம் பெரும்பாலும் பெற்றோரே மருத்துவராய் மாறி குழந்தைகளுக்கு மருந்துகளை வழங்கி விடுகின்றனர். அதற்குக் காரணம் அலட்சியமாகவோ, அல்லது சோம்பலாகவோ இருக்கலாம்.\nஇத்தகைய பிழைகள் தரும் விளைவுகள் வாழ்நாள் காயங்களை உருவாக்கிவிடக் கூடும் என்பதை உணர்ந்து கவனமுடன் இருத்தல் அவசியம்\n← திருட்டு : உண்மை கலந்த கதை\nமக்கள் தொலைக்காட்சியில் எனது சந்திப்பு நிகழ்ச்சி →\n11 comments on “குழந்தை மருத்துவம் : பெற்றோர் கவனத்துக்கு \nமருத்துவர்களும் இதைக்கொஞ்சம் மதித்தால் பரவயில்லை.\n//மருத்துவர்களும் இதைக்கொஞ்சம் மதித்தால் பரவயில்லை.\nமருத்துவர்கள் இதை மதிக்கவில்லையெனில் அவர்கள் மருத்துவப் பணிக்கே தகுதியற்றவர்கள்\n ஹெல்த்கேரின் நவம்பர் இதழில் இந்தக் கட்டுரையை வெளியிடுகிறேன். அனைவருக்கும் மிகவும் உபயோகமான அறிவுரைகள்.\nநன்றி ராஜா. வழக்கம் போல ஒரு பிரதி ஸ்கேன் செய்து அனுப்பினால் மகிழ்வேன் 🙂\nஅய்யா வணக்கம் ,தாங்கள் சித்தமருத்துவத்தில் இருந்து குழைந்தைகளுக்கு சரியான்மருந்து தருவீர்கள் என்று இந்த தலைப்பினை படிக்க எடுத்தேன் ஆனால் ஏமாந்தேன்.தயவு செயது பிறந்த குழ்ந்தை முதல் 5 வயது உள்ள குழ்ந்தை வரை கொடுக்க வேண்டிய மருந்துகளை தரும்படி வேண்டுகிறேன் .நன்றி\nதவக்காலம் – இணைப்பின் காலம்\nதவக்காலம் – கைவிடுதலின் காலம்\nதவக்காலம் – விலையின் காலம்\nதவக்காலம் – கேள்விகளின் காலம்\nதன்னம்பிக்கை : நேர்மை பழகு\nதன்னம்பிக்கை : பேசத் தெரிந்தால் ஜெயிக்கலாம்\nதன்னம்பிக்கை : கூடப் பொறந்த பாசம் \nதன்னம்பிக்கை : ஸ்மார்ட்டா வேலை பாருங்க.\nதன்னம்பிக்கை : வேலையில் அசத்தலாம் வாங்க \nதன்னம்பிக்கை : வீண் செலவு வேண்டாமே \nதன்னம்பிக்கை : விட்டுக் கொடுத்தல் வெற்றியே \nதன்னம்பிக்கை : கர்வம் தவிர்\nதன்னம்பிக்கை : மரியாதைப் பூக்கள் மலரட்டும்\nதன்னம்பிக்கை : தேசத்தை நேசிப்போம்\nதன்னம்பிக்கை : வல்லினம், மெல்லினம், பாலினம்.\nதன்னம்பிக்கை : அன்பின்றி அமையாது உலகு\nதன்னம்பிக்கை : நீங்களும் தலைவராகலாம்.\nதன்னம்பிக்கை : நேரம் தவறாமை உயர்வு தரும்.\nதன்னம்பிக்கை : கூடா நட்பு கூடாது \nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nகி.மு : ஆபிரகாமின் கதை\nகைபேசி : வியப்பூட்டும் வளர்ச்சியும், ஆபத்தும்\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\n1. ஆதி மனிதன் ஆதாம் \nதவக்காலம் – இணைப்பின் காலம்\nதவக்காலம் இணைப்பின் காலம் தவக்காலம் இணைப்பின் காலம். சிலுவை இணைப்பின் கருவி. சிலுவை, வானையும் மண்ணையும் இணைத்துக் கட்டும் மரக் கயிறு சிலுவை கிருபையின் கனிகள் விளையும் நிரந்தர மரம். சிலுவை இரு கழித்தல் குறிகள் இணைந்த கூட்டல் குறி சிலுவை கிருபையின் கனிகள் விளையும் நிரந்தர மரம். சிலுவை இரு கழித்தல் குறிகள் இணைந்த கூட்டல் குறி பாவங்களைக் கழித்த இதயங்களின் கூட்டல். தவக்காலம் இணைப்பின் காலம். என்னில் இணைந்திருங்கள், இல்லையேல் கனியற்ற மரமாய் தனிமையில் விழ […]\nதவக்காலம் – கைவிடுதலின் காலம்\nதவக்காலம் கைவிடுதலின் காலம் தவக்காலம் கை விடுதலின் காலம். தந்தையே ஏன் என்னைக் கைவிட்டீர் எனும் இயேசுவின் கதறல் கல்வாரியின் அதிகபட்ச துயரம் நீர் விரும்பினால் இந்தத் துன்பக் கிண்ணம் அகலட்டும் எனும் இயேசுவின் விண்ணப்பம் மீட்பின் அதிகபட்ச வலி நீர் விரும்பினால் இந்தத் துன்பக் கிண்ணம் அகலட்டும் எனும் இயேசுவின் விண்ணப்பம் மீட்பின் அதிகபட்ச வலி எனினும் கலப்பையில் வைத்த கையை உதறிவிட்டு ஒதுங்கிச் செல்பவர் இயேசு அல்ல. கடைசி வரை தொடரச் சொன்னவர் இடைவேளையில் இறங […]\nதவக்காலம் – விலையின் காலம்\nதவக்காலம் விலையின் காலம் தவக்காலம் விலையின் காலம். நிலையானவரின் தலைக்கு யூதாஸ் வைத்த விலை முப்பது வெள்ளிக்காசுகள். யோசேப்பின் தலைக்கு சகோதரர்கள் வைத்த விலை இருபது வெள்ளிக்காசுகள். இவை ஒரு அடிமைக்கான தோராய விலைக்கணக்கு என்கிறது வரலாறு. செக்கரியா தனக்கு அளிக்கப்பட்ட முப்பது வெள்ளிக்காசுகளை ஆலய கருவூலம் நோக்கி வீசினார், அது நீதித்தீர்ப்பின் விலை. யூதாஸ தான் பெற […]\n இலாசர் இயேசுவின் வாழ்க்கைப் பயணத்தில் மிக முக்கியமான நபர் லாசர். மார்த்தா, மரியா என்பவர்களுடைய சகோதரன். இயேசுவின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர். பெத்தானியாவிலுள்ள இவர்களுடைய இல்லத்தில் இயேசு வருகை புரிவது வழக்கமாக இருந்தது. அந்த இலாசர் ஒரு முறை நோய்வாய்ப்பட்டார். இயேசுவோ வேறு ஒரு இடத்தில் இருந்தார். இயேசுவிடம் தகவல் சொல்லி அவரை அழைத்து […]\nதவக்காலம் – கேள்விகளின் காலம்\nதவக்காலம் கேள்விகளின் காலம் தவக்காலம் கேள்விகளின் காலம். கேள்விகளின் உள்ளே வாழ்வின் பதில்கள் ஒளிந்திருக்கின்றன‌ பதில்களின் உள்ளே வாழ்வின் கேள்விகள் மறைந்திருக்கின்றன. சிலர் பதிலை வைத்துக் கொண்டு கேள்விகளை எறிகிறார்கள், சிலர் பதிலை புறக்கணித்துக் கொண்டு கேள்விகளை எய்கிறார்கள். நாம் வீசுகின்ற கேள்விகளின் கூர்மையல்ல, எதிர்பார்க்கும் பதிலுக்கான‌ நேர்மையே நம் வாழ […]\nyarlpavanan on தன்னம்பிக்கை : பேசத் தெரிந்தால…\nநவநீதன் on தன்னம்பிக்கை : நேரம் தவறாமை உய…\nEvangelina Devairakk… on தோற்ற கா���ல் என்றும் இளமைய…\nதேவா on கி.மு : எரிகோ வீழ்ந்த வரல…\nசேவியர் on சலனம் : காதலர்களுக்கு மட்டும்…\nGopikrishnan on சலனம் : காதலர்களுக்கு மட்டும்…\nPraveen on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nநமது பயணங்களை இபாதத்… on சாலை : பயணிக்கவா \nநமது பயணங்களை இபாதத்… on சாலை : பயணிக்கவா \nGodwin Raja on கி.மு : எரிகோ வீழ்ந்த வரல…\nkavithai kavithais love POEMS Tamil Kavithai tamil kavithais writer xavier xavier இலக்கியம் இளமை கவிதை கவிதைகள் காதல் சேவியர் சேவியர் கவிதைகள் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை புதுக்கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/category/poem-songs/", "date_download": "2020-04-09T01:50:50Z", "digest": "sha1:PRPGX3JRVKGY44EFLA6A5CYVRKGMP2B4", "length": 37113, "nlines": 641, "source_domain": "xavi.wordpress.com", "title": "Poem-Songs |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \nவரப்புயர நீர் உயரும் என்று சொன்னாங்க\nவரப்பு மட்டும் உயருது நீரைக் காணல\nபுதைச்சவெத முளைச்சு வரும் என்று சொன்னாங்க\nவெடிச்ச நிலம் காயுது பயிரைக் காணல\nமனிதனோட முதல் தோழன் மண்தானே\nஊருக்கே சோறு போட கை நீட்டினோம்\nகடலுக்கும் நீர் செல்ல அனுமதித்தான்\nஉடலுக்குத் நீர் தரவோ அவன்மறுத்தான்\nவிழித்தெழு விழித்தெழு என் தோழா\nசெயல்படு செயல்படு என் தோழா\nபுலன் தனையும் கூடவே யாம்\nநீரின்றி அமையாது நிலம் என்றேன்\nபயிரின்றி அமையாது உயிர் என்றேன்\nவேருக்கு நீரினிலே பேதம் இல்லை\nவயிற்றுக்குப் பசிதனிலே பேதம் இல்லை\nவிழித்தெழு விழித்தெழு என் தோழா\nசெயல்படு செயல்படு என் தோழா\nபாடல் : முகிலே முகிலே\nபாடல் வரிகள் : சேவியர்\nகுரல்கள் : ரோகினி, எம்.சி ஜீவா\nகரையைத் தாண்டும் நதியின் விரலாய்\nதரையைத் தீண்டும் பறவை இறகாய்\nமெதுவாய் மெதுவாய் முத்தம் தருதோ\nஉன் தேகம் கால் கொண்ட நிலவா\nஉன் பாதம் பூமிக்கு வரமா\nஉன் கூந்தல் விரல் நீட்டும் இரவா\nBy சேவியர் • Posted in கவிதைகள், Poem-Songs, Videos\t• Tagged அழகு, இயற்கை, இலக்கியம், இளமை, கனவு, கவிதை, காதல், சமூகம், சேவியர், தமிழ், தமிழ்க்கவிதை, நட்பு, நேசம், பாடல், வாழ்க்கை, kavithai, love, poem\nபைரவன் – கனவே, மனமே, அழகே\nகுரல் : சதீஷ் & நான்சி\nதேன் சிந்தும் நட்சத்திரம் நீ தானா\nபூச் சிந்தும் முத்துச் சரம் நீ தானா\nதித் திக்கும் தெள் அமுதும் நீ தானா\nநேசங்கள் ஒன்றை ஒன்று சேராதா \nநீயென்னைத் தேடி வரக் கூடாதா \nநான் சொட்டுச் சொட்டாய் நனைந்தேனே\nஓர் ஆசைக் கடலின் அலையாய் அலைந்தேன்\nபேராசைக் கரையில் நுரையாய்க் கிடந்தேன்\nதேசத்தின் திசைகள் முழுதும் அளந்தேன்\nநீருக்குள் மழையாய் காதல் பொழிந்தேன்\nவேருக்கும் தெரியா பூக்கள் வளர்த்தேன்\nகாற்றோடு காற்றாய் நானும் நடந்தேன்\nஅதை மறைத்தல் என்பது பகல்கனவு\nஅது இரவல் ஒளியில் வாழுவது\nநீரில் பிம்பம் அலைந்தாலும் – அதைக்\nதேன் சிந்தும் நட்சத்திரம் நீ தானா\nபூச் சிந்தும் முத்துச் சரம் நீ தானா\nதித் திக்கும் தெள் அமுதும் நீ தானா\nநேசங்கள் ஒன்றை ஒன்று சேராதா \nநீயென்னைத் தேடி வரக் கூடாதா \nBy சேவியர் • Posted in கவிதைகள், Poem-Songs, Videos\t• Tagged ஆல்பம், இசை, இலக்கியம், கவிதைகள், காதல், சஞ்சே, சதீஷ், சேவியர், திரையிசை, நான்சி, பாடல், பாடல்கள், TBB\nபாடல் : வெட்கம் வழியும் இரவில்\nஉன்னழகு மட்டுமேனோ திகட்ட மறுக்குதடி\nதின்னத் தின்னத் தீராம பசியைப் பெருக்குதடி.\nஆறு மீட்டர் அருவி இழுத்து\nநூறு மீட்டர் காற்றை இறுக்கி\nநான்கு கண்கள் சிந்தும் ஒளி\nஎட்டிப் பார்க்கும் வட்ட நிலா\nயுத்தக் களமும், முத்தக் குளமும்\nஇப்படித் தானே செப்படிக் காதல்\nகாதல் என்னும் அற்புதம் கொண்டு\nகாதல் கொண்டு காதல் கடைந்து\nவள்ளுவர் கோட்டச் சக்கரம் பின்னே\nஅலையின் முன்னால் படகின் பின்னால்\nபூக்கள் இல்லாப் பூங்காப் புதரில்\nயாரும் இல்லாத் தனிமைச் சந்தில்\nகாதல் என்பது தாய்மை போல\nகாதல் என்பது செடியைப் போல\nபூக்கா விடினும் வேர் வளரும்\nமோகம் வந்து விரலில் தங்கி\nநரம்புகள் வழியே நதியாய் பாயும்\nஎங்கும் பொங்கி அங்கம் தங்கி\nதொடுதல் படுதல் படர்தல் விடுதல்\nகாதல் என்பது வாய்மை போல\nகாதல் என்பது காற்றைப் போல\nபின்னல் போட்ட மின்னல் காரி\nகன்னம் கோர்த்த கன்னம் கொண்டு\nமேற்கு வானம் மஞ்சள் பூசி\nவெப்பம் போன காற்றுக் கூட்டம்\nவெள்ளிப் பாத வெள்ளை வாத்து\nகாதல் கொண்ட என்மனம் மட்டும்\nவாசனை வீசிச் சிரிக்க – அது\nபட்டுப் பூச்சியின் வண்ண இறகில்\nபச்சை கொட்டிய வயலின் நண்டுகள்\nகாதல் கொண்ட என்மனம் மட்டும்\nவாழை மரத்து இலை மேடையிலே\nகாதல் குயிலே என் மனம் மட்டும்\nநித்தம் உன்னில் நெஞ்சம் நட்டேன்\nபூவைத் தீண்டும் தென்றல் போலே\nஎன்னைத் தீண்டினாய் – நான்\nதீயைத் தீண்டும் காலம் வேண்டும்\nகாதல் என்னும் சுவாசக் காற்றை\nநீதான் ஊற்றினாய் – பின்\nமூச்சுக் காற்றின் சுற்றும் பாதை\nமுத்தம் மட்டும் கன்னம் தொட்டால்\nகாதல் வாழுமா – நான்\nநித்தம�� உன்னில் நெஞ்சம் நட்டேன்\nசித்தம் கொண்டு என்னைத் தீண்டு\nபாவம் நானம்மா – ஓர்\nயுத்தம் கண்ட மண்ணாய் என்மேல்\nவெட்டிச் செல்லும் மின்னல் தன்னில்\nஉன்னைக் காண்கிறேன் – நீ\nகொட்டிச் சென்ற காதல் மண்ணில்\nசொட்டுச் சொட்டாய் எந்தன் ரத்தம்\nகொட்டக் காண்கிறேன் – நீ\nவிட்டுச் செல்லச் செல்லக் காதல்\nஉதயம் வானில் சிரிக்கும் முன்னே\nஉன்னைத் தேடுவேன் – பின்\nஇரவுப் பொழுது முடிந்த பின்னும்\nஇதயம் துவைத்து காதல் இருத்தி\nதினமும் நாடினேன் – நீ\nபுதையல் கிடந்த இடத்தை நோக்கி\nஉள்ளம் முழுதும் வெள்ளம் போலே\nகாதல் வந்ததடி – பின்\nகள்ளம் எல்லாம் உள்ளம் விட்டு\nவெள்ளை மனதில் உன்னை வைத்தேன்\nமுள்ளாய்க் கொல்லுதடி – உன்\nபிள்ளைப் பாதம் தீண்டா நெஞ்சம்\nதீயாய் எரிந்த என்னை நீராய்\nநீதான் மாற்றினாய் – பின்\nநீயாய் ஏனோ என்னை விட்டு\nதேயா நிலவாய் நீயே வந்தாய்\nவானாய் மாறினேன் – எனை\nதேயச் சொல்லி வானம் விட்டு\nதவக்காலம் – இணைப்பின் காலம்\nதவக்காலம் – கைவிடுதலின் காலம்\nதவக்காலம் – விலையின் காலம்\nதவக்காலம் – கேள்விகளின் காலம்\nதன்னம்பிக்கை : நேர்மை பழகு\nதன்னம்பிக்கை : பேசத் தெரிந்தால் ஜெயிக்கலாம்\nதன்னம்பிக்கை : கூடப் பொறந்த பாசம் \nதன்னம்பிக்கை : ஸ்மார்ட்டா வேலை பாருங்க.\nதன்னம்பிக்கை : வேலையில் அசத்தலாம் வாங்க \nதன்னம்பிக்கை : வீண் செலவு வேண்டாமே \nதன்னம்பிக்கை : விட்டுக் கொடுத்தல் வெற்றியே \nதன்னம்பிக்கை : கர்வம் தவிர்\nதன்னம்பிக்கை : மரியாதைப் பூக்கள் மலரட்டும்\nதன்னம்பிக்கை : தேசத்தை நேசிப்போம்\nதன்னம்பிக்கை : வல்லினம், மெல்லினம், பாலினம்.\nதன்னம்பிக்கை : அன்பின்றி அமையாது உலகு\nதன்னம்பிக்கை : நீங்களும் தலைவராகலாம்.\nதன்னம்பிக்கை : நேரம் தவறாமை உயர்வு தரும்.\nதன்னம்பிக்கை : கூடா நட்பு கூடாது \nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nகி.மு : ஆபிரகாமின் கதை\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\n1. ஆதி மனிதன் ஆதாம் \nதவக்காலம் – இணைப்பின் காலம்\nதவக்காலம் இணைப்பின் காலம் தவக்காலம் இணைப்பின் காலம். சிலுவை இணைப்பின் கருவி. சிலுவை, வானையும் மண்ணையும் இணைத்துக் கட்டும் மரக் கயிறு சிலுவை கிருபையின் கனிகள் விளையும் நிரந்தர மரம். சிலுவை இரு கழித்தல் குறிகள் இணைந்த கூட்டல் குறி சிலுவை கிருபையின் கனிகள் விளையும் நிரந்தர மரம். சிலுவை இரு கழித்தல் குறிகள் இணைந்த கூட்டல் குறி பாவங்களைக் கழித்த இதயங்களின் கூட்டல். தவக்காலம் இணைப்பின் காலம். என்னில் இணைந்திருங்கள், இல்லையேல் கனியற்ற மரமாய் தனிமையில் விழ […]\nதவக்காலம் – கைவிடுதலின் காலம்\nதவக்காலம் கைவிடுதலின் காலம் தவக்காலம் கை விடுதலின் காலம். தந்தையே ஏன் என்னைக் கைவிட்டீர் எனும் இயேசுவின் கதறல் கல்வாரியின் அதிகபட்ச துயரம் நீர் விரும்பினால் இந்தத் துன்பக் கிண்ணம் அகலட்டும் எனும் இயேசுவின் விண்ணப்பம் மீட்பின் அதிகபட்ச வலி நீர் விரும்பினால் இந்தத் துன்பக் கிண்ணம் அகலட்டும் எனும் இயேசுவின் விண்ணப்பம் மீட்பின் அதிகபட்ச வலி எனினும் கலப்பையில் வைத்த கையை உதறிவிட்டு ஒதுங்கிச் செல்பவர் இயேசு அல்ல. கடைசி வரை தொடரச் சொன்னவர் இடைவேளையில் இறங […]\nதவக்காலம் – விலையின் காலம்\nதவக்காலம் விலையின் காலம் தவக்காலம் விலையின் காலம். நிலையானவரின் தலைக்கு யூதாஸ் வைத்த விலை முப்பது வெள்ளிக்காசுகள். யோசேப்பின் தலைக்கு சகோதரர்கள் வைத்த விலை இருபது வெள்ளிக்காசுகள். இவை ஒரு அடிமைக்கான தோராய விலைக்கணக்கு என்கிறது வரலாறு. செக்கரியா தனக்கு அளிக்கப்பட்ட முப்பது வெள்ளிக்காசுகளை ஆலய கருவூலம் நோக்கி வீசினார், அது நீதித்தீர்ப்பின் விலை. யூதாஸ தான் பெற […]\n இலாசர் இயேசுவின் வாழ்க்கைப் பயணத்தில் மிக முக்கியமான நபர் லாசர். மார்த்தா, மரியா என்பவர்களுடைய சகோதரன். இயேசுவின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர். பெத்தானியாவிலுள்ள இவர்களுடைய இல்லத்தில் இயேசு வருகை புரிவது வழக்கமாக இருந்தது. அந்த இலாசர் ஒரு முறை நோய்வாய்ப்பட்டார். இயேசுவோ வேறு ஒரு இடத்தில் இருந்தார். இயேசுவிடம் தகவல் சொல்லி அவரை அழைத்து […]\nதவக்காலம் – கேள்விகளின் காலம்\nதவக்காலம் கேள்விகளின் காலம் தவக்காலம் கேள்விகளின் காலம். கேள்விகளின் உள்ளே வாழ்வின் பதில்கள் ஒளிந்திருக்கின்றன‌ பதில்களின் உள்ளே வாழ்வின் கேள்விகள் மறைந்திருக்கின்றன. சிலர் ப��ிலை வைத்துக் கொண்டு கேள்விகளை எறிகிறார்கள், சிலர் பதிலை புறக்கணித்துக் கொண்டு கேள்விகளை எய்கிறார்கள். நாம் வீசுகின்ற கேள்விகளின் கூர்மையல்ல, எதிர்பார்க்கும் பதிலுக்கான‌ நேர்மையே நம் வாழ […]\nyarlpavanan on தன்னம்பிக்கை : பேசத் தெரிந்தால…\nநவநீதன் on தன்னம்பிக்கை : நேரம் தவறாமை உய…\nEvangelina Devairakk… on தோற்ற காதல் என்றும் இளமைய…\nதேவா on கி.மு : எரிகோ வீழ்ந்த வரல…\nசேவியர் on சலனம் : காதலர்களுக்கு மட்டும்…\nGopikrishnan on சலனம் : காதலர்களுக்கு மட்டும்…\nPraveen on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nநமது பயணங்களை இபாதத்… on சாலை : பயணிக்கவா \nநமது பயணங்களை இபாதத்… on சாலை : பயணிக்கவா \nGodwin Raja on கி.மு : எரிகோ வீழ்ந்த வரல…\nkavithai kavithais love POEMS Tamil Kavithai tamil kavithais writer xavier xavier இலக்கியம் இளமை கவிதை கவிதைகள் காதல் சேவியர் சேவியர் கவிதைகள் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை புதுக்கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/ec-to-now-review-national-state-status-of-pol-parties-every-10-years/", "date_download": "2020-04-09T00:51:55Z", "digest": "sha1:D4T5IL6JWDRMX2Z5ZJIQAY67KBHHMJRS", "length": 11037, "nlines": 60, "source_domain": "www.aanthaireporter.com", "title": "இனி 10 ஆண்டுக்கு ஒரு முறைதான் கட்சிகள் அங்கீகாரம் ரினீவல்! – AanthaiReporter.Com", "raw_content": "\nஇனி 10 ஆண்டுக்கு ஒரு முறைதான் கட்சிகள் அங்கீகாரம் ரினீவல்\nஇந்தியாவில் இதுவரை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்சிகளின் அங்கீகாரம் பற்றி தேர்தல் கமிஷன் ஆய்வு செய்து முடிவு எடுத்தது. இந்த 5 ஆண்டுகால வரையறையை 10 ஆண்டுகள் என தேர்தல் கமிஷன் மாற்றி அமைத்து உள்ளது. அதன்படி, தேசிய கட்சிகள் என்றால் தொடர்ச்சியாக நடைபெறும் இரு பாராளுமன்ற தேர்தல்களுக்கு பின்னரும், மாநில கட்சிகள் என்றால் 2 சட்டசபை தேர்தல்களுக்கு பின்னரும் அவற்றின் அங்கீகாரம் பற்றி ஆய்வு செய்வது என தேர்தல் கமிஷன் தீர்மானித்து இருக்கிறது.\nஇது தொடர்பாக, தேர்தல் கமிஷன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில், தொடர்ச்சியாக நடைபெறும் இரு பாராளுமன்ற அல்லது சட்டசபை தேர்தல்களுக்கு பிறகு (10 ஆண்டுகள்) கட்சிகளின் அங்கீகாரம் பற்றி ஆய்வு செய்யும் வகையில் 1968–ம் ஆண்டில் பிறப்பிக்கப்பட்ட தேர்தல் சின்னங்கள் (முன்பதிவு மற்றும் ஒதுக்கீடு) தொடர்பான உத்தரவின் 6 சி பத்தியில் திருத்தம் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்பட்டு இருக்கிறது.\nநம் நாட்டில் தற்போது தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளாக காங்கிரஸ், பாரதீய ஜனதா, பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆகிய 6 கட்சிகள் உள்ளன. இது தவிர, மாநில அளவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளாக 64 கட்சிகள் உள்ளன. பாராளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுகிறது.\nதேர்தல் கமிஷன் விதிமுறைகளின்படி, தேசிய கட்சிகள் பாராளுமன்ற தேர்தலில் குறிப்பிட்ட சதவீத வாக்குகளை பெற தவறினால், அவை தேசிய கட்சி என்ற அங்கீகாரத்தை இழக்க நேரிடும். இதேபோல், மாநில கட்சிகள் (பிராந்திய கட்சிகள்) சட்டசபை தேர்தலில் குறிப்பிட்ட சதவீத வாக்குகளை பெறாவிட்டால், அவை மாநில கட்சி என்ற அந்தஸ்தை இழந்துவிடும்.\nஅதாவது, ஒரு கட்சி தேசிய கட்சி என்ற அங்கீகாரத்தை பெற வேண்டுமானால் பாராளுமன்ற பொதுத்தேர்தலில் குறைந்தபட்சம் 3 மாநிலங்களில் 2 சதவீத வாக்குகளை பெற்று இருக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் 4 மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலிலோ அல்லது சட்டசபை தேர்தலிலோ செல்லுபடியான மொத்த வாக்குகளில் 6 சதவீத வாக்குகளை பெற்று இருக்கவேண்டும். அத்துடன் குறைந்தபட்சம் 4 பாராளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்று இருக்கவேண்டும் அல்லது குறைந்தபட்சம் 4 மாநிலங்களில் மாநில கட்சி என்ற அங்கீகாரத்தை பெற்று இருக்கவேண்டும்.\nஅங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகளும், மாநில கட்சிகளும் பயன்படுத்தும் சின்னங்களை வேறு கட்சிகள் பயன்படுத்த முடியாது. அங்கீகரிக்கப்படாத பிற பதிவு செய்யப்பட்ட கட்சிகள் தேர்தலின் போது தேர்தல் கமிஷன் ஒதுக்கும் சின்னங்களில் இருந்து ஏதாவது ஒரு சின்னத்தைத்தான் பெற்றுக்கொள்ள முடியும்.\nஇதனிடையே கடந்த 2014–ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ், இந்திய கம்யூனிஸ்டு, தேசியவாத காங்கிரஸ் ஆகியவை போதிய சதவீத வாக்குகளை பெறாததால், அவை தேசிய கட்சிகள் என்ற அந்தஸ்தை இழக்கும் நிலை ஏற்பட்டது. இது தொடர்பாக, அப்போது தேர்தல் முடிந்ததும் அந்த கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீசு அனுப்பி இருந்தது.ஆனால் இப்போது 10 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் அங்கீகாரம் பற்றி ஆய்வு செய்வது என்று தேர்தல் கமிஷன் முடிவு செய்து இருப்பது அந்த கட்சிகளுக்கு பெரிய நிவாரணம் அளிப்பதாக அமைந்து உள்ளது.\nNextமணிக்கு 85 கி.மீ. வேகத்தில் செல்லும் பேட்டரி மோட்டார் சைக்கிள் வரப் போகுது\nநாட்டில் உள்ள அனைவருக்கும், ‘கொரோனா’ பரிசோதனை இலவசம் – சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nவருமான வரிப்பிடித்தத்தை உடனடியாக திருப்பி அளிக்க மத்திய நிதியமைச்சகம் உத்தரவு\nகொரோனா நோய் தடுப்புக்காக விழிப்புணர்வு பாடலை உருவாக்கியுள்ளார். சி.சத்யா\nகொரானா பீதி குறையவில்லை : ஊரடங்கு நீடிக்க வாய்ப்பு\nகொரோனா வைரஸுக்கு அரசியல் புரியுமா.. என்ன\nபி சி ஆர் – ராபிட் டெஸ்ட் – கொஞ்சம் விளக்கம்\nகொரோனா நம்மை என்ன செய்யும் – கொஞ்சம் பர்சனல் அனுபவம் ..\n மறுபடியும் தப்புச் செஞ்சிட்டீங்களே-கமல் எழுதிய ஓப்பன் லட்டர் முழு விபரம்\nஜனாதிபதி டூ எம்.பி.க்கள் எல்லோர் சம்பளத்திலும் 30% கட் & தொகுதி நிதியும் கிடையாது\nடாஸ்மாக்கிற்கு தக்க பாடம் புகட்டுங்கள்.. இனி அந்த பக்கமே தலைவைத்து படுக்காதீர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/category/gallery/movie-gallery/page/3/", "date_download": "2020-04-09T01:13:54Z", "digest": "sha1:KJ3PMKNEIBNZ5VASELBE7ZHYANRRGAVE", "length": 7834, "nlines": 102, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – Movie Gallery", "raw_content": "\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிக்கும் ‘மிருகா’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை மகிமா நம்பியார் ஸ்டில்ஸ்\nசிவகார்த்திகேயன் நடிக்கும் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ படத்தின் ஸ்டில்ஸ்\nயோகிபாபு-யாஷிகா ஆனந்த் நடிக்கும் ‘ஜாம்பி’ படத்தின் ஸ்டில்ஸ்\nஅப்புக்குட்டி-வசுந்தரா நடிக்கும் ‘வாழ்க விவசாயி’ படத்தின் ஸ்டில்ஸ்\nதனுஷ்-மேகா ஆகாஷ் நடிக்கும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் ஸ்டில்ஸ்\nவிஷால்-தமன்னா நடிப்பில் சுந்தர்.சி. இயக்கும் ‘ஆக்சன்’ படத்தின் ஸ்டில்ஸ்\nரத்தன் மெளலி-மஞ்சு தீட்சித் நடிக்கும் ‘மல்லி’ படத்தின் ஸ்டில்ஸ்\nநிக்கி சுந்தரம்-ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘மெய்’ படத்தின் ஸ்டில்ஸ்\nதெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் தமிழ்த் திரைப்படம் ‘புஷ்பா’\n“திரைப்படங்களின் உரிமையை வாங்குங்க” – டிவி நிறுவனங்களிடம் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் வேண்டுகோள்..\n“பெப்ஸி தொழிலாளர்களுக்கு உதவி செய்யுங்கள்..” – இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்..\nதமிழ்த் திரைப்படத் துறையினருக்கு தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமாரின் வேண்டுகோள்..\nசினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு திரையுலகப் பிரபலங்க��் வழங்கிய உதவிகள்..\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\nTik Tok-னால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வருகிறது ‘ஏமாத்த போறேன்’ திரைப்படம்\nகொரோனா வைரஸ் – தத்தளிக்கும் தமிழ்த் திரையுலகம்..\nதயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்-டி.சிவா தலைமையில் போட்டியிடும் அணி அறிவிப்பு..\nமொபைலில் படம் பார்க்க உதவிக்கு வருகிறது A Cube Mobile Application..\nநயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படத்தில் இணைந்த நடிகர் அஜ்மல்..\nதாராள பிரபு – சினிமா விமர்சனம்\nசாக்சி நாயகியாக நடிக்கும் ‘புரவி’ திரைப்படம் துவங்கியது..\nதெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் தமிழ்த் திரைப்படம் ‘புஷ்பா’\n“திரைப்படங்களின் உரிமையை வாங்குங்க” – டிவி நிறுவனங்களிடம் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் வேண்டுகோள்..\n“பெப்ஸி தொழிலாளர்களுக்கு உதவி செய்யுங்கள்..” – இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்..\nதமிழ்த் திரைப்படத் துறையினருக்கு தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமாரின் வேண்டுகோள்..\nசினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு திரையுலகப் பிரபலங்கள் வழங்கிய உதவிகள்..\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பிளான் பண்ணி பண்ணணும்’ படத்தின் டிரெயிலர்\n‘C/o காதல்’ படத்தின் டிரெயிலர்\nசிபிராஜ்-நட்டி நட்ராஜ்-சமுத்திரக்கனி நடிக்கும் ‘வால்டர்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/84763/cinema/Kollywood/ajith-had-passion-with-technology-says-aadhithya-menon.htm", "date_download": "2020-04-09T01:33:38Z", "digest": "sha1:DLEV4ZOQBYXSEG7BH5AHDIFDXFXN524V", "length": 11371, "nlines": 134, "source_domain": "cinema.dinamalar.com", "title": "நடிகர் அஜித் டெக்னாலஜி ப்ரியர்: ஆதித்யா மேனன் - ajith had passion with technology says aadhithya menon", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n' | 'டைம் பாஸ் | 'அப்டேட் | அவசரம் இல்லை, மெதுவாக வரலாம் - மா.கா.பா.ஆனந்த் | அல்லு அர்ஜுன் படத்தில் காட்டிலாகா அதிகாரியாக விஜய்சேதுபதி | முதல்வர் நிவரா�� நிதிக்கு 50 லட்சம் வழங்கிய மோகன்லால் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nநடிகர் அஜித் டெக்னாலஜி ப்ரியர்: ஆதித்யா மேனன்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nநடிகர் அஜித் நடித்த படங்களான பில்லா, அறிந்தும் அறியாமலும் படங்களில் அவரோடு இணைந்து நடித்தவர் நடிகர் ஆதித்யா மேனன். அவர், தற்போது நடிகர் ரஜினி நடித்து வெளியாகி இருக்கும் தர்பார் படத்தில் நடித்திருக்கும் சுனில் ஷெட்டிக்கு குரல் கொடுத்து இருக்கிறார்.\nதர்பார் படத்தில் சுனில் ஷெட்டிக்கு டப்பிங் கொடுத்தது மற்றும் நடிகர் அஜித்துடன் இணைந்து நடித்தது குறித்தும் ஆதித்யா மேனன் கூறியிருப்பதாவது:\nநடிகர் ரஜினி நடித்திருக்கும் படமான தர்பார் படத்தில் சுனில் ஷெட்டி நடிக்கிறார். அவருக்கு டப்பிங் வாய்ஸ் கொடுக்க வேண்டும் என சொல்லி என்னை அழைத்தனர். ரொம்பவும் யோசித்தேன். பின், ரஜினி படம் என்பதால், தவிர்க்க-மறுக்க முடியாமல் அதை ஒப்புக் கொண்டேன். இந்தப் படத்தில், எனக்கு நடிக்க வாய்ப்பு இல்லை என்பதால், சுவாரஸ்யமான அனுபவம் என்று எதுவும் இல்லை.\nஆனால், நடிகர் அஜித்துடன் நடித்த படங்களில், அவரோடு நான் சேர்ந்தே நடித்திருந்ததால், எனக்கு நிறைய அனுபவம் இருக்கிறது. நடிகர் அஜித்தைப் பொறுத்த வரை, அவர் நடிப்பைக் காட்டிலும் டெக்னாலஜி மீது அதீத ஆர்வம் கொண்டவர். அவரோடு இருக்கும் போது, அவர் லேட்டஸ்ட் டெக்னாலஜி குறித்தே பேசிக் கொண்டிருப்பார். கேஜட்ஸ்களை எப்போதும் வைத்திருப்பார். அவருடைய வீடே, ஆட்டோமைஸ்டாகி இருக்கிறது. கேஜட்ஸ்கள் நிறைந்து இருக்கும். ஸ்மார்ட்ஸ் தொழில் நுட்பத்தை வீட்டின் ஓவ்வொரு பகுதியிலும் பார்க்கலாம். கதவு திறப்பது முதல், ஜன்னல் ஸ்கிரீன் அகற்றுவது வரை எல்லாமே வாய்ஸ் கமாண்டிலேயே நடக்கும். என்னுடைய நண்பர் ஒருவர்தான், நடிகர் அஜித் வீட்டுக்குச் சென்று, ஸ்மார்ட் டெக்னாலஜியை வீடு முழுக்க செயல்படுத்தினார். இந்தியாவில் இப்படி ஒரு நடிகரை பார்க்க முடியாது.\najith aadhithya menon அஜித் ஆதித்யா மேனன்\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nமாநாடு படத்தில் சிம்புவுக்கு ... என்ன ஒரு ஞாபக சக்தி; அஜித்தை நினைத்து ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமீண்டும் தவறான தகவலை பதிவிட்டு நீக்கிய அமிதாப்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஅவசரம் இல்லை, மெதுவாக வரலாம் - மா.கா.பா.ஆனந்த்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஅஜித்திற்கு அடுத்து யார் அள்ளித் தரப் போவது \nகொரோனா தடுப்பு - அஜித் ரூ.1.25 கோடி நிதி, விஜய் எப்போது\nவெளிநாடு செல்லும் முடிவை கைவிட்ட வலிமை\nதிரிஷாவை பழிக்கு பழி வாங்கிய அஜித்\nமோகன்லால் குறித்த வதந்தி ; பின்னணியில் ரஜித்குமார் ஆர்மி \nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/85423/cinema/Kollywood/Nayanthara,-Samanth-to-be-pair-with-Vijaysethuapthi.htm", "date_download": "2020-04-09T02:16:45Z", "digest": "sha1:S5QOSV3GCDQ4CMRZYBBRPHLK2LAPNWRS", "length": 9193, "nlines": 132, "source_domain": "cinema.dinamalar.com", "title": "விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் நயன்தாரா, சமந்தா - Nayanthara, Samanth to be pair with Vijaysethuapthi", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n' | 'டைம் பாஸ் | 'அப்டேட் | அவசரம் இல்லை, மெதுவாக வரலாம் - மா.கா.பா.ஆனந்த் | அல்லு அர்ஜுன் படத்தில் காட்டிலாகா அதிகாரியாக விஜய்சேதுபதி | முதல்வர் நிவராண நிதிக்கு 50 லட்சம் வழங்கிய மோகன்லால் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nவிஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் நயன்தாரா, சமந்தா\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nநானும் ரவுடி தான் படத்திற்கு பிறகு நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நயன்தாராவும், விஜய் சேதுபதியும் மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள். இதுவும் நானும் ரவுடி தான் படம் போன்று ரொமாண்டிக் காமெடி படம். விஜய் சேதுபதியிடம் கதை சொல்லி சம்மதம் வாங்கி விட்டாராம் விக்னேஷ் சிவன்.\nபடத்திற்கு காற்றுவாக்கில் இரண்டு காதல் என்ற தலைப்பு வைக்கப்படலாம் என்று விக்னேஷ் சிவனுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இரண்டு வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்ட இரண்டு பெண்களை விஜய்சேதுபதி காதலிப்பது மாதிரிய���ன கதை. இதில் ஒரு காதலியாக நயன்தாராவும், இன்னொரு காதலியாக சமந்தாவும் நடிப்பதாக தெரிகிறது. இதன் படப்பிடிப்புகள் ஏப்ரல் மாதம் தொடங்குகிறது.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nதெலுங்கு படத்தில் இணையும் அஞ்சலி, ... வெப்சீரிஸ் தயாரிக்கும் கமல்ஹாசன்\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமீண்டும் தவறான தகவலை பதிவிட்டு நீக்கிய அமிதாப்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஅவசரம் இல்லை, மெதுவாக வரலாம் - மா.கா.பா.ஆனந்த்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nவிஜய் சேதுபதி படம் என்ன மாதிரியானது\nபெப்சி தொழிலாளர்களுக்கு உதவ நயன்தாரா ரூ.20 லட்சம் நிதி\n\"உங்களுக்கு 2 நிமிஷம் டைம் தரேன்..\nசேர்ந்து கைதட்டிய நயன்தாரா, விக்னேஷ் சிவன்\nகிரிக்கெட் வீரராக மாறும் விஜய் சேதுபதி\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/86005/cinema/Kollywood/Without-Simbu---No-VTV-2-says-Gautham-menon.htm", "date_download": "2020-04-09T01:01:46Z", "digest": "sha1:WIMY422MY72IVJZZELOASZ25XU4RWNIC", "length": 10074, "nlines": 134, "source_domain": "cinema.dinamalar.com", "title": "சிம்பு இன்றி விடிவி 2 இல்லை : கவுதம் மேனன் - Without Simbu - No VTV 2 says Gautham menon", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n' | 'டைம் பாஸ் | 'அப்டேட் | அவசரம் இல்லை, மெதுவாக வரலாம் - மா.கா.பா.ஆனந்த் | அல்லு அர்ஜுன் படத்தில் காட்டிலாகா அதிகாரியாக விஜய்சேதுபதி | முதல்வர் நிவராண நிதிக்கு 50 லட்சம் வழங்கிய மோகன்லால் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nசிம்பு இன்றி விடிவி 2 இல்லை : கவுதம் மேனன்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nநடிகர் சிம்புவை வைத்து, பத்தாண்டுகளுக்கு முன், இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன், ‛விண்ணைத் தாண்டி வருவாயா' என்ற படத்தை எடுத்திருந்தார். படம் மிகப் பிரமாதமாக ஓடியது. இந்தப் படத்தின் பிரதான கேரக்டர்களான கார்த்திக் மற்றும் ஜெஸ்ஸி காதலர்கள் இணைந்தார்களா என்பதை கடைசி வரை படத்தில் சொல்லப்படவில்லை. அதனால், கார்த்தி கேரக்டரை, வாசுதேவ் மேனன் அடுத்தப் படத்தில் தொடருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில், விண்ணைத் தாண்டி வருவாயா படம் எடுக்கப்பட்டு பத்தாண்டுகளைக் கடந்த நிலையில், அதன் இரண்டாம் பாகம் எடுக்கப்படுமா என்பது குறித்து, கவுதம் வாசுதேவ் மேனன் ரசிகர்கள், சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து கேள்வி எழுப்பினர்.\nகவுதம் வாசுதேவ் மேனன் கூறியிருப்பதாவது: கார்த்திக் கேரக்டரின் தொடர்ச்சியாக விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கத்தான் விரும்புகிறேன். அதற்காக தயாராகவும் இருக்கிறேன். நடிகர் சிம்பு தயார் என்றால், உடனே களத்தில் இறங்க வேண்டியதுதான். மற்றபடி, சிம்பு தான் அந்தக் கேரக்டருக்கு மிகப் பொறுத்தமானவர். அதனால், வேறு ஒருவரை வைத்து, விண்ணைத் தாண்டி வருவாயா 2 படத்தை எடுப்பது சாத்தியமில்லை.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nகைதி ஹிந்தி ரீ-மேக்கில் அஜய் தேவ்கன் லிம்கா புத்தகத்தில் ஸ்ரீகர் பிரசாத்\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமீண்டும் தவறான தகவலை பதிவிட்டு நீக்கிய அமிதாப்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஅவசரம் இல்லை, மெதுவாக வரலாம் - மா.கா.பா.ஆனந்த்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nசிம்புவின் 45வது படம் என்ன ஆயிற்று \nஆனந்த் சங்கர் இயக்கத்தில் உருவாகும் படத்தில் சிம்பு - ஆர்யா\nமீண்டும் கெத்தா தொடங்கும் எங்கள் 'மாநாடு'\n'மாநாடு' சிம்பு பற்றி பரபரப்பான மீம்ஸ்\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ma-amaresan.blogspot.com/search/label/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-04-09T01:18:28Z", "digest": "sha1:HVTMJYO277YZMU5HBEQU5YJDGBIHRAEU", "length": 20038, "nlines": 601, "source_domain": "ma-amaresan.blogspot.com", "title": "மா.அமரேசன்: புத்தச் சமயப் பெயர்கள்", "raw_content": "\nஉண்மையை உண்மை என உணர் - புத்தர்\nபுத்தச் சமயப் பெயர்கள் - பெண் குழந்தைகள்\nபுத்தச் சமயப் பெயர்கள் - பெண் குழந்தைகள்\nLabels: புத்தச் சமயப் பெயர்கள்\nபுத்தச் சமயப் பெயர்கள் - ஆண் குழந்தைகள்\nLabels: புத்தச் சமயப் பெயர்கள்\nஅறம் பதிப்பகம் வெளியிட்டுள்ள புத்தகங்களின் விலை பட்டியல். 1. சொற்களால் நெய்யப்பட்ட சவுக்கு - யாழன் ஆதி. விலை. 150 ரூபாய் ...\nபுத்தரும் அவர் தம் வாழ்க்கை நெறியும்.\nபுத்தரின் பிறப்பு: கி.மு.ஆறாம் நுாற்றாண்டில் வட இந்தியாவில் இமயமலையின் அடிவாரத்தில் இருந்த கபிலவஸ்த்து நாட்டை கௌதம என்னும் பழங்குடி வகை...\nதமிழர்களின் இசை கருவியா பறை\nபறை என்னும் இசைக் கருவி இசைப்பதால் பறையன் என்ற பெயர் வந்த்தா அல்லது பறையனாய் இருப்பதால் பறை என்ற இசைக் கருவியை இசைக்கின்றானா அல்லது பறையனாய் இருப்பதால் பறை என்ற இசைக் கருவியை இசைக்கின்றானா\nஇளையராஜாவின் இசை பாடல்களில் புத்தசமய கோட்பாடுகள் - 6 தும்பி வா பாடல் கௌதம புத்தரின் போதனைகளில் செயலும் அதற்கான விளைவைப் பற்றி போதிப...\nநதியில் ஆடும் பூவனம் பாடல்\nஇளையராஜாவின் இசை - பாடல்களில் புத்தசமய கோட்பாடுகள் - 7 நதியில் ஆடும் பூவனம் பாடல் பொதுத் தகவல்கள் : 1976 ஆம் ஆண்டு வெளியான...\nஎன்னுள்ளில் எங்கோ எங்கும் கீதம்\nஎன்னுள்ளில் எங்கோ எங்கும் கீதம் இளையராஜாவின் இசை - பாடல்களில் புத்தசமயக் கோட்பாடுகள் : 4 புத்தரின் போதனைகள்:- பொதுவில் புத்தரி...\nஇளையராஜாவின் இசை பாடல்களில் பௌத்த கூறுகள் – 2 ஆயிரம் தாமரை மொட்டுகளே.., இசைஞானி என அழைக்கப்படும் இளையராஜா என்னும் இசை உளவியலை க...\nஇளையராஜாவின் இசை - பாடல்களில் புத்தசமய கோட்பாடுகள். 5 என்னப் பாட்டுப் பாட, என்னத் தாளம் போட… இந்த தொடரை ஏன் நீண்ட காலமாக எழுத...\nபுத்தச் சமயப் பெயர்கள் - பெண் குழந்தைகள்\nபுத்தச் சமயப் பெயர்கள் - பெண் குழந்தைகள் அபயா அமிதா அபிதா அஞ்சனா அசிந்தா அனோமா அரிஷ்மதி அபிமுகி அவித்யா அம்பிகா அம்பாலி அ...\nஅறம் பதிப்பகம் வெளியிட்டுள்ள புத்தகங்களின் வி...\nமா.அமரேசன் எழுதிய நுால்கள் (10)\nஇளையராஜாவின் இசை - பாடல்களில் புத்தசமயக் கோட்பாடுகள் (9)\nசுற்றுச்சூழலும் புத்தச் சமயமும் (5)\nபுத்தச் சமயக் கருத்திய��் திரைப்படங்கள் (5)\nபுத்தச் சமயப் பெயர்கள் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://support.mozilla.org/ta/questions/firefox?tagged=easyquestion&page=1&order=views&show=all", "date_download": "2020-04-09T02:03:38Z", "digest": "sha1:YU6VESLWSMO7BF62UHHV6Z7DW3X4KVOH", "length": 19825, "nlines": 462, "source_domain": "support.mozilla.org", "title": "பயர்பாக்ஸ் ஆதரவு மன்றம் | மொசில்லா ஆதரவு", "raw_content": "\nஅனைத்து தலைப்புகள் புத்தகக்குறிகள் மற்றும் கீற்றுகள் அடிப்படை உலாவல் Import settings from other browsers Video, audio and interactive settings குறிப்புகள் மற்றும் தந்திரங்கள் நிறுவுதல் மற்றும் மேம்படுத்துதல் காட்சி மற்றும் தோற்றம் ஒத்திசை மற்றும் சேமி துணை நிரல்களை நிர்வகி அரட்டை மற்றும் பகிர்\nகவனம் தேவை Responded முடிந்தது அனைத்து கேள்விகள்\nasked by shangbin 4 ஆண்டுகளுக்கு முன்பு\nanswered by shangbin 4 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by JMBK 4 ஆண்டுகளுக்கு முன்பு\nanswered by guigs 4 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by Bedim 4 ஆண்டுகளுக்கு முன்பு\nanswered by cor-el 4 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by John Sellers 4 ஆண்டுகளுக்கு முன்பு\nanswered by cor-el 4 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by lillypad 4 ஆண்டுகளுக்கு முன்பு\nanswered by FredMcD 4 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by Jilani 3 ஆண்டுகளுக்கு முன்பு\nlast reply by FredMcD 3 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by joshua88 3 ஆண்டுகளுக்கு முன்பு\nanswered by FredMcD 3 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by ekertz 4 ஆண்டுகளுக்கு முன்பு\nlast reply by ekertz 4 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by MimiCindy 4 ஆண்டுகளுக்கு முன்பு\nlast reply by FredMcD 4 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by jacquelinesc 4 ஆண்டுகளுக்கு முன்பு\nlast reply by FredMcD 4 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by gorrio777 4 ஆண்டுகளுக்கு முன்பு\nlast reply by FredMcD 4 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by nelsondon 5 ஆண்டுகளுக்கு முன்பு\nlast reply by cor-el 5 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by bbrandy119 5 ஆண்டுகளுக்கு முன்பு\nlast reply by cor-el 5 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by tackyman 4 ஆண்டுகளுக்கு முன்பு\nlast reply by guigs 4 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by muleFunk 5 ஆண்டுகளுக்கு முன்பு\nlast reply by cor-el 5 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by dss111 5 ஆண்டுகளுக்கு முன்பு\nanswered by guigs 4 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by Lon Winters 4 ஆண்டுகளுக்கு முன்பு\nlast reply by FredMcD 4 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by Felix303 3 ஆண்டுகளுக்கு முன்பு\nlast reply by FredMcD 3 ஆண்டுகளுக்கு முன்பு\nlast reply by FredMcD 3 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by cpking 2 ஆண்டுகளுக்கு முன்பு\nlast reply by bygabyga 2 ஆண்டுகளுக்கு முன்பு\nபீட்டா, நைட்‌லி, உருவாக்குநர் பதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://tamil.adskhan.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88/%E0%AE%B5%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-04-09T01:22:12Z", "digest": "sha1:QZ4TFRIREVIXY6IISATJZYQDG2PXWW3O", "length": 13476, "nlines": 216, "source_domain": "tamil.adskhan.com", "title": "பொருட்கள் விற்பனை - வட மத்திய மாகாணம் - Free Tamil Classifieds Ads | | Ads-Khan Tamil Classifieds", "raw_content": "\nவிவசாய நிலம் வாங்க விற்க\t0\nஉணவு பொருட்கள் உணவு தயாரிப்பு 0\nஉங்கள் கடவுச்சொல்லை இரண்டு முறை டைப் செய்யவும்\nபொருட்கள் விற்பனை இணைய தல சந்தை\nபொருட்கள் விற்பனை உங்களது பொருட்களை இங்கே விளம்பரம் செய்து இணையம் மூலம் ஆர்டர்களை பெறலாம் இது உங்களது புத்தம் புதிய பொருட்களை விற்பனை செய்ய ஏதுவான தலம் ஆகும் இந்த இணைய தல சந்தையில் பொருட்களை விற்பனை செய்யுங்கள் லாபம் ஈட்டுங்கள் இனைய அங்காடி யாகும் இது இணையத்தின் மூலம் சுலபமாக பொருட்களை விற்பனை செய்து அதிக லாபம் ஈட்டுங்கள் அமேசான் பிளிப்கார்ட் போன்று உங்கள் சந்தை வாய்ப்பை பெருக்குங்கள் இது முற்றிலும் இலவசமாக\nபொருட்கள் விற்பனை இனைய அங்காடி\n இனைந்து இருக்க லைக் செய்யவும் நன்றி\nமளிகை சாமான்கள் பேக்கிங் செய்து கொடுக்கும் தொழில் தொழில் பனி செய்ய ஆட்கள் தயார்\nவிவசாயம் நிலம் குத்தகைக்கு தேவை ராமநாதபுரம் மாவட்டம்\nவாலாஜாவில் வீடு விற்பனைக்கு (ராணிப்பேட்டை மாவட்டம்)\nவீடு விற்பனைக்கு.சென்னை கிழக்கு முகப்பேர்\nஆத்தூர் அருகே 2.5 ஏக்கர் நிலம் முழுவதும் விற்பனைக்கு\nஜெயந்த் அக்குபங்சர் சிகிச்சை மையம் - பெருங்குடி\nதன வரவை அதிகரிக்கும் கோமதி சக்கரம்\nவிவசாய வேளாண் பண்ணை க்கு குடும்பத்துடன் தங்கி வேலை செய்ய ஆட்கள் தேவை\nதரிசு நிலம் தேவை-விவசாய நிலம் குத்தகைக்கு தேவை\nநாட்டு கோழிவலர்க்க வட்டிக்கு பணம் தேவை\nதென்னை மரங்களுடன் கூடிய பண்ணை நிலம் விற்பனைக்கு.\nசமேn சா ஆர்டர்கள் வரவேற்கபடுகின்றன\nஆடு மற்றும் கோழி பண்ணைக்கு வேலை ஆட்கள் தேவை\nவிவசாய நிலம் ஆழ்குழாய் கிணறு வசதியுடன் விர்ப்பணைக்கு\nமுகப்பு - வட மத்திய மாகாணம்\nதமிழில் விளம்பரம் முற்றிலும் இலவசமே | Post free Ads in Tamil\nவீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலம் பத்திரப்பதிவின் நிலையை அறிந்து கொள்ளலாம்\nஆன்லைனில் விளம்பரம் செய்யவதன் பலன்கள்\nவீட்டுக்கடன் தவணை காலம் வ வங்கிகள் அளிக்கும் கால அவகாசம்\nமண்ணின் தன்மையை நிர்ணயிக்கும் நிலத்தடி நீர்\nஉங்களுக்கு தேவையான விளம்பரங்களை உடனடியாக இ மெயில் மூலம் பெற உறுப்பினர் ஆகுங்கள்\nபிரிவுகள் வேலை வாய்��்புகள் படிப்புக்கேற்ற வேலை வேலை வேண்டும் ரியல் எஸ்டேட் வணிகம் வீடு விற்பனை நிலம் விற்பனை விவசாய நிலம் வாங்க விற்க அடுக்கு மாடி குடியிருப்பு வீடு ரூம் வாடகைக்கு சிறு தொழில் முகவர்கள் தேவை உணவு பொருட்கள் உணவு தயாரிப்பு கடன் உதவி தொழில் பயிற்சி மொழி பங்கு சந்தை ஜோதிடம் வாஸ்து மருத்துவம் கார் விற்பனை இன்டர்நெட் புத்தகம் விற்பனை பொருட்கள் விற்பனை யோகாசனம் பயிற்சி\nஇடம் சென்னை கோயம்பத்தூர் ஊவா கனடா ஊட்டி இலங்கை கள்வியன்காட்டு யாழ்ப்பாணம் புதுச்சேரி சபரகமுவ தென் மாகாணம் கடலூர் மத்திய மாகாணம் மேல் மாகாணம் தர்மபுரி வட மத்திய மாகாணம் திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் தஞ்சாவூர் திருவள்ளூர் திருவாரூர் திருச்சி தூத்துக்குடி திருநெல்வேலி திருப்பூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம்\nசற்றுமுன் பயனர்கள் தேடிய விளம்பரங்கள்\nPrivacy Policy | [சட்ட பூர்வ எச்சரிக்கை ]\nPrivacy Policy | [சட்ட பூர்வ எச்சரிக்கை ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/108%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2020-04-09T01:03:06Z", "digest": "sha1:62LPDRE3UX4LPQTK55URU7POKFHPZPZL", "length": 13609, "nlines": 208, "source_domain": "tamil.samayam.com", "title": "108எம்பி ஸ்மார்ட்போன் கேமரா: Latest 108எம்பி ஸ்மார்ட்போன் கேமரா News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nமாஸ்டருக்கு தடை மேல் தடை: படம் ரிலீஸ் ஆக...\nகொரோனா பிரச்சனை: நடுவிரலை ...\nவிழிப்புணர்வில் புது விதம், அசத்தல் வீடி...\nஏப்ரல் 15 ரயில், பஸ் டிக்க...\nநடமாடும் மளிகை - காய்கறி க...\nஒரே ஒரு இந்தியருக்கு மட்டும் இடம்... சிற...\nகிங் கோலியின் மூன்று ஆண்டு...\nநல்லா பாத்து சொல்லுங்க நான...\nஇந்த விஷயத்துல தல தோனியிடம...\nஇப்போ எல்லாம் எவன் சீனியர்...\nஇனிமேல் இந்த 3 ஸ்மார்ட்போன்களும் இந்தியா...\nமீண்டும் ரீசார்ஜ் செய்ய கி...\nஅடுத்த ஒரு மாசத்துக்கு தின...\nநாளை அறிமுகமாகும் Honor Pl...\nசாம்சங் கேலக்ஸி A71 5G ஸ்ம...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nகொரோனாவால் இறந்த பெண்ணிற்கு பிறந்த அழக...\nஊரடங்கு காலத்தில் ஆபாச வீட...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: இன்றைய நிலவரம் இதுதான்\nபெட்ரோல் வி��ை: ஊரடங்கு இது...\nபெட்ரோல் விலை: சென்னை நிலவ...\nபெட்ரோல் விலை: கொரோனாவும் ...\nபெட்ரோல் விலை: அதை நீங்களே...\nபெட்ரோல் விலை: இன்னைக்கு ஏ...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nவேலையில்லா திண்டாட்டம் 7.78% அதிகரிப்பு\nமத்திய அரசின் ECI எலெக்ட்ர...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nRamCharan : ரத்தம் ரணம் ரெளத்திரம..\nவாத்தி கமிங்... அண்ணன் வந்தா ஆட்ட..\nநாலு பேரு... ரெட்டு காரு... பிளான..\nஇட்லிக்கு மீன் கொழம்பு பாடல் வெளி..\nஒருத்தன்கிட்ட கூட ஆதார் கார்டு கி..\nRajini : இமான் இசையுடன் வெளியான \"..\nஹரீஸ் கல்யாணின் \"தாராள பிரபு\"\n108MP கேமரா + 5260mAh பேட்டரி கொண்ட Mi Note 10 ஸ்மார்ட்போனின் இந்திய விலை இவ்ளோதானா\nமி நோட் 10 ஸ்மார்ட்போனின் 108 எம்பி அளவிலான கேமரா அமைப்பானது நமது கைகளுக்கு வந்த பின்னர் 64 எம்பி அளவிலான கேமராக்களை கொண்ட ஸ்மார்ட்போன்கள் எல்லாமே குழந்தைகள் போல தெரியும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.\nXiaomi 108MP Camera: செப் 24-ல் வெளியாகும் சியோமியின் \"வெறித்தனம்\"\nஆகமொத்தம் உலகின் முதல் 108 எம்பி ஸ்மார்ட்போன் கேமரா தயாராக உள்ளது வேறு என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும்\nவரலாறு கண்டிடாத தேர்தல், கலங்கி நின்றாலும் உரிமையை விடவில்லை... அமெரிக்காவில்\nவிழிப்புணர்வில் புது விதம், அசத்தல் வீடியோ மிஸ் பண்ணிராதீங்க\nகொரோனா: 1.28 லட்சம் பரிசோதனை மாதிரிகள்... கன்ஃபார்ம் கேசஸ் எவ்வளவு தெரியுமா\nஉலகில் கொரோனா தாண்டவம் தொடர்ந்து அதிகரிக்குமா\nஅரசு விளம்பரங்களுக்கு தடை விதிக்க சொல்வதா -சோனியாவுக்கு பத்திரிகைகள் சங்கம் கண்டனம்\nமாஸ்டருக்கு தடை மேல் தடை: படம் ரிலீஸ் ஆகாதது பற்றி ரத்ன குமார் உருக்கம்\nஉணவு தானிய கொள்முதலுக்கு தொண்டு நிறுவனங்களுக்கு அனுமதி\nஏப்ரல் 15 ரயில், பஸ் டிக்கெட் முன்பதிவு தீவிரம்...\nஅஜித்தின் வேற லெவல் நடிப்பில் கட்டாயம் பார்க்கவேண்டிய 10 படங்கள்\nகொரோனா பாதிப்பு: இந்தியாவின் இன்றைய நிலவரம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/nalam-vazha/518667-ambassadors-of-suicide.html", "date_download": "2020-04-09T01:14:14Z", "digest": "sha1:6BKXWK4BQXU5JI4NQ22GURQUYULOKWLR", "length": 26055, "nlines": 290, "source_domain": "www.hindutamil.in", "title": "தற்கொலையின் தூதர்கள் | Ambassadors of Suicide - hindutamil.in", "raw_content": "வியாழன், ஏப்ரல் 09 2020\nஅக்டோபர் 10: உலக மனநல நாள்\nசமீபத்தில் பள்ளி மாணவர்களின் மனநலம் பற்றிய ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சிக்குப் பின்பு என்னிடம் பேசிய ஆசிரியர் ஒருவர் ‘நீங்க சொல்ற மாதிரி நாங்க பசங்களைக் கொஞ்சம்கூடக் கண்டிக்க முடியலை சார். பிரம்பை ஓங்கினாலே, சார் சன் டிவியா, தந்தி டிவியா எந்த டிவி நியூஸ்ல வரனும்னு முடிவு பண்ணிக்கோங்க’ என்று மிரட்டுகிறார்கள் என்று கூறினார்.\nமன உளைச்சலின் உச்சக்கட்டத்திலோ வாழ்க்கைப் பிரச்சினைகளைச் சமாளிக்க முடியாமலோ மனநோய்களின் தாக்கத்தாலோ தற்கொலைதான் தீர்வு என்று முடிவெடுத்த காலம் மாறி, சிரித்துவிட்டுக் கடந்துசெல்ல வேண்டிய விஷயத்துக்கெல்லாம் சீரியஸாக முடிவெடுக்கும் தற்போதைய போக்கு பற்றி சிந்திக்க வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். இதனால்தான் என்னவோ உலக சுகாதார நிறுவனமும் ‘தற்கொலைத் தடுப்பில் கவனம் செலுத்துவோம்’ என்ற மையக்கருத்தை இந்த ஆண்டு உலக மனநல நாளில் முன்வைத்துள்ளது. ஒவ்வொரு 40 நொடிகளுக்கு உலகில் ஒரு தற்கொலை மரணம் நடக்கிறது என்று இந்நிறுவனத்தின் புள்ளிவிவரம் கூறுகிறது.\nவீட்டுக்குள் விஷப்பாம்பை வைத்துக்கொண்டு யாரும் மூட்டைப்பூச்சியை நசுக்குவதற்கு நேரத்தை வீணாக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட விரட்டியடிக்கப்பட வேண்டிய ஒன்றுதான் மதுபோதையால் ஏற்படும் தற்கொலைச் சம்பவங்கள். தற்கொலை முயற்சி செய்து, காப்பாற்றப்பட்டு, மனநல ஆலோசனைக்காக என்னிடம் வந்த சுமார் 230 பேரை ஆய்வு செய்ததில் ஒரு அதிர்ச்சிகரமான காரணம் தெரியவந்தது. இதில் கிட்டத்தட்ட ஆண்களும் பெண்களும் சரிசமமாக இருந்தனர்.\nஇதில் ஆண்களில் சுமார் 41 சதவீதத்தினர் மது அருந்திய பிறகே தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்களில் பெரும்பான்மையானோர் (83%) குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய எந்தவொரு காரணமும் இன்றி போதையில் இருந்தபோது தானாகவே தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இதிலிருந்து மது அருந்துவது தற்கொலை எண்ணங்களைத் தூண்டும் தன்மை கொண்டது என்பதும், போதையில் உள்ளவர்கள் தற்கொலை செய்துகொள்வதென்பது சர்வசாதாரணமாகிவிட்டது என்பதும் தெளிவாகிறது.\nபழி ஓரிடம், பாவம் ஓரிடம்\nபெண்களிடம் குடிப்பழக்கம் அதிகம் இல்லை என்பதால் அவர்கள் தப்பித்துக்கொண்டார்கள் என்று நாம் நிம்மதியாக இருந்துவிட முடியாது. இதே ஆய்வு, திருமணமான பெண்களில் 24.4 சதவீதத்தினரின் தற்கொலை முடிவுக்குக் காரணம் கணவனின் குடிப்பழக்கம்தான் என்றும் கூறுகிறது. குடிபோதையில் கணவனால் தாக்கப்படுவது, சந்தேகம் போன்ற நேரடிக் காரணங்கள் முதல் கணவனின் குடிப்பழக்கத்தால் குடும்ப அமைதி இழப்பு, சமூகத்தில் அவமானம், கடன், குழந்தைகளையும் எதிர்காலத்தையும் குறித்த பயம் போன்ற மறைமுகக் காரணங்களும் இதில் அடங்கும். பெரும்பாலான பெண்கள் தங்கள் கணவனின் குடிப்பழக்கத்தை மாற்ற முடியாமல் திணறி, என்ன செய்வது என்று தெரியாமல் உதவி கேட்டு ஒரு கதறலின் வெளிப்பாடாகவே தற்கொலை முடிவுக்கு வருகின்றனர்\nபெரும்பாலான தற்கொலை எண்ணங்கள் உணர்ச்சிவசப்படுதலின் உச்சத்தில், நொடிப்பொழுதில் தற்கொலை முயற்சியாக மாறிவிடுகின்றன. அதைச் செயல்படுத்துவதில் முக்கியப் பங்குவகிப்பது பூச்சிக்கொல்லி, மாத்திரைகள், கயிறு போன்ற தற்கொலை செய்துகொள்வதற்கான முறைகள் எளிதில் கிடைப்பதுதான் என்பது பல்வேறு ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் மதுபானங்கள் எங்கும் எளிதில் கிடைப்பதுதான் சுமார் மூன்றில் ஒரு பங்கு தற்கொலை முயற்சிகளுக்குக் காரணம் என்று சொன்னால் மிகையாகாது. தற்கொலை முயற்சி மரணமாக முடிந்த சம்பவங்களை இதில் சேர்த்தால் பாதிப்பின் தீவிரம் இன்னும் அதிகமாகவே தெரியும்.\nஅரசு மருத்துவமனைகளில் பெண்கள், குழந்தைகளைத் தவிர்த்து உள் - வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்றுவருபவர்களில் சுமார் நான்கில் ஒரு பங்கினர் மதுவால் உடல் - மனநலப் பாதிப்புக்குள்ளானவர்கள் என்றால் மருத்துவமனையின் பெரும்பாலான சேவைகளை நுகர்வோராகவும், செலவினங்களை அதிகரிப்பவர்களாகவும் இவர்களைக் கருதுவதில் தவறேதும் இல்லை. ஒருபுறம் அரசு - தனிநபரின் வீண் பொருளாதார விரயமாக இருக்கும் மதுபானம், இன்னொரு புறம் அரசின் முக்கிய வருவாயாகக் கருதப்படுவது, பழைய படம் ஒன்றில் நாகேஷ் கீழே கிடந்த நாலணாவை ஓட்டைப்பையில் போட்டுக்கொண்டு ஓட்டலில் சாப்பிடச்சென்ற காமெடி போன்றதுதான் இது.\nமதுப்பழக்கம் ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் இருபது வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகள், பதின் பருவத்தினரின் பாதை வேறு வழியாகத் தற்கொலை உலகுக்குள் நுழைகிறது. ஸ்மார்��்போன், விலையுயர்ந்த பைக், இரண்டும் இல்லாவிட்டால் உலகில் வாழத் தகுதியற்றவர்கள் அல்லது தரம் குறைந்துபோனவர்கள் என்ற மாயையான தோற்றமும் படிப்பில் ஒரு மதிப்பெண் குறைந்தால்கூடத் தங்கள் வாழ்க்கையிலேயே தோற்றுவிட்டதாகக் கருதும் சகிப்புத்தன்மையற்ற போக்கும் தற்போது முன்னிலையில் நிற்கும் தற்கொலை மிரட்டல், முயற்சிகளுக்கான காரணங்கள்.\nபிள்ளைகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதாக நினைத்துக்கொண்டு ‘செய் அல்லது செத்து மடி ‘ என்ற நனவிலி மனக்கோட்பாடுகளோடு நிர்ப்பந்திக்கும் பெற்றோர்கள், படிப்பைக் கற்றுக்கொடுப்பதில் தங்கள் பள்ளிதான் சிறந்த பள்ளி என்று காட்டும் முயற்சியில் மாணவர்களை வாழக் கற்றுக்கொடுக்கத் தவறிய பள்ளிகள் என இன்னும் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. இதில் எக்கச்சக்க பொதுத்தேர்வுகளும், நுழைவுத்தேர்வுகளும் வேறு.\nகனடாவிலுள்ள டொரண்டோ நகரின் உயரமான பாலத்திலிருந்து குதித்து தற்கொலை செய்வது 2004 வரை அங்கு பிரபலமான ஒன்று. இந்த ஆண்டில் பாலத்தைச் சுற்றிலும் தடுப்புவேலி அமைத்த பிறகு ஆண்டுக்கு 9 ஆக இருந்த தற்கொலை மரணங்கள், வருடத்துக்கு 0.1 ஆகக் குறைந்துவிட்டதாம். இதைப் போன்ற ஏராளமான ஆய்வுகளில் ஒரு சிறிய மாற்றத்தால் தற்கொலைகள் பெரிய அளவில் தடுக்கப்பட முடியும் என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இப்படியிருக்க மேற்கூறிய பெரிய காரணங்களைக் கவனத்தில் கொண்டு அரசு, தனிமனிதனால் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு சமுதாய - கொள்கை மாற்றமும் பல உயிரிழப்புகளைத் தவிர்ப்பதுடன் பொருளாதார விரயங்களையும் குறைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.\nவரும் ஏப்ரல் 14 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nதற்கொலைதூதர்கள்பள்ளி மாணவர்கள்மனநலம்விழிப்புணர்வு நிகழ்ச்சிகுடி மயம்மதுபழிபாவம்குடிப்பழக்கம்பெண்களிடம் குடிப்பழக்கம்திருமணமான பெண்கள்Suicideதற்கொலை எண்ணங்கள்\n��ந்த முறை உங்கள் தொலைநோக்கு தோற்றுவிட்டது: பிரதமர் மோடிக்கு கமல்...\nசீனாவுக்கு ஆதரவாகச் செயல்பட்டு அமெரிக்க மக்களை மட்டுமல்ல,...\nஇந்தியாவுக்கு இனியும் ஊரடங்கு தேவையில்லை\nஏழை மக்களுக்கு மாதம் ரூ.10,000; நடுத்தர மக்களுக்கு...\nஇஸ்லாமியர்கள் வெறுக்கப்பட சில மதகுருமார்களும், முல்லாக்களும்தான் காரணம்:...\nகரோனா வைரஸ் பாதிப்பை எப்படி எதிர்கொள்ளலாம்\nகரோனா பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த தொலைக்காட்சிகளில் 'வைரஸ்'...\nமதுரையில் ஏழைகளுக்கு உணவுப் பொருட்கள் வழங்கி உதவிய காங்கிரஸ் கட்சியினர்\nகரோனா தடுப்பு நடவடிக்கை: ரூ.56 லட்சம் மதிப்பிலான உபகரணங்கள் மதுரை அரசு மருத்துவமனைக்கு...\nஊரடங்கின்போது ஏழைகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கிய மதுரை காவல்துறை\nஊரடங்கின் பாதிப்பை தவிர்க்க அனைத்து தரப்பினருக்கும் உதவி: மதுரை ஆட்சியர் டி.ஜி.வினய் உறுதி\nமகரம், கும்பம், மீனம் ; வார ராசிபலன்கள் - ஏப்ரல் 9 முதல்...\nதுலாம், விருச்சிகம், தனுசு; வார ராசிபலன்கள் - ஏப்ரல் 9 முதல் 15ம்...\nகடகம், சிம்மம், கன்னி ; வார ராசிபலன்கள் - ஏப்ரல் 9 முதல்...\nமேஷம், ரிஷபம், மிதுனம் ; வார ராசிபலன்கள் - ஏப்ரல் 9 முதல்...\nமஸக்கலி ரீமிக்ஸ் பாடலை மறைமுகமாகக் கலாய்த்த ஏ.ஆர்.ரஹ்மான்\nகரோனா பாதிப்பு; வாழ்நாளில் சந்தித்திராத பொருளாதார மந்தநிலை ஏற்படும்: உலக வர்த்தக அமைப்பு...\nதயவு செய்து அரசு உத்தரவை மீறாதீர்கள்: த்ரிஷா வேண்டுகோள்\nவங்கி இஎம்ஐ செலுத்துவதை தள்ளிப்போட வேண்டுமா; OTP- ஐ சொல்லுங்கள்- உலா வரும்...\nஇந்தியக் கடலில் இலங்கை மீன்பிடி படகு பறிமுதல்: 6 பேர் கைது\nதலிபான் பிரதிநிதிகளுடன் இம்ரான் கான் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Bensheim+de.php", "date_download": "2020-04-09T00:35:01Z", "digest": "sha1:7NBNEEDXLXE4BTZSDHUMJZ3UZZJOVM7A", "length": 4338, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Bensheim", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Bensheim\nமுன்னொட்டு 06251 என்பது Bensheimக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Bensheim என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Bensheim உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 6251 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Bensheim உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 6251-க்கு மாற்றாக, நீங்கள் 0049 6251-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://world.tamilnews.com/2018/05/30/france-granted-citizenship-paris-spider-man/", "date_download": "2020-04-09T01:18:30Z", "digest": "sha1:53KVFPZCNLW3RWPCXHPOIVDNVVU4PU2Y", "length": 40975, "nlines": 462, "source_domain": "world.tamilnews.com", "title": "Tamil News: France granted citizenship Paris Spider man", "raw_content": "\nபிரான்ஸில் குழந்தையை காப்பாற்றியவருக்கு கிடைத்த பரிசு\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபிரான்ஸில் குழந்தையை காப்பாற்றியவருக்கு கிடைத்த பரிசு\nபாரிஸில் குடியிருப்பு ஒன்றில் நான்காவது மாடியிலிருந்து தவறி விழுந்து, தொங்கி கொண்டிருந்த சிறுவனை மாலி நாட்டு அகதி ஒருவர் ஹீரோ போல காப்பாற்றியுள்ளார். அதற்காக அவரை அழைத்து குடியுரிமை வழங்கி கௌரவித்துள்ளார் பிரான்ஸ் ஜனாதிபதி. France granted citizenship Paris Spider man\nமேற்கு ஆஃபிரிக்க நாடான மாலியிலிருந்து பிரான்ஸிற்கு குடிபெயர்ந்தவர் கசாமா. அவர் ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில், ஒரு பால்கனியில் இருந்து மற்றொரு பால்கனிக்கு தாவி, 4 வயது குழந்தையை காப்பாற்றினார். குழந்தையை காப்பாற்றும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவியதுடன் கசாமாவுக்கு பாராட்டுகளும் குவிந்தன.\nஇந்நிலையில், குழந்தையைக் காப்பாற்றிய மமூது கசாமாவை பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மெக்ரோன் நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளதுடன், அவருக்கு பிரான்ஸ் நாட்டின் நிரந்தர குடியுரிமை வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.\nஅங்கு நடந்ததை பற்றி அவர்,\nபாரிஸில் வடக்கு பகுதியில் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது, ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் முன்பு மக்கள் கூட்டமாக நின்று கொண்டிருந்ததைக் கண்டார். அங்கு அவர் கட்டிடத்தின் 4 ஆவது மாடியில் பல்கனியை பிடித்தபடி 4 வயது குழந்தை அழுதபடி தொங்கிக்கொண்டிருந்ததைக் கண்டார்.\nஅதை கீழே விழாமல் பக்கத்து வீட்டில் தங்கியிருக்கும் நபர் பிடித்துக்கொண்டிருந்தார். குழந்தையை கீழே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களில் யாரும் காப்பாற்ற முன்வரவில்லை என தெரிவித்துள்ளார்.\nமேலும், எந்தவித தயக்கமுமின்றி கசாமா ‘ஸ்பைடர் மேன்’ பாணியில் கட்டிடத்தின் முன்புறத்தில் சுவரைப் பிடித்தபடி மேலே ஏறினார். பின்னர் மாடி பல்கனியில் தொங்கிக்கொண்டிருந்த குழந்தையை பத்திரமாக மீட்டுக் காப்பாற்றினார்.\nஇச்சம்பவம் நடந்த போது குழந்தையின் பெற்றோர் வீட்டில் இல்லை. வெளியே சென்றிருந்தனர். இது குறித்து அவர்களிடம் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nபிரான்ஸில், காவல்துறை அதிகாரிகள் மீது துப்பாக்கி சூடு\nபிரான்ஸில், முள்ளிவாய்க்கால் படுகொலைக்கான ஊர்வலம் (புகைப்படங்கள் உள்ளே)\nதமிழ்நாட்டின் இரத்தம் குடிக்கக் காத்திருக்கும் ஸ்டெர்லைட். பாரத தேசத்தின் இறையாண்மையை அழுக்காகும் அந்நிய தேசம்.\nகொழும்பு நகரின் அடியில் உள்ள நாற்றத்தை சுத்திகரிக்காமல் மலர் கொத்துகளை நடுவதில் அர்த்தமில்லை\nகூகிளுக்கு ஆலோசனை செய்த சிறுவனுக்கு கிடைத்த பெரும் தொகை பணம்\nசனிபகவானின் தொந்தரவு இல்லாமல் இருக்க வேண்டுமா… வீட்டில் இதை மட்டும் செய்தாலே போதும��\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nசிரியாவின் தலைநகரான ராக்காவில் 2011–ம் ஆண்டு முதல் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. 1,500 human ...\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nசவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் ஆசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கக் கூடும் என சந்தேகம் எழுந்துள்ளது. Jamal Kashoki body parts suspected destroyed acid ...\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nஆப்கானிஸ்தானில் உலங்குவானூர்தி விபத்தில் 25 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் இராணுவ உலங்குவானூர்தி விபத்துக்குள்ளானதில் தலைமை இராணுவத் தளபதி உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர். least 25 people killed helicopter crash Afghanistan இதுகுறித்து ...\nசீனாவில் 5.1 ரிக்டர் அளவில் நில அதிர்வு\nவிபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு\nஜாம்பியா சுரங்கத்தில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிப்பு\nஜாம்பியா நாட்டில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கங்கெமில் (Kagem ) சுரங்கத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட இந்தக் கல் சுமார் ஒரு ...\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nபாகிஸ்தானில் ஓய்வுபெற்ற நீதிபதி பெயரில் 2,224 கார்கள் பதிவு\nபாகிஸ்தான் நாட்டின் நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர் சிக்கந்தர் ஹயாத்(82). இவரது பெயரில் பதிவாகியுள்ள ஒரு கார் தொடர்பான சட்டமீறல் தொடர்பாக சிக்கந்தர் ஹயாத்துக்கு அபராத நோட்டீஸ் ...\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஇந்தோனேசிய விமான விபத்து: கடைசி நேரத்தில் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்\nகாற்று மாசுபாட்டினால் 15 வயதுக்கு உட்பட்ட 93 சதவிக���த குழந்தைகள் சுவாச கோளாறினால் பாதிப்பு\nகாற்று மாசால் உலகம் முழுவதும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தீவிர ஆபத்தில் சிக்கி இருப்பதாக உலக சுகாதார நிறுவனமான WHO எச்சரித்துள்ளது. 93% children 15 years ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஇந்தோனேசிய விமான விபத்தில் 189 பேரில் ஒருவர்கூட பிழைத்திருக்க வாய்ப்பில்லை\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டுள்ளது. fiery fire accident China fuel station டியான்ஜின் (Tianjin) என்ற இடத்தில் இயந்திரங்களுக்கு பயன்படும் ...\nபங்களாதேஷ் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு 7 வருட சிறை\nமுச்சக்கர வண்டி சாரதி வங்கிக் கணக்கில் 300 கோடி ரூபாய்\nஜேர்மனியில் வீரிய சக்தி கொண்ட மருந்தை கொடுத்து 100 பேரை கொன்ற தாதி\nஜேர்மனியை சேர்ந்த ஆண் தாதி நீல்ஸ் ஹேஜெல் (41). இவர் ஓல்டன்பெர்க் மற்றும் டெல்மென் ஹார்ஸ்ட் நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரிந்தார். Germany powerful nurse killed ...\nஇந்தோனேசியாவில் மாயமான விமானம் 188 பேருடன் கடலில் விழுந்து நொறுங்கியதாக அதிர்ச்சி தகவல்\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஉலகின் மிகப் பழமையான கப்பல் கருங்கடலில் கண்டுபிடிப்பு\nஉலகின் மிகப் பழமையான வணிகக் கப்பலை கருங்கடல் பகுதியில் ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். பல்கேரியாவை ஒட்டியுள்ள கருங்கடல் பகுதியில், 2,000 அடி ஆழத்தில் மூழ்கியிருந்த அந்தக் ...\nஉலக அழகி போட்டியில் வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்டதும் மேடையிலேயே மயங்கி விழுந்த பராகுவே அழகி\nஅமெரிக்க தலைவர்களுக்கு தபால் மூலம் வெடிகுண்டு அனுப்பிய ஒருவர் கைது\nமுன்பள்ளி சிறார்கள் மீது கத்திக்குத்து – 14 பேர் படுகாயம்\nமத்திய சீனாவின் சோங்கிங் பகுதியில் உள்ள யுடோன் நியூ செஞ்சுரி முன்பள்ளிஒன்றில் பெண் ஒருவர் சமையலறையில் கத்தியால் தாக்குதல் நடத்தி உள்ளார். இதில் 14 குழந்தைகள் ...\nஒழுக்க கேடாக நடந்து கொண்ட 48 ஊழியர்களை நீக்கியது கூகுள்\nஜப்பானின் ஹொக்கைடோ தீவில் நிலநடுக்கம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\n���ாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nஉடல் அழகும் வலிமையையும் பெற எளிமையான புரோட்டீன் ரிச் நட்ஸ் ரைஸ்\nஆந்திரா ஸ்டைல் நாட்டுக்கோழிக் குழம்பு.\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nசொந்த தம்பியை 15 வருடங்கள் காதலித்து மணமுடித்த அக்கா\nWorld Head Line, World Top Story, அமெரிக்கா, உலக நடப்பு, செய்திகள்\nகஞ்சா வளர்க்கலாம் கட்டுப்பாடின்றி புகைக்கலாம் கனடாவில் கஞ்சாவுக்கு இனிமேல் தடையில்லை.\nபுத்தகமாகிறது பிரியங்கா சோப்ரா வாழ்க்கை\nCinema Gossip, உலக நடப்பு, செய்திகள்\nஒன்றரை இலட்சம் பசுக்களை கொலை செய்யும் நியூசிலாந்து\nமனைவி மேகன் மார்க்கலுக்கு முத்தமிட்ட குதிரை ஜாக்கி கடுப்பாகிய இளவரசர் ஹரி செய்த வேலை\nWorld Head Line, உலக நடப்பு, ஐரோப்பா, பிரித்தானியா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்ட���தோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nசனிபகவானின் தொந்தரவு இல்லாமல் இருக்க வேண்டுமா… வீட்டில் இதை மட்டும் செய்தாலே போதும்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/search.php?s=36227debb82aae9f2e36a6ee54859b47", "date_download": "2020-04-09T01:36:05Z", "digest": "sha1:HWC3Q4MVBK5VO5TWIPMYTWXXO4DMW6GS", "length": 3067, "nlines": 49, "source_domain": "www.tamilmantram.com", "title": "Advanced Search - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "\nஇல்லை என்பதை ஆங்கிலத்தில் இரண்டெழுத்தில் இப்படி எழுதலாம்\nbaleno firefox free India kavithai maruti news tamil அகவல் பயிற்சி அறிமுகம் உண்டாகும் உண்மைச்சம்பவம் உதவுங்கள் உபுண்டு 11.10 ஏற்ற இறக்கம் கணினி சந்தேகங்கள் கதைகள் காதல் கவிதைகள் கிரிக்கெட் செய்திகள் சர்க்கரை வியாதி சினிமா ஞாபக முட்கள் த.ஜார்ஜ் பக்கங்கள் தனிநாயகம் அடிகளார் தமிழில் மெனு தமிழ் தமிழ் இலக்கணம் தமிழ் கீபோர்ட் தமிழ் டைப்பிங் தமிழ் மன்றம் தமிழ்மன்றம் தமிழ் மொழி தமிழ் ரைட்டர் தரவு கொச்சகக் கலிப்பா தொடர் கதைகள் பாடல்கள் புதுமுகம் - அறிமுகம்.. பொருளாதாரம் மது நோய் மதுப் பழக்கம் மனம் திறந்து மனம் திறந்து உங்களோடு மன்ற அறிவிப்புகள் மன்ற சந்தேகங்கள் மொழிப் பயிற்சி ம்ம்ம்ம்@@@@ வணக்கம் வணிகம் வந்தே மாதரம் வைகோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://techulagam.com/tag/adobe", "date_download": "2020-04-09T01:05:10Z", "digest": "sha1:FXGODZFCXBEOBW4WWEJZC3QBMM5P563O", "length": 7649, "nlines": 138, "source_domain": "techulagam.com", "title": "Adobe - Techulagam.com", "raw_content": "\nசஃபாரியில் ஃப்ளாஷ் ஆதரவை நீக்கியுள்ளது ஆப்பிள்\nதற்போது ஒரு பதிப்பில் மட்டுமே.\nவிரைவில் போட்டோஷாப்பில் புதிய அம்சம்\nபோட்டோஷாப்பில் புதிய கருவி. இது எவ்வாறு செயல்படுகிறது என்பது இங்கே அறிந்து கொள்ளுங்கள்.\nகடந்த இலையுதிர்காலத்தில்,போட்டோஷாப்பின் முழு பதிப்பு ஐபாடிற்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது, கடந்த வாரம் கிறிஸ்மஸுக்கு முன்பு அடோப்...\nபோட்டோஷாப் இந்த ஆண்டு ஐபாடிற்கு வருகிறது\nபோட்டோஷாப் சிசி ஐபாட், இந்த ஆண்டின் இறுதியில் ஒரு வெளியீட்டை எதிர்பார்க்கலாம் என்றும் அடோப் முன்பு உறுதியளித்தது.\nஇப்போது நீங்கள் அடோப்பின் புதிய வரைதல் பயன்பாட்டைப் பதிவிறக்கலாம்\nஃப்ரெஸ்கோ - அடோப்பின் புதிய வரைபட பயன்பாடு - ஐபாடில் பாவிக்கலாம். உங்கள் ஐபாடில் யதார்த்தமான எண்ணெய் மற்றும் வாட்டர்கலர் வண்ணப்பூச்சுடன்...\nவிண்டோஸ் 7 இலிருந்து விண்டோஸ் 10 க்கு இலவசமாக மேம்படுத்துவது...\nஉங்கள் ஆப்பிள் வாட்சில் அவசர தொடர்பை எவ்வாறு சேர்ப்பது\nபுதிய ஐபோன் 11 எப்படி இருக்கும் என்று தெரியுமா\nஉங்க டேட்டா திருடப்படுகிறதா என்பதை கூகுள் க்ரோம் கொண்டு...\nகூகுள் கிளவுடில் உங்களின் ஸ்கிரீன்ஷாட் ஃபோல்டரை பேக்கப்...\nகொரோனா: தனியார் பயன்பாடு மற்றும் வேலை பயன்பாட்டிற்கு பயன்படுத்தக்கூடிய...\nவிண்டோஸ் 7 இலிருந்து விண்டோஸ் 10 க்கு இலவசமாக மேம்படுத்துவது...\nஆப்பிள் வாட்சில் ஸ்கிரீன் ஷாட்களை முடக்குவது எப்படி\nஆப்பிள் macOS கேடலினாவை அறிமுகப்படுத்தியுள்ளது - இப்போது...\nவிண்டோஸ் 10 ஐ எவ்வாறு மீட்டமைப்பது செய்வது\nவிண்டோஸ் 10 தளத்தில் மென்பொருள்களை அதிவேகமாக அன்-இன்ஸ்டால் ���ெய்வது எப்படி\nவிண்டோஸ் 7 இலிருந்து விண்டோஸ் 10 க்கு இலவசமாக மேம்படுத்துவது எப்படி\nஇருண்ட பயன்முறை வாட்ஸ்அப்பிற்கு வருகிறது - எவ்வாறு செயல்படுத்துவது\niOS 13 : ஐபோன் மற்றும் ஐபாடில் ஆப்ஸ்களை நீக்குவது எப்படி\nவிண்டோஸ் 10 : நமக்கு தெரியாமலேயே நம்மை கண்காணிக்கும் வெப்...\nடிஜிட்டல் தனியுரிமையை அழிக்கிறது - Jumbo\nஇப்போது விண்டோஸ் 10 ஐகான்கள் மாற்றப்படுகின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/category/video/", "date_download": "2020-04-09T01:43:38Z", "digest": "sha1:VXN2UU537LDA3RPBUE27ZESF56LMYEZO", "length": 6722, "nlines": 150, "source_domain": "www.aanthaireporter.com", "title": "Video – AanthaiReporter.Com", "raw_content": "\nகாவல்துறை உங்கள் நண்பன் -டிரைலர்\nஒரு மில்லியன் பார்வையாளர்களைக் கடந்த ‘வால்டர்’ ட்ரெய்லர்\nவானம் கொட்டட்டும் – டிரைலர்\nசிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ – டிரைலர்\nதர்பார் – போஸ்டர் வீடியோ\nஆதித்யா வர்மா – டிரைலர்\nசங்கத் தமிழன் – டிரைலர்\nஎனை நோக்கி பாயும் தோட்டா- ரிலீஸ் டிரைலர்\nஆதித்யா வர்மா படத்தில் இடம் பெறும் ‘எதற்கடி வலி தந்தாய்’ பாடல் வரிகள்\nகடாரம் கொண்டான் – டிரைலர்\nநாட்டில் உள்ள அனைவருக்கும், ‘கொரோனா’ பரிசோதனை இலவசம் – சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nவருமான வரிப்பிடித்தத்தை உடனடியாக திருப்பி அளிக்க மத்திய நிதியமைச்சகம் உத்தரவு\nகொரோனா நோய் தடுப்புக்காக விழிப்புணர்வு பாடலை உருவாக்கியுள்ளார். சி.சத்யா\nகொரானா பீதி குறையவில்லை : ஊரடங்கு நீடிக்க வாய்ப்பு\nகொரோனா வைரஸுக்கு அரசியல் புரியுமா.. என்ன\nபி சி ஆர் – ராபிட் டெஸ்ட் – கொஞ்சம் விளக்கம்\nகொரோனா நம்மை என்ன செய்யும் – கொஞ்சம் பர்சனல் அனுபவம் ..\n மறுபடியும் தப்புச் செஞ்சிட்டீங்களே-கமல் எழுதிய ஓப்பன் லட்டர் முழு விபரம்\nஜனாதிபதி டூ எம்.பி.க்கள் எல்லோர் சம்பளத்திலும் 30% கட் & தொகுதி நிதியும் கிடையாது\nடாஸ்மாக்கிற்கு தக்க பாடம் புகட்டுங்கள்.. இனி அந்த பக்கமே தலைவைத்து படுக்காதீர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/35004", "date_download": "2020-04-09T01:34:39Z", "digest": "sha1:OCBF2VOS5MINQE7LYZVU4V5RBS3OIG4D", "length": 19445, "nlines": 110, "source_domain": "www.jeyamohan.in", "title": "மொழி 5,கலைச்சொல்லாக்கம்-ஆறு விதிகள்", "raw_content": "\nமொழி 6,கலைச்சொற்கள் பற்றி… »\n1 கலைச்சொல்லாக்கம் நிகழாமல் பிறசொற்களை அப்படியே கடன்வாங்கிக்கொண்டிருக்கும் மொழியில் காலப்போக்கில் மிகப்பெரிய அழிவ�� நிகழும். அந்த மொழியின் ஒலிநேர்த்தி இல்லாமலாகும். அந்த மொழியைக் கலையிலக்கியங்களுக்குப் பயன்படுத்த முடியாமலாகும்.\nமொழி என்பதை வெறும் அன்றாடவாழ்க்கைப்பயன்பாட்டுக்கான கருவி என்பதற்கு அப்பால் சென்று யோசித்தோமென்றால் இந்த இழப்பின் அளவு புரியும். மொழி அகப்படிமங்களாக ஆகக்கூடியது. நமக்குள் சிந்தனைகளாக ஓடக்கூடியது. அதன் ஒலியழகையும் குறியீட்டுத்தன்மையையும் இழந்தால் அது நம் ஆழத்தின் மொழியாக இருக்காது.\nஃபோட்டோசிந்தஸிஸ் என்ற சொல்லைத் தமிழ்ச்சொல்லாக ஏற்க முடியாது. ஏனென்றால் அச்சொல்லில் தமிழின் ஒலியமைதி இல்லை. அத்துடன் அது தமிழின் வேறு சொற்களுடன் இணைவுகள் கொண்டிருக்கவில்லை. ஆகவே அது நமக்குள் படிமங்களாக விரிவதுமில்லை.\nஅதேசமயம் ஒளிச்சேர்க்கை என்ற மொழியாக்கம் முழுமையாகவே தமிழின் ஒலியில் உள்ளது. அது நமக்குள் உருவாக்கும் அர்த்தவிரிவும் காட்சிவிரிவும் அபாரமானது. ஒரு கவிதையில் ஒளிச்சேர்க்கை என்ற சொல்லே அமையமுடியும்\n2 அன்னிய மொழியின் அறிவியல்சொற்களை அறிவியல்நோக்கங்களுக்காக அறிவியலாளர் பயன்படுத்தலாமே, அதற்கு இந்த விதிகளெல்லாம் எதற்கு என்று கேட்கலாம். கலையிலக்கியங்கள் எப்போதும் அறிவியல், தொழில்நுட்பம், வரலாறு ,சட்டம் என எல்லாத் துறைகளிலிருந்தும் வரும் சொற்களாலேயே அமைகின்றன. அத்துறைகளே இலக்கியத்திற்கான சொற்களை வழங்கமுடியும்.\nஉதாரணமாக சென்ற ஐம்பதாண்டுகளில் அறிவியலுக்காக உருவாக்கப்பட்ட சொற்கள் எப்படியெல்லாம் இலக்கியத்தில் கையாளப்பட்டுள்ளன என்று ஒருவர் ஆராய்ந்தால்போதும். அறிவியல் அதன் தேவைக்காக உருவாக்கிக்கொள்ளும் சொற்களை இலக்கியம் பலதளங்களுக்கு விரித்தெடுத்துக் கொண்டுசெல்கிறது. உதாரணம், எதிரொளிப்பு.\nஆகவே ஆங்கில அறிவியல், தொழில்நுட்பக் கலைச்சொற்களைத் தமிழாக்கம் செய்வதொன்றும் வீண்வேலை அல்ல. அவை மொழியின் இன்றியமையாத நடவடிக்கைகள்தான்\n3 . கருத்துக்களை சார்ந்த கலைச்சொற்கள் மொழியாக்கம் செய்யபடவில்லை என்றால் அச்சிந்தனை தமிழுக்கு வரவேயில்லை என்றே அர்த்தம். இதை தியடோர் பாஸ்கரன் அடிக்கடி சொல்வதுண்டு. ஒரு கருத்துக்குரிய சொல் தமிழில் வரவில்லை என்றால் அக்கருத்தே தமிழ்மொழியிலும் தமிழ்நாட்டு வாழ்க்கையிலும் இல்லை என்றுதான் அர்த்தம் என்பார் அவர். ஒரு கருத்தை ந��ம் வாங்கிப் பரிசீலிப்பதற்கு அதற்கான சொல்லை உருவாக்கிக்கொள்வதே முதல்நடவடிக்கையாகும்\nஅதைக் கண்டறிந்து வழிகாட்டியவர் பாரதி. ஜனநாயகம், புரட்சி, பொதுவுடைமை போல நாம் இன்று நம் வாழ்க்கையின் அடிப்படைகளாகக் கொண்டுள்ள எல்லாக் கருத்துக்களும் மொழியாக்கம் செய்யப்பட்டு இங்கேவந்த கலைச்சொற்கள்தான்.\n4.எல்லாச் சொற்களுக்கும் இடுகுறித்தன்மை உண்டு. இடுகுறித்தன்மையே இல்லாத முழுமையான காரணப்பெயர்களுக்கான முயற்சி அபத்தமானது. காரணப்பெயர்கள் கூடக் காலப்போக்கில் இடுகுறிப்பெயர்களாக மாறக்கூடும்\nஉதாரணம், சிறுகதை. அது உருவானபோது அது காரணப்பெயர்தான். இன்று அப்படி அல்ல. சிறுகதை என்பது இன்று சிறிய கதை அல்ல. அது பலசமயம் சிறியதாக இருப்பதில்லை, அதில் கதையும் இருக்கவேண்டியதில்லை. அதன் இலக்கணமே வேறு. ஆகவே உடனே அந்தச்சொல்லை மாற்றியாகவேண்டியதில்லை. முரண்முடிவுக்கதை என்றோ ஈற்றுத்திருப்பவிவரணை என்றோ மீண்டும் மொழியாக்கம்செய்யவேண்டியதில்லை. அச்சொல் அதைக்குறிக்கும் என்றால், அதைத் தமிழ் மொழிச்சூழல் ஏற்றுக்கொண்டுவிட்டால், அதுதான் அதன் பெயர்.\nபெரும்பாலான பெயர்கள் ஒரு கருத்தோ பொருளோ அதன் ஆரம்பநிலையில் இருக்கையில் போடப்படுகின்றன. பின்னர் அக்கருத்தோ பொருளோ வளர்ந்து விரியும்போது அந்தப்பெயரின் அர்த்த எல்லைகளைத் தாண்டிச்செல்லக்கூடும். அந்த வளர்ச்சிகளுக்கேற்ப அச்சொல்லை மாற்றிக்கொண்டிருப்பது முட்டாள்தனம்.\n5. ஆகவே ஏற்கனவே தமிழாக்கம்செய்யப்பட்டுவிட்ட ஒரு சொல்லை, அல்லது தமிழாக வேரூன்றிவிட்ட ஒரு சொல்லை அது பொருத்தமாக இல்லை என்பதனாலும் எல்லா அர்த்தங்களையும் குறிக்கவில்லை என்பதனாலும் மாற்றிவிட்டு இன்னொரு சொல்லை உருவாக்குவது தெவையற்றது. அது கலைச்சொல்லாக்கத்தை கேலிக்கூத்தாக ஆக்கிவிடும். உண்மையில் அதைத்தான் இன்று பலர் செய்துவருகிறார்கள்\nஉதாரணம் நாவல். அது ஒரு திசைச்சொல். அதைப் புதினம் என்று திரும்ப மொழியாக்கம் செய்யவேண்டியதில்லை.\n6. ஏற்கனவே ஒரு சொல் புழக்கத்தில் இருக்குமென்றால் அதை ஏற்றுக்கொள்வதே சரியானது. அச்சொல் இரு காரணங்களால்தான் மாற்றப்படவேண்டும். அது மேலதிக சொல்வளர்ச்சிக்கு உகந்ததாக இல்லாமலிருக்கும்போது. தமிழின் உச்சரிப்புக்கு ஒவ்வாததாக இருக்கும்போது.\nஎன்னைப்பொறுத்தவரை ஒரு கல��ச்சொல் முன்னதாக ஒருவரால் கையாளப்பட்டிருக்குமென்றால் அதைத் திரும்பப் பயன்படுத்தவே செய்வேன். இன்னொன்றை நானே உருவாக்கிக்கொள்ளமாட்டேன். அப்படி ஆளுக்கொரு கலைச்சொல்லை உருவாக்கிக்கொண்டால் அதன்பின் தொடர்புகொள்ளலே நிகழாது. கண்ணைக்கட்டிக்கொண்டு தொட்டுவிளையாடும் ஆட்டம்தான் நிகழும்\n[…] கலைச்ச்சொற்களின் விதிகள். […]\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 75\nதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் - (2)\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 44\nகருநிலம் - 1 [நமீபியப் பயணம்]\nஅரூ அறிவியல் புனைகதை போட்டி முடிவுகள்\nவிலங்கு, தவளையும் இளவரசனும் -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/09/11/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-04-09T01:09:24Z", "digest": "sha1:PHDH3RXUS3BS27RANWUYW4ZXHZQUHSMN", "length": 7282, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "கோட்டையிலிருந்து புலஸ்தி நகர்சேர் கடுகதி ரயில் சேவை - Newsfirst", "raw_content": "\nகோட்டையிலிருந்து புலஸ்தி நகர்சேர் கடுகதி ரயில் சேவை\nகோட்டையிலிருந்து புலஸ்தி நகர்சேர் கடுகதி ரயில் சேவை\nColombo (News 1st) கொழும்பு – கோட்டையிலிருந்து பொலன்னறுவை வரை இன்று (11) முதல் புதிய ரயிலொன்று சேவையில் ஈடுபடவுள்ளது.\nஇந்த ரயிலுக்கு புலஸ்தி நகர்சேர் கடுகதி ரயில் என பெயரிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.\nநாளாந்தம் பிற்பகல் 3.05 மணிக்கு கோட்டையிலிருந்து புறப்படவுள்ள ரயில், இரவு 7.47 மணிக்கு பொலன்னறுவை ரயில் நிலையத்தை சென்றடையவுள்ளது.\nமீண்டும் பொலன்னறுவையிலிருந்து அதிகாலை 3.45 மணிக்கு பயணத்தை ஆரம்பிக்கவுள்ள குறித்த ரயில், காலை 9.08 மணிக்கு கோட்டையை வந்தடையவுள்ளது.\nபொல்கஹவெல, குருநாகல், மஹவ, கலாவெவ, கெக்கிராவ, ஹபரண, ஹிங்குரன்கொட ஆகிய ரயில் நிலையங்களில் மாத்திரம் புலஸ்தி ரயில் நிறுத்தப்படும் எனவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.\nசிறைச்சாலையில் துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலி\nஅநுராதபுரம் சிறைச்சாலையில் அமைதியின்மை: துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு\nஇன்று முதல் 88 ரயில் சேவைகள் இரத்து\nபுதிய அதிவேக நெடுஞ்சாலையில் நாளை முதல் பஸ் சேவை\nரயில்வே திணைக்கள தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க அமைச்சரவை அனுமதி\nகோட்டையிலிருந்து பதுளை வரை நாளாந்த ரயில் சேவை\nசிறைச்சாலையில் துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலி\nஇன்று முதல் 88 ரயில் சேவைகள் இரத்து\nபுதிய அதிவேக நெடுஞ்சாலையில் நாளை முதல் பஸ் சேவை\nரயில்வே திணைக்கள ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்\nகோட்டையிலிருந்து பதுளை வரை நாளாந்த ரயில் சேவை\nகொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு\nஇலங்கை தூதுவர்களுடன் பசில் ராஜபக்ஸ கலந்துரையாடல்\nமன்னாரில் சில குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டன\nபொருளாதார பாதிப்பை குறைக்க பீடாதிபதிகள் பரிந்���ுரை\nஸ்பெயினில் 24 மணி நேரத்தில் 757 பேர் உயிரிழப்பு\nஇலங்கை ரூபாவின் பெறுமதி 200 ரூபா 46 சதமாக வீழ்ச்சி\nகொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார் கனிகா கபூர்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D/productscbm_446967/40/", "date_download": "2020-04-09T00:42:46Z", "digest": "sha1:SAMFG7VPELAPRTGWTD3APFCUVYE7SPMW", "length": 38324, "nlines": 123, "source_domain": "www.siruppiddy.info", "title": "அசைய மறுத்தது தெல்லிப்பளை துர்க்கையம்மனின் திருமஞ்ச சில்லு :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > அசைய மறுத்தது தெல்லிப்பளை துர்க்கையம்மனின் திருமஞ்ச சில்லு\nஅசைய மறுத்தது தெல்லிப்பளை துர்க்கையம்மனின் திருமஞ்ச சில்லு\nJCB கொண்டு முயற்சித்தும் மஞ்சத்தை அசைக்க முடியவில்லை. இறுதியாக #அம்மன் மஞ்சத்தில் இருந்து இறக்கப்பட்டு அடியவர்கள் தோளில் சுமந்து சென்றார்கள்.\nஅம்மன் அடியவர்களின் தோள் மீதமர விரும்பினா, அதுவே நடக்கும். லட்சங்களை செலவு செய்து #மஞ்சம் , #தங்கரதம் செய்தாலும் அம்மன் எதனை விரும்புறாவோ அதுவே நடக்கும்.\nயாழில் பட்டம் ஏற்றி விளையாடிய சிறுவன் கிணற்றில் தவறி வீழ்ந்து சாவு\nபட்டம் ஏற்றி விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்தார் என்று மந்திகை மருத்துவமனைத் தகவல்கள் தெரிவித்தன.பருத்தித்துறை இன்பருட்டிப் பகுதியில் இன்று மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதே இடத்தைச் சேர்ந்த ஜெகன் ஆனந்த் (வயது -17) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்தார் என்று...\nயாழ்.மாவட்டத்தில் இரு விபத்துக்கள் மற்றும் காய்ச்சலினால் 3 பேர் பலி\nயாழ்.மாவட்டத்தில் நேற்றய தினம் மட்டும் இரு விபத்துக்கள் மற்றும் காய்ச்சலினால் 3 பேர் பலியாகியிருக்கின்றனர்.சிறுப்பிட்டி வீதி வ��பத்தில் சிக்கி குடும்பஸ்த்தர் ஒருவர் உயரிழந்தார். அதேபோல் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தபொன்னாலையை சேர்ந்த 41 வயதான சண்முகநா தன் இராசகிருஷ்ணன் என்ற குடும்பஸ்த்தர்...\nநாட்டில் வேகமாகப் பரவும் புதுவித காய்ச்சல்\nஇன்புளுவன்சா வைரஸ் தொற்று பரவி வருவதாகவும் அது தொடர்பில் பொதுமக்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.இன்புளுவன்சா வைரஸ் உடலில் உட்புகுந்த நபர் ஒருவர் அதற்கு எதிராக மருந்தை பயன்படுத்துவதனால் பயனில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக...\nயாழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் முன்னாள் போராளிகளான மாற்று திறனாளிகள் நால்வர் பட்டதாரிகளாக வெளிவந்துள்ளமை பலருக்கும் மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.முன்னாள் போராளிகளுக்கு முன்னுதாரணமானவர்கள் போராளிப்பட்டதாரிகள். அவர்களுடைய வாழ்க்கைப்போராட்டம் தற்பொழுது ஓரளவு ஓய்வுக்கு...\nயாழில்,இரண்டரை மாத குழந்தை கிணற்றிற்குள் வீசி கொலை\nஇரண்டரை மாத கைக்குழந்தை கிணற்றில் வீசப்பட்டு கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.துன்னாலை, குடவத்தை பகுதியில் நேற்று (8) நள்ளிரவு இந்த சம்பவம் நடந்தது. தந்தையார் வேலை நிமித்தம் வீட்டைவிட்டு சென்ற நிலையில், தாயாருடன் உறங்கிக் கொண்டிருந்த குழந்தையே, கிணற்றிலிருந்து...\nயாழில் 10 கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சா எரித்தழிப்பு\nசுமார் 10 கோடி ரூபா பெறுமதியான ஆயிரம் கிலோ கிராம் கேரளக் கஞ்சா போதைப்பொருள் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் எரித்து அழிக்கப்பட்டது.யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கரின் உத்தரவில் அவரது முன்னிலையில் இந்த சான்றுப்பொருள்கள் எரித்து அழிக்கப்பட்டன. யாழ்ப்பாணம் நீதிமன்ற...\nயாழில் சங்கிலி அறுத்த திருடர்கள் CCTV,காமெராவால் சிக்கினர்\nயாழ்ப்பாணம் பொம்மை வெளியில் வீதியால் சென்ற பெண்ணின் தங்கச் சங்கிலியை அறுத்தனர் என்ற குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்கள் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாணம் பொம்மை வெளிப் பகுதியில் வீதியால் நடந்து சென்ற பெண்ணின் தங்கச் சங்கிலி நேற்று (22) காலை...\nயாழில் கட்டுமான பணிகளுக்காக தொடரும் மின்தடை\nமின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமான பணிகளுக்காக சனிக்கிழமை ( 23) காலை 8.00 முதல் மாலை 5.00 வரை யாழ். இணுவில்-பாலா விடை, சங்குவேலி - டச்சு வீதி, உடுவில் - ஆர்க் வீதி, உடுவில் மகளிர் கல்லூரி பிரதேசம், கரணவாய் ,இலகாமம், நாவலர் மடம்,நெல்லியடி, கொடிகாமம்வீதி, சாமியன் அரசடி,...\nயாழில் டெங்கு நோயால் பறிபோன பாடசாலை மாணவி உயிர்\nயாழ்ப்பாணத்தில் டெங்கு நோய்த் தொற்றுக் காரணமாக பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.சுன்னாகம் உடுவிலைச் சேர்ந்த ஸ்ரீசுதாகரன் பெண்சிட் பிரசாந்தி என்ற 9 வயது பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.டெங்கு நோய்த் தொற்றுக்கு உள்ளான குறித்த மாணவி தெல்லிப்பளை ஆதாரவை த்தியசாலையில் கடந்த 3 நாள்களாக...\nயாழில் ரயில் மோதி உணவக உரிமையாளர் பலி\nயாழ்ப்பாணம் - நாவலர் வீதி ரயில் கடவையில் தொடருந்துடன் மோதுண்டு இளம் குடும்பத்தலைவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் இன்று முற்பகல் 9 மணியளவில் இடம்பெற்றது.யாழ்ப்பாணம் - நாவலர் வீதியில் பொருளியல் கல்லூரிக்கு முன்பாகவுள்ள உணவகத்தின் உரிமையாளரான நிசாந்தன் (வயது -31) என்ற ஒரு பிள்ளையின்...\nசிறுப்பிட்டி இந்து தமிழ் கலவனில் செயல் பட்டு மகிழ்வோம் போட்டி நிகழ்வு\nசிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலையில் செயல் பட்டு மகிழ்வோம் போட்டி நிகழ்வுஇன்று 31.01.2020 வெள்ளிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 31.01.2020\nசி.வை தாமோதரம்பிள்ளை அவர்களின் 119 ஆவது நிணைவு தினம்\nசி.வை தாமோதரம்பிள்ளை அவர்களின் 119 ஆவது நிணைவு தினம்.26.01.2020 ஞயிற்றுக்கிழமை சி.வை தாமோதரம்பிள்ளை இடம்பெறும்.அன்புடன் அழைக்கின்றனர் நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர்கள் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.01.2020\nகொம்மாந்துறை காளியம்மனில் சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகொம்மாந்துறை காளியம்மன் ஆலயத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைகுழுவின் வில்லிசை 04.10.2019 அன்று நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 17.10.2019\nகோண்டாவிலில் நடைபெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகோண்டாவில் வடபிராந்திய போக்குவரத்து திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை 8.10.2019.நவராத்திரி விழாவில் சிறுப்பிட்டி வில்லிசை கலைஞன் சத்தியதாஸின் வில்லிசை ���ெகு சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 09.10.2019\nசிறுப்பிட்டி கிராமத்தில் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்த மாணவி\nநடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை மாணவி செல்வி த.சந்தியா அவர்கள் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார். அவரை பாராட்டி வாழ்த்திநிற்கின்றது நிலமும் புலமும். சிறுப்பிட்டி 06.10.2019\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால் நல்ல முறையில்...\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று 15.07.2019 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 15.07.2019\nவடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்\nவடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன் சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர் சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை 08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....\nதமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்\nதமிழ் ஒளி டன் தொலைக்கட்டிசியில் .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில் சிறுப்பிட்டியில் புகழ்பூத்த வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 20.05.2019\nசி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019\nசகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும் வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும் விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...\nமஹா சிவராத்திரி விரதம் இன்று அனுஷ்டிப்பு \nஉலகெங்கும் வாழு���் இந்து மக்கள் இன்று மஹா சிவாராத்திரி விரதத்தினை அனுஷ்டித்து வருகின்றனர்.மாசி மாதம் கிருஷ்ணபக்ஷ சதுர்தசியன்று வருவது மஹா சிவராத்திரி மற்ற எல்லா சிவராத்திரிகளை விடவும் இதுவே சிறப்புடையது. பல்வேறு வகையான பெரிய நலன்களை இது வழங்குவது. மற்ற சிவராத்திரிகளில் பெறும் எல்லா பேற்றையும் இது...\nமகா சிவராத்திரி விரதம் அனுஷ்டிப்பதால் கிடைக்கும் பலன்கள்\nமகா சிவராத்திரி விரதம் அனுஷ்டிப்பதால் கிடைக்கும் பலன்கள்வருடம் 365 நாட்களிலும் முறையாகச் சிவபெருமானை வழிபட முடியாதவர்கள், சிவராத்திரி அன்று விரதம் இருந்து இரவு முழுவதும் கண் விழித்திருந்து சிவனை வழிபட்டால் நல்ல பலன் யாவும் வீடு வந்து சேரும்.'கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்' என்று ஔவையார்...\nபுதுப்பானை வைத்து பொங்கல் வைக்க உகந்த நேரம்\nதேடி விதைத்த விளைச்சல் அறுவடை செய்து பயனடையும் பருவமே தை மாதமாகும். அந்த அறுவடையில் கிடைத்த புத்தரிசியை சர்க்கரை, பால் நெய் சேர்த்துப் புதுப்பானையில் பொங்க வைத்து சூரியனுக்குப் படைக்கும் திருநாளே பொங்கல் திருநாளாகும்.சூரிய பகவான் தனுர் ராசியிலிருந்து மகர ராசியில் பிரவேசிப்பது மகரசங்கராந்தியாகும்....\nகுருப்பெயர்ச்சி….திடீர் யோகமும் திடீர் அதிஷ்டமும்\nஇதுவரை பல சோதனைகளையும், வேதனைகளையும் சந்திந்துவந்த விருச்சிக ராசி அன்பர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி பல நல்ல மாற்றங்களைத் தரப்போகிறது.கடந்த 6 வருடங்களாக அப்பப்பா.. ஏழரைச் சனியில் சிக்கி சொல்லமுடியாத பிரச்னைகள், குடும்பத்தில் நெருக்கடி, கணவன் மனைவி பிரச்னை, தொழிலில் விருத்தியின்மை, மன உளைச்சல் எனப்...\nஇன்றைய இராசிப் பலன்கள் 01. 11. 2019\nமேஷம்இன்று தொழில் வியாபாரத்தில் முன்னேற தேவையான வாய்ப்பு கிடைக்கும். தொழில் போட்டிகள் விலகும். தேவையான நிதியுதவி கிடைக்கக்கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக பணிகளை கவனித்தாலும் அலுவலக வேலைகளில் தாமதம் இருக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும்....\nமேஷம்இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்புகள் கிடைக்க பெற்று அதனால் நன்மை அடைவார்கள். மேலிடத்திலிருந்து பொறுப்புகள் அதிகமாக வழங்கப்படும். குடும்பத்தில் திருப்தியான நிலை காணப்படும். வீட்டிற்கு தேவையன ��ொருள் வாங்குவதால் செலவு ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கி...\nமேஷம் இன்று தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரத்து தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த...\nஇன்றைய இராசிப் பலன்கள் 17. 10. 2019\nமேஷம் இன்று தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரத்து தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த...\nநவராத்திரி பூஜை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்\nநவராத்திரியை நாம் எல்லோரும் கொண்டாடுகிறோம் என்றாலும் நவராத்திரி பூஜை பற்றிய காரணங்கள், அதன் வரலாறு போன்றவை பற்றி பலருக்கும் தெரிவதில்லை.நவராத்திரி பண்டிகை என்பது ஒன்பது பகல், ஒன்பது இரவு கொண்டாப்படும் ஒரு பண்டிகை. மகிஷாசூரனை கொன்று தீமையை வென்ற சக்தி அல்லது துர்கையின் வெற்றியை கொண்டாடுவதே இதன்...\nதீராத பாவம் சாபங்களை போக்கும் மகாளய அமாவாசை விரதம்\nமகாளய அமாவாசையான இன்று விரதம் இருந்து முன்னோர்களுக்கு விரதம் இருந்த தர்ப்பணம் கொடுத்தால் பாவம், சாபங்கள் தீரும். வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.அமாவாசை தினம் என்றாலே முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி கொடுக்க மிக உகந்த உன்னதமான நாள். இந்த அமாவாசை தினம் சாதாரணமாகச் சனிக்கிழமைகளில் வந்தால் விசேஷமாகப்...\nபிரான்சில் தமிழர் வாழும் பிரதேசங்களுக்கு வந்த ஆபத்து\nபிரான்சில் புலம்பெயர் தமிழர்கள் அதிகமாக வசித்து வருகின்ற பிரதேசங்கள் தற்போதைய கொரோனா தொற்று காரணமாக அதிக ஆபத்துக்களை எதிர்கொண்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வெளிநாட்டுச்செய்திகள்\nசுவிஸ்லாந்தில் மர்மமான முறையில் பலியான மூன்று பிள்ளைகளின் தாய்\nசுவிஸ்லாந்தில் மூன்று பிள்ளைகளின் இளம் தாயொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.சுவிஸ்லாந்தின் Basel இல் வசித்து வந்த 36 வயதான ஞானசிறி இ���ிஷா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த தாயின் திடீர் மரணம் அவர் குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.இதேவேளை நீரேந்து பிரதேசமொன்றில் இருந்துஅவரது உடல்...\nபிரான்சில் திடீரென உயிரிழந்த யாழ் இளைஞன்\nயாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் பிரான்சில் திடீரென உயிரிழந்துள்ளார்.தெல்லிப்பழையை சேர்ந்த பகீஸ்வரன் சாருஜன் (29) என்பவரே கடந்த 15 ம் திகதி உயிரிழந்துள்ளார்.முளை நரம்பில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.இந்நிலையில் குறித்த இளைஞன் உயிரிழந்த பின்னரும்,...\nகை தொலைபேசி பயன்பாடு குறித்து ஒரு மகிழ்ச்சியான செய்தி\nசுவிஸ் விமானங்களில் பயணிப்போர் இனி தங்கள் மொபைல்களை ஏர்பிளேன் மோடில் வைக்க தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.பொதுவாகவே விமானங்களில் ஏறுவோர் விமானம் புறப்படுவதற்கு முன் வீட்டுக்கு ஒரு குறுஞ்செய்தியாவது அனுப்பிவிட முயல்வதும், சரியாக அந்த நேரத்தில், விமானப் பணிப்பெண் வந்து மொபைலை அணைக்கச் சொல்வதும்...\nகனடாவில் தமிழர்கள் அதிகமுள்ள பகுதியிலும் கொரோனா தாக்கம்\nஉலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்கம் கனடாவிற்குள்ளும் ஊடுருவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் உறுதிப்படுத்தப்பட்ட ஒரு நோயாளியை தற்போது கவனித்து வருவதாக சன்னிபிரூக் மருத்துவமனை தெரிவித்துள்ளது.சீனாவின் வுஹான் மாகாணத்தில் அண்மையில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.பல நாடுகளிற்குள்ளும்...\n உலகையே உலுக்கிவரும் புகைப்படம்சீனாவின் கொனோரா வைரஸ் அதிக தொற்று உள்ள மாகாணத்தில் பொது மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு, செல்லவிருக்கும், வைத்திய நிபுனரான கணவனுக்கு இறுதியாக விடை கொடுக்கும் மனைவியின் புகைப்படங்கள் அன்நாட்டு ஊடகங்களில் முக்கியம் பெற்றுள்ளது.இத...\nஜேர்மனியில் சரமாரி துப்பாக்கி சூடு – 6 பேர் பலி பலர் படுகாயம்\nதென்மேற்கு ஜெர்மனியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.உள்ளூர் நேரப்படி மதியம் 12.45 மணியளவில் Rot am See நகரில் ரயில் நிலையம் அருகே ஒரு கட்டிடம் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.கூட்டாட்சி மாநிலமான...\nஈரானிய விமான விபத்���ில் கொல்லப்பட்ட சுவிஸ் தம்பதி,\nஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஏவுகணை தாக்குதலால் வீழ்த்தப்பட்ட உக்ரேன் விமானத்தில் சுவிஸ் ஆய்வாளர் தம்பதியும் பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சுவிட்சர்லாந்தின் சூரிச் பகுதியில் குடியிருந்துவரும் ஈரானிய ஆய்வாளரான ஆமிர் அஷ்ரப் ஹபீபாபாதி மற்றும் அவரது மனைவி ஆகியோரே குறித்த விமான விபத்தில்...\nகனடாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.கனடாவின் மேற்கு கடற்கரைப் பகுதியிலேயே 6.0 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த நிலநடுக்கம் பதிவாகுவதற்கு முன்னர் இதே பகுதியில் சில மணிநேரங்களுக்கு முன்னர் 5.7 மற்றும் 5.2...\nஅவுஸ்திரேலிய வரலாற்றில் தமிழ் மாணவி படைத்த சாதனை\nஅவுஸ்திரேலியாவில் நடத்தப்படும் VCE என்ற உயர்தர பரீட்சையில் அதிகூடிய புள்ளியைப் பெற்று தமிழ் மாணவி ஒருவர் சாதனைப் படைத்துள்ளார்.அவுஸ்திரேலியா, மெல்போர்ன் நகரிலுள்ள பிரியங்கா கெங்காசுதன் என்ற மாணவியே இவ்வாறு 50இற்கு 50 என்ற மதிப்பெண்களைப் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.புலம்பெயர் நாட்டில் தமிழ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2014/11/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-2/", "date_download": "2020-04-09T01:10:11Z", "digest": "sha1:5ICTIIEJPDTTBWM5LVP7TYBBJKUIRM53", "length": 28222, "nlines": 88, "source_domain": "thetamiltalkies.net", "title": "வாங்க சினிமா எடுக்கலாம் … அத்தியாயம் 2 | Tamil Talkies", "raw_content": "\nவாங்க சினிமா எடுக்கலாம் … அத்தியாயம் 2\nமுந்தையஅத்தியாயம்: வாங்க சினிமா எடுக்கலாம் .. part 1\nஏன் புதுமுக தயாரிப்பளர்களை பற்றி மட்டும் இங்கே பேசுகிறோம்\nகாரணம் புதுமுக தயாரிப்பாளர்கள் படம் எடுக்கும் முறை, போடும் கணக்கு வேறு.. சில படங்களை எடுத்த அனுபவம் வாய்ந்த தயாரிப்பாளர்கள் படம் எடுக்கும் கணக்கு வேறு. அனுபவஸ்தர்கள் தாங்கள் திட்டமிடும் படத்தின் ரிஸ்க் தெரிந்து, லாப நஷ்டம் எப்படி இருக்கும் எனத் தெரிந்துதான் செய்கிறார்கள். அவர்கள் குழியில் விழுந்தாலும் அது குழி என தெரிந்துதான் விழுகிறார்கள். ஆனால் புதுமுக தயாரிப்பாளர்கள் கண்ணைக் கட்டி காட்டில் விட்டதாகவே வந்து மாட்டுகிறார்கள். அவர்களுக்கு அடி விழும்போது அது என்ன ஏது என தெரிய��மல் நிலைகுலைகிறார்கள்.\nஜெயித்து வெற்றிகரமாய் வலம் வருபவர்களும் புதுமுக தயாரிப்பாளர்களாய் துவங்கியவர்கள்தான். இன்று படம் எடுத்துக்கொண்டு இருக்கும் சில புதுமுக தயாரிப்பாளர்கள் அருமையாய் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதும் உண்மை. அவர்களைப் பற்றி பின்னால் பேசுவோம். இப்போது பெரும்பான்மையானவர்களை பற்றி.\nஏற்கனவே சொன்னமாதிரி வருடத்துக்கு வரும் படங்களில் 70-80 சதவீதம் புதுமுக தயாரிப்பாளர்களின் முதலீடு. அவற்றில் பெரும்பாலும் மண்ணைக் கவ்வுகிறது என்றால் கிட்டத்தட்ட 150-200 கோடிகள் நஷ்டம். வருடத்திற்கு 200 கோடி வீணாய்ப்போகிறது என்றால் அது சாதாரண விசயமா அது சினிமா இன்டஸ்ட்ரிக்கும் நல்லதல்ல. இப்படி 200 பேர் வந்து 200 கோடி இழப்பதைவிட 50 பேர் வந்து போட்ட முதலீட்டுக்கு மேல் லாபம் சம்பாதித்தால் போதும். அது அவர்களுக்கும் நல்லது. சினிமா இன்டஸ்ட்ரிக்கும் நல்லது. உண்மையில் ஒரு தயாரிப்பாளர் வெற்றி பெற்றால் அவரை தொடர்ந்து இன்னும் பத்து தயாரிப்பாளர்கள் வருவார்கள். ஆனால் ஒரு தயாரிப்பாளர் தோற்றுப்போனால் அவரைப் பார்த்து, அவரது கதையை கேட்டு நூறு பேர் பயந்து சினிமா வேண்டாம் என பின்வாங்கிவிடுவார்கள்.\nஎனவே இப்படி கண்மூடித்தனமான நஷ்டத்திற்கான காரணம் அலசி ஆராயப்பட்டு அதைக் குறைப்பதற்கான எல்லா வழிகளும் செய்ப்பட வேண்டும். ஆனால் அதைச்செய்யவேண்டிய, செய்வதற்கான தகுதியும் அதிகாரமும் அனுபவும் உள்ள தயாரிப்பாளர் சங்கமோ கூச்சல் குழப்பத்தில், கோர்ட் கேஸ் என செயல்பட முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறது.\nசரி நாம் விசயத்துக்கு வருவோம். புதுமுக தயாரிப்பாளர்கள் சந்திக்கும் பல பிரச்சினைகளுக்கு முதல் காரணம் அவர்களின் அறியாமையும், அலட்சியமும் தான் என்றோம். எப்படி\nநீங்கள் கடைசியாய் பார்த்த (புது தயாரிப்பாளர்கள் இயக்குநர்கள் உருவாக்கிய) படு மொக்கையான ஒரு படத்தை நினைவிற்கு கொண்டுவாருங்கள். அதை நினைக்கும் போதே உங்களுக்கு கடுப்பேறுகிறதில்லையா. எப்படி அறிவேயில்லாமல் இதையெல்லாம் ஒரு படம்னு எடுத்திருக்கானுங்க என தோன்றுகிறதில்லையா. ஆனால் அந்த மொக்கைப் படத்தையும் கதையாய் ஒருவர் எழுயிருக்கிறார். அதையும் நல்ல கதை, ஓடும் என நம்பி ஒரு தயாரிப்பாளர் காசை முதலீடு செய்திருக்கிறார் என்பது நம்புவதற்கு ஆச்சர்யமாய் இ��ுந்தாலும் அதுதானே உண்மை.\nஅந்தப் படத்திற்கு சில கோடிகளை முதலீடு செய்த தயாரிப்பாளர் உண்மையிலேயே அந்த அளவுக்கு அடிமுட்டாளா என்ற கேள்வி வருகிறதல்லவா. ஆனால் ஒவ்வொரு வருசமும் ரிலீஸாகும் புதிய தயாரிப்பாளர்களின் படங்களில் பெரும்பாலும் இப்படித்தானே வருகின்றன இது முட்டாள்தனம் என்பதை விட, அறியாமை என்பதுதான் பொருத்தம்.\nதயாரிப்பாளர் இல்லையென்றால் சினிமா உலகம் என்பதே இல்லை. ஒரு இயக்குநர் தன் கதையை பல வருடமாய் செதுக்கி வைத்திருக்கலாம். அபரிதமான திறமைசாலியாய் இருக்கலாம். அதில் நடிப்பவர்கள் அட்டகாசமாய் நடித்து பரவசப்படுத்தலாம். அதை வெளியிடுபவர்கள் பெருத்த லாபம் பார்க்கலாம். ஆனால் இது எல்லாவற்றுக்கும் ஆரம்பம் ஒரு தயாரிப்பாளர் எடுக்கும் ‘சரிய்யா..இதை நான் தயாரிக்கிறேன்’ என்ற ஒரு முடிவுதான்.\nஅந்த முடிவுக்கு முன்புவரை அது படமல்ல.. ஆயிரக்கணக்கானவர்களில் ஆசையைய் போல் இன்னுமொரு ஆசை..கனவு.. பேப்பர் கட்டு. அவ்வளவே.\nஅந்த கனவை நிஜமாக்கும் அதிமுக்கியமான இடத்தில் தயாரிப்பாளர் இருக்கிறார். ஆகவே தயாரிப்பாளரை ஒரு கடவுள் போல கோண்டாடுவார்கள் சினிமா உலகினர். (அட்லீஸ்ட் படம் முடியுற வரைக்கும்)\nஇந்த மரியாதைதான் பிரச்சினையின் ஆரம்பமும். ஒரு தயாரிப்பாளராக என்ன தகுதி வேண்டியிருக்கிறது பணம் இருக்கவேண்டும் அவ்வளவுதானே அந்த படத்திற்கு தேவையான பணம் இருந்தால் அல்லது அந்த பணத்தை புரட்டும் சாமர்த்தியம் இருந்தால் தயாரிப்பாளர் ஆகிவிடலாம். உடனடியாய், ஓவர்நைட்டில்.\nபணத்தை போட்டு தயாரிக்கிறேன் என்ற முடிவை எடுத்தவுடன் அவர் சினிமா உலகிற்குள் வந்துவிடுகிறார். ஆபிஸ் போட்டு, டிஸ்கசன் என ஆரம்பித்து, நடிகர்கள் தேர்வு, லொகேசன், சூட்டிங் என தினமும் பிஸியான மனிதராகி விடுகிறார். அவரன்றி ஓரணுவும் அசையாது என்ற நிலை. அந்த படம் எடுக்கும் காலம் முழுவதும் கடவுளாய் வலம் வருகிறார்.\nஆனால் அது நிஜமல்ல. தயாரிப்பாளருக்கு தான்தான் முதல் போடுகிறோம்.. தான் இல்லாமல் இங்கே ஒரு ப்ரேமும் அசையாது என்ற போதைதான் முதல் சறுக்கல்.\nதயாரிப்பாளர் இல்லாமல் படம் இல்லை என்பது உண்மைதான். ஆனால் ஒரு திரைப்படம் என்பது இயக்குநரின் கலை. அவரது திறமையின் வெளிப்பாடு. அவரது கனவும் அதை நிஜமாக்கும் திறமையும் தான் ஒரு படத்தின் முதுகெலும்பு. தயாரிப��பாளரின் பொறுப்பு என்பது அத்தகைய திறமையுடைய இயக்குநரை கண்டெடுத்து அவர் திறமையாய் எழுதி வைத்திருக்கும் கதையை தேர்வு செய்வதுதான். இதுதான் மிக மிக மிக முக்கியம். இந்த ஒரு முடிவு மட்டுமே பெரும்பாலான படங்களின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் முக்கிய காரணம். மற்றவை எல்லாமே இதனை தொடர்ந்து வரும் பக்க விளைவுகளே.\nஆனால் இதில் உள்ள சிக்கல் என்னவென்றால் புதுமுக தயாரிப்பாளர் பலருக்கு கதை, திரைக்கதை பற்றி அந்தளவுக்கு தெரிந்திருக்காது சினிமாவின் இப்போதைய ட்ரெண்ட் என்ன, இந்த காலகட்டத்தில் வரும் படங்களில் எந்த மாதிரி கதைகளை மக்கள் கொண்டாடுகிறார்கள், எதை புறக்கணிக்கிறார்கள் என்ற அடிப்படை தெளிவு பலருக்கு இல்லை. (பழைய ஆளுங்களுக்கு தெரிஞ்சிருக்கா என்பது தனிப்பட்ட விவாதம்).\nஇன்னும் சொல்லப்போனால் பல தயாரிப்பாளர்கள் ஒரு படத்தை ஆரம்பிக்கும் விதமே விநோதமாய் இருக்கிறது. அவரது எதிர்கால திட்டம் மட்டுமே அவரது கண்ணுக்குத் தெரிகிது. ‘ரியல் எஸ்டேட் பண்ணி நல்லா சம்பாதிச்சாச்சு.. அடுத்து கொஞ்சம் பாப்புலாயிட்டா நம்ம செல்வாக்கு உயர்ந்துடும். உடனடி புகழுக்கும் சினிமா தான் சரியான வழி. அதான் தம்பி சரி சினிமாவுல இறங்கிடலாம்னு முடிவெடுத்துட்டேன். ‘ என்ற அவரது திட்டம் சரி.. அடுத்து அவர் எடுக்கும் முடிவு தான் கவனிக்க வேண்டியது..\n‘நம்ம ஊர் பையன் ஒருத்தன்..ரொம்ப நாளா சினிமா சினிமான்னு சுத்திகிட்டிருக்கான். ஏதோ ரெண்டு படம் அஸிஸ்டென்னா வேலை பாத்திருக்கேன்னு சொன்னான். நல்ல பய. அண்ணே அண்ணே ன்னு நம்மளையே சுத்திகிட்டு வருவான் அதான் அவன டைர்கடரா போட்டு ஆரம்பிச்சிடலாம்னு இருக்கேன்.’\nஒரு படத்தை, அதன் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது..அதாவது தயாரிப்பாளர் போடும் முதல் திரும்ப வருமா வராதா என்பதை நிர்ணயிப்பது ஒரு இயக்குநரின் திறமையும், அவர் வைத்திருக்கும் ஸ்கிரிப்டின் தரமும் தான் என்ற போது அதில் எந்த அளவுக்குகவனம் செலுத்த வேண்டும்.\nஆனால் சினிமா எடுக்கலாம் என்ற ஆசை வந்துவுடனே போகிற போக்கில் ஏதோ தானம் செய்வது போல, சினிமாவுல கஷ்டப்படுபவனுக்கு வாழ்க்கை குடுப்பது போல இயக்குநரை முடிவு செய்வது தான் தொன்னூறு சதவீத புதுமுக தயாரிப்பாளர்களின் முதல் கோணல். அந்த அலட்சியமான முடிவு ஒரு சில வருடங்களில் அவரது வாழ்க்கையை இழந்த��� நிற்கும் நிலைமைக்கு கொண்டுவந்துவிடும் எனபது தெரியாமலேயே அலட்சியம் காட்டுகிறார்கள்.\nஅப்படி ஆரம்பிக்கப்படும் பல படங்களில் கதை என்ன என்பதே தயாரிப்பாளருக்கு தெளிவாய் தெரியாது. ‘ஒரு கதை ஒண்ணு சொன்னான்பா. காலேஜ் சப்ஜெக்டுன்னு.. நல்லாத்தான் இருக்கு’ என்பதுதான் அந்தக் கதையைப் பற்றிய அலசலாய் இருக்கும். அவரது என்னமெல்லாம் சூட்டிங்கை நம்ம ஊரிலேயே வைத்து எப்படி வெயிட்டை காமிக்கலாம். இந்தப் படத்துக்கப்புறம் அடுத்து எப்படி எம்.எல்.ஏ ஆகி மந்திரியாகலாம் என்ற மாதிரியான கணக்காய் இருப்பது ஏராளம்.\nஒரு படத்தை எடுக்க பணத்தகுதி தனக்கு இருப்பதாலேயே எல்லாத்தகுதிகளும் இருப்பதாய் தயாரிப்பாளர் தன்னையே ஏமாற்றிக்கொள்வதன் விளைவுதான் இது.\n அது முதலில் முழுமையாய் எழுதி முடிக்கப்பட்டிருக்கிறதா அந்தக் கதையை முழுதாய் படித்துப் பார்த்தோமா அந்தக் கதையை முழுதாய் படித்துப் பார்த்தோமா அல்லது சாயங்காலமா சரக்கடிச்சிக்கிட்டிருக்கையில சைட்டிஷ் மாதிரி அதை கேட்டோமா அல்லது சாயங்காலமா சரக்கடிச்சிக்கிட்டிருக்கையில சைட்டிஷ் மாதிரி அதை கேட்டோமா அது பழை அரைத்த மாவின் மிச்சமா அது பழை அரைத்த மாவின் மிச்சமா அல்லது ஏதாவது புதுமையாய், மக்கள் ரசிக்கும்படியாய் இருக்கிறதா அல்லது ஏதாவது புதுமையாய், மக்கள் ரசிக்கும்படியாய் இருக்கிறதா ஒரு படத்தை இயக்கும் தகுதி இந்த புதிய இயக்குநருக்கு இருக்கிறதா ஒரு படத்தை இயக்கும் தகுதி இந்த புதிய இயக்குநருக்கு இருக்கிறதா எல்லாவற்றிற்கும் மேல் இந்தக் கதை சரியானதா எல்லாவற்றிற்கும் மேல் இந்தக் கதை சரியானதா இந்த இயக்குநர் சரியானவரா என ஆராய்ந்து தீர்மாணிக்கும் தகுதி நமக்கிருக்கிறதா\nநியாயமாய் பார்த்தால் இந்த எல்லா முடிவுகளையும் எடுக்கும் தெளிவு புதிய தயாரிப்பாளுக்கு இருக்க வாய்ப்புகள் மிகக்குறைவு. அதுக்கு அவசியம் இல்லை. முதலில் இயக்குநரை முடிவு செய்வதற்கு முன்பு இது போன்ற முக்கிய முடிவுகளை எடுக்க வழிகாட்டியான ஒரு வரைதான்தான் அவர்கள் முடிவு செய்யவேண்டும். அவர்தான் எக்ஸக்யூட்டிவ் புரொட்யூசர்.\nஇதற்குமுன்பு ஹாலிவுட்டில் இந்த வேலை எப்படி நடக்கிறது என பார்ப்போம்.\nஉண்மையில் ஹாலிவுட்டில் புரொட்யூசர் என்பவர் பணம் போடுபவர் அல்ல. பணத்தை வார்னர் பிரதர்ஸ், யுனிவர்சல் பிக்சர்ஸ் போன்ற ஸ்டுடியோக்கள் முதலீடு செய்யும். அங்கே புரொட்யூசரின் வேலை பணம் போடுவதல்ல.. ஒரு ஸ்கிரிட்டை தேர்வு செய்து, அதற்கேற்ற நடிகர்களை, இயக்குநரை முடிவு செய்து, அந்த கதைக்கு, நடிகர்களுக்கேற்ற வியாபார வாய்ப்புகளை கணக்கிலெடுத்துக்கொண்டு பட்ஜெட்டை நிர்ணயித்து, அந்தப் படத்தை முடித்துகொடுப்பதுதான் புரொட்யூசரின் வேலை. அவருக்கு அந்த வேலைக்காக படத்தின் பட்ஜெட்டில் 10 சதவீதம் அல்லது ஒரு குறிப்பிட்ட தொகை என சம்பளம் பேசப்படும்.\n50 வருடங்களாய் படம் எடுத்து வெற்றிகரமாய் பழம் தின்று கொட்டை போட்டுக்கொண்டிருக்கும் ஸ்டுடியோக்களே ஸ்க்ரிட்டையும், டைரக்டரையும் தேர்ந்தெடுப்பதில் அத்தனை அக்கறையுடனும், கவனத்துடனும் செயல்படும்போது புதிதாய் படம் எடுக்க வரும் நம் தயாரிப்பாளர்கள் எந்த அளவுக்கு சிறத்தையெடுத்து ஒரு ஸ்கிரிப்டை, இயக்குநரை முடிவு செய்யவேண்டும்\nஇந்த அலட்சியத்தை பற்றி அடுத்த அத்தியாயத்தில் ஒரு நிஜ உதாரணத்துடன் பார்க்கலாம்.\nநன்றி : முஹம்மது எ.கே. ஜிலானி\nதமிழ் சினிமாவின் அடுத்த கனவுக் கன்னி யார் \n58% வரி மிக அதிகம், தமிழ் சினிமாவை காப்பாற்றுங்கள் : ஷங்கர்\nபல ஆண்டுகளாக தமிழ் சினிமாவை தண்டித்து வருகிறது தமிழக அரசு: சித்தார்த் கடும் சாடல்\n«Next Post வாங்க சினிமா எடுக்கலாம். புதுமுக தயாரிப்பாளர்களுக்கான தொடர்..அத்தியாயம் 1\nவாங்க சினிமா எடுக்கலாம் … அத்தியாயம் 3 Previous Post»\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுரா...\nசிறந்த காமெடி காம்போ இவர்கள்தான்…. ‘மெர்சல̵்...\nமெர்சல் இயக்குநர் அட்லிக்கு வெங்கட்பிரபு கொடுத்த ஊம குத்து.....\nஜிவி பிரகாஷ் படத்துக்கு இசையமைக்கும் ஏ ஆர் ரஹ்மான்\nசிம்பு, நடிகர் சங்கத்திலிருந்து விலகினால் யாருக்கு நஷ்டம்\nமோகன்லாலின் 'புலி முருகன்' கைவிடப்பட்டதா..\nபிளாஷ்பேக்: மறக்க முடியாத கம்பீரம்…. 5 தேசிய விருதுகள்...\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\nஅவ்���ை சண்முகி பட குழந்தை நட்சத்திரத்தின் இன்றைய நிலை என்ன தெ...\nமக்களிடம் எடுபடாத மருது படம்… காரணம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/84025/cinema/Kollywood/Sivakarthikeyan-met-Salmankhan.htm", "date_download": "2020-04-09T00:59:18Z", "digest": "sha1:76H5IO4WK5XQUF4ZVVNE5IWJPKCSIEIT", "length": 11207, "nlines": 159, "source_domain": "cinema.dinamalar.com", "title": "எஸ்கே-வைச் சந்தித்த எஸ்கே - Sivakarthikeyan met Salmankhan", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n' | 'டைம் பாஸ் | 'அப்டேட் | அவசரம் இல்லை, மெதுவாக வரலாம் - மா.கா.பா.ஆனந்த் | அல்லு அர்ஜுன் படத்தில் காட்டிலாகா அதிகாரியாக விஜய்சேதுபதி | முதல்வர் நிவராண நிதிக்கு 50 லட்சம் வழங்கிய மோகன்லால் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n3 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதன்னுடைய தபங் 3 பட புரொமோசனுக்காக சென்னை வந்திருந்தார் பாலிவுட் நடிகர் சல்மான் கான். பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் பல விசயங்களைப் பேசினார். அதனைத் தொடர்ந்து அவரை நடிகர் சிவகார்த்திக்கேயன் சந்தித்து பேசினார். அப்போது அவர்கள் இருவரும் ஹீரோ மற்றும் தபங் 3 படங்களின் வெற்றிக்காக மாறி மாறி வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.\nசல்மானைத் தான் சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் சிவகார்த்திக்கேயன். அந்தப் பதிவில் அவர், “சூப்பர் ஹீரோ சல்மான் கானை சந்தித்தது மறக்க முடியாதது. எனக்காக உங்களுடைய நேரத்தை ஒதுக்கியதற்கு நன்றி. உங்களுடைய தபங் 3 படத்தைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன். நிச்சயம் அப்படம் மாபெரும் வெற்றி பெறும்” எனத் தெரிவித்துள்ளார்.\nகே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தான் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'ஹீரோ' படத்த்தை தயாரித்துள்ளது. அதே போல் பிரபு தேவா இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவாகியிருக்கும் தபங் 3யின் தமிழ் வெர்சனையும் இந்நிறுவனம் தான் வெளியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nகருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய\nஅய்யா வைகுண்ட சாமி கோவிலில் ... செல்பி எடுக்க முயன்ற ரைசாவுக்கு ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nசிவா எப்போதுமே ஸ்மார்ட் தானே எப்போதுமே மோகத்துலே இருக்கும் புன்னகை , மனது சுத்தம் என்பது முகம்பார்த்தாலே தெரியுமே , சல்மான் ஸ்மார்ட் தான் ஆனால் கண்களிலே கோபம் இருக்குஎப்போதும்\nசிவா சல்மான் கானைவிட அசத்தலாக இருக்கிறார்.\nஇந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று, இனிமேல் தமிழ்நாட்டில் தண்ணீர் பிரச்சினை தீர்ந்துவிடும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமீண்டும் தவறான தகவலை பதிவிட்டு நீக்கிய அமிதாப்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஅவசரம் இல்லை, மெதுவாக வரலாம் - மா.கா.பா.ஆனந்த்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\n‛பாகுபலி, எந்திரன்' படங்களை நாங்க ரசிக்கிறோம், ‛தபங் 3'யை நீங்க ரசிங்க: ...\nரஜினி பட போஸ்டரை வெளியிடும் மூன்று பிரபலங்கள்\nசல்மான் மீது வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு\nரசிகரின் செல்போனை பறித்ததாக சல்மான் மீது வழக்கு\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2015/12/06/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2020-04-09T01:34:52Z", "digest": "sha1:WO33GRUWT47EGSOEAGWBBPGTR5DEMCUC", "length": 21212, "nlines": 209, "source_domain": "noelnadesan.com", "title": "நிலவு குளிர்சியாக இல்லை | Noelnadesan's Blog", "raw_content": "\n← சிங்களவர்கள் மட்டுமா இனவாதிகள்\nசிங்காரச் சென்னை சீரழிந்தது எப்படி – கலாநிதி சந்திரிகா சுப்ரமண்யன் →\nகனடா எழுத்தளர் மாரக்கிரட் அட்வூட்‘ மற்றவர்கள் கதைகளை நாம் படிப்பதன்\nமூலம் நாங்கள் நல்ல கதை சொல்லிகளாக மாறுகிறோம்’ என்றார். கதை சொல்வது காலம் காலமாக ஒவ்வொரு சமூகத்திலும் இருந்தது. அச்சு எழுத்துகள் வருவதற்கு முன்பு கதை சொல்லலே எமது ஊடகம்.\nசிறுகதை ஒரு இலக்கியவடிவமாக வரும் போது அங்கு பாத்திரம், மொழி ,உணர்வு, மற்றும் நோக்கம் என பல விடயங்கள் எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது சாதாரணமான குடிசையாக இருந்தது அழகியவீடாக வருவதற்கு ஒத்தது.\nநமது சமூகத்தில் சிறுகதை எழுத்தாளர் அதிகம் காரணம் சிறுகதைகளை உடனே படித்துவிடுவது வாசகர்களுக்கு மடடுமல்ல,அவற்றை பிரசுரிக்கும் மாத,வாரப்பத்திரிகைகளுக்கும் இலகுவானது. இந்த இலகு தன்மையையே இந்த வகையான இலக்கியத்தை உருவாக வழி வகுத்தது. மற்ற நாடுகளில் சிறுகதை இலக்கியம புகழ் பெற்றாலும் அமரிக்காவே தாய்நாடு என்கிறார்கள். தற்போது பல சஞ்சிகைகள் சிறுகதையை பிரசுரிப்பதில்லை. ஆனால் இன்னமும் உலகத்தின் சிறந்த சிறுகதைகள் மொழிபெயர்ப்பு செய்தும் நியோக்கர் சஞ்சிகையில் பிரசுரிக்கப்படும்.\nசமீபத்தில் அமரிக்கா சென்றபோது ஒரு நியூக்கர் சஞ்சிகையை வாங்கிப்\nவாசித்தபோது அதில் இஸ்ரேலிய ஹிப்ரு மொழியில் வந்த கதை சிறந்த கதை\nபிரான்ஸ் எழுத்தாளர் மாப்பசான் சிறுகதைக்கு தலைமைக் குரு போன்றவர் அவரது புகழ்பெற்ற நெக்கிலஸ் என்ற சிறுகதையில் அழகான இளம் பெண் ஒரு சாதாரமணமான பதவி வகிக்கும் ஒருவரை திருமணம் முடிக்கிறாள் ஆனால் அவளது கனவுகளில் பணம் படாடோபமான விருந்துகள் அழகிய அலங்காரமான வீடு என்பன கனவாக இருக்கிறது. நிஜவாழ்கை, கனவுகளுக்கு எதிர்த் திசையில் அமைகிறது. அந்த தம்பதிகளுக்கு ஒரு பணக்கார விருந்திற்கு அழைப்பு வந்தபோது தனது செல்வந்த சினேகிதியின் விலை உயர்ந்த நெகலஸ்சை இரவல் வாங்கி அணிந்துகொண்டு அந்த விருந்தில் கலந்து கொள்கிறாள். ஆனால் அந்த நெக்லஸ் தொலைந்துவிட்டது. பல இடங்களில் கடன்பட்டு அதைப்போல் புதிதாக நெக்லசை ஒன்றை வாங்கிக் கொடுக்கிறார்கள் அந்த தம்பதியினர். அந்த நெக்கிலசுக்காக பட்டகடனை அடைப்பதற்காக பத்துவருடங்கள், பல வேலைகள் செய்து கடனை அடைக்கிறார்கள். இந்த பத்துவருடங்களில் அந்த பெண் தனது அழகை, பொலிவை இழந்து போகிறாள்.\nகடனைத் அடைத்த பின்பு எதிர்பாராமல் சந்தித்த பணக்கார சினேகிதியிடம்\nஉண்மையை சொன்னபோது அந்த சினேகிதி அந்த நெகல்ஸ் விலை குறைந்தது. போலி என்கிறாள்.\nபத்து வருடங்கள் இரவு பகலாக சுகங்களை ஓய்வு நேரங்களை மறந்து கடுமையாக உழைத்தவளுக்கு எப்படி இருக்கும்\nஇந்த தம்பதியினரது வாழ்வின் தருணங்களை எடுத்துக் காட்டுவதோடு நேர்மை உழைப்பு என்பவற்றை இந்தக் கதை சொல்கிறது. கதைகேட்ட சந்தோசத்திற்கு அப்பால் பலவிடயங்களை இந்தக் கதை சிந்திக்கப் பண்ணுகிறது.\nவடகோவை வரதராஜனின் நிலவு குளிர்சியாக இல்லை என்ற இந்த சிறுகதைத் தொகுப்பில் சில மணியான கதைகள் உள்ளன. பல சிறுகதைப் தொகுப்புகளை வாசிக்கும்போது ஒரு க��ையாவது தேறாமல் இருபதைக் கண்டுள்ளேன்.\nமிகவும் அழகான ஆனால் ஆடம்பரமற்ற புனைவு மொழியில் எழுதப்பட்டுள்ள கதைகள். பெரும்பாலானவை கோப்பாய் பிரதேசத்தை சுற்றியவை. நில சூழலை மிகவும் அவதானிப்போடு எழுதப்பட்டடிருக்கிறது.. முக்கியமாக தாவரங்கள் பறவைகளின் உடல் மொழிகளை இந்தளவு விபரிப்பாக நான் எந்தக் தமிழ்க் கதையிலும் பார்க்கவில்லை.அவரது தம்பியோடு பேசியபோது விவசாயத்தில் டிப்பிளோமா செய்தவர் என அறிந்தேன்.\nதலையங்கத்திற்கு உரிய கதை- ஒருவிதத்தில் வெளிநாட்டில் வாழ்ந்து நனவிடைதோயும் கதை ஆனால் யாழ்ப்பாண கிடுவேலி நாகரிகத்தையும் பாவனைகள் எப்படி பெண்களை வாட்டி வதைத்கிறது என்பதை அழகாக சொல்கிறது.\nமனவுரியும் மரவுரியும்- ஒரு வேப்பமரத்தின் கதை அதாவது வைத்த வேப்பமரத்தை அழிக்க சுற்றி பட்டையை எடுத்த பினபும் அது மீண்டும் தழைப்பது கண்டு அதை அழிக்க மறுத்தவரது மனம் பறறிசொல்லும் கதையது. வாடும் பயிரைக் கண்டு வாடும் உள்ளம் எமக்கு வருபோது எம்மை சுற்றி உள்ள மரங்களை பாதுகாத்து எமது உறவினர்போல் அன்பு செலுத்வோம\nஎனது கிளினிக்கை சுற்றி பெரிய யூகலிக்கப்ரஸ மரங்கள் உள்ளது அவைகள் முன்பகுதியை மறைகின்றன என்பது எனது கவலை. ஆனால் அந்த மரங்களை எனக்குத் தெரிந்த ஒருவர் பாத இரசத்தை செலுத்தி காய்ந்துபோக செய்யவா எனக் கேட்டபோது மறுத்தேன். அப்படி செய்து விட்டு கவுன்சிலிடமிருந்து தப்பினாலும் அந்த மரங்களும் அந்த மரங்களில் வந்து தங்கும் பறவைகள் என்ற சொந்தம் என்னுடன் 18 வருடங்களாக தொடர்கிறது\nஒரு கதை அரேபியநாட்டில் பேச்சுத் துணையற்று இருந்தவன் ஒரு சிற்றெறும்புக் கூட்டத்தை கண்டு ஏதோ இலங்கை எறும்பென அவற்றைப் பார்த்து ஆறுதல் அடைவது தனிமையை விளக்குகிறது.\nஉப்பு என்பது என்னை மிகவும் கவர்ந்தது. சிறுமி உப்பு அள்ளப்போய் அந்த உப்பு நீருக்குள் உடை நனைந்து அவளது தேகம் எரிவதும் பின்பு உப்பளக் காவலர்களிடம் அடிவாங்கிய பின் வீடு சென்றால் தாய் உப்புக் கொண்டு வந்தாயா என கேட்கும்போது சிறுமி அழுகிறாள். அவள் கண்ணீரில்தான் உப்பு என முடிப்பது மிகவும் கவித்துவமான தருணம்.\nகதைகள் எல்லாம் முப்பது வருடத்திற்கு முன்னானவை ஒரு இடத்தில் மட்டும் நண்பன் இறந்த சுவரெட்டி ஆயுதப்போரட்டத்தை நினைவு படுதினாலும் தற்கால கதைகள்போல் இரத்தவாடை இல்லை. 80 முன்னான யாழ்பாண மண்ணின் புழுதிவாசம் பெரும்பாலான கதைகளில் மணக்கிறது.\nஇந்தக்கதையில் எனக்கு ஏதாவது குறை சொல்ல நினைத்தால் வாசிபவரது ஊகங்களுக்கு இடமில்லை. பெரும்பாலான விடயங்கள் தெளிவாக சொல்லப்படுகிறது. வாசகர்களை குழந்தையாக நினைத்து சத்தான உணவை கரண்டியால் ஊட்டியுள்ளார்.\nஒருவிதத்தில் தமிழர்கள் பலவிடயங்களில் குழந்தைகள் என்பதை அறிந்து எழுதினாரோ என நினைக்கிறேன்\nகோப்பாய் வடக்கில் வாழுகின்ற வடகோவை வரதராஜன் யாழ் மத்தியகல்லூரியில் கல்வி பயின்று பின்னர் குண்டகசால விவசாயக்கல்லூரியில் விவசாயக்கலையில் டிப்ளோமா பட்டம் பெற்றார் பின்னர் சிறிது காலம் சவூதி அரேபியாவில் லாண்ட் ஸ்கேப் போர்மன் ஆக கடமையாற்றி விட்டு தாயகம் திரும்பி பல இடங்களில் கிராமசேவையாளராக இருந்திருக்கின்றார் இப்பொழுது சிறுப்பிட்டி பகுதிக்கு கிராம சேவையாளராக கடமையாற்றுகின்றார் .மல்லிகை சிரித்திரன் வீரகேசரி கணையாழி அலை என்று பல பத்திரிகைகளில் எழுதிவந்த இவரது பல படைப்புகள் போர் மற்றும் இடப்பெயர்வுகளால் தொலைந்து விட்டன இருந்தவைகளை தொகுத்ததே இந்த சிறுகதை தொகுதி\n← சிங்களவர்கள் மட்டுமா இனவாதிகள்\nசிங்காரச் சென்னை சீரழிந்தது எப்படி – கலாநிதி சந்திரிகா சுப்ரமண்யன் →\n1 Response to நிலவு குளிர்சியாக இல்லை\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nOxford அகராதியில் இந்திய மொழிகளின் சேர்க்கை\nகும்ப ஈஸ்வரரும் தேவியின் அருவியும்\nபூமி வெப்பம் அடைவதால் ஏற்படும் விபரீதங்கள்\nபவுத்தநாத் தூபி -நேபாளக் குறிப்புகள்\nகும்ப ஈஸ்வரரும் தேவியின் … இல் yarlpavanan\nOxford அகராதியில் இந்திய மொழிக… இல் yarlpavanan\nசிறையில் இருந்து ஒரு காதல் கடி… இல் noelnadesan\nசிறையில் இருந்து ஒரு காதல் கடி… இல் Rajaji Rajagopalan\nபிரேதத்தை அலங்கரிப்பவள் இல் karunaharamoorthy\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/toyota-fortuner.html", "date_download": "2020-04-09T01:28:59Z", "digest": "sha1:A4MUD2JSSYHGZJHESSGG2TXGMK6BZ5LZ", "length": 11567, "nlines": 265, "source_domain": "tamil.cardekho.com", "title": "டொயோட்டா ஃபார்ச்சூனர் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - டொயோட்டா ஃபார்ச்சூனர் கேள்விகள் மற்றும் பதில்கள் | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜ�� Motor\nஇரண்டாவது hand டொயோட்டா ஃபார்ச்சூனர்\nமுகப்புநியூ கார்கள்டொயோட்டா கார்கள்டொயோட்டா ஃபார்ச்சூனர்faqs\nடொயோட்டா ஃபார்ச்சூனர் இல் கேள்விகள் மற்றும் பதில்கள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nடொயோட்டா ஃபார்ச்சூனர் குறித்து சமீபத்தில் பயனரால் கேட்கப்பட்ட கேள்விகள்\nCompare Variants of டொயோட்டா ஃபார்ச்சூனர்\nஃபார்ச்சூனர் 2.8 2டபிள்யூடி எம்டிCurrently Viewing\nஃபார்ச்சூனர் 2.8 2டபிள்யூடி ஏடிCurrently Viewing\nஃபார்ச்சூனர் 2.8 4டபில்யூடி எம்டிCurrently Viewing\nஃபார்ச்சூனர் 2.8 4டபில்யூடி ஏடிCurrently Viewing\nஃபார்ச்சூனர் 2.7 2டபிள்யூடி எம்டி Currently Viewing\nஃபார்ச்சூனர் 2.7 2டபிள்யூடி ஏடி Currently Viewing\nஎல்லா ஃபார்ச்சூனர் வகைகள் ஐயும் காண்க\nஃபார்ச்சூனர் மாற்றுகள் தவறான தகவலைக் கண்டறியவும்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் between 20 க்கு 35 லட்சம்\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 19, 2020\nஎல்லா டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9C%E0%AF%8B-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-04-09T01:49:46Z", "digest": "sha1:RH3MYY5VUS6ILGND3IWQROV2WE7KLCQD", "length": 22917, "nlines": 143, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஜோ டி குரூஸ்", "raw_content": "\nTag Archive: ஜோ டி குரூஸ்\nகுடும்ப வரலாற்றைப் பற்றிப் பல பேரறிஞர்கள் சொல்லி உள்ளார்கள். ஆனால் பெரும்பாலும் அது தாத்தா , கொள்ளுத்தாத்தா பெயர், ஊர் , தொழில் மட்டும் சொல்வதாக உள்ளது. குடும்ப வரலாறு என்பது அவ்வளவு தானா ரமேஷ் அன்புள்ள ரமேஷ் மேல்நாடுகளில் குடும்ப பைபிள் என்ற ஒரு ஏட்டைத் தலைமுறை தலைமுறையாக எழுதிச்சேர்க்கும் வழக்கம் உள்ளது.குடும்பத்தின் வம்சவரிசை, முக்கியமான நிகழ்ச்சிகள் ஆகியவற்றைப் பதிவுசெய்வார்கள். இது ஒட்டுமொத்தமாக சமூக வரலாற்றை எழுதவும் இலக்கியப்படைப்புகளுக்கும் மிகப்பெரிய ஆவணத்தொகையாக உள்ளது. …\nTags: குடும்பவரலாறு, ஜோ டி குரூஸ்\nமின் தமிழ் பேட்டி 3\n30. ஒவ்வொரு முக்கிய ஆளுமையின் மறைவின் போதும் நீங்கள் எழுதும் அஞ்சலிக் குறிப்புகள் முக்கியமானவை (எல்லா வயதான எழுத்தாளர்களுக்குமான அஞ்சலிக் குறிப்புகளும் ஏற்கனவே ஜெயமோகனின் ட்ராஃப்டில் தயாராய் இருக்கும் என இது பற்றி ஒரு கருப்பு நகைச்சுவையும் உண்டு). அவ்வளவாய் நான் அறியாத சிலர் பற்றி நீங்கள் எழுதும் அஞ்சலிக் குறிப்புகளைக் கொண்டே அவரது இடம் என்ன உடனடி மதிப்பீடு செய்வது என் வழக்கம். ஏனெனில் பொதுவாய் மறைந்து விட்டார் என்பதற்காக ஒருவரைப் பற்றி விதந்தோதுவதே நம் …\nTags: அசோகமித்திரன், ஆழிசூழ் உலகு, இந்தியா டுடே, இராம சம்பந்தம், இலக்கியசிந்தனை, இலக்கியவீதி, எம்வி.வெங்கட்ராம் -தேனீக்கள், எஸ்.பொன்னுத்துரை, ஏ.கே.ராமானுஜம், ஐராவதம் சுவாமிநாதன், க.நா.சு-இலக்கியவட்டம், க.நா.சு., கமலாதாஸ், களம், காயத்ரி ஸ்பிவாக், காவல்கோட்டம், கி.ராஜநாராயணன், சச்சிதானந்தன், சாகித்ய அக்காதமி, சி.சு. செல்லப்பா, சிவராம காரந்த் . பாரதி, சு. வெங்கடேசன், சுஜாதா, சுந்தர ராமசாமி, சுந்தர ராமசாமி-காகங்கள், சுபமங்களா, ஜோ டி குரூஸ், டால்ஸ்டாய், டி எஸ் சொக்கலிங்கம், டி.கே.சி -வட்டத்தொட்டி, தஞ்சை பிரகாஷ் -கதைசொல்லிகள், தினமணி, திரிலோக சீதாராம் -அமரர் மன்றம், நா.வானமாமாலை- ஆராய்ச்சி, நாஞ்சில் நாடன், நோபல் பரிசு, பாலமுருகன், பி.கெ.பாலகிருஷ்ணன். எம்.கோவிந்தன், புதுமைப்பித்தன், பூமணி, மணல்கடிகை, மணிக்கொடி, மனுஷ்ய புத்திரன், மின் தமிழ் பேட்டி 3, மீனாட்சி முகர்ஜி, வியட்நாம்வீடு சுந்தரம், விஷ்ணுபுரம் இலக்கியவட்டம்\nராஜன் ராதாமணாளன் எழுதிய இந்தக்கதை [ தேர்க்கால் ] சமீபத்தில் வாசித்த குறிப்பிடத்தக்க கதைகளில் ஒன்று. நவீனத் தமிழ் இலக்கியம் இயல்பாகவே மேலிருந்து தொடங்கியது. உயர்குடி வாழ்க்கையின் நுட்பமான சில தளங்களைச் சொல்வதாகவே அது அமைந்தது. அடுத்தடுத்த கட்டத்தில்தான் அது அடித்தள வாழ்க்கையின் சித்திரங்களை அளிக்கத் தொடங்கியது. ஜி.நாகராஜன் அதற்கான தொடக்கம் எனலாம். இமையம்,சு.வேணுகோபால், ஜோ.டி.குரூஸ்,அழகியபெரியவன் போன்றவர்களும் அடுத்த தலைமுறையில் எஸ்.செந்தில்குமார், லட்சுமி சரவணக்குமார், வா.மு.கோமு, கெ.என்.செந்தில் போன்றவர்களும் அடித்தளவாழ்க்கையை எழுதுபவர்களாக இன்று அறியப்படுகிறார்கள். தீவிரமான கணங்களை …\nTags: அழகியபெரியவன், இமையம், எரியும் தேர், எஸ்.செந்தில்குமார், கெ.என்.செந்தில், சு. வேணுகோபால், ஜி.நாகராஜன், ஜோ டி குரூஸ், ராஜன் ராதாமணாளன், லட்சுமி சரவணக்குமார், வா.மு.கோமு\nஜோ டி குரூஸுக்குப் பாராட்டுவிழா\nசாகித்ய அக்காதமி விருது பெற்ற எழுத்தாளர் ஜோ டி குரூஸ் அவர்களுக்கு நெய்தல் எழுத்தாளர்கள் ஒருங்கிணைக்கும் பாராட்டு விழா வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி மாலை ஐந்து மணிக்கு லயோலா கல்லூரி [நுங்கம்பாக்கம் சென்னை] MRF ஹாலில் நிகழவிருக்கிறது. நான் பேசுகிறேன்\nTags: ஜோ டி குரூஸ், பாராட்டு விழா\nஜெ, ஜோ டி குரூஸுக்கு வழங்கப்பட்ட சாகித்ய அக்காதமி விருதை விமர்சித்து ஞாநி எழுதியிருப்பதை வாசித்தீர்களா அவரை ஓர் இந்துத்துவர் என்று சொல்கிறார் ஞாநி. டிவிட்டரில் ஒருவர் இப்படி எழுதியிருந்ததை வாசித்தேன். ஜேடி குரூஸ்ன்னு பேர பாத்துட்டு அமேரிக்க காரரா இருப்பாரோன்னு நெனச்சேன்.போட்டோ பாத்ததும் தான் ஆப்பிரிக்கர்ன்றது தெரியுது ;) இதெல்லாம் என்ன மனநிலை என்றே எனக்குப்புரியவில்லை எம்.சந்திரசேகர் * அன்புள்ள ஜெ இந்த வருடம் ஜோ டி குரூஸுக்கு அளிக்கப்பட்டுள்ள விருதைப்பற்றி உங்கள் எண்ணம் என்ன அவரை ஓர் இந்துத்துவர் என்று சொல்கிறார் ஞாநி. டிவிட்டரில் ஒருவர் இப்படி எழுதியிருந்ததை வாசித்தேன். ஜேடி குரூஸ்ன்னு பேர பாத்துட்டு அமேரிக்க காரரா இருப்பாரோன்னு நெனச்சேன்.போட்டோ பாத்ததும் தான் ஆப்பிரிக்கர்ன்றது தெரியுது ;) இதெல்லாம் என்ன மனநிலை என்றே எனக்குப்புரியவில்லை எம்.சந்திரசேகர் * அன்புள்ள ஜெ இந்த வருடம் ஜோ டி குரூஸுக்கு அளிக்கப்பட்டுள்ள விருதைப்பற்றி உங்கள் எண்ணம் என்ன\nTags: கொற்கை, சாகித்ய அக்காதமி விருது, ஜோ டி குரூஸ், ஜோ- ஞாநி-விமர்சனங்கள்\nஜோ டி குரூஸுக்கு சாகித்ய அக்காதமி\n2013 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அக்காதமி விருது கொற்கை நாவலுக்காக ஜோ டி குரூஸுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆழிசூழ் உலகு நாவல் மூலம் தமிழ்வாசகர்கள் நடுவே கவனிக்கப்பட்டவர் ஜோ. தமிழின் மீனவ மக்களின் வாழ்க்கையை எழுதிய முதல் மீனவர் அவர். எழுதப்படாத வாழ்க்கைகளை எழுதும் நவீன தமிழிலக்கியப்போக்கு கண்டடைந்த மிகச்சிறந்த வெற்றி என்பது அவரது இருநாவல்கள்தான் நண்பர் ஜோ டி க்ரூஸுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் இணைப்புகள் கடலறிந்தவையெல்லாம்- ஜோ டி க்ரூஸின் ஆழிசூழ் உலகு ஆழிசூழ் உலகு …\nTags: ஆழிசூழ் உலகு, கொற்கை, சாகித்ய அகாடமி, சாகித்ய அகாடமி விருது, சாகித்ய அகாதமி விருது, சாகித்ய அக்காதமி விருது, ஜோ டி குரூஸ், ஜோ. டி. குருஸ்\nநாவலைப் படித்தபின் எனக்கு முதலில் தோன்றிய எண்ணம் இந்த நாவலை இருவர் எழுதியிருக்கிறார்கள் என்பதுதான். ஒன்று ஜோ எனும் படித்த மீனவ இளைஞர், களப்பணியாளர், ஆய்வாளர், இன்னொருவர் டி. குருசா எ��ும் மீனவ கிராமத்துக் கிழவி. கொஞ்சம் கற்பனை செய்தால் அவளைக் கண்கள் முன் கொண்டுவந்துவிடலாம். ஓலைக் குடிசையின் கீழ் அமர்ந்து கொண்டு, இடித்து இடித்துக் குழிவிழுந்த ஒரு கல்லில் மழுங்கிப்போன இன்னொரு கல்லை வைத்து, கல்லைப் பல்லாக்கி செக்கச் செவேலென வெற்றிலையை இடித்துக்கொண்டே, கதை கேட்க …\nTags: ஆழிசூழ் உலகு, கொற்கை, சிறில் அலெக்ஸ், ஜோ டி குரூஸ், ஜோ. டி. குருஸ்\nஜோ டி குரூஸின் ‘ ஆழிசூழ் உலகு ‘ – கடலறிந்தவையெல்லாம்…\nதூத்துக்குடி அருகே உள்ள மணப்பாடு கடற்கரைப்பகுதியைச்சேர்ந்த ஜோ டி குரூஸ் பரதவ குலத்தைச் சேர்ந்தவர். சிறுவயதில் கடலோடி மீன்பிடித்தவர். சென்னை லயோலா கல்லூரியில் பட்டமேற்படிப்பை முடித்துவிட்டு கப்பல் போக்குவரத்துத் துறையில் இன்று மிக முக்கியமான நிபுணராக இருக்கிறார். தற்செயலாக சில கவிதைகளுடன் தமிழினி வசந்தகுமாரை அவர் காணவந்தார். கவிதைகள் நவீனக் கவிதையின் மாற்றங்களை உணராதவையாக இருந்தன. வசந்தகுமார் அவரிடம் அவற்றை அச்சிடுவது உகந்தது அல்ல என்று சொல்லிவிட்டு பொதுவாகப்பேசிக் கொண்டிருந்தபோதுதான் அவரது மகத்தான அனுபவச்சொத்தும் கூர்மதிமூலம் தன் …\nTags: ஆழிசூழ் உலகு, கலாசாரம், சமூகம்., ஜோ டி குரூஸ், நாவல், விமர்சனம்\nராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது -வாழ்த்துக்கள்-2\nஅசடன் - மொழிபெயர்ப்பு - அருணாச்சலம் மகராஜன்\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-68\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–71\nஅரூ அறிவியல் புனைகதை போட்டி முடிவுகள்\nவிலங்கு, தவளையும் இளவரசனும் -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/05/11/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2020-04-09T01:01:14Z", "digest": "sha1:J367LUZRO4JWTIDUFLFMAWPQ34UK4V7U", "length": 9179, "nlines": 90, "source_domain": "www.newsfirst.lk", "title": "கட்டளையை மீறி பயணித்த கார் மீது கடற்படையினர் துப்பாக்கிச்சூடு: சாரதி உயிரிழப்பு - Newsfirst", "raw_content": "\nகட்டளையை மீறி பயணித்த கார் மீது கடற்படையினர் துப்பாக்கிச்சூடு: சாரதி உயிரிழப்பு\nகட்டளையை மீறி பயணித்த கார் மீது கடற்படையினர் துப்பாக்கிச்சூடு: சாரதி உயிரிழப்பு\nColombo (News 1st) வத்தளை – ஹுணுபிட்டிய பகுதியில் கட்டளையை மீறி பயணித்த கார் மீது கடற்படையினர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் காரின் சாரதி உயிரிழந்துள்ளார்.\nஹுணுபிட்டிய பகுதியில் காணப்படும் கடற்படையினரின் சோதனை சாவடிக்கருகில் நள்ளிரவு 12 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டினன்ட் கமாண்டர் இசுரு சூரிய பண்டார தெரிவித்தார்.\nசோதனைச்சாவடியில் காரை நிறுத்துமாறு கடற்படையினர் கட்டளையிட்டுள்ளனர்.\nஎனினும், கட்டளையை மீறி சோதனைச்சாவடியை மோதிக்கொண்டு, குறித்த சாரதி தப்பிச்செல்ல முயன்ற போதே துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.\nஇதன்போது காயமடைந்த காரின் சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.\nஅந்நபர் அதிக மதுபோதையில் காரை செலுத்தியுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.\nஇதேவேளை, ஹுணுபிட்டிய சோதனை சாவடிக்கருகில் இன்று அதிகாலை 1 மணியளவில் மற்றுமொரு காரும் கட்டளையை மீறி பயணிக்க முயன்றுள்ளது.\nஇதன்போது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் காரின் சாரதி காயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஅந்நபர் மது போதையில் காரை செலுத்திய சட்டத்தரணி ஒருவர் என கண்டறியப்பட்டுள்ளது.\nநாட்டின் பாதுகாப்புக் கருதி முன்னெடுக்கப்படும் சோதனை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பொதுமக்களிடம் பாதுகாப்பு பிரிவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n10,000 M ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு\nஅநுராதபுரம் சிறைச்சாலையில் அமைதியின்மை: துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழப்பு\nதங்காலையில் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி\nயாழ்ப்பாணத்தில் 281 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்பு\nசூரியவெவயில் சகோதரரை சுட்டுக்கொன்ற நபர் தலைமறைவு\nA9 வீதியில் பயணிகள் பஸ்களில் விசேட சோதனை\n10,000 M ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு\nசிறைச்சாலையில் துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலி\nதங்காலையில் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி\nயாழ்ப்பாணத்தில் 281 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்பு\nசகோதரரை சுட்டுக்கொன்ற நபர் தலைமறைவு\nA9 வீதியில் பயணிகள் பஸ்கள் சோதனை\nகொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு\nஇலங்கை தூதுவர்களுடன் பசில் ராஜபக்ஸ கலந்துரையாடல்\nமன்னாரில் சில குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டன\nபொருளாதார பாதிப்பை குறைக்க பீடாதிபதிகள் பரிந்துரை\nஸ்பெயினில் 24 மணி நேரத்தில் 757 பேர் உயிரிழப்பு\nஇலங்கை ரூபாவின் பெறுமதி 200 ரூபா 46 சதமாக வீழ்ச்சி\nகொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார் கனிகா கபூர்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ���\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/137381-linda-honey-listen-haa-haa/", "date_download": "2020-04-09T01:05:55Z", "digest": "sha1:EUPBUU2YSY2UORHSM6LTKNMAQKA5K5OE", "length": 7043, "nlines": 165, "source_domain": "yarl.com", "title": "Linda ..Honey ..listen ....haa haa - சிரிப்போம் சிறப்போம் - கருத்துக்களம்", "raw_content": "\nBy நிலாமதி, March 14, 2014 in சிரிப்போம் சிறப்போம்\nInterests:கதை,கவிதை, இசை,பாடல் இயற்கையை ரசிக்க பிடிக்கும்\nஇந்தியாவில் தயாரிக்கப்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரையை சாப்பிட்டால் கொரோனா வராமல் தடுக்க முடியும் - இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவிப்பு\nபட்டது + படிச்சது + பிடித்தது - விசுகு\nமுல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையில் ஒருவர் மரணம்\nதமிழ்நாட்டில் 33 மாவட்டங்களில் மொத்தம் 690 பேர் கொரோனாவால் பாதிப்பு\nஇந்தியாவில் தயாரிக்கப்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரையை சாப்பிட்டால் கொரோனா வராமல் தடுக்க முடியும் - இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவிப்பு\nஇன்னொரு வருத்தத்திற்கான மருந்து கோரோனா நோய்க்கும் சரி வருமேன உத்தியோகபூர்வ மான ஆதாரங்கள் உண்டா\nஇந்தியாவில் தயாரிக்கப்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரையை சாப்பிட்டால் கொரோனா வராமல் தடுக்க முடியும் - இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவிப்பு\nபட்டது + படிச்சது + பிடித்தது - விசுகு\nஆழ்ந்த அனுதாபங்கள். உங்கள் துயரில் நானும் பங்கெடுக்கின்றேன். ஓம் சாந்தி.\nமுல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையில் ஒருவர் மரணம்\nநான் உருட்டிக்கொண்டிருப்பவர்கள் என்று விளிக்கவில்லை. உருட்டுபவர்கள் இடத்தையும் விளிக்கவில்லை. மீண்டும் ஒரு முறை கூறுகின்றேன். கவனமாக கிரகித்து கொள்ளுங்கள். உருட்டுபவர்கள் உருட்டினால்.....\nஓணாண் இது அவசரத்துக்கு செய்யலாம் வெகு சுலபம். செய்து போட்டு சொல்லுங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/2019/08/01/another-25-years/", "date_download": "2020-04-09T01:44:55Z", "digest": "sha1:APAGFPQOHKA7QNSZNQPVUDGUD4CVJSZX", "length": 35259, "nlines": 248, "source_domain": "xavi.wordpress.com", "title": "இன்னும் ��ரு கால் நூற்றாண்டு கடக்கட்டும்….. |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \nஇன்னும் ஒரு கால் நூற்றாண்டு கடக்கட்டும்…..\nஒவ்வொரு கால்நூற்றாண்டும் நமக்கு முன்னால் ஏகப்பட்ட மாற்றங்களை உருவாக்கித் தந்து கொண்டே இருக்கிறது. இன்றைய நவீன தொழில்நுட்பம் நாளுக்கு நாள் ஏதோ ஒரு புதுமையை அறிமுகம் செய்து கொண்டே இருக்கிறது. “ஆஹா என்ன புதுமை இது” என வியந்து முடிப்பதற்குள் அந்த புதுமை பழையதாகி நம்மை நோக்கிப் பல்லிளிக்கிறது.\nமுன்பெல்லாம் மிகப்பெரிய மாற்றம் என்பது ஒரு நூற்றாண்டுக்கு ஒரு முறை நிகழும் சமாச்சாரமாய் இருந்தது. இப்போதோ அது சில ஆண்டுகளின் இடைவெளியிலேயே நிகழ்கிறது. போன ஆண்டு வாங்கிய ஸ்மார்ட்போன் இன்றைக்கு அருங்காட்சியக பொம்மை போல மாறிவிடுகிறது. ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ், ஆகுமெண்டட் ரியாலிட்டி, மெஷின்லேர்னிங் போன்றவற்றின் கலவை இன்று மனிதர்களின் இடத்தை இயந்திரங்களுக்கு விற்றுக்கொண்டிருக்கிறது.\nஇப்போது மனிதர்களிடையே இயந்திரங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இன்னும் இருபத்து ஐந்து ஆண்டுகளில் இயந்திரங்களின் இடையே மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.\nவீடுகளிலுள்ள பெரும்பாலான வேலைகளை இயந்திரங்களே செய்யும். மனிதர்களின் சோம்பல் அதிகரிக்கும், அதற்கேற்ப நோய்களும் மனிதர்களின் வாசல்களில் இறக்குமதியாகிக் கொண்டே இருக்கும்.\nகொஞ்சம் ஆதிகாலத்துக்குப் போய்ப் பார்ப்போம். மனிதன் விலங்குகளோடும், இயற்கையோடும் இரண்டறக் கலந்து வாழ்ந்தான். பின்னர் கொடிய விலங்குகளை விலக்கி விட்டு, வீட்டு விலங்குகளோடு வாழ ஆரம்பித்தான். விலங்குகள் வாழ்வின் பாகமாயின. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அந்த விலங்குகளை விட்டு விட்டு இயற்கையோடு வாழ ஆரம்பித்தான்.\nபின் இயற்கையையும் கொஞ்சம் கொஞ்சமாய் விலக்கி விட்டு செயற்கையில் இன்பம் காண ஆரம்பித்தான். இயற்கையும், விலங்குகளும் விலகிச் செல்ல செயற்கை மெல்ல மெல்ல மனிதனை கபளீகரம் செய்ய ஆரம்பித்தது. இப்போது, செயற்கையின் மயக்கத்தில் அவன் செல்லரித்துக் கொண்டிருக்கிறான். அவனது கரங்களில் வாழ்க்கை, அவசரத்தைத் திணித்து விட்டு நிதானமாய்ச் சிரிக்கிறது.\nஇன்னும் இருபத்தைந்து ஆண்டுகளில் என்னென்ன நடக்கும் என்பதை கணிப்பதே கடினமாக இருக்கிறது. தொழில்நுட்பத்திலும், அறிவிய���ிலும் வியப்பின் கதைகளை அடுக்கி வைத்தாலும் வாழ்க்கை கொண்டு வரப்போகிற சில விஷயங்களை நினைத்தால் மனதில் கவலை கூடாரமடித்துக் கொள்கிறது.\nகூட்டுக் குடும்பங்கள் தனித்தனி குழுக்களாக வாழ்ந்து வரும் இன்றைய சூழல் இனியும் பலவீனமடையும். தனித்தனிக் குடும்பமே ஒற்றுமையாய் வாழாத சூழல் உருவாகும். வீடுகளில் இருக்கும் ஒரு சில நபர்களையும், தொழில்நுட்பம் கண்ணுக்குத் தெரியாத சீனப் பெருஞ்சுவர்களால் பிரித்து வைக்கும். எங்கே தொடுதலும், அணைத்தலும் இல்லாத உறவுகள் வாழ்கிறதோ அங்கே அன்பும் அன்னியோன்யமும் விலகி, செயற்கைச் சாத்தான் செயர் போட்டு அமர்வான். வருடங்கள் செல்லச் செல்ல குடும்பங்களின் இறுக்கமான இழை பிரிந்து எளிதில் உடையும் நிலையில் அவை நிலைபெறும்.\nஅன்புக்காகவும், உறவுக்காகவும், ஆறுதலுக்காகவும் தோள்களையும், ஆள்களையும் தேடிய காலம் தேய்ந்து விடும். இன்பத்துக்காகவும், இளைப்பாறவும் இயந்திரங்களைத் தேடும் காலம் நிச்சயம் உருவாகும். அப்போது கண்ணியமான காதலை, கணினி இயந்திரங்கள் இடமாற்றம் செய்யும். ஸ்பரிசத்தின் கவிதையை டிஜிடலின் மென்பொருள்கள் அழித்துச் சிரிக்கும். உறவுகளின் இனிமையை முழுமையாத் தொலைத்த ஒரு தலைமுறை முளைத்தெழும்பும்.\nதிருமணங்கள் ஆயிரம்கால பந்தங்கள் எனும் நிலை அழிந்தொழிய, அவை பழங்கால சித்தாந்தத்தின் மிச்சங்கள் எனும் கருத்துருவாக்கம் உருவாகும். முடிச்சுகளால் முடங்காத வாழ்க்கையையே மனித மனம் தேடும். அவை கலாச்சாரத்தின் கட்டளைகளையும், வயதுகளின் வரம்புகளையும் கலைத்தெறியும். விட்டுக்கொடுத்தல் எனும் வார்த்தை அகராதியிலிருந்து விலகி விட, விட்டு விலகுதல் என்பதே வெகு சகஜமாய் மாறும்.\n“முன்பெல்லாம் ஐம்பது ஆண்டுகள் தம்பதியர் சேர்ந்தே வாழ்ந்தார்களாம்” என வியப்பாய் இளசுகள் பேசித் திரியும். இணைந்து வாழ்கின்ற குடும்பங்கள் அழிந்து வருகின்ற உயிரினங்கள் போல எங்கேனும் ஒன்றிரண்டு அவமானக் குரல்களிடையே அடக்கமாய் வாழ்ந்து முடிக்கும்.\nஆற்றங்கரையில், மாமர நிழலில் ஆர அமர நாவல் வாசித்த இனிமைத் தருணங்களெல்லாம் முழுவதும் விடைபெற்றோட, நாலு வரி நாவல்கள், ரெண்டு வரி கதைகள் என எழுத்துகளெல்லாம் இறுக்கமாகும். ஓடும் ரயிலில் தோன்றி மறையும் காட்சிகள் போல இலக்கியத்தின் சுவை இதயத்தில் நுழையாமல் வெளியேறிச் செல்லும்.\nநட்புகள் பெரும்பாலும் டிஜிடல் வசமாகும். வார இறுதிகளில் சந்தித்து, குட்டிச் சுவரில் கதைகள் பேசும் எதிர்காலங்கள் இல்லாமலேயே போகும். கான்ஃபரன்ஸ் போட்டு டிரீட் கொண்டாடும் புதுமைகளே அரங்கேறும். பல இடங்களில் இருந்தாலும் டிஜிடலில் விர்ச்சுவலாய் ஒரே இடத்தில் கலந்து சிரிக்கும் சந்திப்பு தளங்கள் உருவாகும்.\n“முன்பெல்லாம் திரைப்படங்களைத் திரையிட தியேட்டர்கள் இருந்துச்சாம் தெரியுமா ” என எதிர்காலம் பேசிக்கொள்ளும். நினைத்த இடங்களில் படங்களைத் திரையிட்டு ரசிக்கும் விர்ச்சுவல் விழிகள் உருவாகும். விழிகளுக்கு நேரடியாகவே படங்கள் தரவிறக்கம் செய்யப்படும். இமைத்தலைக் கொண்டு எதுவும் செய்யலாம் எனும் புது தொழில்நுட்பம் உருவாகும்.\nமனிதர்கள் நடமாடும் இயந்திரங்களாகவே இருப்பார்கள். அவர்களுடைய கண் அசைவுகளும் கவனிக்கப்படும். அவர்களுக்கென எந்த சுதந்திரமும் இருக்காது. அவர்கள் மூச்சு விடுகின்ற எண்ணிக்கையையும் சட்டெனச் சொல்லும் டிஜிடல் சிலந்தி வலை எங்கும் வியாபித்திருக்கும். எல்லாமே ஆட்டோமெடிக் பாதையில் பயணிக்கும். தானாகவே முளைத்து வளரும் தானியங்களைப் போல, தானாகவே ஓடும் ஆட்டோமெடிக் கார்களைப் போல, எல்லாமே தானியங்கியாய் மாறும்.\nவர்த்தகமும், பணமும் டிஜிடலின் கைகளில் தஞ்சம் புகும். எதையும் கையில் பார்க்க முடியாத சூழல் உருவாகும். இருப்பதாய்த் தோற்றமளிக்கும் மாயக் கரன்சிகளில் உலகம் புரண்டு படுக்கும். சர்வதேச நிறுவனங்கள் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் கண நேரத்தில் ஏழையாக்கவோ, கண நேரத்தில் செல்வந்தனாக்கவோ முடியும் எனும் சூழல் உருவாகும்.\nநம் வாழ்க்கை நம் கையில் என்பது நகைச்சுவையாய்த் தோன்றும். நம் வாழ்க்கை நம் கையைத் தவிர எல்லாருடைய கைகளிலும் தவித்து வாழும். ஏதோ ஒரு ஏகாதிபத்யச் சிந்தனையின் பகடைக்காய்களாக மானிட வர்க்கம் மாறும். யாருடைய அடையாளத்தையும் முழுமையாய் அழிக்கவும், யாரை வேண்டுமானாலும் புகழில் ஏற்றவும், யாரை வேண்டுமானாலும் புழுதியில் அழுத்தவும் டிஜிடல் தீர்வுகள் மிக எளிதாகும்.\nஆடைகள் என்பவை அவமானம் மறைக்க எனும் சிந்தனை மறையும். ஆடை என்பது அங்கத்தின் விளம்பரப் பலகை எனும் புதிய சிந்தனை வலுப்பெறும்.\nஅழகை அங்கீகரிக்கவும், அதை அடையாளப்படுத்தவும், அதை பகிரங்கப்படுத்தவும் ஆடைகள் பயன்படும். எதுவுமே நீண்டகாலத் திட்டங்களாய் இருக்காது. வேகத்தின் விளைநிலங்களாகவே அனைத்தும் மின்னி மறையும்.\nநாவினால் பேசிக்கொள்வதை மறந்து போகும் தலைமுறை உருவாகும். விரல்களாலும், சென்சார்களாலும், அசைவுகளாலும் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் புதிய வழிமுறை வியாபிக்கும்.\nநின்று நிதானித்து வாழ்க்கையை ரசிப்பவர்களை, அறிவிலிகள் என உலகம் பேசும். கால ஓட்டமெனும் காட்டாற்றில் கட்டையுடன் கட்டிப் புரண்டு சுழல்பவர்களை அகிலம் பாராட்டும். எல்லாம் தலைகீழாய் மாறிய ஒரு புதிய உலகம் சமைக்கப்படும்.\nஅந்த கால மாற்றத்தின் கடைசிப் படிக்கட்டில் நின்று கொண்டு ஒரு கூட்டம், கடந்த தலைமுறையின் அனுபவங்களை விதைக்கப் போராடும்.\nமனிதத்தை விட்டு விடாதீர்கள்,அதுவே வாழ்வின் மகத்துவம் என அவர்கள் கூக்குரலிடுவார்கள். உறவுகளை விட்டு விடாதீர்கள் அன்பின்றி அமையாது உலகு என அவர்கள் போதிப்பார்கள். கடந்த தலைமுறையின் புனிதத்தைப் புதைத்து விடாதீர்கள் என அவர்கள் பதட்டத்துடன் பேசுவார்கள்.\nஅவர்களைக் கவனிக்கவும் நேரமின்றி, அடுத்த காலாண்டை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் வாழும் தலைமுறை \nதவக்காலம் – இணைப்பின் காலம்\nதவக்காலம் – கைவிடுதலின் காலம்\nதவக்காலம் – விலையின் காலம்\nதவக்காலம் – கேள்விகளின் காலம்\nதன்னம்பிக்கை : நேர்மை பழகு\nதன்னம்பிக்கை : பேசத் தெரிந்தால் ஜெயிக்கலாம்\nதன்னம்பிக்கை : கூடப் பொறந்த பாசம் \nதன்னம்பிக்கை : ஸ்மார்ட்டா வேலை பாருங்க.\nதன்னம்பிக்கை : வேலையில் அசத்தலாம் வாங்க \nதன்னம்பிக்கை : வீண் செலவு வேண்டாமே \nதன்னம்பிக்கை : விட்டுக் கொடுத்தல் வெற்றியே \nதன்னம்பிக்கை : கர்வம் தவிர்\nதன்னம்பிக்கை : மரியாதைப் பூக்கள் மலரட்டும்\nதன்னம்பிக்கை : தேசத்தை நேசிப்போம்\nதன்னம்பிக்கை : வல்லினம், மெல்லினம், பாலினம்.\nதன்னம்பிக்கை : அன்பின்றி அமையாது உலகு\nதன்னம்பிக்கை : நீங்களும் தலைவராகலாம்.\nதன்னம்பிக்கை : நேரம் தவறாமை உயர்வு தரும்.\nதன்னம்பிக்கை : கூடா நட்பு கூடாது \nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nகி.மு : ஆபிரகாமின் கதை\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் ���ாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\n1. ஆதி மனிதன் ஆதாம் \nதவக்காலம் – இணைப்பின் காலம்\nதவக்காலம் இணைப்பின் காலம் தவக்காலம் இணைப்பின் காலம். சிலுவை இணைப்பின் கருவி. சிலுவை, வானையும் மண்ணையும் இணைத்துக் கட்டும் மரக் கயிறு சிலுவை கிருபையின் கனிகள் விளையும் நிரந்தர மரம். சிலுவை இரு கழித்தல் குறிகள் இணைந்த கூட்டல் குறி சிலுவை கிருபையின் கனிகள் விளையும் நிரந்தர மரம். சிலுவை இரு கழித்தல் குறிகள் இணைந்த கூட்டல் குறி பாவங்களைக் கழித்த இதயங்களின் கூட்டல். தவக்காலம் இணைப்பின் காலம். என்னில் இணைந்திருங்கள், இல்லையேல் கனியற்ற மரமாய் தனிமையில் விழ […]\nதவக்காலம் – கைவிடுதலின் காலம்\nதவக்காலம் கைவிடுதலின் காலம் தவக்காலம் கை விடுதலின் காலம். தந்தையே ஏன் என்னைக் கைவிட்டீர் எனும் இயேசுவின் கதறல் கல்வாரியின் அதிகபட்ச துயரம் நீர் விரும்பினால் இந்தத் துன்பக் கிண்ணம் அகலட்டும் எனும் இயேசுவின் விண்ணப்பம் மீட்பின் அதிகபட்ச வலி நீர் விரும்பினால் இந்தத் துன்பக் கிண்ணம் அகலட்டும் எனும் இயேசுவின் விண்ணப்பம் மீட்பின் அதிகபட்ச வலி எனினும் கலப்பையில் வைத்த கையை உதறிவிட்டு ஒதுங்கிச் செல்பவர் இயேசு அல்ல. கடைசி வரை தொடரச் சொன்னவர் இடைவேளையில் இறங […]\nதவக்காலம் – விலையின் காலம்\nதவக்காலம் விலையின் காலம் தவக்காலம் விலையின் காலம். நிலையானவரின் தலைக்கு யூதாஸ் வைத்த விலை முப்பது வெள்ளிக்காசுகள். யோசேப்பின் தலைக்கு சகோதரர்கள் வைத்த விலை இருபது வெள்ளிக்காசுகள். இவை ஒரு அடிமைக்கான தோராய விலைக்கணக்கு என்கிறது வரலாறு. செக்கரியா தனக்கு அளிக்கப்பட்ட முப்பது வெள்ளிக்காசுகளை ஆலய கருவூலம் நோக்கி வீசினார், அது நீதித்தீர்ப்பின் விலை. யூதாஸ தான் பெற […]\n இலாசர் இயேசுவின் வாழ்க்கைப் பயணத்தில் மிக முக்கியமான நபர் லாசர். மார்த்தா, மரியா என்பவர்களுடைய சகோதரன். இயேசுவின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர். பெத்தானியாவிலுள்ள இவர்களுடைய இல்லத்தில் இயேசு வருகை புரிவது வழக்கமாக இருந்தது. அந்த இலாசர் ஒரு முறை நோய்வாய்ப்பட்டார். இயேசுவோ வேறு ஒரு இடத்தில் இருந்தார். இயேசுவிடம் தகவல் சொல்லி அவரை அழைத்து […]\nதவக்காலம் – கேள்விகளின் காலம்\nதவக்காலம் கேள்விகளின் காலம் தவக்காலம் கேள்விகளின் காலம். கேள்விகளின் உள்ளே வாழ்வின் பதில்கள் ஒளிந்திருக்கின்றன‌ பதில்களின் உள்ளே வாழ்வின் கேள்விகள் மறைந்திருக்கின்றன. சிலர் பதிலை வைத்துக் கொண்டு கேள்விகளை எறிகிறார்கள், சிலர் பதிலை புறக்கணித்துக் கொண்டு கேள்விகளை எய்கிறார்கள். நாம் வீசுகின்ற கேள்விகளின் கூர்மையல்ல, எதிர்பார்க்கும் பதிலுக்கான‌ நேர்மையே நம் வாழ […]\nyarlpavanan on தன்னம்பிக்கை : பேசத் தெரிந்தால…\nநவநீதன் on தன்னம்பிக்கை : நேரம் தவறாமை உய…\nEvangelina Devairakk… on தோற்ற காதல் என்றும் இளமைய…\nதேவா on கி.மு : எரிகோ வீழ்ந்த வரல…\nசேவியர் on சலனம் : காதலர்களுக்கு மட்டும்…\nGopikrishnan on சலனம் : காதலர்களுக்கு மட்டும்…\nPraveen on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nநமது பயணங்களை இபாதத்… on சாலை : பயணிக்கவா \nநமது பயணங்களை இபாதத்… on சாலை : பயணிக்கவா \nGodwin Raja on கி.மு : எரிகோ வீழ்ந்த வரல…\nkavithai kavithais love POEMS Tamil Kavithai tamil kavithais writer xavier xavier இலக்கியம் இளமை கவிதை கவிதைகள் காதல் சேவியர் சேவியர் கவிதைகள் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை புதுக்கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuttirevathi.com/creations/poem/10/creation/27", "date_download": "2020-04-09T01:48:15Z", "digest": "sha1:GJAGPC5BXQ24N6ZXK2XXEMNDLGOOAMQO", "length": 12070, "nlines": 68, "source_domain": "kuttirevathi.com", "title": "Kutti Revathi", "raw_content": "\nதிருவனந்தபுரத்தில் நிகழ்ந்த Kazhcha திரைப்படவிழா\nதிருவனந்தபுரத்தில் நிகழ்ந்த Kazhcha திரைப்படவிழா\nதிருவனந்தபுரத்தில் நிகழ்ந்த Kazhcha திரைப்படவிழா\nதிடீரென்று தான் அழைத்தார்கள், KAZHCHA திரைப்படவிழாவில் கலந்து கொள்ள. திரைப்படங்களைப் பார்வையாளர்களுடன் சேர்ந்து பார்த்துத் தரமிடும் குழுவில் கலந்து கொள்ள முடியுமா என்று கேட்டார்கள். நான்கு நாட்கள், பன்னிரெண்டு படங்கள். ஏற்கெனவே, அனுப்பப்பட்டிருந்த முப்பது படங்களில் இருந்து பன்னிரெண்டு படங்களைத் தேர்ந்தெடுத்து வைத்திருந்தார்கள், இயக்குநர்கள் சணல் குமார் சசிதரனும், ஜிஜு ஆண்டனியும் உள்ளிட்ட குழு. சவாலான பணி. ஏற்கெனவே இளம் வயதிலிருந்தே ஒரு நாளுக்கு ஐந்து திரைப்படங்கள் பார்த்த வழக்கம் உண்டு என்றாலும், அரங்கில் தொடர்ந்து திரைப்படங்கள் பார்க்கும் வழக்கத்தை நிறுத்திக் கொண்டேன். காரணம், அது ஒரு போதை. இன்னொன்று, சிறகு திரைப்படத்தின் பணிக���் என் முழு இருப்பைச் சென்னையில் கோரின.\nநிகழ்விற்கு ஒத்துக்கொண்டதற்குப் பல காரணங்கள். என்றாலும், முதன்மையான காரணம், இக்குழு கொண்டிருக்கும், தரமான நியாயமான சினிமாவின் மீதான முழு நம்பிக்கையும் சமரசமின்மையும். இச்சமரசமின்மையை, தம் படங்களை ஒப்படைக்கும் இயக்குநர்களிடமும் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதை நேரடியாகக் காண முடிந்தது. Biriyani, Paraiah, Humania, Aamis, Gamak Ghar, Domestic Dialogues, Bitter Chestnut, Ka Kha Ga Gha Nga, Nimtoh, Eeb Allay Ooo, Runanubandha, Oru Rathiri Oru Pagal பன்னிரெண்டு படங்கள் கலந்து கொண்டன. பெரும்பாலும், இளம் இயக்குநர்கள், முதல் முறை இயக்குநர்கள், வெகு குறைந்த தயாரிப்புச் செலவில் தயாரிக்கப்பட்ட படங்கள், பரிசோதனைப் படங்கள் இன்றைய இந்தியாவின் மனநிலையை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தன.\nதிரைப்படங்களைத் தேர்ந்தெடுக்கும் குழுவில், ஜானி, சஞ்சய் மற்றும் என்னுடன், பழங்குடிப் பெண்ணான பதினாறு வயது மைதிலியும் சேர்ந்து கொண்டது சிறப்பாக இருந்தது. கலைச் செயல்பாடுகளில் ஆர்வம் கொண்டிருந்த அவர், அதற்கான பயிற்சிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டுக்கொண்டிருந்த அவர், எங்களுடனேயே சேர்ந்து எல்லாப்படங்களையும் பார்த்தார். எந்தப்படத்திலும் இடைவேளை இல்லை. ஒவ்வொரு படத்திற்குப் பின்பும் அப்படம் தந்த அனுபவத்தைச் செரித்துக் கொள்ளமுடியாத கனம் இருந்தது. மொத்தப்படங்களையும் தொகுப்பாக பார்த்து வந்தது, இன்றைய சமூகத்தின் குறுக்குவெட்டுக் காட்சியைக் கண்டு களத்தது போல இருந்தது. சில படங்கள், சமூகச்சிக்கலுக்கு ஆண் பார்வையில் முன்வைக்கும் தீர்வுகள் ஆணாதிக்கச் சிந்தனை உடையவையாக இருந்தாலும், அதே சமயம் இன்னொரு பக்கத்திலிருந்து பெண்களின் இருப்பைக் கனிவுடன், பரிவுடன் நோக்குகிற ஆண் இயக்குநர்களின் முதிர்ச்சியையும் உணரமுடிந்தது. ஆனால், காட்சி ஊடகமான சினிமா என்பதில் எங்கெங்கும் புரையோடி இருக்கிற வன்முறை உணர்வையும் உணரமுடிந்தது.\nபடங்களைத் தேர்ந்தெடுப்பது வழக்கம் போலவே சவாலான ஒன்றாக இருந்தாலும், மகிழ்ச்சியான ஒன்றாகவும் புத்தெழுச்சி தருவதாகவும் இருந்தது. எங்கள் முடிவில் யாருடைய குறுக்கீடும் இல்லாமல், நான்கு நாட்கள் திரைக்கலையின் பல்வேறு படைப்புகளின் ஆழ அகலங்களை உணர்ந்து வரும் அனுபவமாகவே இருந்தது. மனிதம் நோக்கிய தீவிர திசையையும் சில படங்களில் உணரமுடிந்தது. இறு��ியில், படத்தின் சமூக அக்கறையையும், அது முன்வைக்கும் நவீன புரிதலையும், செயல்படுத்திய பாணியையும், அந்தப்படம் முன்வைக்கும் அரசியலையும் அழகியலையும், சமரசமின்மையையும் கருத்தில் கொண்டு Riddhi Majumdar என்ற வங்காள இயக்குநரின் “Pariah”, (Out Caste) என்ற படத்தை வெற்றிப் படமாகத் தேர்ந்தெடுத்தோம். விருதை அறிவித்த பின்பு, அந்த விழாவில் போட்டியில் பங்கெடுத்த பிற இயக்குநர்களே எங்களிடம் வந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அந்தப் படமே அவர்களின் சிறந்த படமும் என்று கூறியது மகிழ்ச்சியளித்தது. ஒட்டுமொத்த விழாவையும் கண்டுணர்ந்து வெளியே வரும் போது, உண்மையாகவே சமூகத்தின் ஒட்டுமொத்த மனநிலையையும் பிரதிபலிப்பதாகவே ஒரு திரைப்படவிழா இருக்கிறது. Kazhcha - வில் கலந்து கொண்டது நரம்புகளுக்கெல்லாம் கலை உரமேற்றியது போல் இருக்கிறது.\nஒட்டுமொத்த விழாவின் எளிமையும், கலந்துகொண்டோரின் சமரசமின்மையும் கலைஞர்களின் தீராப்போராட்ட உணர்வும் சொல்லில் அடங்காதது. அதுவே, மனதில் ஆழமாக எப்பொழுதும் பதிந்திருக்கும் என்று தோன்றுகிறது. அடுத்த ஆண்டும் இவ்விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று இருக்கிறேன், ஒரு பார்வையாளராக நீங்களும் Kazhcha Film Forum - யைப் பின் தொடருங்கள்\nஅன்று தான் கண்டேன் காதலனை\nநண்பர்களே, வணக்கம். இன்னும் கொரோனாவிற்கு எதிர்ப்பு மருந்து என்று ஒன்று...\nஇந்தப்புகைப்படம் மனித அநாகரிகத்தின் உச்சம். ஆனால், நண்பர்களே இதற்கு...\nதனிமை தனிமை தனிமையோ தனிமை...\nஅரசியல் சிறைவாசிகளை விடுதலை செய்\nகரோனா 19-என்ற தொற்றுநோய் நாடு முழுவதும் பொது...\nதிருவனந்தபுரத்தில் நிகழ்ந்த Kazhcha திரைப்படவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/health/health/water-of-the-stomach-and-chance-of-healing-more/c77058-w2931-cid300702-su6213.htm", "date_download": "2020-04-09T01:20:31Z", "digest": "sha1:IRERYEU7D4VQ3JX2YWBYDKBZURGYLJIB", "length": 8095, "nlines": 21, "source_domain": "newstm.in", "title": "வயிற்றுப்புண், வாய்ப்புண்ணைத் தீர்க்கும் நீர்...மோர்...!", "raw_content": "\nவயிற்றுப்புண், வாய்ப்புண்ணைத் தீர்க்கும் நீர்...மோர்...\nநமது உடல் 80 சதவீதம் நீரால் நிறைந்திருக்கிறது. நீர்ச்சத்து பற்றாக்குறையில் உடல் நலக் குறைவு ஏற்படும்போது நீரிழப்பை ஈடு செய்ய விரைவில் கை கொடுப்பது நீர்மோர். காரம் மிக்க மசாலா உணவுகளைத் தொடர்ந்து சாப்பிட்டால் வயிற்றெரிச்சல் உண்டாகும்.\nஎந்த விருந்தும் மோர் இன்றி நிறைவு பெறுவதி���்லை. விலைமிக்க பொருள்களான சத்துமிக்க பானங்களும்... செயற்கையாக தயாரிக்கப்பட்ட குளிர் பானங்களும் கொடுக்காத சத்தை மோர் எளிதாக கொடுத்துவிடுகிறது. வயிறு புடைக்க உண்டு நெஞ்சுவரை தவிக்கும் நேரத்தில் ஒரு டம்ளர் மோர் அருந்தினால் உடல் உறுப்புகள் சுறுசுறுப்படைந்து ஜீரணத்தை எளிதாக்குகின்றன. இந்த மோரின் சுவைக்கு ஈடு எதுவுமில்லை.\nவிருந்தினர்களுக்கு காபி, டீ, குளிர்பானங்கள் எல்லாம் காலமாற்றத்தால் கொடுக்கப்பட்டது. முந்தைய தலைமுறையில் எலுமிச்சைச்சாறு, கருப்பட்டி கலந்த பானகம், நீர்மோர் இவைதான் விருந்தினர்களை குளிர்ச்சியாக்க கொடுக்கப்பட்டது. வைட்டமின் பி 2 - ரிபோஃப்ளோவின், வைட்டமின் பி 12, வைட்டமின் ஏ 1, வைட்டமின் சி 4 கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீஷியம், துத்தநாகம், பொட்டாசியம், இரும்புச் சத்துகள் போன்றவை நிறைந்திருக்கின்றன.\nசெரிமானத்தைத் தூண்டும் வகையில் குடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. வயிற்றில் எரிச்சல், இரைப்பை குடல்நோய்கள் போன்றவற்றுக்கு சிறந்த நிவாரணியாக செயல்படுகிறது. நோய்த்தொற்றிலிருந்து நம்மை பாதுகாப்பதிலும் சிறந்து விளங்குகிறது. மோரில் இருக்கும் கால்சியம் உடல் எலும்புகளை உறுதிப்பெற செய்கிறது. நீர் மோரில் இருக்கும் பொட்டாசியம் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.\nநமது உடல் 80 சதவீதம் நீரால் நிறைந்திருக்கிறது. நீர்ச்சத்து பற்றாக்குறையில் உடல் நலக் குறைவு ஏற்படும்போது நீரிழப்பை ஈடு செய்ய விரைவில் கை கொடுப்பது நீர்மோர். காரம் மிக்க மசாலா உணவுகளைத் தொடர்ந்து சாப்பிட்டால் வயிற்றெரிச்சல் உண்டாகும். சாப்பிட்டு முடித்ததும் ஒரு டம்ளர் மோர் அருந்தினால் மோரில் இருக்கும் புரதமானது காரத்தைக் குறைத்து வயிற்று எரிச்சலைத் தணிக்கும்.\nஉடல் எடையைக் குறைக்க விரும்புவர்கள் உணவு வகைகளைக் குறைத்து கடுமையான டயட்டில் இருந்தால் உடல் சோர்வு பிரச்னை உண்டாகும் ஆனால் தயிர் சேர்க்காமல் அன்றாடம் இஞ்சி கலந்து தாளித்த நீர் மோரை உட்கொண்டால் உடலில் இருக்கும் கொழுப்பின் அளவைக் குறைப்பதோடு உடலில் சோர்வையும் உண்டாக்காது.\nஇயல்பாகவே உடல் உஷ்ணம் கொண்டிருப்பவர்கள் அன்றாடம் ஒரு டம்ளர் நீர் மோரை எல்லா காலங்களிலும் உட்கொண்டால் உஷ்ணத்தால் வரும் மூலநோய் தடுக்கப்படும். வ���ய்ப்புண் தொடர்ந்து தீவிரமாக இருந்தால் வயிற்றில் புண் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளலாம். கோடையில் உடல் உஷ்ணம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. ஆனால் தினமும் 2 டம்ளர் நீர் மோர் உஷ் ணத்தை அண்டவிடாது. கோடையில் கோயில்களிலும், ஆங்காங்கே சாலைகளிலும் நீர்மோர் பந்தல் அமைப்பதை முன்னோர்கள் தொடர்ந்ததை இன்றும் கடைப்பிடிக்கிறோம் என்றால் காரணம் நீர்மோரில் உள்ள சத்துக்கள் தான்.\nதயிரை நீர் விடாமல் மோராக்கினால் பயனில்லை. ஒரு கப் தயிரை மோராக்கி.. ஒரு டம்ளர் மோருக்கு நான்கு டம்ளர் வீதம் தண்ணீர் விட்டு, இஞ்சியைச் சிறு துண்டுகளாக நறுக்கி, கடுகு, உளுந்து தாளிப்பில் இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து உப்பு போடவும். இதுதான் நீர்மோர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namadhuamma.net/news-1225/", "date_download": "2020-04-08T23:58:00Z", "digest": "sha1:D62G2JD3O47EPUQV4IHPVKVX4EOGXACE", "length": 14575, "nlines": 93, "source_domain": "www.namadhuamma.net", "title": "பிளாஸ்டிக் தடையை மீறினால் கடும் நடவடிக்கை - அமைச்சர் கே.சி.கருப்பணன் எச்சரிக்கை - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nதொகுதி மேம்பாட்டு நிதி: ஸ்டாலினுக்கு முதல்வர் பதில்\nவிவசாயிகளுக்கு சலுகைகள்: முதல்வர் அறிவிப்பு\nஅனைத்து இன்ப துன்பங்களிலும் உற்ற துணையாக தமிழகம் இருக்கும் கேரள முதல்வருக்கு, தமிழக முதல்வர் உறுதி\nகரூர் ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா கட்டுப்பாட்டு அறை – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆய்வு\nகொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் தனியார் மருத்துவமனைகள் விவரம் – தமிழக அரசு வெளியீடு\nஆவடியில் சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தொற்று தடுப்பு பாதுகாப்பு கவச உடை – அமைச்சர் க.பாண்டியராஜன் வழங்கினார்\nநடமாடும் காய்கறி அங்காடிகளின் செயல்பாடு குறித்து கரூர் ஆட்சியர் ஆய்வு\nராமநாதபுரம் தொகுதியில் எம்.மணிகண்டன் எம்.எல்.ஏ நிவாரண உதவி\nபுதுக்கோட்டை நகராட்சியில் கொரோனா தடுப்பு பணிகள் – அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆய்வு\nகொரோனா நோய்த்தொற்றினை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் – நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்\nதீயணைப்புத்துறை மூலம் தமிழகம் முழுவதும் 4500 இடங்களில் கிருமிநாசினி தெளிப்பு – அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேட்டி\nஅதிக விலைக்கு பொருட்களை விற்றால் கடைக்கு சீல்: அமைச்சர் உதயகுமார் எச்சரிக்கை\nகிருமிநாசினிகள், பாதுகாப்பு கவசங்கள் இருப்பில் வைத்திருக்கவேண்டும் – அதிகாரிகளுக்கு, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவு\nசமூகஇடைவெளியை கடைபிடிக்கும் பொதுமக்களுக்கு ஃப்ரிட்ஜ், பீரோ, குக்கர் பரிசு – அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அறிவிப்பு\nகரூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறியவர்கள் மீது 728 வழக்குகள் பதிவு – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்\nபிளாஸ்டிக் தடையை மீறினால் கடும் நடவடிக்கை – அமைச்சர் கே.சி.கருப்பணன் எச்சரிக்கை\nபிளாஸ்டிக் தடையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறினார்.\nஈரோடு மாவட்டம் அம்மாப்பேட்டை ஒன்றியம் சிங்கம்பேட்டை, குருவ ரெட்டியூர், கன்னப் பள்ளி, பட்லூர் ஊராட்சி உள்ளிட்ட பகுதிகளில் ரூ.5 கோடி மதிப்பில் பணிகளை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே சி கருப்பணன் தொடங்கி வைத்தார்.\nபின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-\nதமிழ்நாட்டை பொறுத்தவரை வெற்றிடம் இல்லை. ரஜினி அடிக்கடி இமயமலைக்கு ஓடி விடுகிறார். கமலஹாசன் நாடோடியாக திரிந்து கொண்டிருக்கிறார். வெற்றிடம் என எந்த அர்த்தத்தில் அவர் தெரிவித்தார் என தெரியவில்லை, தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்ற அம்மாவின் ஆட்சியை விட வேறு யாரும் இதுவரை சிறந்த ஆட்சி கொடுக்கவில்லை.\nஇன்னும் 100 ஆண்டுகள் வாழ்ந்தாலும் கூட ரஜினி, கமல் இருவரும் எந்த ஒரு பதவிக்கும் வர முடியாது, படம் வெளியாகும்போது நாட்டு மக்களிடம் வந்து அள்ளி தருகிறேன் என்று கூறுவார்கள். ஆனால் நாட்டு மக்களின் பணத்தை பலகோடி அள்ளி சென்று விடுவார்கள். சீமான் கட்சி தொடங்கினார். கமல்ஹாசன் கட்சி தொடங்கினார். ஆனால் அவர்கள் டெபாசிட் வாங்க கூட மக்கள் யாரும் ஓட்டு போட வில்லை.\nஉயர் மின் கோபுரம் ஆகட்டும், எட்டு வழி சாலை திட்டம் ஆகட்டும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.\nஎதிர்க்கட்சியினர் தான் போராட்டத்தைை தூண்டி விடுகின்றனர். பவானியில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது தொடர்பான ஆய்வுகள் முடிவுற்று டெல்லியின் இறுதி முடிவுக்கு சென்றுள்ளதால் மத்திய அரசின் 50 சதவிகிதம்\nமானியம் மற்றும் மாநில அரசின் 25 சதவிகித மான்யத் தொகையுடன் 4 அல்லது 5 மாதங்களில் தொடங்கப்படும். பவானி அரசு மருத்துவமனை மேம்பாட்டிற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட���டு வருகிறது.\nகடந்த காலங்களில் திமுக செய்ததை போலவே இந்த முறையும் உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதை புகாராக\nகூறி வருவது ஏற்க தக்கதல்ல. கழகத்தை பொறுத்தவரை தொடர்ந்து பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் கட்சியாக இருப்பதால்தான் பெண்களுக்கு தேர்தலில் போட்டியிட அதிக வாய்ப்புக்களை ஏற்படுத்தியுள்ளோம்.\nதிமுகவில் பெண்களுக்கான முக்கியத்துவம் எப்போதும் அதிகம் இருந்ததில்லை. நல்லாட்சி நடத்தி வரும் முதலமைச்சரை குறை சொல்ல ஸ்டாலினுக்கு தகுதி இல்லை பிளாஸ்டி தடையை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தொழிற்சாலை கழிவுகளை நீர் நிலைகளில் கலப் போர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.\nஇவ்வாறு அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறினார்.\nஇந்நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர் வி.எஸ்.சரவணபவா, ஒன்றிய துணை செயலாளர் எம்.லட்சுமணன், மாவட்ட அண்ணா தொழிற் சங்க செயலாளர் கே.ஆர்.ஜான், ராஜேந்திரன், பட்லூர் சசி (எ) இளங்கோ, கேபிள் செல்வராஜ், .பேரவை செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, கவுந்தப்பாடி சிவக்குமார், அம்மாப்பேட்டை ராஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.\n25 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.63 கோடியில் நலத்திட்ட உதவி – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வழங்கினார்\nகோவையில் 3-வது கூட்டு குடிநீர் திட்ட பணிகள் விரைவில் தொடக்கம் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்\nதருமபுரி மாவட்டத்தில் ஒருவருக்கு கூட கொரோனா அறிகுறி இல்லை – தருமபுரி மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி தகவல்\nநிர்பயா வழக்கின் குற்றவாளிகள் 4பேருக்கும் தூக்குதண்டனை நிறைவேற்றம்\nஉணவு தானியங்களை பாதுகாப்பாக சேமிக்க 50,000 மூட்டை இடைச்செருகு கட்டைகள் – சட்டபேரவையில் அமைச்சர் ஆர். காமராஜ் அறிவிப்பு\nகொரோனா குறித்து பாஜக எம்பிக்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் பிரதமர் மோடி அறிவுரை\nதமிழகத்தில் 12 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.5,318.73 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தகவல்\nமுதல்வருக்கு ‘‘காவேரி காப்பாளர்’’பட்டம் : விவசாயிகள் வழங்கி கவுரவிப்பு\nஅமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.1622.82 கோடி நிதியுதவி – அமைச்சர் டாக்டர் நிலோபர் கபீல் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/search.php?s=139a8acee7612db5831c59133c7dd5b0&searchid=1472163", "date_download": "2020-04-09T01:31:01Z", "digest": "sha1:XDY6TYCA5VNBIOFLXZX46VCGGLN4HMZR", "length": 2877, "nlines": 74, "source_domain": "www.tamilmantram.com", "title": "Search Results - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "\nThread: கருப்பு பண ஒழிப்பு\nபண மதிப்பிழப்பு என்பது வரவேற்கக் கூடியது தான்,...\nThread: கோப்புகளை மறைப்பது எப்படி\nமிகவும் பயனுள்ள புரோகிராம் ஒன்றை...\nமிகவும் பயனுள்ள புரோகிராம் ஒன்றை கொடுத்துள்ளீர்கள். அத்துடன் நீங்கள் கொடுத்த செய்முறை விளக்கமும் எளிதாக இருந்தது. மிக்க நன்றி\nஅற்புதமான படங்கள். உண்மையில் கண்ணை நம்பத்தான்...\nThread: சன் KU BAND DTH ஆரம்பித்துவிடார்களா\nடாடாஸ்கை டீ.டி.எச்-லும், டிஷ் டீ.டி.எச்-லும் சன்...\nநான் இன்னைக்குத் தாங்க சேர்ந்திருக்கிறேங்கோ...\nஎனக்கு எல்லா மன்றத்துக்கும் போறதுக்கு அனுமதி உண்டுங்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2019/07/02/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E/", "date_download": "2020-04-09T01:56:21Z", "digest": "sha1:W7PB3FKU2VT2EK7Z6GCVBSYT6DC4IKW2", "length": 28011, "nlines": 212, "source_domain": "noelnadesan.com", "title": "டாக்டர் நோயல் நடேசனின் “எக்ஸைல்” குறித்து எனது நோக்கு. | Noelnadesan's Blog", "raw_content": "\n← கானல் தேசம் காலச்சுவட்டில் இரண்டாம் பதிப்பு\nகானல் தேசம் ஏற்புரை – கான்பராவில் பேசவிருந்தது. →\nடாக்டர் நோயல் நடேசனின் “எக்ஸைல்” குறித்து எனது நோக்கு.\nஅதாவது ஒருவர் தேசத்தினின்று அகற்றப்படுதல் அல்லது வேறு நாட்டில் தலைமறைவு வாழ்வு வாழுதல் என்றும் பொருள் கொள்ளலாம்.\nஇது ஏன் நடைபெறுகிறது என்பதிற்கு பல விளக்கங்கள் கொடுக்கப்படமுடியும் என்றாலும் நடேசன் அவர்கள் இங்கு தனது அனுபவம் மூலம் வித்தியாசமான ஓர் உணர்வை பதிவுசெய்துள்ளார்.\n“84 ஏப்பிரலில் எனக்கு குருட்டு பூனை இருட்டில் பாய்வது போன்றது இந்தப்பயணம். நாட்டைவிட்டு வெளியேறும் பலர் வியாபாரம், உல்லாசப்பயணம், முதலான காரணங்களினால் பிரியும் போது அந்தப்பயணம் உணர்வு கலந்தது அல்ல. ஆனால் நான் இப்போது வெளியேறும்போது எனது நாடு, மக்கள், உறவினர் முதலான பந்தங்கள் அறுபடுகிறது. எட்டு மாத கர்ப்பிணியான மனைவியையும் இரண்டு வயதே நிரம்பாத மகனையும் விட்டு எதற்கு பிரதேசம் போகிறோம் என்பது தெரியாமல் எனது பயணம் தொடங்குகிறது.” என்று நடேசன் தனது எக்ஸயில் அனுபவத்தை ஆரம்பிக்கிறார்.\nநனவிடை தோய்தல் ���த்தியில் எழுதப்பட்டுள்ள இந்த நூல் எமது வாசகர்களுக்கு புதிய வரவு. அவர்கள் இதுவரையில் தங்கள் வாழ்க்கையில் பார்க்கத்தவறிய பக்கங்களை இந்த நூலின் மூலம் அறிந்துகொள்வதற்கான வாய்ப்புக்களை டாக்டர் நடேசன் அவர்கள் ஏற்படுத்தியுள்ளார்.\nஇந்நூலை அறிமுகம் செய்வதில் நான் மிகவும் பெருமை அடைகிறேனென்று கூறினால் அது மிகையாகாது. அதற்குமுன் யார் இந்த நடேசன் மற்றும் அவரின் பின்புலம் என்ன என்பதை சுருக்கமாக பார்ப்போம்.\nஇவரது தொழில் விலங்கு மருத்துவம். அது சார்ந்த உண்மையும் புனைவும் கலந்த கதைகளையே தொடக்கத்தில் எழுதியவர். அத்தகைய எழுத்துக்களின் ஊடாகவே சிறுகதை, நாவல், பத்தி எழுத்துக்கள், பயண இலக்கியங்கள் என தனது பார்வையை விரிவுபடுத்திக்கொண்டவர்.\nஇவரது அத்தகைய படைப்புகள் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் வெளிவந்துள்ளன. வடக்கில் எழுவை தீவில் பிறந்து, அங்கு ஆரம்பக்கல்வியைக்கற்று, யாழ்ப்பாணத்தின் பிரபல கல்லூரியான இந்துக்கல்லூரியில் உயர்தர வகுப்பை தொடர்ந்த காலத்தில் இலங்கை அரசியலின் அரிச்சுவடியும் தெரியாமல், அங்கு 1974 ஆம் ஆண்டில் நடந்த நான்காவது உலகத்தமிழாரய்ச்சி மாநாட்டு நிகழ்ச்சிகளை வேடிக்கை பார்க்கச்சென்றவர்.\nஅதிலிருந்து அவரின் அரசியல் சார்ந்த பயணம் அவரை அறியாமலே அவருடன் ஒட்டிக்கொண்டது.\nஅங்கு நடந்த நிகழ்வுகள் மற்றும் அநியாயச்ச்சாவுகள் என்பவற்றை தன கண் முன் கண்ட நடேசன் அதிலிருந்து மீண்டு வருவதற்குள் இவரது அந்த மாணவப்பருவம், அன்றைய அரசின் கல்வி மீதான தரப்படுத்தலையும் எதிர்கொண்டது. அக்காலப்பகுதியில் வடபகுதி மாணவர்களை அரசியல் எவ்வாறு ஆட்கொண்டது என்பதை இந்த நூலில் இவ்வாறு பதிவுசெய்கிறார்.\n” எனது வயதையொத்த இளைஞர்கள் அரசியல் சாயம் படாமல் தப்பமுடியாது. ஹோலி பண்டிகை காலத்தில் ஹோலி பண்டிகை கொண்டாடாதவனும் வர்ணத்தை பூசிக்கொள்வதுபோல் அரசியல் வாடை என்னைத் தழுவியது.”\nமேலும் பல சுவாரசியமான சம்பவங்களையும் இந்நூலில் டாக்டர் நடேசன் அவர்கள் பதிவுசெய்துள்ளார்.\nஅந்தக்காலத்தில் பிரபலமான “கல்லெறி” கலாச்சாரத்தையும் அதனை தொடர்ந்து வந்த கார் இலக்கத்தகடுகளில் உள்ள சிங்கள ஸ்ரீ அளிக்கும் போராட்டம் என்பவற்றையும் இதில் பதிவுசெய்துள்ளார். அன்று நிகழ்ந்த கல்லெறிதல்தான், காலப்போக்கில் துப்���ாக்கி வேட்டுக்கள் என்று சொல்லவரும் நடேசன், “புடையன் பாம்பு அக்காலத்தில் குட்டியாக இருந்தது” எனச்சொல்லிவிட்டு அந்த அங்கத்தை கடந்து செல்கிறார். இதில் எவ்வளவு உண்மை புதைந்துள்ளது என்பதை நீங்கள் வாசிக்கும் போது புரிந்துகொள்வீர்கள்.\nடாக்டர் நடேசன் அவர்கள் ஒரு ஆயுதம் ஏந்திய போராளியா அல்லது இயக்கங்களின் அரசியல் ஆலோசகரா அல்லது இயக்கங்களின் அரசியல் ஆலோசகரா அல்லது அரசியல் கட்சி தலைவரா அல்லது அரசியல் கட்சி தலைவரா இல்லவேயில்லை. அப்படியென்றால் அவரால் எவ்வாறு இப்படி ஒரு போராட்டகால நிகழ்வுகளின் உண்மையை பதிவுசெய்ய முடிந்தது\nடாக்டர் நடேசன், ஆயுதம் ஏந்திய எந்தவொரு தமிழ் இயக்கத்திலும் இணைந்திராதுவிட்டாலும், அவற்றின் தலைவர்கள், தளபதிகள், மற்றும் போராளிகளுடன் உறவைப்பேணியிருப்பதும் தெரிகிறது. அவரின் இந்த உறவின் பகிர்வே இந்நூல் என்றால் அது மிகையாகாது.\nஇந்த நூலில் ஒவ்வொரு அங்கத்தையும் இலங்கை தமிழர் அரசியலில் ஈடுபட்டவர்களை சுயவிமர்சனம் செய்யத்தூண்டும் விதமாகவே எழுதியிருப்பதுடன் எமது சமூகத்தையும் கேள்விக்குட்படுத்துகிறார்.\nஅதுமட்டுமல்ல, ஈழத்துக்கான ஆயுதப்போராட்டம் அதன் ஆரம்ப எத்தனிப்புகளுடன் தீவிரமடைந்து 1980 களில் இயக்கங்கள் சேர்ந்து தமிழ்நாட்டில் ஈழத்தமிழ் அமைப்புக்கள் சேர்ந்து உருவாக்கிய தமிழர் மருத்துவ நிறுவனத்தின் செயலாளராக இருந்தவர் இந்த நடேசன் அவர்கள். அவ்வேளையில் அந்தஅமைப்பில் இருந்த 5 பிரதான இயங்கங்களின் தலைவர்களோடு இருந்த நட்பு மற்றும் அவர்களுடன் சேர்ந்து செயற்பட்ட மற்றும் முரண்பட்ட நிகழ்வுகள் மூலம் பெற்ற அனுபவங்களின் தொகுப்பே இந்த நூலாகும்.\nஇலங்கை – தமிழக, தமிழ் அரசியல் தலைவர்கள் ஆயுதம் ஏந்திய இயக்கங்களின் தலைவர்கள், மக்கள் தொண்டில் ஆர்வம் காண்பித்த மருத்துவர்கள், ஆயுதத் தரகர்கள், இந்திய மத்திய உளவுப்பிரிவைச்சேர்ந்தவர்கள், காணமலாக்கப்பட்டவர்கள் என பலரும் இந்த எக்ஸைலில் வருகிறார்கள்.\nஅதுமட்டுமல்ல, சில பல சிரிக்கவைக்கும் நிகழ்வுகளையும் பதிவு செய்துள்ளார். உதாரணமாக இலங்கையிலிருந்து தமிழ்நாடு சென்ற நடேசன் இராமேஸ்வரத்தில் இந்தியக்கரையில் இறங்கும்போது,கையில் பணம் இருந்தாலும் அதனை செலவிடாமல், எடுத்துச்சென்ற சிங்கப்பூர் குடை, லக்ஸ் சோப் முதல��னவற்றைக்கொடுத்து சமாளிக்கும் காட்சி, இராமேஸ்வரத்தில் இறங்கியதும் ரயில் ஏறி சென்னை செல்லாமல் அந்த ஊரைச்சுற்றிப்பார்க்கும் போது சந்நியாசி ஒருவரினால் “கங்காதீர்த்தம் ” பருகும் காட்சி என்று பல இடங்களில் நடேசன், படிம உத்தியோடும், உவமான உவமேயங்களுடனும், அங்கதமாகவும் காட்சிகளை சித்திரிப்பதனால், இந்த நூலை வாசகர்கள் மிகவும் சுவாரசியமாக அனுபவிக்கமுடியும்.\nஇவ்வாறு ஒவ்வொரு அங்கத்திலும் பல துல்லியமான காட்சிகள் வருகின்றன.\nமதவாச்சியா, அநுராதபுரம் பிரதேசங்களில் மிருக வைத்திய பணிநிமித்தம் வாழ்ந்த காலத்தில் அமைச்சர் தொண்டமான் உட்பட பிரதேச நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் பழகியிருப்பவர் நடேசன். அவர்களுடன் உறவாடிய பாணியிலேயே சென்னையில் அக்கால கல்வி அமைச்சர் அரங்கநாயகத்துடனும் உரையாடும்போது, தமிழக திராவிட கலாசாரத்தின் பிரகாரம் வணக்கம் சொல்லாதமையினால், அமைச்சரின் அடியாளிடம் வாங்கிக்கட்டிக்கொள்கிறார்.\nஇரண்டு நாடுகளின் அரசியல்வாதிகளிடத்திலும் அடியாள்களிடத்திலும் நிலவும் வேறுபாடு இங்கு அம்பலமாகின்றது.\nமேலும் ஒரு சுவாரசியமான ஆனால் கனமான செய்தியாக ஆயுத போராட்டத்தில் ஈழப்போராட்டத்திற்கு ஆயுதங்களை இறக்குமதி செய்வதில் ஈடுபட்டவர் சிங்கப்பூரில் கைதாகி மரணதண்டனைக்குற்றவாளியாகி, இறுதிநேரத்தில் அங்கு நேர்ந்த அரசியல் மாற்றத்தினால் தப்பிவந்து சென்னையில் அடைக்கலமாகின்றார்.\nஅவருடைய அடுத்த எதிர்காலத்திட்டம் என்ன தெரியுமா… சென்னையில் ஒரு தோசைக்கடை வைத்து பிழைப்பது சென்னையில் ஒரு தோசைக்கடை வைத்து பிழைப்பது இந்தக்காட்சி ஈழப்போராட்டத்தின் மொத்த வடிவத்தையே கேள்விக்குட்படுத்துகிறது. அதுமட்டுமல்ல இதன்மூலம் ஒரு போராளி எவ்வளவுதூரம் நொந்துபோயுள்ளான் என்பதையும் அறிய முடிகிறது.\nஇன்றும் இந்த அவலநிலை ஈழத்தில் தொடர்வது மிகவும் கவலையான ஒரு நிகழ்வாகும்.\nஇயக்கங்கள் கூட்டணியாக இருந்தபோதும் அவர்களிற்கு இடையில் இருந்த நம்பிக்கையின்ன்மையையும் எதிர்காலத்தில் இக்கூட்டணியின் நிலைமை குறித்த தனது அவநம்பிக்கையையும் நாசூக்காக குறித்துள்ளார்.\nஈழப்போராட்டத்தில் ஆயுதக்கலாசாரத்திற்கு பலியாகாமல், ஆயுதங்களை நேசித்தவர்களுடனெல்லாம் நெருங்கிப்பழகியிருக்கும் நடேசன், தனது இந்துக்க���்லூரி, பேராதனை பல்கலைக்கழக வாழ்க்கை, வட மத்திய மாகாணத்தில் விலங்கு மருத்துவ பணி, தென்னிந்தியாவில் மருத்துவ நிலையத்தில் மேற்கொண்ட தன்னார்வத்தொண்டு, போரில் கால் ஊனமுற்றவர்களுக்காக ஜெய்ப்பூர் வரையும் சென்ற அனுபவங்கள் என்பனவற்றை விரிவாக நினைவுக்குறிப்புகளாக பதிவுசெய்துள்ளார். இந்த அனுபவங்களின் திரட்சியாக நடேசன் மெல்பேண் வந்து இறங்கியதும் நடக்கும் சந்திப்பில் தனது கைக்குட்டையை எடுத்து காண்பித்து, “போரில் துன்புற்ற மக்களின் கண்ணீரைத் துடைப்பதற்கு இனியாவது பயன்படுங்கள்” என்ற வேண்டுகோளையும் முன்வைத்துள்ளார்.\nகடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப்பின்னர் பலராலும் எழுதப்பட்ட நூல்கள், கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், நாவல்கள் என்பவற்றில் பெரும்பாலானவை சுயவிமர்சனப்பாங்கில் எழுதப்பட்டிருந்தவை. இலங்கை – இந்திய பாதுகாப்புத் தரப்பைச்சேர்ந்தவர்களும் ஐக்கியநாடுகள் சபைக்காக இலங்கையில் பணிபுரிந்த மேற்குலக வாசிகளும், ஆண்கள் – பெண்கள் உட்பட முன்னாள் போராளிகளும் , படைப்பாளிகளும் எழுதும் நூல்கள், ஆவணங்கள், ஆய்வுகள் வந்தவண்ணமிருக்கின்றன.\nபோர் முடிவடைந்த பின்னர் வெளிவந்த பல நூல்கள், அதனை நியாயப்படுத்தியும் கேள்விக்குட்படுத்தியும் பூகோள அரசியலை முதன்மைப்படுத்தியும், தவறவிட்ட இராஜதந்திரங்களை சித்திரித்தும் வெளியாகியிருக்கும் பின்னணியில், எந்தப்பக்கமும் சாராத ஒரு மனிதநேய வாதியின் தார்மீகக்குரலாக நடேசனின் எக்ஸைல் ஒலிக்கிறது.\nஎக்ஸைல் – இலங்கையில் மகிழ் பதிப்பகத்தின் புதிய வெளியீடு. நடேசனுக்கு எமது வாழ்த்துக்கள்.\n← கானல் தேசம் காலச்சுவட்டில் இரண்டாம் பதிப்பு\nகானல் தேசம் ஏற்புரை – கான்பராவில் பேசவிருந்தது. →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nOxford அகராதியில் இந்திய மொழிகளின் சேர்க்கை\nகும்ப ஈஸ்வரரும் தேவியின் அருவியும்\nபூமி வெப்பம் அடைவதால் ஏற்படும் விபரீதங்கள்\nபவுத்தநாத் தூபி -நேபாளக் குறிப்புகள்\nகும்ப ஈஸ்வரரும் தேவியின் … இல் yarlpavanan\nOxford அகராதியில் இந்திய மொழிக… இல் yarlpavanan\nசிறையில் இருந்து ஒரு காதல் கடி… இல் noelnadesan\nசிறையில் இருந்து ஒரு காதல் கடி… இல் Rajaji Rajagopalan\nபிரேதத்தை அ��ங்கரிப்பவள் இல் karunaharamoorthy\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vessoft.com/software/windows/download/ur", "date_download": "2020-04-09T01:53:55Z", "digest": "sha1:N5VSRXPGTAO2CY2OQXRUV4U7LA6MTVIY", "length": 9189, "nlines": 132, "source_domain": "ta.vessoft.com", "title": "பதிவிறக்க UR 80.1.3987.11 – Vessoft", "raw_content": "\nஉர் – வலை உலாவல் போது பயனர் இரகசிய பாதுகாப்பு கவனம் ஒரு உலாவி. மென்பொருள் வசதியாக உர் சந்தேகத்திற்கிடமான பதிவிறக்கும் முன் வைரஸ்கள் வருகை முன் வலைத்தளங்கள் மற்றும் ஆபத்தான கோப்புகளை பற்றி எச்சரிக்கிறார் பக்கம், முதலியன பெரிதாக்க கோப்புகளை பதிவிறக்க, இணைய இருக்க, , தாவல்கள் மற்றும் புக்மார்க்குகள் வேலை தேவையான அம்சங்களை கொண்டுள்ளது. உலாவி நீங்கள் விரும்பினால் போன்ற முகப்பு கட்டமைக்க உதவுகிறது. உர் காரணமாக மூன்றாம் தரப்பு குக்கீகளை தடுப்பதை பயனர் தனியுரிமை பாதுகாப்பு ஒரு உயர் மட்ட வழங்குகிறது. உர், விளம்பரங்களைத் தடுக்கவும் வலைத்தளங்களில் பாதுகாப்பு மதிப்பீடு பார்க்கலாம் மற்றும் VPN பயன்படுத்த ஒரு உள்ளமைக்கப்பட்ட தொகுதி உள்ளது.\nமூன்றாம் தரப்பு குக்கீகளை அடைத்தல்\nசந்தேகத்திற்கிடமான வலைத்தளங்கள் மற்றும் ஆபத்தான கோப்புகளை பற்றிய எச்சரிக்கைகளை\nபதிவிறக்கம் தொடங்க பச்சை பொத்தானை கிளிக் செய்யவும்\nபதிவிறக்கம் தொடங்கியது, உங்கள் உலாவி பதிவிறக்க சாளரத்தை சரிபார்க்கவும். சில சிக்கல்கள் இருந்தால், இன்னும் ஒரு முறை பொத்தானை சொடுக்கவும், வேறுபட்ட பதிவிறக்க முறைகளை பயன்படுத்துகிறோம்.\nஇலவச மற்றும் வேகமாக உலாவி இணைய ஒரு வசதியான தங்க உறுதி. மென்பொருள் கூகிள் நிறுவனத்தின் அனைத்து வலை சேவைகள் ஊடாடுகிறது.\nஉலாவி இணையத்தில் பாதுகாப்பான மற்றும் அநாமதேய நிலையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மென்பொருள் உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் போக்குவரத்தை குறியாக்க முடியும்.\nமொஸில்லா பயர்பாக்ஸ் – புதிய வலை தொழில்நுட்பங்களை ஆதரிக்கும் முன்னணி உலாவிகளில் ஒன்றாகும். மென்பொருள் இணையத்தில் மிகவும் வசதியாக இருக்க பல அம்சங்களைக் கொண்டுள்ளது.\nவசதியான தங்க ஆன்லைன் வேகமான மற்றும் பிரபலமான உலாவி. மென்பொருள் நவீன தொழில்நுட்பம் ஆதரிக்கிறது மற்றும் பயனுள்ள செயல்பாடுகள் உள்ளன.\nமென்பொருள் குறைந்தபட்ச தாமதங்கள் உயர் ஒலி தரத்தை குரல் தொடர்பு செய்ய. மென்பொருள் பரவலாக வீரர்கள் பயன்படுத்தும் மற்றும் பல்வேறு கணினி விளையாட்டுகள் கருப்பொருளாக குழுக்கள் உருவாக்கவும்.\nஅரட்டையில் தொடர்புகொள்வதற்கு பிரபலமான கிளையண்ட் கிடைக்கிறது. மென்பொருள் சமூக நெட்வொர்க்கில் பயன்படுத்தப்படும் அம்சங்களின் தொகுப்பைக் கொண்டுள்ளது.\nவெவ்வேறு இயக்க முறைமைகளுக்கான விளையாட்டு மேம்பாட்டுக்கான முழுமையான கருவி. மென்பொருளானது ஒரு விளையாட்டின் மிகவும் தரமான வடிவமைப்பை அடைய வரைகலை மற்றும் ஒலி விளைவுகளின் தொகுப்பைக் கொண்டுள்ளது.\nஇது நெட்வொர்க் அச்சுறுத்தல்கள் மற்றும் பாதுகாப்பற்ற பயன்பாடுகளுக்கு எதிராக உங்கள் கணினி அல்லது சேவையகத்தை பாதுகாக்க பல நிலை பாதுகாப்பு மென்பொருளாகும்.\nBitdefender Antivirus Plus – மிகவும் ஆபத்தான அச்சுறுத்தல்களுக்கு எதிராக உங்கள் கணினியைப் பாதுகாக்கவும், வலைத் தாக்குதல்களை எதிர்க்கவும், மோசடிக்கு எதிராகப் போராடவும் தனியுரிமைத் தரவைச் சேமிக்கவும் ஒரு நவீன வைரஸ் தடுப்பு தயாரிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tam.4meahc.com/add-manage-facebook-photos-21650", "date_download": "2020-04-08T23:41:00Z", "digest": "sha1:QKQ6A55R3TIRX54MA3BUCG5DUWOO7H37", "length": 26280, "nlines": 120, "source_domain": "tam.4meahc.com", "title": "பேஸ்புக் புகைப்படங்களைச் சேர்த்து நிர்வகிக்கவும்", "raw_content": "\nமுக்கிய சமூக ஊடகம் பேஸ்புக் புகைப்படங்களைச் சேர்த்து நிர்வகிக்கவும்\nபேஸ்புக் புகைப்படங்களைச் சேர்த்து நிர்வகிக்கவும்\nடெஸ்க்டாப் தளத்தின் புகைப்பட மெனுவிலிருந்து புகைப்படங்களைச் சேர்ப்பது\nபேஸ்புக்கில் ஒரு புதிய புகைப்பட ஆல்பத்தைத் தொடங்கவும் - டெஸ்க்டாப் தளம்\nசேர்க்க புகைப்படங்களைத் தேர்வுசெய்க - பேஸ்புக் டெஸ்க்டாப் தளம்\nஉங்கள் ஆல்பத்தின் பெயர் மற்றும் விளக்கத்தைத் தனிப்பயனாக்குங்கள் - டெஸ்க்டாப் தளம்\nபுகைப்படத் தலைப்பைச் சேர்த்து, நபர்களைக் குறிக்கவும்\nஒரு ஆல்பத்தை உருவாக்குதல் - பேஸ்புக் மொபைல் பயன்பாடு\nஇந்த நீண்டகால வலை ஆர்வலருக்கும் ஆலோசகருக்கும் தனிப்பட்ட வலைப்பக்கங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் பற்றிய பரந்த அறிவு உள்ளது.\nஉங்களைப் பற்றிய தகவல்களை நீங்கள் இடுகையிடக்கூடிய ஒரு இடத்தை விட பேஸ்புக் அதிகம். நீங்கள் பேஸ்புக் புகைப்படங்களைச் சேர்த்து ஆல்பங்களையும் உருவாக்கலாம். உங்கள் பேஸ்புக் புகைப்படங்களை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளலாம் மற்றும் அச்சிட்டு அச்சிடலாம்.\nமுதலில், நாங்கள் பேஸ்புக் புகைப்படங்களைச் சேர்க்கப் போகிறோம்.\nபேஸ்புக்கில் உள்நுழைக. டெஸ்க்டாப் தளம் அல்லது மொபைல் பயன்பாடு மூலம், இடுகை அல்லது நிலை புதுப்பிப்பின் ஒரு பகுதியாக புகைப்படங்களை பதிவேற்றலாம். டெஸ்க்டாப் தளத்துடன், இடது வழிசெலுத்தல் மெனுவில் உள்ள புகைப்படங்கள் இணைப்பு வழியாக புகைப்படங்களையும் பதிவேற்றலாம்.\nநீங்கள் பேஸ்புக் மொபைல் பயன்பாட்டைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், புகைப்படங்கள் மெனு திரையின் கீழ் வலதுபுறத்தில் உள்ள பிரதான மெனுவின் கீழ் அமைந்துள்ளது.\nபுகைப்படங்களைப் பதிவேற்ற நிலை புதுப்பிப்பைப் பயன்படுத்தி, டெஸ்க்டாப் தளத்தில் புகைப்படம் / வீடியோவைத் தேர்ந்தெடுக்கவும் அல்லது மொபைல் பயன்பாட்டில் புகைப்படத்தைத் தட்டவும்.\nஇது உங்கள் கணினி அல்லது மொபைல் சாதனத்தில் உள்ள கோப்புறைகளை அணுகும் மற்றும் பதிவேற்ற ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட புகைப்படங்களை நீங்கள் தேர்வு செய்யலாம்.\nபுகைப்படம் பதிவேற்றப்படும் மற்றும் வடிப்பான்கள், பயிர், உரை அல்லது ஸ்டிக்கர்களைப் பயன்படுத்த அதைத் திருத்த நீங்கள் அதைத் தேர்ந்தெடுக்கலாம்.\nபுகைப்படத்தின் விளக்கத்தை நீங்கள் சேர்க்கலாம் மற்றும் நபர்களைக் குறிக்கலாம்.\nஇதை பகிரங்கமாக்குவதா அல்லது அணுகலை கட்டுப்படுத்தலாமா என்பதையும் நீங்கள் தேர்வு செய்யலாம்.\nநீங்கள் தயாரானதும், புகைப்படத்தை இடுகையிட இடுகையைத் தட்டவும்.\nடெஸ்க்டாப் தளத்தின் புகைப்பட மெனுவிலிருந்து புகைப்படங்களைச் சேர்ப்பது\nஇந்த புகைப்பட பதிவேற்ற விருப்பம் மொபைல் பயன்பாட்டில் அல்ல, டெஸ்க்டாப் தளத்தில் மட்டுமே கிடைக்கும். ஆல்பத்தை உருவாக்காமல் டெஸ்க்டாப் தளத்தில் உள்ள புகைப்படங்கள் இணைப்பிலிருந்து சில புகைப்படங்களைச் சேர்க்க விரும்பினால், புகைப்படங்களைச் சேர் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் கணினியிலிருந்து புகைப்படங்களைத் தேர்ந்தெடுக்க ஒரு சாளரம் திறக்கும். ஒன்று அல்லது பலவற்றைத் தேர்ந்தெடுத்து திற என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.\nஇவை இப்போது பதிவேற்றப்பட்டு புகைப்படங்களைச் சேர் சாளரத்தில் தோன்றும். புகைப்படங்களின் விளக்கத்தை நீங்கள் சேர்க்கவும், அந்த நேரத்த��ல் நீங்கள் யாருடன் இருந்தீர்கள் என்பதைச் சேர்க்கவும் முடியும்.\nநண்பர்களைக் குறிக்க, வடிப்பான்களைப் பயன்படுத்த, பயிர் செய்ய, உரை அல்லது ஸ்டிக்கர்களைச் சேர்க்க எந்த புகைப்படத்திலும் கிளிக் செய்க.\nபுகைப்படங்களை பொதுவில் வைக்க, நண்பர்களுக்கு மட்டுமே தெரியும், அறிமுகமானவர்கள் அல்லது தனிப்பட்டவர்களுக்குத் தவிர நண்பர்களுக்கு மட்டுமே தெரியும்.\nபேஸ்புக்கில் ஒரு புதிய புகைப்பட ஆல்பத்தைத் தொடங்கவும் - டெஸ்க்டாப் தளம்\nபேஸ்புக்கின் டெஸ்க்டாப் வலைத்தள பதிப்பைப் பயன்படுத்தி ஆல்பத்தை உருவாக்க இரண்டு வழிகள் உள்ளன.\nபுகைப்பட மெனுவில் தொடங்கலாம், இடது பக்க மெனுவிலிருந்து அணுகலாம். ஆல்பத்தைச் சேர் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.\nஅல்லது, நீங்கள் நிலை இடுகையிடல் பெட்டியில் தொடங்கி புகைப்படம் / வீடியோ ஆல்பத்தைத் தேர்ந்தெடுக்கலாம்.\nஉங்கள் தொலைபேசி அல்லது டேப்லெட்டில் பேஸ்புக் மொபைல் பயன்பாட்டைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால் ஆல்பத்தை உருவாக்குவது வேறு பாதையை எடுக்கும், எனவே இறுதியில் அதைப் பற்றி விவாதிப்போம்.\nசேர்க்க புகைப்படங்களைத் தேர்வுசெய்க - பேஸ்புக் டெஸ்க்டாப் தளம்\nடெஸ்க்டாப் தளத்திற்கு: ஆல்பத்தை உருவாக்கு என்பதைத் தேர்வுசெய்த பிறகு , கோப்பு பதிவேற்ற பலகம் திறக்கும். பக்கத்தில் இரண்டு பக்கங்களைக் கொண்ட ஒரு பெட்டியைக் காண்பீர்கள். இடதுபுறத்தில் உங்கள் கணினியில் உள்ள கோப்புகள் உள்ளன. இந்த பட்டியலிலிருந்து உங்கள் புகைப்படங்கள் இருக்கும் கோப்புறைக்குச் செல்லவும்.\nகோப்புறையைக் கண்டதும் உங்கள் புகைப்படங்களை வலதுபுறத்தில் காண்பீர்கள். நீங்கள் சேர்க்க விரும்பும் ஒவ்வொரு புகைப்படத்திற்கும் அடுத்துள்ள தேர்வுப்பெட்டியைக் கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் பேஸ்புக்கில் சேர்க்க விரும்பும் புகைப்படங்களைத் தேர்வுசெய்க.\nநீங்கள் அனைத்தையும் சேர்க்க விரும்பினால் அனைத்தையும் தேர்ந்தெடு பொத்தானைக் கிளிக் செய்க.\nநீங்கள் சேர்க்க விரும்பும் புகைப்படங்களைத் தேர்ந்தெடுத்த பிறகு திறந்த பொத்தானைக் கிளிக் செய்க.\nஉங்கள் புகைப்படங்கள் பதிவேற்றத் தொடங்கும், அவை பதிவேற்றப்படும்போது காண்பிக்கப்படும் ஆல்பத்தை உருவாக்கு சாளரத்திற்கு நீங்கள் கொண்டு வரப்படுவீர்கள்.\nஉங்கள் ஆல்பத்தி��் பெயர் மற்றும் விளக்கத்தைத் தனிப்பயனாக்குங்கள் - டெஸ்க்டாப் தளம்\nஆல்பத்தை உருவாக்கு பக்கத்தின் இடது பக்கத்தில், உங்கள் ஆல்பத்திற்கு ஒரு தலைப்பைக் கொடுத்து விளக்கத்தை எழுதலாம். ஆல்பத்திற்கான இருப்பிடத்தை நீங்கள் சேர்க்கலாம் மற்றும் நண்பர்களைக் குறிக்கவும்.\nபகிரப்பட்ட ஆல்பங்கள்: பேஸ்புக் நண்பர்களுடன் ஆல்பத்தை பகிரப்பட்ட ஆல்பமாக மாற்றலாம், இதனால் அவர்கள் புகைப்படங்களைச் சேர்க்கலாம். இந்த விருப்பத்தை நீங்கள் தேர்வுசெய்தால், இந்த ஆல்பத்தில் புகைப்படங்களை பதிவேற்றக்கூடிய பங்களிப்பாளர்களை நீங்கள் சேர்க்கலாம்.\nநீங்கள் யாரைப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தீர்மானியுங்கள்: எல்லோரும் (பொது), உங்கள் நண்பர்கள், அறிமுகமானவர்களைத் தவிர நண்பர்கள் அல்லது நீங்கள் மட்டுமே.\nபுகைப்படத் தலைப்பைச் சேர்த்து, நபர்களைக் குறிக்கவும்\nபுகைப்படத்தைப் பற்றி ஏதாவது ஒரு தலைப்பு அல்லது விளக்கமாக எழுதுங்கள்.\nபுகைப்படத்தில் உள்ளவர்களில் ஒருவரைக் கிளிக் செய்க. மேல்தோன்றும் பெட்டியில் அவர்களின் பெயரைச் சேர்க்கவும். நீங்கள் பெயரைச் சேர்த்ததும் குறிச்சொல்லைக் கிளிக் செய்க.\nபடத்தில் உள்ள அனைவருக்கும் பெயர்களைச் சேர்க்கவும்.\nபுகைப்படத்தின் கீழே உள்ள அமைப்புகள் ஐகானைப் பயன்படுத்தி உங்கள் ஆல்பத்தின் அட்டைப் புகைப்படமாக புகைப்படங்களில் ஒன்றைத் தேர்வுசெய்க.\nஉங்கள் புகைப்படங்களுக்கு தலைப்புகளைச் சேர்ப்பது முடிந்ததும் பக்கத்தின் அடிப்பகுதிக்குச் சென்று இடுகையிடு என்பதைக் கிளிக் செய்க.\nஉங்கள் ஆல்பத்தில் கூடுதல் புகைப்படங்களைச் சேர்க்க விரும்பினால், மேலும் புகைப்படங்களைச் சேர் என்ற இணைப்பைக் கிளிக் செய்க.\nஉங்கள் ஆல்பங்களைத் திருத்தலாம் மற்றும் நீக்கலாம் அல்லது எந்த நேரத்திலும் அவற்றின் தனியுரிமை அமைப்புகளை மாற்றலாம்.\nஉங்கள் புதிய புகைப்படங்கள் மற்றும் ஆல்பங்களைக் காண உங்கள் நியூஸ்ஃபீட்டின் இடது நெடுவரிசையில் அல்லது உங்கள் சுயவிவரத்தில் உள்ள புகைப்படங்களைக் கிளிக் செய்க.\nஉங்கள் ஆல்பங்களின் பதிவிறக்கத்தையும் நீங்கள் பதிவிறக்கம் செய்யலாம், இது உங்கள் புகைப்படங்களின் நகல்களைச் சேமிக்க ஒரு நல்ல வழி.\nஒரு ஆல்பத்தை உருவாக்குதல் - பேஸ்புக் மொபைல் பயன்பாடு\nபேஸ்புக் மொப���ல் பயன்பாட்டைப் பயன்படுத்தி ஒரு ஆல்பத்தை உருவாக்க, நீங்கள் அதை இரண்டு வழிகளில் செய்யலாம்.\nபேஸ்புக் ஆப் முகப்புத் திரையில் இருந்து ஒரு ஆல்பத்தை உருவாக்குதல்:\nமுகப்புத் திரையில் தொடங்கி, நீங்கள் ஒரு புகைப்படத்தை இடுகையிடப் போவது போல் புகைப்படங்களைத் தட்டவும். உங்கள் கேமரா ரோல் அல்லது பிற கோப்புறைகளிலிருந்து புகைப்படங்களைத் தேர்ந்தெடுத்து, முடிந்தது என்பதைத் தட்டவும்.\nஇப்போது நீங்கள் தேர்ந்தெடுத்த புகைப்படங்களிலிருந்து ஆல்பத்தை உருவாக்க உங்கள் பெயரில் உள்ள + ஆல்பம் பொத்தானைத் தேடுங்கள்.\nநீங்கள் ஆல்பத்திற்கு ஒரு பெயரையும் விளக்கத்தையும் கொடுக்க முடியும், மேலும் இது பொதுவா அல்லது தடைசெய்யப்பட்ட அணுகலைக் கொண்டிருக்கிறதா என்பதைத் தேர்வுசெய்து இருப்பிடத்தைச் சேர்க்க முடியும். ஆல்பத்தை சேமிக்கவும், பின்னர் நீங்கள் புகைப்படங்களைத் திருத்தவும் தலைப்புகளைச் சேர்க்கவும் முடியும்.\nபேஸ்புக் பயன்பாட்டு புகைப்படங்கள் திரையில் இருந்து ஆல்பத்தை உருவாக்குதல்:\nபயன்பாட்டின் கீழ் இடது மூலையில் உள்ள மெனுவுக்குச் சென்று புகைப்படங்களுக்கு உருட்டவும்.\nஆல்பங்களைத் தேர்ந்தெடுத்து ஆல்பத்தை உருவாக்கு என்பதைத் தட்டவும்\nஆல்பத்திற்கு ஒரு தலைப்பைக் கொடுத்து விளக்கத்தைச் சேர்க்கவும். பார்வையாளர்களை அமைத்து, இருப்பிடத்தைச் சேர்க்கவும் அல்லது அகற்றவும். சேமி என்பதைத் தட்டவும்.\nபுதிய ஆல்பத்திற்கு புகைப்படங்களைத் தேர்ந்தெடுத்து பதிவேற்ற இப்போது உங்கள் கேமரா ரோல் மற்றும் பிற கோப்புறைகளை அணுகலாம்.\nமற்றவர்களுக்கு பங்களிக்க அனுமதிக்க நீங்கள் ஒரு ஆல்பத்தைத் திருத்தலாம். ஆல்பத்தைத் திறந்து, திருத்து என்பதைத் தேர்ந்தெடுத்து, பங்களிப்பாளர்களை பச்சை நிறமாக மாற்றவும். உங்கள் பேஸ்புக் நண்பர்களின் பட்டியலை ஆல்பத்தில் பதிவேற்ற அனுமதிக்க பங்களிப்பாளர்களைத் தட்டவும்.\nநெட்வொர்க் ஃபயர்வாலின் வரையறை மற்றும் நோக்கம்\nவிக்கிபீடியாவின் தேடல் செயல்பாட்டை எவ்வாறு பயன்படுத்துவது\nவிண்டோஸ் மெயிலில் ஒரு கையொப்பத்தை தானாக சேர்க்கவும்\nஉங்கள் கணினியைப் பராமரிக்க எளிய வழிகள்\nபாதுகாப்பான பயன்முறையில் விண்டோஸ் எக்ஸ்பி தொடங்குவது எப்படி\nவயர்லெஸ் நெட்வொர்க்கிங் ஆப்பிள் iOS பயன்பாடுகள்\nடி.��ி.எஸ் நியோ: எக்ஸ் - இது என்ன, அது எவ்வாறு இயங்குகிறது\nவலை ஹோஸ்டிங் மறுவிற்பனையாளராக பணம் சம்பாதிப்பது எப்படி\nமுகப்பு நெட்வொர்க்கில் இரண்டு திசைவிகளை எவ்வாறு இணைப்பது\nஹவாய் மேட் தொலைபேசிகள்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது\nOutlook.com இல் மின்னஞ்சல் கையொப்பத்தை எவ்வாறு அமைப்பது\nஆன்லைனில் ஒருவரைக் கண்டுபிடிக்க 10 இலவச வழிகள்\nMac OS X மற்றும் iOS க்கான AirDrop இல் கோப்புகளை எவ்வாறு பகிர்வது என்பதை அறிக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/114372", "date_download": "2020-04-09T01:16:48Z", "digest": "sha1:6Q7V56DC5AO6X6NTYJQLEAGTWUIL2HKH", "length": 15126, "nlines": 99, "source_domain": "www.jeyamohan.in", "title": "என் படங்கள்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-46\nவெண்முரசு கிண்டில் -சலுகை »\nவரவிருக்கும் மூன்று படங்களில் நீங்கள் உங்கள் அரசியலைப் பேசியிருப்பதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டிருந்தது. அல்லது அவ்வாறு உங்கள் வாசகர்கள் கருதுவதாக. நீங்கள் உங்கள் அரசியலை அவற்றில் எழுதியிருக்கிறீர்களா என்ன\nதமிழ்மக்கள் அதிகமாகக் கவனிப்பது சினிமாவை. ஆகவே சினிமா சம்பந்தமான ஏதேனும் செய்தியை போட்டுக்கொண்டே இருக்கவேண்டிய கட்டாயம் இதழ்களுக்கு உள்ளது. அதேசமயம் சினிமா குறித்து அதிக செய்திகள் இன்று இல்லை. சொல்லப்போனால் சினிமா பற்றிய ரகசியம் இன்று கறாராகப் பாதுகாக்கப்படுகிறது. ஆகவே அவர்கள் என்னதான் எழுதுவார்கள் பெரும்பாலும் மேஜையிலிருந்துகொண்டு எதையேனும் எழுதுவதுதான். சாதாரணச் செய்திகளை ஒருவகை வம்புகள் போல ஆக்குவது, முடிச்சுகள் போடுவது என அவர்களுக்கு பல உத்திகள்.அது அவர்களின் தொழில்.\nநான் பலமுறை சொல்லியிருப்பதுபோல, சினிமா என் தொழில். தொழில்மட்டுமே. இங்கே எழுத்தாளன் எழுத்தாளனாக வாழமுடியாது. வேறெந்த தொழிலைவிடவும் எனக்கு நேரத்தை, பயணங்களுக்கான பணத்தை அளிப்பது சினிமா என்பதனால்தான் எனக்கு அதில் ஈடுபாடு. சினிமாவில் என் பங்களிப்பு என்பது கதைக்கட்டுமானத்தை உருவாக்க இயக்குநருக்கு உதவுதல், வசனம், அவ்வளவுதான். அதை இயக்குநர் கோரியதற்கு ஏற்பவே எழுதுகிறேன். இயக்குநர்கள் உகந்ததை படத்தில் சேர்க்கிறார்கள். என் தனிப்பட்ட கருத்துக்களென அவற்றில் ஏதுமிருப்பதில்லை. ஒட்டுமொத்தமாக படத்தின்மேல் எனக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை\nஇயக்குநர்தான் படத்தின் ‘ஆசிரியர்’. ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, கலையமைப்பு, இசையமைப்பு, ஒப்பனை என பிற அனைத்துமே இயக்குநருக்குச் செய்யப்படும் உதவிகள், சேவைகள் மட்டுமே. இயக்குநர் தன் தேவைக்கும் ரசனைக்கும் ஏற்க அவற்றைப் பயன்படுத்திக்கொள்கிறார். படத்தின்மேல் கட்டுப்பாடுள்ள ஒரே ஒருவர் இயக்குநர்தான். ஆகவே தங்கள் பங்களிப்பு சார்ந்து எவரும் தனிச்சாதனையை சினிமாவில் கோரமுடியாது. படம் வெற்றிபெற்றால் அந்த வெற்றியில் பங்கெடுத்து மகிழ்ச்சி அடையலாம். அதற்கும் அடிப்படை ஏதுமில்லை. வெற்றி என்பது முழுக்க முழுக்க முழுக்க இயக்குநருக்குரியது மட்டுமே. பெரிய நடிகர்களுக்காக கதை செய்யும்போது அவருடைய ஆளுமை, அவர் திரையில் தோன்றும்விதம் ஆகியவை கருத்தில்கொள்ளப்படும்.\nஇவற்றில் சர்க்கார் மட்டுமே அரசியல்படம். மற்ற இரண்டும் அரசியல்படங்கள் அல்ல, கேளிக்கைப்படங்கள்தான். அவற்றின் இயக்குநர்கள் தெளிவான சினிமாப்பார்வையும், வெற்றிகளின் தடமும் கொண்டவர்கள். அந்த சினிமாக்களை அவர்களே தீர்மானிக்கிறார்கள். ஆகவேதான் இத்தனை ஆண்டுகளாகக் களத்தில் நிற்கிறார்கள். அவர்களின் வெற்றிகள் அவர்களின் தனித்திறன் சார்ந்தவை மட்டுமே. அது நுட்பமாக வெகுஜன ரசனையை கணித்து வைத்திருப்பது, நினைத்ததை திரையில் கொண்டுவர உழைப்பது என்னும் இரண்டு இயல்புகள் சார்ந்தது.\nஇக்காரணத்தால்தான் நான் சினிமாக்களை என் படைப்புகள் அல்லது நான் பங்களித்தவை என்றுகூடச் சொல்லிக்கொள்வதில்லை. இந்த தளத்தில் நான் எழுதும் சினிமாக்களைப்பற்றி ஏதும் வெளிவந்ததில்லை.\nஎன் வாசகர்களும் முதிர்ச்சியானவர்கள், அவர்களுக்கும் இது தெரியும். பத்திரிகைகளின் சினிமாத் துணுக்குகளுக்கும் அவர்களுக்கும் சம்பந்தமிருப்பதில்லை\n[…] என் படங்கள் […]\nகொட்டடிகள் வேதபாடங்கள்: 'தேர்வு' குறித்து...\nமாஸ்தி வெங்கடேச அய்யங்காரின் ‘சிக்கவீர ராஜேந்திரன்’\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 28\nஅரூ அறிவியல் புனைகதை போட்டி முடிவுகள்\nவிலங்கு, தவளையும் இளவரசனும் -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம��� கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/904860.html", "date_download": "2020-04-09T00:59:53Z", "digest": "sha1:VBHTHIWFVJBEODBWRPOWS45JGA3IHVLX", "length": 6374, "nlines": 57, "source_domain": "www.tamilcnn.lk", "title": "மாவையின் கோரிக்கையை அடுத்து நிவாரணம் வழங்குவதகு நடவடிக்கை பிரதமர் மஹிந்த இணக்கம்", "raw_content": "\nமாவையின் கோரிக்கையை அடுத்து நிவாரணம் வழங்குவதகு நடவடிக்கை பிரதமர் மஹிந்த இணக்கம்\nMarch 23rd, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nகிராம சேவகர் பிரிவு மூலம் அவசர நிவாரணப் பொருட்களை விநியோகிக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஏற்பாடு செய்துள்ளார்.\nஇலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் கோரிக்கையின் விளைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது.\nஅதன் பிரகாரம் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளுக்���ும் தலா 1 மில்லியன் ரூபாய் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.\nஇந்த நிதி ஊரடங்கு உத்தரவு அமுல் உள்ள காலத்தில் தினசரி ஊதியம் பெறுபவர்களுக்கு மிகவும் உதவிகரமாக அமையும் என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.\nயாழ்ப்பாணத்தில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது\n – எந்நேரத்திலும் தேர்தலை எதிர்கொள்ளத் தயார் என்று தமிழர் தலைநகரில் சம்பந்தன் சூளுரை\n‘கொரோனா’ தொற்றுக்கு இதுவரை 34 பேர் இலக்கு\nகொரோனா வைரஸ்: இராணுவச்சிப்பாய் ஒருவர் உட்பட இருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி\nகற்றறிந்தோர் கருத்துரைகளுக்கு பதிலிறுக்குகின்றார் சுமந்திரன் சுன்னாகத்தில் 9 ஆம் திகதி\nவாக்குறுதிகளை இலங்கை அரசு நிறைவேற்றியே தீர வேண்டும் – நெதர்லாந்து தூதுவருடனான சந்திப்பில் சம்பந்தன் வலியுறுத்து\nசுமந்திரன் இறக்குமதிசெய்யப்பட்டவர் அல்லர்; 10 வருடங்கள் கட்சிக்காக உழைத்தவர் அவர்\nவாக்குரிமையே தமிழரின் இறுதி ஆயுதம் 20 ஆசனங்களே கூட்டமைப்பின் இலக்கு 20 ஆசனங்களே கூட்டமைப்பின் இலக்கு – தலைவர் சம்பந்தன் தெரிவிப்பு\nவட்க்கில் இராணுவ ஆட்சி நிறுவ கோட்டா முயற்சி\nமாவையின் கோரிக்கையை அடுத்து நிவாரணம் வழங்குவதகு நடவடிக்கை பிரதமர் மஹிந்த இணக்கம்\nவடக்கு மாகாணம் கொழும்பில் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு வெள்ளிவரை நீடிப்பு\nஊரடங்கு காலத்தில் 1754 பேர் அதிரடியாக கைது, 477 வாகனங்கள் பறிமுதல்\nமத்திய மாகாண ஆளுநராக பதவியேற்றார் மஹிபால ஹேரத்\nவெளியில் சென்று திரும்புவர்கள் நீராடிய பின்னர் வீட்டுக்குள் நுழைவது பாதுகாப்பானதாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8/", "date_download": "2020-04-09T00:10:38Z", "digest": "sha1:AX3ES57U7IXFUTKDCTG5YHRAAA6JDS52", "length": 10952, "nlines": 87, "source_domain": "athavannews.com", "title": "தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்புத் திட்டம் விரைவில்- முதலமைச்சர் அறிவிப்பு | Athavan News", "raw_content": "\nபிரான்ஸில் கடந்த 24 மணிநேரத்தில் 541 பேர் உயிரிழப்பு நீராவியடியைச் சேர்ந்த சாம்பவியும் மரணமானார்.\nஅம்பாறையில் முதல் கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டார்\nகொரோனா – பிரிட்டனில் 24 மணித்தியாலத்தில் அதிகபட்சமாக 936 மரணங்கள் பதிவாகின.\nஇலங்கையில் 7 ஆவது மரணம் பதிவாகியது\nகல்முனையில் விலைக் கட்டுப்பாடுகள் குறித்து இறுக்கமான நடவடிக்கை\nதாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்புத் திட்டம் விரைவில்- முதலமைச்சர் அறிவிப்பு\nதாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்புத் திட்டம் விரைவில்- முதலமைச்சர் அறிவிப்பு\nதாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்புத் திட்டப் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.\nஇந்தத் திட்டத்தை ஆரம்பித்து இந்த ஆண்டின் இறுதிக்குள் முடிப்பதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டடுள்ளார்.\nதிருச்செந்தூர் அருகே வீரபாண்டிய பட்டணத்தில் சிவந்தி ஆதித்தனாருக்கு கட்டப்பட்டுள்ள மணிமண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்த முதலமைச்சர், அங்கு உரையாற்றியபோதே இவ்வாறு குறிப்பிட்டார்.\nமேலும், தூத்துக்குடி மாவட்டம் ஆலந்தலையில் 52 கோடியே 46 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கடல் அரிப்புத் தடுப்புச் சுவர் கட்டும் திட்டமும் செயற்படுத்தப்படும் என குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை, தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு துறைகள் சார்பில் 260 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர், பல்வேறு துறைகளுக்கான 72 கோடி ரூபாய் மதிப்பிலான கட்டடங்களையும் திறந்துவைத்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபிரான்ஸில் கடந்த 24 மணிநேரத்தில் 541 பேர் உயிரிழப்பு நீராவியடியைச் சேர்ந்த சாம்பவியும் மரணமானார்.\nபிரான்ஸின் சுகாதாரத்துறையினால் இன்று புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ள நாளாந்த அறிக்கையில் கடந்த 24 மணிந\nஅம்பாறையில் முதல் கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டார்\nஅம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்றில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதா\nகொரோனா – பிரிட்டனில் 24 மணித்தியாலத்தில் அதிகபட்சமாக 936 மரணங்கள் பதிவாகின.\nபிரிட்டனில் கொரோனா வைரஸுக்கு நேர்மறை சோதனை செய்த மேலும் 936 பேர் மரணித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது\nஇலங்கையில் 7 ஆவது மரணம் பதிவாகியது\nகொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்ட மற்றுமொரு நோயாளி சற்றுமுன்னர் உயிரிழந்துள்ளார் என சுகாதார\nகல்முனையில் விலைக் கட்டுப்பாடுகள் குறித்து இறுக்கமான நடவடிக்கை\nகல்முனை மாநகர சபைக்கு உட்பட்ட மொத்த வியாபாரிகளுக்கான விலைக் கட்டுப்பாடுகள் சம்பந்தமாக தெளிவூட்டும் உ\nபெரும் சிக்கல் நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளோம்: வேலையற்ற பட்டதாரிகள் அரசாங்கத்திடம் கோரிக்கை\nகொரோனா அச்சுறுத்தலினால் முன்னெடுக்கப்பட்டுவரும் ஊரடங்குச் சட்டம் காரணமாக வேலையற்ற பட்டதாரிகள் பெரும்\nகாதர் மஸ்தான் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டார்\nமன்னார், தாராபுரம் பகுதியில் இடம்பெற்ற மரண வீடு ஒன்றில் கலந்துகொண்டமைக்காக வன்னி மாவட்ட முன்னாள் நாட\nவடக்கு மாகாணத்தில் 20 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனை அறிக்கை கிடைத்தது\nவடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களைச் சேர்ந்த 20 பேரிடம் இன்று மே\nஊரடங்கு தொடர்பான அறிவிப்பு வெளியானது\n19 மாவட்டங்களில் நாளை (வியாழக்கிழமை) காலை 6 மணிக்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டு அதே நாளில் மாலை 04 மணிக்க\nகொரோனா வைரசுக்குச் சூட்டிய ‘வுஹான் வைரஸ்’ என்ற அடைமொழியை கைவிடுகிறது அமெரிக்கா\nகொரோனா வைரஸ் உலகளாவிய தொற்றாக மாறிவிட்டதாலும் அதைக் கட்டுப்படுத்த சீனாவின் உதவி வேண்டும் என்பதாலும்\nபிரான்ஸில் கடந்த 24 மணிநேரத்தில் 541 பேர் உயிரிழப்பு நீராவியடியைச் சேர்ந்த சாம்பவியும் மரணமானார்.\nஅம்பாறையில் முதல் கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டார்\nகொரோனா – பிரிட்டனில் 24 மணித்தியாலத்தில் அதிகபட்சமாக 936 மரணங்கள் பதிவாகின.\nஇலங்கையில் 7 ஆவது மரணம் பதிவாகியது\nகல்முனையில் விலைக் கட்டுப்பாடுகள் குறித்து இறுக்கமான நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuttirevathi.com/creations/poem/10/creation/28", "date_download": "2020-04-09T00:31:03Z", "digest": "sha1:LTRIELXSBZKVNSUGUJS3ZXKQG62MWUO7", "length": 4701, "nlines": 66, "source_domain": "kuttirevathi.com", "title": "Kutti Revathi", "raw_content": "\nபுலியும் புலி போலாகிய புலியும்\nபுலியும் புலி போலாகிய புலியும்\nபுலியும் புலி போலாகிய புலியும்\n“புலியும் புலி போலாகிய புலியும்”, கவிதைத்தொகுப்பு தயாராகிவிட்டது. இந்த ஆண்டில் என்னுடைய இரண்டாவது கவிதைத் தொகுப்பு. முதல் கவிதைத் தொகுப்பு, 'மீண்டும் கண்டெடுக்கப்படும்'. இதுவும் புத்தகக்காட்சியின்போது கிடைக்கும். “புலியும் புலி போலாகிய புலியும்” - பரிசோதனை முறையிலும் வடிவிலும் இப்படியான தொகுப்பைக் கொண்டுவரவேண்டுமென்று நெடுநாளாக எண்ணியிருந்தேன். இந்த முறை சாத்தியமாகிறது.\nமிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே அச்சடிக்கும் எண்ணமும் இருக்கிறது. நூல் வெளிவந்ததும் அறிவிக்கிறேன். ஏனோ அக்கவிதைகளை முகநூலில் வெளியிடவோ, பரவலாக விளம்பரம் செய்து வெளியிடும் விருப்பமோ ஏற்படவில்லை. புத்தகக் காட்சிக்கு ஏதாவது ஒரு புத்தகநிலையத்தில் மட்டும் விற்பனைக்கு வைக்கும் எண்ணம் இருக்கிறது. அகமுகம், மூவாமருந்து தொகுப்புகளைப் போலவே 'காஞ்சனை நூலாறு', வெளியீடாக வரும். தீவிரமாகக் கவிதை வாசிப்பவர்களுக்கு மட்டும் கொண்டு சேர்த்துவிடவேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது.\nஅன்று தான் கண்டேன் காதலனை\nநண்பர்களே, வணக்கம். இன்னும் கொரோனாவிற்கு எதிர்ப்பு மருந்து என்று ஒன்று...\nஇந்தப்புகைப்படம் மனித அநாகரிகத்தின் உச்சம். ஆனால், நண்பர்களே இதற்கு...\nதனிமை தனிமை தனிமையோ தனிமை...\nஅரசியல் சிறைவாசிகளை விடுதலை செய்\nகரோனா 19-என்ற தொற்றுநோய் நாடு முழுவதும் பொது...\nபுலியும் புலி போலாகிய புலியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/85783/cinema/Kollywood/Kamal-announced-Rs.1-crore-compensation-who-dead-in-indian-2-shooting-spot.htm", "date_download": "2020-04-09T02:18:32Z", "digest": "sha1:Z3N5NSJUJ6R2QXFIMMUE3SKOLSYDYJCF", "length": 14260, "nlines": 188, "source_domain": "cinema.dinamalar.com", "title": "மூவர் உயிரிழப்பு: கமல் ரூ.1 கோடி, லைகா ரூ.2 கோடி நிதி - Kamal announced Rs.1 crore compensation who dead in indian 2 shooting spot", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n' | 'டைம் பாஸ் | 'அப்டேட் | அவசரம் இல்லை, மெதுவாக வரலாம் - மா.கா.பா.ஆனந்த் | அல்லு அர்ஜுன் படத்தில் காட்டிலாகா அதிகாரியாக விஜய்சேதுபதி | முதல்வர் நிவராண நிதிக்கு 50 லட்சம் வழங்கிய மோகன்லால் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nமூவர் உயிரிழப்பு: கமல் ரூ.1 கோடி, லைகா ரூ.2 கோடி நிதி\n6 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nசென்னையை அடுத்துள்ள தனியார் பொழுதுபோக்கு பூங்காவில் நடந்து வந்த ‛இந்தியன் 2' படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து உதவி இயக்குனர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். 10பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது. இறந்தவர்களுக்கு கமல் இரங்கல் தெரிவித்ததோடு, அடிப்பட்டு மருத்துவமனையில் இருந்தவர்களை நேரில் சென்று நலம் விசாரித்தார்.\nதொடர்ந்து சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள உயிரிழந்த 3 பேரின் உடலுக்கு கமல் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல், என் குடும்பத்தில் நிகழ்ந்த விபத்தாக கருதுகிறேன். இனி போன்ற விபத்துக்கள் நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒட்டுமொத்த துறையும் இதில் பங்கேற்க வேண்டும். இதை வேண்டுகோளாக யாரும் நினைக்க வேண்டாம், இது நமது கடமை.\nவிபத்துக்கு ஏழை, பணக்காரன் என்றெல்லாம் தெரியாது. சுனாமி மாதிரி வந்து போய் விடும். இந்த அறைக்குள்(பிணவறை) நானும் இருக்க கூடும். நூழிலையில் உயிர் தப்பினேன். 4 நொடிகளுக்கு முன்பு வரை அங்கு தான் இருந்தேன். ரூ.100 கோடி, ரூ.200 கோடி என மார் தட்டிக் கொள்ளும் நாம், கடைநிலை ஊழியனுக்கு கூட பாதுகாப்பு தர முடியவில்லை. இது அவமானதாக உள்ளது. இரண்டு நாட்களுக்கு முன் இப்படத்தின் படப்பிடிப்பில் இணைந்த கிருஷ்ணா இன்று உயிரோடு இல்லை. உயிரிழந்த மூவரின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிதி உதவி அளிக்கப்படும் என்றார்.\nலைகா 2 கோடி நிதி\nகமலை தொடர்ந்து இந்தியன் 2 படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்கு மொத்தகமாக சேர்ந்து ரூ.2 கோடி நிதி உதவி அளிக்கப்படும் என அறிவித்துள்ளது.\nகமலை போலவே இந்தியன் 2 படத்தின் இயக்குனர் ஷங்கரும், இறந்தவர்கள் உடல் வைக்கப்பட்டுள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.\nகருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய\nபிப்ரவரி 21 ரிலீஸ்: மாபியா-வை முந்துமா ... அதிர்ச்சியிலிருந்து மீளாத காஜல்\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஅவரு அரசியலுக்கு வந்து ரொம்ப தேவையில்லாம பேசிட்டதால காசு போச்சேன்னு மனசுக்குள்ள அழுதுக்கிட்டே கொடுக்கிறார். இல்லைனா நான் வருமான வரி காட்டுறேன். அதனாலே அரசாங்கம் தான் நஷ்ட ஈடு கொடுக்கணும்னு ஜூட் விட்டிருப்பார்.\nKamal - dubai,ஐக்கிய அரபு நாடுகள்\nகமல் ஐஸ் கிரேட். ஒரு கோடி நிச்சயம் அவர்ஹளுக்கு உதவிகா இருக்���ும்.\nஉயிர் விலைமதிப்பற்றது. ஷங்கரும், கமாலும் கோடிகளைக்குவிக்க அநியாயமாய் மூன்று உயிர்கள் பலி இதில், சம்பந்தப்பட்ட காட்சி வரும்போது, உயிர்த்தியாகம் செய்தவர்களுக்கு கண்ணீரஞ்சலி என டைட்டில் கார்ட் வேறு போட்டு மரணத்தையும் காசாக்குவார்கள் பணப்பிசாசுகள் It's time, we shun movies and sp our leisure time with family and fris productively through other means.......\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமீண்டும் தவறான தகவலை பதிவிட்டு நீக்கிய அமிதாப்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஅவசரம் இல்லை, மெதுவாக வரலாம் - மா.கா.பா.ஆனந்த்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஅரசியல் பேச இதுவா நேரம்... - கமலுக்கு இயக்குனர் அறிவுரை\nகொரோனா: என் வீட்டை மருத்துவமனையாக்க தயார் - கமல்\nஇந்தியன் 2 விபத்து: சம்பவ இடத்தில் ஷங்கரிடம் விசாரணை\nஉங்களுக்கும், ஷங்கருக்கும் பொறுப்பு உள்ளது : கமலுக்கு லைகா பதில்\nஇளையராஜாவின் பாடலை வெளியிட்ட கமல்\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://japanesegardening.org/jgo-galleries/index.php?/category/24/posted-monthly-list-2019-3&lang=ta_IN", "date_download": "2020-04-09T01:01:52Z", "digest": "sha1:HLYLNXC4LFGHL4WCFCSKABA7725QPUZR", "length": 5261, "nlines": 122, "source_domain": "japanesegardening.org", "title": "Elliotschado", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\nபதிந்த தேதி / 2019 / மார்ச்\nமுதல் | முந்தைய | 1 2 3 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/france/03/223001?ref=category-feed", "date_download": "2020-04-09T00:36:55Z", "digest": "sha1:3TO4XLJYYN3HNUSI5XDY6S7GHQ7M5F2C", "length": 9443, "nlines": 149, "source_domain": "news.lankasri.com", "title": "கொரோனா வைரஸ் பாதிப்பு! இராணுவத்தை ஈராக்கில் இருந்து திரும்ப பெறுவதாக பிரான்ஸ் அறிவிப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ��� ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n இராணுவத்தை ஈராக்கில் இருந்து திரும்ப பெறுவதாக பிரான்ஸ் அறிவிப்பு\nகொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஈராக்கிலிருந்து தங்கள் நாட்டு ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறுவதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது.\nஉலகம் முழுவதும் பெரும் பீதியை கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது. இந்த கொரோனா கொடூரத்தில் இருந்து பிரான்ஸும் தப்பவில்லை.\nவைரஸால் அந்நாடு கடுமையான பாதிப்பை அடைந்துள்ளது.\nபிரான்ஸில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை 25,000க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nமேலும் 1331 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக பிரான்ஸ் அரசு பெரும் நெருக்கடி நிலையைச் சந்தித்துள்ளது.\nஇந்த நிலையில் ஈராக்கில் இருக்கும் தங்கள் நாட்டுப் இராணுவ படைகளைத் திரும்பப் பெறுவதாக ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து பிரான்ஸ் அரசுத் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ஈராக் அரசு ஒத்துழைப்புடன் பிரான்ஸ் இராணுவ வீரர்களைத் தற்காலிகமாகத் திரும்பப் பெற முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nகொரோனாவால் இறந்த தாயின் இறுதிச்சடங்கு கண்ணீர்விட்டு அழுத மகள்களின் துயர காட்சிகள்\nஅமெரிக்க மருத்துவமனையில் ஆங்காங்கே குவிக்கப்பட்டு கிடக்கும் சடலங்கள் உண்மையா\nகண் முன்னே கொத்து கொத்தாக போகும் உயிர்கள் ஐரோப்பிய மருத்துவர்களின் பரிதாப நிலை\nஜேர்மனியில் கொண்டு வரப்பட்ட புதிய கட்டுப்பாடுகள் யார் எல்லாம் நாட்டின் உள்ளே அனுமதிக்கப்படுவர்\nகொரோனா வைரஸ் அல்லாவின் சிப்பாய் ஐ.எஸ் அமைப்பு வெளியிட்ட அச்சுறுத்தல் புகைப்படம்\nபிரான்சில் ஊரடங்கு நீடிக்கும்... மக்கள் முன் பேசவுள்ள ஜனாதிபதி மேக்ரான்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2015/08/05/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A/", "date_download": "2020-04-09T00:02:41Z", "digest": "sha1:662DUV4CZTD3A44HZN6MSFDSPOCQMYNI", "length": 23772, "nlines": 220, "source_domain": "noelnadesan.com", "title": "சிறுகதைகளைப் புரிந்து கொள்வது எப்படி? | Noelnadesan's Blog", "raw_content": "\n← ஆற்றோர கிராமத்தில் அவளொரு துரோகி\nபோர்ணோ எனும் நீலப்படங்கள் →\nசிறுகதைகளைப் புரிந்து கொள்வது எப்படி\nசிறுகதை இலக்கியம் ஐரோப்பிய மற்றும் அமெரிக்கா போன்ற மேற்கு நாடுகளில் 19ஆம் நூற்றாண்டுகளில் தோன்றியது. இதில் முக்கியமாக, கோகுல்(Gogol) அலன்போ Edgar Allan Poe) நத்தானியல் ஹாத்தோன்( Nathaniel Hawthorne)அவர்களின் பின்பாக செழுமைப்படுத்தியவர்கள் மாப்பசான்(Guy de Maupassant), செக்கோவ் (Anton Chekhov)ஆகியோர்.\nசிறுகதை மேற்கு நாட்டிலிருந்து வந்த வடிவம் இதில் அலன்போ, கோகுல் அமான்னிசத்தைக் கலந்து படைத்தார்கள். ஆனால் மாப்பசான் , செக்கோவ் போன்றவர்கள் யதார்த்த சித்திரிப்பாக சாதாரண மனிதர்களின் மன நிலைகளைப் பற்றிய கதைகளை எழுதினார்கள். அவர்களில் இருந்து வெகு தூரம் சிறுகதைகள் பலவடிவங்களில் மனோதத்துவ மாயாஜால யதார்த்தம் (Magical Realism)) என்று கடந்து சென்றது .\nசிறுகதைகள் வாழ்க்கையின் சில பகுதிகளை நமக்கு காட்டுவன. அதாவது நடுக்காட்டில் இருட்டு வேளையில் திடீரென வந்த மின்னல்போல்.\nநாவல் போன்று தலைமுறைகளைக் கடந்து பல பாத்திரங்களைக் கொண்டவையல்ல. ஒரு சம்பவத்தை வைத்தோ அல்லது தொடர்ந்தும் நடக்கும் காட்சிகளையோ வைத்து எழுதப்படுகிறது.\nதமிழில் இலக்கிய கோட்பாடுகளில் முரண்நகையையும் பொருள் மயக்கத்தையும் வைத்து எழுதிய இருவரது சிறுகதைகளை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. இரா. நடராஜன் மற்றவர் ஜி. நாகராஜன்.\nஜி.நாகராஜனது சிறுகதைகளைப்பற்றி எழுதியது விரைவில் ஞானம் இதழில் வெளிவரும் . இரா. நடராஜனது கதைகளைப்பற்றியும் எழுதுவேன்.\nசிறுகதை பற்றிய புரிந்துணர்விற்கு எனது ஒரு கதையை எடுக்கிறேன்.\nஆற்றோரக் கிராமத்தில் அவளொரு துரோகி\nஇந்தக் கதை நடந்த களம் எனது சுயவாழ்வில் சம்பந்தம் இல்லாத – நான் பார்த்திராத பிரதேசத்தை வைத்து எழுதியது. களம் – பாத்திரங்கள் – சம்பவங்கள் அனைத்தும் முற்றாக கற்பனையில் உருவாகியது.\nகதையின் பெயரில் ஆறு பாய்ந்து செல்லும் கிராமம், அங்கு ‘அவளொரு துரோகி’ என்பன கதையில் முக்கிய அம்சங்களை வாசகர்களுக்கு சொல்ல விழைகிறது. இதன்மூலம் வாசகன் தனது கற்பனை குதிரையை தட்டி இப்படியான நிலத்தை தேடுகிறான்.\nஇராசாத்தி சலவைத் தொழிலாளி ஏகாம்பரத்தின் புதிய மனைவி. அவளைக் கண்டு காமமுறும் இராணுவ அதிகாரி அவளை வலியுறுத்தியும் அவளை இணங்க வைக்க முடியாதபோது அந்த கிராமத்தை அவன் அடிக்கடி சோதனை செய்தும் – இறுதியில் கிராமத்து ஆண்களை ஏகாம்பரத்தோடு சேர்த்து கைது செய்கிறான். கைதின் நோக்கம், ஊரில் உள்ள மேல் சாதி பெண்களால் புரிந்து கொள்ளப்பட்டதும் இராசாத்திக்காகத்தான் இது நடக்கிறது என்பதனால், இவளை இராணுவ முகாமுக்கு அனுப்புகிறார்கள். அவள் அந்த முகாமுக்கு சென்று வந்தபோது அவள் துரோகியாக இயக்கத்தினரால் கொலை செய்யப்பட்டு விளக்கு கம்பத்தில் கட்டப்படுகிறாள். அவளது பிரேதத்தை அவள் வளர்த்த நாய் நக்குவதிலிருந்து கதை தொடர்ந்து முன்னோக்கி செல்கிறது.\nமுதல் பந்தியில் அவளை நாய் ஒன்று நக்கியபடி நிற்கிறது. அவள் அந்நாய்க்கு எஜமானி என்பது படிமமாகிறது.\n‘துரொகி . துரொகிகள் ஒழிக’ என காகித அட்டையில் எழுதப்பட்டிருப்பது அங்கு அவளைக் கொன்றவர்கள் எவ்வளவு தூரம் படிப்பறிவில்லாதவர்கள் என்பதை மட்டுமல்ல, ஈழத்தில் இயக்கங்களின் கொலைக் கலாச்சாரத்தையும் சொல்கிறது.\nஇராணுவ வீரன் நாயை காலால் உதைத்தபோது தடுத்த இராணுவ அதிகாரியை நட்புடன் அந்த நாய் நக்கியது.\nஅந்த நாய்க்கு இராணுவ அதிகாரியைத் தெரிந்திருக்கிறது. இது அந்தப் பெண் – நாய் – இராணுவ அதிகாரி என முக்கோணமாக இணைக்கிறது.\nஊரைக் காப்பாற்றுவதற்காக அவள் இராணுவ முகாமிற்கு வந்து இறுதியில் இயக்கத்தால் மரணத்தை ஏற்றாள் என மனமுடைந்து இருக்கும் இராணுவ அதிகாரியின் மனச்சாட்சியாக அவளது இறந்தகாலம் விரிகிறது.\nவிடுதலை இயக்கங்கள் துரோகிகளை கொல்லும் காலமும் ஆறுகள் கடலோடு கலப்பது கிழக்கு மாகாணம் என்பதும் இலங்கையை சேர்ந்த வாசகனுக்கும் புரிந்துவிடும்.\nசலவைக்காரர் சமூகத்துப் பெண் இராசாத்தி ஒருவிதத்தில் அந்தக் கிராமத்தில் உள்ள உயர்சாதியினரால் உபயோகிக்கப்படுகிறாள்.\nஊரில் ஒரு வண்ணாரக் குடும்பம்தான் தீட்டுத்துணியை தோய்க்கும்- ஆனால் அவளைப் பலி கொடுத்து தங்களது பிள்ளைகள் கணவன்மார்களை விடுவிப்பது மட்டுமல்ல, தாங்களே தங்கள் தீட்டுத்துணியை தோய்க்கும் முடிவுக்கும் வருக��றார்கள். அதிலும் தனக்கு தீட்டு நின்று போனதை பெருமையாக நினைக்கிறாள் அந்த ஊரில் அதிகம் காணி வளவு வைத்திருக்கும் நல்லம்மா.\nஏகாம்பரம் புருசனாக இராசாத்திக்கு இருந்தாலும், எதுவும் செய்ய முடியாது குடிபோதையில் இராணுவ அதிகாரியை நோக்கி கல்லெறிகிறான். அதனால் கைதாகிறான்.\nஇராணுவ அதிகாரி செனவிரத்தின காமத்தால் ஏகாம்பரத்தின் ஆண்குறியைப் பார்த்து நகைக்கிறான். காமவெறிகொண்ட ஒவ்வொரு ஆணும் தன்னைப் பொறுத்த வரையில் தனது ஆண்குறியை முக்கியமாக்கும்போது அடுத்தவனை குறைத்து மதிப்பிடுகிறான். இங்கே காமத்தோடு அதிகாரமும் சேர்ந்து கொள்கிறது. கடைசியில் இராசாத்தியை அடைய முயற்சிக்கும்போது இதற்குத்தானா இவ்வளவு கஷ்டப்பட்டாய் என்று தனது சேலையை உயர்த்தும்போது தலைகுனிந்து வெளியேறுகிறான்.\nஅவனைத் துச்சமாக இராசாத்தி எண்ணியது கதையில்வைக்கப்பட்ட அவளது பெண்மையின் விழுமியம் ஆனால் யதார்த்தமான போர்கால நிலைக்கு அவள் கட்டுப்படவேண்டியுள்ளது.தமிழ் பாரம்பரியத்தை பாதுகாக்க சமைக்க மட்டும் இராணுவ முகாமுக்கு போனாள் என்றிருந்தால் அது வாதாபியில் நடனம் மடடும் ஆடிய கல்கியின் சிவகாமி போல் முடிந்திருக்கும். யதார்த்தமாக இருந்திராது.\nஇங்கே முறுக்கு என்ற நாயும் பாத்திரமாகிறது.கார்திகை சித்திரையில் நாய்கள் புணரும் காலம். ஆக்காலத்தில் ஆண்நாயை அலட்சியப்படுத்திவிட்டு தனது ஏஜமானியின் காலை நக்கிக் கொண்டிருக்கிறது.\nபோர காலத்தில் சமூகத்தின் கீழ் மட்டத்தில் உள்ளவர்கள் பலியிடப்படுவதும் பணம் வசதி உள்ளவர்கள் தப்புவதும் எங்கும் நடக்கிறது. இதுவே இலங்கையிலும் நடந்தது. வசதி உள்ளவர்கள் கோசங்களுடன் நின்றுவிட்டால் உயிர்கொடுப்பது மற்றவர்களே.\nமுழு கிராமத்தவரதும் நன்மைக்காக இராசாத்தி இராணுவ முகாமுக்கு செல்வதின் மூலம் தன்னை அழித்து கிராமத்திற்கு வாழ்வு தருகிறாள். ஒருவிதத்தில் சிலுவையில் ஏற்றப்பட்ட யேசுவின் நிலைக்கு ஒப்பான படிமமாகிறாள்.\nமனித குலத்தின் பாவத்தை ஒரே ஆளாக சுமந்ததுபோல, ஒரே ஆளாக முற்றாக கிராமத்தை இராணுவ அடக்கு முறையில் இருந்து விடுவிக்கிறாள். இது மாதிரியான படிமம் முக்கியமாக போர்க்காலத்தில் மிக உன்னதமாகிறது.\nஉண்மையில் ஊரை பாதுகாத்தவளை துரோகியாக கொலை செய்யும் இயக்கத்தினர் சமூகத்தின் நிலைகளை அறியா��தோடு கொலை செய்து விளக்குக் கம்பத்தில் கட்டுகிறார்கள் என்பது இங்கு முரண்நகையாக வைக்கப்படுகிறது.\nபோர்க் காலத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் சாதிப்பாகுபாடு இல்லாமல் ஒழிக்கப்பட்டது என்றாலும் வெளிப்படையாக நிலமுள்ளவர்களின் அதிகாரங்கள் மற்றவர்களை எவ்வாறு கட்டுப்படுத்துகிறது என்பது சொல்லாமல் சொல்லப்படுகிறது.\nகிழக்கு மாகாணத்தில் ஈழவிடுதலை இயக்கங்களான தமிழ் மக்கள் விடுதலைக்கழகமும் மற்றும் ஈழமக்கள் புரடசிகர முன்னணியில் மேல் சாதி இளைஞர்களை சேர்த்துக் கொண்டபோது பிற்காலத்தில் தாழ்த்தப்பட்ட சாதி இளைஞர் விடுதலைப்புலிகளில் சேர்ந்து கொண்டார்கள். ஈழவிடுதலை இயக்கங்களை ஊடுறுவிப்பார்த்தால் வேறு மட்டத்தில் தமிழ்சாதியம் எப்படி இருக்கிறது என்பது தெரியும்.\nமொத்தமான சமூக அமைப்பு ,இராணுவத்தின் செயல்கள் வாசகர்களுக்கு வௌவேறு நிலைகளில் பொருள்மயக்கமாக(Ambiguity) வாசகர்களுக்கு விடப்படுகிறது.\nகடைசியாக இந்தக் கதையில் பெயர்களை மாற்றினால் உலகத்தில் மற்றைய நாடுகளிலும் நடப்பதாக நினைக்கத் தோன்றும்.\nஇப்பொழுது எனது கதையை வாசிப்பவர்களுக்கு முடிவுகளை அவர்களிடமே விடுகிறேன்.\n← ஆற்றோர கிராமத்தில் அவளொரு துரோகி\nபோர்ணோ எனும் நீலப்படங்கள் →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nOxford அகராதியில் இந்திய மொழிகளின் சேர்க்கை\nகும்ப ஈஸ்வரரும் தேவியின் அருவியும்\nபூமி வெப்பம் அடைவதால் ஏற்படும் விபரீதங்கள்\nபவுத்தநாத் தூபி -நேபாளக் குறிப்புகள்\nகும்ப ஈஸ்வரரும் தேவியின் … இல் yarlpavanan\nOxford அகராதியில் இந்திய மொழிக… இல் yarlpavanan\nசிறையில் இருந்து ஒரு காதல் கடி… இல் noelnadesan\nசிறையில் இருந்து ஒரு காதல் கடி… இல் Rajaji Rajagopalan\nபிரேதத்தை அலங்கரிப்பவள் இல் karunaharamoorthy\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://techulagam.com/tag/videolan", "date_download": "2020-04-09T00:00:41Z", "digest": "sha1:TB4LIPCOEAEA3YQWXTSPQUBBT7JOXH2P", "length": 5873, "nlines": 118, "source_domain": "techulagam.com", "title": "VideoLAN - Techulagam.com", "raw_content": "\nஉங்கள் ஹவாய் தொலைபேசியில் VLC ஐ எவ்வாறு பயன்படுத்துவது\nஉங்கள் சாதனத்தில் VLC ஐ பயன்படுத்த விரும்பினால் VideoLAN மற்றும் Huawei நிறுவனங்கள் சிக்கலைச் சரிசெய்ய காத்திருக்கவும்.\nவிண்டோஸ் 7 இலிருந்து விண்டோஸ் 10 க்கு இலவச���ாக மேம்படுத்துவது...\nஉங்கள் ஆப்பிள் வாட்சில் அவசர தொடர்பை எவ்வாறு சேர்ப்பது\nபுதிய ஐபோன் 11 எப்படி இருக்கும் என்று தெரியுமா\nஉங்க டேட்டா திருடப்படுகிறதா என்பதை கூகுள் க்ரோம் கொண்டு...\nகூகுள் கிளவுடில் உங்களின் ஸ்கிரீன்ஷாட் ஃபோல்டரை பேக்கப்...\nகொரோனா: தனியார் பயன்பாடு மற்றும் வேலை பயன்பாட்டிற்கு பயன்படுத்தக்கூடிய...\nவிண்டோஸ் 7 இலிருந்து விண்டோஸ் 10 க்கு இலவசமாக மேம்படுத்துவது...\nஆப்பிள் வாட்சில் ஸ்கிரீன் ஷாட்களை முடக்குவது எப்படி\nஆப்பிள் macOS கேடலினாவை அறிமுகப்படுத்தியுள்ளது - இப்போது...\nவிண்டோஸ் 10 ஐ எவ்வாறு மீட்டமைப்பது செய்வது\nஅடுத்த ஐபோன் 12 கண்ணுக்கு தெரியாத முன் கேமராவைப் பெறலாம்\nஉங்கள் ஆப்பிள் வாட்சில் அவசர தொடர்பை எவ்வாறு சேர்ப்பது\nஇப்போது நீங்கள் பிசிக்கான புதிய மெசஞ்சர் பயன்பாட்டைப் பதிவிறக்கலாம்\nOffice 365 ஐ மைக்ரோசாப்ட் 365 என்று மாற்றுகிறது மைக்ரோசாப்ட் \nஇப்போது நீங்கள் பயர்பாக்ஸை புதுப்பிக்க வேண்டும்\nமேலும் பல கைத்தொலைபேசிகளை ஆதரிக்கின்றது மைக்ரோசாப்ட் \"உங்கள்...\nபேஸ்புக் கருத்துகள் மற்றும் இடுகைகளை வரிசைப்படுத்தும்\nஃபேஸ்ஆப் இளமையாகவோ அல்லது வயதானால் எப்படி இருப்பீர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/629", "date_download": "2020-04-09T00:13:21Z", "digest": "sha1:B3LTQ5XVKCKLMJLUSP4TLDBP2DAFWA7N", "length": 7495, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/629 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nவாமன புராணம் 601 வர்கள் கோபத்திலிருந்தும் ஒவ்வொரு ஆற்றலும் கிளம்பிற்று. இந்த ஆற்றல்களை எல்லாம் ஒன்று திரட்டி காத்யாயன முனிவர் ஆசிரமத்திற்குக் கொண்டு சென்றனர். அம்முனிவர் தம்முடைய ஆற்றலையும் அதனுடன் சேர்க்க எல்லா ஆற்றல் களும் கூடி காத்யாயனி என்ற பெயரில் ஒர் அழகான பெண் வடிவைக் கொண்டது. சிவனுடைய ஆற்றல் அவள் முகமாகவும், அக்கினியின் ஆற்றல் அவள் கண்களாகவும், எமனின் ஆற்றல் அவள் தலைமுடியாகவும், விஷ்ணுவின் ஆற்றல் கைகளாகவும், இந்திரன் ஆற்றல் இடையாகவும், வருணன் ஆற்றல் கால்களாகவும், பிரம்மன் ஆற்றல் பாதங் களாகவும், சூரியன் ஆற்றல் கட்டைவிரலாகவும், யட்சர்கள் மூக்கையும் சத்தியர்கள் ��ண், புருவங்களையும், மருத்துகள் காதுகளையும் கொடுத்தனர். தேவர்கள் காத்யாயனிக்குப் பலவித ஆயுதங்கள் கொடுத்தனர். சிவன் திரிசூலத்தையும், விஷ்ணு சக்கரத்தையும், வருணன் சங்கையும், அக்கினி சக்தியை யும், வாயு வில்லையும், சூரியன் அம்பராது.ாணியையும், அம்பு களையும், இந்திரன் வஜ்ராயுதத்தையும், எமன் கதையையும், குபேரன் கதாயுதத்தையும், விஸ்வகர்மா கோடாரியையும் கொடுத்தனர். மற்ற தேவர்கள் அவளுக்கு ஆபரணத்தைக் கொடுத்தனர். இமயமலை ஒரு சிங்கத்தைக் கொடுத்தது. இவ்வாறு தரப்பட்ட பல்வேறு ஆயுதங்களை எடுத்துக் கொண்டு காத்யாயனி விந்தியமலைக்குச் சென்றாள். விந்தியமலையில் நிகழ்ந்தவை விந்தியமலை சென்ற காத்யாயனி அதையே தன் இருப்பிடமாகக் கொண்டாள். அந்த மலையில் மகிஷாசுரன் தூதர்கள் சண்டா, முண்டா என்ற இருவர், காத்யாயனியைப் பார்த்தவுடன் அவள் அழகில் ஈடுபட்டு தங்கள் அரசனுக்கு ஏற்ற மனைவி என்று முடிவு செய்து அரசனிடம் கூறினர்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 12:26 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.adskhan.com/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%28%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%29.html", "date_download": "2020-04-09T01:10:26Z", "digest": "sha1:E6COZ7GJUOREFQJCSU2H6SJMHHOLVI7W", "length": 16487, "nlines": 220, "source_domain": "tamil.adskhan.com", "title": "வாலாஜாவில் வீடு விற்பனைக்கு (ராணிப்பேட்டை மாவட்டம்) - வீடு விற்பனை - Ads-Khan Tamil Classifieds", "raw_content": "\nவிவசாய நிலம் வாங்க விற்க\t1\nஉணவு பொருட்கள் உணவு தயாரிப்பு 0\nஉங்கள் கடவுச்சொல்லை இரண்டு முறை டைப் செய்யவும்\nவாலாஜாவில் வீடு விற்பனைக்கு (ராணிப்பேட்டை மாவட்டம்)\nவாலாஜாவில் வீடு விற்பனைக்கு (ராணிப்பேட்டை மாவட்டம்)\nவாலாஜாபேட்டை, பெருமாள் கோயில் தெருவில் நெ12 ,அனந்தலைரோடு நீலம் 127அடி, அகலம் 22அடி, 2794சதுரஅடி மேலும் விவரங்களுக்கு தொடர்புக்கொள்ளவும்.\nநெ12, பெருமாள் கோயில் தெரு,வாலாஜா\nரூ இரண்டு இலட்சத்தில் வீடு/வீட்டுமனைகள் வங்கிக்கடன் வசதி\nரூ இரண்டு இலட்சத்தில் வீடு/வீட்ட���மனைகள் வங்கிக்கடன் வசதி என் நிலம் பில்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் பெருமையுடன் வழங்கும் ஸ்ரீ கன்னிகா நகர்... 90% வங்கிக்கடன் வசதி கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் காரமடை, கோட்டைப்பிரிவு ஒன்னிபாளையத்தில் எளிய தவணை முறையில்...… கோயம்பத்தூர்\nECR புதுப்பட்டினத்தில் 16 லட்சத்திற்கு 2 BHK தனி வீடு\nECR புதுப்பட்டினத்தில் 16 லட்சத்திற்கு 2 BHK தனி வீடு (LOAN வசதி உள்ளது )- தவணை முறையில் DTCP மனைகள் ₹1,600,000 Pudupattinam ECR புதுப்பட்டினத்தில் 16 லட்சத்திற்கு 2 BHK தனி வீடு. (LOAN வசதி உள்ளது ) 750 சதுர அடி மனை + 600 சதுர அடி வீடு = ரூ.16 லட்சம்… சென்னை\nதண்ணீர் வசதி இல்லா தரிசு நிலம் விற்பனைக்கு மூன்று ஏர்கெர் பதினாறு இலட்சம்\nவிவசாய நிலம் மூன்று ஏர்கெர் தண்ணீர் வசதி இல்லா தரிசு நிலம் விற்பனைக்கு மூன்று ஏர்கெர் பதினாறு இலட்சம் 9787727029 வேலூர்\nசேலம் மாவட்டத்தில் முதல் முறையாக நிலம் மற்றும் வீடு லோன் வசதி\nசேலம் மாவட்டத்தில் முதல் முறையாக நிலம் மற்றும் வீடு லோன் வசதி சேலம் , நிலம் மற்றும் வீடு 80% லோன் வசதி செய்து தரப்படும் சேலம் மாவட்டத்தில் முதல் முறையாக 10 வசதிகளூடன் கூடிய அழகிய வீட்டு மனை க்கள் . உடற்ப் பயிற்ச்சி கூடம் பூங்கா நூலகம் பல்பொருள் அங்காடி… சேலம்\nசேலம் மாவட்டத்தில் முதல் முறையாக தனி வீடு மற்றும் வீட்டு மனைகள்\nசேலம் மாவட்டத்தில் முதல் முறையாக தனி வீடு மற்றும் வீட்டு மனைகள் (GATED COMMUNITY Residential Home Plots Selling SITE for Salem District)அரசு அனுமதி பெற்ற வீட்டு மனைகள் 24 மணி நேரம் பாதுகாப்பு வசதி 24 மணி நேரம் போக்குவரத்து வசதி 24 மணி நேரம் தண்ணீர்… சேலம்\nமுந்தைய அடுத்து ஸ்லைடுஷோ பதிவிறக்கம்\n இனைந்து இருக்க லைக் செய்யவும் நன்றி\nமளிகை சாமான்கள் பேக்கிங் செய்து கொடுக்கும் தொழில் தொழில் பனி செய்ய ஆட்கள் தயார்\nவிவசாயம் நிலம் குத்தகைக்கு தேவை ராமநாதபுரம் மாவட்டம்\nவாலாஜாவில் வீடு விற்பனைக்கு (ராணிப்பேட்டை மாவட்டம்)\nவீடு விற்பனைக்கு.சென்னை கிழக்கு முகப்பேர்\nஆத்தூர் அருகே 2.5 ஏக்கர் நிலம் முழுவதும் விற்பனைக்கு\nஜெயந்த் அக்குபங்சர் சிகிச்சை மையம் - பெருங்குடி\nதன வரவை அதிகரிக்கும் கோமதி சக்கரம்\nவிவசாய வேளாண் பண்ணை க்கு குடும்பத்துடன் தங்கி வேலை செய்ய ஆட்கள் தேவை\nதரிசு நிலம் தேவை-விவசாய நிலம் குத்தகைக்கு தேவை\nநாட்டு கோழிவலர்க்க வட்டிக்கு பணம் தேவை\nதென்னை மரங்களுடன் கூடிய பண்ணை ���ிலம் விற்பனைக்கு.\nசமேn சா ஆர்டர்கள் வரவேற்கபடுகின்றன\nஆடு மற்றும் கோழி பண்ணைக்கு வேலை ஆட்கள் தேவை\nவிவசாய நிலம் ஆழ்குழாய் கிணறு வசதியுடன் விர்ப்பணைக்கு\nதமிழில் விளம்பரம் முற்றிலும் இலவசமே | Post free Ads in Tamil\nவீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலம் பத்திரப்பதிவின் நிலையை அறிந்து கொள்ளலாம்\nஆன்லைனில் விளம்பரம் செய்யவதன் பலன்கள்\nவீட்டுக்கடன் தவணை காலம் வ வங்கிகள் அளிக்கும் கால அவகாசம்\nமண்ணின் தன்மையை நிர்ணயிக்கும் நிலத்தடி நீர்\nஉங்களுக்கு தேவையான விளம்பரங்களை உடனடியாக இ மெயில் மூலம் பெற உறுப்பினர் ஆகுங்கள்\nபிரிவுகள் வேலை வாய்ப்புகள் படிப்புக்கேற்ற வேலை வேலை வேண்டும் ரியல் எஸ்டேட் வணிகம் வீடு விற்பனை நிலம் விற்பனை விவசாய நிலம் வாங்க விற்க அடுக்கு மாடி குடியிருப்பு வீடு ரூம் வாடகைக்கு சிறு தொழில் முகவர்கள் தேவை உணவு பொருட்கள் உணவு தயாரிப்பு கடன் உதவி தொழில் பயிற்சி மொழி பங்கு சந்தை ஜோதிடம் வாஸ்து மருத்துவம் கார் விற்பனை இன்டர்நெட் புத்தகம் விற்பனை பொருட்கள் விற்பனை யோகாசனம் பயிற்சி\nஇடம் சென்னை கோயம்பத்தூர் ஊவா கனடா ஊட்டி இலங்கை கள்வியன்காட்டு யாழ்ப்பாணம் புதுச்சேரி சபரகமுவ தென் மாகாணம் கடலூர் மத்திய மாகாணம் மேல் மாகாணம் தர்மபுரி வட மத்திய மாகாணம் திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் தஞ்சாவூர் திருவள்ளூர் திருவாரூர் திருச்சி தூத்துக்குடி திருநெல்வேலி திருப்பூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம்\nசற்றுமுன் பயனர்கள் தேடிய விளம்பரங்கள்\nPrivacy Policy | [சட்ட பூர்வ எச்சரிக்கை ]\n1 விளம்பரங்கள் - See All\nகடைசியாக உட்சென்றது : 2020-03-18 18:42:04\nPrivacy Policy | [சட்ட பூர்வ எச்சரிக்கை ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/hyundai-i20-videos.htm", "date_download": "2020-04-09T01:35:06Z", "digest": "sha1:ROORZKKAEWN2WBCIOANLN3UCATOJQVPL", "length": 13563, "nlines": 305, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் ஹூண்டாய் எலைட் ஐ20 வீடியோக்கள்: வல்லுனர்களின் மதிப்பாய்வு வீடியோக்கள், டெஸ்ட் டிரைவ், ஒப்பீடுகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ஹூண்டாய் ஐ20\nமுகப்புநியூ கார்கள்ஹூண்டாய்ஹூண்டாய் எலைட் ஐ20விதேஒஸ்\nஹூண்டாய் எலைட் ஐ20 வீடியோக்கள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nடொயோட்டா கிளன்ச 2019 india விஎஸ் பாலினோ, elite ஐ20, ஜாஸ், போலோ & டாடா ஆல்டரோஸ் | கார்டெக்ஹ்வ்.கம | #buyorhold\n26149 பார்வைகள்மே 13, 2019\nhind... இல் 2018 ஹூண்டாய் எலைட் ஐ20 சிவிடி (automatic) விமர்சனம்\n2018 ஹூண்டாய் எலைட் ஐ20 பேஸ்லிப்ட் - 5 things you need t...\nஹூண்டாய் எலைட் ஐ20 பேஸ்லிப்ட் தொடங்கப்பட்டது ஏடி ஆட்டோ எக்ஸ்போ 2018\n2018 ஹூண்டாய் எலைட் ஐ20 ஏடி ஆட்டோ எக்ஸ்போ : powerdrift\nஹூண்டாய் 7-speed dct ட்ரான்ஸ்மிஷன் commercial\nஹூண்டாய் எலைட் ஐ20 விஎஸ் போர்டு ஃபிகோ ஆஸ்பியர் | comparison vi...\nஹூண்டாய் elite விஎஸ் மாருதி பாலினோ விஎஸ் ஹோண்டா ஜாஸ் | compar...\n1 - 11 அதன் 44 வீடியோக்கள்\n இல் ஐஎஸ் ஹூண்டாய் elite ஐ20 ஏரா மாடல் கிடைப்பது\n இல் ஐஎஸ் ஹூண்டாய் elite i20\\talso\nQ. What ஐஎஸ் இஎக்ஸ் show room விலை அதன் ஹூண்டாய் elite ஐ20 மேக்னா Plus\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஎலைட் ஐ20 உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nஎலைட் ஐ20 வெளி அமைப்பு படங்கள்\nஎலைட் ஐ20 உள்ளமைப்பு படங்கள்\nஐ20 ஸ்போர்ட்ஸ் பிளஸ்Currently Viewing\nஐ20 ஸ்போர்ட்ஸ் பிளஸ் சிவிடிCurrently Viewing\nஎல்லா எலைட் ஐ20 வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் between 3 க்கு 6 லட்சம்\nஎலைட் ஐ20 மாற்றுகளின் வீடியோக்களை ஆராயுங்கள்s\nஎல்லா பாலினோ விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா ஆல்டரோஸ் விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா ஸ்விப்ட் விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா வேணு விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா போலோ விதேஒஸ் ஐயும் காண்க\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nkeep அப் க்கு date with all the லேட்டஸ்ட் மற்றும் உபகமிங் விதேஒஸ் from our experts.\nஎல்லா ஹூண்டாய் எலைட் ஐ20 நிறங்கள் ஐயும் காண்க\nஎலைட் ஐ20 ரோடு டெஸ்ட்\nஎலைட் ஐ20 பயனர் மதிப்பீடுகள்\nஎலைட் ஐ20 வழக்கமான சந்தேகங்கள்\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 22, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 19, 2022\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+7718+at.php", "date_download": "2020-04-09T01:15:45Z", "digest": "sha1:ZLBVYMB5OTDXPOH5D2RB5BI2WYCCVCFX", "length": 4595, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 7718 / +437718 / 00437718 / 011437718, ஆசுதிரியா", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளி��் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 7718 (+43 7718)\nமுன்னொட்டு 7718 என்பது Waldkirchen am Wesenக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Waldkirchen am Wesen என்பது ஆசுதிரியா அமைந்துள்ளது. நீங்கள் ஆசுதிரியா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஆசுதிரியா நாட்டின் குறியீடு என்பது +43 (0043) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Waldkirchen am Wesen உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +43 7718 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Waldkirchen am Wesen உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +43 7718-க்கு மாற்றாக, நீங்கள் 0043 7718-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9/productscbm_48574/10/", "date_download": "2020-04-09T00:56:11Z", "digest": "sha1:LBGZZCITHHOEPT4LBTI4HWVF2CAYR2QA", "length": 44309, "nlines": 130, "source_domain": "www.siruppiddy.info", "title": "மதிய உணவுக்குப் பிறகு தூங்கினால் இவ்வளவு ஆபத்தா..? :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > மதிய உணவுக்குப் பிறகு தூங்கினால் இவ்வளவு ஆபத்தா..\nமதிய உணவுக்குப் பிறகு தூங்கினால் இவ்வளவு ஆபத்தா..\nமதிய உணவுக்குப் பிறகு இப்படி தூக்கம் வருவதற்கான மருத்துவரீதியான காரணம் என்ன தீர்வுகள் என்ன என்ன மாதிரியான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.\n''அலுவலகத்தில் மதிய நேரங்களில் உணவு உண்டபின் நம்மில் சிலர் உற்சாகமிழந்து காணப்படுவதுண்டு. நமது உடலின் Circadian rhythm-களில் ஏற்படும் மாறுதல்கள் இதற்கு காரணமாகிறது.\nமேலும் உணவு உண்ட பிறகு இன்சுலின் அளவு உடலில் உயர்வதால் அது மெலடோனின் என்கிற ஹார்மோன் சுரப்பதை அதிகப்படுத்துகிறது. இதனால் ஒருவித மயக்க நிலை ஏற்படும். மேலும் இதன் விளைவாக வேலையில் கவனமின்மை ஏற்பட்டு, பணியை சரி வர செய்ய இயலாமல் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடுகிறது. மதிய நேர உறக்கத்தை ஏற்படுத்துவதற்கு மருத்துவரீதியான காரணிகளும், அதை தவிர்ப்பதற்கான வழி முறைகளும் உள்ளன.\nநம் மதிய உணவுக்குப்பின் உடலின் சர்க்கரை அளவு திடீரென்று உயர்ந்து பின் தடாலென்று குறைகிறது. இதற்கு மாவுச்சத்து அதிகம் நிறைந்த உணவுகள் மற்றும் துரித உணவுகளை உட்கொள்ளும் பழக்கங்கள் காரணமாக அமைகிறது. இதைத் தவிர்க்க முழு தானிய வகைகளை சாப்பிடலாம். காலை மற்றும் மதிய உணவுக்கு இடைப்பட்ட நேரங்களில் பயிறு வகைகள், பழங்கள், முந்திரி, பாதாம் போன்றவற்றை உட்கொள்வதன் மூலமாக சர்க்கரையின் அளவை சமநிலைப்படுத்தலாம்.\nஹார்மோன் அளவு குறைதல் மகிழ்ச்சியின் ஹார்மோன் என்று அழைக்கப்படுகிற இந்த எண்டார்ஃபின் அளவு குறைந்தால் இயற்கையாகவே உடலில் சோர்வு ஏற்படும். இதைத் தவிர்க்க தொடர்ச்சியாக ஒரே இடத்தில் அமர்வதைத் தவிர்க்க வேண்டும். சிறுசிறு இடைவேளைகளில் சோர்வு நீங்க நடைப்பயிற்சியோ, உடற்பயிற்சியோ மேற்கொள்ளலாம்.\nதூக்கத்தைத் தூண்டும் மெலடோனின் ஹார்மோன் அளவு உயர்வதும், இரவில் சரி வர தூக்கம் இல்லாமல் இருப்பதும் மதிய உணவு உண்டபின் வரும் தூக்கத்திற்கு காரணமாகிறது. இதைத் தவிர்க்க வெளியில் சென்று வெயில் உடலில் படும்படி நடப்பதால் வைட்டமின் டி-யை அதிகரிக்கச் செய்து, மெலடோனின் அளவைக் குறைக்கிறது.\nகுளிர்சாதன வசதியுடைய அலுவலக வேலையானது தண்ணீர் தாகத்தைக் குறைத்துவிட்டது. இதனால் உடல் வறட்சியாகி சோர்வு உண்டாகும். இதைத் தவிர்க்க அடிக்கடி தண்ணீர் குடிப்பதன் மூலம் சோர்வு நீங்கி, சுறுசுறுப்பாக வேலை செய்யலாம்.\nஉணவுக்குப் பின் எடுத்துக் கொள்ளப்படும் இனிப்புப் பண்டங���கள் மற்றும் குளிர்பானங்கள் வளர்சிதை மாற்றங்கள் என்று சொல்கிற Diabetes, BP, Obesity போன்ற நிலைகளை மேலும் பாதிக்கும் என்பதால் இவற்றைத் தவிர்க்க வேண்டும்.\nவைட்டமின் சி நிறைந்த கொய்யா, ஆரஞ்சு, எலுமிச்சை, நெல்லிக்காய் போன்ற பழவகைகளை உட்கொள்வதால் கொழுப்பை ஆற்றலாக மாற்றி சோர்வை நீக்கலாம். உணவில் சரிபாதி நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், கால் பகுதி புரதம் மற்றும் கால் பகுதி முழு தானியமாக எடுத்துக் கொள்வதை பழக்கமாக்க வேண்டும். தேவையான தூக்கம், அளவான உடற்பயிற்சி, சரிவிகித உணவுப்பழக்கம், உணவை மென்று உண்ணுதல் போன்றவை நமது மதிய தூக்கத்தைப் போக்கி, சுறுசுறுப்பாக வேலை செய்ய வழிவகுக்கும்.\nகுழந்தைகளுக்கான உணவுப்பொருள்களில் 95 சதவீதம் நச்சு--அதிர்ச்சி தகவல்\nதொண்டு நிறுவனங்கள், அறிவியலாளர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் இணைந்து 'ஆரோக்கியமான குழந்தைகள், சிறந்த எதிர்காலம்' (எச்.பி.பி.எஃப்) என்ற கூட்டமைப்பை செயல்படுத்தி வருகின்றனர். கருவுற்ற பெண்கள், பிறந்த குழந்தைகள் மற்றும் பள்ளிக் குழந்தைகள் ஆகியோருக்கான உடல்நலம், உணவுமுறை போன்ற அறிவுரைகளை இந்த அமைப்பு...\nகுழந்தைகளை படுக்க வைக்கும் முறைகள்\nதற்போது நிறைய குழந்தைகள் சரியான முறையில் தூங்குவதில்லை என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். குழந்தைப் படுத்து உறங்குவதில் என்னென்ன தவறுகள் (Baby Sleep mistakes) இருக்கின்றன எனப் பார்க்கலாம்.* 6 மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளை தனித் தொட்டிலில் படுக்க வைக்கலாம். அல்லது தனி கட்டிலில் தாயிற்கு அருகே...\nமதிய உணவுக்குப் பிறகு தூங்கினால் இவ்வளவு ஆபத்தா..\nமதிய உணவுக்குப் பிறகு இப்படி தூக்கம் வருவதற்கான மருத்துவரீதியான காரணம் என்ன தீர்வுகள் என்ன என்ன மாதிரியான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.''அலுவலகத்தில் மதிய நேரங்களில் உணவு உண்டபின் நம்மில் சிலர் உற்சாகமிழந்து காணப்படுவதுண்டு. நமது உடலின் Circadian...\nநாவல் பழத்தின் நன்மைகள் பற்றி பொதுவாக அனைவரும் அறிந்த விடயமாகும். நாவல் மரத்தின் பட்டை, பழம் மற்றும் இலை என்பன பல மருத்துவ தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.நாவல் பழத்தில் கல்சியம், விட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து என்பன உள்ளடங்கியுள்ளன. இதனை தொடர்ந்��ு...\nமூல வியாதி, வயிற்றுப் புண்களுக்கு மருந்தாக பயன்படும் இந்து உப்பு..\nஇந்து உப்பு அல்லது பாறை உப்பு என்கிற உப்பு மூல வியாதிகள் மற்றும் வயிற்றுப் புண்கள் நீங்க மருந்தாக பயன்படுகிறது என்றும் மருத்துவ வல்லுனர்கள் கூறுகிறார்கள்.இமயமலை பகுதியில் பாறைகளை வெட்டி எடுக்கப்படும் உப்பை இந்து உப்பு, பாறை உப்பு என்று அழைக்கிறார்கள். இந்த உப்புதான் நமக்கு உணவில் பயன்படுத்த மிகவும்...\nஉடல் உபாதைகளுக்கு நிவாரணம் தரக்கூடிய எளிய ஆயுள் வேத குறிப்புகள்\nஉடல் உபாதைகளுக்கு விரைவில் நிவாரணம் தரக்கூடிய எளிய ஆயுர்வேத குறிப்புகள் உள்ளன. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண்...\nஉடல் ஆரோக்கியத்தை பேணும் பச்சைப்பயறு\nநமது உடல் ஆரோக்கியத்தில் நாம் உட்கொள்ளும் உணவு வகைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதில் சிறுபயிறு என்று அழைக்கப்படும் பச்சைப்பயிறு முக்கிய இடத்தை வகிக்கிறது. இதனை பாசிப்பயிறு என்றும் கூறுவார்கள். இதில் அதிக அளவு இரும்பு சத்தும் புரதசத்தும் உள்ளது. மாப்பொருளையும் குறைந்த அளவில் கொழுப்பு சத்தையும்...\nஉடலுக்கு தேவையான புரதம் கிடைக்காவிட்டால் வரும் விளைவுகள்\nபுரதம் (Protein) என்பது அமினோ அமிலங்கள் எனப்படும் எளிய மூலக்கூறுகளால் இணைக்கப்பட்ட, சிக்கலான, அதிக மூலக்கூறு எடை உள்ள கரிமச் சேர்மங்களில் அடங்கும் நான்கு பருமூலக்கூறு வகைகளில் ஒன்றாகும்.இது நமது உடலுக்கு மிகவும் முக்கியமான மூலக்கூறு ஆகும். உடல் தசை மற்றும் எலும்பு வளர்ச்சிக்குப் புரதம் அவசியம்.இந்த...\n20 நிமிடத்தில் தலைவலியை போக்கும் வாழைப்பழத்தோல்\nதலைவலி நம்மில் பெரும்பாலானோர் பொதுவாக சந்திக்கும் ஓர் பிரச்சனை தான். தலைவலி வந்தாலே நம்மை எந்த வேலையும் செய்ய விடமால் முடக்கி விடுகின்றது.அந்த வகையில் இதற்கு பதிலாக வாழைப்பழத்தின் தோலைக் கொண்டு எளிதில் தலைவலியை சரிசெய்ய முடியும். தற்போது அது எப்படி என்று பார்ப்போம்.தேவையான பொருட்கள்1 வாழைப்பழத்தின்...\nகுளிர்பானங்களால் மனித உடலுக்கு ஏற்படும் பாதிப்புக்கள்\nகுளிர்பானங்களால் வருடமொன்றுக்கு 1,84,000 பேர் மரணத்தை சந்தித்து வருகின்றனர், என ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். அது மட்டுமல்ல இந்த கலர் குளிர்பானங்களை அருந்துவதால் எண்ணிலடங்கா உடல் நோய்களை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கின்றார்கள் மருத்துவர்கள்சர்க்கரை , கெமிக்கல், ஜீரோ நியூட்ரிஷன்களை கொண்டுள்ள...\nயாழ்ப்பாணத்திற்கு சென்ற 400 கிலோ காலாவதியான அரிசிமூட்டைகள்\nமூதூரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற லொறியொன்றில் காலாவதியான அரிசி மூடைகளை எடுத்துச்சென்று லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.ரொட்டவெவ இராணுவ சோதனைச் சாவடியில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, மேற்படி லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.\"அத்தியவசிய சேவை\" எனப் பொறிக்கப்பட்ட...\nயாழ்ப்பாணத்தில் கொரோனாவால் ஒருவர் உயிரிழப்பு\nகொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் மந்திகை வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டவர் உயிரிழந்துள்ளார்.அவரது உயிரிழப்புக்கு கொரோனா தொற்று காரணமாக இருக்கலாமா என்று பரிசோதனை செய்வதற்கு மாதிரிகள் பெறப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்...\nயாழில் அரச வைத்தியசாலையை உடைத்த கொள்ளையர்கள்\nஇணுவிலில் அமைந்துள்ள யாழ்ப்பாண அரச கால்நடை வைத்தியசாலை திருடர்களால் உடைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று மதியம் இடம்பெற்றுற்றது.ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ளதால் குறித்த கால்நடை வைத்தியசாலை மூடப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி வைத்தியசாலையின் பிரதான கதவை உடைத்து திருடர்கள்...\nஇலங்கையில் 167 ஆக அதிகரித்தது கொரோனா தொற்று\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.இன்று (05) பிற்பகல் 3.30 மணியளவில் தேசிய தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 166 இலிருந்து 167 ஆக அதிகரித்துள்ளது.இன்றையதினம் (05) ஒருவர்...\nயாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சற்றுமுன்னர் வெளியிட்ட அறிவித்தல்\nதாவடி பகுதியில் கொரோனா தொற்று சந்தேக நபர்களென சந்தேகிக்கப்பட்ட 18 பேருக்கும் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இந்த தகவலை யார்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி சற்று முன்னர் தெ���ிவித்துள்ளார்\nயாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா இல்லை\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்றையதினம் அனுமதிக்கப்பட்ட 8 பேருக்கும் கொரோனா தொற்று இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனை யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.இராணுவச்சிப்பாய், பொலிஸ் உத்தியோகத்தர், ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மன்னாரை சேர்ந்த இரு யுவதிகள்,...\nஒரு இலட்சம் தொழில் வாய்ப்பு – 26,066 பேருக்கு நேர்முகப் பரீட்சை\nகுறைந்த வருமானம் பெறும் குடும்ப உறுப்பினர்களுக்கு ஒரு இலட்சம் தொழில் வாய்ப்பை வழங்குவதற்கான வேலைத் திட்டத்தின் கீழ் யாழ். மாவட்டத்தில் 26,066 பேர் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.எதிர்வரும் நான்கு தினங்களுக்கு மாவட்டங்கள் தோறும் நேர்முகப் பரீட்சை இடம்பெறவிருப்பதாக அரச நிர்வாக அமைச்சின்...\nஐந்து ரூபாயால் குறைக்கப்படவுள்ள பாணின் விலை\nபாணின் விலை நாளை (26) நள்ளிரவு முதல் ஐந்து ரூபாயால் குறைக்கப்படவுள்ளது.இதனை அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.செய்திகள் 25.02.2020\nயாழ்ப்பாணத்தில் காய்ச்சல் காரணமாக உயிரிழந்த கிராமசேவகர்\nகாய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதான வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கிராம சேவையாளர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார் என தெல்லிப்பளை பொலிஸார் தெரிவித்தனர்.அளவெட்டி தெற்கு பகுதியினை சேர்ந்த சிறில் ரவிநேசன் வயது (36) என்ற நபரே உயிரிழந்தவர் ஆவார்.தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய...\nவவுனியாவில் கோர விபத்து – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலி\nவவுனியா பன்றிக்கெய்த குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளமை தொடர்பிலான தகவல்கள் வெளியாகியுள்ளன.நேற்றிரவு கொழும்பிலிருந்து பருத்தித்துறை நோக்கிப்பயணித்த அரச பயணிகள் பேருந்தும் எதிர் திசையில் பயணித்த சிறிய ரக வானும் நேருக்கு நேர்...\nஇன்று நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் நாதசங்கமம்\nநீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைக்குழுவின் நாதசங்கமம் இன்று வியாழக்கிழமை 23.05.2019 சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் ���ுலமும். சிறுப்பிட்டி 23.05.2019\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத் திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்த திருவிழா தீர்த்தத் திருவிழா இன்று 18.05.2019 சனிக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான்...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தேர் திருவிழா தேர்த்திருவிழா இன்று 17.05.2019 வெள்ளி்க்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய சப்பறத்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 8ஆம் திருவிழாவான சப்பறத்திருவிழா இன்று 16.05.2019 புதன்கிழமை வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான் வீதி வலம் வந்து அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வேட்டை திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 8ஆம் திருவிழாவான வேட்டைத்திருவிழா இன்று 15.05.2019 புதன்கிழமை வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான் வீதி வலம் வந்து அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய 7 ஆம் திருவிழா இன்று சிறப்புடன\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 7ஆம் திருவிழா 14.05.2019 செவ்வாய்க்கிழமை வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான் வீதி வலம் வந்து அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக இடம்பெற்றது.சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 5...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய 5 ஆம் திருவிழா சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 5ஆம் திருவிழா 12.05.2019 ஞாயிற்றுக்கிழமை வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான் வீதி வலம் வந்து அருள் பாலிக்க வெகு சிறப்பாக இடம்பெற்றது.சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 4ஆம்...\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 4ஆம் திருவிழா சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்கு ���்ரீ ஞான வைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 4ஆம் திருவிழா 11.05.2019 சனிக்கிழமை வெகு சிறப்பாக இடம்பெற்றது.சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 3ஆம் திருவிழா சிறப்புடன்சிறுப்பிட்டி நிலமும் புலமும். 11.05.2019\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 3ஆம் திருவிழா சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 3 ஆம் திருவிழா 10.05.2019 வெள்ளிக்கிழமை கிழமை வெகு சிறப்பாக இடம்பெற்றது.சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 2ஆம் திருவிழா சிறப்புடன்நிலமும் புலமும் சிறுப்பிட்டி 10.05.2019\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 2ஆம் திருவிழா சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 2 ஆம் திருவிழா 09.05.2019 வியாழக்கிழமை கிழமை வெகு சிறப்பாக இடம்பெற்றது. சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 1ஆம் திருவிழா நிலமும் புலமும் சிறுப்பிட்டி09.05.2019\nபிரான்சில் தமிழர் வாழும் பிரதேசங்களுக்கு வந்த ஆபத்து\nபிரான்சில் புலம்பெயர் தமிழர்கள் அதிகமாக வசித்து வருகின்ற பிரதேசங்கள் தற்போதைய கொரோனா தொற்று காரணமாக அதிக ஆபத்துக்களை எதிர்கொண்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வெளிநாட்டுச்செய்திகள்\nசுவிஸ்லாந்தில் மர்மமான முறையில் பலியான மூன்று பிள்ளைகளின் தாய்\nசுவிஸ்லாந்தில் மூன்று பிள்ளைகளின் இளம் தாயொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.சுவிஸ்லாந்தின் Basel இல் வசித்து வந்த 36 வயதான ஞானசிறி இனிஷா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த தாயின் திடீர் மரணம் அவர் குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.இதேவேளை நீரேந்து பிரதேசமொன்றில் இருந்துஅவரது உடல்...\nபிரான்சில் திடீரென உயிரிழந்த யாழ் இளைஞன்\nயாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் பிரான்சில் திடீரென உயிரிழந்துள்ளார்.தெல்லிப்பழையை சேர்ந்த பகீஸ்வரன் சாருஜன் (29) என்பவரே கடந்த 15 ம் திகதி உயிரிழந்துள்ளார்.முளை நரம்பில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.இந்நிலையில் குறித்த இளைஞன் உயிரிழந்த பின்னரும்,...\nகை தொலைபேசி பயன்பாடு குறித்து ஒரு மகிழ்ச்சியான செய்தி\nசுவிஸ் விமானங்களில் பயணிப்போர் இனி தங்கள் மொபைல்களை ஏர்பிளேன் மோடில் வைக்க தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.பொதுவாகவே விமானங்களில் ஏறுவோர் விமானம் புறப்படுவதற்கு முன் வீட்டுக்கு ஒரு குறுஞ்செய்தியாவது அனுப்பிவிட முயல்வதும், சரியாக அந்த நேரத்தில், விமானப் பணிப்பெண் வந்து மொபைலை அணைக்கச் சொல்வதும்...\nகனடாவில் தமிழர்கள் அதிகமுள்ள பகுதியிலும் கொரோனா தாக்கம்\nஉலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்கம் கனடாவிற்குள்ளும் ஊடுருவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் உறுதிப்படுத்தப்பட்ட ஒரு நோயாளியை தற்போது கவனித்து வருவதாக சன்னிபிரூக் மருத்துவமனை தெரிவித்துள்ளது.சீனாவின் வுஹான் மாகாணத்தில் அண்மையில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.பல நாடுகளிற்குள்ளும்...\n உலகையே உலுக்கிவரும் புகைப்படம்சீனாவின் கொனோரா வைரஸ் அதிக தொற்று உள்ள மாகாணத்தில் பொது மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு, செல்லவிருக்கும், வைத்திய நிபுனரான கணவனுக்கு இறுதியாக விடை கொடுக்கும் மனைவியின் புகைப்படங்கள் அன்நாட்டு ஊடகங்களில் முக்கியம் பெற்றுள்ளது.இத...\nஜேர்மனியில் சரமாரி துப்பாக்கி சூடு – 6 பேர் பலி பலர் படுகாயம்\nதென்மேற்கு ஜெர்மனியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.உள்ளூர் நேரப்படி மதியம் 12.45 மணியளவில் Rot am See நகரில் ரயில் நிலையம் அருகே ஒரு கட்டிடம் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.கூட்டாட்சி மாநிலமான...\nஈரானிய விமான விபத்தில் கொல்லப்பட்ட சுவிஸ் தம்பதி,\nஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஏவுகணை தாக்குதலால் வீழ்த்தப்பட்ட உக்ரேன் விமானத்தில் சுவிஸ் ஆய்வாளர் தம்பதியும் பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சுவிட்சர்லாந்தின் சூரிச் பகுதியில் குடியிருந்துவரும் ஈரானிய ஆய்வாளரான ஆமிர் அஷ்ரப் ஹபீபாபாதி மற்றும் அவரது மனைவி ஆகியோரே குறித்த விமான விபத்தில்...\nகனடாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.கனடாவின் மேற்கு கடற்கரைப் பகுதியிலேயே 6.0 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த நிலநடுக்கம் பதிவாகுவதற்கு முன்னர் இதே பகுதியில் சில மணிநேரங்களுக்கு முன்னர் 5.7 மற்றும் 5.2...\nஅவுஸ்திரேலிய வரல��ற்றில் தமிழ் மாணவி படைத்த சாதனை\nஅவுஸ்திரேலியாவில் நடத்தப்படும் VCE என்ற உயர்தர பரீட்சையில் அதிகூடிய புள்ளியைப் பெற்று தமிழ் மாணவி ஒருவர் சாதனைப் படைத்துள்ளார்.அவுஸ்திரேலியா, மெல்போர்ன் நகரிலுள்ள பிரியங்கா கெங்காசுதன் என்ற மாணவியே இவ்வாறு 50இற்கு 50 என்ற மதிப்பெண்களைப் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.புலம்பெயர் நாட்டில் தமிழ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tholilulagam.com/2015/12/start-up-india.html", "date_download": "2020-04-09T00:21:39Z", "digest": "sha1:SKHGPISZKSDUAAHSB2P2CW23ENYVNL2R", "length": 10209, "nlines": 98, "source_domain": "www.tholilulagam.com", "title": "ஸ்டார்ட் அப் இந்தியா Start up India - Tholil Ulagam ( தொழில் உலகம் -BUSINESS WORLD )", "raw_content": "\nவெப்சைட் மூலம் வியாபாரத்தை பெருக்க வழி\nநீங்களும் உங்களுக்கென ஒரு வெப்சைட் தொடங்கினால் உங்களைப்பற்றியும் உங்களின் தொழிலைப் பற்றியும் உலகம் முழுதும் உள்ளவர்களால் தெரிந்து கொள்ள முடியும். நிச்சயம் உங்கள் தொழில் வளர நீங்கள் உழைப்பதைப்போல் உங்கள் வேப்சைட்டும் உழைக்கும். தங்களுக்கென்று வெப்சைட் ஆரம்பிக்க வேண்டுமெனில் தொடர்புகொள்ளவும், 09566936899\nஸ்டார்ட் அப் இந்தியா Start up India\nஇந்தியாவில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் ஸ்டார்ட்-அப் இந்தியா திட்டத்தின் முழுமையான செயல் திட்டத்தை வருகிற ஜனவரி 16ஆம் தேதி மத்திய அரசு வெளியிட உள்ளது. இத்திட்டத்தை மேலும் வலிமை சேர்க்கும் விதமாக மத்திய அரசுடன் இணைந்து ரிசர்வ் வங்கி ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கான நிதியுதவி குறித்த சந்தேகங்களைத் தீர்க்க தனி ஹெல்ப்-லைன் உருவாக்கியுள்ளது.\n2015ஆம் ஆண்டுச் சுதந்திர தின விழாவில் பிரதமர் அளித்த செய்தி உரையில், இந்தியாவில் புதிய தொழில் முனைவோர்கள் மற்றும் வேலைவாய்ப்பு ஊக்குவிக்க ஸ்டார்ட்-அப் நிறுவனங்களையும், இந்நிறுவனங்களுக்கான நிதியுதவி மற்றும் ஊக்கத் தொகை ஆகியவற்றை அளிக்க ஸ்டார்ட்-அப் இந்தியா என்னும் புதிய திட்டத்தை மத்திய அரசு வடிவமைக்கத் துவங்கியது. இத்திட்டத்தை அறிவிக்கும்போது மோடி ஸ்டார்ட்-அப் இந்தியா ஸ்டான்டு-அப் இந்தியா என்னும் புதிய முழக்கத்தையும் செய்தார்.\nஸ்டார்ட்-அப் உலகில், இந்தியா சர்வதேச சந்தைகளுள் டாப் 5 நாடுகளில் ஒன்றாக உள்ளது, இந்நிலையில் இத்துறையை மேலும் ஊக்குவிக்க மத்திய அரசு ஜனவரி16ஆம் தேதி அறிவிக்கும் திட்டத்தில் ப�� வரிச் சலுகை மற்றும், அன்னிய முதலீட்டு அளவுகளில் தளர்வு ஆகியவை அறிவிக்கப்படலாம்.\nஇதுவரை இந்தியாவில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் மட்டும் 80,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக நாஸ்காம் தெரிவித்துள்ளது. இதில் பெரும் பங்கு மென்பொருள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் பெற்றுள்ளது.\nஇந்தியாவில் புதிய ஸ்டார்ட்-அப் நிறுவன துவங்கவும், விரிவாக்கம் செய்யவும், முதலீடு பெறவும், வர்த்தகச் செயல்முறையை எளிமையாக்கவும் தொழில்துறை கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறை பிரத்தியேகமாகப் புதிய கொள்கைகளை வடிவமைத்துள்ளது.\nமேலும் இத்திட்டத்தில் இந்தியாவில் ஐஐடி, ஐஐஎம், மத்திய பல்கலைக்கழகங்கள், என்ஐடி போன்ற அனைத்துக் கல்லூரிகளும் இணைக்கப்படும் எனவும் மோடி அறிவித்தார்.\nபிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின விழா உரையில் இந்தியர்கள் அனைவரும் திறமை உண்டு. ஆனால் அந்தத் திறமையைப் பயன்படுத்தவும் வெளிப்படுத்தவும் நல்ல சந்தர்ப்பங்கள் மற்றும் சூழ்நிலைகள் அவர்களுக்கு அமைவதில்லை. இதனை உருவாக்கவே இந்த ஸ்டார்ட்-அப் இந்தியா திட்டம் எனவும் குறிப்பிட்டார்.\nநிதியுதவி மற்றும் திட்டங்கள் இத்திட்டத்திற்கு நிதியுதவி அளிக்கும் வகையில் மத்திய அரசு இந்தியா ஆஸ்பிரேஷன் ஃபண்ட் மற்றும் அட்டல் இன்னோவேஷன் மிஷன் ஆகிய இரு திட்டங்களை உருவாக்கியுள்ளது.\nLabels: Business News, சிறு தொழில்கள், சுய தொழில், நிதி, மூலதனம்\nசிறுதொழில் நிறுவனம் பதிவுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nவீட்டிலிருந்தபடியே ஆன்லைன் ஜாப் பயிற்சி பெற்று சம்பாதிக்க\nதேவை: கம்ப்யூட்டர் / லேப்டாப் +இன்டர்நெட்டுடன்.\nவேலை நேரம்: தினசரி 3 முதல் 4 மணி நேரம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscportal.in/2019/01/Current-affairs-quiz-27-28-december.html", "date_download": "2020-04-09T00:17:29Z", "digest": "sha1:3AKWLSCMNCNKBABIE6ZX4ZX2T3PZI23Q", "length": 6308, "nlines": 81, "source_domain": "www.tnpscportal.in", "title": "Current Affairs Quiz 27-28 December 2018 | நடப்பு நிகழ்வுகள் தேர்வு 27-28 டிசம்பர் 2018", "raw_content": "\n☞30 தேர்வுகள் (ஒவ்வொரு தேர்விலும் 200 வினாக்கள் | GS-175 + APTITUDE-25 )\n☞தேர்வுகளை ஆன்லைன் (ONLINE EXAM) மூலமாகவோ, பிரிண்ட் எடுத்தோ (PDF FILES) பயிற்சி செய்யலாம் .\nஆந்திர மாநிலத்திற்கென புதிதாக தனி உயர்நீதிமன்றம் அமைக்க ஜனாதிபதி ஒப்புதல் வழங்கியுள்ளார். இந்த நீதி மன்றம் நாட்டின் எத்தனாவது உயர்நீதிமன்றமாக உருவாக்கப்படவுள்ளது \nரிசர்வ் வங்கியிடம் கூடுதலாக உள்ள இருப்பு நிதி குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் \nடிசம்பர் 2018 ல் தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டுள்ள “குனோ” ( Kuno ) அமைந்துள்ள மாநிலம்\nமருத்துவ காரணங்களுக்காக கஞ்சா (marijuana and kratom) வளர்ப்பதை சட்டபூர்வமாக்கியுள்ள முதல் தென்கிழக்கு ஆசிய நாடு\nஇந்தியாவில் பால் உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள மாநிலம்\nபிஷ்பார்டே மொபைல் செயலி’ (BizBarde App) என்ற பெயரில் தனது குடிமக்களுக்கென பிரத்தியேக சமூக வலைத்தள செயலியை வெளியிட்டுள்ள நாடு\nதமிழகத்தில் லோக் ஆயுக்தா தேடுதல் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற நீதியரசர்\nமுன்னேற விரும்பும் மாவட்டங்களின் தரவரிசையில் (Ranking of the Aspirational Districts), தேசிய அளவில் முதலிடத்தைப் பெற்றுள்ள தமிழக மாவட்டம்\n26 வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு (National Children’s Science Congress) நடைபெற்ற இடம்\n‘முத்தலாக்’ தடை மசோதா மக்களவையில் நிறைவேறிய நாள்\nTNPSC தேர்வுகளுக்கான நடப்பு நிகழ்வுகள் 1-2 ஏப்ரல் 2020\nTNPSC தேர்வுகளுக்கான நடப்பு நிகழ்வுகள் 03-05 ஏப்ரல் 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kuttirevathi.com/creations/poem/10/creation/29", "date_download": "2020-04-09T02:04:57Z", "digest": "sha1:BXVJVRVKRMYMI6A7RULHODSSUEQ3AK73", "length": 5969, "nlines": 66, "source_domain": "kuttirevathi.com", "title": "Kutti Revathi", "raw_content": "\nரிஷிகா, OLD PATH WHITE CLOUDS வாசிக்கத் தொடங்கியிருக்கிறார். புத்தர் தொடர்பான பல நூல்களை அவர் வாசித்திருக்கும் நிலையில், இந்த நூலை அவருக்குப் பரிந்துரைத்தேன். பதினொரு வயது ரிஷிகாவின் வாசிப்பு வேகம் அதிகமாகி, என்னால் அவருக்கு நூல்களைப் போதுமான அளவிற்கு வழங்க முடியாத நிலையில் இந்த நூலைக் கொடுத்தேன்.\nகொஞ்சம் மெதுவாக வாசிப்பதற்கு இந்த நூல் ஏற்ற நூலாகும். ஒவ்வோர் அத்தியாயமும் நிறைய விடயங்களைச் சொல்வதால் ஒரு நாள் ஓர் அத்தியாயம் என்று வாசிக்கத் தொடங்கியிருப்பதாகச் சொன்னதும், மகிழ்ச்சி அடைந்தேன், கொஞ்சம் ஓய்வானேன். இனி அவர் இந்த நூலை வாசித்து முடிக்கும் வரை வேறு நூல் அவசியமில்லை என்று நினைத்தேன். ஆனால், கிடைக்கும் நேரங்களில் எல்லாம் வாசித்து ஒரு நாளுக்கு மூன்று அத்தியாயம் வீதம் வாசிக்கத் தொடங்கியிருக்கிறார். இந்த நிலையில் பிடித்த வரிகளையெல்லாம் எழுதிவைத்த படியே வாசிக்கிறாராம்.\nஇதை முடிக்கட்டும். Buddha & His Dhamma கொடுக்கவேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறேன். இதைக்கேட்ட ஒரு நண்பர், Buddha & His Dhamma வாசிப்பது கடினமாக இருக்கும். சில விடயங்கள் புரியும், பல விடயங்கள் புரியாது என்றார். எப்பொழுதுமே நாம் ஒரு நூலை எத்தனை முறை வாசித்தாலும் ஒவ்வொரு முறையும் நாம் புரிந்துகொள்வது வேறு என்று தான் நம்புகிறேன். OLD PATH WHITE CLOUDS வாசிக்க இனிமையாக இருப்பது போலவே, Buddha & His Dhamma வாசிக்கும் அனுபவம் உண்மையானதாக இருக்கும் என்று நம்புகிறேன். கொஞ்சம் கொஞ்சமாக புத்தரை நெருங்கும் அனுபவத்தை ஏதோ ஒரு நூலில் நாம் அடைந்து விடமுடியும். ரிஷிகா, OLD PATH WHITE CLOUDS வாசிக்கும்போது அதிகம் பயன்படுத்தும் வார்த்தை, Mindfulness. ஒரு நூலில் நாம் அதிகபட்சம் கற்றுக்கொள்வது ஒரு வார்த்தையாகத் தான் இருக்கமுடியும்.\nஅன்று தான் கண்டேன் காதலனை\nநண்பர்களே, வணக்கம். இன்னும் கொரோனாவிற்கு எதிர்ப்பு மருந்து என்று ஒன்று...\nஇந்தப்புகைப்படம் மனித அநாகரிகத்தின் உச்சம். ஆனால், நண்பர்களே இதற்கு...\nதனிமை தனிமை தனிமையோ தனிமை...\nஅரசியல் சிறைவாசிகளை விடுதலை செய்\nகரோனா 19-என்ற தொற்றுநோய் நாடு முழுவதும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=6171:%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D&catid=104:%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88&Itemid=1057", "date_download": "2020-04-09T01:08:02Z", "digest": "sha1:U2MTO3KJXM5OPCKX26ULC6TYTU24T7VR", "length": 5330, "nlines": 136, "source_domain": "nidur.info", "title": "பட்டபின்பு புத்தி வந்து என்ன பயன்...?", "raw_content": "\n பட்டபின்பு புத்தி வந்து என்ன பயன்...\nபட்டபின்பு புத்தி வந்து என்ன பயன்...\nஅண்ணன் மாதிரி பழகியவன் போட்டோ கேட்டான்...\nதம்பி மாதிரி பழகியவன் போட்டோ கேட்டான்...\nஉயிராய் பழகியவன் போட்டோ கேட்டான்....\nஅண்ணன், தம்பி காமன்களாக மாறினார்கள், மிரட்டுகிறார்கள்,\nஅவர்கள் இச்சைக்கு இரையாக வேண்டும், இல்லையென்றால்..\nஉன் போட்டோ முகநூல் முழுவதும் பரப்பப்படும்...\nபட்டு பின்பு புத்தி வந்து ..\nஉனக்கு அறிவு எங்க போச்சு..\nஎன்று \"விழிப்புணர்வு\"பதிவுகள் பல பார்த்தும்....\nநீ அலட்சியப் படுத்தியதின் விளைவு....\nஉன் வாழ்க்கை சீரழிந்து இருப்பது...\nஇந்த சீரழிவை நீயே தேடிக் கொண்டது..\nபட்ட பின்பு தான் திருந்துவார்கள்...\nஅது எத்தைகைய ஆபத்து மிக்கது என்பதை...\nபட்டபின்பு புத்தி வந்த�� என்ன பயன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviosai.com/2018/04/26/10%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2020-04-08T23:44:45Z", "digest": "sha1:R75KVKYTPYGVV6HRXO7AM5C3QNJ2K47I", "length": 10167, "nlines": 97, "source_domain": "www.kalviosai.com", "title": "10ம் வகுப்பு கணக்கு தேர்வு தேர்வுத்துறை விடைக்குறிப்பில் குழப்பம்: ஆசிரியர்கள் அதிர்ச்சி!!! | கல்வி ஓசை", "raw_content": "\nHome Exam 10ம் வகுப்பு கணக்கு தேர்வு தேர்வுத்துறை விடைக்குறிப்பில் குழப்பம்: ஆசிரியர்கள் அதிர்ச்சி\n10ம் வகுப்பு கணக்கு தேர்வு தேர்வுத்துறை விடைக்குறிப்பில் குழப்பம்: ஆசிரியர்கள் அதிர்ச்சி\nபத்தாம் வகுப்பு கணக்கு தேர்வில் 2 மதிப்பெண் கேள்விக்கு நான்கு விடைகள் இருந்தும் இரண்டு விடைகள் எழுதினால் மட்டுமே மதிப்பெண் வழங்க வேண்டும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளதால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nபத்தாம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் மாதம் 16ம் தேதி தொடங்கி ஏப்ரல் 20ம் தேதி முடிந்தன. இதில் மொழிப்பாடத் தேர்வுக்கான விடைத்தாள்கள் கடந்த வாரமே திருத்தத் தொடங்கிவிட்டனர். இந்நிலையில் கணக்குப் பாடத் தேர்வுக்கான விடைத்தாள்கள் 24ம் தேதி திருத்த வேண்டும் என்று தேர்வுத்துறை உத்தரவிட்டு இ ருந்தது.இதையடுத்து தமிழகத்தில் 70 மையங்களில் நேற்று பத்தாம் வகுப்பு கணக்குப் பாடத் தேர்வின் விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்கியது.\nதிருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு கணக்கு தேர்வுக்கான விடைக்குறிப்பை(Key Answer) தேர்வுத்துறை வழங்கியுள்ளது.கேள்வித்தாளில் பகுதி இரண்டில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மொத்தம் 20 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு கேள்விக்கு 2 மதிப்பெண்கள் வழங்க வேண்டும். இந்நிலையில் கேள்வி எண் 17ல் கேட்கப்பட்ட கேள்விக்கு(Range)விடை எப்படி இருக்க வேண்டும் என்று பாடப்புத்தகத்தில் பின்பகுதியில் உள்ள கேள்வி பதிலில் 4 விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது -1, +1, -1/2. +1/2 ஆகியவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அரசு அச்சிட்டு வழங்கியுள்ள வினா வங்கியிலும் மேற்கண்ட நான்கு விடைகளே அச்சிடப்பட்டுள்ளது.\nஆனால், விடைத்தாள் திருத்துவதற்காக தேர்வுத்துறை கொடுத்துள்ள விடைக்குறிப்பில் -1, +1 மட்டும் எழுதி இருந்தால் மட்டுமே 2 மதிப்பெண் வழங்க வேண்டும் என்ற�� தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி என்றால் 4 பதில்கள் எழுதி இருந்தால் அந்த மாணவர்களுக்கு முழு மதிப்பெண் கிடைக்குமா கிடைக்காதா என்ற சந்தேகம்எழுந்துள்ளது. இதனால் விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர். எனவே, மாணவர்களுக்கு முழு மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்று பெற்றோர்,மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.\nபத்தாம் வகுப்பு கணக்கு விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை அனுப்பியுள்ள விளக்கக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:\nவினா எண் 4: தமிழ் வழிப்பாட விடைக்கு மட்டுமே விடைக்குறிப்பின்படி ‘முயற்சிசெய்திருப்பின் உரிய மதிப்பெண்’ வழங்க வேண்டும். ஆங்கில வழிப் பாட விடைக்கு விடைக்குறிப்பின்படி விடை எழுதியிருந்தால் மட்டுமே மதிப்பெண் வழங்க வேண்டும்.\nவினா எண் 17, 28, 34, 39: விடைக்குறிப்பின்படியே மதிப்பெண் வழங்க வேண்டும்.\nPrevious articleஆசிரியர்களுடன் தொடக்கக் கல்வி இயக்குநர் நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு இல்லை – மீண்டும் இன்று பேச்சுவார்த்தை\nNext articleவிடைத்தாள் திருத்தாவிட்டால் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை\nகுறுஞ்செய்தி மூலம் 2 நிமிடங்களில் தேர்வு முடிவுகள்\nசிவில் சர்வீஸ் தேர்வில் கீர்த்தி வாசன் தமிழக அளவில் முதலிடம்: மதுபாலன் 2-ம் இடம்\nடான்செட் தேர்வு தேதி மாற்றம்\n826 அரசு பள்ளிகளில் ஒரே ஒரு ஆசிரியர் – கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க மத்திய...\nஅரசு பள்ளியில் மாணவர்சேர்க்கையை அதிகரிக்க…முதலில் ஆசிரியர்களாகிய நம்மை தான் சீர்படுத்திக்கொள்ளவேண்டும் இதை படியுங்கள்.\nNMMS தேர்வுக்கு பதிவு செய்ய காலநீட்டிப்பு என்பது தவறான தகவல்.வலைதளத்தில் உறுதி செய்யவும்.\nஅசல் ஓட்டுனர் உரிமம் விவகாரம்: 9-ந்தேதி முதல் கடும் நடவடிக்கை பாயும்\nஎன்.ஐ.டி.,யில் 149 ஆசிரியர் வாய்ப்பு \nFLASH NEWS : பள்ளிகள் திறப்பு ஜூன் 7 – அமைச்சர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-04-09T01:10:13Z", "digest": "sha1:UHZMCSHIJDRWGWA7BRFQRWBEFRAGJ4M4", "length": 3579, "nlines": 23, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சாத்தான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசாத்தான் அல்லது அலகை என்பது, யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய சமய தொன்மவியல் கதைகளுக்கு இணங்க தீய சக்திகளின் ஒர் உருவகம். சாத்தான் என்ற எண்ணக்கரு இரானிய தீர்க்கதரிசி சொரோஸ்ரர் என்பவரால் நல்ல சத்திகளுக்கு நேர் எதிரான தீய சக்திகளின் வடிவமாக ஆக்கப்பட்டது. யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய கதையாடலில் சாத்தான் இறைவனால் உருவாக்கப்பட்ட ஒரு தேவதூதன் தன் தெரிவால் தீய வழியில் வீழ்ந்தான் எனப்படுகின்றது.\nகிறிஸ்தவ மதத்தில் சாத்தான் என்பவன் கடவுளால் உருவாக்க பட்ட தேவதூதன், கடவுளின் கட்டளைக்கு கீழ்படிய மறுத்ததால் நரகத்திற்கு தள்ளபட்டான் என்று நம்பப்படுகிறது. கிறிஸ்தவர்களின் புனித நூலாக திருவிவிலியத்தில் சாத்தானை பற்றி பல குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. முதல் பெற்றோர்களான ஆதாம், ஏவாளை பாம்பு வடிவில் தோன்றி உண்ணக்கூடாது என்று கடவுள் கூறிய பழத்தை ஏமாற்றி உண்ண வைத்தாகவும், இதன் மூலம் கடவுளின் அருகிலிருக்கும் பேற்றை மனிதன் இழந்ததாகவும் திருவிவிலியத்தின் முதல் புத்தகமான தொடக்கநூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/78128", "date_download": "2020-04-09T01:31:22Z", "digest": "sha1:DEF5HY432EXXFAPEM2F2QDCRDJH32GFF", "length": 17127, "nlines": 104, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஏர்டெல் மோசடியின் தொடர்ச்சி…", "raw_content": "\n« ஏர்டெல் சேவையெனும் மோசடி\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 87 »\nLevel 1: நம் பொது மக்களின் களி விளையாட்டுகளால் 121 & 198 உடன் பேசுவதால் எந்த பயனும் இல்லை, இவர்கள் airtel பணியாளர்களே அல்ல, எந்த உரிமையும் இன்றி செயல்படுபவர்கள், மிஞ்சி போனால் Rs.500 வரை தள்ளுபடி செய்ய முடியும்.\nLevel 2: நாம் பணம் செலுத்திய ரசீதை ஸ்கேன் செய்து இவர்களுக்கு மெயில் செய்தால், நிச்சயமாய் நமக்கு நிவாரணம் கிடைக்க வழி உள்ளது.\nLevel 3: இங்கு மெயில் செய்தால் மிக விரைவில் உங்கள் பிரச்சனை தீரும்.\nஇதற்கு பிறகு TRAI மற்றும் நுகர்வோர் நீதி மன்றம் செயல்படுகிறது.\nஎன்ன நடக்கிறது என்று சொல்கிறேனே. நான் அனுப்பிய கடிதங்கள் விசாரணைகள் எதற்கும் ‘அவங்க கிட்ட கேளுங்க’ என்பதுதான் பதில். ஆகவே இணையத்தில் கட்டுரை எழுதினேன். இதற்கெல்லாம் அசரமாட்டார்கள் என்று தெரியும்\nஇரண்டாவது கட்டுரை வந்தபின்னரும் எந்த எதிர்வினையும் இல்லை. அக்கட்டுரையின் இணைப்பை அனுப்பினேன். அதன்பின்னர் அந்த பில்லின் ஸ்கான் காப்பி அனுப்பவும் என ஒற்றைவரி. மேலிடங்களுக்கு மேலும் ம���ன்னஞ்சல் செய்தேன். இவர்கள் என்ன செய்வார்கள் என நன்றாகத்தெரியும். பார்ப்போமே என ஓர் ஆர்வம், அவ்வளவுதான்\nஓர் அம்மணி கூப்பிட்டார்கள். என்ன பிரச்சினை என்றார்கள். மீண்டும் ஸ்கான் காப்பி அனுப்பவும் என்றார்கள். நான் கேட்டேன், “ரோஷன் நிறுவனம் உங்களுக்கு என் எண்ணை இண்டர்நேஷனல் ரோமிங் ஆக்குவதற்காக தகவல் அனுப்பி அதை நீங்கள் செய்து என்னிடம் கட்டணமும் வசூலித்திருக்கிறீர்கள். அவர்கள் உங்கள் தொழில்பங்காளிகள். அவர்களின் மின்னஞ்சலோ எண்ணோ உங்களிடமிருக்கும். அவர்களிடம் ஏன் ரோமிங் அப்டேட் செய்துவிட்டு பணம் மட்டும் அனுப்பவில்லை என்று கேட்கலாமே\n“அவர்கள் வேறு நிறுவனம், எங்களுக்கும் அவர்களுக்கும் நேரடிச் சம்பந்தம் இல்லை” என்றாள். “ஸ்கேன் காப்பி அனுப்பினால் நாங்கள் கேட்டுப்பார்ப்போம். மற்றபடி இது உங்களுக்கும் அவர்களுக்குமான பிரச்சினை” ஸ்கான் காப்பியை அனுப்பினேன். அனேகமாக அது சரியில்லை என்று சொல்வார்கள் என்றுதான் நினைத்தேன்\nகொஞ்சநேரத்திற்கு முன்பு ரோஷன் நிறுவனம் அழைத்தது [9500182672 என்னும் எண். அவர்கள்தானா அல்லது அவர்கள் அதை மறுபடியும் அவுட்சோர்ஸிங் செய்திருக்கிறார்களா என்று தெரியாது]. “நீங்கள் எங்கே பணம் கட்டினீர்கள் ” என்றார்கள். நான் ரோஷன் நிறுவத்தில்தான் என்றேன். [89, கடை எண் 4,5 ஆர்காடு ரோடு கோடம்பாக்கம் சென்னை 24] சென்னையில் ஓட்டலில் தங்கியிருந்தேன், ஆகவே சென்னையில் அப்டெட் செய்தேன் என்றேன். ரசீது எண்ணை அளித்தேன். ‘நீங்கள் நேரில் வந்து யாரிடம் பணம்கட்டினீர்கள் என்று அடையாளம் காட்டமுடியுமா\n‘உங்கள் நிறுவனத்தின் ரசீதுபுத்தகத்தை எடுத்து இன்னொருவர் பணம் பெற்றுக்கொள்வார்களா என்ன அப்படி பணம்பெற்றுக்கொண்டால் நீங்கள் உடனடியாக போலீஸில் புகார்செய்யவேண்டும்” என்றேன். “இல்லை நீங்கள் எங்களிடம்தான் செய்தீர்களா என்று பார்க்கவேண்டும்” என்றார். “பணம்பெற்றது மட்டுமல்லாமல் எண்ணுக்கு இண்டர்நேஷனல் ரோமிங் அப்டேட்டும் நீங்கள்தானே செய்திருக்கிறீர்கள்” என்றேன். “நீங்களே வந்தீர்களா அப்படி பணம்பெற்றுக்கொண்டால் நீங்கள் உடனடியாக போலீஸில் புகார்செய்யவேண்டும்” என்றேன். “இல்லை நீங்கள் எங்களிடம்தான் செய்தீர்களா என்று பார்க்கவேண்டும்” என்றார். “பணம்பெற்றது மட்டுமல்லாமல் எண்ணுக்கு இண்டர��நேஷனல் ரோமிங் அப்டேட்டும் நீங்கள்தானே செய்திருக்கிறீர்கள்” என்றேன். “நீங்களே வந்தீர்களா எங்கே எப்படி செய்தீர்கள் என்று அடையாளம் காட்டமுடியுமா எங்கே எப்படி செய்தீர்கள் என்று அடையாளம் காட்டமுடியுமா” என்றார். நான் சத்தம்போட்டதும் போனை வைத்துவிட்டார்\nஆச்சரியம்தான். இந்த அளவுக்கு அப்பட்டமான மோசடி நிகழுமென நான் நினைக்கவேயில்லை. இவ்வளவுக்கும் நான் ரசீதை வைத்திருக்கிறேன். வழக்கமாக அப்படி ரசீதுகளைப் பேணும் மனநிலை கொண்டவன் அல்ல. ரசீது இல்லாவிட்டால் ‘சரிதான் போ’ என்பதுதான் பதில். இப்போது ரசீதுடன் நேரில் வா என்கிறார்கள். நேரில் சென்றால் அடுத்த திங்கள் கிழமை வரமுடியுமா என்பார்கள். நானே சலித்து விட்டுவிடவேண்டும். மீண்டும் மீண்டும் பகல் முழுக்க கூப்பிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். சாராம்சம் ஒன்றுதான் ‘உன் காசு வராது. சும்மா வெறுக்கடிப்போம், பேசாமல் இரு’\nஇதை எழுத ஓர் இணையதளம் எனக்கு இருக்கிறது. பிறர் இதைக்கூடச் செய்யமுடியாது. இப்படி எத்தனை ஆயிரம், லட்சம் ரூபாயை ஆட்டைபோட்டிருப்பார்கள்\nஏர்டெல், அந்த 3000 ரூபாய்\nTags: ஏர்டெல், ஏர்டெல் மோசடியின் தொடர்ச்சி...\nஜெயமோகன் தமிழ் இலக்கியத்தில் முதலிடத்தில் இருக்கும் எழுத்தாளரா\nகடிதம் -பிப் 26,2004 : இலக்கியம் எதற்காக \n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–15\nதீண்டாமைக்கு உரிமை கோரி: ஒரு கடிதம்\nஅரூ அறிவியல் புனைகதை போட்டி முடிவுகள்\nவிலங்கு, தவளையும் இளவரசனும் -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்க���ட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.magzter.com/IN/Valar-Tamil-Publications/Agri-Doctor/Business/311623", "date_download": "2020-04-09T02:01:09Z", "digest": "sha1:NAOKOUEL6NBZNR6LRWCGYBVSCDI6E3OI", "length": 3649, "nlines": 129, "source_domain": "www.magzter.com", "title": "Agri Doctor-November 2, 2018 Magazine - Get your Digital Subscription", "raw_content": "\nகொத்துமல்லி ஒரு கட்டு 3 ரூபாய்க்கு கேட்பதால் விவசாயிகள் கவலை\nகுமரியில் ரப்பர் பால்வடிப்புக்கு அனுமதி\nகாய்கறி, பழங்கள் கூடுதல் விலையில் விற்றால் நடவடிக்கை\nகத்தரிக்காய் விலை சரிவால் விவசாயிகள் கவலை\nமுட்டை விலை ரூ.3.65 ஆக நிர்ணயம்\nநிவாரணம் வழங்க தர்பூசணி விவசாயிகள் கோரிக்கை\nதினமும் ஒரு லட்சம் வாழைத்தார்கள் வீணாவதால் விவசாயிகள் கவலை\nசேலம் 103, திருச்சி 101 டிகிரி பல மாவட்டங்களில் வெயில் சதம்\nஇயல்பு நிலையில் தேயிலை பறிக்கும் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/03/01/modi-amit-shah-yeddyurappa-uses-indian-airstrikes-at-balakot-to-appeal-to-voters/", "date_download": "2020-04-09T00:36:37Z", "digest": "sha1:PZ7DJVAIGEPUPL5N2GLU3HJRKJ7AW4DB", "length": 26857, "nlines": 235, "source_domain": "www.vinavu.com", "title": "இராணுவத்தினர் மரணத்தில் ஓட்டுப் பிச்சை எடுக்கும் மோடி கும்பல் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nஇளம் வழக்கறிஞர்களுக்கு உதவித் தொகை \nகொரோனா ஊரடங்கு : இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்க தமிழக அரசுக்���ு கோரிக்கை…\nசெயல்பாட்டாளர்கள் ஆனந்த் தெல்தும்டே – கௌதம் நவ்லகா மீதான அடக்குமுறையைக் கைவிடு \nகொரோனா தொற்று தமிழகத்தின் உண்மை நிலை என்ன \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகொரோனா : கியூபாவை எதிர்நோக்கும் பிரேசில் \nகொரோனா பெருந்தொற்று ஒரு நுழைவாயில் | அருந்ததி ராய்\nகுஜராத்தில் வக்கிரம் : உடைகளை கலைத்து 68 மாணவிகளுக்கு கட்டாய மாதவிலக்கு சோதனை \nதேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) சட்ட அங்கீகாரம் இல்லாத அதிகார முறைகேடா \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகுளோரோகுயின் மாத்திரைகள் : அமெரிக்காவின் மிரட்டலும், 56 இஞ்ச்சும் \nநாம் ஏன் தனிமையில் இருக்க வேண்டும் \nமீண்டும் இயங்குகிறது வினவு தளம் \nகலை – கலாச்சாரத்தில் ஒதுக்கீடு தேவை : டி.எம். கிருஷ்ணா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nதோழர் பகத் சிங் : மதக் கலவரங்களுக்குத் தீர்வு வர்க்கப் போராட்டங்களே \nசோழர் ஆட்சியில் மக்கள் நிகழ்த்திய அறப் போர்கள் \nஏணிப்படிகள் – தகழி சிவசங்கரன் பிள்ளை – புதிய தொடர்\nநூல் அறிமுகம் : ஆர்.எஸ்.எஸ்.சும் பா.ஜ.க.வும் | ஏ.ஜி.நூரனி\nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nTNPSC ஊழல் – பின்னணி என்ன | பேரா ப.சிவக்குமார் | காணொளி\nசெபாஸ்டியன் அன் சன்ஸ் : டி.எம்.கிருஷ்ணா | திருமாவளவன் காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகொரோனா : ���ோர்க்கால நடவடிக்கை எடு | மக்கள் அதிகாரம்\n – தோழர் மருதையன், தோழர் நாதன் அறிவிப்பு\n மக்கள் அதிகாரம் அழைக்கிறது, அனைவரும் வாரீர் \nஅடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் அஞ்சாதே போராடு \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nநிதி ஆயோக் பரிந்துரை : மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனைகள் தனியார்மயம் \nகம்யூனிஸ்ட்டுகளின் கடமைகள் பற்றி | லெனின்\nமூலதனம் பற்றி ஆடம் ஸ்மித் | பொருளாதாரம் கற்போம் – 58\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nநடமாடும் சுமைதாங்கிகள் : இரயில்வே போர்ட்டர்களின் வாழ்க்கை – படக்கட்டுரை\nநானும் ஒருத்தர லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டேன் | கடற்கரைவாசிகள் – படக்கட்டுரை\nஅன்று தடி – இன்று துப்பாக்கி : உள்நாட்டு மக்கள் மீதான போர் \nமுகப்பு செய்தி இந்தியா இராணுவத்தினர் மரணத்தில் ஓட்டுப் பிச்சை எடுக்கும் மோடி கும்பல் \nஇராணுவத்தினர் மரணத்தில் ஓட்டுப் பிச்சை எடுக்கும் மோடி கும்பல் \nமோடியின் சர்ஜிக்கல் ஸ்டிரைக் 2.0 அட்டர் ஃபிளாப் ஆகிவிட்டது. ஆனால், இது தேர்தல் காலம் ஆயிற்றே... உள்ளூர் தமிழிசை,முதல் பாஜக பெருந்தலைகள் வரை, நடக்காத சர்ஜிக்கல் ஸ்டிரைக்குக்கு வாக்கு கேட்க ஆரம்பித்துள்ளனர்.\nஇந்துத்துவ காவிகளின் தேசபக்தி இத்தனை சீக்கிரம் வெளுக்கும் என பொதுமக்கள் எதிர்ப்பார்த்திருக்க மாட்டார்கள். தனது அரசின் அஜாக்கிரதையால் 44 வீரர்கள் உயிர் போயிருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ள மறுக்கிறது மோடி அரசு.\nவீராவேசத்துடன் காஷ்மீர் பள்ளத்தாக்கில் யாரும் இல்லாத இடத்தில் குண்டுகளை வீசிவிட்டு 400 பேரை கொன்றுவிட்டோம் என தனது பரிவாரங்களைக் கொண்டு பொய்களை கிளப்பிவிட்டது. சொன்ன 24 மணி நேரத்துக்குள் அதுவும் பொய் என நிரூபணமாகிவிட்டநிலையில், பாகிஸ்தானுடன் ‘போர்’ புரிய இரண்டு விமானங்களை அனுப்பியது. அதில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் திரும்பிவந்ததாகவும் இரண்டு விதமான தகவல்கள் வந்துகொண்டிருக்கிருக்கும்போது, மற்றொரு வீரரை பாகிஸ்தான் சிறை பிடித்தது.\nமோடியின் சர்ஜிக்கல் ஸ்டிரைக் 2.0 அட்டர் ஃபிளாப் ஆகிவிட்டது. ஆனால், இது தேர்தல் காலம் ஆயிற்றே… உள்ளூர் தமிழிசை, பக்கத்து மாநிலத்���ைச் சேர்ந்த எடியூரப்பா முதல் அமித் ஷா-மோடி போன்ற பாஜக பெருந்தலைகள் வரை, நடக்காத சர்ஜிக்கல் ஸ்டிரைக்குக்கு இந்தியர்களிடன் வாக்கு கேட்க ஆரம்பித்துள்ளனர்.\nதமிழக பாஜக தலைவர் தமிழிசை “உயிரிழந்த 40 வீரர்களுக்காக தமிழகம் – புதுவையிலுள்ள 40 தொகுதிகளில் பாஜக-வினருக்கு வாக்களித்து வெற்றி பெற வைக்க வேண்டும்” என்றார்.\n♦ போர் ஆயுதத் தரகர்களுக்கானது புல்வாமா தீவிரவாத தாக்குதலை கண்டிக்கும் பாகிஸ்தான் இளைஞர்கள் \n♦ அர்னாப் – மாலனை பாகிஸ்தானுடன் போருக்கு அனுப்புங்கள் : சமூக ஊடகங்களில் மக்கள் கோரிக்கை \nமுதலமைச்சராக இருந்தபோதே ஊழல் வழக்கில் சிறை சென்று வரலாறு படைத்த கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா, அம்மாநிலத்தில் உள்ள 28 தொகுதியில் 22-ல் தங்களை மக்கள் வெற்றி பெற வைப்பார்கள் என பேசியிருக்கிறார்.\n“நேற்று பாகிஸ்தான் பகுதிக்குள் சென்று மூன்று தீவிரவாத முகாம்களை அழித்துவிட்டோம். இது மோடி அலையை நாட்டில் உருவாக்கிவிட்டது. இந்த அலையை மக்களவை தேர்தலில் பார்க்கலாம். பாஜகவுக்கு 22 தொகுதிகளில் இதனால் வெற்றி கிடைக்கும்” என செய்தியாளர்களிடம் பேசும்போது பெருமிதமாக தெரிவித்திருக்கிறார் எடியூரப்பா.\n“40 வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் விதமாக மோடி தைரியமாக பாகிஸ்தானுக்கு பாடம் நடத்தியிருக்கிறார். ஒவ்வொரு சொட்டு ரத்ததுக்கும் பழிவாங்குவேன் என சொன்னதைப் போல செய்துவிட்டார். இதை எதிர்க்கட்சிகள்கூட வரவேற்கின்றன” என்றார். மோடியின் ‘தைரியமான’ செயல் ஆளில்லா இடத்தில் குண்டு போட்டதுதான் என்பது அதே மக்களுக்கு தெரிந்துவிட்டது என்பதை ஊழல் நாயகன் எடியூரப்பா கவனமாக தவிர்க்கிறார்.\nபாஜக-வின் பிக் பாஸ் அமித் ஷா, உத்தர பிரதேசத்தின் காசியபூரில் நடந்த தேர்தல் பரப்புரை கூட்டத்தில் ‘தீவிரவாதத்துக்கு எங்களைத் தவிர யார் முடிவு கட்டுவார்’ என வீர உரையாற்றினார்.\n“விமானப்படை தாக்குதல் மூலம் நாட்டை பாதுகாக்கும் பொருட்டு எந்த எல்லையுக்கும் செல்லத் தயார் என்பதை உலகத்துக்கு அறிவித்துள்ளோம்” என்றவர், “இந்தியாவின் வெற்றிகரமான சர்ஜிக்கல் ஸ்டிரைக் மற்றும் விமான தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்க நினைத்தால் பாகிஸ்தான் ஒரு முறைக்கு பத்து முறை யோசிக்க வேண்டும்” என்றும் பேசினார்.\nஇன்று பாஜக பூத் ஏஜெண்டுகளுடன் வீடியோ கான்பிரன்சிங்கில் பேசிய மோடி, ‘நாம் ஒன்றாக இணைந்து, போரிடுவோம்.. வாழும் பணிசெய்வோம்.. வெல்வோம்’ என உணர்ச்சி பொங்க பேசினார். ஒரு பிரதமர் என்ற வகையில் இந்திய விமானப்படை தாக்குதல் குறித்த வதந்திகள், சர்ச்சைகள் குறித்து விளக்கம் அளிக்க துப்பில்லாமல், தேர்தல் பரப்புரை கூட்டத்தில் அமர்ந்துகொண்டு நாங்கள் ஒன்றாக இணைந்து நிற்போம் என்கிறார் மோடி.\nபிரதமர் பதவிக்குள்ள குறைந்தபட்ச மாண்பைக்கூட தர இயலாத நிலையில்தான் இந்துத்துவ கூட்டம் உள்ளது. ஐந்தாண்டுகால தோல்வியை போர் வெறி கூச்சலில் வென்றுவிடலாம் என திட்டமிடுகிறது பாஜக கும்பல். மக்களை மழுங்கடிக்கும் இவர்களுடைய தேச பக்தி கூச்சலை மக்கள் முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும்.\nநன்றி: நியூஸ் 18, த வயர்\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nதீவிரவாதிகளுடன் கைதான காஷ்மீர் போலிசு அதிகாரி தேவேந்தர் சிங் \nசொந்த நாட்டு மக்களை ஒடுக்குவது மட்டுமே இராணுவத்தின் பணி \nபாஜக-வுக்கு முட்டுக் கொடுக்கும் இராணுவத் தளபதி பிபின் ராவத் \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nகுடியுரிமைச் சட்டம் : மோடியின் ஹிட்லர் திட்டம் \nஇளம் வழக்கறிஞர்களுக்கு உதவித் தொகை \nநிதி ஆயோக் பரிந்துரை : மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனைகள் தனியார்மயம் \nகொரோனா ஊரடங்கு : இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்க தமிழக அரசுக்கு கோரிக்கை...\nகுளோரோகுயின் மாத்திரைகள் : அமெரிக்காவின் மிரட்டலும், 56 இஞ்ச்சும் \nகொரோனா : கியூபாவை எதிர்நோக்கும் பிரேசில் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.b4umedia.in/?p=197956", "date_download": "2020-04-09T01:26:15Z", "digest": "sha1:S2Z3W3VS5QADL2WMQERZYD4NPWY6ZYYK", "length": 4966, "nlines": 96, "source_domain": "www.b4umedia.in", "title": "Images of Teaser Launch & Press Meet of \"Kaadan\" - B4U Media", "raw_content": "\nPrevious Article *‘பயணங்கள் முடிவதில்லை’ படத்தலைப்பு ‘தாய்நிலம்’ ஆக மாறியது*\nமாதவரம் இரசாயன கிடங்கில் ஏற்பட்ட பெரும் தீயை 18 மணி நேரமாக போராடி கட்டு படுத்தி உயிர் சேதம் தடுத்த தீயணைப்பு வீர்ர்களுக்கு பாராட்டுகள்.\nஇவர் தற்போது கொரோனா நோய் தடுப்புக்காக விழிப்புணர்வு பாடலை உருவாக்கியுள்ளார்.\nதளபதி விஜய் நடிப்பில் “மாஸ்டர்” திரைப்படத்தை XB பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் சேவியர் ப்ரிட்டோ தயாரிக்கிறார்\nராஜவம்சம் இசை வெளியீட்டு விழா துளிகள்\nடிம் டிப் (Dim Dip) படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள பிரசாத் லேப்பில் பிரமாண்டமாக நடந்துள்ளது.\nகொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக, அச்சத்தில் இருக்கும் மக்களுக்கு உதவும்\nகல்லூரியை தருகிறேன் கட்சி அலுவலகத்தை தருகிறேன் என்று வெறும் அறிவிப்போடு இல்லாமல்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2018/07/blog-post_735.html", "date_download": "2020-04-09T00:38:28Z", "digest": "sha1:XZ5ZWOR3DAHNJ3576LDSBX4ZDD6IWWWS", "length": 19798, "nlines": 284, "source_domain": "www.visarnews.com", "title": "ஸ்ரீரெட்டி வழியில் நடிகை பூனம் கவுர்! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Cinema News » ஸ்ரீரெட்டி வழியில் நடிகை பூனம் கவுர்\nஸ்ரீரெட்டி வழியில் நடிகை பூனம் கவுர்\n'நெஞ்சிருக்கும்வரை' படம் மூலம் தமிழில் அறிமுகமான பூனம் கவுர் பின்னர் என் வழி தனி வழி, பயணம், வெடி, 6 மெழுகுவர்த்திகள் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார். இதையடுத்து தெலுங்கிலும் பல்வேறு படங்களில் நடித்து பிரபலமான இவர் தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கு நாடகங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியின்போது செய்தியாளர்களை சந்தித்து நடிகை ஸ்ரீரெட்டியின் புகார் குறித்து பேசியபோது...\n\"சினிமாவில் இது போன்ற தொல்லைகள் நடிகைகளுக்கு இருக்கிறது. முன்னணி தெலுங்கு பட தயாரிப்பாளர் ஒருவர் என்னுடைய படங்களை பார்த்து புகழ்ந்து எனக்கு முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி அவர் அலுவலகத்தில் வந்து என்னை சந்திக்க கூறினார். இதையடுத்து எனது அம்மாவுடன் அவரது அலுவலகம் சென்றேன். அப்போது அவரின் முகம் மாறியது. என் அம்மாவுடன் அலுவலகம் வந்ததை அவர் விரும்பவில்லை. இதனால் அந்த தயாரிப்பாளர் என்னிடம் சரியாக கூட முகம் கொடுத்து பேசவில்லை. இதுவரை அந்த தயாரிப்பாளர் கூறியபடி எனக்கு எந்த வாய்ப்பும் தரவில்லை. சினிமாவில் நடிகைகள் பல்வேறு அவமானங்களை சந்திக்க நேருகிறது\" என்றார்.\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செய்ய வேண்டியது…\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஒரே இரவில் அதிக முறை உறவு கொள்ள வேண்டுமா\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nஇரவில் பெண்களின் செக்ஸ் உறவு எப்படி இருக்கும்...\nபுளி தரும் பொன்னான நன்மைகள்\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகி...\nஏழு மாகாண சபைகளுக்கு ஜனவரியில் தேர்தல்; ரணில் அறிவ...\nஓ.பன்னீர்செல்வமும் நானும் இணைந்து பணியாற்றுகிறோம்:...\nமலேசியாவில் உள்ள 6 இலட்சம் சட்ட விரோதிகளும் உடனடிய...\nதமிழ் அரசியல்வாதிகளுக்குள் இருக்கும் முரண்பாடுகள் ...\nஊழலுக்கு எதிரான நாடுகள் பட்டியலில் இலங்கையை முதலிட...\nஜீ.எஸ்.பி. சலுகையை இழந்தாலும் போதைப்பொருள் கடத்தல்...\nமத்தள விமான நிலையத்தை இந்தியாவிடம் கையளிப்பது தேசி...\nபன்னீர்செல்வம் மீது லஞ்ச ஒழிப்புத் துறை ஆரம்ப கட்ட...\nபாகிஸ்தானில் இம்ரான் கான் தலைமையில் ஆட்சி அமைகிறது...\nவிஜய் ஆண்டனியை பிரிந்த அர்ஜுன்\n300 மேடை கலைஞர்களுடன் அஜித்... விஸ்வாசம் அப்டேட்ஸ்...\nஸ்ரீரெட்டி வழியில் நடிகை பூனம் கவுர்\n'பொன் மாணிக்கவேல் படத்தில் நான்...' மனம் திறந்த நி...\nஇளம்பெண் பாலியல் வன்கொடுமை: கோவை விமானப்படை ஊழியர்...\nஅ.தி.மு.க. வளர்ச்சியில் என்னுடைய பங்கு... -நடிகை ல...\nபன்னீர் மீண்டும் தர்மயுத்தம் தொடங்குவாரா\nசிக்கலை உருவாக்கிய ஓ.பி.எஸ். - அச்சத்தில் நிர்மலா ...\nமாதம் 1 ரூபாய் சம்பளம் என்று நாட்டை கொள்ளையடிக்க ம...\nஇணையதளத்தில் லீக்கான கவர்ச்சி நடிகை சன்னி லியோனின்...\nஇந்தியாவின் போக்கை அளவிடுவது கடினம் - விக்கினேஸ்வர...\nசெம்மணி புதைகுழி:ஒன்றே இன்று மீட்பு\nவடக்கு முதலமைச்சர் கூட்டிற்கு டெலோ ஆதரவு\nஎதிரிகளிற்கு மட்டுமே வாள் தேவை:விந்தன்\nகறுப்பு ஜூலை எதைப் பேச வேண்டும்\nவிடுதலைப் புலிகள் தொடர்பிலான உரை; விஜயகலா மகேஸ்வரன...\nபௌத்த தேரர்கள் சமாதானத்திற்கு எதிரானவர்கள் என்பதே ...\nஞாபகமறதி நோயான அல்சைமர் தடுப்பு ஆராய்ச்சிக்காக ரூ ...\nவிக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சேவின் 6 ஆண்டு கால நிழல...\nஉங்களால பெரிய பிரச்சனைங்க... நிர்மலா சீதாராமன் கோப...\nயாழ். கோட்டைக்குள் இராணுவ முகாம்களை அமைக்கக்கூடாது...\nதமிழர் தாயகப் பகுதிகளில் மீட்கப்படும் மனித எலும்பு...\nயாருக்கும் அடிமையா இருக்கக்கூடாது... ரசிகர்களுக்கு...\nகோட்டையிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும்\nமுல்லையில் நீதிமன்றின் முன்னராக தொடரும் போராட்டம்\nமுல்லையில் தமிழ் சிப்பாய்க்கு தர்ம அடி\nஅனந்தி துப்பாக்கிக்கு விண்ணபித்தது உண்மை\nபலாலியில் விமான நிலையம்:ஈழத்தில் புதிய மாநிலம்\nகறுப்பு யூலையின் 35வது ஆண்டு நினைவு நிகழ்வு பல்கலை...\nஅத்துமீறலை தட்டிக்கேட்ட மீனவர் படகு தீக்கிரை\nவவுனியா வீதியில் எழுதப்பட்ட புலிகளின் எழுச்சிப் பா...\nகறுப்பு யூலை (BLACK JULY, ஆடிக்கலவரம்)\nசுந்தரமூர்த்திநாயனார் சைவ சமயக் கட்டுரை\nவடக்கு மாகாண அமைச்சரவைப் பிரச்சினைகளுக்கு விக்னேஸ்...\nபலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக தரம...\nமக்களவைத் தேர்தலில் கூட்டணி பற்றி முடிவெடுக்க ராகு...\nகாபூல் விமான நிலைய தற்கொலைத் தாக்குதலில் 11 பேர் ப...\nசிரியாவில் ISIS தீவிரவாதிகளிடமிருந்து 422 பொது மக்...\nடொரொண்டோ துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பல...\nசூரியனை நெருங்கி ஆய்வு செய்யவுள்ள நாசாவின் பார்க்க...\n'நான் ஏன் அரைநிர்வாண போராட்டம் நடத்தினேன்'...\nகமல் கோபத்திற்கு ஆளான ரம்யா\nஉலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - நடிகர் விஜய் ...\nதெய்வம் தந்த வீடு மேக்னாவுக்கு அடித்த யோகம்..\n ரசிகர்களை ஷாக்காகிய ஹன்ஷிகாவின் ...\nஊரெழு புலனாய்வு முகாமில் மாவீரர் கல்வெட்டுக்கள் மீ...\nயேர்மனி சின்டில்பிங்கனில் நடைபெற்ற மாவீரர் வெற்றிக...\nநாட்டின் ஏனைய பகுதிகளோடு ஒப்பிடுகையில் வடக்கில் அப...\nகுற்றங்களைத் தடுப்பதற்கு வடக்கு மாகாணத்துக்கு சட்ட...\nகுற்றங்களைத் தடுப்பதற்கான உச்சகட்ட வழிமுறை மரண தண்...\nஇலங்கை அரசுக்கும், மக்களுக்கும் அளித்த வாக்குறுதிய...\nமைத்திரியை தொடர்ந்து ரணிலிற்கும் முகத்திலடி\nவிடுதலைப் புலிகள் மீளெழுச்சி பெறுவது ஈபிடிபிக்கு ம...\nமாகாண சபைத் தேர்தலை டிசம்பர் 23 அல்லது ஜனவரி 05-இல...\nஇந்தியாவுக்கான தூதுவராக ஒஸ்ரின் பெர்னாண்டோ நியமனம்...\nமாகாண அமைச்சரவை விவகாரம்; பகிரங்க விவாதத்துக்கு வர...\nபா.ஜ.க. அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம...\nரஷ்ய அதிபர் புதினை அமெரிக்கா வருமாறு டிரம்ப் அழைப்...\n113 ஆண்டுகளுக்குப் பின் கண்டுபிடிக்கப் பட்ட பில்லி...\nயாழ். நாயன்மார்கட்டுப் பகுதியில் மனித எச்சங்கள் கண...\nஇந்தியாவின் அனைத்துக் குரல்களையும் பா.ஜ.க. நசுக்கப...\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nயாழ் பல்கலையில் மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியீடு\nசாகும் வரை தூக்கிலிட வேண்டும்: கொதிக்கிறது மனம்: ந...\nபெண்குழந்தையின் பிறப்புறுப்பை தொட மதம் அனுமதிப்பது...\nஅந்த 13 உயிர்கள்... – தமிழகமும் தாய்லாந்தும்\nஓரினச்சேர்க்கை... தொடரும் விவாதம், என்ன சொல்கிறது ...\nபிரபல சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை\nஅஸ்மினும் ஒரு கைத்துப்பாக்கிக் குற்றச்சாட்டும் | ப...\nவிக்னேஸ்வரன் தொடர்பில் சம்பந்தனிடம் பாரிய குற்றச்ச...\nமரண தண்டனையை அமுல்படுத்த முடியாது: ஜீ.எல்.பீரிஸ்\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கோரும் உரிமை கூட்டு...\nஎமது மக்களும் இராணுவத்தினரும் நெருக்கமாக இருப்பதை ...\nஇலங்கை முன்னேற்றப்பாதையில் பயணிப்பதற்கு புதிய அரசி...\nஎன்னை யாரும் ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்யவில்ல...\nஹாவாய் கடலுக்கடியில் எரிமலை வெடிப்பு தீவிரம்\nஇந்தோனேசியாவில் முதலைகளுக்கு நேர்ந்த கொடூரம்\nஉலகக் கிண்ண உதைபந்தாட்டம் மழை விட்டும் முடியாத தூவ...\nசீ.வீ.கே கடைசிவரை அவைத்தலைவரே:முதலமைச்சர் தெரிவிப்...\nமூன்றுகோடி அமெரிக்க டொலருடன் நான்கு வெளிநாட்டவர் க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=5753:2020-03-24-03-59-36&catid=52:2013-08-19-04-28-23&Itemid=68", "date_download": "2020-04-08T23:56:58Z", "digest": "sha1:BQIYDXHG2NF67JG6WLUTK5RIS4GG3TPA", "length": 56414, "nlines": 191, "source_domain": "geotamil.com", "title": "மலையகத்தில் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் நிதிக்கொடுப்பனவு நிகழ்வு", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெருக்கிட முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nபதிவுகள்.காம் இணைய இதழ் - \"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\" - ஆசிரியர்; வ.ந.கிரிதரன்\nமலையகத்தில் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் நிதிக்கொடுப்பனவு நிகழ்வு\nMonday, 23 March 2020 22:58\t- முருகபூபதி -\tஎழுத்தாளர் முருகபூபதி பக்கம்\nஅவுஸ்திரேலியாவிலிருந்து கடந்த 32 வருடகாலமாக இயங்கிவரும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் ஏற்பாட்டில் இவ்வருடம் இலங்கை மலையகத்தில் நுவரேலியா மாவட்டத்தில் தெரிசெய்யப்பட்ட வறுமைக்கோட்டில் வாழும் ஏழைத்தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான முதல் கட்ட நிதிக்கொடுப்பனவு அண்மையில் வழங்கப்பட்டது.\nகடந்த காலங்களில் இலங்கையில் வடக்கு – கிழக்கில் நீடித்த போர் அநர்த்தங்களினால் பெற்றோரை, குடும்பத்தின் மூல உழைப்பாளிகளை இழந்த ஏழைத்தமிழ் மாணவர்களுக்கு உதவிய இலங்கை மாணவர் கல்வி நிதியம் 2020 ஆம் ஆண்டு முதல் மலையகத்தில் முன்னைய மண்சரிவு முதலான அநர்த்தங்களினாலும் தந்தையை இழந்தும் பாதிக்கப்பட்ட வறுமைக்கோட்டில் வாழும் மாணவர்களுக்கும் உதவ முன்வந்துள்ளது.\nநுவரேலியா மாவட்டத்தில் முதல்கட்டமாக நானுஓயா நாவலர் கல்லூரி, டெஸ்ஃபோர்ட் தமிழ் மகா வித்தியாலயம், கந்தப்பளை மெதடிஸ்ட் கல்லூரி மற்றும் மகளிர் பாடசாலை (Our Lady’ School ) , ஆரம்ப பாடசாலை முதலானவற்றைச் சேர்ந்த மாணவர்கள் இத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தனர்.\nமலையக சமூக அபிவிருத்தி நிறுவனம் (Plantation Community Development Organization) அவுஸ்திரேலியாவிலிருந்து இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் தொடர்பாளர் அமைப்பாக இயங்கிவருகிறது.\nஇந்த அமைப்பு, கடந்த 2015 ஆம் ஆண்டு முதல், மலையக தாய்மாருக்கான விழிப்புணர்வு , பாடசாலை மாணவர்களுக்கான ஊக்கப்படுத்தல், முன்பள்ளி உதவிகள், பொதுப்பரீட்சைகளுக்கு தோற்றும் மாணவர்களுக்கான மாதிர��� பரீட்சை வினாத்தாள் வழங்குதல், அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான கள ஆய்வுகள் முதலான வேலைத்திட்டங்களில் ஆக்கபூர்வமாக இயங்கிவருகின்றது.\nஅண்மையில் நடைபெற்ற மாணவர்களுக்கான நிதிக்கொடுப்பனவு நிகழ்ச்சி, மலையக சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர் திரு. கே. அரியமுத்து அவர்களின் தலைமையில் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்களின் தாய்மார் முன்னிலையில் நடைபெற்றது.\nஇந்நிகழ்வில் வலய கல்விப்பணிப்பாளர் திரு. எம்.ஜீ. அமரசிறி பியதாஸ, மேலதிக கல்விப்பணிப்பாளர் திரு. எஸ். மோகன்ராஜ், அபிவிருத்தி கல்விப்பணிப்பாளர் திரு. எம். கணேஸ் ராஜ், உதவிக்கல்விப்பணிப்பாளர் செல்வி பாமினி செல்லத்துரை, மற்றும் ஆசிரியை திருமதி ஷாதினி பிரேம்குமார் ஆகியோரும் கலந்து சிறப்பித்து, மாணவர்களுக்கான நிதிக்கொடுப்பனவுகளையும் பதிவேடுகளையும் வழங்கினர்.\nஇவர்களில் செல்வி பாமினி செல்லத்துரை, இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவியை முன்னர் பெற்று கல்லூரி கல்வியையும் பல்கலைக்கழக கற்கை நெறியையும் பூர்த்தி செய்து, தற்போது நுவரேலியா கல்வி வலயத்தின் உதவிப்பணிப்பாளராக பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தகுந்தது.\nவவுனியா மாவட்ட மாணவர்களுக்கான 2020 ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான நிதிக்கொடுப்பனவு வவுனியா மாவட்ட மாணவர்களுக்கு கடந்த சனிக்கிழமை 14 ஆம் திகதி வழங்கப்பட்டது.\nகடந்த 32 வருடங்களாக அவுஸ்திரேலியாவிலிருந்து இயங்கி வரும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் வவுனியா மாவட்டத்தின் நீண்ட கால தொடர்பாளர் அமைப்பான நலிவுற்ற சமூக அபிவிருத்திக்கான தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் பணிமனையில் அதன் தலைவர் திரு. த. கணேஷ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சமகாலத்தில் எதிர்பாராத வகையில் தோன்றியிருக்கும் கொரனோ வைரஸ் தாக்கம் தொடர்பாக மாணவர்களுக்கும் தாய்மாருக்கும் விழிப்புணர்வு விளக்கமும் அளிக்கப்பட்டது.\nநிறுவனத்தின் முகாமைக் குழு உறுப்பினர் திரு. அறிவழகன், கள உத்தியோகத்தர் திருமதி பிரேமா ஆகியோர் மாணவர்களுக்கான 2020 ஆண்டிற்கான முதல் நான்கு மாதங்களுக்கான நிதியுதவிகளை வழங்கினர்.\nபாடசாலைகள் எதிர்வரும் ஏப்ரில் மாதம் 20 ஆம் திகதி வரையில் இயங்கமுடியாத சூழல் தோன்றியிருப்பதனால், இந்த நிகழ்வு இன்றையதினம் முன்���ெடுக்கப்பட்டது.\nஅவுஸ்திரேலியாவிலிருந்து மூன்று தசாப்த காலமாக தங்கு தடையின்றி இயங்கி, இலங்கையில் நீடித்த போரில் பாதிப்புற்ற ஏழைத் தமிழ் மாணவர்களினதும் கடந்த சில வருடங்களாக வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மாணவர்களினதும் கல்வி இடைநிறுத்தப்படலாகாது என்ற நோக்கத்துடன் ஆதரவுக்கரம் நீட்டிவரும் அவுஸ்திரேலியா வாழ் அன்பர்களுக்கும் இன்றைய நிகழ்வில் மாணவர்கள் – தாய்மார் தரப்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.\nகுறிப்பிட்ட வவுனியா நலிவுற்ற சமூக அபிவிருத்திக்கான தன்னார்வத் தொண்டு நிறுவனம், இலங்கை மாணவர் கல்வி நிதியத்தினால் உதவி வழங்கப்படும் மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்ட மாணவர்கள் சிலரதும் கண்காணிப்பாளர் அமைப்பாகவும் இயங்கிவருகிறது.\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nதொடர் நாவல்: ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 4\n(பதிவுகள்.காம்) தொடர் நாவல்: ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 3\nதொடர் நாவல்: ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 2\nவவுனியாவில் நலிவுற்ற தன்னார்வத்தொண்டு நிறுவனம் உதவி\nதொடர் நாவல்: ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) -\nரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) யின் கவிதைகள்\nஅறிமுகம்: இரவி இணைய இதழ்\nவாசகனை கட்டிப்போடும் `சர்வதேச தமிழ்ச் சிறுகதைகள்’ ஓர் அறிமுகம்\nயூலிசஸ்ஸை நினைவுபடுத்தும் நீர்வை பொன்னையன் அவர் நம்மோடு வாழ்ந்த ஹோமர் படைத்த யூலிசஸின் குணாம்சமுடையவர் \n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப���புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும�� இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' பன்னா��்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன���றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்��� விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.pdf/79", "date_download": "2020-04-09T01:00:56Z", "digest": "sha1:BZYARLXAUKOTU47OWMZVWSVKG5WR3T7C", "length": 6807, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:விளையாட்டு உலகம்.pdf/79 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஎஸ். நவராஜ் செல்லையா |) எவ்வளவு வல்லமையும் பயிற்சியும் பெற்றிரும்தால் இவன் இப்படித் தோற்றமளிக்கமுடியும் என்றும் பலர் பேசிக் கொண்டிருந்தார்கள். வெற்றி வீரன் என்று ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒட்டக்காரனை, பரிசு வழங்க இருக்கும் மேடைக்கு அழைத்துச் சென்ருர்கள். அவனும் பவ்யமாக பரிசு பெறச்சென்ருன். அவன் முகத்திலே குறும்புத்தனமான குதுகலம் கொப்பளித்துக்கொண்டிருந்தது. வெற்றி பெற்றதால் ஏற்பட்ட செருக்கா தன்னை மீறி எழுந்த தலைக்கனமா தன்னை மீறி எழுந்த தலைக்கனமா அவனன்றி யார் அறிவார் அமெரிக்க காட்டின் சார்பாக, ஜனதிபதி ரூஸ்வெல்டின் மகளான ஆலிஸ் ரூஸ்வெல்ட் தான் அன்றைய தினம் பரிசினை வழங்கிக்கொண்டிருந்தாள். தன் காட்டு வீரன் இம்மாபெரும் வெற்றியைப் பெற்றிருக்கிருன் என்பதிலே ஆலிசுக்கும் மகிழ்ச்சியே ஆன்ற புகழ் தரும் பரிசான ஆலிவ் மலர் வளையத்தை தலையில் சூட்டி, தங்கப்பதக்கத்தைத் தர இருக்கின்ற கேரத்தில், எங்கிருந்தோ ஒரு குரல். 'தராதீர்கள்’ என்ற குரல் தடுத்து நிறுத்தியது. பரிசு தரும் நிகழ்ச்சி பரபரப்புக்கிடையே பாதியில் கின்றது. காரணம் ஆன்ற புகழ் தரும் பரிசான ஆலிவ் மலர் வளையத்தை தலையில் சூட்டி, தங்கப்பதக்கத்தைத் தர இருக்கின்ற கேரத்தில், எங்கிருந்தோ ஒரு குரல். 'தராதீர்கள்’ என்ற குரல் தடுத்து நிறுத்தியது. பரிசு தரும் நிகழ்ச்சி பரபரப்புக்கிடையே பாதியில் கின்றது. காரணம் 26 மைல் துாரத்தை அவன் ஒடி முடிக்கவில்லை. ஓடாமல் ஏமாற்றிவிட்டான்' என்பதே அந்தக் குரல் கொடுத்த வாக்குமூலம். அப்படியா 26 மைல் துாரத்தை அவன் ஒடி முடிக்கவில்லை. ஓடாமல் ஏமாற்றிவிட்டான்' என்பதே அந்தக் குரல் கொடுத்த வாக்குமூலம். அப்படியா எப்படி எல்லோரையும் ஏமாற்றமுடியும் என்று கேட்டவர்கள் தங்களையே திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டே இருந்தார்கள்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 21:24 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/puzhal-central-prison", "date_download": "2020-04-09T01:21:14Z", "digest": "sha1:JZD4Z7TD35XWC4SFBXGZPU7A2TDEI47T", "length": 5277, "nlines": 116, "source_domain": "www.vikatan.com", "title": "puzhal central prison", "raw_content": "\n`தேர்வு எழுத வந்த கைதிகள்; பிளேடால் அறுப்பு’ - சென்னை புழல் சிறையில் மோதல் #Corona\n`அழுகையோடு பேசிய மகள்; ஆறுதல் சொன்ன கைதி' - நெகிழவைத்த சிறைத்துறையின் 7 கட்டளைகள் #corona\n`அறக்கட்டளை பணத்தில் லஞ்சம்; அமெரிக்கச் சுற்றுலா' -அதிமுக முன்னாள் எம்பி சிக்கிய மோசடி வழக்கு என்ன\nமகனுக்குக் கல்யாணம்... ஒரு மாத கால பரோல் முடி��்து மீண்டும் சிறைக்குச் சென்ற இராபர்ட் பயஸ்\n’- கைதிகள் தாக்கியதால் கலங்கும் புழல் சிறை எஸ்.பி.\n'' - புழல் சிறை எஸ்.பி-யைச் சுற்றும் புதிய சர்ச்சை\n`உன்னை நீயே சாகடிக்கும் வரை தொந்தரவு செய்வேன்'- புழல் சிறை எஸ்.பி-யைச் சுற்றும் புதிய சர்ச்சை\nவார்த்தை ஆட்டம் - 6 - 200 ஷட்டில்-காக் - கலக்கல் குறுக்கெழுத்துப் போட்டி\n'' - மகிழ்ச்சியில் புழல் சிறைக்கைதிகள்\nபொது மன்னிப்பு அனைவருக்கும் பொதுவானதா - நியாயம் கேட்கும் முஸ்லிம் சிறைவாசிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/ACPA", "date_download": "2020-04-09T00:27:38Z", "digest": "sha1:55LPPWWDY5QKYPZJ6BYZUPKCMZV5YMER", "length": 5220, "nlines": 75, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ACPA | Virakesari.lk", "raw_content": "\nபொறிஸ் ஜோன்சனின் உடல்நிலையில் முன்னேற்றம்- செய்தியாளர் மாநாட்டில் தகவல்\nஅக்கரைப்பற்றில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர் பற்றிய தகவல்\n வானிலை அவதான நிலையம் அறிவிப்பு \nகொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி 517 மில்லியனாக அதிகரிப்பு\nஊரடங்கு தொடர்பான புதிய அறிவிப்பு குடும்ப உறுப்பினர்களுடன் மாத்திரம் புத்தாண்டுக் கொண்டாட்டம்\nஇலங்கையில் கொரோனாவுக்கு மற்றுமொருவர் பலி \nஊரடங்கு தொடர்பான முக்கிய அறிவிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nதொடர்ந்து வீழ்ச்சியடையும் இலங்கை ரூபாவின் பெறுமதி\nடிஜிட்டல் திரையை பார்ப்பதால் உண்டாகும் வறண்ட கண் பாதிப்பிற்கு நவீன சிகிச்சை\nஇன்றைய திகதியில் பெரும்பாலனவர்கள் கணனித்திரை, அலைபேசி திரை, செல்போன் திரை என டிஜிட்டல் திரையை பார்ப்பது அதிகரித்து வருகி...\nஊரடங்கு தொடர்பான புதிய அறிவிப்பு குடும்ப உறுப்பினர்களுடன் மாத்திரம் புத்தாண்டுக் கொண்டாட்டம்\nசீவல் தொழிலாளர்களது உற்பத்திகளை சந்தைப்படுத்த ஏற்பாடு : அமைச்சரவை அனுமதி என்கிறார் டக்ளஸ்\n சுயநலத்தில் ஒரு பொதுநலனுக்காக செயற்படுங்கள் \nவீட்டுக் கழிவகற்றல் குப்பை லொறிக்கும் தொற்று நீக்க வேண்டிய நிலை\nதற்போதைய நடைமுறையை இன்னும் 14 நாட்கள் பின்பற்றினால் இலங்கையிலிருந்து கொரோனாவை முற்றாக ஒழிக்கலாம்- பவித்திரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/general/10-thousand-kgs-of-gold-sold-in-the-day/c77058-w2931-cid333151-su6269.htm", "date_download": "2020-04-09T01:33:11Z", "digest": "sha1:MRTWMP56RR56V72CO67DMIB67OSM5C36", "length": 3122, "nlines": 17, "source_domain": "newstm.in", "title": "அட்சய திருதியை நாளில் 10 ஆயிரம் கிலோ தங்கம் விற்பனை!", "raw_content": "\nஅட்சய திருதியை நாளில் 10 ஆயிரம் கிலோ தங்கம் விற்பனை\nஅட்சய திருதியை நாளையொட்டி, தமிழகம் முழுவதும் சுமார் 10 ஆயிரம் கிலோ அளவில் தங்கம் விற்பனை நடந்துள்ளதாக நகை வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.\nஅட்சய திருதியை நாளையொட்டி, தமிழகம் முழுவதும் சுமார் 10 ஆயிரம் கிலோ அளவில் தங்கம் விற்பனை நடந்துள்ளதாக நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஅட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் ஆண்டு முழுவதும் செல்வவளம் செழிப்பாக இருக்கும் என்று மக்களின் ஒரு நம்பிக்கை. அதன்படி, நேற்று முன் தினம் அட்சய திருதியை முன்னிட்டு அனைத்து தங்க நகைக் கடைகளையும் மக்கள் முற்றுகையிட்டனர். அவர்கள் போட்டி போட்டுக் கொண்டு தங்க நகைகளை வாங்கிச் செல்வதை அனைத்து பகுதிகளிலும் கண்கூடாக காண முடிந்தது.\nநேற்று முன்தினம் (செவ்வாய்கிழமை) தொடங்கி, நேற்று (புதன்கிழமை) அதிகாலை 3 மணி வரையில் தங்கம் விற்பனையாகி உள்ளது என்றும் தமிழகம் முழுவதும் சுமார் 1000 கிலோ அளவில் தங்கம் விற்பனை நடந்துள்ளதாகவும் தங்க நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நகைகளுக்கு முன்பதிவும் அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thedailytamil.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2020-04-08T23:52:18Z", "digest": "sha1:M4HJZJC6WHTLDHWKLSXPKGGFQ5DWR3LW", "length": 2267, "nlines": 52, "source_domain": "thedailytamil.com", "title": "திமுக | The dailytamil", "raw_content": "\nபிரதமர் மோடியை மக்களவையில் விமர்சனம் செய்த திமுக எம் பி டி ஆர் பாலு...\nமக்கள் உயிரை காக்க வேறு வழியில்லை மூன்று முக்கிய திட்டம் அமல்படுத்தப்படுகிறது \nமக்களே உஷார் அதையும் திருடும் சீனா வெளியானது அதிர்ச்சி தகவல் \nஒரே கையெழுத்து திமுகவிற்கு 240 கோடி நஷ்டம் கதறி துடிக்கும் மேலிடம் \nஐயோ கைது செய்துவிட்டார்களே முடியை விரித்து போட்டு காவல்நிலையம் முன்பு கதறும் சுந்தரவள்ளி \nமுற்றுகையிடுவோம் இல்லை போலீஸ் நிற்குது வேணாம் சென்னை CAA போராட்டத்தில் இருதரப்பு...\nபாஜகவில் இணைந்தரா காடுவெட்டி குரு மகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-04-09T02:11:23Z", "digest": "sha1:SIN32QQA4GRJTWKGWXDEF347XMHL4M2Y", "length": 19908, "nlines": 153, "source_domain": "ta.wikipedia.org", "title": "முத்துகவுண்டன்புதூர் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் கு. இராசாமணி இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nமுத்துகவுண்டன்புதூர் ஊராட்சி (Muthugoundenpudur Gram Panchayat), தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, சூலூர் சட்டமன்றத் தொகுதிக்கும் கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 7965 ஆகும். இவர்களில் பெண்கள் 3782 பேரும் ஆண்கள் 4183 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 12\nதரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் 3\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 3\nஊரணிகள் அல்லது குளங்கள் 4\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 27\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 5\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"சூலூர் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவாரப்பட்டி · வடவேடம்பட்டி · வதம்பசேரி · தாலக்கரை · செஞ்செரிப்புத்தூர் · செலக்கரிச்சல் · எஸ். அய்யம்பாளையம��� · பூராண்டம்பாளையம் · பாப்பம்பட்டி · மலைப்பாளையம் · குமாரபாளையம் · கம்மாலபட்டி · கல்லாபாளையம் · ஜள்ளிபட்டி · ஜே. கிருஷ்ணாபுரம் · இடையர்பாளையம் · போகம்பட்டி · அப்பநாய்க்கன்பட்டி\nவெள்ளியங்காடு · தோலம்பாளையம் · தேக்கம்பட்டி · ஓடந்துறை · நெல்லிதுறை · மூடுதுறை · கெம்மாரம்பாளையம் · காளம்பாளையம் · ஜடையம்பாளையம் · இரும்பொறை · இலுப்பநத்தம் · சின்னகள்ளிபட்டி · சிக்காரம்பாளையம் · சிக்கதாசம்பாளையம் · பெள்ளேபாளையம் · பெள்ளாதி\nவெள்ளானைப்பட்டி · வெள்ளமடை · கொண்டயம்பாளையம் · கீரணத்தம் · கள்ளிபாளையம் · அத்திபாளையம் · அக்ரகாரசாமக்குளம்\nசெம்மாண்டம்பாளையம் · இராசிபாளையம் · பீடம்பள்ளி · பட்டணம் · பதுவம்பள்ளி · நீலாம்பூர் · மயிலம்பட்டி · முத்துகவுண்டன்புதூர் · கணியூர் · காங்கேயம்பாளையம் · கலங்கல் · காடுவெட்டிபாளையம் · காடம்பாடி · கரவளிமாதப்பூர் · கிட்டாம்பாளையம் · சின்னியம்பாளையம்\nவாழைக்கொம்புநாகூர் · தென்சங்கம்பாளையம் · தென்சித்தூர் · தாத்தூர் · சுப்பேகவுண்டன்புதூர் · சோமந்துரை · ரமணமுதலிபுதூர் · பில்சின்னாம்பாளையம் · பெத்தநாய்க்கனூர் · பெரியபோது · மாரப்பகவுண்டன்புதூர் · கரியாஞ்செட்டிபாளையம் · கம்பாலபட்டி · காளியாபுரம் · ஜல்லிபட்டி · திவான்சாபுதூர் · ஆத்துப்பொள்ளாச்சி · அர்த்தநாரிபாளையம் · அங்கலக்குறிச்சி\nவெள்ளிமலைப்பட்டினம் · தென்னமநல்லூர் · பேருர்செட்டிபாளையம் · நரசிபுரம் · மாதம்பட்டி · ஜாகிர்நாயக்கன்பாளையம் · இக்கரைபோளுவாம்பட்டி\nவராதனூர் · வடசித்தூர் · வடபுதூர் · சூலக்கல் · சொலவம்பாளையம் · சோழனூர் · சொக்கனூர் · சிறுகளந்தை · பொட்டையாண்டிபுறம்பு · பெரியகளந்தை · பனப்பட்டி · நல்லட்டிபாளையம் · முள்ளுப்பாடி · மெட்டுவாவி · மன்றாம்பாளையம் · குதிரையாலம்பாளையம் · குருநெல்லிபாளையம் · குளத்துப்பாளையம் · கோவில்பாளையம் · கோதவாடி · கோடங்கிபாளையம் · கப்பளாங்கரை · காணியாலம்பாளையம் · கக்கடவு · கோவிந்தாபுரம் · தேவராயபுரம் · தேவனாம்பாளையம் · செட்டிக்காபாளையம் · அரசம்பாளையம்\nவடவள்ளி · வடக்கலூர் · பொகலுர் · பிள்ளையப்பம்பாளையம் · பசூர் · பச்சபாளையம் · ஓட்டர்பாளையம் · நாரணாபுரம் · மாசக்கவுண்டன்செட்டிபாளையம் · குப்பேபாளையம் · குப்பனூர் · காட்டம்பட்டி · கரியம்பாளையம் · காரேகவுண்டன்பாளையம் · கனுவக்கரை · கஞ்சபள்��ி · அம்போதி · அல்லப்பாளையம் · ஏ. செங்கப்பள்ளி · ஏ. மேட்டுப்பாளையம்\nசோமையம்பாளையம் · பன்னிமடை · நஞ்சுண்டாபுரம் · நாயக்கன்பாளையம் · குருடம்பாளையம் · சின்னதடாகம் · பிளிச்சி · அசோகபுரம்\nபொள்ளாச்சி தெற்கு ஊராட்சி ஒன்றியம்\nவீரல்பட்டி · வக்கம்பாளையம் · ஊஞ்சவேலம்பட்டி · தொண்டாமுத்தூர் · தென்குமாரபாளையம் · சோழப்பாளையம் · சிஞ்சுவாடி · சிங்கநல்லூர் · சீலக்காம்பட்டி · எஸ். பொன்னாபுரம் · எஸ். மலையாண்டிபட்டிணம் · பழையூர் · நாட்டுக்கால்பாளையம் · நல்லாம்பள்ளி · நாய்க்கன்பாளையம் · மக்கிநாம்பட்டி · கூலநாய்க்கன்பட்டி · கோலார்பட்டி · கஞ்சம்பட்டி · ஜமீன்கொட்டாம்பட்டி · கோமங்கலம்புதூர் · கோமங்கலம் · தளவாய்பாளையம் · சின்னாம்பாளையம் · அம்பாரம்பாளையம்\nபொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றியம்\nஇசட். முத்தூர் · வெள்ளாளப்பாளையம் · வடக்கிபாளையம் · திப்பம்பட்டி · திம்மன்குத்து · செர்வர்காரன்பாளையம் · சந்தேகவுண்டன்பாளையம் · இராசிசெட்டிபாளையம் · இராசக்காபாளையம் · இராமபட்டிணம் · ஆர். பொன்னாபுரம் · பூசாரிப்பட்டி · ஒக்கிலிபாளையம் · நல்லூத்துக்குளி · என். சந்திராபுரம் · மூலனூர் · குரும்பபாளையம் · குள்ளிசெட்டிபாளையம் · குள்ளக்காபாளையம் · கொண்டிகவுண்டன்பாளையம் · கிட்டசூராம்பாளையம் · கள்ளிபட்டி · காபுலிபாளையம் · கொல்லப்பட்டி · ஏரிபட்டி · தேவம்பாடி · சின்னநெகமம் · போடிபாளையம் · போளிகவுண்டன்பாளையம் · ஆவலப்பம்பட்டி · அனுப்பார்பாளையம் · அச்சிபட்டி · ஏ. நாகூர்\nவழுக்குப்பாறை · சீரபாளையம் · பாலதுறை · நாச்சிபாளையம் · மயிலேறிபாளையம் · மாவுத்தம்பதி · மலுமிச்சம்பட்டி · அரிசிபாளையம் · நெ. 10. முத்தூர் · 24. வீரபாண்டி\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 நவம்பர் 2015, 16:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/109679", "date_download": "2020-04-09T01:55:31Z", "digest": "sha1:GKA2UBWKXRRRSIJWEPTJIHOKBVSGFZFV", "length": 61426, "nlines": 130, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 4", "raw_content": "\n« அலைபவர்களை அமர்ந்தவர்கள் அறியலாகுமா\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 4\nஅற��யிலிருந்து அனைவரும் வெளியே சென்றதும் சாத்யகி திரும்பி அசங்கனிடம் “இங்கு நிகழ்ந்த எதையுமே அவ்வண்ணமே பொருள்கொள்ள வேண்டியதில்லை. அரசுசூழ்தலின் கணக்குகள் நம்மால் புரிந்துகொள்ள முடியாதவை. இங்கு ஏன் இளைய யாதவர் இந்தத் திருமணப் பேச்சை எடுத்தார் என்று ஒருபோதும் நம்மால் புரிந்துகொள்ள முடியாது” என்றதும் சாந்தன் “புரிந்துகொள்ள முடிகிறது, தந்தையே. அவையில் பேரரசி கடுமையாக பேசிவிடக்கூடாது என்பதற்காக அவர்கள் உளம் மலரும் ஓர் இனிய செய்தியை தொடங்கிவைக்கிறார். இங்கு வரும்போது பேரரசியின் முகம் கடுமை கொண்டிருந்தது. செல்லும்போது மலர்ந்து உதடுகளில் இளநகைகூட இருந்தது” என்றான்.\nஆனால் அதை கேட்டு சாத்யகி மேலும் சினங்கொண்டான். “இதைத்தான் நான் தவிர்க்கும்படி சொல்கிறேன். அவர்களின் செய்கைகளுக்கு பொருள் கற்பிப்பதையும் அவற்றை புரிந்துகொண்டோம் என்று நம்புவதையும்விட மடமை வேறொன்றுமில்லை. நம்மால் ஒருபோதும் அவற்றை புரிந்துகொள்ள முடியாது. இன்று மாலையே இளைய யாதவர் அழைத்து இந்தச் செய்தியை முற்றாக மறுக்கும் பிறிதொன்றை சொன்னால் இதுவரை நீ புழங்கிய சொற்கள் அனைத்தும் வெற்றுச் சருகுகள் என்றாகும்” என்றான். அசங்கன் “இல்லை தந்தையே, அவர் எதன்பொருட்டு உரைத்தாலும் பேரரசி அதை மெய்யாகவே சொன்னார்கள்” என்றான்.\nமேலும் சினத்துடன் சாத்யகி “அப்படி சொல்லவேண்டாம் என்றுதான் உன்னிடம் சொல்லிக்கொண்டிருக்கிறேன். மூடா, இதற்குள் நீ துருபதரின் பெயர்மகளை மணம்செய்வதைப் பற்றிய கனவுகளை வளர்த்துக்கொண்டுவிட்டாய். பாஞ்சாலப் பெரும்படையின் உதவியுடன் யாதவர்களை வென்று பேரரசு அமைக்க எண்ணுகிறாய். உன் கொடிவழியினர் பெறும் வெற்றிகளை கணக்கிடத் தொடங்கிவிட்டாய். இந்தப் பகற்கனவுகளுக்குத்தான் அரசியலில் இடமே இல்லை. மிகை விழைவும் அதன் இன்றியமையா விளைவான ஏமாற்றமும் நம்மை அலைக்கழித்து வீணர்களாகவும் மூடர்களாகவும் மாற்றிவிடும். அதை முதலில் புரிந்துகொள்” என்றான்.\nசாத்யகியின் உணர்வுகளை புரிந்துகொண்ட அசங்கன் “ஆணை, தந்தையே” என்றான். “சொல்லி வை உன் இளையோரிடம், அவர்கள் இன்னும் இங்கு ஏவலருக்கும் கீழ்தான்” என்றான். அவர்கள் தலையசைத்தனர். “அரசர்களின் அவைச்சொல்லாடலில் அருகே நின்றார்கள் என்பதனால் அவர்கள் அரசகுடியும் ஆவதில்லை, அரச��� சூழ்தலை கற்றுக்கொள்ளவும் இல்லை. புரிகிறதல்லவா” என்றான் சாத்யகி. “புரிகிறது” என்றான் அசங்கன். “வருக” என்றான் சாத்யகி. “புரிகிறது” என்றான் அசங்கன். “வருக” என்றபின் சாத்யகி முன்னால் சென்றான். அசங்கன் கண்களில் மட்டும் புன்னகையுடன் தன் இளையோரைப் பார்த்து “செல்வோம்” என்று உதடசைய ஓசையின்றி சொன்னான்.\nசாத்யகி முன்னால் செல்ல மைந்தர்கள் பின்னால் நடந்தனர். சாத்யகி கிராதர்களுக்குரிய மூன்றாவது வாயிலினூடாக உள்ளே சென்றான். அங்கு நின்றிருந்த சிற்றமைச்சர் பத்ரசேனர் “தங்களுக்கும் இளவரசர்களுக்கும் நான்காம் நிரையில் இருக்கைகள் உள்ளன, அரசே” என்றார். “நன்று” என்றபின் அவையில் அமர்ந்திருந்த அரசர்களை ஒருமுறை பார்த்துவிட்டு சாத்யகி தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கை நோக்கி சென்றான். விழிகளைத் தாழ்த்தி குரலெழாமல் “அவையில் அமரும்போது ஒரு சொல்கூட பேசக்கூடாது. அகவை முறைப்படி அமரவேண்டும். எவரேனும் திரும்பி உங்கள் விழிகளை பார்த்தால் தலைவணங்கி வாழ்த்து சொல்லவேண்டும், ஆனால் குரலெழலாகாது” என்று சொன்னான். “ஆணை” என்றான் அசங்கன்.\nஅது அரசர்களும் அரசகுடியினரும் மட்டுமே அமரும் சிற்றவை. உபப்பிலாவ்யத்தில் பாண்டவர்கள் வந்தமைந்த பின்னர் அங்கிருந்த கூடத்தை இரு பக்கமும் உடைத்து தூண்நட்டு விரிவாக்கியிருந்தனர். பிறைவடிவில் அமைந்த அவைக்கு நடுவே உயரமற்ற அரசமேடை அமைந்திருந்தது. எட்டு வாயில்கள் வழியாகவும் அவையினர் உள்ளே புகுந்து அமர்ந்திருந்தனர். உள்ளே நுழைந்த முதற்கணம் சாத்யகி ஏமாற்றம் அடைந்தான். பாரதவர்ஷத்தை முழுமையாக தோற்கடித்தாலன்றி முடிவடையாத பெரும்போரை அறிவிக்கும் அவை அது என எண்ணியபோது விந்தையாகவே தோன்றியது. ஆனால் தன் விழிகள் துவாரகையின் பெருவிரிவுகளுக்குப் பழகியவை ஆகையால் அந்த உளமயக்கு உருவாகிறது என அவன் சொல்மேவிக்கொண்டான்.\nஅவர்கள் அமர்ந்து கைகளையும் கால்களையும் எளிதாக்கிக்கொண்டதும் சாத்யகியும் பெருமூச்சுவிட்டு கண்களை மூடிக்கொண்டான். அதுவரை நிகழ்ந்தவற்றை எண்ணிப்பார்த்தபோது பிழையென எதுவும் உளத்திற்கு படவில்லை. “நன்று” என அகத்தே சொல்லிக்கொண்டு சுற்றி அமர்ந்திருந்த அரசர்களை பார்த்தான். இந்திரப்பிரஸ்தத்தின் ஆதரவாளர்களான அரசர்கள் அனைவருமே அங்கிருந்தனர். முன்நிரையில் விராடரும் குந்திபோஜரும் துருபதரும் அமர்ந்திருக்க அகவை நிரைப்படி ஷத்ரியர்களுக்கு இருக்கை அமைக்கப்பட்டிருந்தது. அசங்கன் “ஒன்பது ஷத்ரிய குடிகள் மட்டுமே இங்குள்ளனவா” என்றான். சாத்யகி திரும்பி சினத்துடன் பற்களைக் கடித்து “நாம் பிறகு யார்” என்றான். சாத்யகி திரும்பி சினத்துடன் பற்களைக் கடித்து “நாம் பிறகு யார் நாமும் ஷத்ரியர்கள்தான்” என்றான். “ஆம்” என்றபின் அசங்கன் தலைதாழ்த்தி விழிகளை திருப்பிக்கொண்டான்.\nசாத்யகியால் அமரமுடியவில்லை. அவை முழுமையடைந்ததை அறிவிக்க நிமித்திகன் வலம்புரிச் சங்கை மும்முறை ஊதினான். வெளியே அதை ஏற்று கொம்புகள் நாரைகளைப்போல குரலெழுப்பி அமைந்தன. அவையின் வாயில்கள் மூடப்பட்டு திரைகள் தாழ்த்தப்பட்டன. அவைக்கூரைக்கு மேலிருந்த துளைகளினூடாக உள்ளே நுழைந்த காற்று பெரிய கயிறுகளால் இழுக்கப்பட்ட தூக்கு விசிறிகளால் கீழே செலுத்தப்பட்டது. நெய்விளக்குகளின் மெல்லிய செவ்வொளி ஆடிகளால் அவைக்குள் பரப்பப்பட்டது. மூச்சுத்திணறுவது போலவும் வியர்ப்பது போலவும் தோன்ற சாத்யகி மெல்ல உதடுகளை ஊதிக்கொண்டான்.\n“அவர் சேதிநாட்டு அரசர் திருஷ்டகேது. மறைந்த சிசுபாலரின் மைந்தர்” என்று சந்திரபானு சொன்னான். “இளைய யாதவரால் சிசுபாலர் கொல்லப்பட்டார் அல்லவா” என்று சாந்தன் கேட்க சந்திரபானு “ஆம், ஆனால் திருஷ்டகேதுவை அரசராக்கியவர் இளைய யாதவர்” என்றான். சாத்யகி சினத்துடன் திரும்பி நோக்கினான். சினி தயக்கமில்லாமல் “சேதிநாடு கௌரவர்களுடன் உள்ளது என்று சொன்னார்களே” என்று சாந்தன் கேட்க சந்திரபானு “ஆம், ஆனால் திருஷ்டகேதுவை அரசராக்கியவர் இளைய யாதவர்” என்றான். சாத்யகி சினத்துடன் திரும்பி நோக்கினான். சினி தயக்கமில்லாமல் “சேதிநாடு கௌரவர்களுடன் உள்ளது என்று சொன்னார்களே” என்றான். சாந்தன் “அது தமகோஷரின் தட்சிண சேதிநாடு. இது உத்தரசேதி. சிசுபாலரின் மைந்தரை யாதவகுடியைச் சேர்ந்தவர்கள் ஆதரிக்கிறார்கள். சிசுபாலரின் அன்னை சுருதகீர்த்தியின் ஆதரவு அவருக்கு உள்ளது” என்றான். சாத்யகி பற்களைக் கடித்து “உம்” என்றான். அவன் விழிகளை நோக்கியபின் அவர்கள அமைதியடைந்தனர். அவன் திரும்பியதும் “அப்படி நோக்கினால் ஜராசந்தரின் மைந்தர் சகதேவர் வந்துள்ளாரே” என்றான். சாந்தன் “அது தமகோஷரின் தட்சிண சேதிநாடு. இத��� உத்தரசேதி. சிசுபாலரின் மைந்தரை யாதவகுடியைச் சேர்ந்தவர்கள் ஆதரிக்கிறார்கள். சிசுபாலரின் அன்னை சுருதகீர்த்தியின் ஆதரவு அவருக்கு உள்ளது” என்றான். சாத்யகி பற்களைக் கடித்து “உம்” என்றான். அவன் விழிகளை நோக்கியபின் அவர்கள அமைதியடைந்தனர். அவன் திரும்பியதும் “அப்படி நோக்கினால் ஜராசந்தரின் மைந்தர் சகதேவர் வந்துள்ளாரே பீமசேனரால் அவர் தந்தை கொல்லப்பட்டார் அல்லவா பீமசேனரால் அவர் தந்தை கொல்லப்பட்டார் அல்லவா” என்றான் சபரன். “அவருடைய மைந்தர் கௌரவர் தரப்புக்கு சென்றுவிட்டார்கள் என்று சொன்னார்களே” என்றான் சபரன். “அவருடைய மைந்தர் கௌரவர் தரப்புக்கு சென்றுவிட்டார்கள் என்று சொன்னார்களே” என்று முக்தன் கேட்டான். “அவர்கள் வேறு மைந்தர்கள். இப்போது ஜராசந்தரின் மைந்தர்கள் என ஏராளமானவர்கள் கிளம்பியிருக்கிறார்கள்” என்றான் உத்ஃபுதன். “இவர் ஒரு அக்ஷௌகிணி படையுடன் வந்துள்ளார்.”\nசாத்யகி திரும்பி நோக்கி “அமைதி” என பல்லை கடித்தபடி சொன்னான். சினி அவன் கண்களை நோக்கி “தந்தையே, அந்த நீலஇறகு சூடிய மணிமுடி அணிந்தவர் கேகயர் அல்லவா” என்று கேட்டான். அசங்கன் விழிகளில் நகைப்பு தெரிந்தது. சாத்யகி என்ன பேசுவது என தெரியாமல் திரும்பிக்கொண்டான். அசங்கன் “பேசவேண்டாம்” என தம்பியரை விலக்கினான். சாத்யகி அபிமன்யூவை பார்த்தான். தன் பீடத்தில் சற்று கோணலாக அமர்ந்து வேறெங்கோ நோக்கிக்கொண்டிருந்தான். ஏதோ காட்டில் மரக்கிளையில் அமர்ந்திருப்பவனைப்போல. அவனருகே பிரதிவிந்தியனும் சதானீகனும் சுதசோமனும் சுருதசேனனும் சுருதகீர்த்தியும் அமர்ந்திருந்தனர். அவர்களுக்குப் பின்நிரையில் யௌதேயனும் சர்வதனும் நிர்மித்ரனும் இருந்தனர்.\nசாத்யகி “நீங்கள் இன்னும் உபபாண்டவர்களிடம் அறிமுகம் செய்துகொள்ளவில்லை அல்லவா” என்று கேட்டான். “இல்லை தந்தையே, அவர்கள் வடக்குக் காட்டிலிருக்கும் இந்திரப்பிரஸ்தத்தின் படைகளுடன் தங்கியிருக்கிறார்கள்” என்றான் அசங்கன். உத்ஃபுதன் எட்டி நோக்கி “அவர்களில் இளையவராகிய அபிமன்யூ அப்படைகளுக்கு தலைமை தாங்குகிறார் என்றார்கள்” என்றான். “நான் உன்னிடம் அதை கேட்கவில்லை” என்றான் சாத்யகி. அசங்கனிடம் “பின்னர் தம்பியருடன் சென்று அவர்களை வணங்கு. அவர்களுடனான உறவே நம் குடியின் எதிர்காலம்” என்றான். அசங்கன் புன்னகைபுரிந்தான். விழிதிருப்பிக்கொண்ட பின் அப்புன்னகைக்கு என்ன பொருள் என சாத்யகி எண்ணினான். எதிர்காலம் என்னும் சொல்லால்தான் எனத் தோன்றியதும் சினத்துடன் “எவ்வளவு நேரம்தான் சடங்குகளை செய்வார்கள்… மூடர்கள்” என முணுமுணுத்துக்கொண்டான்.\nவெளியே மங்கல ஓசை எழுந்தது. அவைமுறைமைப்படி யுதிஷ்டிரரும் திரௌபதியும் வணங்கியபடி வந்து அவையில் அமர்ந்தனர். பாண்டவர்கள் நால்வரும் அவர்களுக்கு இருபுறமும் இடப்பட்ட தங்கள் இருக்கைகளுக்கு வந்தமர்ந்தனர். பட்டுத்திரைக்கப்பால் குந்தியும் பிற அரசியரும் வந்தமர்வதை சாத்யகி கண்டான். இளைய யாதவர் வணங்கியபடி வந்து அவருக்கென இடப்பட்ட தனி இருக்கையில் அமர்ந்ததும் சுரேசர் கைகாட்ட மூத்த குடிகளால் அரசருக்கு செங்கோல் அளிக்கப்பட்டு மணிமுடி சூட்டப்பட்டது. வேதியர் வேதமோதி கங்கை தூவி வாழ்த்தி விலகினர். அவையிலிருந்து கலைவோசை எழுந்தபடியே இருந்தது. சாத்யகி உத்தரனின் அருகே அமர்ந்திருந்த, தாடியும் சடையும் மண்டிய, மெலிந்த உருவினரை சற்றுநேரம் கூர்ந்து நோக்கிய பின்னரே சிகண்டி என தெளிந்தான். அவர் வாயை மெல்லுவதுபோல அசைத்துக்கொண்டிருந்தார். தனக்குள் ஏதோ சொல்லிக்கொண்டிருக்கிறாரா உத்தரன் நேர்விழிகளுடன் யுதிஷ்டிரரை பார்த்துக்கொண்டிருந்தான்.\nசுரேசர் கைகாட்ட முதுநிமித்திகர் மேலே ஏறி வெள்ளிக்கோலை மும்முறை சுழற்றி வணங்கி அவை தொடங்கவிருப்பதை அறிவித்தார். யுதிஷ்டிரரின் குலவரிசையையும் அவைச்சிறப்பையும் சொல்லி, அந்தப் பேரவை அஸ்தினபுரியை அறம்மீறி ஆளும் தார்த்தராஷ்டிரர்கள் மீதும் அவர்களுடன் படைநிற்கும் அனைவர் மீதும் இறுதிவெற்றிவரை நீளும் போர்க்கூவலை விடுப்பதன் பொருட்டு கூடியிருப்பதாக அறிவித்தார். அவையினர் தங்கள் கோல்களைத் தூக்கி “வெற்றிவேல் வீரவேல் வெல்க அறத்தில் நிற்கும் அவை” என குரலெழுப்பினர். நிமித்திகர் பேரமைச்சர் சௌனகர் முறையான அறிவிப்புகளை விடுப்பார் என்று சொல்லி வணங்கி கோல்தாழ்த்தி பின்னடி வைத்து மேடையிலிருந்து இறங்கினார்.\nசௌனகர் வெண்ணிற ஆடையும் வெண்தலைப்பாகையும் அணிந்திருந்தார். நீர்மணிமாலை நெஞ்சில் கிடந்தது. அசங்கன் “அந்தணர் போர் அறிவிப்பதுண்டா, தந்தையே” என்றான். “அவர் உலகியல் நெறியினர். சௌனகநீதி நூலை நீ கேட்டதில்லையா” என்��ான். “அவர் உலகியல் நெறியினர். சௌனகநீதி நூலை நீ கேட்டதில்லையா” என்றான் சாத்யகி. சாந்தன் “நான் கற்றிருக்கிறேன். அரசன் மண்ணை வெல்லும்பொருட்டு விண்ணை வளைக்கவே வேள்வி செய்யவேண்டும் என அது தொடங்கும்” என்றான். சாத்யகி “அவர் சம்பத்நீதி என்னும் நூலையும் எழுதியிருக்கிறார். பாரதவர்ஷத்தின் பல நாடுகளில் வரி அதன் அடிப்படையிலேயே முடிவுசெய்யப்படுகிறது” என்றான்.\nசௌனகர் அவையை வணங்கி யுதிஷ்டிரரையும் திரௌபதியையும் வாழ்த்தி முறைமைச்சொற்கள் கூறி முடித்து அவையின் நோக்கத்தை சொல்லத் தொடங்கினார். “அவையோர் அறிந்த செய்தியே இது. பாரதவர்ஷத்தில் செவிகொண்ட அனைவரும் கேட்ட கதை.” அஸ்தினபுரியின் கொடிவழியில் யுதிஷ்டிரருக்கு இருந்த முடியுரிமையை, அதை எவ்வாறு தார்த்தராஷ்டிரரான துரியோதனன் மறுத்தார் என்பதை, உடன்பிறந்தாரான பாண்டவர்களை கௌரவர்கள் வாரணவதத்தில் மாளிகைக்கு தீயிட்டுக் கொல்ல முயன்றதை, பன்னிரு படைக்களத்தில் நிகழ்ந்த சூதை, பாஞ்சாலத்து அரசி அவைச்சிறுமை செய்யப்பட்டதை, பாண்டவர்களின் கான்புகுதலை, மீண்டு வந்து அவர்கள் நிலம் கோரியபோது மறுக்கப்பட்டதை, ஒவ்வொரு முறையும் போரைத் தவிர்க்கும்பொருட்டு யுதிஷ்டிரர் எடுத்த முயற்சிகளை, இளைய யாதவரின் தூது மறுக்கப்பட்டதை விரித்துரைத்தார்.\nசாத்யகி அவையனைத்தையும் அப்போதுதான் கேட்பதுபோல விழிநட்டு மெல்லிய பதற்றத்துடன் கேட்டுக்கொண்டிருந்தான். அவை நிகழ்ந்தபோது அவன் நிகழ்வுகளுடன் இருந்தான். அப்போது ஒவ்வொரு தருணத்திலும் ஒன்றுக்கு மீறிய தரப்புகளும், ஒன்றையொன்று ஊடறுக்கும் ஐயங்களும், இலக்கடையாச் சினங்களுமாக அவை கலங்கிக்கொண்டே இருந்தன. அந்தத் தெளிவின்மையாலேயே அவற்றை கூர்ந்துநோக்கி அறிய முடியவில்லை. அவை காலத்தில் கடந்து கதையென்று திரண்டு நிற்கக் கண்டபோது ஒவ்வொன்றும் அவனை உலுக்கின. பாஞ்சாலத்து அரசி அவைநடுவே சிறுமைகொண்டு நின்றதை அவனால் எண்ணமென்றுகூட திரட்டிக்கொள்ள முடியவில்லை. பற்கள் உரசிக்கொள்ள உடலை அதிரச்செய்தபடி ஒரு விதிர்ப்பு அவனில் ஓடியது. கைகளை இறுகப்பற்றி ஒவ்வொரு விரலாக மெல்ல விட்டு அந்த இறுக்கத்தை கடந்தான்.\nபெருமூச்சுடன் மீண்டுவந்தபோது மைந்தர் நடுவே மெல்லிய ஓசை கேட்க திரும்பிப் பார்த்தான். அவர்கள் கைகளால் தொட்டும் விழிகளால் உரசிக���கொண்டும் ஓசையில்லா உரையாடலில் இருப்பதைக் கண்டு “என்ன” என்றான். “ஒன்றுமில்லை” என்றான் சாந்தன். அனைத்தும் அவர்கள் அறிந்த கதைகள் என்பதனால் அவர்கள் ஆர்வம் காட்டவில்லை என்பதை உணர்ந்த சாத்யகி மீண்டும் சினம்கொண்டான். அவர்களுக்கு அவை கதைகள். கதைக்கும் நிகழ்வுக்குமான வேறுபாடு ஒன்றே, கதை பல்லாயிரம் நிகழ்தகவுகளில் ஒன்று. ஆகவே பிறிதொன்றென்றும் மாற்றிக்கொள்ளத்தக்கது. நிகழ்வு மாற்றமில்லாதது. இரக்கமற்ற ஒருமை கொண்டது. இவர்கள் இந்தக் கதையை ஒரு விளையாட்டாகவே எண்ண இயலும். ஏனென்றால் இவர்கள் இதற்குள் இல்லை. அவ்வண்ணமென்றால் இவர்கள் எதன்பொருட்டு போருக்கு எழுகிறார்கள்” என்றான். “ஒன்றுமில்லை” என்றான் சாந்தன். அனைத்தும் அவர்கள் அறிந்த கதைகள் என்பதனால் அவர்கள் ஆர்வம் காட்டவில்லை என்பதை உணர்ந்த சாத்யகி மீண்டும் சினம்கொண்டான். அவர்களுக்கு அவை கதைகள். கதைக்கும் நிகழ்வுக்குமான வேறுபாடு ஒன்றே, கதை பல்லாயிரம் நிகழ்தகவுகளில் ஒன்று. ஆகவே பிறிதொன்றென்றும் மாற்றிக்கொள்ளத்தக்கது. நிகழ்வு மாற்றமில்லாதது. இரக்கமற்ற ஒருமை கொண்டது. இவர்கள் இந்தக் கதையை ஒரு விளையாட்டாகவே எண்ண இயலும். ஏனென்றால் இவர்கள் இதற்குள் இல்லை. அவ்வண்ணமென்றால் இவர்கள் எதன்பொருட்டு போருக்கு எழுகிறார்கள் போரும் இவர்களுக்கு வெறும் விளையாட்டா என்ன\nஇவை ஒவ்வொன்றினூடாகவும் நான் வாழ்ந்து கடந்து வந்திருக்கிறேன் என சாத்யகி மீண்டும் எண்ணினான். ஒவ்வொரு முறை கேட்கையிலும் அவை மீண்டும் ஒரு வாழ்வு என அலையலையாக உணர்வுகொண்டு எழுகின்றன. ஆனால் நோக்கியிருக்கவே அது வெறும் கதையாக மாறிவிட்டது. ஒரு கற்பனைமிக்க சூதன் அதை மாற்றிவிடமுடியும் இன்று. முதுமையிலென இங்கு அமர்ந்து அதை மீளமீள எண்ணிக்கொண்டிருக்கிறேன். எழும் தலைமுறை இக்கதைகளை ஒருமுறைக்கு மேல் செவிகொள்ளாது. பிறிதொருமுறை சொல்லக்கேட்டால் உதடு சுழித்து கண்களில் இளநகைப்புடன் பொய்ப்பணிவு காட்டி முடிவதற்காக காத்திருக்கும். சாத்யகி மேலும் சினம்கொண்டான். அவர்களை கண்டிக்க வேண்டுமென்றும் கடுஞ்சொற்கள் உரைக்கவேண்டுமென்றும் விழைந்தான். ஆனால் எதன்பொருட்டென்று தெரியவில்லை.\nசௌனகர் அப்போரை ஏன் தவிர்க்க முடியாது என்று சொல்லி நிறுத்தினார். பின்னர் பாரதவர்ஷத்தின் அரசர்கள் அந்த அவையில் அ���த்தின் பொருட்டு கூடியிருப்பதற்காக அனைவருக்கும் நன்றியும் வரவேற்பும் உரைத்தார். “அரசர்களே, குடித்தலைவர்களே, வீரர்களே, போருக்கென எழுந்த அனைவருக்கும் மாறாத மெய்யறத்தை ஆளும் தெய்வங்களின் நற்கொடைகள் பொழிக இத்தருணம் தெய்வங்களால் மும்முறை வாழ்த்தப்படுக இத்தருணம் தெய்வங்களால் மும்முறை வாழ்த்தப்படுக ஆம், அவ்வாறே ஆகுக” என்று சொல்லி தலைவணங்கி அவர் அவையிறங்கியதும் அவையினர் தங்கள் கோல்களையும் கொடிக்குறிகளையும் தூக்கி வாழ்த்துரைத்தனர். நிமித்திகர் மேடையேறி அவையில் இந்திரப்பிரஸ்தத்தின் அரசர் யுதிஷ்டிரர் போர்வஞ்சினம் உரைக்கப்போவதாக அறிவித்தார். அதைக் கேட்டதும் அவையினர் தங்கள் கோல்களையும் வாள்களையும் தூக்கி பெருங்குரலெழுப்பினர். ஆனால் அவர்கள் அனைவரின் முகங்களிலும் ஒரு தயக்கமும் இருப்பதாக அவனுக்குப் பட்டது. அந்தத் தயக்கத்தை தாண்டிச்செல்லத்தான் மிகையாகக் கூச்சலிடுகிறார்களா\nயுதிஷ்டிரர் கைகூப்பியபடி எழுந்தார். அவையின் நான்கு மூலைகளிலும் சங்குகள் ஓசையிட்டமைந்தன. அவர் குரல் அவையெங்கும் ஒலிக்கும்படி முற்றமைதி நிலவியது. யுதிஷ்டிரர் அவைமேடையில் சற்றே முன்னால் வந்து நின்று தணிந்த குரலில் தொடங்கினார். “இன்று இந்த அவையில் நுண்ணுருவில் நின்றிருக்கும் எங்கள் குடித்தெய்வங்களை வாழ்த்துகிறேன். தோன்றாத் தெய்வங்களென அருள்புரிந்து சூழ்ந்திருக்கும் என் குலத்து மூதாதையரை பணிகிறேன். என் முன் அறம்விளையும் நெஞ்சுடன் அமர்ந்திருக்கும் அரசர்கள், குடித்தலைவர் அனைவரையும் வணங்குகிறேன். இத்தருணம் பாரதவர்ஷத்தின் வரலாற்றில் ஒளிமணியென என்றும் திகழ்க இதை பெருங்கவிஞர் சொல்லில் நிலைநிறுத்துக இதை பெருங்கவிஞர் சொல்லில் நிலைநிறுத்துக நம் கொடிவழியினர் எந்நிலையிலும் தோற்காது அறம் என்ற மெய்மையின் விளக்கமாக இதை பயில்க நம் கொடிவழியினர் எந்நிலையிலும் தோற்காது அறம் என்ற மெய்மையின் விளக்கமாக இதை பயில்க ஆம், அவ்வாறே ஆகுக\n” என்று வாழ்த்துக்குரல் எழுப்ப யுதிஷ்டிரர் தொடர்ந்தார். “அவையோரே, நீங்கள் அனைவரும் அறிந்தது இது. இந்தப் போர் மண்ணின்பொருட்டு மட்டுமல்ல. நான் ஷத்ரியனாக மண்ணை விழைகிறேன். முடிசூடியமர எண்ணுகிறேன். ஆனால் அது எந்த நுகர்வின்பொருட்டும் அல்ல. புகழின்பொருட்டும் அல்ல. நெஞ்சில் கைவைத்து விண்நோக்கி ஒரு சொல்லும் தயங்காமல் என்னால் உரைக்கவியலும். ஆம், அறத்தின்பொருட்டே நான் மண்ணை விரும்புகிறேன்.” அவை தன் ஐயங்களைக் கடந்து மெய்யாகவே உணர்வெழுச்சி கொள்வதை சாத்யகி உணர்ந்தான். “மாமன்னர் யுதிஷ்டிரர் வெல்க பேரறத்தார் வெல்க” என்று வாழ்த்தொலி எழுந்தது. அவர் கையசைத்ததும் அது அமைந்தது.\n“அவையீரே, மெய்யாகவே நான் இதை சொல்கிறேன். மண்ணின்பொருட்டு மாய்வதில் எனக்கு எவ்வகையிலும் உடன்பாடில்லை. ஆகவே இந்த அவைக்கு வந்து அரியணை அமரும் இக்கணம் வரை நான் இப்போரில் ஐயமும் தயக்கமுமே கொண்டிருக்கிறேன்” என யுதிஷ்டிரர் தொடர்ந்தார். அவையில் மெல்லிய கலைவோசை எழுவதை சாத்யகி உணர்ந்து திரும்பிப்பார்த்தான். யுதிஷ்டிரர் பிழையாக ஏதோ சொல்லவிருக்கிறார் என்ற அச்சம் அவனுக்கு ஏற்பட்டது. அவன் இளைய யாதவரை பார்த்தான். அவர் ஊழ்கத்திலென விழிசரிய, மடியில் கைகள் படிந்திருக்க அமர்ந்திருந்தார். துருபதர் ஒவ்வாமை தெரியும் முகச்சுளிப்புடன் அமர்ந்திருந்தார். யுதிஷ்டிரரின் குரல் ஓங்கியது. “ஷத்ரிய அரசர்களே, பாரதவர்ஷத்தின் தொல்குடிகளே, நாம் நமக்காக குருதி சிந்தினால் அது வீண். மூதாதையரின்பொருட்டு குருதி சிந்தினால் அது நம் கடன். வரும் தலைமுறைகளுக்காக குருதி சிந்துவோமெனில் அது தெய்வங்களுக்கு நாம் அளிக்கும் கொடை.” அக்கணமே அவை நெய்த்தழல் என பற்றிக்கொண்டது. அனைவரும் கோல்களையும் படைக்கலங்களையும் தூக்கி “போர் போர்\nகைகளை விரித்து உரத்த குரலில் யுதிஷ்டிரர் சொன்னார் “இந்தப் போரே இப்பாரதவர்ஷத்தில் நிகழ்ந்தவற்றில் மாபெரும் வேள்வி. இது ஆயிரம் அஸ்வமேதம், பல்லாயிரம் ராஜசூயம் இங்கு நாம் அளிப்பது நமது குருதியை, நமது கண்ணீரை, நமது உயிரை. அவையோரே, நாம் அளிக்கவிருப்பது நாம் கொண்டுள்ள அனைத்தையுமேதான். எச்சமின்றி நம்மை அளித்து நாம் கோருவது ஒன்றே. வெற்றியை. அது இங்கு நமது செல்வம் செழிக்கவேண்டுமென்பதற்காக மட்டுமல்ல. நமது கொடிவழிகள் வளமிக்க வாழ்வை அடையவேண்டுமென்பதற்காக மட்டுமல்ல. எது மானுட குலமனைத்துக்கும் மாறாத உண்மையோ அது நிலைநாட்டப்பட வேண்டுமென்பதற்காக. இந்நிலம் இன்று எவ்வாறு இருக்கவேண்டும் என்பதற்காக அல்ல, என்றும் இது எவ்வாறு அமையவேண்டும் என்பதற்காக இங்கு நாம் அளிப்பது நமது குருதியை, நமது கண்ணீரை, நமது உயிரை. அவையோரே, நாம் அளிக்கவிருப்பது நாம் கொண்டுள்ள அனைத்தையுமேதான். எச்சமின்றி நம்மை அளித்து நாம் கோருவது ஒன்றே. வெற்றியை. அது இங்கு நமது செல்வம் செழிக்கவேண்டுமென்பதற்காக மட்டுமல்ல. நமது கொடிவழிகள் வளமிக்க வாழ்வை அடையவேண்டுமென்பதற்காக மட்டுமல்ல. எது மானுட குலமனைத்துக்கும் மாறாத உண்மையோ அது நிலைநாட்டப்பட வேண்டுமென்பதற்காக. இந்நிலம் இன்று எவ்வாறு இருக்கவேண்டும் என்பதற்காக அல்ல, என்றும் இது எவ்வாறு அமையவேண்டும் என்பதற்காக எவ்வாறு இவ்வுலகு இனி புலரவேண்டும் என்பதற்காக. அவையோரே, எதன்பொருட்டு இப்புவியையே மும்முறை அழிக்கத் தகுமோ அது நிலைகொள்ள வேண்டுமென்பதற்காக.”\n“அது என்ன என்பதை இங்குள்ள அனைவரும் உணர்ந்திருப்போம். சொல்லென அதை முன்வைக்க நம்மில் அனைவராலும் இயலாது போகலாம். அவையில் வகுத்துரைக்கும் திறன் நம்மில் மிகச் சிலருக்கன்றி பிறருக்கு இல்லை என்று எவரும் அறிவார். ஆனால் அதை அறியாத எவரும் இங்கில்லை. வேதமுடிபு என்னும் மெய்மையின் பொருட்டே நாம் படைகொண்டு எழுந்திருக்கிறோம். உண்மையென்பது ஒன்றை ஏற்று பிறிதனைத்தையும் மறுப்பதாக அமையாது என்றும், மெய்மையென்பது ஒருவருக்கு ஒரு வண்ணமே தன்னை வெளிப்படுத்துவது அல்ல என்றும், ஒன்றே மற்றொன்று என்றும், இங்கிருப்பதனைத்தும் அதுவே என்றும், அதுவன்றி பிறிதொன்று எங்குமில்லை என்றும், அறிவதெல்லாம் அதையே என்றும் நமக்குரைக்கிறது. அந்த அழியா மெய்மைக்கென எழுந்தவர்கள் நாம்.”\n“வேதமுடிபு பிரிவின் பாதையல்ல. வேதம் தன் சாறென, ஒளியெனக் கொண்டுள்ளது ஒருங்கிணையும் பாதையையே. வேதத்தில் விளைவது விலக்கலின் பாதையல்ல, ஒருமையின் வழியே. இங்கு கொல்வேலும் கூர்வில்லும் ஏந்தி நின்று, திசை திசையென விரியும் எதிர்காலத்தின் மானுடத்திடம் நாம் சொல்கிறோம். ஒருங்கிணைக, அதுவே வெற்றி. ஒன்றாகுக, அதுவே மெய்மை. இப்புவியில் எதுவும் பிறிதில்லை என்று எண்ணுக, அதுவே நிறைவு. விலக்கி விலக்கி இதுகாறும் வந்தோம். வென்றும் அழித்தும் இவ்வண்ணம் நிலைகொண்டோம். இனி இணைத்து இணைத்து முன்செல்வோம். அணைத்து செழித்து இனி என்றும் இங்கு வாழ்வோம்” என்றார் யுதிஷ்டிரர். அவை முழுமையாகவே உணர்ச்சிக்குரல்களால் நிறைந்து அலையடித்தது. சாத்யகி மெய்ப்புகொண்டு கைகூப்பினான். நெஞ்சு விம்மியது. விழிநீர் வழிந்து நிறைக்க அவன் மூக்கை உறிஞ்சியபடி தலைகுனிந்தான்.\nயுதிஷ்டிரரும் உணர்வெழுச்சியால் நிலையழிந்திருந்தார். நிற்கமுடியாதவர்போல கால்கள் தளர்ந்தார். குரல் உடைந்து தழுதழுக்க கூவினார். “இளைய யாதவரின் சொற்கள் பாரதவர்ஷத்தை இனி வழிநடத்துக இப்பெருநிலத்தை தன் நெஞ்சின் அருமணியாக அணிந்திருக்கும் நிலத்திருமடந்தையை இனி பல்லாயிரம் காலம் அவையே ஆள்க இப்பெருநிலத்தை தன் நெஞ்சின் அருமணியாக அணிந்திருக்கும் நிலத்திருமடந்தையை இனி பல்லாயிரம் காலம் அவையே ஆள்க அதன்பொருட்டே இங்கு போருக்கெழுகிறோம். அவையோரே, இது நமது போரல்ல. இது இளைய யாதவரின் போரும் அல்ல. நாம் பெரும்புயலில் சிறு சருகுகள் மட்டுமே. அவர் இப்புயலில் சுருளவிழும் ஒளிரும் கொடி. புயலெழுவது வளிமண்டலத்தை ஆளும் தெய்வங்களின் விழைவால். அவை முடிவு செய்கின்றன எங்கு புயல், எங்கு சுழல் என்று. எவை நிலைகொள்ளும், எவை வளையும், எவை உடையும், எவை புழுதியென தூக்கிவீசப்படும் என்று.”\n“மானுடத்தை ஆளும் எண்ணங்களில் எழுந்த புயல் இது. இது வென்று மேற்செல்லும் என்பதில் ஐயமே இல்லை. நாம் இதை கொண்டுசெல்லவில்லை, இது நம்மை கொண்டுசெல்கிறது. நாம் இப்போரை இயற்றவில்லை, நம்மிலூடாக அது தன்னை இயற்றிக்கொள்கிறது. பெருஞ்செயல்கள் செய்பவர்களே பிறப்பை பொருள்கொள்ளச் செய்பவர்கள். பெருஞ்செயல்கள் ஆற்றும் வாய்ப்பு நூறு தலைமுறைக்கு ஒருமுறையே மானுடருக்கு வாய்க்கிறது. நாம் செய்த நல்லூழால் இன்று நமக்கு அது அமைந்துள்ளது. நம் போர்மறத்தால், தலைக்கொடையால், பிறிதென ஏதும் எஞ்சா முழுதளிப்பால் அதை இயற்றுவோம். புகழ் நமக்கும், குன்றாப்பெருவாழ்வு நம் கொடிவழிகளுக்கும் அமையட்டும். ஆம் அவ்வாறே ஆகுக\nகூறி முடித்ததும் அச்சொற்களால் ஏந்தி நிறுத்தப்பட்டு விடப்பட்டவர்போல யுதிஷ்டிரர் தளர்ந்து பின்னால் விழப்போனார். இயல்பாக கைநீட்டி சகதேவன் அவரை பற்றிக்கொண்டான். யுதிஷ்டிரர் நடுங்கும் கைகளால் அரியணையைப் பற்றி மெல்ல அமர்ந்தார். கைகளை மடிமேல் கோத்துக்கொண்டு உதடுகளை இறுக்கியபடி வெறுமனே நோக்கி அமர்ந்திருந்தார். பெருஞ்சொற்கள் மானுடரை மிக மேலே கொண்டுசென்றுவிடுகின்றன. புவியும் மானுடமும் மிகச் சிறிதென சுருங்கித் தாழும் உயரத்திற்கு. சாத்யகி கைகளைக் கூப்பி நெஞ்சோடு அணைத்தபடி அமர���ந்திருந்தான். அவன் கண்களிலிருந்து நீர் சொட்டிக்கொண்டிருந்தது.\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 6\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 13\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 9\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 3\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-52\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-37\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-36\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 11\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ –10\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 2\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–23\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-86\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-49\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-78\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-51\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-41\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-19\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-17\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-4\nTags: அசங்கன், கிருஷ்ணன், சந்திரபானு, சாத்யகி, சாந்தன், சினி, சௌனகர், யுதிஷ்டிரர்\n'வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–9\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை - 6\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 25\nஅருகர்களின் பாதை 7 - ஆயிரத்து எண்ணூறு கிலோமீட்டர்கள் கடந்து பெல்காம், கித்ராபூர், கும்போஜ்\nஅரூ அறிவியல் புனைகதை போட்டி முடிவுகள்\nவிலங்கு, தவளையும் இளவரசனும் -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட���பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://world.tamilnews.com/2018/05/14/paris-attack-person-kill-using-knife/", "date_download": "2020-04-09T01:16:09Z", "digest": "sha1:EJCM5G5XTKT4EIOBOJCSZLON7PIABW4B", "length": 40199, "nlines": 481, "source_domain": "world.tamilnews.com", "title": "tamil News: Paris attack-person kill using knife, France News", "raw_content": "\nபரிஸில், அல்லாஹ்வை கூப்பிட்டு கொண்டே தாக்குதல் நடத்திய நபர்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபரிஸில், அல்லாஹ்வை கூப்பிட்டு கொண்டே தாக்குதல் நடத்திய நபர்\nபரிஸ் இரண்டாம் வட்டாரத்தில் உள்ள Opéra பகுதிக்கு அருகாமையில், சனிக்கிழமை(மே 12) இரவு இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதோடு நால்வர் காயமடைந்துள்ளனர்.Paris attack-person kill using knife\nஅதிக சுற்றுலாப்பயணிகள் குவியும் இடமான இரண்டாம் வட்டாரத்தில் உள்ள rue Monsigny இல் 9 மணிக்கு இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. வீதியில் சென்றுகொண்டிருந்த சிலர் மீது நபர் ஒருவர் கண்மூடித்தனமான தாக்க��தல் நடத்தியுள்ளார். குறித்த நபர் கூரான கத்தி ஒன்றினை வைத்துக்கொண்டு ‘அல்லா ஹூ அக்பர்’ என கோஷமிட்டவாறு தாக்குதல் நடத்தியுள்ளார். இதனால் ஒருவர் பலியானதுடன், நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.\nஇதனால் உடனடியாக சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். காயமடைந்தவர்களில் இருவர் உயிருக்கு போராடும் நிலையில் Georges Pompidou மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். மேலும் இருவர் இலேசான காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.\nமேலும், தாக்குதல் நடத்திய நபர் காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். தாக்குதல் இடம்பெற்ற ஒரு மணி நேரத்தின் பின்னர், இஸ்லாமிய தேச பயங்கரவாதிகள் இந்த தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ளதாக, விசாரணைகளை மேற்கொண்டுவரும் பரிஸ் அரச வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.\nகேன்ஸில் திரையிடப்பட உள்ள தனுஷின் படம்\nவிளையாடிக் கொண்டிருந்த சிறுவன் உயிரிழப்பு\nஉதட்டில் நெருப்பு புகையாமல் இருந்தால் ஆச்சரியம் ஷாலினி\nGoogle சுந்தர் பிச்சைக்கு கிடைத்த 2500 கோடி ஜக்பொட்\nபிரஞ்சு குடும்பத்தின் நடத்தையை கண்டித்த டச்சு பாராளுமன்ற உறுப்பினர்கள்\n300 பொலிஸ் அதிகாரிகள் பணம் பெற்றார்களா\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nபாரிஸில் நடந்த ரயில் விபத்து\nபாடகரின் நிகழ்ச்சியை கண்டித்த பிரான்ஸ் அரசியல் தலைவர்கள்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nசிரியாவின் தலைநகரான ராக்காவில் 2011–ம் ஆண்டு முதல் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. 1,500 human ...\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nசவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் ஆசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கக் கூடும் என சந்தேகம் எழுந்துள்ளது. Jamal Kashoki body parts suspected destroyed acid ...\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nஆப்கானிஸ்தானில் உலங்குவானூர்தி விபத்தில் 25 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் இராணுவ உலங்குவானூர்தி விபத்துக்குள்ளானதில் தலைமை இராணுவத் தளபதி உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர். least 25 people killed helicopter crash Afghanistan இதுகுறித்து ...\nசீனாவில் 5.1 ரிக்டர் அளவில் நில அதிர்வு\nவிபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு\nஜாம்பியா சுரங்கத்தில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிப்பு\nஜாம்பியா நாட்டில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கங்கெமில் (Kagem ) சுரங்கத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட இந்தக் கல் சுமார் ஒரு ...\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nபாகிஸ்தானில் ஓய்வுபெற்ற நீதிபதி பெயரில் 2,224 கார்கள் பதிவு\nபாகிஸ்தான் நாட்டின் நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர் சிக்கந்தர் ஹயாத்(82). இவரது பெயரில் பதிவாகியுள்ள ஒரு கார் தொடர்பான சட்டமீறல் தொடர்பாக சிக்கந்தர் ஹயாத்துக்கு அபராத நோட்டீஸ் ...\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஇந்தோனேசிய விமான விபத்து: கடைசி நேரத்தில் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்\nகாற்று மாசுபாட்டினால் 15 வயதுக்கு உட்பட்ட 93 சதவிகித குழந்தைகள் சுவாச கோளாறினால் பாதிப்பு\nகாற்று மாசால் உலகம் முழுவதும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தீவிர ஆபத்தில் சிக்கி இருப்பதாக உலக சுகாதார நிறுவனமான WHO எச்சரித்துள்ளது. 93% children 15 years ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஇந்தோனேசிய விமான விபத்தில் 189 பேரில் ஒருவர்கூட பிழைத்திருக்க வாய்ப்பில்லை\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டுள்ளது. fiery fire accident China fuel station டியான்ஜின் (Tianjin) என்ற இடத்தில் இயந்திரங்களுக்கு பயன்படும் ...\nபங்களாதேஷ் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு 7 வருட சிறை\nமுச்சக்கர வண்டி சாரதி வங்கிக் கணக்கில் 300 கோடி ரூபாய்\nஜேர்மனியில் வீரிய சக்தி கொண்ட மருந்தை கொடுத்து 100 பேரை கொன்ற தாதி\nஜேர்மனியை சேர்ந்த ஆண் தாதி நீல்ஸ் ஹேஜெல் (41). இவர் ஓல்டன்பெர்க் மற்றும் டெல்மென் ஹார்ஸ்ட் நகரங���களில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரிந்தார். Germany powerful nurse killed ...\nஇந்தோனேசியாவில் மாயமான விமானம் 188 பேருடன் கடலில் விழுந்து நொறுங்கியதாக அதிர்ச்சி தகவல்\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஉலகின் மிகப் பழமையான கப்பல் கருங்கடலில் கண்டுபிடிப்பு\nஉலகின் மிகப் பழமையான வணிகக் கப்பலை கருங்கடல் பகுதியில் ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். பல்கேரியாவை ஒட்டியுள்ள கருங்கடல் பகுதியில், 2,000 அடி ஆழத்தில் மூழ்கியிருந்த அந்தக் ...\nஉலக அழகி போட்டியில் வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்டதும் மேடையிலேயே மயங்கி விழுந்த பராகுவே அழகி\nஅமெரிக்க தலைவர்களுக்கு தபால் மூலம் வெடிகுண்டு அனுப்பிய ஒருவர் கைது\nமுன்பள்ளி சிறார்கள் மீது கத்திக்குத்து – 14 பேர் படுகாயம்\nமத்திய சீனாவின் சோங்கிங் பகுதியில் உள்ள யுடோன் நியூ செஞ்சுரி முன்பள்ளிஒன்றில் பெண் ஒருவர் சமையலறையில் கத்தியால் தாக்குதல் நடத்தி உள்ளார். இதில் 14 குழந்தைகள் ...\nஒழுக்க கேடாக நடந்து கொண்ட 48 ஊழியர்களை நீக்கியது கூகுள்\nஜப்பானின் ஹொக்கைடோ தீவில் நிலநடுக்கம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nஉடல் அழகும் வலிமையையும் பெற எளிமையான புரோட்டீன் ரிச் நட்ஸ் ரைஸ்\nஆந்திரா ஸ்டைல் நாட்டுக்கோழிக் குழம்பு.\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nசர்ச்சையை கிளப்பிய மகாராணியின் ஆடை அலங்காரம்\nWorld Head Line, World Top Story, உலக நடப்பு, ஐரோப்பா, பிரித்தானியா\nம��ூதியையும் விட்டுவைக்காத கவர்ச்சி புயல் எமி ஜாக்சன் கவர்ச்சி பிகினியில் கிளப்பிவிட்டுள்ள சர்ச்சை கவர்ச்சி பிகினியில் கிளப்பிவிட்டுள்ள சர்ச்சை\nWORLD, உலக நடப்பு, ஐரோப்பா, பிரித்தானியா\nபார்முலா ஒன் காரை ஓட்டி சவுதி பெண் வரலாற்று சாதனை\nWorld Head Line, World Top Story, உலக நடப்பு, செய்திகள், மத்திய கிழக்கு\nவிவாகரத்து பெற்ற மில்லியனர் மனைவி நீதிமன்றில் அடுத்தடுத்து கொடுத்த அதிர்ச்சி\nWORLD, World Head Line, உலக நடப்பு, ஐரோப்பா, பிரித்தானியா\nடிரம்பின் நடவடிக்கையால் வெள்ளை மாளிகை அதிகாரிக்கு நேர்ந்த அவமானம்\nWorld Head Line, World Top Story, அமெரிக்கா, உலக நடப்பு, செய்திகள்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப���பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nபாரிஸில் நடந்த ரயில் விபத்து\nபாடகரின் நிகழ்ச்சியை கண்டித்த பிரான்ஸ் அரசியல் தலைவர்கள்\n300 பொலிஸ் அதிகாரிகள் பணம் பெற்றார்களா\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/84679/cinema/Kollywood/Celebrities-watched-Darbar-FDFS.htm", "date_download": "2020-04-09T01:12:42Z", "digest": "sha1:FQPOU5YW7TH5TA3TJQ26N4QKD6XQDY6A", "length": 10605, "nlines": 142, "source_domain": "cinema.dinamalar.com", "title": "‛தர்பார் - ரசிகர்களாக மாறிய குடும்பத்தினர், திரைநட்சத்திரங்கள் - Celebrities watched Darbar FDFS", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n' | 'டைம் பாஸ் | 'அப்டேட் | அவசரம் இல்லை, மெதுவாக வரலாம் - மா.கா.பா.ஆனந்த் | அல்லு அர்ஜுன் படத்தில் காட்டிலாகா அதிகாரியாக விஜய்சேதுபதி | முதல்வர் நிவராண நிதிக்கு 50 லட்சம் வழங்கிய மோகன்லால் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n‛தர்பார் - ரசிகர்களாக மாறிய குடும்பத்தினர், திரைநட்சத்திரங்கள்\n1 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nமுருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‛தர்பார் படம் பொங்கல் விருந்தாக இன்று(ஜன., 9) வெளியாகி உள்ளது. ரஜினி படம் வெளியாகிறது என்றாலே தமிழகம் முழுக்க திருவிழா கொண்டாட்டம் தான். அதன்படி அதிகாலை முதலே ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். மேலும் ரசிகர்களுடன் ரசிகர்களாக திரை நட்சத்திரங்களும் தர்பார் படத்தை முதல் காட்சியாக பார்த்து மகிழ்ந்துள்ள��ர்.\nஇன்றைக்கு இருக்கும் பல திரை நட்சத்திரங்களுக்கு முன்னோடியாக திகழ்பவர் ரஜினி. இந்த வயதிலும் அவரின் வியாபார எல்லை எட்ட முடியாத ஒன்றாகவே இருந்து வருகிறது. அதனால் அவரின் ரசிகர்களாக இருக்கும் சிம்பு, சிவகார்த்திகேயன், ராகவா லாரன்ஸ், இயக்குனர்கள் ஷங்கர், கவுதம் மேனன், லிங்குசாமி உட்பட பலரும் தர்பார் படத்தின் அதிகாலை காட்சியை சென்னையில் உள்ள பிரபல தியேட்டர்களில் கண்டு களித்தனர்.\nசென்னை ரோகிணி தியேட்டரில் தர்பார் படத்தை, லதா ரஜினிகாந்த், ஐஸ்வர்யா தனுஷ், சவுந்தர்யா, விசாகன், அனிருத்தின் தந்தை ரவி ராகவேந்தர் உட்பட ரஜினி குடும்பத்தினர் கண்டு களித்தனர். ரஜினி திரையில் தோன்றும் ஒவ்வொரு காட்சியின் போதும் சவுந்தர்யா, துள்ளி குதித்து ஆரவாரம் செய்தார்.\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nமலேசியாவிலும் வெளியானது தர்பார் மீண்டும் பிலிம்மில் படமாகும் காட்சி\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nபெரிய ராசு - Baton Rouge,யூ.எஸ்.ஏ\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமீண்டும் தவறான தகவலை பதிவிட்டு நீக்கிய அமிதாப்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஅவசரம் இல்லை, மெதுவாக வரலாம் - மா.கா.பா.ஆனந்த்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nகொரோனாவுக்கு நிதி - சிவகார்த்திகேயன் ரூ.25 லட்சம் உதவி, மற்றவர்கள் எப்போது\nசிம்புவின் 45வது படம் என்ன ஆயிற்று \nஆனந்த் சங்கர் இயக்கத்தில் உருவாகும் படத்தில் சிம்பு - ஆர்யா\nசீரியஸ் தெரியாமல் இருக்கிறார்கள்: சிவகார்த்திகேயன்\nபெப்சி தொழிலாளர்களுக்கு சிவார்த்திகேயன் 10 லட்சம் நிதி\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://in4net.com/tag/tips/", "date_download": "2020-04-09T00:03:07Z", "digest": "sha1:OZ75WSDQGVWT5AWTWPMMTWUQPPFPQ3PL", "length": 7717, "nlines": 121, "source_domain": "in4net.com", "title": "tips Archives - IN4NET | Smart News | Latest Tamil News", "raw_content": "\nகொரோனாவ�� காரணம் காட்டி மோசடி கும்பல்\nமண்டல வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெளியீடுq\nஊரடங்கை பயன்படுத்தி உணவுப் பொருள் பதுக்கலா.. கையில் சாட்டை எடுக்கும் மத்திய அரசு\nஇந்தியாவிலிருந்து இலங்கைக்கு இலவசமாக 10 டன் மருந்து ஏற்றுமதி – பிரதமர் மோடிக்கு…\nகூகுள் 3டி அனிமேஷனில் காட்டு விலங்குகளை உங்களால் வீட்டிற்குள் கொண்டு வர முடியுமா..\nஸ்கைப் அக்கவுண்ட் இல்லாமலே வீடியோ கால் அழைக்கும் வசதி அறிமுகம்\nஇனி ஒருவருக்கு மட்டுமே பார்வார்டு செய்ய முடியும்\nஉலகை அச்சுறுத்தும் கொரோனாவை டிராக் செய்யும் ஆரோக்யா ஆப்(Aarogya Setu App)\nகொரோனாவை காரணம் காட்டி மோசடி கும்பல்\nமருந்து பொருள் ஏற்றுமதியால் மீண்டும் எழுச்சி பெற்ற பங்குச்சந்தை\n10 ஆண்டுகளில் இல்லாத அளிவிற்கு இந்திய பங்குச் சந்தைகள் புதிய உச்சம்\n11 வருஷம்.. 115 நாடு.. வங்கதேச பெண்ணின் தொடரும் சாதனை\nகொரோனாவிற்கு புதிய பெயர் COVID-19\nநாட்டின் பொருளாதாரம் ICUவில் உள்ளது ப.சிதம்பரம்\nதலைமுடி அடர்த்தியாக வளர சில டிப்ஸ்\nதலைமுடி நீளமாகவும், அடர்த்தியாகவும் இருக்க வேண்டும் என்ற ஆசை…\nமுகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்க\nஅனைவருக்கும் முகம் அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை கண்டிப்பாக…\nகைவிரல்களை பளபளப்பாக்க சில குறிப்புகள்\nகை விரல்கள் அழகாக இருக்க வேண்டும் என்றால் அவற்றுக்கு நகப்பூச்சு…\nமுகம் பளபளக்க அழகு குறிப்புகள்\nபியூட்டி பார்லர்கள் போகாமல் வீட்டிலேயே இருந்தபடியே முகத்தை பளபளக்க…\nகுளிர்காலத்தில் மட்டும் அல்லாது கோடைக்காலத்திலும் அனைவருக்கும் சரும…\nடெங்குவை விரட்ட இந்த இலையின் சாறு குடித்தால் போதும்\nகோடைகாலம் முடிந்து மழைக்காலம் தொடங்கி விட்டது. டெங்கு, மலேரியா போன்ற…\nசெரிமாணக் கோளாறை குணமாக்கும் ஏலக்காய்\nஏலக்காய் பற்றி எல்லோருக்கும் நிச்சயம் தெரியும். அதை…\nவாழைப்பழம் முக்கனிகளில் ஒன்று ஆகும். இது, அனைவரும் சாப்பிட கூடிய…\nஎப்பேர்பட்ட சிறுநீர் கல்லையும் கரைக்க அற்புத மருந்து நாவல் பழம்\nநாவல் பழமானது பல்வேறு ஆரோக்கியம் நிறைந்த பழம் ஆகும். இதில் ஏராளமான…\nஇத்துனூண்டு பூண்டுக்குள்ளே இத்தனை நன்மைகளா\nநம் சமையலறை அலமா‌ரி‌யி‌ல் உள்ள ஒ‌வ்வொரு பொரு‌ட்களு‌க்கு‌‌ம் ஒ‌வ்வொரு…\nஇந்தியாவிலிருந்து இலங்கைக்கு இலவசமாக 10 டன் மருந்து ஏற்றுமதி…\nரூ.100 கோடி மதிப்பிலான கொரோனா பாதுகாப்பு உடைகள் வழங்கிய டிக்…\n இந்தியாவின் செயல்பாடு குறித்து WHO…\nகொரனோவை கட்டுப்படுத்த களமிறங்கிய ரோபோக்கள்\nகோடிக்கணக்கில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களை இலவசமாக…\n30 சொகுசு பங்களாக்களை கொரனோ சிகிச்சை மையமாக மாற்றிய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2020-04-09T02:00:21Z", "digest": "sha1:4LIUFB22YIBFUM5KSVF2VGTWHLHCV2SK", "length": 2636, "nlines": 29, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தெலுங்கு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவிக்கிமீடியப் பக்கவழி நெறிப்படுத்தல் பக்கம்\nவிக்சனரியில் Telugu or telugu என்னும் சொல்லைப் பார்க்கவும்.\nதெலுங்கு மொழி - தென்னிந்தியாவில் குறிப்பிடத்தக்க திராவிட மொழிகளுள் ஒன்று.\nதெலுங்கு எழுத்துமுறை - தெலுங்கு மொழியை எழுதுவதற்கான வரிவடிவம்\nதெலுங்கர் - தெலுங்கு மொழி பேசும் இந்திய இனக்குழு\nஇது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும்.\nஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81!", "date_download": "2020-04-09T01:34:31Z", "digest": "sha1:VNWV4LRADKRHDXR2UHBHGGT6QCGHOAFK", "length": 33406, "nlines": 144, "source_domain": "ta.wikisource.org", "title": "அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/ஞானத் தாமரை வானத்தில் பூத்தது! - விக்கிமூலம்", "raw_content": "அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/ஞானத் தாமரை வானத்தில் பூத்தது\n< அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்\nஅன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் ஆசிரியர் என். வி. கலைமணி\nஞானத் தாமரை வானத்தில் பூத்தது\n422127அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ண��்கள் — ஞானத் தாமரை வானத்தில் பூத்தது\n7. ஞானத் தாமரை வானில் பூத்தது\nஆங்கிலேயர் வருகையால்; ஆட்சியால், இந்திய நாகரீகம்: கலை, பண்பாடுகள், அரசியல் வரலாறு, ஆன்மீகப் பழக்க வழக்கச் செயல்கள் எல்லாமே மாறிவிட்டன என்பதை, இந்தியாவிற்கே நாரில் வந்து பார்த்த அன்னி பெசண்டுக்கு மாறா வடுவான ஆறாப் புண்ணாகவே அப்போது தென்பட்டது.\nவெள்ளையன் வீசி எறிந்த பதவி, பணம், பட்டம், உத்தியோகம், பகட்டுவாழ்வு என்ற எலும்புகள் அனைத்திற்கும் அதனதன் தகுதிக்குரியவர்கள் அடிமைகளாக மாறி உழைத்தார்கள்.\nகி.பி. 1885-ம் ஆண்டில் துவக்கப்பட்ட அகில இந்திய தேசிய காங்கிரஸ் மகாசபை, தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள மனு போடுவதும், பிறகு 'காட் சேவ் தி கிங்’ என்ற தேசிய கீதம் பாடுவதே அரசியல் பணியாகக் கொண்டிருந்தது.\nஇந்த மிதவாத புத்தி, கோபால கிருஷ்ண கோகலே தலைவராக இருத்தவரை இருந்தது. திலகர் பெருமான் காங்கிரஸ் மகாசபையிலே காலெடுத்து வைத்த பிறகே, அதற்கு தன்மானம் பிறந்தது.\n\"சுதந்திரம் எனது பிறப்புரிமை; அதை அடைந்தே தீருவேன்\" என்ற மராட்டிய சிக்கக் கர்ஜனைக்குப் பிறகே, 'சுதந்திரம்' என்ற வார்த்த கனற்தெறிப்பாக பொறி பறந்தது.\nவிடுதலைப்போர் என்ற கரடுமுரடான வாகனப் பாதையிலே, காத்தியடிகன் தனது அகிம்சா அறப் போராட்டங்கள் நடத்திச் சிறை தண்டனைகனைப் பெற்று, 'சுதந்தரம்' என்ற உரிமை இந்தியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஒன்று என்பதை ஆங்கில தர்பாருக்கே உணரவைத்தார்.\nஅன்றுவரை காங்கிரஸ் மகாசபை விடுதலை வேண்டும் என்றுதான் வேண்டிக் கொண்டதே தவிரத, 'கொடு' என்று தட்டிக் கேட்கவில்லை.\n'இந்தியருக்கு நாட்டை ஆளும் அறிவும்- ஆற்றலும் இல்லை என்ற அடக்குமுறை ஆங்காரக் கூச்சவிட்ட போதுதான், அன்னி பெசண்ட் அம்மையார் இந்தியா வந்தார்\nஆங்கில ஆட்சியினால் அல்லோல கல்லோலப்பட்டுக் கொண்டிருக்கும் சீர்கேடடைந்த இந்தியாவைக் கண்டு, நான் புத்தகங்களில், வரலாறுகளில் படித்த நாடா இது\nநாட்டை ஆட்சி செய்வதற்கான எல்லாத் தகுதிகளும் ஆற்றலும் அறிவும் இந்தியருக்கு உண்டு என்பதை ஆதாரங்களுடன் நிரூபித்தார்.\nஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மன்னர் ஆட்சி நடைபெற்ற நாடு இந்தியா. கிராமப் பஞ்சாயத்து தேர்தல்கள் நடைபெற்றிருக்கின்றன.\nமக்களாட்சி முறையில் மன்னர்களையும், ஊராட்சி உறுப்பினர்கனையும் பொதுமக்கள் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள்:\nஇப்படிப்பட்ட பரம்பரையில் வந்த இந்தியர்களுக்கா தங்களைத் தாங்களே ஆண்டு கொள்ளத் தெரியாது என்று அன்னி பெசண்ட் ஆங்கில ஆட்சியைப் பார்த்துக் கேட்டார்.\nஆளத் தெரியாது என்றும், அந்த அறிவும் ஆற்றலும் இன்னும் வரவில்லை என்ற ஊமைக் காரணங்களால் சைகை அறிகுறிகளைக் காட்டிப் பேசுவது, இந்தியர்கனை ஏமாற்றிக் கொண்டிருக்கும் அரசியல் மாயை என்றார்\nஅன்னி பெசண்ட், ஆங்கிலேயரின் மூடுமந்திர வித்தைகளைப் பொது மக்களிடம் தவிடுபொடியாக்கிக் காட்டிட அவரே நேரடி அரசியலில் ஈடுபட்டார்.\n'ஹோம் ரூல்' இயக்கம் என்ற ஓர் இயக்கத்தை உருவாக்கினார் அதற்கு அவரே தலைவர் இந்த இயக்கத்துக்கு சுய 'ஆட்சி இயக்கம்' என்ற பெயர் ஏற்பட்டது.\nபொதுமக்கள் பெசண்ட் இயக்கத்துக்குப் பேராதரவு காட்டினார்கள். அப்போதுதான் காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவிலே நடந்த போராட்டத்தினை முடித்துக் கொண்டு இந்தியா வந்தார்: அவர் புகழ் வளர்ந்து வரும் நேரமாக இருந்தது.\nஇந்திய சுதந்திரத்துக்காக, \"சட்டி மறுப்பு\" ஒத்துழையாமை இயக்கம் போன்ற புதிய போராட்ட அறப்போர் முறைகளைக் காந்தியடிகள் மக்களிடையே அறிமுகப்படுத்தினார்.\nஇந்தக் கொள்கைகள், அன்னி பெசண்ட் அம்மையாருக்குப் பிடிக்கவில்லை; காந்தியடிகள் போராட்டத்தால் நாடு கொள்ளை, கொலை, புரட்சிக் களங்களாக மாறும் என்பது அம்மையார் கருத்து\nஇந்த முரண்பாடுகளால், காந்தியண்ணலுக்கும் அன்னி பெசண்டுக்கும் கருத்து மோதல்கள் ஏற்பட்டன. ஆனாலும், மக்களால் விரும்பப்பட்ட தலைவர்களாகவே அவர்கள் இருந்தார்கள்.\nதேசிய காங்கிரஸ் விடுதலை இயக்கமல்லவா ஆனால் கருத்துப் பரிமாற்றங்கள், மோதல்கள் முரண்பாடுகள், விருப்பு வெறுப்புகள் தோன்றுவது சர்வ சாதாரணம் தானே\nமுதல் உலகப் போர் நடைபெறும்போது, பிரிட்டிஷ் ஆட்சி காங்கிரஸ் கட்சியைக் கேட்காமலே இந்தியாவைப் போரில் ஈடுபடுத்தி விட்டது. இதைக் கண்ட மக்கள் கொதித்து எழுந்தார்கள்.\n'இந்தியாவுக்கு விடுதலை வழங்கப்பட வேண்டும் என்ற உறுதி மொழியை ஆங்கிலேயர் அரசு தரவேண்டும். தராவிட்டால் போரில் எந்த உதவியையும் செய்ய மாட்டோம்' என்று, இந்தியத் தலைவர்கள் ஒருமித்தக் குரலின் பேசினார்கள்.\nஅன்னி பெசண்ட் அம்மையார், இந்தியத் தலைவர்கள் எண்ணத்திற்கு ந��ர் விரோதமாக இருந்தது \"பிரிட்டிஷ் அரக உறுதி மொழியை வழங்கினாலும், வழங்காவிட்டாலும் நாம் ஆங்கிலப் பேரரசுக்கு உதவிட வேண்டும்\" என்று பெசண்ட் குரல் கொடுத்தார். ஆனால், மக்கள் அவர் கருத்தை ஏற்க மறுத்து விட்டார்கள்.\nகூறிய கருத்தையே மீண்டும் கூறிக் கூறிப் பெசன்ட் அறிக்கை விடவே, அந்த அம்மையாரை ஆதரித்தவர்கள் யார் யாரோ, அவர்கள் அனைவரும் இப்போது எதிர்க்கத் துணிந்து விட்டார்கள். இருந்தும் பெசண்ட் பிடிவாதமாகவே பேசினார்; எழுதினார்;\nபெசண்ட் பக்கம் ஆதரவு காட்டியவர்கள் பிரித்து போனார்கள். ஆனால், ஆன்னி பெசண்ட் தனது போக்கை மாற்றிக் கொள்ளவில்லை. இந்தியாவுக்கு கய ஆட்சி தேவை என்பதை மட்டும் பேசிக் கொன்டே இருந்தார்.\nகாங்கிரஸ் கட்சியிடம் அன்னி பெசண்ட் கருத்து மீது வேறுபாடு இருந்தாலும், அவரைக் காங்கிரஸ் மறக்கவில்லை; மக்களும் மறக்கவில்லை.\nகல்கத்தாவில் தடைபெற இருந்த அகில இந்திய தேசிய காங்கிரஸ் மகா சபைக்கு அன்னி பெசண்டை மாநாட்டுத் தலைவராகத் தேர்ந்தெடுத்தார்கள் என்பது குறிப்பிடித்தக்கதாகும்; மக்களும் மகிழ்ந்தார்கள்.\nஅதே ஆண்டில் பெசண்ட் கைது செய்யப்பட்டார். மூன்று மாதங்கள் தண்டனை பெற்றார் ஆவருடைய புகழ் முன்பைவிடப் பன்மடங்கு உயர்ந்தது; போற்றாத தலைவரில்லை; தொண்டர்கள் அவரது புகழ் என்ற பலாச்சுளை மீது மொய்த்துக் கொன்டிருந்தார்கள்.\nஇந்திய விடுதலைக்காகப் பாடுபடும் காங்கிரஸ் கட்சி மிதவாதிகள் கூடாரமாகிப் போன பிறகு அதே விடுதலைக்காக ஐரோப்பிய நாட்டு வீராங்கனை ஒருவர் சிறை சென்றார் என்றால் என்ன சாதாரண விஷயமா இது மக்களும் பத்திரிகைகளும் மனமுவந்து பாராட்டின.\nஅன்னி சிறையிலே இருந்து மீண்டார் ஆங்கில அரசு விடுதலை செய்தது: வெளியே வந்ததும் அன்னியின் புகழ் மங்க ஆரம்பித்தது. ஏன் இந்த நிலை ஏற்பட்டது\nகாந்தியடிகளின் சட்டமறுப்பு இயக்கித்தை அன்னி குறை கூறி விமர்சித்ததே காரணமாக அமைந்தது. அது கூட அவ்வளவு முக்கியமன்று; அந்த இயக்கத்தை எதிர்க்குமாறு தொண்டர்களையே தூண்டிவிட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது அதனால் அவர் புகழ் தேய்பிறையாக மாறியது.\nகாந்தியடிகள் பலகோடி மக்களின் பாசமிகுத் தலைவர் அல்லவா அவரை எதிர்த்ததால், மீண்டும் அன்னி இழந்த செல்வாக்கை இறுதிவரைப் பெற முடியாமலேயே போய்விட்டார்-பாவம்\nஅதற்கா�� அன்னி பெசண்ட் சளைத்துவிடவில்லை: தொடர்ந்து எனது பணி காந்தியடிகளை எதிர்த்துக் கொண்டிருப்பதே, என்ற சூழ்நிலையில் அவர் எதிர்த்துக் கொண்டே இருந்தார்\nஅன்னி பெசண்ட் நடத்தி வந்த 'க்திய இந்தியா தி காமன்வீல்' என்ற ஏடுகளிலும் காந்தியின் கொள்கைகளை எதிர்த்தே எழுதி வந்தார்.\nஆனால், ஒன்று மட்டும் உறுதி இந்தியாவுக்கு சுதந்திரம் அளிக்க வேண்டும் என்ற கொள்கையிலே மட்டும் தொடர்ந்து வலியுறுத்தியும்-வற்புறுத்தியும் எழுதிக் கொண்டே வந்தார்.\nஇங்கிலாந்து நாட்டிற்குச் செல்லும் வாய்ப்பு வரும் போது எல்லாம் அது சம்பந்தப்பட்டவர்களிடம் பேசுவார் வாதாடுவார்\nஎன்றாவது ஒரு நாள் இந்தியா சுதந்திரம் பெறும் என்று அன்னி பெசண்ட் உறுதியாக நம்பினார்; என்றாலும், அந்த காந்தி எதிர்ப்பு சம்பவத்திற்குப் பிறகு, அவர் அரசியலில் தீவிரமாக ஈடுபடவில்லை என்பது குறிப்பிடத் தக்கதாகும்.\n இப்போது பிரும்மஞான சபை பணிகளிலே தீவிரமாகக் கவனம் செலுத்தினார்: இடைவிடாத உழைப்பு; அவற்றிலே எதிர்ப்பு: மீண்டும் களைப்பு\nஇவ்வாறு மாறிமாறித் தொண்டாற்றும்நிலை ஆரம்ப முதல் அன்று வரை இருந்து கொண்டே வந்ததால் அவர் மூப்பு தொடர்ந்து பணியாற்றத் தடையிட்டது.\nதனது வாழ் நாளின் இறுதிக் காலத்தைக் காசியிலே கழித்து, அங்கேயே மாண்டு போகலாம் என்ற ஆசை அவருக்கு இருந்தது. நினைப்பதெல்லாம் நடந்தா விடுகின்றது\nஅவர் உருவாக்கிய பல்கலைக்கழக வளாகத்திலேயே அவர் உடல் புதைக்கப்பட்டிருந்தால், அந்தப் புகழாவது மாணவர்கள் இடையே நாள்தோறும் இணைக்கப்பட்டிருக்கக் கூடும்\nஇறுதிக் காலத்தில் அவரது உடல் நிலை காசிக்குப் போக முடியாமல் போய்விட்டது. அதனால், அவர் 1913-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இருபதாம் தேதியன்று வான வெளியிலே ஞானமாகக் கலந்து விட்டார்.\nஅன்னி பெசண்ட் மறைவைக்கேட்ட மக்கள் கண்ணர் சிந்தினார்கள். பரிதாபமாக அழுகுரல் எழுப்பியது பிரும்மஞான சபை\nஇங்கிலாந்து நாட்டிலே பிறந்து, இங்கிலாந்திலேயே வளர்ந்து, இங்கிலாந்திலே வாழ்ந்து இறுதி நாற்பதாண்டுகளாக இந்திய மக்களுக்காகப் போராடி, இந்திய மக்கள் விடுதலைக்காக, பிறந்த நாட்டு மண்ணின் வெள்ளைக்கார ஆட்சியை இந்தியாவிலே எதிர்த்து, சிறைத் தண்டனைகளை அனுபவித்து, பென்னுரிமைப் போர்களை நடத்தி பெண்களுக்காக மாதர் சங்கம் ஒன்றை முதன் முதலில் நிறுவிய மூதாட்டிப் பெருமகள் அன்னி பெசன்ட் அம்மையார்\nதன்னலம் விரும்பும் அரசியல் துறையில் எந்தவித விருப்பும் வெறுப்புமற்ற நிலையில் அன்னி பெசண்ட் வாழ்ந்தது அரசியல்வாதிகளுக்கு ஒரு மனப்பாடமாக இருக்கின்றது.\nமூதறிஞி, மூதாட்டி, ஞானப் பெருமாட்டி, அறிவுச் சீமாட்டி, சுதந்தரப் பிராட்டியாக வாழ்ந்த அன்னி பெசண்ட் மறைவு இந்தின் மக்களின் இதயத்தைத் துளைத்துவிட்டது.\n1938-ம் ஆம் ஆண்டு இறந்த விடுதலை வீராங்கனை அன்னி பெசன்ட், மேலும் ஓர் பதினான்கு ஆண்டு காலம் வாழ்ந்திருப்பாரானால் ஆங்கிலேயரையே எதிர்த்து ஓர் ஆங்கிலப் பெண் கேட்ட சுதந்திரம் கிடைத்திருப்பதைக் கண்ணாலே கண்டிருக்கலாம்\nகாந்தியடிகளைப் போல், அன்னி பெசன்டைப் போல கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யைப் போல விரல்விட்டு எண்ண்க்கூடிய தன்னலமற்ற தியாகிகளின் உழைப்பும், உரமும்தான்; இந்த சுதந்திரத்தைப் பெற்றுத் தந்தது என்பதை மட்டும் எவராலும் மறக்கவோ, மறுக்கவோ மறைக்கவோ முடியாது.\nஅன்னிபெசன்ட் காலம் இந்தியாவுக்குத் தந்த ஒரு கடமைக் கொடை\nஅன்னி பெசண்ட் அம்மையார்: இத்திய புண்ணிய பூமிக்கு ஆன்மீகம் தந்த ஞான சிம்மாசனம்\nஅன்னி பெசன்ட் அம்மைப் பெருமாட்டி இந்தியாவுக்கு சட்ட வரம்புக்குட்பட்ட ஆறப்போர் தத்துவம் தந்த போராளி\nஅன்னி பெசண்ட் பிராட்டி: உலக மனித நேயத் தத்துவத்துக்கு பண்பு வழங்கிய அன்புருவம்\nகாலம் பொன் போன்றது என்ற பழமொழிக்கு மதிப்பளித்துப் பொதுவாழ்வுக் கடமையாற்றிய பெண்ணுலக விதிதகர்\nஅயல்நாட்டார். அவர் எவராலும்-எவ்வித லாபமும் இல்லாமல், மக்கள் தொண்டே இறைவன் தொண்டென பணியாற்றி மறைந்த மேதைகளாகத் திகழ்வது ஒரு பெரும் வியப்பாக உள்ளது.\nஅன்னி பெசண்ட் மதத்தை எதிர்த்தார். தந்தை பெரியார், கார்ல் மார்க்ஸ், வால்டேர், ரூசோ போன்றவர் களைப் போல\nஅன்னிபெசண்ட் நிற பேதங்களை விரோதமாகக் கருதவில்லை; எல்லோரும் மனிதர்களே என்று எழுதினார்- பேசினார்\n'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற கணியன் பூங்குன்றனார் உலகச் சமுதாய உருவாக்கத் தத்துவத்தின்படி இத்தியாவிலே வாழ்ந்து காட்டியவர்.\nஉலக மக்கள் எல்லோரும் எல்லா நலனும் பெற்று வளமாக வாழவேண்டும் என்ற பரந்த நோக்குடையவர் ஆன்னிபெசன்ட்;\nஅன்னிபெசண்ட் பழகுவதிலே இனிமையாளர்: எல்லாரையும் தேசிக்கும் பண்பாளர்\nபிறர்மணம் புண்படும்ப���ியாக, அவர் யாரையும் பேசமாட்டார்.\n\"வாழ்க வசவாளர்\" என்ற தத்துவத்திற்கு இலக்கணமாக வாழ்த்தவர் அன்னி பெசண்ட்.\nவாழ்க்கையில் உதவி என்று வந்தவர்களை தன்னிடம் இல்லாமற் போனாலும், இயன்றதைச் செய்துவிட்டு, மற்றவரைப் பார்க்க வழிகாட்டிவிடும் பண்புடையவர்\nசொல் தவறாதவர்; புகழை விரும்பாதவர்; பெருந்தன்மை மிகுந்தவர்; ஒழுக்கம் ஓம்பும்; சீலர் குழந்தைகளுடன் குழந்தையாக மாறிவிடும் குழந்தை மனம் கொண்ட குணாளர்:\nதினசரி கடமைகளை எதத நெருக்கடிகள் வந்தாலும், அவற்றை ஒதுக்கிவிட்டு கடமைகளைச் செய்பவர்\nஊன் உடலே கோயில் உள்ளமே இறைவன் என்ற திருமூலர் என்னப்படி உடலைப் பேணுவதிலே வல்வராகவே வாழ்தார்\nஅன்னி உலகம் போற்றும் நாவலர் சிறந்த சிந்தனையாளர் புகழ் பெற்ற பத்திரிகை ஆசிரியர்; அஞ்சாமை அனைவரும் பெற வேண்டும் என்ற அரிமா நோக்காளர்\nதமிழ்நாடு என்ற பொய்கையிலே வண்ணக் கோலத்துடன் வன்ன முகம் காட்டி காட்சியளித்த அன்னி பெசண்ட் என்ற ஞானத்தாமரை, வானிலே பூத்தது வாழ்க அன்னி பெசண்ட் பிராட்டியின் மக்கள் தொண்டு\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 25 சூலை 2019, 14:06 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/6511", "date_download": "2020-04-09T01:23:25Z", "digest": "sha1:EISTHA3H57FHNBBZZGUJLIJOSDZ6Y6F4", "length": 57033, "nlines": 147, "source_domain": "www.jeyamohan.in", "title": "உலோகம் – 12", "raw_content": "\n« கேரளத்தில் ஓர் அனுபவம்-கடிதம்\nபொன்னம்பலத்தாருடன் நான் அடிக்கடி வெளியே செல்வதுண்டு. அனேகமாக வாரம் ஒருமுறை அவர் வெளியே கிளம்புவார். திடீரென்று அதிகாலையில் டெல்லியில் உள்ள முருகன் கோயிலுக்குச் சென்று கும்பிட்டு மீள்வதுமுண்டு. அவரது மகளும் மனைவியும் வந்தபின்பு அந்தப்பயணம் அதிகரித்தது. அனேகமாக தினமும் வெளியே செல்ல ஆரம்பித்தார். வீட்டில் அவர்களுடன் இருப்பது அவருக்கு ஒரு பதற்றத்தை அளிப்பதுபோல தோன்றியது. அவர் வீட்டில் இருக்கும்போதும் பெரும்பாலான நேரம் நூலகத்தில்தான் இருந்தார். நான் எப்போதும் அவருடனேயே இருந்தேன்.\nவைஜயந்தி நான் அவருடன் இருந்தால் ஒரு ‘ஹாய்’ மற்றும் சிரிப்புடன் கடந்துசென்றுவிடுவாள். அவர் மதிய உணவுக்குப் பின்னால் தூங்கிக்கொ���்டிருக்கும்போது ஏதாவது வேலையாக போவதுபோல அவ்வழியாக சென்று என்னை ‘தற்செயலாக’க் கண்டு என்னிடம் ‘ஹாய் யூ ஆர் தேர்” என்றபடி வந்து அமர்ந்துகொள்வாள். அப்போது நிறையப்பேசி நிறைய சிரிப்பாள். அவள் பொன்னம்பலத்தார் தூங்கச்செல்வதற்காக காத்து நின்று அதன்பின் வருகிறாள் என்று எனக்குப் புரிந்தது. ஆனால் அது அப்படித்தெரியக்கூடாது என்பதற்காக அவ்வப்போது வராமலிருந்து விடுவாள்.\nஅவளுக்குப் பேச ஆள் தேவைபப்ட்டது போல என்று நினைத்துக்கொண்டேன். பெண்களுக்குப் பேச்சு என்பது கண்ணாடிமுன் நிற்பதுபோல என்று அவளுடன் பேசும்போது தோன்றும். கண்ணாடி அவளை சுருதிசுத்தமாக பிரதிபலித்தாகவேண்டும், அவ்வளவுதான். அவள் யாழ்ப்பாணத்தில் அவளுடைய இறந்தகாலத்தைப்பற்றியே பேச விரும்பினாள். அவளுடைய பள்ளிநாட்கள் , தோழிகள், பார்த்த சினிமாக்கள், சண்டைகள்.. அவள் பேசிய அனைத்தையும் சில சொற்றொடர்களாகச் சுருக்கிவிடமுடியும் என்று தோன்றியது. ‘நான் அழகானவள். நான் நல்லவள். எனக்கு ஒன்றுமே தெரியாது, நான் ஒரு சிறுமி’ அந்தப் பாவனையை உண்மையான அங்கீகாரத்துடன் கேட்டிருக்கும் இரு கண்களும் அங்கீகரிக்கும் இரு கண்களும்தான் நான் அவளுக்கு.\nநெடுங்காலத்திற்குப் பின்பு ஒரு பெண்ணுடன் பேசிப்பழகும் இன்பத்தை நான் அனுபவிக்க ஆரம்பித்தேன். அது என் வாழ்க்கையிலிருந்து எப்போதைக்குமாக நழுவிச்சென்றுவிட்டது என்று நினைத்திருந்தேன். ஆகவே அவளுடன் பேசும்போது ஆரம்பநாட்களில் இறுக்கமாகவே என்னை வைத்திருந்தேன். என்னை மிகவும் கவர்ந்த அவளுடைய மென்மையான சதைப்பற்றில்லாத கழுத்தில் கண்கள் படாமலிருக்க முயல்வேன். ஆனால் மெல்ல அவள் என்னை நெகிழச்செய்துவிட்டாள். அவளிடம் பேசும்போது அவளையே கண்கள் முழுக்க விரித்து பார்த்துக்கொண்டிருக்க ஆரம்பித்தேன்\nஎந்தப்பெண்ணையும் உற்றுக் கவனிக்கும் ஆண் அவளிடம் பெரும் மோகம் கொள்வான் என்று நினைக்கிறேன். அவளுடைய அசைவுகளும் பாவனைகளும் அவனுக்குப் பேரழகாக தென்பட ஆரம்பிக்கும்.மோகத்தைக் கிளறும் ஒன்றை ஒவ்வொருநாளும் கண்டுபிடிப்பான். மோகம் பெண்ணுடலில் ஓர் அசைவைக் கண்டுகொள்கிறது. தலைமயிரை தூக்கி காதோரம் செருகியபடி அவள் சொன்ன ஒரு வாக்கியம் மனதுக்குப் பிடித்திருந்தது என்றால் அதன்பின் அவள் காதோர மயிரை ஒதுக்குவதைக் காண்பதே அந்தக் குதூகலத்தை உருவாக்க ஆரம்பிக்கிறது. அசைவுகள் பெருகி அந்தப்பெண்ணே அவ்வசைவுகளின் தொடர்நிகழ்வாக ஆகிவிடுகிறாள். தன் மோகத்தைக் குழைத்து அவள்மேல் பூசி அவளை அழகியாக்குகிறான் ஆண்.\nஎதுவெல்லாம் பெண்ணில் ஆணுக்கு விசித்திரமாக, ஒவ்வாதனவாக இருக்கின்றனவோ அவையெல்லாம் அவனுக்கு கவற்சியை ஊட்ட ஆரம்பிக்கின்றன. அவற்றைச் சார்ந்தே அவன் மோகம் மூண்டெழுகிறது. வைஜெயந்தியின் அப்பட்டமான உலகியல்தன்மை, பரிபூரணமான அறிவு எதிர்ப்புத்தன்மை, நான் சொல்லும் எதையுமே புரிந்துகொள்ளாத மௌட்டிகம் என்னை மோகவெறிகொள்ளச் செய்தது. நான் சற்றே தீவிரமாக அல்லது நுட்பமாக எதையாவது சொன்னால் அவளில் உருவாகும் அந்த வெற்றுப்பார்வையைப் பார்க்கையில் அப்படியே அவளை அள்ளி மார்போடணைத்து முத்தமிட்டு இறுக்கவேண்டும் என்ற வெறி எழும். அவளது வெற்றுத்தன்மையை களங்கமின்மை என்றும் குழந்தைத்தனம் என்றும் நான் கற்பனை செய்துகொண்டேன். காமம் மனிதனில் உருவாக்கும் பாவனைகளை காமம் இல்லாத போது கவனித்தால் கூசிச் சிறுத்து போய்விடுவோம். காமத்தில் ஆண் மடையனாகியே தீரவேண்டும் போல…\nஎன்னை அவள் மிக மெல்ல தள்ளித்தள்ளி கொண்டு செல்வதை உணர்ந்தேன். ஒரு வாலிபால் ஆட்டக்காரன் பந்தைக்கொண்டு போவதுபோல தட்டித்தட்டி நூற்றுக்கணக்கான எதிர்பாராத திருப்பங்களுடன், திறமை மிக்க ஏமாற்றுகளுடன் என்னைக் கொண்டுசென்றாள். அவள் கையில் அபப்டி என்னைக் கொடுத்துவிடுவதன் எல்லையில்லாத உவகையை நான் அனுபவித்தேன். எங்களுக்குள் அதற்கான பாவனைகள் உருவாகி வந்தன. அவள் நடைமுறை யதார்த்தம் அறிந்த கறாரான அம்மாபோல பேசுவாள். நான் கவைக்குதவாத அறிவார்ந்த விஷயங்களைப் பேசும் முதிரா இளைஞன். அந்த விளையாட்டை சலிக்காமல் திரும்பத் திரும்ப ஆடிக்கொண்டிருந்தோம். நான் போரையும் வரலாற்றையும் பற்றிப் பேசினால் அவள் குழந்தையை வேடிக்கைபார்க்கும் அம்மா போல புருவத்தை நெளித்தும் உதட்டைச் சுழித்தும் கேட்டபின் கிண்டலாக ஏதாவது சொல்வாள். நான் சலிப்புடன் ”ஓ” என்று சொல்லி தலையில் கை வைப்பேன்\nஅல்லது சிலசமயம் அந்த ஆட்டத்தை எதிர்மறையாக ஆடுவோம். நான் அறிவும் கனிவும் கொண்ட முதிர்ந்த ஆண். அவள் இன்னமும் பதின்பருவத்தைத் தாண்டாத சிறுமி. எளிய ஆசைகளும் கனவுகளும் அக்கறைகளும் கொண்டவள். அவள் வாயை உறிஞ்ச�� உறிஞ்சி அற்ப விஷயங்களை நீட்டி நீட்டி பேசுவாள் ”…சத்தியமா அம்மான், நல்ல பிங்ங்ங்க் கலர் ஸ்டிக்கர் பொட்டு அது. நான் அதைக் கேட்டனனான். அதுக்கு அவ சொன்னவள், அவங்கடை அப்பா சிங்கப்பூரிலை இருந்து கொண்டுவந்தது எண்டு. அவள் மதியத்திலை நித்திரைக்கொள்ளயிலே நான் மெதுவா அதை பிச்சு எடுத்துப்போட்டு வந்திட்டனான்….” கிளுகிளுத்துச் சிரித்து ” ஆனா, அந்த பொட்டை எப்டி ஒட்டுறது வீட்டிலை இருக்கிறப்ப மட்டும் ஒட்டிட்டு திரும்பி எடுத்து கண்ணாடியிலை ஒட்டி வைப்பேன்” நான் அவளுடைய முகத்தில் விரியும் சிறுமிக்கான பாவனைகளை கண்களில் தெரியும் குதூகலத்தை தந்தைமையுடன் பார்த்திருப்பேன்.\nபேசிப்பேசி ஆணும் பெண்ணும் நெருங்குவதென்பதில்தான் இயற்கையின் மாயை இருக்கிறது. இரு வேறு ஆளுமைகள், இருவேறு குணச்சித்திரங்கள். அவனுடைய ஆண்குறியும் அவளுடைய பெண்குறியும் இணைய விரும்புகின்றன அவ்வளவுதான். அதற்காக அவர்கள் உடலில் சுரப்பிகள் சுரக்கின்றன. சிந்தனைகளை சுரப்பிகள் கட்டுப்படுத்துகின்றன. இரு மென்மையான மாவுப்பொருட்களாக இருவரின் ஆளுமைகளும் ஆகிவிடுகின்றன. அவளை நானும் என்னை அவளும் பிசைந்து பிசைந்து எங்களுக்குப் பிரியமானபடி ஆக்கிக் கொள்கிறோம். ஆனால் உண்மையில் அப்படி ஒரு மாற்றம் நிகழ்கிறதா இல்லை. இரு ஆடிகளில் இருவரும் பார்த்துக்கொள்கிறோம். விருப்பமான கோணத்தில் விருப்பமான வண்ணத்தில். ஒருகட்டத்தில் இவளன்றி எவருமே எனக்குப் பொருத்தமானவள் இல்லை என்றே மனம் நம்ப ஆரம்பித்துவிடுகிறது.\nநான் அப்படி நம்பினேன். நகையிலிருந்து விழுந்த கல் திரும்பி அந்தப்பள்ளத்தில் கச்சிதமாகப் பொருந்துவதுபோல என் மனதில் அவள் பொருந்திக்கொண்டுவிட்டாள் என்று எண்ணிக்கொண்டேன். என் அறையின் தனிமையில் அவளை எண்ணி புன்னகை புரிந்தபடியே படுத்திருப்பேன். பொன்னம்பலத்தாரிடம் பேசிக்கொண்டிருக்கும்போதுகூட என் காதுகள் பக்கத்து அறையில் அவளுடைய கால்நடமாட்டங்களை மட்டுமே கவனிக்கும். அவளுடைய பேச்சொலிகள் அவளுடைய மெல்லிய பாட்டொலி. அவளுடைய ஒலி கேட்காமலிருக்கும்போது அவள் பக்கத்து அறையில் ஒலியில்லாமல் நடமாடுவதை நான் உணர்ந்துகொண்டிருப்பேன்.\nஏதோ ஒருகட்டத்தில் நான் என்னுடைய குளிர்ந்த ஆழங்களுக்குள் வெளிச்சம் செல்வதை உணர்ந்தேன். அவளிடம் என் பெயரையு���் ஊரையும் குடும்பத்தையும் என் இளமை நாட்களையும் எல்லாம் வெட்டவெளிச்சமாக திறந்து வைத்துவிடவேண்டும் என்று எண்ணிக்கொண்டேன். என்னுடைய எதுவுமே மிச்சமிருக்கக் கூடாது. ஆனால் அந்த செல்போன். அந்த நினைப்பு வந்ததுமே அந்த மன எழுச்சி அணைந்துவிடும். தனிமையும் துயரமுமாக என் அறைக்குள் முடங்கிக் கொள்வேன். அந்த செல்போன் என் இடுப்பில் கட்டி அனுப்பப்பட்ட வெடிகுண்டு போல. அது என் நாட்களை தீர்மானித்துவிட்டிருக்கிறது. நான் அதில் இருந்து தப்பவே முடியாது. நிராசையுடன் கண்ணீர் துளிக்க என் படுக்கையில் கம்பிளியால் போர்த்துக்கொண்டு படுத்துக்கொள்வேன்.\nஆனால் காலையில் அவள் முகம் என் மனதில் முதல் எண்ணமாக விரியும்போது எல்லாம் புதிதாக இருக்கும். என் மெல்லிய சீட்டியொலியில் பழைய பாட்டுகள் எழும். குளித்து ஷேவ் செய்து தலைசீவி நல்ல ஆடைகள் அணிந்து பங்களாவுக்குக் கிளம்பிவிடுவேன். நான் என் முகத்தை கண்ணாடியில் பார்த்து அத்தனை நேரம் நின்றதே இல்லை. அத்தனை மனத்தவிப்புடன் எந்த நேரத்தையும் எதிர்பார்த்ததே இல்லை. அவள் என் முன் வரும் வரை அந்த கணத்துக்காகவே ஒவ்வொரு கணமும் நிகழ்ந்துகொண்டிருக்கும். அவளன்றி வேறெதுவுமே இல்லாமல் என் நேரம் விரிந்து ஒளிகொண்டு கிடக்கும்.\nமதியத்தின் தனிமையில் புத்தக அலமாரிகள் நடுவே நான் அவளை முதல்முறையாக முத்தமிட்டேன். நான் புத்தகம் தேடிக்கொண்டிருக்க அவள் வந்து ஏதோ கேட்டாள். நான் திரும்பியபோது பாளைக்குருத்து போன்ற அவள் கழுத்தில் தங்கச்சங்கிலி திரும்புவதைக் கண்டேன். ஒருகணம் எழுந்த வேகத்தில் அவள் கைகளைப் பற்றினேன். அவள் ”ஓ…அம்மான்” என்று சிணுங்கியபோது அந்தக்குரலில் இருந்த அந்தரங்கத்தாலேயே வெறி எழுந்து அவளை இழுத்து அவள் முகத்தில் முத்தமிட்டேன்\nஒரு முதிராக் காதலனின் முதல் முத்தம் போலிருந்தது அது. குறி தவறியது முதலில். என் நெஞ்சு இட்ட பேரோசையன்றி வேறெதையும் நான் அறியவில்லை. என் கைகளும் கால்களும் வெடவெடவென நடுங்கிக் கொண்டிருந்தன. அவள் முகத்தை நோக்கிக் குனிந்து மூக்கில் என் உதடுகளைப் பதித்தேன். ”விடுங்கோ” என்றபடி அவள் திமிறினாள். நான் மீண்டும் முகத்தை நீட்ட ”அய்யோ அப்பா” என்றாள். பிடிவிட்டு நான் பதறி பின்வாங்க கட்டைவிரலை ஆட்டி கிண்டல்செய்தபடி ஓடிச்சென்றாள்.\nபிறகு இரண்டுந���ட்கள் என்னை அவள் நெருங்கவே விடவில்லை. அலமாராக்களுக்கு நடுவே வரவேயில்லை. நான் பேச ஆரம்பித்தாலே கிண்டல்செய்து முகம் சுளித்துச் சிரித்தாள். பின்பு நான் சலித்து விட்டுவிட்டேன். அவள் என்னிடம் அவளுடைய பள்ளி நாட்களைப் பற்றி பேசிக்கொண்டிருந்தபோது ஆர்வமில்லாமல் பார்த்துக்கொண்டிருந்தேன். அதன் பின் அவள் விடைபெற்றுச் சென்றாள். நான் ஒரு நூலை திரும்ப வைப்பதற்காக நூலக அடுக்குகளுக்குள் சென்றேன். அப்போது மெல்லிய காலடி ஓசை கேட்டது.\nஅவள் தீயில் வதங்கியது போல செம்மை பரவிய முகத்துடன் நின்றிருந்தாள். நான் அவளைப்பார்த்து செயலற்று நின்றேன். என் மூச்சொலி மட்டுமே என் காதில் ஒலித்தது. அவள் சட்டென்று பாய்ந்து என்னருகே வந்து எம்பி தன் கைகளால் என் தோளை வளைத்து என் உதடுகளில் தன் உதடுகளை அழுத்தினாள். காமம் கொண்ட பெண்ணின் உதடுகளை நான் முதல்முறையாக அறிந்தேன். அவற்றின் வெம்மையை உயிர்த்துடிப்பை. ஒரு முத்தம் எங்கள் இருவரையும் ஒன்றாக்கியது. ஒரு உணர்ச்சிகரமான முத்தம் நூறு உடலுறவுகளுக்குச் சமம்.\nஅவள் என்னை விலக்கியபோது நான் மூச்சிரைத்து வியர்த்து விலகிக் கொண்டேன். அவள் சிரித்துக்கொண்டு என் மார்பில் தலையைச் சாய்த்தாள். நான் என் கைகளால் அவள் தலைமயிர் பிசிறுகளை ஒதுக்கினேன். அவள் காதுகளில் மெல்ல ”சூடாக இருக்கிறீர்” என்றேன். ”ம்ம்” என்றாள். பின்பு தலைதூக்கி என்னைப் பார்த்தாள். கண்கள் கலங்கியிருப்பது போல் இருந்தன. ”அழுகிறீரோ” என்றேன். ”ம்ம்” என்றாள். பின்பு தலைதூக்கி என்னைப் பார்த்தாள். கண்கள் கலங்கியிருப்பது போல் இருந்தன. ”அழுகிறீரோ” என்றேன் ”ஓம்” ”என்” என்றேன் ”ஓம்” ”என்” என்று பதைப்புடன் கேட்டேன். ”சும்மா” என்றபின் எம்பி என் உதடுகளை மீண்டும் அழுத்தி முத்தமிட்டாள்\nஅவளுடைய கை என் தொடையை அழுத்தியபோது மெல்லிய வலியால் நான் அந்தக்கையைப் பிடித்தேன். ”ஏன்” என்றபின் அவள் அந்த வடுமீது கையை வைத்தாள். அவளுக்கு நான் ஏற்கனவே சொல்லியிருந்தேன், அந்தக்காயம் பலாலி சண்டையில் பட்ட குண்டு என்று. அந்தவடுவை மெல்ல வருடி அழுத்தியபின் ” வலிக்குதே” என்றபின் அவள் அந்த வடுமீது கையை வைத்தாள். அவளுக்கு நான் ஏற்கனவே சொல்லியிருந்தேன், அந்தக்காயம் பலாலி சண்டையில் பட்ட குண்டு என்று. அந்தவடுவை மெல்ல வருடி அழுத்தியபின் ” வ���ிக்குதே” என்றாள். ”இல்லை” அவள் அதையே வருடிக்கொண்டிருந்தபின் ”அம்மான், ஒரு குண்டு உடம்புக்குள்ளே இருக்கிறது எப்பிடி இருக்கு” என்றாள். ”இல்லை” அவள் அதையே வருடிக்கொண்டிருந்தபின் ”அம்மான், ஒரு குண்டு உடம்புக்குள்ளே இருக்கிறது எப்பிடி இருக்கு” என்றாள். ”ஒண்டுமே இல்லையே” என்றேன். ”எப்பவுமே ஒரு குண்டு உள்ளே இருக்கிறது…அது பயமா இல்லையோ” என்றாள். ”ஒண்டுமே இல்லையே” என்றேன். ”எப்பவுமே ஒரு குண்டு உள்ளே இருக்கிறது…அது பயமா இல்லையோ” ”என்ன பயம்” என்றேன்சிரித்தபடி. ”உம்…எனக்குப் பயமா இருக்கு” நான் அவளை அள்ளி அணைத்து கன்னங்களிலும் கழுத்திலும் முத்தமிட்டேன்\nமூச்சுத்திணறுவதுபோல திமிறி விலகி ”விடுங்கோ” என்றாள். அவள் உடலே இறுகி திமிறியது .நான் அவளைப் பிடித்து நிறுத்தி ”என்ன பயம்” என்றேன். ”பயமெண்டு இல்லை…ஒரு விதமா இருக்கு” என்றாள். நான் அவள் கண்களுக்கு கீழே இருந்த கருமையை மெல்ல கைகளால் வருடினேன். அதை உணர்ந்ததும் அவள் கைகளைத் தட்டிவிட்டாள். ”அப்பா வருவினம்” என்றபின் விலகி திரும்பிப் பார்த்தாள். அந்த அசைவில் அவள் கழுத்தின் வளைவைக் கண்டு நான் அவளை இழுத்து மீண்டும் அழுத்தமாக முத்தமிட ஆரம்பித்தேன். என் மார்பில் பிடித்து தள்ளி விலகி உதட்டை துடைத்துக்கொண்டு விரைந்து விலகிச் சென்றாள்.\nஅதன்பின் அவள் என்னை தொடவே விடவில்லை. அந்த முத்தத்துக்குப் பின் ஒன்று நிகழ்ந்தது, நான் அவளை என்னவள் என்றே எண்ணிக்கொள்ள ஆரம்பித்தேன். இனி நான் அவளை அடையவேண்டியதில்லை. ஏற்கனவே அடைந்துவிட்டேன். அவள்மீதிருந்த மோகவெறி சட்டென்று இல்லாமலாகியது. அவள் எனக்கு இயல்பானவளானாள். அவளை தொடவோ முத்தமிடவோ அதன்பின் நான் முயலவேயில்லை. அதைவிட நாங்கள் அந்த பாவனைகளை எல்லாம் முற்றாகக் கைவிட்டோம். சொல்லப்போனால் எங்களுக்குள் பேச்சே குறைந்துவிட்டது. நெடுநாள் தாம்பத்திய உறவுகொண்டிருக்கும் கணவன் மனைவி போல சொல்லாமலேயே நான் நினைப்பது அவளுக்குப் புரியும் என்பது போன்ற ஒரு சாதாரணமான பேச்சில்லாத நிலை. அவசியத்திற்கு மட்டும் நான் அவளிடம் சுருக்கமாகப் பேசினேன். அந்தப்புதியமனநிலை நான் சொல்லாமலே அவளுக்கும் புரிந்து அவளும் இயல்பாக அதற்கு எதிர்வினையாற்றினாள்.\nஅத்துடன் இன்னொரு ஆச்சரியமும் நிகழ்ந்தது. அதுவரை நான் அவளுடைய முதல்��ணவனைப்பற்றி எண்ணியதே இல்லை. இப்போது அதைப்பற்றிய நினைப்பு என் மனதில் அடிக்கடி இயல்பாக கடந்து சென்றது. யார் அவன், ஏன் அவளைப்பிரிந்தான், அவர்களுக்குள் என்னபிரச்சினை. ஆனால் அதைப்பற்றி அதுவரை நான் அவளிடம் ஏதும் பேசவில்லை என்பதனால் அதற்குப்பின் பேசுவது அனேகமாக சாத்தியமில்லாததாகப் பட்டது. பொன்னம்பலத்தாரிடம்தான் என்றாவது அதை நான் பேசமுடியும். ஆனால் அதுவும்கூட சாத்தியமில்லை என்றே தோன்றியது.\nஆனால் நான் அவள் நினைவாகவே இருந்தபோது எதையுமே உணராதிருந்த பொன்னம்பலத்தார் அவளை நான் சரியாகப் பார்க்காமல்கூட ஆனபின்னர் சட்டென்று எதையோ கண்டுகொண்டார். விழிவிரிய அவளை நான் பார்த்திருக்கும் பாவனையைவிட அப்பட்டமானது அந்த சொந்தமான பாவனை என்று கண்டுகொண்டேன். ஆகவே இன்னமும் கவனம் கொள்ள ஆரம்பித்தேன். அவளை நான் பார்ப்பதே இல்லை. அவளிடம் பேசுவது மிக அபூர்வம். அவளும் அதை நிரூபிப்பதற்கு என்பது போல அடிக்கடி எங்கள் முன் வர ஆரம்பித்தாள். ஆனால் பொன்னம்பலத்தார் மேலும் மேலும் சந்தேகப் பட ஆரம்பித்தார். அவர் மேலும் சந்தேகப்படுவதை முழுமுற்றான உதாசீனத்தை நடிப்பதன் மூலம் காட்டினார். அதற்கெதிராக எந்த பாவனையை மேற்கொள்வதென்று தெரியாமல் நான் மேலும் இறுக்கமானவனாக என்னைக் காட்டிக்கொள்ள ஆரம்பித்தேன்.\nவைஜயந்தி என்னிடம் ”அப்பாவுக்கு உங்களை பிடிச்சிருக்கு” என்றாள். ”எப்படித்தெரியும் ” என்று கேட்டேன். ”தெரியயில்லை…ஆனா பிடிச்சிருக்கு. பிடிச்சிருக்கக்கொண்டுதான் ஒண்டுமே தெரியாதவர் மாதிரி இருக்கினம்” என்றாள். அவள் முகத்தையே நான் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தேன். சட்டென்று எனக்கு அவளுடைய முதல்கணவனைப்பற்றிய நினைப்பு வந்தது. அதைக் கேட்டால் என்ன” என்று கேட்டேன். ”தெரியயில்லை…ஆனா பிடிச்சிருக்கு. பிடிச்சிருக்கக்கொண்டுதான் ஒண்டுமே தெரியாதவர் மாதிரி இருக்கினம்” என்றாள். அவள் முகத்தையே நான் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தேன். சட்டென்று எனக்கு அவளுடைய முதல்கணவனைப்பற்றிய நினைப்பு வந்தது. அதைக் கேட்டால் என்ன ஆனால் என்னால் என் சொற்களை அதைச்சார்ந்து திரட்டிக்கொள்ளவே முடியவில்லை. நான் என் மனதை முட்டி முட்டி முன்னால் செலுத்தினேன்.\nநான் கேட்டது வேறு ஒரு கேள்வி. ”…அப்ப உங்க அப்பா சம்மதிப்பார் என்ன” என்றேன். ”எத��க்கு” என்று அப்பாவியாகக் கேட்டாள். ”இதுக்கு” என்றேன். ”என்ன இதுக்கு” என்றாள். இப்போது புருவம் நடுவே ஒரு மெல்லிய முடிச்சு. நான் அப்போதுதான் அந்த இடம் எத்தனைபெரிய இக்கட்டான சந்தி என்று உணர்ந்தேன். என்ன சொல்வது…கண்களை விலக்கி ”தப்பா நினைக்கமாட்டார் எண்டு சொன்னேன்” என்றேன். ‘ஓ, ஹி டோண்ட் கேர்” என்று அவள் சொன்னாள். அந்தச்சொற்கள் நான் என் மனதில் வைத்திருந்த வைஜயந்தியிடமிருந்து வரவில்லை என்று தோன்றியது. அவற்றைச் சொன்ன பெண்ணை நான் அறிந்திருக்கவேயில்லை.\nஅன்று முழுக்க நான் அவள் சொன்னதையே எண்ணிக்கோண்டிருந்தேன். அதற்கு என்ன அர்த்தம் என் சிந்தனைகளை நான் அரையிருளில் இருந்து பிடித்து இழுத்து வெளிச்சத்தில் நிறுத்தினேன். நான் எதிர்பார்க்கிறேன் என் சிந்தனைகளை நான் அரையிருளில் இருந்து பிடித்து இழுத்து வெளிச்சத்தில் நிறுத்தினேன். நான் எதிர்பார்க்கிறேன்நான் அவளிடம் கேட்டதற்கு என்ன அர்த்தம்நான் அவளிடம் கேட்டதற்கு என்ன அர்த்தம் அவளை நான் திருமணம் செய்துகொள்ள பொன்னம்பலத்தார் சம்மதிப்பாரா என்றா அவளை நான் திருமணம் செய்துகொள்ள பொன்னம்பலத்தார் சம்மதிப்பாரா என்றா என்ன ஒரு முட்டாள்தனம். நானெப்படி பொன்னம்பலத்தாருக்கு மருமகனாக முடியும். என் வயதில், என் அந்தஸ்தில்… இல்லை நான் அப்படிக் கேட்கவில்லை. அப்படியானால் என்ன ஒரு முட்டாள்தனம். நானெப்படி பொன்னம்பலத்தாருக்கு மருமகனாக முடியும். என் வயதில், என் அந்தஸ்தில்… இல்லை நான் அப்படிக் கேட்கவில்லை. அப்படியானால் நானும் வைஜயந்தியும் கள்ள உறவுகொள்ள பொன்னம்பலத்தார் ஒத்துக்கொள்வாரா என்றா நானும் வைஜயந்தியும் கள்ள உறவுகொள்ள பொன்னம்பலத்தார் ஒத்துக்கொள்வாரா என்றா\nதலையை தாங்கியபடி என் அறைக்குள் படுத்திருந்தேன். என்ன ஆயிற்று எனக்கு. ஏன் இத்தனை அபத்தமாகச் சிந்திக்கிறேன் என்ன கள்ள உறவு ஒருமுறை முத்தமிட்டால் அது கள்ள உறவா இல்லை, இது அதற்குமேல் போகாது. அந்தச் சொற்களை என் அகமே நம்பவில்லை. இது மேலும் போகும். போகாமல் என் மனம் அமைதியடையாது. எனக்கு என்ன வேண்டும் இல்லை, இது அதற்குமேல் போகாது. அந்தச் சொற்களை என் அகமே நம்பவில்லை. இது மேலும் போகும். போகாமல் என் மனம் அமைதியடையாது. எனக்கு என்ன வேண்டும் எதற்காக நான் ஏங்குகிறேன் எதற்காக இந்த உயர்குடிப் பெண்��ை பைத்தியம் போல பின் தொடர்கிறேன்\nஅந்த இரவில் வெளியே பனியில் குளிர்ந்த மரங்கள் காற்றில் ஓலமிடும் வேளையில் மிக அந்தரங்கமாக நான் என் தேவையை உணர்ந்தேன். என்னை அவள் என் ஆதி வடிவில் ஏற்றுக்கொள்ள வேண்டும். யாழ்நகர் கல்லூரியில் பெரிய தலையும் மெலிந்த உடலும் விரிந்த கண்களுமாக கணிதம் படிக்கச் சென்ற அந்த இளைஞனை. கவிதைகள் எழுதிய, கரியால் கோட்டோவியங்கள் வரைந்த, அவனை. பல்லின் ஓட்டையில் வெல்லம் படுவதுபோல மிகத்தீவிரமாகக் கூசச்செய்யும் இனிமையாக நான் உணர்ந்தேன், நான் அவளில் தேடுவது என்னை தீண்டிச்சென்ற துப்பட்டாவாக என் கனவின் ஆழத்தில் இருந்துகொண்டிருந்த அந்த இளமைக் காதலியை என்று\nஉலோகம் நாவல் தமிழில் இந்தவகையாக எழுதப்படும் நாவல்களில் ஒரு புதிய திறப்பு என நினைக்கிறேன். பொதுவாக இந்தவகையான திரில்லர் நாவல்களை எப்படி அமைப்பது என நம் எழுத்தாளர்களுக்கு தெரிவதில்லை. ஒரு உளவாளி அல்லது கொலைக்காரன் சென்னையில் உலவுவதை நம்புவது கஷ்டம். நீங்கள் அதை நம்பும்படி எழுதியிருக்கிறீர்கள். அத்துடன் இந்தவகையான எஸ்பினேஜ் எழுத்திலே என்ன பிரச்சினை என்றால் இதை எழுதும்போது பரபரப்பான நிகழ்ச்சிகளுக்கே அதிக முக்கியத்துவம் அளிப்பார்கள். சரசரவென்று கதை ஓடவேண்டும் என நினைப்பார்கள். நீங்கள் முதல்முறையாக தமிழிலே அந்த மனநிலையையும் மனப்போராட்டத்தையும் மையமாக்கி எழுதியிருக்கிறீர்கள். எஸ்பினேஜ் நாவல்களிலே மிகவும் கூர்மையான மூளைகள் நுட்பமாக உரசிக்கொள்வதுதான் அதிக சுவரசியத்தை அளிக்கும். நீங்கள் அளித்த கதையில் கதாநாயகன் நுட்பமான மூளை உடையவன். அதை ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டீர்கள். மற்ற அத்தனை பேருமே சாதாரணமானவர்கள். அதையும் ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டீர்கள். ஆனாலும் நுட்ப்மாக மனசு செயல்பட்டுக்கொண்டே இருக்கிறது. ஆச்சரியம்தான். அதில் குறிப்பாக தான் பொன்னம்பலத்தாரை கொல்லவந்த கொலையாளி என்று கதாநாயகனே பொன்னம்பலத்தாரிடம் சொல்லும் இடம். ஏன் அதை அவன் செய்கிறான் ஒன்று அவரைஅளக்க முயற்சி செய்கிறான். இல்லாவிட்டால் அவருக்கு குறிப்பு கொடுத்தேன் என்று தன் குற்றவுணர்ச்சியை சமரசம் செய்ய முயர்சி செய்கிறான். இல்லாவிட்டால் அந்த செஸ் ஆட்டம் அவனுக்கே மிகவும் பிடித்திருக்கிறது. குற்றவாளிகள் போலீசுக்கு க்ளூ கொடுப்பார்கள் என்று சொல்வதுண்டு. இந்தமாதிரி நாவல்களுக்கு கடவுள் என்றால் டாஸ்டாய்வ்ஸ்கி தான் . அவரது கிரை பனிஸ்க்மென்ட் நாவலில் ராஸ்கால்நிகாஃப் வேறு ஒருவரை கைது செய்து வைத்திருக்கும் போலீஸிடம் தானாகவே வலியச்சென்று நான் கொலைக்காரனாக இருக்கலாமில்லையா என்ற மாதிரி பேசிப்பார்ப்பான். அந்த இடம் நினைவுக்கு வந்தது. ஒரு தேஎர்ந்த உளவாளிபோல சார்ள்ச் நாவல் முழுக்க வெளியே கவனித்துக்கொண்டே இருக்கிறான். எஸ்பினேஜ் நாவல் கிரைம் நாவல் எல்லாமே இலக்கியத்தின் ஒரு இனம் தான். இலக்கியவாதியால் இந்த ஜானரிலும் நல்ல படைப்புகளை கொடுக்க முடியும் என்று காட்டியிருக்கிறீர்கள். இதை தமிழிலே உள்ள மற்ற எழுத்தாளர்களும் செய்தால்க் நல்லது. நமக்கு இன்று பல வகையான சுவாரசியமான எழுத்துக்கள் தேவைப்படுகின்றன\nஆண் பெண் உறவினை மட்டும் பேசும் இந்த அத்தியாயம் மிக அருமை. அடுத்தடுத்து பல சிகரங்களை அடைகிறது உங்கள் மொழி.\n“அசைவுகள் பெருகி அந்தப்பெண்ணே அவ்வசைவுகளின் தொடர்நிகழ்வாக ஆகிவிடுகிறாள். தன் மோகத்தைக் குழைத்து அவள்மேல் பூசி அவளை அழகியாக்குகிறான் ஆண்.”\n“அவளை நானும் என்னை அவளும் பிசைந்து பிசைந்து எங்களுக்குப் பிரியமானபடி ஆக்கிக் கொள்கிறோம். ஆனால் உண்மையில் அப்படி ஒரு மாற்றம் நிகழ்கிறதா இல்லை. இரு ஆடிகளில் இருவரும் பார்த்துக்கொள்கிறோம். விருப்பமான கோணத்தில் விருப்பமான வண்ணத்தில். ஒருகட்டத்தில் இவளன்றி எவருமே எனக்குப் பொருத்தமானவள் இல்லை என்றே மனம் நம்ப ஆரம்பித்துவிடுகிறது.”\n“நகையிலிருந்து விழுந்த கல் திரும்பி அந்தப்பள்ளத்தில் கச்சிதமாகப் பொருந்துவதுபோல என் மனதில் அவள் பொருந்திக்கொண்டுவிட்டாள் என்று எண்ணிக்கொண்டேன்.”\nஇவை மனதில் நிற்கின்றன. ஆனால் ஒன்று – நீங்கள் பரவலாக உபயோகிக்கபடாத கலைச்சொற்களை பயன்படுத்தினால் படிக்கும்போது ஓட்டம் தடை படுவதாக நான் உணர்கிறேன்.\n“சிந்தனைகளை சுரப்பிகள் கட்டுப்படுத்துகின்றன. இரு மென்மையான மாவுப்பொருட்களாக இருவரின் ஆளுமைகளும் ஆகிவிடுகின்றன”\nஇங்கே “ஆளுமை” தனியே நின்று பிரேக் அடிக்க வைத்தது. அடிக்கடி படித்தால் எனக்கு பழகிவிடும் என்று நினைக்கிறேன்.\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 46\nவாழ்வின் வினோத நடனங்கள் – தேவதச்சனின் கவியுலகம்\nவாசிப்புச் சவால் - கடிதங்கள��\nஅரூ அறிவியல் புனைகதை போட்டி முடிவுகள்\nவிலங்கு, தவளையும் இளவரசனும் -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/nattin+kuriyitu+00967.php?from=in", "date_download": "2020-04-09T01:36:30Z", "digest": "sha1:X3SB3LYJYVKU6PIGS3DINDTXQXBV2YTV", "length": 11203, "nlines": 25, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "நாட்டின் குறியீடு +967 / 00967 / 011967", "raw_content": "\nநாட்டின் குறியீடு +967 / 00967\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nநாட்டின் குறியீடு +967 / 00967\nநாட்டின் பெயரை அல்லது நாட்டின் குறியீட்டை உள்ளிடுக:\n-லிருந்து அங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டிகுவா பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகானாகாபோன்காம்பியாகினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவைத்கூபாகென்யாகேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சூடான்தொங்காநமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ க��னிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரான்சுபிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபூட்டான்பெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்ரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வடமாக்கடோனியக்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாஹொங்கொங்ஹொண்டுராஸ்\nமேல்-நிலை கள / இணைய குறி:\nதேசிய பகுதிக் குறியீட்டின் முதன்மையான பூஜ்ஜியத்தை இங்கு சேர்க்காமல் விட்டுவிடவேண்டும். அதன்மூலம், 05669 1225669 எனும் எண்ணானது நாட்டின் குறியீட்டுடன் +967 5669 1225669 என மாறுகிறது.\nயெமென் -இன் பகுதி குறியீடுகள்...\nநாட்டின் குறியீடு +967 / 00967 / 011967\nநாட்டின் குறியீடு +967 / 00967 / 011967: யெமென்\nஉபயோகிப்பதற்கான அறிவுறுத்தல்கள்: சர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்கான நாட்டின் குறியீடுகள்கள் யாவும் நாட்டிற்குள் அழைக்கும்போது ஒரு நகருக்கான உள்ளூர் பகுதி குறியீடுகளைப் போன்றதே. அதேசமயம், உள்ளூர் பகுதி குறியீடுகளை அயல்நாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகளுக்கு தவிர்த்துவிடலாம். சர்வதேச அழைப்புகளுக்கு, பொதுவாய் 00 என்பதுடன் தொடங்குகிற நாட்டின் குறியீடு டயல் செய்வதன் மூலம் துவங்கி, பின்னர் தேசிய பகுதி குறியீடு, ஆனாலும், பொதுவாக பூஜ்ஜியத்துடன் துவங்குகிற எண் இல்லாமல், இறுதியாக வழக்கம்போல, நீங்கள் தொடர்புகொள்ள விரும்புகிற நபரின் எண். எனவே, யெமென் 08765 123456 -க்குள் அழைப்பை மேற்கொள்ள உபயோகிக்கப்படுகிற எண்ணானது, ஆஸ்திரியா, சுவிசர்லாந்து, அல்லது வேறு நாட்டிலிருந்து வருகிற அழைப்புகளுக்கு 00967.8765.123456 என்பதாக மாறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shaivam.org/articles/sivakamangal-suvadikalum-pathippum", "date_download": "2020-04-09T01:22:19Z", "digest": "sha1:NG2MTCF6QR7BSZ24IG4DF53E3JSMS2OD", "length": 76179, "nlines": 247, "source_domain": "www.shaivam.org", "title": "சிவாகமங்கள்: சுவடிகளும் பதிப்பும்", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nசிவ வழிபாட்டுக்குத் துணை Shaivam.org mobile app for Android திருமுறைகள்; படிக்கலாம் கேட்கலாம் - திருக்கோயில் வழிகாட்டி - 24மணி நேர வானொலி இன்னும் பல ( iOS App link here)\nதிருஞானசம்பந்தர் தேவாரம் வரலாற்று முறை சந்த முற்றோதல் நேரடி ஒளிபரப்பு - நாள் 06-04-2020 முதல் 14-04-2020 வரை - நேரம் காலை 08.30 முதல் 10.30 வரை; மற்றும் மாலை 05.00 முதல் 07.00 வரை. || நிகழ்ச்சி நிரல்\nபாரதநாட்டுப் சமயம் மற்றும் அனைத்துக் கலாசாரக் கோட்பாடுகளுக்கும் வேதங்கள் ஆணிவேராகத் திகழ்கின்றன. தெய்வவழிபாட்டிற்கும் தத்துவக் கோட்பாடுகளின் வளர்ச்சிக்கும் வேதங்களும் அவற்றை சார்ந்த நூல்களும் அடித்தளமாக அமைந்து அவற்றின் மேல் தொடக்கமில் காலந்தொட்டு பல பரிணாம வளர்ச்சிகள் நிகழ்ந்துவந்துள்ளன; இக்காலத்தும் அவ்வாறே நிகழ்ந்துவருகின்றன என்பதையும் எல்லோரும் அறிவர். வேதங்களைப் போன்றே ஆகமங்கள் என்றழைக்கப்படும் நூல்களும் நம்நாட்டுச் சமயவளர்ச்சிக்கும் அதைச் சார்ந்த கலைகளின் வளர்ச்சிக்கும் வேதநெறியுடன் சேர்ந்து பெரும்பங்கு ஆற்றி வருகின்றன. இவ்விரு வகைப்பட்ட நூல்களும் பரமகாருண்யமூர்த்தியா‎ன சிவபெருமானால் அருளப்பட்டன என்பது சிவநெறியைப் பின்பற்றும் சான்றோர்களின் துணிபு. வேதங்கள் பொதுநூல்களாகவும், ஆகமங்கள் அவ்வச்சமயங்களைப் பி‎ன்பற்றுவோருக்குரிய சிறப்பு நூல்களாகவும் கொள்ளப்படுகின்றன. *1நாஸ்திக தரிசனங்கள் என்றழைக்கப்படும் பௌத்தம், சமணம் ஆ‏கியவற்றுக்கும் தனித்தனியே ஆகமங்கள் இருந்து வந்துள்ளன என்றும் நாம் அறிகிறோம்.\n*1குமாரிலபட்டர் தன்னுடைய தந்த்ரவார்த்திகமெனும் வியாக்கியா‎ன நூலில் பௌத்த ஆகமங்களை நிராகரித்துள்ளார்.\nஆரம்ப காலத்தில் வேதங்களும் ஆகமம் எ‎ன்றழைக்கப்பட்டு வந்த‎ன என்பதை நியாயஸ¥த்ரம், அத‎ன் பாஷ்யம் ஆகிய பழைய நூல்களிலிருந்து அறிகிறோம். சைவத்தின் பிரிவுகளா ன பாசுபதம், காலாமுகம், ஸோமஸித்தாந்தம் ஆகியவற்றிற்கும் ஆகமங்கள் இருந்தன; அவை காலப் போக்கில் அழிந்துபோயின. அச்சைவ சமயங்களுக்கு ஆகமங்கள் இருந்தனவென்று நாம் கல்வெட்டுக்கள் வாயிலாக அறிகிறோம். மேலும், சைவசித்தாந்த ஆகமங்களில் சிலவற்றுள் குறிப்பாக தீப்தாகமத்தில் பாசுபதம் லகுலீசம் முதலா ன சைவப் பிரிவுகளின் ஆகமங்கள் அவற்றின் பெயர்களுடன் குறிப்பிடப்படுகின்றன. எனவே, சிவபெருமான் அருளால் தற்சமயம் எஞ்சியுள்ளவை சைவசித்தாந்த ஆகமங்கள்,,பைரவ ஆகமங்கள் மற்றும் வீரசைவ ஆகமங்களே.\nவேதங்களில் பொதுவாகவும் சுருக்கியும் கூறப்பட்ட சிவவழிபாட்டு முறைகள், ஆகமங்களில் தீ¨க்ஷ, சிவாலயம் அமைத்து வழிபாடாற்றுதல் முதலிய சைவர்களுக்கே உரிய த னிப்பட்ட விசேஷ சடங்குகள், மிக்க விரிவுட ன் விளக்கப்படுகி ன்ற ன. மேலும், ஆகமங்களி ன் தத்துவக்கோட்பாடுகள் வேதாந்தமென வழங்கப்படும் உபநிஷத்துக்கள் விளக்கும் தத்துவக்கோட்பாடுகளினின்றும் பொதுவாக வேறானவை. சுவேதாச்வதரம் முதலிய மிகப் பழமையான உபநிஷத்துக்களில் பதி, பசு, பாசமெனும் முப்பொருள்களும் குறிக்கப்படுகின்றன. ஆனாலும் முப்பத்தாறு தத்துவங்களைப் பற்றிய குறிப்பு அந்நூல்களில் காணப்படவில்லை; அக்கோட்பாடு முழுதும் சைவசித்தாந்த ஆகமங்களையே சாரும். இ க்கருத்தை வைணவசமய ஆசாரியரா ன இராமா னுஜரே தன்னுடைய ஸ்ரீபாஷ்யத்தில் குறிப்பிடுகிறார்.\nமனிதனாகப் பிறந்தவ‎ன் இவ்வுலகில் வாழ்ந்து பல ‏இன்பங்களை அனுபவிப்பதற்கும், முடிவில் வைராக்கியமடைந்து பரம்பொருளா‎ன சிவபெருமான் திருவடிகளை அடைவதா‎ன மோக்ஷத்தை அடைவதற்கும் ஆகமங்கள் வழிமுறைகளை வகுத்துக் கூறுகி‎ன்ற‎ன. ஆகமங்களைப் பொறுத்தவரை அவை நா‎ன்கு பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன:\n1. சைவச் சடங்குகளையும் சிவலிங்கவழிபாட்டையும் மேற்கொள்ளத் தேவையா‎ன தகுதியை வழங்கும் தீ¨க்ஷ எ‎ன்னும் சிறப்புச் சடங்கைச் செய்யும் முறை, மந்திரங்கள், மற்றும் மண்டலங்கள் ஆகியவற்றைப் பற்றிய விரிவா‎ன செய்திகள் தீ¨க்ஷ பெற்றவ‎ன் தினந்தோறும் ஆற்றவேண்டிய ஸ்நானம், சிவபூஜை முதலிய சடங்குகள், சிவபெருமா‎னுக்கு ஆலயம் அமைத்தல், அங்கு சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தல், திருவிழாக்களை நடத்துதல் ஆகிய பல செய்திகளை விளக்கும் கிரியாபாதம்.\n2. சைவர்கள் மேற்கொள்ளவேண்டிய பொதுவா‎ன ஒழுக்கங்கள், பதி‎னாறு ஸம்ஸ்காரங்கள், வருடந்தோறும் செய்யவேண்டிய சிராத்தம், அந்தியேஷ்டி ஆகிய‎‎ன சரியாபாதத்தில் விளக்கிக் கூறப்படும் செய்திகள்.\n3. எண்வகைச் சித்திகள் முதலா‎ன பற்பல சித்திகளைப் பெறவும், சிவபெருமானது அருளைப் பெற்று முடிவில் முத்திபெறவும் மேற்கொள்ளவேண்டிய யோகப் பயிற்சிகளையும், அதற்கு அடிப்படையாக மூலாதாரம் முதலிய ஷடாதாரங்கள், ‏இடை, பிங்கலை முதலா‎ன நாடிகள், தியா‎னம் செய்யும் முறை ஆகியவற்றை மிக விரிவாக விளக்குவது யோகபாதம்.\n4. பதி, பசு, பாசம் எ‎னும் முப்பொருளகள், அவற்றி‎ன் விரிவு, சிவதத்துவம் முதல் பிருதிவீ தத்துவம் ஈறா‎ன முப்பத்தாறு தத்துவங்களி‎ன் தோற்றம், ஸ்ருஷ்டி,யி‎ன் வகைகள், மோக்ஷத்தி‎ன் இலக்கணம், அதில் ஆ‎ன்மாவின் நிலை ஆகிய சைவத்தி‎ன் அடிப்படைத் தத்துவக்கோட்பாடுகள் ஞா‎னபாதம் எ‎ன்னும் வித்தியாபாதத்தில் விளக்கப்படுகி‎ன்றன.\nஇக்கருத்துக்களை விளக்க எழுந்தவை 28 மூலாகமங்கள்; அவை காமிகம் முதலானவை. எல்லா ஆகமங்களும் எல்லாக் கருத்தையும் ஒருசேரக் கூறாமல் சில சில கருத்துக்களை மிக விரிவாகவும் மற்றவற்றைச் சுருக்கியும் கூறுகி‎ன்றன. அவ்வாறே ‏207 உபாகமங்கள் மூலாகமங்களி‎ன் அடிப்படையில் சிற்பச் செய்திகளையும், பலவிதமான உற்சவங்கள் முதலியவற்றையும் விளக்குகி‎ன்ற‎ன.\nமூலாகமங்களில் கூறப்படும் கிரியைகள் மிகச் சுருக்கமாகவும், அடிப்படைகள் விரித்துக் கூறப்படாமலும் ‏இருப்பதால் சீடர்கள் எளிதில் அக்கிரியைகளை ‏இயற்றுவதற்காக கிரியாபாதச் செய்திகளை ஆகமங்களிலிருந்து திரட்டித் தொகுத்துக் ‏கிரியைகளைச் செய்யும் முறையுட‎ன் விளக்குவ‎ன பத்ததிகள் எனப்படுவ‎ன; அவை முற்காலத்திலிருந்து போஜதேவர், பிரஹ்மசம்பு, வருணசம்பு, ஸோமசம்பு, அகோரசிவர் முதலா‎ன பல சைவ ஆசாரியர்களால் ‏இயற்றப்பட்டவை.\nஅதைப் போ‎ன்றே, மஹோத்ஸவம், பிரதிஷ்டை, பிராயச்சித்தம் ஆகிய ஒவ்வொரு தலைப்பி‎ன் அடிப்படையிலும் ஆகம சுலோகங்களைத் தொகுத்துக் கூறுவ‎ன ஸகலாகமஸங்கிரஹம் எ‎னப்படும் தொகுப்பு நூல்கள். ‏இவையும் பற்பல காலங்களில் தொகுக்கப்பட்டுள்ளன. .\nமற்றெந்த ஆகமவகைக்கும் ‏இல்லாத த‎னிச் சிறப்பு ஒ‎ன்று சைவசித்தாந்த ஆகமங்களுக்கு உண்டு; அது மிகப் பழங்காலந்தொட்டே ஆகமங்களுக்கு ஆசாரியர்கள் ‏இயற்றிய வியாக்கியா‎னம் என்னும் உரைநூல்கள். உக்ரஜ்யோதி, ப்ருஹஸ்பதி, ஸத்யோஜ்யோதி முதலா‎ன ஆசாரியர்கள் ரௌரவம் ஸ்வாயம்புவம் முதலா‎ன ஆகமங்களுக்கு உரை எழுதியுள்ள‎னர். இவர்கள் 6-7 நூற்ற��ண்டுகளில் காஷ்மீரதேசத்தில் பெரும்பாலும் வாழ்ந்தவர்கள்.\n‏இவர்களுள் ஸத்யோஜ்யோதி சிவாசாரியாருடைய ஸ்வாயம்புவாகம உரையும் மற்றநூல்களுமே நமக்குக் கிடைத்துள்ள‎ன. ‏‏இவையே ‏இ‎ன்று நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையா‎ன ஆகம உரைகள். மேலும், ‏இவ்வாசாரியர் ரௌரவாகமம், ஸ்வாயம்புவாகமம் ஆகியவற்றி‎ன் அடிப்படையில் அவ்வாகமங்களி‎ன் ஞா‎னபாதக் கருத்துக்களைச் சுருக்கி தத்வத்ரயநிர்ணயம், தத்வஸங்க்ரஹம்,,போககாரிகை, மோக்ஷகாரிகை, பரமோக்ஷநிராஸகாரிகை ஆகிய நூல்களையும், பௌத்தசமயக் கொள்கைகளைக் கண்டித்து த‎னியாக ஆன்மாக்களும், அ‎னைத்துலகங்களுக்கும் ஆ‎‎ன்மாக்களுக்கும் தலைவனாகச் சிவபெருமா‎‎னெனும் பரம்பொருளும் உண்டு எ‎ன்னும் கருத்தை மிக்க வாதத்திறமையுட‎ன் நிறுவும் நரேச்வரபரீ¨க்ஷ எ‎ன்னும் நூல்களையும் ‏இயற்றிச் சைவசித்தாந்த சாத்திரத்திற்கு மிக வலிமையா‎ன ஆதாரத்தையும் தத்துவக் கோட்பாடுகளி‎ன் அடித்தளத்தையும் அமைத்துத் தந்துள்ளார். ‏இவர் காலத்திற்குப் பி‎ன்னர் தோ‎ன்றிய அனைத்துச் சைவ நூல்களிலும், உரைநூல்களிலும் ‏இவருடைய நூல்களிலிருந்து ஏராளமா‎ன மேற்கோள்கள் எடுக்கப்படுகி‎ன்ற‎ன; அந்நூல்களை மேற்கோளாக எடுக்காத சைவஆசாரியரோ வியாக்கியா‎ன நூலோ ‏இல்லை என்றே கூறலாம். சைவர்களி‎ன் புண்ணியவசத்தி‎னால் இவ்வாசிரியரின் அனைத்து நூல்களுக்கும் அகோரசிவாசாரியாரும் ‏இராமகண்டர் எ‎ன்னும் புகழ்மிக்க ஆசாரியரும் நூற்கருத்துக்களை நாம் எளிதில் புரிந்துகொள்ளும் வண்ணம் உரைகளை எழுதி நமக்குப் பேருதவி புரிந்துள்ள‎னர்.\nஸத்யோஜ்யோதி ஆசாரியர் ‏இட்ட அடித்தளத்தில் சைவசித்தாந்தத் தத்துவக்கோட்பாடுகளி‎ன் (Śaivasiddhānta Philosophy) மிக விசாலமா‎ன கட்டிடத்தை நிறுவியவர் ‏இராமகண்ட சிவாசாரியார். மற்ற தரிச‎னங்களா‎ன பௌத்தம், நியாயம், மீமாம்ஸை முதலிய அனைத்துச் சாத்திரங்களிலும் மிக்க புலமை பெற்று அச்சாத்திரக்கருத்துக்களைத் தமது வாதத் திறமையி‎னால் வென்று சைவசித்தாந்த சாத்திரத்தை வளர்த்தவர் ‏இவ்வாசாரியர். ‏இக்காலகட்டத்தில் வைதிகம் மற்றும் ஆகமநெறிகளுக்கு எதிராகப் பௌத்தசமயம் குறிப்பாகக் காஷ்மீரம் முதலிய தேசங்களில் ஓங்கிப் பரவியிருந்ததால் ஸத்யோஜ்யோதி, ‏இராமகண்டர் ஆகியோருடைய நூல்களில் பௌத்தமதக் கொள்கைகள் மிக‏ விரிவாக ஆராய���்பட்டு மறுக்கபடுவதைக் காணலாம். இவர் கிரணாகமத்தி‎ன் ஞா‎னபாதம், மதங்கபாரமேசுவராகமத்தி‎ன் நாற்பாதங்கள் ஆகியவற்றிற்கு மிக விரிவா‎ன வியாக்கியானங்களை ‏இயற்றியுள்ளார். 350 சுலோகங்கள் கொண்ட ஸார்த்தத்ரிசதிகாலோத்தராகமத்திற்கு ஒரு விரிவா‎ன வியாக்கியானமும் ‏இவர் இயற்றியதே; சைவாகமங்களி‎ன் மந்திரசாத்திரத்திற்கு அடிப்படைக் கொள்களை வரையறுத்து நிலைபெறச் செய்த மிக முக்கிய உரைகளுள் ‏இதுவும் ஒ‎ன்று.\n‏இவருடைய எல்லையற்ற புலமையும், வாதத்திறமையும், சைவாகமங்களில் அவருக்கிருந்த ஆழ்ந்த பயிற்சியும், எல்லாவற்றிற்கும் மேலாக சைவத்தில் அவர்கொண்டிருந்த பற்றும் நம்மை வியப்பில் ஆழ்த்துகி‎ன்றன. ‏இவருடைய நூல் நடை சற்றுக் கடி‎னமானது; காஷ்மீரதேசத்தில் அக்காலத்திலிருந்த வித்வா‎ன்களி‎ன் அனைத்துச் சாத்திரப்புலமைக்கும் ஒரு எடுத்துக் காட்டாக ‏இவர் விளங்குகிறார். சைவாகமங்கள் சிவபெருமா‎னால் அருளப்பட்டவை; அவையும் நால்வேதங்களுக்குச் சமமான பிரமாணம் கொண்டவை. அவை வேதநெறிக்குப் புறம்பா‎னவை அன்று எ‎ன வாதிட்டு ஸர்வாகமப்ராமாண்யம் எ‎ன்னும் நூலையும் இ‏வர் ‏இயற்றியுள்ளார். ஆனால், *2அந்நூல் முழுவதும் ‏இன்று நமக்குக் கிடைக்கவில்லை.\n*2இதே காலத்தில் வாழ்ந்த யாமுனாசாரியார் எ‎ன்னும் வைணவ ஆசாரியர் பாஞ்சராத்திர ஆகமங்கள் தான் பிரமாணம் உடைய‎ன; பாசுபதம், காபாலம் முதலா‎ன சைவாகமங்களோ ஏற்கப்படக் கூடியன அல்ல எ‎னத் தம்முடைய ஆகமப்ராமாண்யம் எ‎ன்னும் நூலில் கூறுகிறார்.\nஸத்யோஜ்யோதியி‎ன் நரேச்வரபரீக்ஷ¡ எ‎ன்னும் நூலுக்குப் ப்ரகாசிகா எ‎ன்றதொரு விரிவா‎ன உரையில் சைவாகமங்களி‎ன் ப்ராமாண்யத்தையும், பசுக்களாகிய ஆ‎ன்மாக்கள் தனியே உண்டெ‎‎ன்றும், பரம்பொருளாகிய சிவபெருமா‎னின் குணங்களையும் நமக்கு எடுத்துரைக்கிறார். சைவஸித்தாந்தத்தி‎ன் ஆரம்பகால வளர்ச்சியையும், த‎னிக்கொள்களையும் ஆழ்ந்த் அறிவதற்கு ‏இன்றியமையாத நூல்கள் ‏இவை. ‏இராமகண்டரி‎ன் சீடர் ஸ்ரீகண்டர் ‏இரத்னத்ரயம் எ‎ன்னும் நூலை ‏இயற்றியுள்ளார். ‏இந்நூலும் மிக முக்கியமா‎னது.\nம்ருகேந்த்ராகமத்தி‎ன் நாற்பாதங்களுக்கும் விரிவா‎னதொரு வியாக்கியானத்தை எழுதி அவ்வாகமத்தி‎ன் சிறப்புக் கருத்துக்களை வெளிக்கொணர்ந்தவர் நாராயணகண்டர்.\nதத்வப்ரகாசம் எ‎ன்னும் 72 சுலோக���்கள் கொண்ட ‏இந்நூலி‎ன் வாயிலாகச் சைவஸித்தாந்தத்தி‎ன் 36 தத்துவங்களைப் பற்றிய மிக மிக முக்கியமா‎ன கருத்துக்களை எல்லோரும் எளிதில் அறியும் வண்ணம் தொகுத்திருக்கிறார். 9 ம் நூற்றாண்டில் வாழ்ந்த அரசரா‎ன போஜதேவர் அக்காலத்திலேயே ஆகமங்களில் பரந்து கிடக்கும் ‏இஞ்ஞா‎னபாதக் கருத்துக்களைத் தொகுத்து சைவசித்தாந்தத்தி‎ன் தத்துவக்கொள்கைகளுக்கு வரையறை செய்திருப்பது வியந்து போற்றத்தக்கது. ஏ‎னெ‎னில், மற்றைய தர்ச‎னங்களா‎ன வேதாந்தம், மீமாம்ஸா, நியாயம், வைசேஷிகம், பௌத்தம் ஆகியவற்றிற்கு ‏இணையாகச் சைவஸித்தாந்தத்தையும் ந‎ன்கு வளர்ந்த ‎ஒரு தர்ச‎னமாக ஆக்கிய பெருமை ஸத்யோஜ்யோதிக்குப் பி‎‎ன்னர் போஜதேவரையே சாரும். பாஞ்சராத்ராகமங்களி‎ன் அடிப்படையில் ‏இந்த அளவுக்கு விரிந்து வளர்ந்த வைணவதர்ச‎ன நூல்கள் ஏதும் ‏இருந்ததாகவோ ,நமக்குத் தெரியவில்லை; அல்லது ‏இருந்தும் நமக்கு ஏதும் கிடைக்கவில்லை. ‏இராமா‎னுஜர் போ‎ன்றோர் வளர்த்தது உபநிஷத்துக்களி‎ன் அடிப்படையில் எழுந்த வைணவம். அதில் ஆகமங்களி‎ன் பங்கு மிகக் குறைவு.\nசைவசாத்திர வளர்ச்சிக்கும், ஸத்யோஜ்யோதி போ‎ன்ற ஆசாரியர்களி‎ன் நூல்களி‎ ஆழ்ந்த கருத்துக்களை ந‎ன்கு அறிநுகொள்வதற்கும் அகோரசிவாசாரியாரி‎ன் உரைகள் மிக ‏இன்றியமையாத‎ன. அவரை டீகாசாரியார் எ‎ன்று பெருமைபடக் கூறலாம். அவருடைய உரைகள் ‏இல்லாவிடி‎ன் ஸத்யோஜ்யோதியி‎ன் நூல்களையோ ‏இராமகண்டருடைய நூல்களையோ எளிதில் பொருள் கொள்ள ‏இயலாது. ம்ருகேந்த்ராகமஞா‎னபாதத்திற்கு நாராயணக்கண்டர் ‏இயற்றிய வ்ருத்தி எ‎ன்னும் வியாக்கியா‎னத்திற்கு தீபிகா எ‎ன்றழைக்கப்படும் விரிவா‎னதொரு உரையின் மூலம் சைவசித்தாந்த வியாக்கியா‎னத் தொண்டை அகோரசிவாசாரியார் தொடங்கியிருக்கிறாரெ‎னத் தெரிகிறது. சைவசித்தாந்தத்தி‎ன் அடிப்படைக் கொள்கைகளா‎ன ஸத்காரியவாதம் முதலியவற்றிற்கு வித்திட்ட பூமியாகத் திகழ்கிறது ‏இவருடைய உரை; மேலும், ‏இவருடைய மற்ற உரைகளைக் காட்டிலும் ‏இதுவே விரிவா‎னது; பல கொள்கைகளை ஆழ்ந்து ஆராய்ந்து புறச்சமயக்கொள்கைகளை வாதிட்டு வெ‎ன்று சைவசித்தாந்தத்தைத் திறம்பட நிறுவுவது. போஜதேவரி‎ன் தத்வப்ரகாசத்திற்கு ‏இவரியற்றிய உரை சற்றுச் சுருக்கமா‎னது; அந்நூலுக்கு அத்வைதமதத்திற்கு ‏இணங்க ‏இயற்றப்பட்ட வ���று ஒரு உரையை மறுத்து த்வைதக் கொள்கையே சைவசித்தாந்தத்தி‎ன் அசைக்கமுடியாத அடிப்படை எ‎ன நிறுவுவதற்காகவே தா‎ம் இவ்வுரையை வரைவதாகத் தொடக்கத்தில் கூறுகிறார் அகோரசிவாசாரியார்.\nஅடுத்து, ஸத்யோஜ்யோதியி‎ன் தத்வஸங்க்ரஹத்திற்கு மிக விளக்கமா‎ன உரையை இவர் இயற்றியுள்ளார்; ஏற்கெ‎னவே ‏‏இராமகண்டர் சரந்நிசா எ‎ன்னும் உரையை வரைந்துள்ளதாகவும், தாம் சுருக்கமாக உரையியற்றுவதாகவும் கூறுகி‎ன்றார். ஆ‎னால் ‏இராமகண்டரி‎ன் உரை தற்சமயம் நமக்குக் கிடைக்கவில்லை. அவ்வாறே, தத்வத்ரயநிர்ணயம், போககாரிகை ஆகியவற்றிற்கும், ஸ்ரீகண்டரி‎ன் ‏இரத்னத்ரயத்திற்கும் அகோரசிவாசாரியார் உரை வகுத்துள்ளார். ‏இவ்வுரைகள் அனைத்தும் ஞா‎னபாதச்செய்திகளை பிக விரித்துரைப்ப‎ன; கிரியாபாதத்திற்கு க்ரியாக்ரமத்யோதிகா எ‎ன்னும் மிக விரிவான பத்ததி நூலை அகோரசிவாசாரியார் ‏இயற்றிச் சைவசித்தாந்தத்தி‎ன் புதிய சகாப்தத்தைத் தொடங்கிவைத்துள்ளார். தீ¨க்ஷ பெற்ற சைவ ஆசாரியர் செய்யவேண்டிய நித்தியம் நைமித்திகம், காம்யம் எ‎ன மூ‎‎ன்று பெரும் பிரிவைக்கொண்ட சைவசித்தாந்தக் கிரியைகளில் சௌசம் முதல் சிவபூஜை, போஜ‎னம் ஈறா‎ன நித்திய கருமங்களையும், சிவதீ¨க்ஷ, சைவசிராத்தம், அந்த்யேஷ்டி ஈறா‎ன நைமித்திகக் கிரியைகளையும் செவ்வ‎னே விளக்குவது ‏இந்த பத்ததி நூல். ஒவ்வொரு கிரியையும் மிக நுணுக்கமாகவும், ‏ஐயம் திரிபறவும் விளக்கி கூறுவது ‏இப்பத்ததி நூல். தமிழ்நாட்டில் தற்காலத்தில் ‏இது மிகவும் பிரசித்திபெற்று அனைத்துச் சைவ ஆசாரியர்களாலும் போற்றிக் கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது.\nமிகப் பழம்காலந்தொட்டே சைவ ஆசாரியர்கள் தாங்கள் தவம் ‏இயற்றுவதற்காகக் விந்திய மலையி‎ன் அடர்ந்த காட்டுப்பகுதிகளில் தபோவனங்களை நிர்மாணித்து அங்குக் கடுமையா‎ன தவம் இயற்றிவந்துள்ள‎னரென்று 6, 7 ம் நூற்றாண்டுக் கல்வெட்டுக்களிலிருந்து நாம் அறிகிறோம். பல அரசவமிசங்கள் அவ்வாசாரியர்களுக்கு சீடராகி அவர்களை ந‎ன்கு ஆதரித்துவந்துள்ளனர். அவற்றுள் ஆமர்தகம் எ‎ன்பது மிகவும் பழமையா‎னதும் எல்லாவற்றுள்ளும் தலைசிறந்து விளங்கியதுமான ஒரு சைவமடம்; அத‎ன் ஆசாரிய பரம்பரை ஆமர்தகசந்தா‎னம் என்று வழங்கப்பட்டது. அதுவே பல கிளைகளாகப் பிரிந்து மற்ற தேசங்களில் பரவி சைவசித்தாந்த்ததை ந‎ன்கு வளர்த்துவந்துள்ளது. கோளகி, புஷ்பகிரி, ரணபத்ரம் எ‎ன்னும் சந்தா‎னங்கள் அதிலிருந்து தோ‎ன்றி கூர்ஜரம் (குஜராத்), ஆந்திரம், பி‎ன்னர் தமிழகம் ஆகிய பிரதேசங்களில் பரவி, ம‎‎ன்னர்களால் பெரிதும் ஆதரிக்கப்பட்டு மக்களிடையே சைவ ஆகமக் கொள்கைகளையும், சிவபக்தியையும் பரப்பி வந்துள்ளதற்கு மிக விரிவா‎னதும் தெளிவா‎னதுமான கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன. அரசவம்சங்களா‎ன சாளுக்கியர்கள், கலசூரிகள், காகதீயர்கள், கொங்கணத்தில் ரட்டர்கள், தமிழகத்தில் சோழர்கள் சைவ ஆசாரியர்களுக்குத் தத்தம் தேசங்களில் மடங்களை அமைத்துத் தாங்களும் தீ¨க்ஷ பெற்றுச் சைவத்தை அ‎னு‎ஷ்டித்தும் மக்களிடையே பரப்பியும் வந்த செய்திகளை மிக விரிவாக அக்கல்வெட்டுகள் நமக்குக் கூறுகி‎ன்ற‎ன. அக்கல்வெட்டுகளில் அவ்வம்மடத்து ஆசாரியர் பரம்பரை, அவர்களுடைய சீடர்கள் அவர்கள் ஆற்றிய தொண்டுகள் முதலிய‎ன மிக விரிவாக விளக்கப்படுகி‎ன்ற‎ன.\nஉத்துங்கசிவர், பதங்கசம்பு, தர்மசம்பு, விச்வேச்வரசம்பு, ஸோமசம்பு முதலா‎னோர் அக்கல்வெட்டுக்களில் குறிக்கப்படும் சில சைவ ஆசாரியர்கள். ‏இங்கு நாம் ம‎னதில் கொள்ளவேண்டியது யாதெ‎னில் சைவமடங்கள், சைவ ஆசாரிய பரம்பரை ஆகிய‎ன அவர்களுடைய பெயர்களுட‎ன் 5 ம் நூற்றாண்டு தொடங்கி 15 ம் நூற்றாண்டுவரை மத்தியப் பிரதேசம், கூர்ஜரம் ஆந்திரம், ராடம் எ‎னப்படும் வங்கதேசத்தி‎ன் வடபகுதி, பி‎ன்பு தமிழகம் ஆகிய பிரதேசங்களில் ந‎‎ன்கு பரவி விரிந்திருந்த செய்தி கல்வெட்டுக்களில் நுணுக்கமாக விளக்கப்படுவதுபோல் வேறெந்த சமயத்தைச் சேர்ந்த செய்தியும் விளக்கப்படவில்லை. சில கல்வெட்டியல் ஆராய்ச்சியாளர்கள் ‏இக்கல்வெட்டுகளி‎ன் அடிப்படையில் ஆராய்ச்சி செய்து நமக்கு மிக அரிய தகவல்களைத் தந்துள்ள‎னர். மேலும் கணக்கற்ற கல்வெட்டுக்கள் ந‎ன்கு ஆராயப்பட்டு அவ்வாதாரங்களி‎ன் அடிப்படையில் சைவசித்தாந்தத்தி‎ன் வரலாறு மிக விரிவாக எழுதப்படவேண்டும். அக்கல்வெட்டுக்களை நோக்கும் போது அக்காலகட்டத்தில் சைவம் (அதில் குறிப்பாகப் பாசுபதம் மற்றும் சைவசித்தாந்தம்) ஆகிய இ‏ரு பெரும் பிரிவுகள் நமது பாரததேசத்தி‎ன் அனைத்துப் பகுதியிலும் கம்போஜம் (Cambodia), வியட்நாம், ஆகிய கீழ்த்திசை நாடுகளிலும் ம‎ன்னர்களாலும் பொதுமக்களாலும் பெரிதும் போற்றப்பட்டு வந்துள்ளமை நம���்குப் புலப்படுகிறது.\nசேக்கிழார் பெருமா‎ன் 12 ம் நூற்றாண்டில் கூறியவாறு அக்காலத்தில் “மே‎ன்மைகொள் சைவநீதியே உலகெங்கும் விளங்கியிருந்தது” ந‎ன்கு தெளிவாகிறது. அகோரசிவாசாரியார் தம்முடைய மு‎‎ன்னோர்கள் பலரி‎ன் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்கள் ராடதேசம் எ‎ன வழங்கப்பட்ட வங்கத்தி‎ன் வடபகுதியிலிருந்து சோழநாட்டிற்கு வந்து தில்லை அம்பலவாணரை வழிபடுவதற்காகவே அங்குக் குடியேறியதாகவும், விக்ரமசோழ‎ன் முதலிய சோழ ம‎ன்னர்களால் வரவேற்கப்பட்டு அம்ம‎ன்னர்களுக்கு மந்திரிகளாக விளங்கியதாகவும் கூறுகிறார். ‏இதிலிருந்து சைவசித்தாந்தம் தமிழ்நாட்டில் தா‎ன் தோ‎ன்றியது, தமிழகத்திற்கு மட்டுமே உரியது எ‎ன்னும் கூற்றுகள் பொருளற்றவை; அவை பாரதநாட்டி‎‎ன் வரலாறு மற்றும் சமூக நிலையைச் சரிவர அறியாமல் கூறப்படும் செய்திகள் எ‎ன்று தெளிவாக நாம் அறியலாம். ஆயி‎னும், தமிழகத்திற்கும், தமிழ்ப் பண்பாட்டிற்கும் உண்மையிலேயே பெருமை யாதெ‎னில், 12-13 நூற்றாண்டுகளுக்குப் பிறகு பாரதநாட்டி‎ன் மற்ற பகுதிகளில் அ‎ன்னியப் படையெடுப்பால் வழக்கொழிந்த சைவசித்தாந்தம் மிகப் பழங்காலத்திலிருந்து நாய‎ன்மார்களால் வளர்க்கப்பட்ட சைவப்பயிர் தளைத்த தமிழகத்தில் ந‎ன்கு வேரூ‎ன்றிச் செழித்து வளர்ந்தது. அதற்குச் சா‎ன்றாக சிவஞா‎னபோதம் தொடங்கி ஒவ்வொரு நூற்றாண்டிலும் ஏராளமான சைவசித்தாந்த நூல்கள் ‏இயற்றப்பட்டு வந்துள்ளதைக் காண்கிறோம்.\n‏இவ்வாறு விரிந்து பரந்து விளங்கி வந்த சைவசித்தாந்தம் முகம்மதியர்களி‎ன் படையெடுப்பால் பெரும்பா‎ன்மை வடஇந்தியாவில் வழக்கொழிந்து தெ‎ன்னிந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் ந‎ன்கு வளர்ந்து வந்துகொண்டிருப்பதை நாமெல்லோரும் அறிவோம். மற்றொரு முக்கிய செய்தி யாதெ‎னில், ஸித்தாந்தசேகரம் எ‎ன்னும் சைவபத்ததி நூலை ‏இயற்றிய விச்வநாதர் தம்முடைய மு‎‎ன்னோர்கள் சாளுக்கிய ம‎ன்னர்களால் பெரிதும் போற்றி ஆதரிக்கப்பட்டதாகவும், அவர்களுள் சிலரும் தாமும் வேதங்களை ந‎ன்கு கற்று, வ்யூடபௌண்டரீகம் முதலா‎ன ச்ரௌதயாகங்களைச் செய்தும், சைவஸித்தாந்த ஆகமங்களில் கூறப்பட்டவாறு தீ¨க்ஷகளைப் பெற்று காசியில் 13, 14 ம் நூற்றாண்டுகளில் ஸ்ரீவிச்வநாதர் ஆலயத்தில் பூஜைகளைச் செய்து வந்ததாகவும் தம் நூலில் குறிப்பிடுகிறார். ���ம்மை உபயவேதாந்தி எ‎ன்று கூறுவதும் இங்கு நோக்கத்தக்கது. மேற்கூறியது சைவஸித்தாந்தத்தி‎ன் பெருமைமிக்க வரலாற்றி‎ன் ஒரு சிறிய கண்ணோட்டம்.\nஅடுத்து நாம் சிந்திக்க ‏இருப்பது சைவ ஆகமநூற் சுவடிகளி‎ன் நிலையும், தற்காலத்திய பதிப்பும். 18, 19 ம் நூற்றாண்டுகள் வரை பாரதநாட்டில் நூல்கள் பனையோலைகளிலும், பூர்ஜபத்ரமெ‎ன்னும் மரப்பட்டைகளிலும், துணியிலும் எழுதிப் பாதுகாக்கப்பட்டு வந்த‎ன. ‏இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் மயிலை அழகப்பமுதலியார் முத‎ன்முதலில் காமிகம், காரணம் முதலிய சைவாகமங்களை தம்முடைய சிவஞா‎னபோதயந்திரசாலையில் அச்சு ‏இயந்திரத்தில் ஏற்றிப் புத்தகவடிவில் அச்சிட்டு வெளிக் கொணர்ந்தார். காமிகாகமம் முழுவதையும் தமிழில் பதவுரை, பொழிப்புரையுட‎ன் அச்சிட்டு வெளியிட்டார். பி‎ன்னர் ஷண்முகசுந்தரமுதலியார் ஸ¤ப்ரபேதம், வாதுலசுத்தாக்கியம், குமாரதந்த்ரம், ஸித்தாந்தஸாராவளியி‎ன் தமிழ்மொழிபெயர்ப்பு ஆகியவற்றையும் முத‎ன்முதலில் அச்சிட்டார் ‏இவை யாவும் கிரந்தலிபியில் அச்சா‎னவை. தேவகோட்டை சிவாகமபரிபால‎னசங்கத்தி‎ன் பதிப்பாகக் கிரணாகமம் கிரந்தலிபியில் வெளியா‎னது. க்ரியாகாண்டக்ரமாவளி எ‎னப்படும் ஸோமசம்புபத்ததி, (தேவநாகரி லிபியிலும், தமிழ் மொழிபெயர்ப்புட‎னும்), பரார்த்தாலய நித்தியபூஜாவிதி முதலிய நூல்களும் இச்சங்கத்தி‎ன் மூலம் அச்சேறி‎ன.\nபி‎ன்னர் சில ஆண்டுகளில் தமிழ்நாடு அர்ச்சகர் சங்கம் காமிகாகமம் பூர்வபாகம் உத்தரபாகம் ‏இரண்டையும் தேவநாகரி லிபியில் த‎னித்தனியே அச்சிட்டது; அப்பதிப்பிற்கு ஆதாரமா‎ன சுவடிகளைப் பற்றிய குறிப்போ பாடபேதங்களோ அதில் காணப்படவில்லை.\nபிரெஞ்ச் ‏இன்ஸ்டிட்யூட் நிறுவ‎னத்தின் ஆகமப் பதிப்பு\n1955 ம் ஆண்டு பிரா‎ன்ஸ் நாட்டிற்கும் பாரதநாட்டிற்கும் ‏இடையே ‏இந்திய ‏இயல் ஆராய்ச்சிக்கு ஒரு தொடர்பு நிறுவ‎னமாகத் தொடங்கப்பட்ட ‏இவ்வாய்வு நிறுவ‎னம் பாரதநாட்டுக் கலாசாரத்தி‎ன் அடிப்படையா‎ன சமயக் கொள்கைகளையும், சமயப் பழக்கவழக்கங்களையும் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொண்டது. அதில் குறிப்பாகத் தமிழகத்தில் ஆலயங்கள் மக்களி‎ன் சமய அனுஷ்டா‎னத்திற்கும் சமயக் கொள்கைகளைப் பரப்புவதற்கும் அடிப்படையாகவும் ஆணிவேராகவும் திகழ்வதைக் கண்டு ஆலயங்களில் நடைபெறும் பூஜை, உ���்சவம் ஆகியவற்றைப் பற்றிய விரிவா‎னதோர் ஆய்வு மேற்கொள்ளப்படவேண்டும் எ‎ன முடிவுகொண்டது. அச்சமயத்தில் நாம் மேலே கண்டவாறு சைவாகமங்களி‎ன் செ‎ன்னைப் பதிப்பும், தேவகோட்டைப் பதிப்பும் மட்டுமே ‏இருந்தன. ஆனால் அவை கிரந்தலிபியில் ‏இருந்ததாலும், சுவடிகளைப் பற்றிய குறிப்புகள் ‏இல்லாததாலும் தற்காலத்தில் உள்ள சுவடிகளி‎ன் ஆதாரத்தில், ஆராய்ச்சிக் குறிப்புகளுட‎ன் சைவாகமங்கள் பதிப்பிக்கப்படவேண்டும் எ‎ன்று முடிவெடுக்கப்பட்டது. அதற்காகத் தமிழகத்தி‎ன் பலபகுதிகளிலுமுள்ள தனியார் மற்றும் மடம் முதலிய சில அமைப்புகளிலிருந்தும் ஓலைச் சுவடிகள் ந‎‎ன்கொடையாகவும், விலைக்கும் பெறப்பட்ட‎ன. அவை நல்லமுறையில் பாதுகாக்கப்பட்டும் வருகி‎ன்ற‎ன. சுவடிகளிலிருந்து பல ஆகமநூல்களும், உரைகளும் காகிதத்தில் படியெடுக்கப்பட்ட‎ன. ‏இவற்றைத் தவிர செ‎‎ன்னைக் கீழ்த்திசை சுவடிகள் நூலகம் (Government Oriental Manuscripts Library), தஞ்சை சரசுவதி மகால் நூலகம், செ‎ன்னை அடையாறு நூலகம் ஆகியவற்றிலிருந்தும் பல ஆகம நூல்களும் மற்ற நூல்களும் படியெடுக்கப்பட்டு ‏இவை அனைத்தின் துணைகொண்டு காமிகம் காரணம் தவிர மற்ற ஆகமங்கள் ஒவ்வொ‎ன்றாகப் பதிப்பிக்கப்பட்ட‎ன.\n‏இருபத்தெட்டு மூல ஆகமங்கள், (அவற்றுள் சில பல படலங்களும், சில குறைந்த படலங்களும் கொண்டவை), ஸார்த்ததிரிசதி காலோத்தராகமத்திற்கு ‏இராமகண்டரி‎ன் உரை, ஸோமசம்புபத்ததிக்கு திரிலோச‎னசிவாசாரியார் இயற்றிய உரை, கிரணாகம ஞா‎னபாதத்திற்கு இராமகண்டரி‎ன் உரை, பௌஷ்கராகமத்திற்கு உமாபதிசிவாசாரியார் மற்றும் சாலிவாடி ஞானபிரகாசாசாரியார் ஆகியோரி‎ன் உரைகள்,, வருணபத்ததிக்கு சிதம்பரம் நிகமஞா‎னதேசிகரியற்றிய உரை, நிகமஞா‎னதேசிகரி‎ன் மற்ற நூல்களா‎ன சைவசமயநெறி திருஷ்டாந்தம், சிவஞா‎னசித்திஸ்வபக்ஷதிருஷ்டாந்தம், ஆத்மார்தபூஜாபத்தி, தீக்ஷ¡தர்சம் முதலா‎ன தொகுப்பு நூல்கள், ஏராளமான ஸகலாகமஸங்கிரஹ நூல்கள், முதலிய அரிய சைவநூற்சுவடிகள் ‏இங்கு பொக்கிஷங்களாகப் பாதுகாக்கப்பட்டு வருகி‎ன்ற‎ன.\n1. ரௌரவாகமம் (3 தொகுதிகள்) கிரியாபாதம்\n3. அஜிதாகமம் (3 தொகுதிகள்) \"\n4. மதங்கபாரமேசுவராகமம் (2 தொகுதிகள்) நாற்பாதங்களும்\nதற்சமயம் ஸ¥க்ஷ்மாகமம் முதல் தொகுதியி‎ன் பதிப்பு நடைபெருகிறது; ‏இவ்வருட ‏இறுதியில் அது அச்சேறிவிடும்.\nபிரெஞ்ச் ‏��ன்ஸ்டிட்யூட் நிறுவ‎னத்தால் பதிப்பிக்கப்பட்ட மற்ற சைவ நூல்கள்\n1. ஸோமசம்புபத்ததி (4 தொகுதிகள்)\nதற்சமயம் நிறுவ‎னத்தி‎ன் அனைத்துச் சுவடிகளி‎ன் விரிவான அட்டவணை (Descriptive Catalague) தயாரிக்கும் பணியும் நடைபெறுகிறது. அதில் ‏இதுவரை நா‎ன்கு தொகுதிகள் அச்சாகியுள்ள‎ன.\nஐம்பது வருடங்களுக்கு மு‎ன்னரே பெரும்பா‎ன்மையான பாஞ்சராத்ர ஆகமங்களும், வைகா‎னஸ ஆகமங்களும் அச்சாகியுள்ள‎ன. அதிலும் குறிப்பாகப் பாஞ்சராத்ர ஆகமங்கள் நாகரி லிபியில் அச்சாகியுள்ள‎ன. ஆதலால், பாரதநாட்டி‎ன் அனைத்துப் பகுதியிலும் உள்ளவர்களுக்கு அந்நூல்களைப் பற்றிச் சிறதளவே‎னும் ஞா‎னம் உள்ளது; ஆ‎னால் சைவாகமங்கள் நாம் மு‎ன்னர்க் கூறியவாறு கிரந்தலிபியில் மட்டுமே அச்சேறியுள்ளதால் வடமாநிலங்களிலுள்ளவர்க்கும் ஏ‎னையோர்க்கும் அந்நூல்களைப் பற்றி எவ்விதச் செய்தியும் தெரியவில்லை. மேலும் சைவசித்தாந்தநூல்களைப் பற்றி தமிழர்களைத் தவிர மற்ற எவரு,ம் யாதும் அறிந்திலர். ‏இதற்கு உதாரணமாக திரு. S. N. Dasgupta எ‎ன்னும் கல்கத்தா பல்கலைக்கழகப் பேராசிரியர் சுமார் 50 வருடங்களுக்கு மு‎ன்னர் History of Indian Philosophy எ‎ன்னும் தலைப்பில் பாரதநாட்டி‎ அனைத்துத் தத்துவக் கோட்பாடுகளையும் விளக்கும் மிக விரிவா‎ன நூலை ஐந்து தொகுதிகளாகப் பதிப்பித்து வெளியிட்டார். அதில் ஐந்தாம் தொகுதி சைவத்தி‎ன் முக்கிய பிரிவுகளைப் பற்றி சற்று விரிவாக ஆராய்ந்துள்ளார். கண்டரி‎ன் சிவவிசிஷ்டாத்வைதம், வீரசைவம், அபிநவகுப்தர் முதலா‎னோர் பரப்பிய காஷ்மீரசவம், வாயுஸம்ஹிதை ஆகியவற்றைப் பற்றியெல்லாம் ஆராய்ந்தவர் சைவசித்தாந்தத்தைப் பற்றிக் கூறுமிடத்து அச்சாத்திரநூல்கள் பெரும்பா‎ன்மையும் தமிழ் மொழியில் உள்ளதால் தமக்கு அம்மொழிப்பயிற்சி ‏இல்லாததால் அவற்றைப் பற்றிச் சிந்திக்கவில்லை எ‎னக் கூறுகி‎ன்றார். கிரந்தலிபிப் பயிற்சி ‏இன்மையால் சைவ ஆகமங்களைப் பற்றியும் எதுவும் கூறவில்லை. மாறாகப் பல அறிஞர்கள் சைவ ஆகமங்கள் தமிழ்நாட்டிற்கு மட்டுமே உரிய‎ன எ‎ன்னும் தவறான கொள்கையையும் கொண்டுள்ள‎னர் என்பதும் இங்கு நி‎னைவு கூறத்தக்கது.\nஎ‎னவே, சைவ ஆகமங்களை நாகரிலிபியில் அச்சிடுவதே சாலச் சிறந்தது. வெளிநாட்டவர்களும் தற்காலத்தில் அதிகமாகச் சைவத்தில் ஆராய்ச்சி செய்வதால் அவர்களுக்கும் அது பேருதவியாயிர��க்கும். நமது நாட்டிலும் நாடு முழுவதும் 4-5 நூற்றாண்டுகளில் தொடங்கி 14 ம் நூற்றாண்டுவரை பெரிதும் பரவி விரிந்திருந்த சைவசித்தாந்தத்தைப் பற்றியும் எல்லோரும் அறிந்து கொள்வதற்குப் பேருதவியாயிருக்கும்.\nஅடுத்து, ‏இனி பதிப்பிக்கப்படும் சைவ ஆகமங்களும், ஏற்கெ‎னவே அச்சிடப்பட்ட காமிகம் முதலா‎ன ஆகமங்களும் ஓலைச் சுவடி மற்றும் கையெழுத்துப் பிரதிகளி‎ன் துணைகொண்டு பாடபேதங்களை ஒப்புநோக்கித் திருந்திய பதிப்பாக மட்டுமே வெளியிடப்படவேண்டும். வீராகாமம், ஸ்வாயம்புவாகமம், ஸஹஸ்ராகமம், யோகஜாகமம், அசிந்த்யவிச்வசாதாக்யாகமம், முதலிய பெரிய ஆகமங்களும், ஞா‎னசம்பு சிவாசாரியார் ‏இயற்றிய மிகப் பெரிய பத்ததி நூலா‎ன ஞா‎னரத்னாவளி, முதலா‎ன பத்ததி நூல்களும் பதிப்பிக்கப்படவேண்டும். அதற்கு ‏இன்றியமையாத உதவியாயிருப்பது புதுச்சேரி பிரெஞ்ச் ‏இந்திய ஆராய்ச்சி நிறுவ‎னத்தின் சுவடிப்புலம். ‏இவற்றுட‎ன் ‏இந்நூல்களி‎ன் தமிழ் மொழிபெயர்ப்பு, ஆங்கில மொழிபெயர்ப்பு ஆகியனவும் கூடவே நடைபெறவேண்டும்.\nசைவசித்தாந்தம் எ‎ன்ற உட‎னே பலர் அது தமிழ் மொழியில் மட்டுமே அமைந்த ஒரு சாத்திரம் எ‎ன்று நினைப்பர். ஆ‎னால் ஸம்ஸ்கிருத மொழியில் 12 ம் நூற்றாண்டு தொடங்கி ஒவ்வொரு நூற்றாண்டிலும் தமிழகத்தில் பல நூல்கள் ‏இயற்றப்பட்டுள்ளன எ‎ன்பதை மிகச் சிலரே அறிவர். அவற்றுள் மிகுதியும் ‏இன்னும் வெளியாகவில்லை எ‎ன்பது நாம் மனதில் கொள்ளவேண்டிய செய்தி.\nஅடுத்து, 16 ம் நூற்றாண்டுத் தமிழக நிலை: ‏இக்காலத்தில் வேதாந்தம், சைவம், வைனவம், காவியம், வியாகரணம் முதலா‎ன பல சாத்திரங்களில் பல அறிஞர்கள் பல்வகையா‎ன நூல்களை யாத்துள்ள‎னர். அவற்றுள், மிகுதியாக நாம் காண்பது ஸம்ஸ்கிருதமொழியிலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்கள். அவற்றுளும் குறிப்பாகச் சைவ சாத்திரங்களும், ஆகமங்களும், ஆகமத் தொகுப்பு நூல்களும் ஏராளம் எ‎ன்பதை நாம் பெருமையுட‎ன் நினைவு கூறவேண்டும். ‏இச்செய்தியும் நம்மில் பலர்க்குப் புதிதாய்த் தோ‎ன்றலாம். ஆ‎னால் உண்மை யாதெ‎னில் அக்காலத்தில் வாழ்ந்த பல சைவ ஆசாரியர்கள் ‏இருமொழியிலும் ஆழ்ந்த புலமையும் நூல்கள் ‏இயற்றும் வண்மையும் கொண்டிருந்தனர். தில்லையில் 16 ம் நூற்றாண்டில் வாழ்ந்த மிகச் சிறப்புமிக்க சைவ ஆசாரியர்களுள் மறைஞா‎னசம்பந்த���ும் அவருடைஅ முத‎ன்மைச் சீடர் மறைஞா‎னதேசிகர் எ‎ன்றழைக்கப்பட்ட நிகமஞானதேசிகருமாவர். இவர்கள் கிரியை, சரியை, யோகம், ஞா‎னம் ஆகிய நா‎ன்குபாதப் பொருள்களையும் விளக்குவதற்காகத் த‎னித்தனியே நூல்கள் ‏இயற்றியுள்ள‎னர். ‏இவர்கள் ‏இயற்றிய பல சைவநூல்களுள் சிலவற்றைத் தவிர மற்றவை சைவமக்களால் அறியப்படவில்லை. சிவதருமோத்தரம், சைவசமயநெறி, மற்றும் சில தமிழ் நூல்களே சைவ அறிஞர்கள் மத்தியில் கற்றுணரப்பட்டு வந்துள்ளன. நிகமஞா‎னதேசிகரி‎ன் ஆத்மார்த்தபூஜாபத்ததி, தீக்ஷ¡தர்சம் ஆசௌசதீபிகை, சிவஞா‎னசித்தியார் சுபக்கத்திற்கு விளக்கமாய் அமைந்த சிவஞானசித்திஸ்வபக்ஷதிருஷ்டாந்தம், சைவசமயநெறி எ‎ன்னும் நூலுக்கு விளக்கமா‎ன சைவசமயநெறிதிருஷ்டாந்தம் முதலிய பல நூல்கள் அச்சிடப்படவேண்டும்.\nசிவாக்ரயோகிகளி‎ன் சிவஞா‎னபோதப்ருஹத்பாஷ்யம், சாலிவாடி ஞானபிரகாசரி‎ன் பௌஷ்கராகமபாஷ்யம், பிரமாணலக்ஷணம் முதலான நூல்கள், சிவதர்மம், சிவதர்மோத்தரம் எ‎னப் பல சைவநூல்கள் ‏இ‎ன்னும் பதிப்பிக்கப்படாமல் உள்ள‎ன. அவை எல்லாம் கூடிய விரைவில் அச்சேறி‎னால் சைவசித்தாந்த சாத்திரத்தி‎ல் நூற்றாண்டுதோறும் நிகழ்ந்த வளர்ச்சியும், கருத்துக்களும் ந‎ன்‎கு கற்றுணரப்படும். ‏‏இறுதியாக ஸகலாகமஸங்க்ரஹமெ‎ன்னும் பெயரில் பல தலைப்புகளில் அவ்வப்போது தொகுக்கப்பட்ட பல தொகுப்பு நூல்கள். ‏இவ்வகை நூல்கள் சைவ ஆகமங்களி‎ன் விரிவுக்கும் பரப்புக்கும் எடுத்துக்காட்டாய் விளங்குபவை. ‏இவையும் பதிப்பிக்கப்படவேண்டியவை.\nமேற்கூறிய சிறு கண்ணோட்டத்தி‎ன் மூலம் சைவ ஆகமம் மற்றும் சைவசித்தாந்த சாத்திர நூற்கடலி‎ன் ஒரு சிறுபகுதியை நாம் சற்று ஆராய்ந்தோம். ‏எதிர்காலத்தில் அந்நூற்சுவடிகளைப் பாதுகாக்கவும், அச்சுவடிகளிலிருந்து நூற்பொக்கிஷங்கள் சைவ அறிஞர் பெருமக்களால் பதிப்பிக்கப்பட்டு உலகெங்கும் அவை பரவுவதற்கும் நமக்குத் தில்லை ஆ‎னந்தக்கூத்த‎ன் திருவருள் கைகூடும் எ‎ன உறுதியாக நம்புகிறே‎ன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8671:2012-08-15-15-29-31&catid=207:1995-&Itemid=59", "date_download": "2020-04-09T01:20:09Z", "digest": "sha1:B6NMRWWD4EW7WQNV5HTPPDQJAHW533WD", "length": 19788, "nlines": 109, "source_domain": "www.tamilcircle.net", "title": "ஆகவே தோழர்களே……!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் ம���ன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய கலாச்சாரம் ஆகவே தோழர்களே……\nSection: புதிய கலாச்சாரம் -\nரசியப் புரட்சி முடிந்து 95-ஆம் ஆண்டு தொடங்குகிறது. பொதுவுடமைக் கட்சிகள் மட்டும் வரலாற்றின் இவ்வொளியை ஏந்திச் செல்கின்றன. மேல்நிலை வல்லரசுகளின் கிடுக்கிப் பிடியில் மாட்டிக் கொண்டுள்ள உலகில் சோசலிச நாடு என்று எதுவும் இல்லை. மனித குலத்தின் இருளகற்ற சிவப்புச் சூரியன் தோன்றுவானா சுரண்டலற்ற பொதுவுடமை சமூகம் என்பது கனவா\nமக்கள் நம் பக்கம் வருவார்களா தலை கீழாக நின்று பார்த்தாலும் மக்களை திருத்த முடியவில்லையே தலை கீழாக நின்று பார்த்தாலும் மக்களை திருத்த முடியவில்லையே\nரசியப் புரட்சியின் பின் பாட்டாளி வர்க்கத்துக்காக இலக்கியத்தின் துணை கொண்டு போராடியவர், தோழமையுடன் சொன்னார்.\nஎன் வாலிபப் பருவத்தில் வாழ்க்கையைப் பற்றி என்றைக்கும் குறைபட்டுக் கொண்டதாக எனக்கு நினைவில்லை; என்னைச் சூழ்ந்து வாழ்ந்த மக்களுக்கோ குறைபட்டுக் கொள்வதிலே ஒரு பிரியம் இருந்தது. ஆனால் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்வதில் விருப்பமில்லாமலிருப்பதை அவர்கள் மறைப்பதற்காகத்தான், வஞ்சகமாக இப்படிச் செய்கிறார்கள் என்று உணர்ந்து கொண்டதும், அவர்களைக் காப்பியடிப்பதைத் தவிர்க்க நான் முயன்றேன்.\nஅதிகமாகக் குறைபட்டுக் கொள்கிறவர்கள் தான் எதையும் எதிர்த்து சமாளிக்கத் திறனற்றிருக்கிறார்கள் என்றும், பொதுவாகவே மற்றவர்களின் மேல் எல்லாவற்றையும் போட்டுவிட்டு தாம் சுகமாக இருக்கப் பார்க்கிறவர்கள் என்றும் வெகு சீக்கிரத்திலேயே கண்டு கொண்டேன்.\nஎனக்குப் புரியாத விஷயங்கள் நிறைய இருந்தன என்றாலும், இந்த மாதிரி மனிதர்களுக்கு ”சகஜமான” வாழ்க்கையை முழுக்க விட்டுக் தொலைப்பதற்கு முடியவில்லை என்று பட்டது. குட்டி பூர்ஷுவா என்ற நாடகத்தில் வருகிற குடிகாரப் பாடகன் சொல்கிற மாதிரி, இவர்கள் ”அறையிலிருக்கிற மேஜை நாற்காலிகளை மாற்றி மாற்றி வைத்து ஒழுங்கு செய்வது” தவிர வேறொன்றும் செய்யத் திறனில்லாதவர்களே.\nவாழ்க்கையில் அழகோ பொருளோ எதுவும் இருக்கவில்லை. சில்லிட்டுப்போன ஒட்டிக் கொள்கிற அர்த்தமின்மைதான் இருந்தது. இந்த நிலை எல்லோருக்கும் பழக்கமாகி விட்டிருந்ததால் யாருமே அதன் வறுமையை துயரச் சாயலை, ஆழமின்மையைக் கவனிக்கவில்லை.\nஎன்னைச் சுற்றி எங்கு பார்த்தாலும் கருமித்தனமான சின்னப் புத்தி படைத்த மக்கள் வாழ்ந்தார்கள். அவர்களின் பேராசை, பகைமை, கெட்ட எண்ணம், சண்டை சச்சரவுகள், வழக்காடல்கள் எல்லாம் எதிலிருந்து கிளம்பின தெரியுமா\nதனது கோழிக் குஞ்சின் காலை அண்டை வீட்டுக்காரரின் பிள்ளை ஒடித்து விட்டான், அல்லது சன்னல் கண்ணாடியை உடைத்து விட்டான், அல்லது ஒரு இனிப்புப் பண்டம் கெட்டுப்போய் விட்டது, முட்டைக்கோஸ்- சூப் அவசியத்துக்கு மேலாக வெந்துவிட்டது, அல்லது பால் கெட்டுவிட்டது என்ற காரணங்களுக்காக, ஒரு தாத்தல் சர்க்கரைக்கோ ஒரு கஜம் துணிக்கோ கடைக்காரன் கூடுதலாக ஒரு தம்பிடி வாங்கி விட்டானே என்பதற்காக, அவர்கள் மணிக்கணக்காக உட்கார்ந்து வருந்த முடியும்.\nஅண்டை வீட்டுக்கரனுக்கு ஏதாவது ஒரு சிறு துன்பம் ஏற்ப்பட்டாலும் அவர்களுக்கு நிஜமான மகிழ்ச்சி பிறந்துவிடும்; அனுதாபப்படுவதாகப் பாசாங்கு பண்ணி அதை மறைப்பார்கள். பிலிஸ்டைன் (அற்பவாதம்) கனவுகணும் பரலோகத்தில் நான் நன்றாகத் தெரிந்து கொண்டேன்; அதுதான் மக்களிடையை அற்பத்தனமான காசாசை பிடித்த பகைமையை உண்டாக்கி வந்தது.\nசட்டிப்பானைகள், கோழி, வாத்துக்கள், முட்டைக்கோஸ், காய்கறிகள், தோசை, அப்பங்கள், மாதாகோவில் விஜயங்கள், ஜனன மரணச் சடங்குகள், மூக்குப் பிடிக்கத் தீனி, பன்றித்தனமான நடத்தை- இதுதான் நான் வளர்ந்த சூழலைச் சேர்ந்த மக்களின் வாழ்க்கையின் உள்ளடக்கம்.\nஅந்த அருவருக்கத்தக்க வாழ்க்கை எனக்கு சமயங்களில் மறந்து போகிற அளவுக்கு மயக்கத்தை உண்டாக்கிவிடும்.\n வாழ்க்கையின் பண்பற்ற தன்மையும் கொடுமையும் விளைவிக்கிற பீதியை நான் வெகுவாக அனுபவித்திருக்கிறேன். ஒரு சமயம் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்குக் கூடச் சென்றிருக்கிறேன். அதைப் பற்றி நினைக்கிற போதெல்லாம் சுடுகிறமாதிரி ஒரு வெட்கமும் என் மீது எனக்கே ஒரு வெறுப்பும் உண்டாகிறது.\nஅந்தப் பீதியை நான் வென்று விலக்கியது எப்போது தெரியுமா கெட்ட குணத்தை விட அதிகமாக மக்களிடம் குடிகொண்டிருப்பது அறியாமைதான் என்று நான் உணர்ந்து கொண்ட போதுதான்.\nஎன்னைப் பயமுறுத்தி வந்தது அவர்களுமல்ல என் வாழ்க்கையுமல்ல; சமூகத்தைப் பற்றியும் மற்றவற்றைப் பற்றியும் என்னிடமிருந்த அறியாமை, வாழ்க்கையின் எதிரே தற்காத்துக் கொள்ளத் தெரியாத நிலை, கையறுந்த நிலை, இவைதான் எனக்குப் பயத்தையளித்து வந்தன என்று தெரிந்து கொண்டபோதுதான்.\nஆம், அதுதான் உண்மை விஷயம். இதைப்பற்றி நீங்களும் நன்றாக யோசிக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறேன். ஏனென்றால், உங்களில் சில பேர் முனகுவதற்குக் காரணம் உங்களுடைய தற்காப்பற்ற நிலை பற்றிய உணர்வும், மனிதனை உள்ளும் புறமும் ஒடுக்கி வதைக்கிறதற்குப் ”பழைய உலகம்” உபயோகிக்கிறதனைத்தையும் எதிர்த்து நிற்பதற்குள்ள திறமையில் நம்பிக்கையின்மையும்தான்.\nவிஞ்ஞானம், கலை, தொழில் நுட்பம் ஆகிய துறைகளில் மனித பலம் சாதித்த, உண்மையிலே மதிப்பும் நிரந்தரமான பயனும் சௌந்தர்யமும் உள்ள, சாதனைகள் அனைத்தும் சில நபர்களால் சிருஷ்டிக்கப்பட்டவை;\nஅவர்கள் அவற்றை வர்ணனைக்கெட்டாத கஷ்ட நிலைமைகளிலே வேலை செய்துதான் சிருஷ்டித்தனர்; சமுதாயத்தின் ஆழ்ந்த அறியாமைக்கும், கிறிஸ்து மத நிறுவனத்தின் கொடிய பகைமைக்கும், முதலாளி வர்க்கத்தினரின் பேராசைக்கும், கலை- விஞ்ஞானங்களைப் போற்றிப் பேணும் வள்ளல்களின் சபலத்துக்குரிய தேவைகளுக்கும் ஈடுகொடுத்து எதிர்த்த படிதான் சிருஷ்டித்தார்கள்.\nஇளைஞர்களாகிய நீங்கள் இதை உணர்ந்திருத்தல் வேண்டும். பண்பாட்டைச் சிருஷ்டித்தவர்களில் சாதாரண உழைப்பாளிகள் பலர் இருந்து வந்துள்ளனர் என்பதையும் நினைவில் நிறுத்த வேண்டும்;\nஉதாரணம், பாரடே என்கிற மகத்தான பொருளியல் விஞ்ஞானியும் புனைவாளர் ஆகிய எடிஸனும். நூல் நூற்கும் யந்திரத்தைப் புனைந்த ஆர்க்கரைட் ஒரு முடிதிருத்தும் தொழிலாளி; கலைச்சித்திர வேலைப்பாடுள்ள மண்பாண்டத் தொழிலைச் சிருஷ்டித்த தலைசிறந்த நபர்களில் பெர்னார்ட் பாலிஸ்ஸி என்பவரும் ஒருவர். அவர் ஒரு கொல்லன்; உலகறிந்த தலை சிறந்த நாடகாசிரியராகிய ஷேக்ஸ்பியர் ஒரு சாதாரண நடிகர்; மோலியேரும் அப்படியேதான்.\nமக்கள் எப்படித் தமது ஆற்றல்களை வளர்த்துக் கொள்ள முடிந்தது என்பதற்கு இம்மாதிரி நூற்றுக்கணக்கான உதாரணங்களைத் தரக்கூடும்.\nஉங்களிடத்திலும் உங்கள் பலத்திலும் நம்பிக்கை கொள்ளும் உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள்; இடையூறுகளைச் சமாளிப்பதன் வழியேதான், சித்தத்தை எஃகுபோல் ஆக்கிக் கொள்வதின் வழியே தான் அந்த நம்பிக்கையைப் பெறமுடியும்.\nபழைமையின் சின்னத்தனமான இழிந்த பாரம்பரியத்தை உங்களிடமிருந்தும் உங்கள் சூழலிலிருந்தும் அழித்துவிட நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும்; இல்லாவிட்டால், பிறகு நீங்கள் எப்படி பழைய உலகத்தைத் துறப்பதற்கு (இந்தச் சொற்கள் தொழிலாளர் விடுதலை கீதம் என்று 1875 – லிருந்து இருந்து வரும் ஒரு ருஷ்யப் புரட்சிப் பாடலிலிருந்து எடுக்கப்பட்டவை) சக்தி பெற முடியும் அந்தப் பாடல் போதிக்கிறபடி நடப்பதற்கு உங்களுக்கு வலிமையும் விருப்பமும் இல்லாவிட்டால் அதை உங்களால் பாட முடியாது.\nதன்னைத் தானே வென்றுகொள்வது கூட ஒருவனுக்கு எவ்வளவோ வலுவூட்டிவிடுகிறது. உடற்பயிற்சி ஒருவனுக்கு அதிக ஆரோக்கியமும் தெம்பும் தருகிறது என்று உங்களுக்குத் தெரியும். அதே மாதிரியான பயிற்சியை மனத்திற்கும் சித்தத்துக்கும் தர வேண்டும்.\n(‘நான் எவ்வாறு எழுதக் கற்றுக்கொண்டேன்’- மாக்ஸிம் கார்க்கியின் நூலிலிருந்து தொகுக்கப்பட்டது)\n- புதிய கலாச்சாரம், ஜனவரி – 1997\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-08-09-2019/?vpage=18", "date_download": "2020-04-09T00:49:21Z", "digest": "sha1:6N3BTBNCBWEROL7JXKK7QIMVV2US7PPB", "length": 2641, "nlines": 51, "source_domain": "athavannews.com", "title": "பத்திரிகை கண்ணோட்டம் – 08-09-2019 | Athavan News", "raw_content": "\nபிரான்ஸில் கடந்த 24 மணிநேரத்தில் 541 பேர் உயிரிழப்பு நீராவியடியைச் சேர்ந்த சாம்பவியும் மரணமானார்.\nஅம்பாறையில் முதல் கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டார்\nகொரோனா – பிரிட்டனில் 24 மணித்தியாலத்தில் அதிகபட்சமாக 936 மரணங்கள் பதிவாகின.\nஇலங்கையில் 7 ஆவது மரணம் பதிவாகியது\nகல்முனையில் விலைக் கட்டுப்பாடுகள் குறித்து இறுக்கமான நடவடிக்கை\nபத்திரிகை கண்ணோட்டம் - 08-09-2019\nபத்திரிகை கண்ணோட்டம் 07 -05-2019\nபத்திரிகை கண்ணோட்டம் – 06 -05-2019\nபத்திரிகை கண்ணோட்டம் 05 -05-2019\nபத்திரிகை கண்ணோட்டம் 04 -05-2019\nபத்திரிகை கண்ணோட்டம் 30 -04-2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.b4umedia.in/?tag=vitamin-c-rich-immunity-booster-drink-mirakle-makes-its-entry-into-the-market", "date_download": "2020-04-09T00:43:55Z", "digest": "sha1:4QHW53KIN3LAAWCHCIQNGOBN3SSJFPRZ", "length": 4571, "nlines": 85, "source_domain": "www.b4umedia.in", "title": "Vitamin C rich immunity booster drink ‘Mirakle’ makes its entry into the market Archives - B4U Media", "raw_content": "\nமாதவரம் இரசாயன கிடங்கில் ஏற்பட்ட பெரும் தீயை 18 மணி நேரமாக போராடி கட்டு படுத்தி உயிர் சேதம் தடுத்த தீயணைப்பு வீர்ர்களுக்கு பாராட்டுகள்.\nஇவர் தற்போது கொரோனா நோய் தடுப்புக்காக விழிப்புணர்வு பாடலை உருவாக்கியுள்ளார்.\nதளபதி விஜய் நடிப்பில் “மாஸ்டர்” திரைப்படத்தை XB பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் சேவியர் ப்ரிட்டோ தயாரிக்கிறார்\nராஜவம்சம் இசை வெளியீட்டு விழா துளிகள்\nடிம் டிப் (Dim Dip) படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள பிரசாத் லேப்பில் பிரமாண்டமாக நடந்துள்ளது.\nகொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக, அச்சத்தில் இருக்கும் மக்களுக்கு உதவும்\nகல்லூரியை தருகிறேன் கட்சி அலுவலகத்தை தருகிறேன் என்று வெறும் அறிவிப்போடு இல்லாமல்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://www.kalviexpress.in/2020/01/sbi.html", "date_download": "2020-04-08T23:38:16Z", "digest": "sha1:ALWPZBVHO764RY6QTXZ2VCYLBMPJ4Q2L", "length": 10179, "nlines": 110, "source_domain": "www.kalviexpress.in", "title": "SBI - அரசு ஊழியர்கள் ஸ்டேட் கவர்மென்ட் சேலரி பேக்கேஜ் என்ற முறைக்கு உங்களது கணக்கை மாற்றம் செய்யும் வழிமுறைகள் - KALVI EXPRESS", "raw_content": "\nHome BANK SBI - அரசு ஊழியர்கள் ஸ்டேட் கவர்மென்ட் சேலரி பேக்கேஜ் என்ற முறைக்கு உங்களது கணக்கை மாற்றம் செய்யும் வழிமுறைகள்\nSBI - அரசு ஊழியர்கள் ஸ்டேட் கவர்மென்ட் சேலரி பேக்கேஜ் என்ற முறைக்கு உங்களது கணக்கை மாற்றம் செய்யும் வழிமுறைகள்\nSBI - அரசு ஊழியர்கள் ஸ்டேட் கவர்மென்ட் சேலரி பேக்கேஜ் என்ற முறைக்கு உங்களது கணக்கை மாற்றம் செய்யும் வழிமுறைகள்\nSBI - அரசு ஊழியர்கள் ஸ்டேட் கவர்மென்ட் சேலரி பேக்கேஜ் என்ற முறைக்கு உங்களது கணக்கை மாற்றம் செய்யும் வழிமுறைகள்\nநாம் அனைவரும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) வங்கியில் சம்பள கணக்கை சேவிங்க்ஸ் பேங்க் (savings account)என்ற முறையிலேயே தொடர்ந்து வருகிறோம் ஆனால் அரசு ஊழியர் என்றால் ஸ்டேட் கவர்மென்ட் சேலரி பேக்கேஜ் என்ற முறைக்கு நமது கணக்கை மாற்ற வேண்டும்\nஅதாவது State Government Salary Package(SGSP) என்ற முறையில் நமது கணக்கை மாற்றி அமைக்க வேண்டும் சேவிங்க்ஸ் பேங்க் என்ற முறை அனைவருக்குமான பொதுவான கணக்கு முறை.\nSGSPஎன்ற முறை அரசு ஊழியர்களுக்கு மட்டுமே உடையது இம்முறையை எந்த வங்கி மேலாளரும் நம்மிடம் கூறுவது இல்லை ஏனெனில் இம்முறையில் பல்வேறு சலுகைகள் அரசு அலுவலர்களுக்கு உண்டு முதலாவதாக எத்தனை முறை வேண்டுமானாலும் எவ்வித பண இழப்பும் இன்றி ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணம் எடுத்துக்கொள்ளலாம் எந்த வித சர்வீஸ் சார்ஜும் இதற்குப் எடுக்கப்படுவதில்லை\nஸ்டேட் பேங்க் ஏடிஎம் இல் மட்டுமல்ல எந்த ஏடிஎம்மில் வேண்டுமானாலும் நாம் எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் எடுத்துக்கொள்ளலாம் அதற்கு சர்வீஸ் சார்ஜ் கொடுக்கப்படுவது இல்லை அடுத்து ஜீரோ பேலன்ஸ் முறை தொடர்ந்து கொள்ளலாம் அடுத்ததாக தனிநபர் கடன் வீட்டுக் கடன் கார் கடன் கல்விக் கடன் ஆகிய லோன் களுக்கு இம்முறை அக்கவுண்ட் உள்ளவர்கள் மற்றவர்களை காட்டிலும் 50 சதவீதம் மட்டுமே பிராசஸிங் ஃபீஸ் கொடுக்கவேண்டும் .\nSB அக்கவுண்ட் உள்ளவர்களுக்கு பேர்சனல் லோன் சர்வீஸ் சார்ஜ் பத்தாயிரம் என்றால்SGSP அக்கவுண்ட் உள்ளவர்களுக்கு 5000 மட்டுமே. அடுத்ததாக பிரீ இன்சுரன்ஸ் 20 லட்சம் வரை இந்த அக்கவுண்ட் உள்ளவர்களுக்கு உண்டு. இன்னும் பல்வேறு சலுகைகள் இந்த அக்கவுண்டிற்கு உண்டு.எனவே அனைத்து ஆசிரியர்களும் அனைத்து அரசு ஊழியர்களும் உங்கள் வங்கிக்கு சென்று உடனடியாக உங்கள் கணக்கை SGSP மாற்றிவிடுங்கள். இம்முறையில் மாற்றுவதற்கு நாம் வங்கிக்கு கொண்டு செல்ல வேண்டியவை\n2. பேங்க் புக் ஜெராக்ஸ்\n3. ஆதார் அட்டை நகல்\n4. பான் கார்டு நகல்\n5. ஆன்லைன் பே ஸ்லிப்\nஇவற்றை கொண்டு உங்களது அக்கவுண்டை மாற்றிக் கொள்ளுங்கள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://gu.nhp.gov.in/disease/communicable-disease/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-04-08T23:35:44Z", "digest": "sha1:HLJ74CMLO7IKVUQ4YCBHRTACBIR7W753", "length": 34466, "nlines": 189, "source_domain": "gu.nhp.gov.in", "title": "மனிதர்களில் பறவைக் காய்ச்சல் | National Health Portal Of India", "raw_content": "\nவைரசால் ஏற்படும் பறவைக் காய்ச்சல் ஒரு தொற்று நோய். காட்டு நீர்ப் பறவைகளான வாத்து போன்றவை பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றன. ஆனால் இந்நோய் வெளித்தெரிவதில்லை. பண்னைப் பறவைகளும் பாதிக்கப்படுவதுண்டு, இது கொள்ளைநோயாகப் பண்ணைகளில் பரவும்.\nமனிதர்கள் பொதுவாக இந்த வைரசால் பாதிக்கப்படுவதில்லை. ஆனால் A(H5N1) மற்றும் A(H7N9) ஆகியவை மனிதர்களுக்குக் கடுமையான தொற்றை ஏற்படுத்தி உள்ளன. H7N3, H7N7, மற்றும் H9N2 போன்ற பிற பறவைக்காய்ச்சல் வைரசுகளும் மனிதர்களைப் பாதித்ததுண்டு.\nஏவியன் நச்சுக்காய்ச்சல் துணைவகை வைரஸ் A(H5N1) மிகவும் தீவிரமான நோய்பரப்பும் வைரஸ் ஆகும். 1997-ல் ஹாங்கா���்கில் ஏற்பட்ட ஒரு பண்ணை நோயெழுச்சியின் போது மனிதர்களிடம் இது முதன்முறையாகக் கண்டறியப்பட்டது. 2003-ல் மீண்டும் A(H5N1) வைரசின் நோயெழுச்சி ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கப் பண்ணைகளில் உண்டானது. 2003-ல் இருந்து 20 ஜனவரி 2016 வரை 449 மரணங்களை உள்ளடக்கிய ஆய்வகத்தில் நிரூபிக்கப்பட்ட A(H5N1) நேர்வுகள் 16 நாடுகளில் ஏற்பட்டதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. 16 நாடுகளில் 4 தென்கிழக்கு ஆசியப் பகுதியைச் சார்ந்தவை. அவையாவன, வங்காள தேசம், மைனமார். இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து.\n2013 முதல் 6 மரணம் உட்பட 10 ஆய்வகத்தில் நிரூபிக்கப்பட்ட பறவைக்காய்ச்சல் வைரஸ் A (H5N6) நேர்வுகள் சீனாவில் கண்டறியப்பட்டன.\nமார்ச் 2013-ல் ஒரு துணைவகை நச்சுக்காய்ச்சல் வைரஸ் A(H7N9) முதன்முறையாக சீனாவில் கண்டறியப்பட்டது. 286 மரணங்களை உள்ளடக்கிய 722 ஆய்வகத்தால் உறுதிசெய்யப்பட்ட 722 நச்சுக்காய்ச்சல் வைரஸ் A(H7N9) நேர்வுகள் உலக சுகாதார நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளன.\nஆய்வகச் சோதனையில் உறுதிசெய்யப்பட்ட மொத்தம் 29 A(H9N2) நேர்வுகள் மனிதர்களில் இலேசான அறிகுறிகளுடன் உலக அளவில் கண்டறியப்பட்டன.\nஜனவர் 2015 வரை, 15 மாநிலங்களில்/யூனியன் பிரதேசங்களில் (மகாராஷ்ட்டிரா, குஜராத், மத்தியப் பிரதேசம், சத்திஸ்கர், மேற்கு வங்கம், பீகார், அசாம், மேகாலயா, மணிப்பூர், திருபுரா, சிக்கிம், ஒடிசா, கருநாடகம், கேரளம். சண்டிகார்) பண்ணைப் பறவைகளில் 25 A(H5N1) வைரஸ் தாக்குதல்கள் நடந்ததாக இந்திய அரசின், வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை அறிவித்துள்ளது. 2011-2012 மற்றும் 2012-2013-ல் கடுமையாக நோய்பரப்பும் பறவைக்காய்ச்சல் வைரஸ் (HPAI) இந்தியாவின் பல மாநிலங்களில் கண்டறியப்பட்டன.\nஇதுவரை இந்தியாவில் பறவைக் காய்ச்சல் வைரஸ் மனிதர்களில் காணப்படவில்லை. தில்லியில் உள்ள தேசிய நோய்க்கட்டுப்பாட்டு மையத்தின் கீழ் இயங்கி வரும் ஒருங்கிணைந்த நோய்க் கண்காணிப்புத் திட்டம் இந்தியாவில் பறவைக் காய்ச்சல் பரவலைக் கண்காணித்து வருகிறது.\nபறவைகளில் காணப்படும் சில வகையான நச்சுக்காய்ச்சல் A வைரஸ் உலகப் பொது சுகாதாரத்துக்கு ஆபத்தாகத் தொடர்ந்து இருந்து வருகிறது. இதற்கு இரண்டு காரணம் உண்டு: முதலாவதாக மனிதர்களுக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக ஏற்படும் தொற்று. இரண்டாவதாக, பரவ���ம் நச்சுக்காய்ச்சல் திரிபுகள் உருவாதல்.\nஉலக சுகாதார ஒழுங்குமுறைகளின் படி (IHR, 2005) புது நச்சுக்காய்ச்சல் துணைவகையால் ஏற்படும் மனிதத் தொற்றுக்கள் அனைத்தும் அறிவிக்கப்பட வேண்டும்.\nமனிதர்களில் பறவைக்காய்ச்சல் A வைரஸ் அறிகுறிகள்:\nகுறைந்த அளவில் நோய் உண்டாக்கும் பறவைக் காய்ச்சல் A வைரசால் கண்சவ்வழற்சியில் இருந்து காய்ச்சல், இருமல், தொண்டைவலி, தசைவலி, கீழ் சுவாச நோய்கள் (நிமோனியா) வரையிலான அறிகுறிகள் தோன்றி மருத்துவ மனைப் பராமரிப்பும் தேவைப்படும்.\nஅதிக அளவில் நோய் உண்டாக்கும் பறவைக் காய்ச்சல் A வைரசால் அதிகக் காய்ச்சலோடு (38oC மேல்) நச்சுக்காய்ச்சல் அறிகுறிகளான சளி இருமல் (சில வேளை இரத்தத்துடன்) தொண்டைவலி இருக்கும். ஆரம்பக் கட்டத்தில் சிலருக்குக் கீழ் சுவாச மண்டலப் பாதிப்பு காணப்படும்.\nசில நோயாளிகளுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி, வயிற்று வலி, நெஞ்சு வலி, மூக்கு ஈறில் இருந்து இரத்தம் மற்றும் சில வேளைகளில் நரம்பியல் மாற்றங்கள் (மனநிலை பாதிப்பு, வலிப்பு) காணப்படலாம்.\nசுவாச பாதிப்பு, கரகரப்பான குரல், மூச்சை உள்ளிழுக்கும் போது வெடிப்பு சத்தம் ஆகியவை பொதுவாகக் காணப்படலாம்.\nநோயரும்பும் காலம் A (H5N1) –க்கு 8-17 நாட்களும், A(H7N9)-க்கு 2-8 நாட்களுமாக (சராசரி 5 நாட்கள்) இருக்கும். கள ஆய்வுக்கும், நோயாளிகளைக் கண்காணிக்கவும் நோயரும்பும் காலமாக 7 நாட்களைப் பயன்படுத்தலாம் என்று உ.சு.நி. பரிந்துரைக்கிறது.\nA (H5N1) மற்றும் A(H7N9)- வைரசால் பாதிக்கப்பட்டவர்களுள் மரண விகிதம் பருவகால நச்சுக் காய்ச்சலோடு ஒப்பிடும்போது மிகவும் அதிகமாகும்.\nஇன்ஃபுளுயன்சா A பேரினத்தையும் ஆர்த்தோமைக்ச்சோவைரிடே குடும்பத்தையும் சார்ந்த பறவைக் காய்ச்சல் வைரசால் இந்நோய் ஏற்படுகிறது.\nஅதிக நோய்த்திறன் கொண்ட வைரசுகள் சில பறவை வகைகளில் அதிக மரண விகிதத்துக்குக் காரணமாக இருக்கின்றன (48 மணி நேரத்துக்குள் 100% மரணம்). குறைந்த நோய்திறன் கொண்டவை கடும் நோயோடு தொடர்புடையவைகளாக இல்லை எனினும் பறவைகளில் நோயெழுச்சியாகப் பரவக் கூடும்.\nஅதிக நோய்பரப்பும் திறன் கொண்டவை H5, மற்றும் H7 துணை வகைகள் ஆகும். இவை பறவைகள் மத்தியில் சுற்றில் இருக்கின்றன. மனிதர்களில் கடுமையான நோய் உருவாக்கவும் அதற்கேற்றபடி மாற்றிக்கொள்ளவும் ஆற்றல் வாய்ந்தவை இவை.\nபரவல் – தொற்றுள்ள பறவைக��் பறவைக்காய்ச்சல் வைரசை உமிழ்நீர், சளி மற்றும் கழிவுகள் மூலம் வெளியேற்றுகின்றன.நோயுற்ற அல்லது செத்த பறவைகளுடன் நீடித்த தொடர்பு ஏற்படும்போது வைரஸ் ஒருவரின் கண், மூக்கு அல்லது வாயில் அல்லது மூச்சை உள்ளிழுக்கும் போது உடலுக்குள் புகுகிறது.\nமனிதரில் தொற்று ஏற்படுவதற்கான ஆபத்துக் காரணிகள்-\nதொற்று ஏற்பட்டு உயிரோடுள்ள அல்லது இறந்த பறவைகளோடு நேரிடையான அல்லது மறைமுகத் தொடர்பு அல்லது பறவைச் சந்தை போன்ற அசுத்தமான சூழல் ஆகியவையே தொற்று ஏற்படும் ஆபத்துகள்.\nபச்சையான தொற்றுள்ள பறவை இரத்தத்தால் செய்யப்பட்ட உணவுகளை உட்கொள்ளுவதாலும் தொற்று ஏற்படலாம்.\nபறவைகளைக் கொன்று இறகு நீக்கி உடலை கையாளும் இடங்களிலும் உட்கொள்ள சமைக்கும் இடங்களும் ஆபத்தானவையே.\nதகுந்தவாறு சமைக்கப்பட்ட இறைச்சியும் முட்டையும் நோயைப் பரப்பாது.\nதற்போதுள்ள நோய்பரவியல் அல்லது வைரலியல் சான்றுகள் மூலம் பறவை வைரசுகள் மனிதனுக்கு மனிதன் பரவுவதில்லை என்று அறியமுடிகிறது.\nவிலங்களிடம் பறவைக்காய்ச்சல் வைரஸ் A கண்டறியப்பட்ட இடங்களில் வாழ்வோருக்கு காய்ச்சலோடு கூடிய சுவாச நோய் இருந்தால் பறவைக்காய்ச்சலோ என சந்தேகம் எழும் வாய்ப்புள்ளது.\nபறவைக் காய்ச்சல் அறிகுறிகள் தெளிவானவை அல்ல. உயிருள்ள அல்லது செத்த பறவைகள், காட்டுப் பறவைகள், கடுமையாக நோய்வாய்ப் பட்டோர் தொடர்பு, பறவைக்காய்ச்சல் உள்ள இடங்களுக்கு சென்றுவந்தமை, பறவைக்காய்ச்சல் வைரசுள்ள மாதிரிகளை ஆய்வகத்தில் கையாண்டது போன்ற விவரமான வரலாறு ஆய்வு செய்யப்பட வேண்டும்.\nஇந்தியாவில், மனிதரில் பறவைக்காய்ச்சல் வைரஸ் இருப்பதைக் கண்டறிய, பூனாவில் உள்ள தேசிய வைரலியல் நிறுவனமும், தில்லியில் இருக்கும் தேசிய நோய்க்கட்டுப்பாட்டு மையமும் ஆய்வுகள் மேற்கொள்ளுகின்றனa.\nஉயர் பாதுகாப்பு விலங்கு நோய்களுக்கான தேசிய நிறுவனம் (போப்பால், மத்தியப் பிரதேசம்) பறவைக்காய்ச்சலை சோதனை செய்யும் உச்ச நிறுவனம் ஆகும். ஜலந்தர், கொல்கத்தா, பெங்களூர் மற்றும் பெரேலியில் உள்ள நான்கு உயிர்-பாதுகாப்பு நிலை lll (BSL lll) ஆய்வகங்களும், கவாத்தியில் இருக்கும் ஒரு நகரும் BSL lll ஆய்வகமும் சோதனைகள் மேற்கொள்ளுகின்றன. 21 மாநிலங்களில் இருக்கும் உயிர் பாதுகாப்பு நிலை ll (BSL ll) மத்திய/மாநில நோய்கண்டறியும் ஆய்வகங்கள் பறவைக்காய���ச்சல் சோதனைகள் செய்து வருகின்றன b.\n(பொன் விதி: மனித மற்றும் விலங்கு மாதிரிகள் ஒரே சோதனையகத்தில் சோதிக்கப்படக் கூடாது. இருப்பினும், ஒரே நிறுவனத்தில் சோதிக்கப்படலாம். ஆனால் மனித மற்றும் விலங்கு மாதிரிகளுக்கான தெளிவான, உறுதியான தனித்தனி அறைகள் இருக்க வேண்டும். ஒன்றில் இருந்து இன்னொன்றுக்குத் தொற்று பரவாமல் இருக்கவே இக் கட்டுப்பாடு-உ.சு.நி.)\nநோய்வாய்ப்பட்டு முதல் சில தினங்களில் தொண்டை அல்லது மூக்கில் இருந்து ஒற்றி எடுக்கப்படும் மாதிரிகளில் இருந்தே பறவைக்காய்ச்சல் A வைரஸ் பொதுவாகக் கண்டறியப்படுகிறது.\nமனித மாதிரிகளில் இருந்து பறவைக் காய்ச்சலைக் கண்டறியும் சோதனைகள்:\nRT- PCR மற்றும் மெய்நேர RT- PCR மதிப்பீடு மூலம் வைரல் RNA கண்டறிதல் – ஆய்வக மாதிரிகளில் அல்லது ஆய்வக வைரஸ் வளர்ச்சிகளில் இருக்கும் வைரல் RNA வை PCR கண்டறிகிறது. RT- PCR மதிப்பிடல் மூலம் முடிவைப் பெற 6-8 மணி நேரம் ஆகும். ஆனால் மெய்நேர RT- PCR அதிக உணர்திறன் கொண்டது; 3-4 மணி நேரத்தில் முடிவைத் தருகிறது.\nவைரஸ் வளர்ப்பு – உயிரியல் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அதிக நோய்த்திறன் கொண்ட வைரசுகளை தரம் வாய்ந்த வசதிகள் கொண்ட ஆய்வகத்திலேயே பிரித்தெடுக்க வேண்டும்.\nதுரித விளைவியக் கண்டறிதல் – நோய்த்தடுப்பாற்றல் ஒளிர்தல் அல்லது நொதி நோய்த்தடுப்பாற்றல் மதிப்பீடு முறைகளில் வைரல் விளைவியக் கண்டறிதல் நட்த்தப்படுகிறது.\nபறவைக் காய்ச்சல் A வைரசுக்கு எதிர்பொருட்களை ஊனீரியல் முறையில் கண்டறிதல் – நச்சுக்காய்ச்சல் A-க்குரிய எதிர்பொருட்களை அளப்பதற்குள்ள ஊனிரியல் சோதனைகளில் இரத்த உறைவுத் தடுப்பு சோதனை, நொதி நோய்த்தடுப்பாற்றல் மதிப்பீடு மற்றும் வைரஸ் சமநிலைப்படுத்தல் சோதனைகள் ஆகியவை ஆகும்.\nநோயின் ஆரம்பக்கட்டத்தில் (உதாரணமாக ஒருவருக்கு A(H5N1) வைரஸ் தொற்று ஏற்படும்போது) மருத்துவ நிலையைக் கண்காணிக்க மருத்துவமனைப் பராமரிப்புப் பரிந்துரைக்கப்படுகிறது. மருத்துவ மனையை நீங்கிய பின்னர் குடும்ப உறுப்பினர்கள் சுத்தம் மற்றும் தொற்றுப் பரவல் கட்டுப்பாட்டைப் பேண அறிவுறுத்தப்பட வேண்டும்).\nஆதரவு சிகிச்சையுடன் ஒசெல்ட்டாமிவிர் போன்ற எதிர்வைரஸ் மருந்துகளைப் பயன்படுத்தலாம். இது வைரஸ் நகல் எடுக்கும் நேரத்தைக் குறைத்து உயிர்வாழும் வாய்ப்பை மேம்படுத்துகிறது.\nமர��த்துவ ரீதியாக சந்தேகம் ஏற்பட்டு (அறிகுறிகளுக்குப் பின் 48 மணிநேரத்துக்குள் என்பது சிறப்பானது) காரணமான கிருமியை உறுதிப்படுத்தும் முன் எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் எதிர்வைரல் சிகிச்சை (ஒசெல்ட்டாமிவிர்) அளிக்க வேண்டும். வேறு கண்டறிதல்கள் உறுதிப்படுத்தவில்லை எனில் சந்தேகத்திற்கு உரிய நேர்வுகளில் ஒரு வழக்கமான ஐந்து நாள் மருந்தை அளிக்கலாம். உறுதிப்படுத்தப்பட்ட நேர்வுகளில் மருத்துவ நிலைக்கு ஏற்ப சிகிச்சை அளிக்கும் மருத்துவர் ஒசெல்ட்டாமிவீர் சிகிச்சையின் அளவையும் காலத்தையும் அதிகப்படுத்தலாம். கோர்ட்டிகோஸ்டிராய்ட் பயன்பாட்டை உ.சு.நி. பரிந்துரைக்கவில்லை.\nA(H5N1) மற்றும் A(H7N9) தொற்றின் சிக்கல்களில் அடங்குவன:\nஇரண்டாம் கட்ட நுண்ணுயிர் மற்றும் காளான் தொற்று\nபறவைப் பண்ணைகளில் பணி செய்வோரும், பறவைக் காய்ச்சல் நோயெழுச்சியின் போது செயலாற்றுவோரும் தனிநபர் காப்பு சாதனங்களைப் பயன்படுத்தி கைசுத்தத்தையும் பேண வேண்டும்.\nதுறைகளுக்கு இடையிலான ஒத்துழைப்புடன் கண்காணிப்பு – வீட்டுப் பண்ணை, வளர்ப்புப் பறவைகள் மற்றும் பன்றிக்கொட்டில் ஆகியவற்றில் ஏற்படும் நோய் எழுச்சியைத், தொடர்ந்து கண்காணிக்க (ஆரம்ப எச்சரிக்கை அமைப்பு) மாநில மற்றும் மாவட்ட அளவில் சுகாதரம், கால்நடை பராமறிப்பு மற்றும் பிற துறை வல்லுநர்கள் அடங்கிய கண்காணிப்புக் குழுக்களை அமைக்க வேண்டும்.\nபறவைக் காய்ச்சல் நோயெழுச்சி உள்ள இடங்களுக்குச் செல்லும் பயணிகள் பண்ணைகள், விலங்குகள், பறவைச் சந்தைகள், கோழி வெட்டும் இடங்கள் அல்லது பறவை மற்றும் விலங்கு எச்சங்களால் அசுத்தமான இடங்கள் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.\nபயணிகள் தங்கள் கரங்களை சோப்புத் தண்ணீரால் கழுவி, உணவு சுத்தத்தைக் கடைபிடிக்க வேண்டும்.\nபறவைக் காய்ச்சல் நோயாளித் தொடர்பு மற்றும் ஆபத்துள்ள சூழலுக்குச் சென்றவர்கள் எதிர் வைரல் வேதியல் முற்காப்பு சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.\nபறவைக் காய்ச்சல் ஏற்பட்டால், நோயைத் தடுப்பதே முதல் வேலை. நோய்வாய்ப்பட்ட பறவைகளைக் கொன்று உடலைப் புதைத்து, அப்பகுதி முழுவதும் கிருமி நீக்கம் செய்ய வேண்டும். பாதுகாப்பான இடைவெளிக்குப் பின்னரே மீண்டும் பறவைகளை வளர்க்கத் தொடங்க வேண்டும்.\nவிலங்குகள் சுகாதார உலக அமைப்பின் பரி��்துரைப்படி கோழிப்பண்ணைகளில் பறவைக் காய்ச்சலைத் தடுக்க தடுப்பு மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும்a. அதிக நோய்த்திறன் பெற்ற பறவைக் காய்ச்சலை அதன் ஆரம்ப இடமான பண்ணைகளிலேயே ஒழிக்க உலக விலங்குகள் சுகாதார அமைப்பு பரிந்துரைக்கிறது. இதன் மூலம் இந்நோய் பறவைகளுக்கும் மனிதர்களுக்கும் பரவாமல் தடுக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2016-10-05-08-08-12/kaattaaru-july2017/33589-2017-07-31-09-21-07", "date_download": "2020-04-09T01:04:29Z", "digest": "sha1:4JWOGFQYK2BUECRP2M4JUHXU2LPRVW2K", "length": 18853, "nlines": 285, "source_domain": "keetru.com", "title": "இழிவின் நிறம் ‘மஞ்சள்’", "raw_content": "\nகாட்டாறு - ஜூலை 2017\nபடையாச்சிக்கவுண்டர் எனப்படும் வன்னியர்களின் ஒரு பிரிவினரின் குலதெய்வம் - பெரிய கருப்பசாமி\nகொங்கு வேளாளர் குல தெய்வங்கள் - காடேஸ்வரன் - வெள்ளையம்மாள்\nசக்கிலியர்களின் குலதெய்வங்கள் - சென்றாயப் பெருமாள் - வீரமாத்தி அம்மன்\nஇந்து மதத்தையும் ஜாதியையும் காக்கும் நாட்டார் தெய்வங்கள்\nதேவாங்கச் செட்டியார் குலதெய்வம் - ஸ்ரீசவுடேஸ்வரி அம்மன்\nகாடை குல தெய்வம் வீரமாத்தி அம்மன்\nவன்னியர்களின் குலதெய்வங்கள் - தில்லாளம்மன் & கருப்புச்சாமி\nபறையர்களின் குல தெய்வங்கள்: சாம்பான் - வீரமாத்தி\nபள்ளர்களின் குலதெய்வங்கள் மாறநாட்டுக் கருப்பணசாமி - முத்தம்மாள் - மதுரைவீரன்\nகள்ளர்களின் குலதெய்வம் - முதலக்குளம் கருப்பசாமி\nமோடியை பார்த்துப் பயப்படும் கொரோனா\nகாலம் கருதி வரும் ஒரு கவிக்குரல் - கபீர் சொல்கிறான்...\nநிழல் போலத் தொடரும் மரணத்தின் வெளியும், புனைவுலகு சித்திரிக்கிற அவ்வுலகமும்\nதிருஞானசம்பந்தரின் திருக்கானூர்ப் பதிகத்தில் அகப்பொருளமைவு\nகாந்தி - நேரு - பட்டேல்\nஹெர்மன் ஹெஸ்ஸே எழுதிய சித்தார்த்தன் நாவல் குறித்து…\nபிரிவு: காட்டாறு - ஜூலை 2017\nவெளியிடப்பட்டது: 31 ஜூலை 2017\n‘மஞ்சள்’ மங்களகரமானது என்ற இந்துப் பொதுப் புத்தியின் செவிட்டில் அறைந்துள்ளது ‘மஞ்சள்’ நாடகம். வலியின் நிறமே மஞ்சள். இழிவின் நிறமே மஞ்சள் என்று மனிதர்கள் என்று சொல்லிக் கொள்பவர் களின் அழுக்குப்படிந்த மூளைகளைத் தட்டி எழுப்பிப் பதிய வைத்துள்ளது இந்த நாடகம்.\nநாம் இந்த நாடகத்தைப் பார்க்கவில்லை. நாடகம் நடந்த ஊருக்கும் நமக்கும் வெகுதூரம். ஆனால், இந்த நாடகத்தைப் பார்க்காத நம்மைப் போன்ற இலட்சக் கணக்கானவர்க��ுக்கும் ஒரு தாக்கத்தை உண்டாக்கியது இந்நாடக நிகழ்வு.\nநாடகம் குறித்த Promo Video’s களின் பயன் மிகப்பெரியது. தமிழ்நாட்டில் இதுபோல, இதுவரை தமிழர் உரிமைகள், தமிழ்ஈழம், சுற்றுச்சூழல், இயற்கை விவசாயம் தொடர்பான நிகழ்வுகளுக்குரிய Promo Video’s களைப் பார்த்திருப்போம். ஊடகங்களும், பெரும் வணிக நிறுவனங்களும் அதற்காக விளம்பரத் தூதர் களாகப் பணியாற்றியதையும் பார்த்திருப்போம்.\nமுதன்முறையாக தமிழ் நாட்டின் அடித்தட்டு மக்களின் மிகப்பெரும் துயரத்தையும், நீங்காத இழிவையும் வெகுமக்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லும் கடமையில் - பெரும் ஊடகங்களையும், நவீன பரப்புரை உத்திகளையும் பயன்படுத்தியுள்ளார் தோழர் ஜெயராணி. அவருக்குத் துணையாக தோழர் சரவணன், பாரதி ஆகியோரும் கடமையாற்றியுள்ளனர்.\nஇயக்குநர் இரஞ்சித் அவர்கள் மெட்ராஸ், கபாலி படங்கள் மூலமாக மிகப் பெரும் ஜாதி ஒழிப்புப் புரட்சி நடத்திவிட்டார் என்று சமூக வலைத்தளங்களில் பரபரப்புகள் காணப்பட்ட நேரத்தில் நாம், சாதி ஒழிப்புக்கோ, தீண்டாமை ஒழிப்புக்கோ அவை துளியும் பயன்தராது என்றோம். இப்போதும் நமக்கு அதில் மாற்றுக் கருத்துக்கள் இல்லை.\nஆனால், தோழர் இரஞ்சித் நம்மை ஏமாற்ற வில்லை. மிகப்பெரும் உச்சத்தில் இருக்கும் இதே நேரத்தில், ஜாதி ஒழிப்புக்காகக் களத்தில் நிற்கும் தோழர் இரஞ்சித் அவர்களின் பணியைப் பாராட்டுகிறோம்.\nநாடகத்தை ஊர் ஊராகக் கொண்டு செல்வதற்கு நீண்ட காலம் ஆகிவிடும். சிறு சிறு வீடியோக்களாக மாற்றி வெளியிட்டால் இன்னும் கூடுதல் பலன் இருக்கும்.\nகாலங்காலமாக திராவிடர் இயக்கங்களின் பரப்புரைப் பயணங்களில் பேசி வந்த செய்திகளை இன்று, வெகுமக்களின் பெரு ஊடகங்களில் இடம்பெற வைத்து - ஒரு கருத்துருவாக்கத்தைச் செய்துள்ள, தோழர்கள் இதழியலாளர் ஜெயராணி, இயக்குநர் இரஞ்சித், வழக்கறிஞர் சரவணன், பாரதி இன்னும் முகக்காட்டாத ஜெய்பீம் மன்றம், நீலம் அமைப்புகளின் தோழர்கள் அனைவருக்கும் கருப்புச்சட்டைகளின் சார்பில் நன்றி.\nஉன்னோட மஞ்சள் உனக்கே உனக்கு\nஉன்னோட மலமும் உனக்கே உனக்கு\nராக்கெட் விடுற, சாட்டிலைட் விடுற\nமலமள்ள மட்டும் மனுசன விடுற\nமேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா\nநிறுத்து... நிறுத்து... உன் வேசத்த நிறுத்து\nஏ டி எம் இப்போ பேடிஎம் ஆச்சு\nப்ளாஸ்டிக் பணமும் கேஷ்லெஸ் ஆச்சு\nஆதார் இந்தியா, அல்ட்ரா இந்தியா\nஉன் அறிவியல் அறிவு எங்க போச்சு\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nமனசாட்சியை முழுவதுமாக தொலைத்துவிட்டு, அதற்குப் பிறகு எழுத்தாளர் இந்தக் கட்டுரையை எழுதியிருக்கிறா ர் என்று நினைக்கின்றேன். ..எல்லாம் காலக் கொடுமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vessoft.com/software/windows/download/emclient", "date_download": "2020-04-09T01:27:53Z", "digest": "sha1:6ROIUYA3DUL32NSOKLXBDFENMTEZDUFS", "length": 10187, "nlines": 133, "source_domain": "ta.vessoft.com", "title": "பதிவிறக்க eM Client 8.0.1018 – Vessoft", "raw_content": "\nஅதிகாரப்பூர்வ பக்கம்: eM Client\neM கிளையன்ட் – பல மின்னஞ்சல் கணக்குகளை நிர்வகிக்க ஒரு பல்நோக்கு மென்பொருள். மென்பொருளின் அனைத்து அடிப்படை அம்சங்களையும் மென்பொருள் ஆதரிக்கிறது மற்றும் Gmail, Outlook, Exchange, Yahoo, iCloud போன்ற முக்கிய மின்னஞ்சல் சேவைகளுடன் தொடர்பு கொள்கிறது. EM கிளையன்ட் செய்திகளை ஒழுங்கமைக்கப்பட்ட உரையாடல்களாக தொகுக்க முடியும் மற்றும் மின்னஞ்சல்களை மின்னஞ்சல்களை அனுப்புகிறது. மென்பொருள் எழுத்துப்பிழை சரிபார்த்து, பெற்ற கடிதங்களை மொழிபெயர்க்கிறது, விரைவாக தேடல்கள் மற்றும் அட்டவணையில் அஞ்சல் அனுப்புகிறது. EMM கிளையண்ட் நினைவூட்டல்களுக்கு ஒரு உள்ளமைக்கப்பட்ட காலெண்டர் கொண்டிருக்கிறது, பணிகளை உருவாக்குவதற்கான ஒரு பிரிவு மற்றும் ஒருங்கிணைந்த தொடர்பு மேலாண்மை தொகுதி. மென்பொருள் PGP அல்லது S / MIME தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கையொப்பம் மற்றும் மறைகுறியாக்கப்பட்ட மின்னஞ்சல்களை அனுப்புகிறது. eM கிளையன்ட் நீங்கள் தரவு காப்புப்பிரதி மற்றும் பிற மின்னஞ்சல் வாடிக்கையாளர்களிடமிருந்து இறக்குமதி தகவல்களை உருவாக்க அனுமதிக்கிறது.\nபதிவிறக்கம் தொடங்க பச்சை பொத்தானை கிளிக் செய்யவும்\nபதிவிறக்கம் தொடங்கியது, உங்கள் உலாவி பதிவிறக்க சாளரத்தை சரிபார்க்கவும். சில சிக்கல்கள் இருந்தால், இன்னும் ஒரு முறை பொத்தானை சொடுக்கவும், வேறுபட்ட பதிவிறக்க முறைகளை பயன்படுத்துகிறோம்.\neM Client தொடர்புடைய மென்பொருள்\nIncrediMail – மின்னஞ்சல் நிர்வாகத்திற்கான ஒரு மென்பொருள். எழுத்துக்களை வடிவமைப்பதற்கும் மென்பொருளை உள்ளமைப்பதற்கும் பரந்த சாத்தியங்கள் பயனருக்குக் கிடைக்கின்றன.\nமைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ல் இருந்து புகழ் பெற்ற மின்னஞ்சல் வாடிக்கையாளர். மென்பொருள் பயனுள்ள கருவிகள் ஒரு தொகுப்பு உள்ளது மற்றும் பல கணக்குகள் வேலை செய்ய அனுமதிக்கிறது.\nஒரு மின்னஞ்சல் மூலம் பெரும்பாலான உற்பத்தி வேலை பன்முக மென்பொருள். மென்பொருள் ஒரு சக்திவாய்ந்த பாதுகாப்பு அமைப்பு மற்றும் ஸ்பேம் வடிகட்டிகள் உள்ளன.\nமென்பொருள் இயக்க மற்றும் ஒரு கணினியில் பல ஸ்கைப் கணக்குகளை நிர்வகிக்க. மென்பொருள் எளிதாக கணக்குகள் மாற மற்றும் ஒரே நேரத்தில் பல அரட்டைகள் தொடர்பு செயல்படுத்துகிறது.\nகருவி ஒரு மேகம் சேமிப்பு தரவு சேமிக்க. மென்பொருள் மேகம் சேமிப்பு கோப்புகளை பதிவேற்றம் மற்றும் சாதனங்கள் பல்வேறு இருந்து பதிவிறக்கம் தரவு ஒரு அணுகல் செயல்படுத்துகிறது.\n4 பகிரப்பட்ட டெஸ்க்டாப் – கோப்பு பகிர்வு சேவைக்கு கோப்புகளை பதிவிறக்கம் செய்து பதிவேற்றுவதற்கான ஒரு மென்பொருள். மேலும், கிளவுட் சேமிப்பகத்தின் கோப்புகளை எளிதாக நிர்வகிக்க பயன்பாடு உதவுகிறது.\nJoyToKey – கேமிங் ஜாய்ஸ்டிக்ஸைப் பயன்படுத்தி சுட்டி மற்றும் விசைப்பலகையின் வேலையைப் பின்பற்றுவதற்கான ஒரு மென்பொருள். விசைப்பலகை அல்லது சுட்டியின் முக்கிய சேர்க்கைகளின் உள்ளமைவை மென்பொருள் ஆதரிக்கிறது மற்றும் ஜாய்ஸ்டிக்கில் அவற்றின் உடனடி சமன்பாட்டை வழங்குகிறது.\nஅறிமுகப்படுத்தப்பட்ட மாற்றங்கள் வேறுபாடுகள் மற்றும் ஒருங்கிணைத்தல் அடிப்படையில் அதே கோப்பு பல்வேறு வகைகளில் காட்சி ஒப்பிடுகையில் ஒரு மென்பொருள்.\nடீமான் கருவிகள் லைட் – ஒரு மென்பொருள் மெய்நிகர் வட்டுகளைப் பின்பற்றுகிறது மற்றும் வெவ்வேறு வடிவங்களின் படக் கோப்புகளை உருவாக்குகிறது. மென்பொருள் ஒரே நேரத்தில் பல மெய்நிகர் வட்டுகளை உருவாக்குகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/crude-oil-prices-from-its-3-month-low-due-to-investors-feel-coronovirus-may-hurt-fuel-demand-017573.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-04-09T01:19:31Z", "digest": "sha1:5QEM4YEIDZDNOGIFQ4QSINNXD56ELAMG", "length": 25091, "nlines": 209, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இன்ப அதிர்ச்சி கொடுத்த கச்சா எண்ணெய் விலை.. காரணம் கொரோனா வைரஸ்..! | Crude oil prices from its 3 month low, due to investors feel coronovirus may hurt fuel demand - Tamil Goodreturns", "raw_content": "\n» இன்ப அதிர்ச்சி கொடுத்த கச்சா எண்ணெய் விலை.. காரணம் கொரோனா வைரஸ்..\nஇன்ப அதிர்ச்சி கொடுத்த கச்சா எண்ணெய் விலை.. காரணம் கொரோனா வைரஸ்..\n7 hrs ago 3 மாத EMI விவகாரத்தில் புது ட்விஸ்ட்\n10 hrs ago பலத்த அடி வாங்கிய ரூபாய்.. 76.34 ரூபாயாக வீழ்ச்சி.. இன்னும் எவ்வளவு தான் வீழ்ச்சி காணும்..\n10 hrs ago கொரோனா ரனகளத்திலும் நடந்த தரமான சம்பவம் இது.. அம்னீல் நிறுவனம் அதிரடி நடவடிக்கை..\n11 hrs ago 75 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான தாக்கம்.. பெருத்த அடி வாங்கிய பிரான்ஸ்.. என்ன காரணம்..\nLifestyle இந்த ராசிக்காரங்களுக்கு கூரையை பிச்சிக்கிட்டு பணம் கொட்டப்போகுதாம்...\nMovies உடம்புல எழும்பே இல்லையா.. இப்படி வளையிறீங்க.. இஷா குப்தாவின் யோகாவை பார்த்து வாயை பிளந்த ஃபேன்ஸ்\nNews இந்தியா செய்த உதவியை ஒருபோதும் மறக்கமாட்டேன்... அமெரிக்க அதிபர் டிரம்ப் நெகிழ்ச்சி\nSports கொரோனா வைரஸ் நிவாரண நிதிக்காக இந்தியா - பாக் கிரிக்கெட் தொடர்\nAutomobiles 1,500 கோடியை தொடர்ந்து அடுத்த நல்ல காரியம்... இனி வாங்கினால் டாடா தயாரிப்புதான்... இந்தியர்கள் சபதம்\nTechnology Zomato அதிரடி அறிவிப்பு: அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் 80 நகரங்களில் தொடக்கம்\nEducation உள்ளூரிலேயே அரசாங்க வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசீனாவின் கொரோனா வைரஸால் 100க்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், இதன் பாதிப்பு இன்னும் எந்த அளவுக்கு இருக்குமோ என்ற பயத்தினால் முதலீட்டாளர்கள், தங்களது முதலீடுகளை தவிர்த்து வருகின்றனர்.\nஇதனால் கடந்த அக்டோபர் மாதத்தின் நடுப்பகுதியில் இருந்த குறைந்தபட்ச விலையை தொட்டுள்ளது.\nசொல்லப்போனால் கடந்த ஐந்து வர்த்தக தினங்களில் மட்டும் 9% வீழ்ச்சி கண்டுள்ளதாக கூறப்படுகிறது.\nசீனா அதிகாரிகள் சீனாவின் வுகானில் வெடிப்பின் மையப்பகுதிகளில் 50 மில்லியன் மக்களுடன் நகரில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். இது ஹாங்காங்கிற்கு பயணிக்கும் நபர்களை இது தடுக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இது இறப்புகளை 106 ஆக அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இது தவிர ஆசியா மற்றும் அமெரிக்கா, பிரான்ஸ், கனடா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளிலும் இ��ன் தாக்கம் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.\nகச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி\nமேலும் சீனாவுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களையும் தவிர்க்குமாறும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையங்கள் பயணிகளுக்கு அறிவுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் கச்சா எண்ணெய் தேவை குறையலாமோ என்ற கருத்தும் நிலவி வருகிறது. இதனால் கச்சா எண்ணெய் விலையும் குறைந்து வர்த்தகமாகி வருகிறது.\nஇதற்கிடையில் வெஸ்ட் டெக்சாஸ் இண்டர்மீடியேட் கச்சா எண்ணெய் விலை 1.07% அதிகரித்து தற்போது 54.05 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. கடந்த சில தினங்களாக வீழ்ச்சி கண்டு வந்த கச்சா எண்ணெய் விலையானது தற்போது சற்று அதிகரித்து காணப்படுகிறது. இதே பிரண்ட் கச்சா எண்ணெய் விலையானது 59.37 டாலராக வர்த்தகமாகி வருகிறது.\nவுஹானுக்கு மிக நெருக்கமான ஐந்து விமான நிலையங்களில் விமான நடவடிக்கைகள் முந்தைய வாரத்தினை விட 48% வீழ்ச்சி கண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் ஷாங்காய் மற்றும் ஷென்சென் விமான நிலையங்களிலும் விமான போக்குவரத்து வெகுவாக சரிந்ததாக கூறப்படுகிறது. சந்திர புத்தாண்டு விடுமுறைகள் அதை அதிகரித்திருக்க வேண்டும் என்றாலும், ஆனால் மாறாக அப்படி ஏதும் நடக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் விமானங்களில் பயன்படுத்தும் எரிபொருள் அளவும் வீழ்ச்சி கண்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஆசியாவில் எரிபொருள் ஜெட் எரிபொருளை உற்பத்தி செய்வதன் மூலம் கிடைக்கும் லாபம் கிட்டதட்ட 4 ஆண்டுகளில் மிக மிகக் குறைவே. இந்த நிலையில் கடந்த செவ்வாய்கிழமையன்று சாதகமான சந்தை நிலவரம் இருந்த போதிலும், சீனாவின் கொரோனா வைரஸ் அச்சங்கள் உண்மையில் எவ்வளவு தேவை அழிவை ஏற்படுத்தும், அது எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது கேள்விக் குறியாகவே உள்ளது என்று ஸ்டீவ்ஸ் கூறியுள்ளார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஒப்பந்தம் மூலம் பாதுகாப்பை தேடும் எண்ணெய் நிறுவனங்கள்.. மோசமான நிலை தான்.. இன்னும் என்ன நடக்குமோ\nகச்சா எண்ணெய் விலை பூஜ்ஜியத்திற்கு கீழே போகக் கூடும்.. எண்ணெய் வைக்க இடமும் இல்லாமல் போகலாம்..\nகொரோனா பிரச்சனையை விட இவங்க தொல்லை தாங்க முடியல.. டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை..\n18 வருட சரிவில் கச்சா எண்ணெய் விலை..\nகச்சா எண்ணெய் விலை 5%வீழ்ச்சி..பெட்ரோல்,டீசல் விலை 13 நாட்களாக எந்த மாற்றமும் இல்லையே..என்ன காரணம்\nகச்சா எண்ணெய் வைக்க இடமில்லை.. இப்படியும் ஒரு பிரச்சனை..\nஇந்தியாவுக்கு இது மிக மிக நல்ல விஷயமே.. காரணங்கள் இதோ..\n2020-ல் பெட்ரோல் டீசல் விலை இவ்வளவு குறைந்திருக்கிறதா..\nசொன்னதை செய்வோம்.. நிச்சயம் எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்போம்.. சவால் விடும் சவுதி அராம்கோ..\nசவுதிக்கே சவால் விடுக்கும் ரஷ்யா..நாங்களும் உற்பத்தியை அதிகரிக்க முடியும்.. விலையை குறைக்க முடியும்\n2014 பெட்ரோல் விலை Vs 2020 பெட்ரோல் விலை கச்சா எண்ணெய் விலை குறைந்தும் என்ன பயன்\n500 பில்லியனர்களுக்கு நடந்த சோகம்.. அரை நாளில் $203 பில்லியன் மாயம்.. ஆத்தாடி இவ்வளவு நஷ்டமா..\nவருமானமின்றி தவிக்கும் கிராமவாசிகள்.. ரேஷன் கார்டு இல்லை.. உணவு பொருள் இல்லை.. பசியால் மக்கள்..\nகொரோனா சிகிச்சைக்கான செலவு எவ்வளவு தெரியுமா..\nBacardi சரக்கு கம்பெனிக்கு ஒரு ராயல் சல்யூட்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/arvindkejriwal-to-take-oath-as-delhi-chief-minister-today/", "date_download": "2020-04-08T23:51:15Z", "digest": "sha1:ZCJIL22KB5LJG7PYYWKPRQX74S52DIYM", "length": 12608, "nlines": 61, "source_domain": "www.aanthaireporter.com", "title": "நான் பாஜக & காங்கிரஸ் முதல்வர்! – கெஜ்ரிவால் பேச்சு! – AanthaiReporter.Com", "raw_content": "\nநான் பாஜக & காங்கிரஸ் முதல்வர்\nடெல்லியில் உள்ள பல்வேறு பள்ளி மாணவர்கள், துப்புரவுத் தொழிலாளிகள், டாக்டர்கள், பஸ் டிரைவர், ஆட்டோ டிரைவர், இன்ஜினீயர், ஆர்கிடெக், பஸ் கண்டக்டர்கள், தீயணைப்புத்துறை வீரர்கள், ஆசிரியர்கள், பியூன்கள் எனச் சமுகத்தின் பல மட்ட சாமானிய மக்களுடன் அடிசினலா `குட்டி பேபிமப்ளர்’ மேன் என்ற ட்ரெண்டிங் ஆன பொடியன் முன்னிலையில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால், மூன்றாவது முறையாக டெல்லி முதலமைச்சராக இன்று (ஞாயிற்றுக்கிழமை) பதவியேற்றார்.\nடெல்லியில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெற்ற தோ்தலில், ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களில் வெற்றி பெற்று மூன்றாவது ���ுறையாக ஆட்சி அமைத்தது. பாஜக 8 இடங்களை கைப்பற்றியுள்ளது. இதையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால், முதலமைச்சராக இன்று பதவியேற்றுக் கொண்டார். கெஜ்ரிவாலுடன் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மணீஷ் சிசோடியா, கோபால் ராய், சத்யேந்தர் ஜெயின், கைலாஷ் கெலாட், இம்ரான் உசைன், ராஜேந்திர கவுதம் ஆகிய 6 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். கெஜ்ரிவால் மற்றும் அமைச்சர்களுக்கு துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.\nகெஜ்ரிவால் பதவியேற்பு விழாவில் பல்வேறு மாநில முதலமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மக்கள் முன்னிலையில் பதவியேற்பதாக கூறினார் கெஜ்ரிவால். டெல்லியில் உள்ள ராம் லீலா மைதானத்தில் இன்று பிற்பகல் 12:00 மணியளவில் பதவியேற்பு விழா நடைபெற்றது. அவர் பிரத்யேக அழைப்பின் பேரில் ஆசிரியா்கள், மருத்துவர்கள், துப்புரவுத் தொழிலாளா்கள் உள்பட 50 பேர் கலந்து கொண்டனர்.\nஇதை அடுத்து கூடியிருந்த மக்களிடம் பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “இந்த வெற்றி என்னுடையது அல்ல; மொத்த டெல்லி மக்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் வெற்றி. கடந்த ஐந்து ஆண்டுகளில் டெல்லி மக்கள் ஒவ்வொருவருக்கும் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் தருவதே எங்களின் ஒரே முயற்சியாக இருந்தது. கெஜ்ரிவால் அனைத்தையும் இலவசமாக வழங்குவதாகச் சிலர் கூறுகிறார்கள். உலகில் உள்ள ஒவ்வொரு விலைமதிப்பு மிக்க விஷயமும் இலவசம் என்பதை இயற்கை உறுதிப்படுத்தியுள்ளது.\nஅது தாயின் அன்பு, தந்தையின் ஆசீர்வாதம் போன்ற எதுவாகவும் இருக்கலாம். எனவே, கெஜ்ரி வால் தனது மக்களை அதிகமாக நேசிக்கிறார். அதனால் அவர்களுக்கு இந்த அன்பு இலவசம். என் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தேன், அவர் வேறு வேலைகளில் பிஸியாக இருக்கலாம். அதனால் இங்கு வரவில்லை. ஆனால் டெல்லியை அபிவிருத்தி செய்வதற்கும் முன்னோக்கி எடுத்துச் செல்வதற்கும் பிரதமர் மற்றும் மத்திய அரசிடமிருந்து ஆசி பெற விரும்புகிறேன்.\nதேர்தலின் போது சிலர் ஆம் ஆத்மிக்கு வாக்களித்தனர். சிலர் பா.ஜ.கவுக்கும் சிலர் காங்கிரஸுக்கும் வாக்களித்தனர். ஆனால் இன்று நான் மொத்த டெல்லியின் முதல்வராகத்தான் பதவியேற்றுக் கொண்டுள்ளேன். நான் ஆம் ஆ���்மியின் முதல்வர், பா.ஜ.கவின் முதல்வர், காங்கிரஸின் முதல்வர் மற்றும் அனைத்துக் கட்சிகளுக்கும் முதல்வர். தேர்தல் முடிந்துவிட்டது, நீங்கள் யாருக்கு வாக்களித்திருந்தாலும் அதைப் பற்றிக் கவலையில்லை. தற்போது நீங்கள் அனைவரும் எனது குடும்பத்தினர். உங்கள் அனைவருக்காகவும் உழைக்கத் தயாராக உள்ளேன்” என்று பேசினார்\nஇந்த விழாவுக்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதும், வாரணாசியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்றதால் கெஜ்ரிவால் பதவியேற்பு விழாவுக்கு பிரதமர் மோடி வரவில்லை. கெஜ்ரிவால் பதவியேற்பு விழாவில் முதலமைச்சர் கெஜ்ரிவால் தோற்றத்தில் 100-க்கும் மேற்பட்ட குட்டி கெஜ்ரிவால்கள் சிகப்பு வண்ண மப்ளர் அணிந்து, ஆம் ஆத்மி தொப்பி, கண்ணாடி அணிந்து வெற்றி சின்னத்தை காண்பித்து மைதானத்தில் வலம் வந்தது விழாவில் உற்சாகத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.\nPrevவானம் கொட்டட்டும் – விமர்சனம்\nNextவரப் போகுது – எலக்ட்ரானிக் வாக்குச் சீட்டு – தேர்தல் ஆணையம் தகவல்\nநாட்டில் உள்ள அனைவருக்கும், ‘கொரோனா’ பரிசோதனை இலவசம் – சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nவருமான வரிப்பிடித்தத்தை உடனடியாக திருப்பி அளிக்க மத்திய நிதியமைச்சகம் உத்தரவு\nகொரோனா நோய் தடுப்புக்காக விழிப்புணர்வு பாடலை உருவாக்கியுள்ளார். சி.சத்யா\nகொரானா பீதி குறையவில்லை : ஊரடங்கு நீடிக்க வாய்ப்பு\nகொரோனா வைரஸுக்கு அரசியல் புரியுமா.. என்ன\nபி சி ஆர் – ராபிட் டெஸ்ட் – கொஞ்சம் விளக்கம்\nகொரோனா நம்மை என்ன செய்யும் – கொஞ்சம் பர்சனல் அனுபவம் ..\n மறுபடியும் தப்புச் செஞ்சிட்டீங்களே-கமல் எழுதிய ஓப்பன் லட்டர் முழு விபரம்\nஜனாதிபதி டூ எம்.பி.க்கள் எல்லோர் சம்பளத்திலும் 30% கட் & தொகுதி நிதியும் கிடையாது\nடாஸ்மாக்கிற்கு தக்க பாடம் புகட்டுங்கள்.. இனி அந்த பக்கமே தலைவைத்து படுக்காதீர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/events/announcements/143150-finance-business-conclave-vision-2025", "date_download": "2020-04-09T01:51:20Z", "digest": "sha1:54RLLGII2RPFW7CMVOHD6ZTWWTOLE24G", "length": 6978, "nlines": 139, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 12 August 2018 - நாணயம் விகடன் - FINANCE & BUSINESS CONCLAVE - Vision 2025 | Finance business conclave vision 2025 - Nanayam Vikatan", "raw_content": "\nமோசடிப் பேர்வழிகளுக்குக் கடும் தண்டனை தேவை\nமாத வருமானம் தரும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்\n“இன்னும் பல சாதனை���ளை நம்மால் செய்ய முடியும்” - ஸ்ரீதர் வேம்பு, சி.இ.ஓ, ஜோஹோ கார்ப்பரேஷன்\nகேஸ் ஹைட்ரேட்ஸ்... இந்தியாவின் பொருளாதாரத்தை வலுப்படுத்துமா\nஒரு புத்தகம், 25 பிசினஸ் பாடங்கள்\nமுதலாம் காலாண்டு... முக்கிய நிறுவனங்களின் முடிவுகள்\nவட்டி விகிதம் உயர்வு... மக்களுக்கு என்ன பாதிப்பு\nவகைகள் முதல் வரிச் சலுகை வரை... கடைசி வரை கைகொடுக்கும் பென்ஷன்\nநாணயம் ட்விட்டர் சர்வே: வேண்டுமென்றே கடனைத் திரும்பச் செலுத்தாதவர்களின் எண்ணிக்கை உயர்வு, ஏன்\nஇலவச முதலீட்டு டிப்ஸ்... மறைந்திருக்கும் மாய வலை\nஷேர்லக்: நீண்ட கால முதலீட்டுக்கு ரியல் எஸ்டேட் பங்குகள்\nநிஃப்டியின் போக்கு: சூழல் உதவினால் 11600 சாத்தியமே\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nடேர்ம் பிளான்... கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஇனி நீண்ட கால மூன்றாம் நபர் காப்பீடு கட்டாயம்\nபிட்காயின் பித்தலாட்டம் - வாஷிங்டன் டிசி - த்ரில் தொடர் - 22\n - 8 - சின்னச் சின்ன தவறுகள்... சிக்கலை அவிழ்க்கும் தீர்வுகள்\nஓய்வுக்காலத்தில் ரூ.2 கோடி சாத்தியமா\n - மெட்டல் & ஆயில்/அக்ரி கமாடிட்டி\nமியூச்சுவல் ஃபண்ட்... முதலீட்டு மந்திரங்கள் - முதலீட்டாளர் விழிப்புஉணர்வு நிகழ்ச்சி - பொள்ளாச்சியில்...\nமியூச்சுவல் ஃபண்ட்... முதலீட்டு மந்திரங்கள் - முதலீட்டாளர் விழிப்புஉணர்வு நிகழ்ச்சி - திண்டுக்கல்லில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karmayogi.net/?q=oulleyvelaiirukindrathu1", "date_download": "2020-04-09T00:28:00Z", "digest": "sha1:WUJPYG7UOUWD47OH6KJ64RDGBUYA3PL5", "length": 70425, "nlines": 271, "source_domain": "karmayogi.net", "title": "உள்ளே வேலையிருக்கின்றது | Karmayogi.net", "raw_content": "\nHome » உள்ளே வேலையிருக்கின்றது » உள்ளே வேலையிருக்கின்றது\nஎல்லா விஷயங்களிலும் பலிக்கும் பிரார்த்தனை, ஒரு விஷயத்தில் பலிக்காவிட்டால், அவ்விஷயத்தில் மனத்தில் தடை, அல்லது குறையிருக்கிறது எனலாம். அந்தத் தடை எது என்று தெரியாது. வேறு சில சமயங்களில் தடையை நாம் கடமை என நினைத்துப் பின்பற்றுவோம். நமக்குத் தெரியாதது பிறருக்கு நம்மைப் பற்றித் தெரியும். அவர்கள் நாகரீகம் கருதிச் சொல்ல மாட்டார்கள். அவர்கள் சொல்லும் சமயத்தில், நமக்கு அவர்கள் அநாகரீகமானவர்கள், நம் பண்பின் உயர்வு புரியவில்லை அல்லது, நம் வீட்டுப் பண்பின் நுணுக்கம் இவர்கள் அறிய முடியாது என்று தோன்றும். அவர்கள் சொல்லும்பொழுது நம் தவறு புரிவதும் உண்டு. அடுத்த நிமிஷம் மறந்து விடுவோம். நம்மைச் சூழ்ந்துள்ள அனைவரும் சரி என நினைப்பது அன்னைக்குத் தவறு என்பது படிக்கும்பொழுதுதான் தெரியும். அதை அறிந்து அப்படியே பிரமித்துப் போவோம். மனம் மாறத் தோன்றாது. பிரச்சினை அப்படியே இருக்கும், பிரார்த்தனை பலிக்காது. எதை நாம் புனிதமாக நினைக்கிறோமோ அதை அன்னை தவறு என்கிறார் என அறிந்தவுடன் தலை சுற்றும். மாறும் பேச்சே இருக்காது. ஆனால் பலன் நம் தவற்றைக் காட்டியபடி இருக்கும். நம்மைச் சுற்றி நிகழ்பவை நேரடியாகவும், சூசகமாகவும் நமக்கு நம் குறையை உணர்த்தியபடியிருக்கும், அவை நம் கண்ணில் படா.\nநிலைமை எதுவானாலும், பிரார்த்தனை பலிக்காதவரை உள்ளே வேலையிருக்கிறது என்பதை அறிய வேண்டும்.\nஆசிரமத்திற்கு லட்ச ரூபாய் காணிக்கைக் கொடுத்துவிட்டு வெளியில் போனால் நம் கடையில் வாங்கிய சரக்கைத் திருப்பிக் கொடுத்துவிட்டு அதே லட்ச ரூபாய் கைவிட்டுப் போகிறது என்றால், நாம் செய்ததில் தவறு இருக்கிறதா என நாம் யோசிப்பதில்லை. எரிச்சல் வருகிறது. இது என்ன சாமி என்று தோன்றுகிறது. காணிக்கையை மனம் கருதியபொழுது இயல்பாகக் கருதியது உண்மை. இயல்பான நினைவு காணிக்கையை பவித்ரமாக்கியது உண்மை. அதன்பின் நடந்தது நினைவுக்கு வருவதில்லை. காணிக்கை ஆசிரமம் போகும்பொழுது அதை அறிந்தவர்கள், காணிக்கை போகுமுன் பலரிடம் பெருமையாகச் சொன்னது நினைவில்லை. இப்பொழுதும் நினைவுக்கு வரவில்லை. கொடுக்கப் போகும் காணிக்கையைப் பலரும் அறியவேண்டும் என்ற கருத்து, காணிக்கையைத் தடம் புரட்டி விடுகிறது. காணிக்கை அன்னையிடம் போய்ச் சேராது. நம் பெருமைக்குக் காணிக்கைச் செலுத்திவிட்டோம். அன்னை பெருமையை அழித்துவிட்டார். காணிக்கைத் தன் வேலையைச் செய்துவிட்டது. காணிக்கை பணமில்லை, பக்தியின் சின்னம். பக்தி செலுத்துபவருக்கும் பெறுபவர்க்குமுள்ள தொடர்பு, அங்கு அடுத்தவர்க்கு வேலையில்லை. எவர் கண்ணில் பட்டாலும் காணிக்கையின் பவித்திரம் குறைந்துவிடும். இவை நம்முள்ளே உள்ள நிலை. அவற்றை மாற்றாமல் பிரார்த்தனை பலிக்காது.\nதரிசனத்திலிருந்து திரும்பி வந்தால் நல்லது நடக்கும் என்பது அனுபவம். நல்லது மட்டுமே நடக்கும் என்பது சட்டம். வந்தவுடன் 2 பழம் அழுகிப் போயிருக்கிறது என்பது சரியில்லை. நிர்வாகம் வீட்டில் சரியில்லை. நம் பழக்கம் அழுகிப் போயிருக்கிற��ு எனப் பொருள். பக்தர்கள் வீட்டில் பொருள்கள் வீணாகக் கூடாது. அது பொருள்களை அலட்சியப்படுத்துவதாகும். அது போன்ற நிலை வீட்டிலிருக்கும்வரை மனநிலை பிரார்த்தனை பலிக்கத் தடை என்று அறிய வேண்டும். மனம் பிரார்த்தனையை நாடுவதற்கு பதிலாக, இனி பழம் அழுகாமல் பார்க்கவேண்டும் என்று முடிவு செய்ய வேண்டும். அந்த இடம் குறையாக உள்ளவரை வெளியில் வேலை இல்லை. இது பலருக்கும் தெரியும். நம் மரபில் உண்டு. இதையும் தெரியாதவர்களுண்டு. அவர்களுக்கு வேலை உள்ளே இருக்கிறது.\nதரிசனச் சமயங்களில் பல மனிதர்களைக் காணலாம். நாம் அன்னையைத் தரிசிக்க வந்தாலும், மனம் மற்ற நண்பர்களையும், முக்கியஸ்தர்களையும் நாடும். அவை ஸ்தாபனத்தைச் சேர்ந்தவை.\nஅன்னை வேறு, ஸ்தாபனம் வேறு.\nதொழிலதிபர்களாக இருப்பதால், வசதியானவர்கள் என்பதால், பிரபலமானவர் என்பதால், நெடுநாள் பக்தராதலால், சாதகர் என்பதால், அன்னையை நெருக்கமாக அறிபவர் என்பதால் மனிதர்கட்கு முக்கியத்துவம் வருகிறது. எக்காரணத்தை முன்னிட்டும் மனம் மனிதனை நாடினால், அது தவறு.\nநான் தரிசனத்திற்குப் போனேன். ஓரு நாள் சாப்பாட்டுச் செலவை அனைத்து பக்தருக்கும் ஆகும் செலவை ஏற்றேன், வீட்டுக்கு வந்தவுடன் பெருந் தொகையைக் காணோம். பதறிப் போய் பல மணி பிரார்த்தனை செய்தேன். அன்னை அருளால் கிடைத்தது என்பதை நாம் கேள்விப்படுகிறோம். முக்கியஸ்தரை நாடக் கூடாது என அறிவுக்குப் புரிகிறது, என்றாலும் மனம் அவரை நாடுகிறது. அதை நினைத்துப் பெருமைப்படுகிறது.\nஅறிவுக்குப் புரிந்தால் மட்டும் போதாது, மனமும் அடங்க வேண்டும்.\nமனம் அடங்கும்வரை வேலையுள்ளே இருக்கிறது.\nபுது வேலையை ஒப்புக்கொண்டு முதல் நாள் பாக்டரிக்குப் போனால், மெயின் கேட் பூட்டியிருக்கிறது. யாருடைய தப்பு, எப்படித் திருத்தலாம் என்பனவெல்லாம் வேறு. உனக்கு இந்த வேலை பிடித்திருக்கிறதா அடுத்தாற்போல் வேலை செய்ய ஆர்வமிருக்கிறதா அடுத்தாற்போல் வேலை செய்ய ஆர்வமிருக்கிறதா என்பதே கேள்வி. வேலையே கசப்பு என்றால் தான் இதுபோல் நடக்கும். வேலை பாக்டரியில் இல்லை. உள்ளே மனதில் வேலையிருக்கிறது. வேலையை வெறுப்பவருக்குக் காரியம் கூடிவர வேண்டுமானால், மனம் ஆர்வமாக வேலையை நாட வேண்டும்.\nநான் பெரிய பட்டம் பெற்றுள்ளேன், அடுத்தது Ph.D. தான் பாக்கி. எவரும் என்னை மதிக்க மாட்டேன் என்கிறார்கள் எனில், மதிக்காமல் பழகுபவர்க்கு manners அழகாகப் பழகத் தெரியவில்லை என்பது உண்மை. ஓரிடத்தில் மட்டும் உனக்கு மரியாதை இல்லை என்றால், அது மரியாதை இல்லாத இடம். நீ போகும் மற்ற எல்லா இடங்களையும் நினைத்துப் பார். எல்லா இடங்களிலும் மரியாதை இருந்தால், ஓரிடத்தில் இல்லாமலிருப்பதற்கு அவர்கள் மட்டும் காரணம் எனலாம். எல்லா இடத்திலும் மரியாதை எனக்குச் சற்றுக் குறைவாகத்தானிருக்கும் என்பது உண்மையானால், மற்றவர்களை மட்டும் குறை கூறுவது பயன் தாராது.\nமரியாதை பெறும் தகுதியை மனம் பெற வேண்டும்.\nமனம் உயர்ந்து தூய்மையாக வேண்டும்.\nவெளியில் மாற்றம் தேடுவது பலன் தாராது.\nயோக பாஷையைச் சாதாரண பக்தர்கட்குக் கூற முடியாது. அதன்படி என்னை அனைவரும் மட்டமாகப் பேசுகின்றார்கள், நடத்துகிறார்கள் என்று உண்மையாக நினைத்தால், உன் மனம் பிறரை மட்டமாக நினைக்கிறது என்று பொருள். உனக்கு அது தெரியலாம், தெரியாமல் போகலாம். அதுவே உண்மை. தெரிந்தால், வேலையை அங்கு ஆரம்பிக்க வேண்டும். தெரியாவிட்டால், \"எனக்கு இந்த மரியாதைதான் தகுதி\" என்று ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை வேண்டும்.\nஸ்ரீ அரவிந்தர் நியாயம், பூரண நியாயம் என்று இரண்டைக் குறிப்பிடுகிறார். ஒன்று நாம் செய்த செயலுக்கு நியாயம் பெறுவது. அடுத்தது, நாம் செய்யும் எல்லாச் செயல்களுக்கும் சேர்ந்த பொது நியாயம்.\nமுதல் ராங்க் வந்தேன், பிரின்சிபால் அதை மாற்றி அடுத்தவனுக்குக் கொடுத்துவிட்டார் என்றால் அது அநியாயம். படித்துப் பெற்ற மார்க்குக்குரிய நியாயம் கிடைக்கவில்லை. கிடைத்திருந்தால் படித்ததற்குப் பலனுண்டு. இதைச் சொன்னவர் தமிழ் வித்துவான். அவர் பிற்காலத்தில் வைஸ் சான்ஸலரானார். ஆரம்பத்தில் செய்த காரியங்கள் நியாயம் தரவில்லை. ஆனால் எல்லாக் காரியங்களிலும் செய்த வேலைக்குப், பூரண நியாயமாகத் துணை வேந்தர் பதவி வந்தது.\nவாழ்க்கை ஒருவருக்கு செய்த செயலில் நியாயம் வழங்குகிறது.\nஅடுத்தவருக்குப் பூரண நியாயம் வழங்க, தனித்தனிச் செயலில் நியாயம் கிடைப்பதில்லை.\nசிறு நியாயம் இல்லாமல் பெரு நியாயம் பெறுபவர், கீழிருந்து மேலே உயருபவர்.\nசிறு நியாயம் மட்டும் பெறுபவர், அதே நிலையிலிருப்பவர்.\nதனிச் செயல்களில் நியாயம் பெற்றுப் பூரண நியாயம் பெறுபவர் உயர்ந்த இடத்தில் ஆரம்பித்து மேலும் உயருபவர்.\nஆனா���் எல்லோருக்கும் எல்லா விஷயங்களிலும் வாழ்வு நியாயம் வழங்குகிறது.\nசிறுசிறு விஷயத்தில் அநியாயத்தைக் கண்டு பொருமினால், பூரண நியாயம் வருவது தடைப்படும்.\nசிறு விஷயத்தில் அநியாயம் பெற்றவர், உள்ளே போய் வேலையை ஏற்றுக் கொண்டால் அவருக்குப் பூரண நியாயம் உரிய காலத்தில் உண்டு.\nபலருக்கு ஒருவர் செய்த பிரார்த்தனை பலிக்கும்பொழுது, அவருடைய விஷயம் ஒன்று நகராவிட்டால், வியாபாரத்தைப் பெருக்க முயன்றபொழுது வியாபாரம் சுருங்கினால்; அன்னை பக்தர்கள் ஆர்வமாக வந்து வேலையை மேற்கொண்டபொழுது திருடு போனால்; வேகமாக முன்னேறிய கம்பெனி தலைகீழாக மாறினால், மையத்தை நடத்துபவர் முக்கிய விஷயத்தில் அன்னையை நம்ப மறுத்தால்; வார்த்தை பலிக்கிறது என்று எவரைக் கருதுகிறாரோ, அவருக்கு வீட்டில் ஒருவரிடம் எதுவும் நடக்காவிட்டால்; ஸ்ரீ அரவிந்தர் ரூமில் அன்னை பவித்திரமாக காட்சியளித்த பின்னரும், மேற்கொண்ட வேலையில் பலனில்லை எனில்; அடியோடு போன முதல் இரண்டு முறை திரும்பி வந்த பிறகும் மனம் அதிருப்தி அடைகிறது எனில்; 20 வருஷமாக கம்பெனி சிறியதாக இருக்கிறதெனில்; தொழில் பெருகிய பின்னரும் மனம் முறையை ஏற்காவிட்டால்; வெளிநாட்டு வரன் வந்தும், பலன் கிடைக்கவில்லை எனில்; ஸ்ரீ அரவிந்தர் ரூமை தரிசனம் செய்தபின் இருந்த வேலை போய்விட்டதெனில்; அற்புதமாகக் குணமாக ஆரம்பித்த நோய் பாதியில் நின்றுவிட்டால்;\nஉள்ளே வேலை அதிகமாக இருக்கிறது\nஒருவர் அடிபட்டுவிட்டார், பையன் பெயிலாகி விட்டான், பெருந்தொகை தொலைந்துவிட்டது போன்ற தவறான செய்தி வரும்பொழுது மனம் பதறுகிறது. அனைவரும் பதட்டப்படுவார்கள். சில சமயங்களில் ஒரு சிலர் அதைக் கேட்டு முகம் மலர்ந்து, சிரித்துவிடுவார்கள். அச்சிரிப்பு வயிற்றிலிருந்து எழும். அது உள்ளவர்கள் negative persons தவறானவர்கள். அவர்களை முன்னுக்கு வர அச்சிரிப்பு விடாது. அச்சிரிப்பு அடுத்த ஜென்மத்தில் தான் மாறும். அன்னையிடம் அப்படிப்பட்டவர் வந்தால் இந்த ஜென்மத்தில் positive persons ஆகத் திருந்தலாம். இவர்கட்கு அது போன்ற மாற்றம் வரும்வரை வாழ்க்கையில் எதுவும் கூடி வராது. உணர்ந்து, மாற பிரார்த்தனை செய்தால் உடனே பலன் தெரியும்.\nமாறாதவரை இவர்கட்கு வேலை உள்ளே இருக்கிறது.\nமனம் அடுக்கடுக்காக இருக்கிறது. ஒரு நிலையில் சுத்தம் செய்தால் அந்நிலைக்குரிய பலன் வரும். கோபத்தால் காரியங்கள் கெட்டுப் போகும் பழக்கமுள்ளவர், கோபத்தை அடக்கினால், காரியம் கெட்டுப் போவது நிற்கும். இதுவரை வெளிவந்த கோபம், இனி மனதிலிருக்கும். அது அடுத்த நிலை. மனதில் கோபம் உள்ளவரை சிறு காரியம் தடைபடாது. பெரியவை தடைபடும். மனதில் கோபம் தணிந்த பின், கோபம் ஓர் எண்ணமாக வரும். \"இவனைக் கண்டால் ஏற்கனவே பொரிந்துவிடுவேன்\" இப்பொழுது சரியில்லாதவன் வருகிறான் என்ற எண்ணம் எழுந்தது என்று அடுத்த நிலையில் கோபம் ஒளிந்திருக்கும். அடுத்த நிலையில் அவ்வெண்ணமும் எழாது, ஆனால் முகம் சுருங்கும். இது நிற்கும் அளவுக்கு முன்னேற்றம் வர பல வருஷங்களாகும். அதுவும் நின்றால் அவர் வந்தால் எனக்கொன்றுமில்லை என்ற நிலை எழும். இது போன்று மேலும் பல கட்டங்கள் தாண்டி,\nஎவரைக் கண்டால் கோபம் பீறிட்டு வந்ததோ\nஅவரைக் கண்டால் சந்தோஷம் வரவேண்டும்.\nஅதுவே உள்ளேயுள்ள வேலை. இதைப் போல் மனத்தைக் கலந்து, அறிவால் ஆராய்ந்து, தூய்மையை உற்பத்தி செய்யும் நிலைகள் அநேகம். ஒவ்வொரு முறை மனம் தன்னிச்சைப்படிப் பேசினால், அறிவு அன்னை கொள்கைகளை முன்னிருத்தி மனத்துள் வேலையை ஏற்பதே உள் வேலை.\nபல்வேறு மனநிலைகளை எடுத்து அவையுள்ளவர்க்கு உள்ளே என்ன வேலை எனப் பார்ப்போம்.\nஎரிச்சலாக இருக்கிறது, ஏதாவது படம் பார்த்தால் தேவலை போலிருக்கிறது.\nசாதாரண மனிதன் வேலையை விரும்பமாட்டான். அவருள் உயர்ந்தவர் தங்கள் தொழிலில் திறமையை வளர்க்க முன்வரமாட்டார்கள். பொது அறிவை உயர்த்தமாட்டார்கள். உபயோகமாக ஒரு காரியம் செய்யத் தோன்றாது. அவர்களுள் தாழ்ந்த மனநிலையுள்ளவர் silly, shabby, shallow personalities, சிறு பிள்ளைத்தனமாக, அர்த்தமற்ற போக்குடையவர்கள். அவர்களுடைய மனநிலை இது. Serious, organised, weighty கருத்தான, முறையான, தீவிரமான மனிதராக அவர்கள் முயல்வதில்லை. அதுவே அவர்கள் செய்ய வேண்டியது, பொழுதைப் போக்க நினைக்கக் கூடாது.\nஎல்லோரும் ஊருக்குப் போய்விட்டார்கள். தனியாக எப்படியிருப்பது, போர் அடிக்கிறது.\nஇது பேச்சுத் துணையை நாடும் மனநிலை. இவர்கள் ஆபீசில் உள்ள வேலைகளில் பாக்கியுள்ளவர்களாக இருப்பார்கள். மனவளர்ச்சிக்குரிய புத்தகங்களைப் படிப்பதோ, தம் நிலையை உயர்த்தும் காரியங்களைச் செய்வதோ, பிறர் பயன்பட நடப்பதோ இவர்கட்குத் தோன்றாது. அப்படியிருந்தால் வெறுப்பாக இருக்காது.\nகுழந்தைகள் சொல் பேச்சு ��ேட்கிறதா\nநாம் குழந்தைகட்குச் சாப்பாடு போடுவது, பள்ளிக்கு அனுப்புவதைத் தவிர, அவர்களைக் கவனிப்பதோ, அவர்கள் தேவைகளைப் புரிந்து கொள்ள முயல்வதோ, அவர்கள் என்ன நினைக்கிறார்கள், என்று கண்டு அறிய முயல்வதோ இல்லை. நாம் சொல்வதைக் குழந்தைகள் கேட்க வேண்டும் என்றால் அது அதிகாரம். அன்பெங்கேயுள்ளது குழந்தைகளைப் புரிந்து கொள்ள முயலாமல், நமக்கு அடங்கியிருக்க வேண்டும் என்பது குழந்தை வளர்ப்பு என்ற கருத்திற்கே மாறுபட்டது. அன்பான பெற்றோர் நமக்குத் தெரியுமானால், அவர்கள் குழந்தைகள் பெற்றோர் சொல்லைத் தட்டவே தட்டா.\nஅதிகாரி என்றால் ஒரேடியாக அதிகாரம் செய்கிறார், அறையலாம் போலிருக்கிறது.\nவேலையிடும் அதிகாரி, அதிகாரம் செய்யத் தேவையில்லை என்பது உண்மை. இது உலகம் ஏற்கும் பொது உண்மை. மனத்தூய்மையை நாடும் பக்தன், இதே அதிகாரியிடம் தன் வேலைகளில் குறை வைக்காமல், மனத்துள் தானறிந்த குறையில்லாமல் போனால், அவர் அதிகாரம் செய்வதில்லை என்பதைக் காணலாம்.\nயார் யாருக்கோ என்னென்னமோ நடக்கிறது, நமக்கு ஒன்றும் வரவில்லையே.\nஇது போன்று பேசியவர் ஒருவரை அவர் நண்பர்கள் சூழ்ந்து வேலை செய்பவனுக்கு நடக்கிறது. ஓயாமல் வேலை செய்பவனுக்குத் தவறாமல் காரியம் கூடி விடுகிறது. அவர்களை ஓர் picnic-க்குக் கூப்பிட்டால், வேலையில்லாவிட்டால்தான் வருவார்கள். உனக்கு வேலையில் நினைவில்லை. எல்லா என்டர்டெயின்மெண்ட்டும் முடிந்தபின், வேலைக்கு நேரமிருந்தால் செய்வாய் என்று விளக்கம் அளித்தார்கள்.\nவேலை செய்பவன் எதிர்பார்ப்பதில்லை, எதிர்பார்ப்பவன் வேலை செய்வதில்லை.\nநம்மை யார் கண்ணுக்கும் தெரியலை.\nபொதுவாக எல்லோருடனும் நல்லபடியாகப் பழகுபவர்கள் இப்படிப் பேசமாட்டார்கள். சிலர் ஆபீசுக்கோ, விசேஷத்திற்கோ வந்தால் முக்கியமானவர்களிடம் மட்டும் பழகிவிட்டு, மற்றவர்களைக் கண்டு கொள்ள மாட்டார்கள். இவர்களை முக்கியமானவர்கள் கவனிப்பதில்லை. மற்றவர்களை இவர்கள் கவனிப்பதில்லை. நாம் சிலரைப் புறக்கணித்தால், உலகம் நம்மைப் புறக்கணிக்கிறது.\nநான் வெகு நாட்களாகச் சொன்னேன், நீங்கள் எடுத்துக் கொள்ளவில்ல.\nஇப்படிச் சொல்பவர்கள் விஷயம் தெரிந்தவர்களாகவும், அனுபவசாலிகளாகவும் இருப்பார்கள். இருந்தும் ஏன் அடுத்தவர் இவர் பேச்சை நெடுநாளாக ஏற்கவில்லை இவர் தம் மனத்தைச் சோதனை ச���ய்தால் நான் சொல்ல வேண்டும், என்னால் நடந்தது என்றிருக்க வேண்டும் என்ற எண்ணம் ஆழமாக இருக்கும். அது இருக்கும்வரை பிறர் இவர் யோசனையை ஏற்கமாட்டார்கள். யோசனையை மட்டும் சொன்னால், அங்கு \"நான்\" இல்லாவிட்டால் கேட்பார்கள்.\nஇவ்வளவு பெரிய இடம் என்கிறார்கள், கேட்டால் எவரும் பதில் சொல்வதில்லை.\nபெரிய இடத்திற்கு வருபவர்கள் பெரிய மனதுடன் வந்தால் கேள்விக்குப் பதில் வரும். பெரிய இடம் பெரிய மனிதனுக்குப் பதில் சொல்லும். பெரிய மனதுள்ளவனுக்குப் பதில் சொல்லும். நமக்கு அது வேண்டும்.\nஅதெப்படி நான் விட்டுக் கொடுப்பேன்\nவிட்டுக் கொடுப்பது பெருந்தன்மை, அன்னைக்குகந்தது அது.\nஇந்தச் செய்தியை மாமாவுக்கு எழுத வேண்டும்.\nமாமா சம்பந்தப்பட்ட செய்தியை மாமாவுக்கு எழுதுவது சரி. செய்தியை விட மாமாவுக்குச் சொல்ல வேண்டும் என்ற ஆர்வம் மிகுதியாக இருந்தால், அது மாமா மீதுள்ள அன்பு. மாமாவுக்குச் சம்பந்தமில்லாத செய்தி, அவரிடம் சொல்லக் கூடாத செய்தியானாலும், மாமா மீதுள்ள ஆசையால் அதை எழுதத் தோன்றும். அப்படி எழுதினால் அந்த வேலை கெடும். வேலை கூடிவரும் நேரம், இதுபோன்ற உந்துதலுக்கு இடம் கொடுத்துவிட்டு ஏன் கூடிவரவில்லை என்பவர் உண்டு. வேலை கண்ணோட்டத்தில் பார்க்கும்பொழுது, தேவையில்லாததை நாம் செய்ததை அறியலாம். தேவையில்லாததைச் செய்ய உந்துதல் உள்ளவர்க்கு வேலை கெடும்.\nபிரார்த்தனை ஒரு லெவலுக்கு மேல் பலிக்கமாட்டேன் என்கிறது.\nஇது உண்மை. ஆனால் முழு உண்மையன்று. எவருடைய பர்சனாலிட்டிக்கும் ஒரு லெவல் உண்டு. அது திறமை, தெம்பு, குணம், நேர்மை போன்றவற்றின் கலப்பால் ஏற்பட்டது. அதற்குட்பட்ட பிரார்த்தனைகள் தவறாது பலிக்கும். அதற்கு மேற்பட்ட பிரார்த்தனைகளில், முனைந்து செய்யும் பிரார்த்தனை, லெவலுக்கு மேலும் பலிக்கும். அங்குத் தடை வரக் கூடாது.\nஉதாரணமாக சிறப்பான மாணவன் சிறிய குடும்பத்திருந்து வந்தால் பலர் சிறிய வேலைக்கும், யாரோ ஒருவர் பெரிய வேலைக்கும் போவார்கள். அப்பொழுது பிரார்த்தனை செய்து பலிக்காதவர்கள், எதற்கும் ஓரு லெவல் உண்டல்லவா, என்பார்கள். குடும்பம் சிறியதானால் கிடைப்பது சிறு உத்தியோகம். குடும்பம் பெரியதானால் பெரிய வேலை கிடைக்கும். இது பொது. பெரிய வேலைக்குரிய படிப்பு, திறமையிருந்தபின், அன்னைக்குப் பிரார்த்தனை செய்தால், இந்தச் சட்டம் செல்லாது. குடும்ப நிலையை மீறி குணமும், திறமையுமிருந்தால், எந்தப் பெரிய வேலையும் கிடைக்கும். அன்னை பக்தர்கள், தங்கள் மனத்தை விசாலப்படுத்தாமல், பொதுச் சட்டம் பேசுவது தேவையில்லை. வேலை மனத்திலிருக்கிறது.\nஎன்ன செய்தால் வியாபாரம் பெருகும்\nஉழைப்பாளிக்கு வியாபாரம் பெருகும். இக்கேள்வியை கேட்கமாட்டான். உழைப்பாளிக்கும் வியாபாரம் பெருகாத நிலையுண்டு. வாரபலன் படிப்பவர்கள், அரசியல் செல்வாக்கால் லைசென்ஸ் பெறுபவர்கள், அதிர்ஷ்டம் எதிர்பார்ப்பவர்கள் இக்கேள்வியைக் கேட்பார்கள். அன்னை பக்தர்கள் உழைப்பாளிகளானால், இக்கேள்வி எழாது. எழும் சந்தர்ப்பமிருந்தால், உழைப்பு, திறமை, மனம் ஆகியவற்றைச் சோதனை செய்து பார்த்தால், அங்குக் குறை கண்டால், வேலை உள்ளேயிருக்கிறது எனப் பொருள்.\nMLAவைப் பற்றித் தெரியுமா உங்களுக்கு\nMLA கையெழுத்துத் தேவையான சர்ட்டிபிகேட்டுகள் பல. இவற்றைப் பெரும்பாலும் சிபார்சால் பெறுவது வழக்கம். அன்பர்களும் அதையே நாடினால், அது சரியில்லை. தேவையான டாக்குமெண்ட்களுடன், அன்னையை முன்னிருத்தி, MLA விடம் சென்றால், அவர் கையெழுத்துப் போடுவார். நாம் அன்னையைத் தவிர மற்றவர்களை நம்புவது சரியில்லை. ஒரு சிலர் அன்னை தானே சிபார்சு மூலம் காரியத்தை முடிக்கிறார்கள் என்பார்கள். அது அவர்கட்கு சரி, பக்திக்கும், நம்பிக்கைக்கும் சரியில்லை.\nமனம் சிபார்சிலிருந்து அன்னைக்கு மாறுவது, உள்ளே செய்ய வேண்டிய வேலை.\nஎங்கள் ஆபீஸ் லஞ்ச ஊழலால் மலிந்துவிட்டது.\nஇது பலருடைய நிலை. இதை உலகம் ஏற்று அதற்கேற்ப செயல்படுகிறது. 1950இல் ஜில்லாவில் ஒரே கான்வென்ட் இருந்தபொழுது எல்லோர் வீட்டுக் குழந்தைகளும் உள்ளூர் எலிமெண்டரி பள்ளியில் படித்தனர். அப்பொழுதும் சுமார் 500 குழந்தைகள் அந்த ஒரு கான்வென்டை நாடினர். அவர்களில் வசதியற்ற குடும்பங்களிலிருந்து 50 குழந்தைகள் வந்தன. காலராவும், பெரியம்மையும் பரவலாக இருந்த நாட்களிலும் அசுத்தமான தெருக்களில் அதிகமாகவும், சுத்தமான இடங்களில் குறைவாகவும் அவை தென்பட்டன. அன்று அந்நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் பலர். 1960 முதல் 1970 வரை பாக்டரிகளில் வேலை நிறுத்தமும், கல்லூரிகளில் வேலை நிறுத்தமும் பரவலாக இருந்தன. அன்றும் அவற்றால் பாதிக்கப்படாத ஸ்தாபனங்கள் உண்டு. உலகம் லஞ்சத்தை ஏற்றாலும், அன்னை அதி���ிருந்து நமக்கு விலக்களிக்கிறார்.\nவிலக்கைப் பெற மனத்துள் வேலையை ஏற்க வேண்டும்.\nகுதர்க்கமாகப் பேசுபவர் போனபின், 'இவரை மறுத்து நான் இப்படிக் கேட்டால் என்ன செய்வார்\nகுதர்க்கவாதிகளை மட்டம் தட்டிவிடுவார்கள். அதைப் பலர் விலக்குவார்கள். விலக்கும் அளவுக்குப் பண்புள்ளவர்கள், மனத்தால் அப்பதிலிலிருந்து விலகுவது சிரமம். முதல் நிலையில் ஜெயித்தவர்கள், அடுத்த நிலையில் ஜெயிக்க, வேலையை மேற்கொள்வது என்பது inner work உள் வேலை.\nவேண்டாம் என்பதை செய்துவிட்டு, காரியம் கூடி வரவில்லை, ஏன் என்பவருண்டு\nகிடைக்காத லைசென்ஸ், அட்மிஷன், பர்மிட்டுக்குக் கடைசித் தேதி போன பிறகு விண்ணப்பிப்பவருண்டு. அவர்கள் இதுபோல் பேசுவார்கள். நேரத்தில் காரியத்தை இவர்கள் இதுவரை செய்து பழக்கமில்லாதவர். மனம் அதை ஏற்காது. நேரம் போனால் என்ன பார்ப்போம் என்பார்கள். இது ஒரு மனப் போக்கு. மனம் தன் போக்கை மாற்றிக் கொள்வது உள்ளே சென்று நாம் செய்ய வேண்டிய வேலை.\nஇது பெரிய idea, ஜாக்கிரதையாக சொல்லவேண்டும்.\nஇது நல்ல பழக்கம். நல்ல கருத்தை எடுத்துப் பக்குவமாகப் பேசி பல மணி நேரத்தில் காரியத்தை முடிப்பவர் கெட்டிக்காரர். இவர் அன்னையை ஏற்றவரானால், ஜாக்கிரதையாகச் சொல்ல வேண்டும் என்பதை மாற்றி அன்னையை நம்பிப் பேச வேண்டும் என்றால், நாம் யாரிடம் பேச வேண்டுமோ அவரே முன்வந்து நாம் சொல்ல வேண்டியதைக் கூறுவர். ஜாக்கிரதையாகப் பேசுவது திறமை. நல்ல குணம். அவர்கள் பெரியவர்கள். அவர்கள் அன்னையை ஏற்றவரானால் அவருக்கும் உள்ளே வேலையிருக்கிறது. அதன் பலன் பெரியது, ஆச்சரியமானது.\nஹாஸ்டலில் உள்ள பையனை சிற்றப்பா பார்க்க வரும் பொழுதெல்லாம் பெருந்தொகை கொடுத்துப் போகும் வழக்கம். அடுத்த முறை வரும்பொழுது இயல்பாகப் பையன் மனம் அதை நினைத்தது. இப்பொழுது அன்னையை ஏற்றுக் கொண்டதால் ஏன் நான் எதிர்பார்ப்பதை மாற்றி அன்னையை நினைக்கக்கூடாது என்றான். முயன்றான், பெரு வெற்றி கிட்டியது. முழு வெற்றியன்று. இதுவரை துணிமணி, பீஸ், புத்தகம் போன்றவற்றிற்குப் பெருந்தொகை கொடுத்த சிற்றப்பா, இம்முறை வழக்கத்தைப் போல 2 1/2 மடங்கு கொடுத்தார். பணம் என்ற பலனை மனம் ஏற்கலாம். நடந்ததை அறிந்து அன்னை மீதான நம்பிக்கையின் சிறப்பையும் ஏற்கலாம். எந்த நிலையிலும் அடுத்த நிலைக்குப் போக உள்மனம் வேலையை ஏற்கும்.\nஎ��் பிள்ளைகள் என்னைக் காப்பாற்றமாட்டார்கள்.\nஇந்த எண்ணத்திற்கும், பிள்ளைகளுடைய குணத்திற்கும் உள்ள சம்பந்தத்தை விட நினைப்பவருடைய தன் நம்பிக்கையின்மையை இது காட்டுகிறது. தன் நம்பிக்கையே இல்லாதவருக்குத் தெய்வநம்பிக்கை எப்படி வரும் இவர் புரிந்து கொள்ள வேண்டிய உண்மை, \"எனக்கு தன் நம்பிக்கையில்லை\" என்பதே. இதைச் செய்தபின் அன்னை பக்தரான இவருக்கு இப்பிரச்னையிருக்காது. மனம் தன்னை நம்பவேண்டும். அதுவே இவருக்குத் தேவையானது.\nஇந்த ஆளை நம்ப முடியாது.\nதன்னம்பிக்கையில்லாதவருக்கு எழும் எண்ணம் இது. அன்னை பக்தர்கள் அவ்விடத்தில் மனம் மாறினால், தன்னம்பிக்கை பெற்றுவிட்டால், எவருமே நம்ப முடியாத ஆளும் இவர் விஷயத்தில் நம்பிக்கையாக இப்பொழுது நடப்பான். நடந்த நிகழ்ச்சியுண்டு.\nஇந்தப் பெரிய மனுஷன் ஏன் இப்பொழுது நம்மைத் தேடுகிறான்\nபெரிய மனிதன் நம்மைத் தேடுவது உண்மையாக இருக்கலாம், இல்லாமலிருக்கலாம். அதைவிடப் பெரிய உண்மை ஒன்றுண்டு. இந்தக் கேள்வி அனைவருக்கும் எழாது. நம்மிடம் ஏதோ இவர் எதிர்பார்க்கிறார் என்ற எண்ணம் சிலருக்கு எல்லா சமயங்களிலும் உண்டு. எல்லோரிடமும் உண்டு. அதை அவர் புரிந்து கொண்டால், நாம் நினைப்பது நமக்குத்தான் பொருந்துமே தவிர அப்பெரிய மனிதனின் மனநிலையைக் குறிக்காது என்பது விளங்கும். மேலும் யோசனை செய்தால், இந்த எண்ணம் இவருக்கு பெரிய மனிதனிடம் மட்டும் எழாது, எல்லோர் விஷயங்களிலும் எழும்.\nஒரு முறையோடு போக வேண்டுமல்லவா\nஇதைச் சொல்பவர்கள், அந்த முறை பலிக்காதபொழுது சிந்தித்தால், ஒரு முறை என்று அவர்கள் நினைப்பது தங்கள் முறையேயாகும். என்னைப் பின்பற்று என்பதற்குப் பதிலாக இப்படிப் பேசுகிறார்கள்.\nஎல்லோரும் தம்தம் காரியத்தைத்தான் பார்ப்பார்கள்.\nசுயநலம் சொல்லும் சொல் இது.\nஅரை டஜன் விஷயங்களை செய்வதாகச் சொன்னவர் ஊருக்குப் போய் அனைத்தையும் மறந்தபொழுது, மறந்துவிட்டார்கள் என வருத்தப்படுகிறோம்.\nஅப்படி நாம் நினைக்கவும் மறுத்தால், அவரால் மறக்க முடியாது.\nபத்து வருஷத்திற்கு முன் போட்ட சண்டையில் இப்படிப் பேசியிருக்கலாம் என இப்பொழுது தோன்றும்.\nஎதை மறந்தாலும், மனம் நாவினால் சுட்டதை மறக்காது. அதனால் இன்றும் பழைய சண்டை மனதில் உயிரோடு இன்று நடந்தது போலிருக்கும். இதை மறக்க வேண்டும் என்பது சட்டம��. அது இயற்கைக்கு முரணானது. இதைவிட உயர்ந்த நல்லது நடந்தால், இது மறந்து போகும். அல்லது அன்று போட்ட சண்டை அறியாமையால் போட்டது என மனம் விளங்கிக் கொண்டால், ஓரளவு மறக்கும். இரண்டையும் விட உயர்ந்த எளிமையான முறை அன்னையை, அன்னை நினைவை நம்மை விட முக்கியமாகக் கருதினால், பழைய நினைவுகள் மறந்தே போகும்.\nவேலை செய்ய மறுக்கும் பையன் செலவுக்குப் பணம் கொடுத்தால், அவன் முழுவதும் கெட்டுவிடுவான்.\nஇது உண்மை. மேலும் நாம் கொடுக்கும் பணத்தால் அவனுக்குத் தீங்கு செய்வதுபோல், நமக்கும் தீங்கிழைக்க முயல்வான். அதிலிருந்து தப்புவது கடினம். நாமே பிரச்சினையை வளர்ப்பதாகும். இதைக் கடந்த நிலையுண்டு. 'என் பையனுடைய குணம் என்னுடைய குணம்' என்று ஏற்று அப்பணத்தைக் கொடுத்தால், அப்பணம் அவனைத் திருத்தும். அதற்குத் தெளிவும், மனவலிமையுடன் அடக்கமும் வேண்டும்.\nதன் பிடியில் அகப்பட்ட மாமியாரை எளிதில் மருமகள் விடமாட்டாள். தன்னை மட்டும் எதிர்பார்க்கிறாள் என்று தெரிந்தவுடன் சுபாவம் விஸ்வரூபம் எடுக்கும். மாமியார் தன் பிடியிலிருந்தாலும், அதைப் பயன்படுத்தக் கூடாது என மனம் விழையுமானால், மனம் கனிந்து, அன்னைக்குரியதாகும். அங்கு அன்னை ஜனிப்பார்.\n28. அடம் பிடிக்கும் குழந்தையைக் கண்டிக்க வேண்டும்.\nகண்டிக்காவிட்டால் குழந்தை கெட்டுவிடும். அதே அடம் நம்மிடம் இருப்பதைக் கண்டு கொள்ள அடக்கமும், நல்லெண்ணமும், பரந்த மனப்பான்மையும் வேண்டும். அதை விட முடிவு செய்தால், குழந்தையின் அடம் போன இடம் தெரியாது.\nஅடுத்த வீட்டு விவகாரத்தை கேட்டு, இதுபோல் சொல்பவர், அடுத்த வீட்டை நினைத்துப் பேசுவதில்லை. தம் வீட்டை நினைத்துப் பேசுகிறார், தம் வீட்டிற்கு இது வந்து விடுமா என்று பயந்து பேசும் பேச்சு இது. நல்லதாக இல்லாத செய்தியைக் கேட்டு இயல்பாக இப்படித்தான் பேசுகிறோம். நமக்கு உள்ளே என்ன வேலையிருக்கிறது\nஇதுபோன்ற விஷயம் நம் வீட்டிலில்லாவிட்டால், இது வராது என்பது சட்டம். அதை மனம் ஏற்பது உண்மை sincerity.\nநல்ல சான்ஸை விட்டுவிட்டேன் என்பவர் தமக்கு ஆதாய மனப்பான்மை என்றறிய வேண்டும்.\nநம் சார்பில் கான்ட்ராக்ட் எழுதுபவர், அதில் முக்கியமான புது ஷரத்துப் புகுத்தினால், இது சரியில்லை வேண்டாம் என்பார்.\nவேண்டாம் என்றவர் அடுத்த முறை தமக்குக் கான்ட்ராக்ட் எழுதும்பொழுது அதே ��ரத்தைப் பயன்படுத்துவார். முதலில் வேண்டாம் என்று சொன்னது, தமக்குப் புரியவில்லை என்றதாலாகும்.\nஎன் மகன் தவறி குட்டையில் விழுந்தபொழுது, யாரோ காப்பாற்றினார்கள். அப்பொழுதும் அன்னைக்கு நன்றி கூறவில்லை. இன்றும் அதை நினைத்தால் மனம் நன்றியைக் கருதவில்லை.\nநமக்கு நன்றியுணர்வில்லை என்று புரியவேண்டும்.\nசிப்பந்தியை அநியாயமாக வேலை நீக்கம் செய்த அதிகாரியை அதேபோல் வேலை நீக்கம் செய்யும் பொழுது 'மனிதன் செய்ததை அனுபவிக்கிறான்' என்று நினைக்கிறோம்.\nஎன் மனம் தீமையானது என்று புரிந்த பிறகு, அதை அழிக்க மனம் முன் வருவதில்லை.\nதீமை மனத்திற்கு திருப்தியாக இருக்கிறது எனப் பொருள்.\nபிடித்தமான வேலையைச் செய்வதை விட்டு பிடித்தமில்லாத வேலையைச் செய்தால், மனம் உடலில் வளரும், அது நமக்குப் பிடிக்கவில்லை.\nஅது பிடிக்கவில்லையென்றால் பிறருக்கு அதைச் செய்வோம். நாம் செய்தால் சொல்லமாட்டோம்.\nகணவனை நினைத்தால் சந்தேகம் மட்டும் வருகிறது. மனம் அசிங்கப்படுகிறது.\nசந்தேகமும், அசிங்கமும் நினைப்பவர் மனத்திற்குரியது.\nஅன்னையை நான் பெற்ற பிறகு விலகிய நண்பர் மீது மனம் நெகிழ்வாகச் செல்கிறது.\nஅன்னையை விட நட்பு முக்கியம்.\nஉதவி பெற்றவர் நன்றி கூறவில்லை என மனம் வருத்தப்படுகிறது.\n'இவர் பொறுப்பற்றவர், அவர் காரியவாதி'.\nநான் பிறருக்குப் புத்திமதி சொல்லக் கூடாது.\nஅப்படி நினைத்து திருப்திபட்டால், மேலும் புத்திமதி சொல்வார்.\n சொத்து வேண்டாம் என்றேன், எனக்கு நல்லதும் தெரியவில்லை, கெட்டதும் தெரியவில்லை.\nவாழ்க்கை வெற்றிகரமாக இருப்பதால் ஆத்ம விசாரமில்லை.\nமேற் சொன்னவற்றின் உதவியால், நம் மனத்தை அறிந்து பயன்பட வேண்டுமானால், முதலில் மனதைக் கலந்து, அதற்கு சம்மதப்படுகிறதா என அறியவேண்டும். க்ஷணம் தாமதிக்காமல் மனம் வேண்டாம் என்று கூறும். மனம் வேண்டும் என்று கூறும் வரை காத்திருக்க வேண்டும், அல்லது மனத்தை தயார் செய்ய வேண்டும். அது 50 வருஷமாகலாம். ஆர்வமிருந்தால் 5 மாதத்தில் நடக்கலாம். அதன்பின் ஒரு நாள் குறிப்பிட்டு மனத்தில் எழும் அத்தனை எண்ணங்களையும் மேற் சொன்ன கோணத்தில் சோதனை செய்து நம்மை எடை போடவேண்டும்.\nஎந்த எண்ணம் மாறுகிறதோ அதற்கு Life Response மூலம் பலன் வரும். அது பெரும் பலனாகும். தொடர்ந்த முயற்சி சில நாட்களில் நம் வாழ்வின் சூழலை மாற்றிவிடு���்.\nநாம் எந்த வாழ்வுக்குக் கட்டுப்பட்டோமோ\nஅந்த வாழ்வு நமக்குக் கட்டுப்படும்.\nவாழ்வு கட்டுப்படுகிறது எனில் அதிர்ஷ்டம் உற்பத்தியாகும்.\nஇது சம்பந்தமான கருத்துகள் :\nஅறிவுக்குப் புரிந்தால் அதிர்ஷ்டம் வரும்.\nநான் சரியானால், காரியம் சரியாகும்.\nஎனக்குத் தாங்காது என்று எப்பொழுதும் சொல்லக் கூடாது.\nஅஸ்திவாரம் எது என்று பார்\nஎன்னால் விட முடியாதது போகவில்லை என்றால் சரியாகுமா\nகுழந்தையைக் குறை கூற முடியாது.\nஅன்று தேடிய ஆதாயம், இன்று நஷ்டமாகிறது.\nஅவனை மட்டும் எப்படிச் சொல்வது, நானும் அப்படித்தான்.\nஎதுவும் மாறலாம், மனிதன் மாறக் கூடாது.\nகோபம் சரி என்று பேச முடியாது.\nபணமில்லை என்றால் சமாளிக்கலாம், நம்பிக்கையில்லை எனில் முடியாது.\nரிகார்ட் இல்லை எனில் இலாபம் உயராது.\nநான் பொய்யே சொல்வதில்லை என்பது பொய்.\nநாம் ரொம்ப சரி என்பது ரொம்ப வேஷம்.\nஅடுத்தவர் சரியில்லை என்பவர் அடியோடு சரியில்லை.\nமுக்கிய விஷயத்தில் நம்பிக்கையில்லை எனில், நம்பிக்கை அவ்வளவுதான்.\nபல முறை பலித்தது, பலிக்கவில்லை எனில், முறையை நம்புகிறோம்.\nநேற்று பேசியது மறந்துவிட்டால் உணர்ச்சிமயமானவன் எனப் பொருள்.\nபெரிய நல்ல காரியம் கெட்டால், அடிப்படையே கெட்டுப் போகும்.\nவருஷம் 50 ஆனாலும் மனம் போராடும்.\nஆசையைப் பூர்த்தி செய்யும் வழியை மட்டும் மனம் நாடும்.\nஎதைப் படித்தாலும், அதனால் எனக்கென்ன இலாபம் என மனம் கேட்கும்.\n10 வருஷமாக அன்னை ஒரு முறையும் பலிக்கவில்லை எனில் அவநம்பிக்கை ஆழமாக இருக்கிறது.\nகைத் தவறுதலாக நல்லது நடந்தாலும் பலன் நல்லதே வரும்.\nஅன்னையிடம் சொல் என்பது தவறாமல் பலித்தால் நம்பிக்கை ஆழமாக இருக்கிறது.\nசிறு விஷயத்தில் மட்டும் விலக்கு வேண்டும் என்பவர் முழுவதும் விலக்கு.\nஉள்ளே போனால் போய்க் கொண்டேயிருக்கலாம்.\nஇதை எப்படி விட்டுக் கொடுப்பது என்பவர், எதையுமே விட்டுக் கொடுக்கமாட்டார்.\n‹ உள்ளே வேலையிருக்கின்றது up\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/international-news/rest-of-world/gorilla-fixing-the-traffic-for-his-family/c77058-w2931-cid301134-su6221.htm", "date_download": "2020-04-08T23:49:54Z", "digest": "sha1:G62WS6WYWSFBKWFHDTUAZVW67BWYF5PJ", "length": 3700, "nlines": 19, "source_domain": "newstm.in", "title": "தன்னுடைய குடும்பத்திற்காக போக்குவரத்தை சரி செய்யும் கொரில்லா!", "raw_content": "\nதன்னுடைய குடும்பத்திற்காக போக்குவரத்தை சரி செய்யும் கொரில்லா\nசில்வர் கலர் முதுகு கொண்ட கொரில்லா ஒன்று தன்னுடைய குடும்பத்தை பாதுகாப்பாக சாலை கடக்க செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.\nசில்வர் கலர் முதுகு கொண்ட கொரில்லா ஒன்று தன்னுடைய குடும்பத்தை பாதுகாப்பாக சாலை கடக்க செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.\nபல நாடுகளில் மனிதர்களே போக்குவரத்து விதிகளை மதிக்காமல் பல விபத்துகளில் சிக்கி கொள்கின்றனர். ஆனால் 5 அறிவு கொண்ட மிருகங்களும், பறவைகளும் போக்குவரத்து சிக்னலை கவனித்து பின்னர் சாலையை கடக்கும் வீடியோக்களையும் , செய்திகளையும் நாம் அன்றாடும் பார்த்து கொண்டே தான் இருக்கின்றோம் . இந்த மாதிரியான விசித்திர சம்பவங்களை பெரும் நகரங்களில் மனிதர்களுடன் பழகும் மிருகங்கள், பறவைகள் செய்து பார்த்திருப்போம் .\nஆனால் இந்த வீடியோவில் அடர்ந்த காட்டிற்குள் வாழும் கொரில்லாக் கூட்டம் காட்டின் நடுவில் அமைந்துள்ள சாலையை கடந்து மறு புறம் உள்ள பகுதிக்கு செல்ல முயற்சிக்கின்றன. அப்போது அந்த கூட்டத்தின் தலைவன் சாலையின் நடுவில் நின்று, எதிர் வரும் வாகனங்களுக்கு தெரியும் வகையில் தன்னுடைய சில்வர் கலர் முதுகை நிமிர்த்தி நிற்கிறது. அதன் பிறகு மற்ற கொரில்லாக்கள் ஒன்றன் பின் ஒன்றாக சாலையை கடக்கும் அபூர்வக் காட்சிகள் இடம் பெற்று பலரையும் ரசிக்க வைத்திருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.geevanathy.com/2015/11/", "date_download": "2020-04-09T01:28:12Z", "digest": "sha1:JEJ22SQQ2MYQZO5ZDI2E7Q5IKPWVT2WD", "length": 9519, "nlines": 178, "source_domain": "www.geevanathy.com", "title": "ஜீவநதி geevanathy: November 2015", "raw_content": "\nஇலவச மருத்துவ முகாமும், விழிப்புணர்வுக் கருத்தரங்கும் - புகைப்படங்கள்\nஉலக பாரிசவாத விழிப்புணர்வு தினத்தினை (29.10.2015) முன்னிட்டு விழிப்புணர்வுக் கருத்தரங்கினையும், இலவச மருத்துவ முகாமினையும் தம்பலகாமத்தில் நடாத்தும் வாய்ப்பு அண்மையில் கிட்டியது. வைத்திய நிபுணர் DR..கனேய்க்கபாகு கருத்தரங்கினை தலைமையேற்றுச் செய்வதற்கான தனது விருப்பத்தினைத் தெரிவித்ததைத் தொடர்ந்து இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.\nPosted by geevanathy Labels: இலவச மருத்துவ முகாம், கருத்தரங்கு, தம்பலகாமம், நீங்களும் உதவலாம், பாரிசவாதம், புகைப்படங்கள், விழிப்புணர்வு 2 comments:\nஏக்கம்,பேச்சம் செயலும் - (கவிதை நூல்கள்)\nஊடகவியலாளர் சேனையூர் அ. அச்சுதன் எழுதிய பேச்சம் செயலும் கவிதை நூ��் மற்றும் கலாபூசனம் சிவஸ்ரீ. அ. அரசரெத்தினம் ( சேனையூர் ஸ்ரீ நாகம்மாள் ஆலய பிரதம குரு) அவர்கள் எழுதிய ஏக்கம் கவிதை நூல் வெளியீட்டு விழா 28.10.2015 புதன் கிழமை திருகோணமலை நகரசபையின் பொது நூலக கேட்போர் கூடத்தில் நீங்களும் எழுதலாம் கவிதை இதழின் ஆசிரியர் எஸ். ஆர். தனபாலசிங்கம் தலைமையில் இடம்பெற்றது.\nPosted by geevanathy Labels: அச்சுதன், அரசரெத்தினம், அறிமுகம், ஏக்கம், கவிதை நூல், திருகோணமலை, பேச்சம் செயலும் 2 comments:\nநல்லதோர் வீணை - கேணிப்பித்தன் ச.அருளானந்தம்\nகேணிப்பித்தன் ச.அருளானந்தம் அவர்கள் எழுதிய நல்லதோர் வீணை நூல் வெளியீட்டு விழா திருகோணமலை ஶ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரியின் சம்பந்தர் மண்டபத்தில் 24.10.2015 அன்று இடம்பெற்றது.\nPosted by geevanathy Labels: .அருளானந்தம், அறிமுகம், கேணிப்பித்தன், திருகோணமலை, நல்லதோர் வீணை 1 comment:\nகவிஞர் த.ரூபனின் \"ஜன்னல் ஓரத்து நிலா\"\nதிருகோணமலையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் மருதநிலப் பிரதேசமான ஈச்சிலம்பற்றையின் மைந்தன் திரு.தம்பிராசா.தவரூபன். மூதூர் தொகுதியில் ஈச்சிலம்பற்று கோட்டத்தில் உள்ள ஶ்ரீ சண்பக மகாவித்தியாலயத்தில் கல்விபயின்ற இவர் வெளிவாரி பட்டப்படிபினை முடித்து மாவடிச்சேனை வித்தியாலயத்தில் சிலகாலம் ஆசிரியராகக் கடமைபுரிந்தவர்.\nPosted by geevanathy Labels: அறிமுகம், ஈச்சிலம்பற்றை, தவரூபன், திருகோணமலை, ஜன்னல் ஓரத்து நிலா 3 comments:\nஇலவச மருத்துவ முகாமும், விழிப்புணர்வுக் கருத்தரங்க...\nஏக்கம்,பேச்சம் செயலும் - (கவிதை நூல்கள்)\nநல்லதோர் வீணை - கேணிப்பித்தன் ச.அருளானந்தம்\nகவிஞர் த.ரூபனின் \"ஜன்னல் ஓரத்து நிலா\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.joymusichd.com/2018/01/woman-with-breast-cancer-dies-hours-after-wedding/", "date_download": "2020-04-09T01:27:47Z", "digest": "sha1:HVUI4SGZYH4PVWPSLEY7KCZUGNY2LL6K", "length": 19326, "nlines": 226, "source_domain": "www.joymusichd.com", "title": "காதலரை மணந்த 18 மணி நேரத்தில் மரணம் (Video)", "raw_content": "\nசீனாவில் 80 நாட்களின் பின் வழமைக்கு திரும்பும் வுகான் நகரம் \nஒரே நாளில் கொரோனாவினால் 7380 பேர் பலி \nஅமெரிக்காவில் கொரோனா வைரைஸ்களை உருவாக்கிய இருவர் கைது \nஸ்பெயினில் ஒரே குடும்பத்தில் ஒரு வயது குழந்தை உட்பட 13 பேருக்கு கொரோனா \nசினிமா வில்லனின் நிஜ ஹீரோத்தனம் \nதளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாகும் இரண்டு முன்னணி நடிகைகள்,\nஎன் பிறந்தநாளில் உயிர் நண்பனை இழந்துவிட்டேன் – Dr.சேதுராமின் நண்பரின் நெகிழ வைக்கும் பதிவு…\nபிரபல தமிழ் திரைப்பட நடிகர் விசு காலமானார் அதிர்ச்சியில் தமிழ் சினிமா வட்டாரம்…\nFacebook க்கு தொடர் நெருக்கடி நாளை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணைக்கு மார்க்…\nவிண்வெளியில் அமைகிறது முதல் ஆடம்பரக் ஹோட்டல் அட இங்கு இத்தனை வசதிகளா \nஇத்தாலியில் 1300 ரோபோக்கள் நடனமாடி கின்னஸ் சாதனை (Video)\nசெவ்வாய்க் கிரகத்தில் மேயும் விலங்குகள்- வெளியான படங்களால் அதிர்ச்சி\nபிரிட்டன், அமெரிக்க நாளிதழ்கள் மூலம் பயனர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரிய பேஸ்புக்\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 31/03/2020\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 25/03/2020\nவெளியில் சென்று வீடு திரும்புவர்கள் நீராடிய பின்னர் வீட்டுக்குள் நுழைவது பாதுகாப்பானதாகும்\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 23/03/2020\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய அமைச்சர் \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \n72 வயது பெண்ணின் காதல் வலையில் வீழ்ந்த 19 வயது இளைஞன்\nயூ.டியூப் தலைமை அலுவலகத்தில் பெண் துப்பாக்கிச் சூடு: காரணம் என்ன தெரியுமா\nHome Video காதலரை மணந்த 18 மணி நேரத்தில் மரணம் (Video)\nகாதலரை மணந்த 18 மணி நேரத்தில் மரணம் (Video)\nசாகும் நாள் தெரிந்தால் வாழும் நாட்கள் நரகமாகிவிடும் என்று சொல்வார்கள். ஆனால், அமெரிக்காவில் ஒரு பெண் சீக்கிரத்தில் இறந்துவிடுவோம் என்று தெரிந்தும், காதலரைக் கரம் பிடித்து, 18 மணி நேரத்தில் உயிரிழந்தார்.\nஅமெரிக்காவின் தென்கிழக்கு மாநிலமான கனெக்டிக்கட்டைச் சேர்ந்த ஹீதர் மோஷர் என்ற பெண்ணுக்கு மார்பகப் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை அவர் 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடித்தார்.\nஅதேநாளில், அவருடைய காதலன் டேவிட் மோஷர், திருமணம் செய்துகொள்ளலாம் என இவரிடம் தெரிவித்துள்ளார். எனவே, டிசம்பர் 30ஆம் தேதி திருமணம் செய்துகொள்ள அவர்கள் முடிவு செய்திருந்தனர்.\nஇந்நிலையில், ஹீதர் மோஷரின் நிலைமை மிகவும் மோசமானதால் ஹார்ட்ஃபோர்ட்டில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது.\nபுற்றுநோய் மூளை வரை பரவியதால், ஹீதர் சீக்கிரத்தில் இறந்துவிடுவார் என மருத்துவர் கூறினார். அதைத�� தொடர்ந்து, டிசம்பர் 22ஆம் தேதி அவர்களுக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.\nநெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் ஹீதர் தன் காதலரைக் கரம் பிடித்தார். திருமணம் முடிந்த 18 மணி நேரத்தில் ஹீதர் உயிரிழந்தார்.\nமுன்பு திருமணம் செய்யக் குறிக்கப்பட்டிருந்த டிசம்பர் 30ஆம் தேதியன்று ஹீதருக்கு இறுதிச் சடங்கு நடத்தப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக, இரண்டு பேரும் ஒன்றாக இருப்போம் என உறுதி எடுத்துக்கொண்டோம்.\nஆனால், நான் அவருக்கு குட்பை சொல்லித் தனியாக அனுப்பிவைக்கிறேன் என டேவிட் மோஷர் கண்ணீருடன் கூறினார்.\nPrevious articleஅழிவை நோக்கி சொக்லேட்: பிரியர்கள் அதிர்ச்சி\nNext articleஆதார் விவரங்களை திருட வெறும் 500/= ரூபாய் போதும் : அதிர்ச்சித் தகவல்\nசீனாவில் 80 நாட்களின் பின் வழமைக்கு திரும்பும் வுகான் நகரம் \nஒரே நாளில் கொரோனாவினால் 7380 பேர் பலி \nஅமெரிக்காவில் கொரோனா வைரைஸ்களை உருவாக்கிய இருவர் கைது \nஸ்பெயினில் ஒரே குடும்பத்தில் ஒரு வயது குழந்தை உட்பட 13 பேருக்கு கொரோனா \nஅமெரிக்காவில் கொரோனா கோர தாண்டவம் ஒரே நாளில் 1,480 பேர் பலி ஒரே நாளில் 1,480 பேர் பலி \nபிரான்சில் கொரோனா கோர தாண்டவம் ஒரே நாளில் 1120 பேர் பலி ஒரே நாளில் 1120 பேர் பலி \nபிரிட்டனில் கொரோனா வைரஸால் ஒரே நாளில் 563 பேர் பலி \nகொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து எச்சரித்த பல சீன மருத்துவர்களை காணவில்லை \nஅமெரிக்காவுக்கு இனி வரும் இரு வாரங்கள் ஆபத்தானது \nசீனாவில் 80 நாட்களின் பின் வழமைக்கு திரும்பும் வுகான் நகரம் \nசினிமா வில்லனின் நிஜ ஹீரோத்தனம் \nஒரே நாளில் கொரோனாவினால் 7380 பேர் பலி \nகனடா பள்ளிகளில் தமிழ் மொழி.. இரண்டாம் மொழியாக படிக்கலாம்\nகுவிந்த அப்பிள்கள்: மோசமான புயலால் விவசாயிகள் மகிழ்ச்சி\nகாதலியைக் கொன்றுவிட்டு தீபாவளி கொண்டாடிய காதலன்\nசீனாவில் 80 நாட்களின் பின் வழமைக்கு திரும்பும் வுகான் நகரம் \nஒரே நாளில் கொரோனாவினால் 7380 பேர் பலி \nஅமெரிக்காவில் கொரோனா வைரைஸ்களை உருவாக்கிய இருவர் கைது \nஸ்பெயினில் ஒரே குடும்பத்தில் ஒரு வயது குழந்தை உட்பட 13 பேருக்கு கொரோனா \nசினிமா வில்லனின் நிஜ ஹீரோத்தனம் \nதளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாகும் இரண்டு முன்னணி நடிகைகள்,\nஎன் பிறந்தநாளில் உயிர் நண்பனை இழந்துவிட்டேன் – Dr.சேதுராமின் நண்பரின் நெகிழ வைக்கும் பதிவு…\nபிரபல ��மிழ் திரைப்பட நடிகர் விசு காலமானார் அதிர்ச்சியில் தமிழ் சினிமா வட்டாரம்…\nFacebook க்கு தொடர் நெருக்கடி நாளை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணைக்கு மார்க்…\nவிண்வெளியில் அமைகிறது முதல் ஆடம்பரக் ஹோட்டல் அட இங்கு இத்தனை வசதிகளா \nஇத்தாலியில் 1300 ரோபோக்கள் நடனமாடி கின்னஸ் சாதனை (Video)\nசெவ்வாய்க் கிரகத்தில் மேயும் விலங்குகள்- வெளியான படங்களால் அதிர்ச்சி\nபிரிட்டன், அமெரிக்க நாளிதழ்கள் மூலம் பயனர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரிய பேஸ்புக்\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 31/03/2020\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 25/03/2020\nவெளியில் சென்று வீடு திரும்புவர்கள் நீராடிய பின்னர் வீட்டுக்குள் நுழைவது பாதுகாப்பானதாகும்\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 23/03/2020\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய அமைச்சர் \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \n72 வயது பெண்ணின் காதல் வலையில் வீழ்ந்த 19 வயது இளைஞன்\nயூ.டியூப் தலைமை அலுவலகத்தில் பெண் துப்பாக்கிச் சூடு: காரணம் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malartharu.org/2015/06/happening-sunday.html", "date_download": "2020-04-08T23:55:47Z", "digest": "sha1:FVIJMBNWPQKUGR5WKYGY2FCQ5VJ6KNS6", "length": 18766, "nlines": 174, "source_domain": "www.malartharu.org", "title": "மூன்று திரைப்படங்களும் இரண்டு விழாக்களும் - நிகழ்வுகளின் ஞாயிறு", "raw_content": "\nமூன்று திரைப்படங்களும் இரண்டு விழாக்களும் - நிகழ்வுகளின் ஞாயிறு\nகடந்த ஞாயிறு ஒரு கலவையான அனுபவம் எனக்கு\nவிழா அழைப்புகள் இரண்டு வெகு முக்கியமானவை. ஒன்று நண்பர் மணிகண்டனின் புதுமனை புகுவிழா. மற்றொன்று எனது மதிப்பிற்குரிய மாணவர் ஒருவரின் திருமணம். இரண்டு விழாக்களுக்கும் தவறாது சென்றுவிட திட்டமிட்டு வைத்திருந்தேன்.\nதிடீரென நிலவன் அண்ணாத்தே அழைத்து வரும் ஞாயிறு வீதி அமைப்பின் கூட்டம் நடைபெறும் என்று அழைத்தார். எப்போ நடக்கும் என்று காத்திருந்த தினங்கள் எல்லாம் சென்றபின்னர் ஒரு மூகூர்த்த நாளில் அழைப்பு\nவீதியைப் பொறுத்த வரை இது ஒரு முக்கியமான கூட்டம். அதன் தொடக்கத்தில் இருந்தே அமைப்பாளர்களுடன் இருந்ததால் ஒரு பிணைப்பு இருந்தது.\nபோலித்தனமான புகழ்சிகள் இல்லாமல் தனிநபர் துதிகள் இல்லாமல் இலக்கிய வ��ிவங்களை அறிந்துகொள்ளவும், நுட்பங்களை அறியவும், ஏற்கனவே உள்ள படைப்பாளர்கள் தங்களை கூர்தீட்டிக்கொள்ளவும், ஆக மொத்தத்தில் எதுமாதிரியும் இல்லாத ஒரு புதுமாதிரியாக வந்த அமைப்பு.\nபுதுகையின் மு.க.அ, முனைவர்.அருள் முருகனின் சிந்தனையில் பிறந்தது. அவருக்கு இந்த எண்ணம் தந்தது கூடு (பெருமாள் முருகன் அவர்களின் அமைப்பு).\nநிலவன் போன்ற நிகழ்வுகளை கட்டமைக்கிற நேர்த்தியாக நடத்துகிற கொஞ்சமும் செருக்கில்லா ஆளுமைகள் ஒத்துழைக்க பிறந்தது வீதி அமைப்பு. இரண்டு முறை இந்தக் கூட்டத்தை சுரேஷ் மான்யாவுடன் சேர்ந்து நடத்திய அனுபவமும் எனக்கு உண்டு.\nஇந்த சூழலில் முனைவர்.அருள்முருகன் பணிமாற்றத்தில் கோவைக்குச் சென்றுவிட அமைப்பு தொடர்ந்து செயல்பட இந்தமாதக் கூட்டத்தை நடத்துவது எவ்வளவு அவசியம் என்பதையும் உணர்ந்தேன்.\nஅப்போ விழாக்களுக்கு எப்படி செல்வது என்ற குழப்பம் வேறு. விழாக்களை புறந்தள்ளி வீதிக்கு சென்றாக வேண்டிய கட்டாயம்.\nவீதியில் நடந்த நிகழ்வுகளை சகோ கீதா அவர்கள் இங்கே தொகுத்திருக்கிறார்கள்.\nஎன்னை திரை அறிமுகம் செய்யச் சொல்ல 42, பட்லர் மற்றும் கோஸ்ட்ஸ் ஆப் மிசிசிபி படங்களைப் பற்றி பேசி ஹாலிவுட்டில் எப்படி ஒடுக்கப்பட்ட ஆப்ரோ அமெரிக்கர்களின் வாழ்வியலை படங்களாக எடுக்கும், வெளியாகும் வெற்றிபெறும் சூழல் இருக்கிறது என்பதையும் இங்கே நம்மால் தலித் வாழ்வியலை திரையில் கொண்டுவர முடியாத சூழல் இருக்கிறது என்பதையும் குறிப்பிட்டேன்.\nநிகழ்வின் இறுதியில் விடைபெற்று அந்த முக்கியமான திருமண விழாவிற்கு சென்றேன்.\nஎனது மாணவர் மரு.செந்தில்ராஜ் அவர்களின் திருமணம்தான் அது தற்போது ஹோசூர் துணைஆட்சியராக இருக்கும் அவரைக் காஞ்சிபுரம் துணை ஆட்சியர் கரம்பிடிக்கிறார்\nபுதுகையின் பெரும் ஆளுமைகள், பல்வேறு உயர் அதிகாரிகள் நிரம்பிய மண்டபம். முறையாக நிர்வகிக்கப்பட்ட வரிசை என செந்தில் முத்திரை பதித்த திருமணம்.\nஏன் தாமதம் என்று கடிந்து கொள்ளவும் தயங்கவில்லை மருத்துவர் ஒ சாரி இப்போது அவர் துணை ஆட்சியர்.\nவிழாவில் இன்னொரு மாணவர் மரு. கார்த்தியை நீண்ட நாட்களுக்கு பின்னர் சந்தித்து பேசவும் முடிந்தது மகிழ்வு.\nஒரு விழாவில் வருகையைப் பதிவு செய்துவிட்டாயிற்று. இன்னொரு விழா விற்கு செல்ல முப்பத்தைந்து கிமி பயணம் செய்ய���ேண்டும்.\nஎந்தப் பயணத்திலும் என்னோடு அழைத்து செல்லாத மூத்தவள் நிறையை அழைத்தேன். இரண்டுபேரும் நிறைய பேசிக்கொண்டே பயணித்தோம். மணியின் வீட்டில் ஆஜர்.\n நிறை நன்கு சுற்றிப் பார்த்து விட்டு சில கிளிக்குகளை செய்தபின்னர் கிளம்பினோம்.\nவழியில் பெரும் பாலங்கள் கிடக்க அப்பா அதற்குள் ஒரு படம் எடுத்துகொள்கிறேன் என நிறை கேட்க அங்கே ஒரு கிளிக்.\nசரி இன்றைய பொழுதிற்கு இது போதும் என்றால் ஜே.சி தலைவர் அக்பர் அழைத்து இன்றய குடும்ப சந்திப்பிற்கு வாங்க என்றார். போகவிட்டால் நன்றாக இருக்காது என அங்கும் ஆஜர்.\nநிறையுடன் பிற்பகலை வீட்டிற்கு வெளியில் கழித்த இந்த ஞாயிறு உண்மையில் நல்ல ஞாயிறு.\nபி.கு சிலர் முகூர்த்த நாளில் முப்பது பத்திரிக்கைகள் வைத்துக்கொண்டு விழிப்பதை பார்த்திருக்கிறேன். எனது உறவினர் ஒருவர் இந்தமாதிரி அதிரடி முகூர்த்த நாட்களில் மகிழுந்தை வாடகைக்காவது அமர்திக்கொள்வார்\nநான் அரிதான தருணங்களில்தான் இப்படி நிகழ்வுகளுக்கு செல்வேன்.\nஆனால் விழாக்களை மிஸ் செய்வது ஒரு பெரும்தவறு எனபதையும் உணர்திருக்கிறேன்.\nஇனிமே இப்படித்தான்னு சொல்ல ஆசைதான், பார்ப்போம் எவ்வளவு தூரம் போகுதுன்னு.\nதிட்டமிட்டு நிறைவான பயணம்... திருப்தி... வாழ்த்துகள்...\nஅருமையான sunday அண்ணா..நன்கு சென்ற நாளின் திருப்தியே தனி :)\nஇவ்வாறான பயணங்கள் தெர்டர வாழ்த்துக்கள்.\n என்றாலும் படித்ததில் பெற்றேன் மகிழ்ச்சி\nநேர ஆளுமையை என்னைப் போன்றவர்கள் தங்களிடமிருந்து தான் கற்றுக் கொள்ள வேண்டும். அவஸ்தையைக் கூட அழகியலாக காட்டும் பதிவு\nதிட்டமிட்டு எல்லா விழாவிலும் கலந்து கொண்ட பாங்கு போற்றத்தக்கது என்னால் இப்படி கலந்துகொள்ள முடிவது இல்லை\nநிகழ்வுகளின் ஞாயிறு விழா அழைப்புகள் இரண்டில் கலந்து கொண்டதை விரிவாக விளக்கி இருந்தீர்கள். அதிலும் குறிப்பாக மாணவர் ஒருவரின் திருமணத்தில் தாங்கள் கலந்து கொண்டது தங்களுக்கு மட்டில்லா மகிழ்ச்சியைத் தந்திருக்கும் என்பதில் அய்யமில்லை. தற்போது அவர் ஹோசூர் துணைஆட்சியராக இருக்கிறார் என்பது தங்களுக்குப் பெருமையல்லவா\nஇந்தப் பயணத்திற்கு முன் சனிக்கிழமை எனது இல்லத்திற்கு-சாதரணமான என்னையும் ஒரு பொருட்டாக எண்ணி எனது நலனில் அக்கறை கொண்டு தாங்கள் வந்தது... என்னால் நம்ம முடியவில்லை...மிகுந்த ஆச்சரி���த்திற்குள்ளானேன். ஒரு சில மணி நேரம் பாத்துப் பேசிப் பழகியிருக்கிறோம்... அவ்வளவுதான். என்னைப் பார்க்க முயற்சி எடுத்து வருகை புரிந்ததற்கும் தங்களின் அன்பிற்கும் என் நெஞ்சார நன்றியைத் தெரிவித்துக் கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன் என்பதைப் பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.\nப்ளான் யுவர் டே...அதிலும் ப்ரியாரிட்டியின் அடிப்படையில்....திட்டமிடல் என்று செய்யும் போது சில நிகழ்வுகளும் அதன் நேரமும் சில சமயம் முரண்டு பிடிக்கும்....\nதாங்கள் அழகாகத் திட்டமிட்டு நல்லதொரு அனுபவத்தை அனுபவதிருக்கின்றீர்கள்...அதில் மிக மிக முக்கியம்.... நிகழ்வுகளை முந்துகின்றது \" நிறையுடன்\" மனதிற்கு நிறைவான உங்கள் நேரம்.....சரிதானே தோழரே\nதங்கள் வருகை எனது உவகை...\nபல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது\nவெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்\nயார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\nபத்தாம் வகுப்பு மனப்பாட பாடல்கள்\nசெய்யுளை இப்படி தந்தால் படிக்க கசக்குமா என்ன\nபத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் உள்ள மனப்பாட பாடல்களை மட்டும் அரசு இசையுடன் பாடல்களாக வெளியிட்டிருப்பது உங்களுக்குத் தெரிந்ததே. நீங்களும் கேளுங்களேன்.\n. பகிர்வோம் தமிழின் இனிமையை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manthri.lk/ta/politicians/lakshman-senewiratne", "date_download": "2020-04-09T01:54:40Z", "digest": "sha1:ZN77HZXTACRV52FMH35JPG65PFNG5YMR", "length": 5802, "nlines": 137, "source_domain": "www.manthri.lk", "title": "லக்ஷமன் செனவிரத்ன – Manthri.lk", "raw_content": "\nஐக்கிய சுதந்திர முன்னணி (SLFP) Also a member of coalition - UPFA, பதுளை மாவட்டம்\nதொழிநுட்பம், தொடர்பாடல் மற்றும் எரிசக்தி\nஇயற்கை வளங்கள் மற்றும் சுற்றாடல்\nவர்த்தகம் மற்றும் தொழில் துறை\nநீதி, பாதுகாப்பு மற்றும் சட்டம்\nநகர திட்டமிடல், உட்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து\nவர்த்தகம் மற்றும் தொழில் துறை\nநகர திட்டமிடல், உட்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து\nதொழிநுட்பம், தொடர்பாடல் மற்றும் எரிசக்தி\nஆளுகை, நிர்வாகம் மற்றும் பாராளுமன்ற விவகாரம்\nஇயற்கை வளங்கள் மற்றும் சுற்றாடல்\nஇயற்கை வளங்கள் மற்றும் சுற்றாடல���\nஇயற்கை வளங்கள் மற்றும் சுற்றாடல்\nஐக்கிய சுதந்திர முன்னணி (SLFP), UPFA,\nஉங்கள் அபிமான உறுப்பினர்கள் எவ்வாறு பங்களிப்பு செய்துள்ளனர்\nஉறுப்பினர்களது செயற்பாடு மற்றும் அவர்களது தரவரிசை போன்றவற்றை ஒப்பிட்டுப் பார்க்க\nநிமல் சிறிபால டி சில்வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/33327-2017-06-22-05-00-17", "date_download": "2020-04-08T23:36:02Z", "digest": "sha1:JZX5NTOWZIOGEQBX7OUAF27C5S24XVHE", "length": 21579, "nlines": 243, "source_domain": "keetru.com", "title": "ராம்நாத் கோவிந்தை பாஜக ஏன் தேர்ந்தெடுத்தது?", "raw_content": "\nதலித் மக்களை குறி வைத்துத் தாக்கும் இந்துமதவெறி காலிகள்\nதலித் வீட்டு சாப்பாடு மட்டுமல்ல தலித்துகளே பிஜேபிக்குத் தீட்டுதான்\nசாதியவாத + காவி பயங்கரவாதக் கூட்டை முறியடிப்போம்\nஆர்.எஸ்.எஸ்.காரன் ஒரு தலித்தாகவே இருந்தாலும் அவன் பார்ப்பன கைக்கூலிதான்\nமோடி ஆட்சியில் ‘தலித்’ அடக்குமுறைகள்\nரோகித் வெமுலாவை மீண்டும் மீண்டும் கொல்லும் பார்ப்பன பாசிசம்\nஅச்சங்கள் மற்றும் முடியக்கூடிய செயல்கள் குறித்த தொகுப்பு\nகுஜராத் தலித் மக்களின் புரட்சி\nமோடியை பார்த்துப் பயப்படும் கொரோனா\nகாலம் கருதி வரும் ஒரு கவிக்குரல் - கபீர் சொல்கிறான்...\nநிழல் போலத் தொடரும் மரணத்தின் வெளியும், புனைவுலகு சித்திரிக்கிற அவ்வுலகமும்\nதிருஞானசம்பந்தரின் திருக்கானூர்ப் பதிகத்தில் அகப்பொருளமைவு\nகாந்தி - நேரு - பட்டேல்\nஹெர்மன் ஹெஸ்ஸே எழுதிய சித்தார்த்தன் நாவல் குறித்து…\nவெளியிடப்பட்டது: 22 ஜூன் 2017\nராம்நாத் கோவிந்தை பாஜக ஏன் தேர்ந்தெடுத்தது\nமோகன் பகத், அத்வானி ,சுஷ்மா சுவராஜ் என பெயர்கள் கசிந்துகொண்டிருக்க, யாரும் எதிர்பார்க்காத வகையில் தலித் சமூகத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்தை ஜனாதிபதி வேட்பாளராக பிஜேபி அறிவித்திருக்கிறது..\nஎதனால் மோகன்பகத், அத்வானி ,சுஷ்மா சுவராஜ் ஆகியோரைத் தவிர்த்துவிட்டு கோவிந்தைத் தேர்ந்தெடுத்தது பிஜேபி\nஅத்வானி, சுஷ்மாவின் பெயர்கள் ஏற்கனவே பிரதம வேட்பாளர்களாக கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பரிசீலிக்கப்பட்டன. ஆனால் மோடி அவர்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு அந்த இடத்திற்கு வந்தார். இப்போது இவர்களை ஜனாதிபதியாக நியமிந்தால் மோடியால் அவர்களைப் பிற்காலத்தில் கட்டுப்படுத்த முடியாது. எனவே அவர்களைத் தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் அதிகாரம் இல்லாமல் வைத்திருக்கவே மோடி விரும்புகிறார். மற்றொருவர் மோகன்பகத் , இவரை அறிவித்தால் 2019 தேர்தலுக்கான கூட்டணிக் கணக்குகள் சிதையும், கூடவே வெற்றிவாய்ப்பும் குறையும். எனவே அதை அவர்கள் விரும்பவில்லை..\nதன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் உள்ள ஒருவரும் அதே சமயத்தில் RSS சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்ட ஒருவரை மோடியும் RSSயும் விரும்பியது. இவற்றை எல்லாம் கோவிந்த் நிவர்த்தி செய்வார் என்று நம்பியதால் அவரை இன்று வேட்பாளராக அறிவித்திருக்கிறது. அப்படியென்றால் அந்த மூவரும் RSS கோட்பாட்டை ஏற்றுக்கொண்டவர்கள் இல்லையா என்றால், அவர்களும் RSS சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டவர்கள் தான். ஆனால் அவர்கள் வருணாசிரமப் படிநிலையில் முதலில் இருப்பவர்கள். எனவே அவர்கள் மோடிக்குத் தொண்டூழியம் செய்யமாட்டார்கள். படிநிலையில் கடைசியிலுள்ள தலித்தைத் தேர்ந்தெடுத்தால் வர்ணாசிரமக் கோட்பாட்டின்படி அவர் தொண்டூழியம் மட்டுமே செய்வார். மற்றவர்களுக்குத் தொண்டூழியம் செய்வதே பெரும்பணி என்கிறது வருணாசிரமம்.\nஏன் பிஜேபி உத்திரப்பிரதேசத்தில் பிறந்த தலித்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்\n2019 நாடாளுமன்றத் தேர்தலில் பிஜேபி மீண்டும் வெற்றிபெற விரும்புகிறது. நாட்டின் மிகப்பெரிய மக்கள்தொகை கொண்ட மாநிலத்தில் இருந்து தலித் ஒருவரைத் தேர்ந்தெடுப்பதின் மூலம் தனக்கான தலித் கூட்டணியை விரிவுபடுத்த விரும்புகிறது. ஏற்கனவே தனது கூட்டணியில் ராம்விலாஸ் பஸ்வான் இருப்பதால் இப்போது மாயாவதி, கிருஷ்ணசாமி போன்றோரையும் அந்த வலையத்திற்குள் இணைக்க முயற்சிக்கிறது. கடந்த தேர்தலில் பிஜேபியின் வெற்றியைத் தீர்மானித்ததில் தலித்துகளின் வாக்குகளுக்குப் பெரும்பங்குள்ளது. காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க முயற்சிக்கிறார்கள்.\nஇப்போது பீகார் கவர்னரை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்ததின் மூலம் முலாயம்சிங்கை 2019 தேர்தலில் பிஜேபி அணிக்கு கொண்டுவர முயற்சி செய்யும். 2014ல் பிரதம வேட்பாளராக முலாயம் சிங்கை அறிவிக்க வேண்டுமென கருத்துக்கள் எழுந்ததைப்போல புதிய அணி உருவாகாமல் தடுக்கலாம் என பிஜேபி நினைத்திருக்கலாம்.\nஅம்பேத்கரிய சிந்தனையை ஏற்றுக்கொண்டவர்கள் மட்டும்தான் உண்மையான தலித்துகளா மற்ற சித்தாந்தங்களை ஏற்றுக்கொண்டவர்கள் தலித்துகள் இல்லையா என்ற கேள்விகளும் எழுகின்றன..\nRSS போன்ற இயக்கங்களில் தலித்துகள் இருந்தாலும் அவர்கள் வருணாசிரமத்தையும், தீண்டாமையையும் எதிர்த்து ஒருபோதும் குரல் கொடுப்பதில்லை. மாறாக அதை ஏற்றுக்கொண்டு ஆதரிக்கவே செய்கிறார்கள். ஆனால் அம்பேத்கரியத்தை ஏற்றுக் கொண்டவர்கள் தீண்டாமையை ஒழிக்கவும் அதிலிருந்து வெளிவரவும் விரும்புகிறார்கள். அதைத்தான் அம்பேத்கர் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் செய்தார். அதனால் தான் தலித் தலைவர்கள் கூட கோவிந்தை வரவேற்க மறுக்கிறார்கள்.\nகே.ஆர்.நாராயணனும் கோவிந்தும் ஒரே சமூகத்தைச் சார்ந்தவர்கள். ஏன் கோவிந்தை மட்டும் புறக்கணிக்கிறீர்கள்\nநிச்சயமாக இருவரையும் ஒரே அளவில் வைத்துப் பார்க்க முடியாது. இருவரும் வெவ்வேறு சித்தாந்தங்களில் வளர்ந்தவர்கள். ஜனநாயகத்தின் தூண்களுக்கு கட்டுப்பட்டு ஆட்சி செய்பவன் என்றார் நாராயணன். 1998 பிஜேபி ஆட்சிக்கு வந்ததும் அன்றைய பீகார் அரசைக் கலைக்க பிஜேபி பரிந்துரைத்தது. நாராயணன் முடியாதென அதைத் திருப்பி அனுப்பினார். 2000ம் ஆண்டு இந்தியக் குடியசாகி 50 ஆண்டுகள் ஆனதை ஒட்டி நடந்த விழாவில் நாடாளுமன்றத்தில் \"ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் காக்க வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தி அவர் பேசிய அன்றைய பேச்சுக்கள் என்றும் மறக்கமுடியாதவை. ஆனால் கோவிந்த்\nRSSன் முக்கிய நோக்கங்களில் ஓன்று இடஒதுக்கீட்டை ரத்து செய்வது. இதுவரை இடஒதுக்கீட்டால் தலித்துகளுக்கு எந்தப் பயனும் இல்லை, அதற்கு நானே சாட்சி என்று இடஒதுக்கீட்டை ரத்துசெய்ய இவரே சட்டவடிவை முன்மொழிந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nவர்ணசிரம படி நிலையில் நான் கு வர்ணங்கள் மட்டுமே இருக்கிறது. தலித் வர்ணாசிரம படி நிலையில் இல்லை, ஆனால், ஏன் வர்ணசிரம் படி நிலையில் கடைசி நிலையில் தலித் இருப்பதாக கருத்தை திரிக்கிறீர்கள் ஒரு தலித் என்னதான் தன்னை இந்து என்று சொல்லிக்கொண்டால ும், அவன் இந்து அல்ல, அதன் காரணமாக மட்டுமே ஓர் தலித் இங்கே ஒடுக்கப்படுகிறா ன். இடஒதுக்கீடு தலித்துக்களுக்க ு மட்டும்மல்ல, ஆனால், ஏன் தலித்துக்களுக்க ு இடஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்றுமட்டும் சொல்லி இடஒதுக்கீடு ஏதோ தலித்துக்களுக்க ு மட்டுமே இருப்பதுபோன்ற தோற்றத்தை உண்டாக்குகீறீர் கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_(%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D)", "date_download": "2020-04-09T01:57:19Z", "digest": "sha1:OHPUSRWERKQLQIINXQGODIZJLZ2WHXQX", "length": 5934, "nlines": 51, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "யோசேப்பு (யாக்கோபுவின் மகன்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபுதிய ஏற்பாட்டு நபர் குறித்து அறிய, காண்க புனித யோசேப்பு.\nபாரோவினால் யோசேப்பும் அவருடைய சகோதரரும் வரவேற்கப்படல், நீர்வர்ணம் ஓவியர்: James Tissot (சுமார் கி.பி.1900).\nயோசேப்பு (ஆங்கில மொழி: Joseph; எபிரேயம்: יוֹסֵף‎, ஒலிப்பு: Yôsēp̄; \"யாவே சேர்த்துத் தருவாராக\";[1] அரபு மொழி: يوسف, Yūsuf ) என்பவர் எபிரேய விவிலியத்திலும் திருக்குர்ஆனிலும் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய நபராவார். ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபுவின் வழிமரபினர்கள் கானான் நாட்டிலிருந்து வெளியேறி எகிப்தில் குடிபுகும் நிகழ்வு இவர் எகிப்தில் ஆளுநராக இருந்த போது நிகழ்ந்தது. பின்நாட்களின் இஸ்ரயேலர் எகிப்தில் அடிமைப்பட இது வழிவகுத்தது.\nவிவிலியத்தின் தொடக்க நூலின் படி யாக்கோபுவின் 12 மகன்களில் யோசேப்பு 11ஆம் மகன் ஆவார். ராகேலின் முதல் மகனும் ஆவார்.[2] இவரின் தந்தை தன் மற்ற புதல்வரிலும் இவரை அதிகம் அன்பு செய்ததால், அவர்கள் இவரின் மீது பொறாமைப்பட்டு இவரை அடிமையாக விற்றனர். ஆனாலும் இவர் படிப்படியாக எகிப்தில் பாரோவுக்கு அடுத்த நிலைக்கு உயர்ந்தார். உலகெங்கும் கொடிய பஞ்சம் வந்த போது இவர் எகிப்து நாட்டில் ஆளுநராக இருந்தார். அப்போது எகிப்து நாட்டின் மிகவும் வளமான இராம்சேசு நிலப்பகுதியை இவர் பாரோவின் அனுமதியோடு தன் சகோதரர்களுக்கு உரிமையாகக் கொடுத்து, அங்கு அவர்களைக் குடியேற்றினார்.\nசாராள் ஆபிரகாம் ஆகார் ஆரான்\nஇஸ்மவேல் மில்கா லோத்து இசுக்கா\nஇஸ்மவேலர் 7 மகன்கள்[3] பெத்துவேல் 1 வது மகள் 2 வது மகள்\nஈசாக்கு ரெபேக்கா லாபான் மோவாப்பியர் ஆமோனியர்\n11. தீனா 7. காத்து\n8. ஆசேர் 5. தாண்\n6. நப்தலி 12. யோசேப்பு\nபுனிதர் தொட���்பான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/5974", "date_download": "2020-04-09T01:25:39Z", "digest": "sha1:3ZLUEQWYIXNUF5PCQTCWFSVCEXI54H6P", "length": 16404, "nlines": 118, "source_domain": "www.jeyamohan.in", "title": "பனிமனிதன் ஒரு கடிதம்", "raw_content": "\nபர்மா குறிப்புகள் வெளியீட்டு நிகழ்வு »\nமதிப்பிற்குரிய திரு ஜெயமோகன் அவர்களுக்கு,\nசங்க சித்திரங்கள் என்ற தங்களின் புத்தகத்தை படித்த பிறகு உங்களின் மற்ற புத்தகங்களை தேடித்தேடி வாங்கி உங்களின் எழுத்துகளுக்கு பரம இரசிகனாகிவிட்டேன். பின்தொடரும் நிழலின் கதை மற்றும் கன்னியாக்குமரி போன்ற புத்தகங்கள் மட்டுமே பாக்கி. அதையும் 2010 புத்தக கண்காட்சியில் வாங்கிவிடுவேன்.\nஆனால் உங்கள் புத்தகங்களில் எனக்கு மிகவும் பிடித்தது என சொன்னால் பனி மனிதன் என்ற நூல்தான். விஷ்ணுபுரம் படித்துவிட்டு இப்படி சொல்ல ஒருமாதிரியாக இருந்தாலும், எனக்கு மிகவும் பிடித்தது பனி மனிதன். பனி மலையில் சாகசம் என்றில்லாமல் ஏராளமான தகவல்களை அழகாக கோர்த்து அற்புதமாக எழுதியிருப்பீர்கள்.\nஒரு பயணத்தின் போது தொலைந்து போய்விட்டதால் மீண்டும் வாங்க முயற்சித்தும் முடியவில்லை. கவிதா-வில் இருப்பு இல்லை என்றே சொன்னார்கள். நல்லவேளை, கிழக்கு பதிப்பகத்தால் மீண்டும் வெளியிடப்படுகிறது என்பதில் மிகுந்த மகிழ்ச்சி. இதற்காகவே இந்தமுறை சென்னை புத்தக கண்காட்சிக்கு வருகிறேன்.\nஆறுகழுதை வயதானபிறகே பனிமனிதனை நான் படித்திருக்கிறேன். ஒருவேளை சிறு வயதில் அதை படித்திருந்தால் அது கொடுத்திருக்கும் மனஎழுச்சி என்னவென்று கற்பனை செய்திருக்கிறேன். புத்தகங்கள் யாரும் வாங்குவதில்லை என வருத்தப்பட்டிருந்தீர்கள். எப்படி வாங்குவார்கள் கடிமனான தமிழ் உரைநடையை படித்த பிறகு, கல்லூரிக்கு சென்ற பிறகு ஆங்கில மொழியின் இலகுவான நடையை பார்த்து ஆங்கில நாவல்களை படிப்பதே சிறந்தது என்ற மன முதிர்ச்சிக்கு நிறைய பேர் வந்து விடுகிறார்கள்.\nஆங்கிலத்தில் இயற்கை வர்ணணைகள் பற்றிய கவிதைகளை படிக்கின்ற பொழுதில் தமிழில் நான் ‘பல்லை படபடவென கடித்தானய்யா ராஜா தேசிங்கு’ என தமிழ் கவிதைகளை படித்திர��க்கிறேன். தேசிங்கு ராஜனை பற்றிய அப்போது எங்களுக்கு தெரிந்தவை எல்லாம் கோபம் வந்தா அவரு பல்லை கடிப்பாரு என்ற வரலாற்று சிறப்பு மிக்க தகவல்தான். அதற்கப்புறம் சொற்கொண்டல், பாவரசு, நாவரசு, தமிழ்புயல் என பட்டம் வாங்கியவர்களால் எழுதப்படும் உரைநடை. தினத்தந்தி புகழடைந்ததற்கு காரணம் இவர்கள்தான்.\nசித்திரக்கதைகள் மூலமாகவே உண்மையான வாசிப்பு ஆரம்பித்தது. சிறுவர் இதழ்களும் சிறிய அளவில் முயற்சி எடுத்தன. உண்மையான வாசிப்பை சிறுவர்களிடமிருந்துதான் ஆரம்பிக்க வேண்டுமென்பது என்னுடைய எண்ணம். மிகக் கடுமையான நிபந்தனைக்கு பிறகு நான் படிக்கக் கொடுத்த பனி மனிதனை என்னுடைய கஸின்கள் மிகவும் விரும்பி படித்தனர்.\nஉங்கள் புத்தகங்களில் மிகவும் இருட்டடிப்பு செய்யப்பட்டது இது என கருதுகிறேன். இவரா எழுதினார் இது என்கின்ற ரீதியில்தான் பார்க்கின்றார்கள். கதை அடுத்த பாகத்தில் தொடரும் என்ற வகையில் முடித்துள்ளீர்கள். உங்களுக்கு நேரமிருப்பின் சிறுவர் இலக்கியம் தொடர்பாக படைப்புகளை உருவாக்குவது பற்றி தயவு செய்து யோசியுங்கள் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.\nபனிமனிதன் கவிதா பதிப்பக வெளியீடாக வந்தது. அவர்கள் நூலகங்களை மட்டுமே நம்பி வெளியிடுபவர்கள். ஆகவே நூல் பரவலாக கவனிக்கப்படவில்லை. மறுபதிப்பும் வரவில்லை. இப்போது கிழக்கு போடுவதனால் வாசகர்களிடம் சென்று சேரும் என் நினைக்கிறேன்.\nகேள்வி பதில் – 22\nபனிமனிதன் – குழந்தைகளுக்கு பெரும் மர்மங்கள் (ஜெயமோகன் எழுதிய பனிமனிதன் – திறனாய்வு)\nஇணையச் சமநிலை பற்றி… – மதுசூதன் சம்பத்\nTags: பனிமனிதன், வாசகர் கடிதம்\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’ - 20\nஉப்பிட்ட வாழ்க்கைகள் : லோகிததாஸின் திரைக்கதைகள் 3\nதூயனுடன் ஒரு நேர்முகம் – நரோபா\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’ - 1\nஅரூ அறிவியல் புனைகதை போட்டி முடிவுகள்\nவிலங்கு, தவளையும் இளவரசனும் -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கத�� குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2020/02/16202619/1286264/Thirumavalavan-MP-should-take-action-against-attack.vpf", "date_download": "2020-04-09T00:51:22Z", "digest": "sha1:N5HIAASWK3HXCXDBPA7ZWZXPYDYFQ3FS", "length": 11000, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Thirumavalavan MP should take action against attack person", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதடியடி நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- திருமாவளவன் எம்.பி. பேட்டி\nபதிவு: பிப்ரவரி 16, 2020 20:26\nசென்னையில் அமைதியாக போராடி கொண்டிருந்த இஸ்லாமிய சமூகத்தினர் மீது தடியடி நடத்தியவர்கள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருமாவளவன் எம்.பி. கூறியுள்ளார்.\nதிருமாவளவன் எம்.பி. பேசிய காட்சி.\nசேலம் மாவட்டம் ஓமலூரில் விடுதலை சிறுத்தை கட்சி மண்டல ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அதன் தலைவர் திருமாவளவன் எம்.பி., நிருபர்களிடம் கூறியதாவது:-\nதமிழகம் மட்டுமல்லாமல் அகில இந்திய அளவில் சிறுபான்மை சமூகத்���ை சார்ந்தவர் அமைதியான முறையில் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். வட இந்திய மாநிலங்களில் இஸ்லாமிய மக்களை பொறுத்த வரையில் பல இடங்களில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது. தமிழகத்தில், மிகவும் அமைதியாக ஒருமாத காலத்திற்கு மேலாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.\nஆனால் சென்னை வண்ணாரப்பேட்டையில் அமைதியாக போராடி கொண்டிருந்த இஸ்லாமிய சமூகத்தினர் மீது காவல்துறை காட்டு மிராண்டித்தனமான தாக்குதலை நடத்தியுள்ளனர். இப்படி ஒரு சட்டம் ஒழுங்கு சீர்கேடுக்கு காவல் துறையினர் காரணமாக இருப்பது வேதனை அளிக்கக் கூடியதாக உள்ளது.\nவண்ணாரப்பேட்டை தடியடி தாக்குதலுக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகளை பணியிடை நீக்க வேண்டும். சிஏஏ மற்றும் என்டிஆர் என்பது தமிழ்நாட்டு பிரச்சனை அல்ல தேசிய பிரச்சனை. முஸ்லிம்களுக்கான பிரச்சனை மட்டுமல்ல ஒட்டுமொத்த சமூகத்திற்கான பிரச்சினை. ஆகவே காவல்துறை ஜனநாயக முறைப்படி இத்தகைய போராட்டங்களுக்கு அனுமதி தந்து உரிய கட்டுப்பாடுகளுடன் சட்டத்திற்கு உட்பட்டு அனுமதி அளிக்க வேண்டும். வரும் 22ம் தேதி திருச்சிராப்பள்ளியில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் தேசம் காப்போம் பேரணி நடைபெற உள்ளது.\nமத்திய அரசின் குடியுரிமைதிருத்த சட்டத்தை நிறைவேற்ற கூடாது என்று இந்த பேரணியில், வலியுறுத்தி ஜனநாயக சக்திகள், கட்சி சார்பற்ற அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும். இட ஒதுக்கீடு குறித்துஉச்சநீதிமன்ற கருத்து மிகவும் ஆபத்தானது. அது தலித் மற்றும் பழங்குடியின மக்களின் இட ஒதுக்கீட்டை மட்டும் பாதிக்கப்படுவது அல்ல ஒட்டுமொத்த இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு எதிரானது. வேலைவாய்ப்பு அடிப்படை உரிமைகளை நடைமுறைப்படுத்தியே தீர வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளுக்கு ஆணையிட முடியாது என்ற உச்சநீதிமன்ற கருத்து, அனைத்து ஒடுக்கப்பட்ட சிறுபான்மை பிரிவினருக்கான எதிரானதாக உள்ளது. இது குறித்து திராவிட கட்சி தலைவர் ஆலோசனை கூட்டம் நடத்தவுள்ளார். தோழமை கட்சியினரோடு இணைந்து மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடுவோம்.\nThirumavalavan | caa | central government | திருமாவளவன் | மத்திய அரசு | திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம்\nஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் சுற்றுபவர்களுக்கு 2 ஆண்��ு சிறை - நீதிபதி எச்சரிக்கை\nநடமாடும் காய்கறி அங்காடி - கலெக்டர் தொடங்கி வைத்தார்\nஊட்டியில் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை\nபெரம்பலூரில் டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து மதுபாட்டில்கள் திருட்டு\nஊரடங்கு உத்தரவு: கடலுக்குள் செல்ல முடியாததால் கடற்கரையோரங்களில் மீன் பிடிக்கும் மீனவர்கள்\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு: கூடலூரில் வீடுகளில் கருப்பு கொடி\nவல்லத்தில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட 425 பேர் மீது வழக்கு\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான வண்ணாரப்பேட்டை போராட்டம் ஒத்திவைப்பு\nகுடியுரிமை சட்டம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் வதந்திகளை பரப்பி வருகின்றன- எச் ராஜா பேட்டி\nகுடியுரிமை சட்டம்- இஸ்லாமிய தலைவர்களுடன் அரசு நாளை ஆலோசனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-04-09T01:54:05Z", "digest": "sha1:B35YQTTDBJ52F5POYX7P2FJXP4ECMWS7", "length": 7400, "nlines": 47, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சதாம் உசேன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஈராக்கிய அரசியல்வாதி மற்றும் அதிபர்\nசதாம் உசேன் அப்த் அல்-மஜித் அல்-திக்ரிதி (அரபு மொழி: صدام حسين عبد المجيد التكريتي), (பிறப்பு: ஏப்ரல் 28, 1937 1, இறப்பு: டிசம்பர் 30, 2006) முன்னாள் ஈராக் நாட்டின் அதிபராவார். இவர் ஜூலை 16, 1979ல் இருந்து ஏப்ரல் 7 2005 வரை அமெரிக்கா தலைமையிலான ஈராக் படையெடுப்பு வரையில் இவர் அந்நாட்டின் அதிபராக இருந்தார்.\n30 திசம்பர் 2006 (அகவை 69)\nஈராக்கின் பாத் கட்சியின் முக்கிய நபரான சதாம் 2 1968ல் அக்கட்சி நடத்திய அதிகார கைப்பற்றலில் முக்கியப் பங்கு வகித்தார். தனது நெருங்கிய உறவினரான ஜெனரல் அகமது பாக்கரின் (أحمد حسن البكر) கீழ் துணை அதிபராகப் பணியாற்றிய சதாம், அரசுக்கும் ஆயுதப் படைகளுக்கும் இடையேயான பிரச்சினைகளை கடுமையாக அடக்கி ஆண்டு, அரசு இயந்திரத்தின் மீதான தன் கட்டுப்பாட்டை வலுவாக்கிக் கொண்டார்.\nஅதிபராகப் பொறுப்பு வகித்த சதாம், யதேச்சிகார அரசை (authoritarian government) நடத்தினார். ஈரான் – ஈராக் போர் (1980–1988) மற்றும் குவைத் போர் (1991) நடந்த காலங்களிலும் அதிகாரத்தை தன் கைப்படியில் வைத்திருந்தார். இக்காலகட்டங்களில் ஈராக் மக்களின் வாழ்க்���ைத் தரம் குறைந்ததோடு அவர்களின் மனித உரிமைகளுக்கும் பங்கம் ஏற்பட்டது. சதாமின் அரசு, விடுதலை அல்லது தன்னாட்சியை வலியுறுத்திய, இனம் அல்லது சமயம் சார் இயக்கங்களை மட்டுப்படுத்தியது.\nமேலை நாடுகளிடம், குறிப்பாக ஐக்கிய அமெரிக்க மாநிலங்களிடம், அவர் காட்டிய எதிர்ப்பை மெச்சி, பல அராபிய மக்கள் அவரை ஒரு பிரபலத் தலைவராகக் கருதினாலும், அனைத்துலக சமுதாயத்தினர் பலரும் அவரை சந்தேகக்கண் கொண்டே நோக்கினர். அதுவும் 1991 பெர்சிய குடாப் போருக்கு அடுத்து சில ஈராக்கி குழுக்கள் சதாமின் பாதுக்காப்பு படை குறித்த அச்சத்துடன் வாழ்ந்தனர்.\nஐக்கிய அமெரிக்க மாநிலங்கள் மற்றும் அதன் கூட்டாளிகள் இணைந்து மேற்கொண்ட 2003 ஈராக் போருக்கு பிறகு சதாமின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. டிசம்பர் 13, 2003 அன்று திக்ரித்துக்கு வெளியே உள்ள பாதாள அறை ஒன்றில் ஒளிந்திருந்த சதாமை அமெரிக்கப் படையினர் கைது செய்தனர். பல மனித உரிமை மீறல் வழக்குகள் தொடர்பாக இடைக்கால ஈராக் அரசு அமைத்திருக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் சதாம் விசாரிக்கப்பட்டார். நவம்பர் 5, 2006 இல் அவருக்கு தூக்குத் தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டது.\nடிசம்பர் 26, 2006 இல் சதாமின் மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டு மரணதண்டனை உறுதி செய்யப்பட்டது. டிசம்பர் 30, 2006 உள்ளூர் நேரம் 06:05 மணிக்கு அவர் தூக்கிலிடப்பட்டார்[1].\n↑ சதாம் உசேன் மரணம் தொடர்பான பி.பி.சி. செய்திக் கட்டுரை\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/", "date_download": "2020-04-09T02:09:38Z", "digest": "sha1:PBN553BLUVC66M6NKET7GMZ2W37LGWRV", "length": 76371, "nlines": 325, "source_domain": "www.kalvinews.com", "title": "KALVINEWS | KALVI NEWS | KALVISEITHI | KALVISOLAI | PALLIKALVI NEWS", "raw_content": "\nஊரடங்கை உடனடியாக திரும்பப் பெற முடியாது - பிரதமர் மோடி அறிவிப்பு \nகொரோனா பரவலை தடுக்க அமலில் உள்ள ஊரடங்கை உடனடியாக திரும்பப் பெற முடியாது\n- எதிர்கட்சிகளுடனான ஆலோசனையில் பிரதமர் மோடி தெரிவித்ததாக தகவல்\nகொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வந்ததை அடுத்து மார்ச் 24ம் தேதி நள்ளிரவு முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமலுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த ஊரடங்கு ஏப்ரல் 14ம் தேதி வரை அமலில் இருக்கும்.\n*ஆனால், நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் ஊரடங்கு நீட்டிக்கப���பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.\n*ஏற்கனவே கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் ஊரடங்கு நீட்டிக்கப்பட வேண்டும் என்று 8 மாநில அரசுகள் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளன.\n*அதே வேளையில் அனைத்து கல்வி நிறுவனங்களையும் மேலும் நான்கு வாரங்களுக்கு மூட மத்திய அமைச்சர்கள் குழு பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது.\n*இந்நிலையில், நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களை வைத்திருக்கும் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் பிரதமர் மோடி இன்று கொரோனா மற்றும் ஊரடங்கு தொடர்பாக வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார்.\n*இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் ஊரடங்கை அரசு நீட்டித்தால், ஆட்சேபம் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.\n*மேலும், ஊரடங்கால் பாதிக்கப்படுபவர்களுக்கு அரசு கூடுதல் நிதியுதவி அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\n”ஊரடங்கு நீட்டிக்கப்பட வேண்டும்” என்று பிரதமர் மோடியும் அவர்களிடம் பேசியுள்ளார். கொரோனாவுக்கு எதிரான யுத்தம் நம்மை ஒன்றினைத்துள்ளது.\n*கொரோனா வந்தது முதல் வெளியேறுவது வரை நாம் போராட வேண்டியது இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.\n*அப்போது, ஊரடங்கு உடனடியாக திரும்ப பெறப்படாது என்று தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\n*இதைத் தொடர்ந்து அனைத்து மாநில முதல்வர்களுடன் ஏப்ரல் 11ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.\n*முதல்வர்கள் உடனான ஆலோசனையின் போது, ஊரடங்கை நீட்டிப்பது குறித்து பிரதமர் மோடி கருத்துகளை கேட்டறிவார்.\n*முதல்வர்கள் உடனான ஆலோசனைக்குப் பின் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக வருகிற ஞாயிற்றுகிழமை அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபொதுத்தேர்வு, பள்ளிகள் திறப்பு குறித்து நாளை காலை முதலமைச்சர் ஆலோசனை\nகொரோனா தடுப்பு நடவடிக்கை சார்ந்து அமைக்கப்பட்ட 12 சிறப்பு குழுக்களுடன் நாளை காலை 11 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி\nஊரடங்கு நீட்டிப்பு, 10 ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து ஆலோசனை நடத்த வாய்ப்பு எனத் தகவல்\nஇந்நிலையில் பள்ளிகளை ஜூன் மாத இறுதியில் திறந்த கொள்ளலாம் என மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சரவை குழு பரிந்துரை செய்துள்ளது குறிப்பிடத்த���்கது\nவரும் கல்வியாண்டில் 25 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளை மூட அரசு புள்ளிவிவரம் தயாரிப்பு \n*வரும் கல்வியாண்டில் 25 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளை மூட அரசு புள்ளிவிவரம் தயாரிப்பு \n25 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளின் பட்டியல் மிக விரைவாக பெறப்படுகிறது.\nஅப்பள்ளியின் பெயர் மாணவர்களின் எண்ணிக்கை\nமற்றும் பணியாற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை\nஅப்பள்ளி மாணவர்களை அருகில் உள்ள பள்ளியில் சேர்க்க ஏதுவாக உள்ள அருகாமைப் பள்ளியின் பெயர் மற்றும் தூரம் ஆகியவற்றை உடனடியாக குறிப்பிட்டு அனுப்பச் சொல்லி தொடக்கக் கல்வி இயக்குனரகம் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டு இருப்பதாக தெரியவருகிறது\nஇது 25 மாணவர்கள் மற்றும் அதற்கு குறைவாக மாணவர்கள் உள்ள பள்ளிகளை மூடுவதற்கு வழிவகை செய்யும் என எண்ணப்படுகிறது.\nஆசிரியர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்ய விவரம் கோருதல் - Director Proceedings\nகொரோனா வைரஸ் காய்ச்சல் காரணமாக முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கையின் பொருட்டு முதலமைச்சர் பொது\nநிவாரண நிதிக்காக அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்ய விவரம் கோருதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்\nவருமான வரி செலுத்துபவர்களுக்கு மத்திய அரசின் இன்றைய (08.04.2020) முக்கிய உத்தரவு \nவருமான வரியில் திருப்பி அளிக்க வேண்டிய தொகை ரூ.5 லட்சத்திற்கும் குறைவாக இருந்தால், அதை உடனடியாக அளிக்க உத்தரவு\nபிடித்தம் செய்யப்பட்ட சுமார் ரூ.18 ஆயிரம் கோடியை விடுவிக்க மத்திய நிதி அமைச்சகம் உத்தரவு\n08.04.2020 இன்று வரை தமிழகத்தில் - மாவட்ட வாரியாக கொரோனா பாதித்தவர்களின் மொத்த விவரம் \nபொதுத்தேர்வு, பள்ளிகள் திறப்பு குறித்து நாளை காலை முதலமைச்சர் ஆலோசனை\nகொரோனா தடுப்பு; நாளை காலை முதலமைச்சர் ஆலோசனை\nகொரோனா தடுப்பு நடவடிக்கை சார்ந்து அமைக்கப்பட்ட 12 சிறப்பு குழுக்களுடன் நாளை காலை 11 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி\nஊரடங்கு நீட்டிப்பு, 10 ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து ஆலோசனை நடத்த வாய்ப்பு எனத் தகவல்\nஇந்நிலையில் பள்ளிகளை ஜூன் மாத இறுதியில் திறந்த கொள்ளலாம் என மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர��ை குழு பரிந்துரை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது\nஅனைத்து கல்வி நிறுவனங்களையும் மேலும் நான்கு வாரங்களுக்கு மூட மத்திய அமைச்சர்கள் குழு பரிந்துரை\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5000ஐ தாண்டியுள்ளது. உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 149 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் 402 பேர் குணமடைந்தனர். கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வருவதால், மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது.\nஇதற்கிடையே, மார்ச் 24-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த 21 நாட்கள் ஊரடங்கு ஏப்ரல் 14 ஆம் தேதியுடன் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால், பாஜக ஆளும் உத்தரபிரதேசம் உட்பட பல மாநிலங்கள் தாங்கள் நீட்டிப்பை விரும்புகின்றன. மாநிலங்களின் முன்மொழிவை பரிசீலிப்பதாக அரசாங்க வட்டாரங்கள் கூறியுள்ள நிலையில், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் திங்களன்று சரியான நேரத்தில் தேசிய நலனுக்காக ஒரு முடிவு எடுக்கப்படும் என்று கூறினார்.\nஇதற்கிடையே, நேற்று செவ்வாய் கிழமை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் மத்திய அமைச்சர்கள் குழு கூடியது. இந்த கூட்டத்தில், உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ரயில்வேத்துறை அமைச்சர் பியுஷ் கோயல் உள்ளிட்டடோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தின் போது, அனைத்து கல்வி நிறுவனங்களும் இன்னும் நான்கு வாரங்களுக்கு மூடப்பட வேண்டும், மேலும் மதக் கூட்டங்களுக்கான தடையும் இதே காலத்திற்கு நீட்டிக்கப்பட வேண்டும் என அமைச்சர்கள் குழு முன்மொழிந்துள்ளது. ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும், இல்லையென்றாலும் அனைத்து கல்வி நிறுவனங்களையும் மூடுவதை நீட்டிக்க மத்திய அமைச்சர்கள் பரிந்துரைத்தனர்.\nஇதன் மூலம், பெரும்பாலான பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விரைவில் கோடை விடுமுறை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொது மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடும் இடங்கள் , மத வழிபாட்டு தலங்கள் போன்ற இடங்களை உன்னிப்பாக கண்காணிக்கப்பட வேண்டும். ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பை அதிகரிக்கவும் அமைச்சர்கள் பரிந்துரைத்தனர்.\nதற்போதைய ஊடரங்கு முடிவடையும் போதும், ​​ஏப்ரல் 14 முதல் குறைந்தது நான்கு வாரங்களுக்கு ஷாப்பிங் மால்கள், சாதாரண செயல்பாடுகளை மீண்டும் தொடங்க அனுமதிக்கக்கூடாது என்றும் மத மையங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து பரிந்துரைக்கப்பட்டுள்ளது\nபி . எப் - ல் பிறந்த தேதி சரி செய்ய ஆதார் போதும்\nபி.எப்.உறுப்பினர்களின் பிறந்த தேதி ஆவணங்களில் தவறாக இருந்தால் , ஆதார் எண்ணை கொண்டு சரிசெய்யலாம் என , வருங்கால வைப்பு நிதி கமிஷனர் விஜயானந்த் தெரிவித்துள்ளார் .\nஇதுகுறித்து , அவர் வெளியிட்டுள்ள அறிக்கை : மத்திய அரசு அறிவித்த , 75 சதவீத முன்ப ணம் எடுக்க , திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் பி . எப் . , நிறுவனம் வெளியிட்டுள்ளது . இதற்கான வசதிகள் இணையதளத்தில் புதிதாக ஏற்படுத்தப் பட்டுள்ளளது.\nபி . எப் . , ஆவணத்தில் பிறந்த தேதியை மாற்றம் செய்ய , ஆதார் ஏற் றுக்கொள்ளப்படும் . இவ்விரண்டிலும் உள்ள தேதிகளின் வித்தியாசம் , மூன்று ஆண்டுகளுக்கு குறைவாக இருக்க வேண்டும் . பிறந்த தேதியை மாற்ற , ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.\nஇதுசார்ந்த விண் ணப்பங்கள் , உடனடியாக பரிசீலித்து நட வடிக்கை மேற்கொள்ளப்படும் . பிறந்த தேதி மாற்றுவதற்கான ஆவணங்களின் உறுதித் தன்மையை பொறுத்து , காலதாமதத்தை தவிர்க்கலாம் .\nஅரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு ஏப்ரல் இறுதியில் மாத ஊதியம் கிடைக்குமா\nடாஸ்மாக் மதுபானக் கடைகள், வணிக நிறுவனங்கள் தொடா்ந்து மூடப்பட்டிருப்பதால் தமிழக அரசின் வரி வருவாயில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\nகரோனா நோய்த்தொற்றுப் பரவலை தடுப்பதற்கும், அது தொடா்பான நலத்திட்டங்கள், உதவிகள் ஆகியவற்றுக்கான எதிா்பாராதத் தேவைகள் ஏற்பட்டிருப்பதால் தமிழக அரசுக்கு மிகப் பெரிய நிதி நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.\nமத்திய அரசு நிா்ணயித்துள்ள கடன் அளவில் 33 சதவீதம் கூடுதலாக அனுமதிக்க வேண்டுமென தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த கோரிக்கை ஏற்கப்படும் பட்சத்தில் நிலைமையை ஓரளவு சமாளிக்க முடியும் என தமிழக அரசுத் துறை வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றன.\nஇந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரிகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இதனால், அத்தியாவசியப் பொருள்கள் உள்பட பிற பொருள்களின் மீது வரி விதிக்கும் அதிகாரத்தை மாநில அரசுகள் இழந்துள்ளன. அதேசமயம், மாநில அரசுகளின் தனிப்பட்ட வரி வருவாயும் ஒவ்வொரு நிதியாண்டிலும் தொடா்ந்து குறைந்து கொண்டே வருகிறது.\nஏற்கெனவே மாநில அரசுகளின் இக்கட்டான நிதி நிலைமை குறித்து மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜியும், கேரள முதல்வா் பினராயி விஜயனும் கவலை தெரிவித்திருக்கின்றனா். மத்திய அரசு தங்களது நெருக்கடியைப் புரிந்துகொண்டு நிதியுதவி வழங்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்திருக்கிறாா்கள். தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமியும் கரோனா நோய்த்தொற்றை எதிா்கொள்ள தமிழக அரசுக்கு ரூ. 12 ஆயிரம் கோடி நிதியுதவி வழங்க வேண்டுமென்று மத்திய அரசைக் கேட்டுக்கொண்டிருக்கிறாா்.\nதமிழகத்தின் நிலை: தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானங்கள், பெட்ரோலியப் பொருள்கள், முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணம் ஆகியவற்றின் மூலமாக ஆண்டுக்கு சுமாா் ரூ.1.2 லட்சம் கோடி அளவுக்கு வருவாய் கிடைத்து வருகிறது. இந்த நிதியாதாரத்தின் அடிப்படையில்தான் சமூக பாதுகாப்புத் திட்டங்களுக்குச் செலவழிக்கப்படுவதுடன், அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள், ஊதியம், ஓய்வூதியம் போன்ற செலவினங்கள் எதிா்கொள்ளப்படுகின்றன.\nஅரசு ஊழியா்கள், ஆசிரியா்கள், ஓய்வூதியதாரா்கள், குடும்ப ஓய்வூதியதாரா்களுக்கு மட்டும் மாதத்துக்கு ரூ.8,018 கோடி செலவாகிறது. அதேசமயம், டாஸ்மாக் வழியாக மாதத்துக்கு ரூ.3,000 கோடி அளவுக்கும், முத்திரைத்தாள் பதிவுக் கட்டணம் மூலம் ரூ.1,202.92 கோடியும், பெட்ரோலியப் பொருள்களில் லிட்டருக்கு ரூ.32 வரையிலும் மாநில அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. அந்த வகையில் வரி வருவாயாக மாதம் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரத்து 67 கோடி அரசுக்குக் கிடைக்கிறது.\nநிலைகுலைய வைக்கும் கரோனா: கரோனா நோய்த்தொற்று சா்வதேச அளவில் மட்டுமின்றி இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களையும் ஆட்டிப் படைத்து வருகிறது. குறிப்பாக, தமிழக அரசின் நிதிநிலையை கடுமையாகப் பாதித்துள்ளதாக அரசுத் துறை வட்டாரங்கள் கூறுகின்றன.\nஇதுகுறித்து, அரசுத் துறை அதிகாரிகள் கூறியதாவது:-\nடாஸ்மாக் கடைகள் மூலமாக கிடைக்கும் வருவாயே தமிழகத்துக்கு முக்கிய ஆதாரமாக இருக்கிறது. நாளொன்றுக்கு ரூ.80 முதல் ரூ.100 கோடிக்கு கூடுதலாகவே வருவாய் கிடைக்கும். ஆனால், கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள், வணிக நிறுவனங்கள் மூடியுள்ளன. இதனால், அரசுக்குக் கிடைக்கும் வருவாய் முற்றிலும் இல்லாமல் பூஜ்ய நிலை���்குச் சென்றுள்ளது. ஏற்கெனவே, கரோனா பாதிப்புகளுக்காக ஏராளமான நிதியை தமிழக அரசு செலவிட்டு வருகிறது. இத்தகைய சூழ்நிலையில் வருவாய் என்பது முற்றிலும் முடங்கக் கூடிய நிலையில் உள்ளது.\nஇந்த நிலையைச் சமாளிக்கவே, மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக 33 சதவீதத்துக்கு கடன் பெற ஒப்புதல் தர வேண்டுமென மத்திய அரசுக்கு, மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளது.\nஇதுபோன்ற கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டால்தான் நிதிநிலையைச் சமாளிக்க முடியும் என்று அரசுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.\n: மாநில அரசின் வரி வருவாயில் மிகப்பெரிய சரிவும், பாதிப்பும் ஏற்பட்டுள்ள நிலையில், அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள், ஓய்வூதியதாரா்கள், குடும்ப ஓய்வூதியதாரா்கள் ஆகியோருக்கு ஏப்ரல் இறுதியில் மாத ஊதியம் அல்லது ஓய்வூதியம் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. வரும் 30-ஆம் தேதிக்குள்ளாக நிதிநிலைகளைச் சமாளிக்க அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் அரசுத் துறை வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றன.\nதமிழக அரசின் வருவாய் பற்றாக்குறையானது நிா்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலாகி உள்ளது. கடந்த நிதியாண்டில் மாநில அரசின் வருவாய் பற்றாக்குறை ரூ.14 ஆயிரத்து 314.76 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், திருத்திய மதிப்பீட்டில் அது ரூ.25 ஆயிரத்து 71.63 கோடியாக உயா்ந்துள்ளது. நிகழ் நிதியாண்டின் தொடக்கத்திலேயே வருவாயை ஈட்டித் தரக் கூடிய அனைத்து வகைகளும் முடங்கியுள்ளதால் வருவாய் பற்றாக்குறை அளவு அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது\nடெலிகாம் துறையில் தற்போதுள்ள வாய்ப்புகள்\nஇந்திய டெலிகாம் துறையின் வளர்ச்சி அபரிமிதமாக கடந்த சில ஆண்டுகளாகக் காணப்படுவதை அறிவோம். விரைவில் இந்திய டெலிகாம் துறை உலகின் 2வது பெரிய டெலிகாம் துறையாக மாறிவிடும். ஒவ்வொரு மாதமும் நம் நாட்டில் புதிதாக 95 லட்சம் மொபைல் வாடிக்கையாளர்கள் அதிகரிக்கின்றனர்.\n2014ம் ஆண்டில் இத் துறை தான் நமது ஒட்டு மொத்த உள்நாட்டு வளர்ச்சிக்கு அதிக பங்களிக்கும் துறையாக மாறிவிடும். இயல்பாகவே இத் துறையில் எண்ணற்ற வேலை வாய்ப்புகள் உருவாகின்றன. இத் துறையில் எண்ணற்ற இன்ஜினியர்களும் மேனேஜ்மென்ட் படித்தவர்களும் பணிக்கு எடுத்துக் கொள்���ப்படுகின்றனர்.\nடெலிகாம் இன்ஜினியரிங் என்பது எலக்ட்ரானிக் துறையிலிருந்து உருவாகிறது. இயற்பியல், கணிதம், வேதியியல் ஆகியவை இந்த பாடத்திட்டத்திலுள்ளன. டெலிகாம் சிஸ்டம்களை வடிவமைப்பது, நிறுவுவது, பராமரிப்பது ஆகிய முக்கியப் பணிகளை டெலிகாம் இன்ஜினியர் மேற்கொள்கிறார். அனுபவத்தைப் பொறுத்து ஆண்டுக்கு ரூ.90 ஆயிரம் முதல் 7 லட்சம் வரை டெலிகாம் இன்ஜினியர்கள்\nடெலிகாம் இன்ஜினியரிங் முடித்துவிட்டு வெறும் எம்.பி.ஏ., ஒன்றைப் பெறுவதைவிட இன்று டெலிகாம் எம்.பி.ஏ., படிப்பவர்களுக்கு இந்தத் துறையானது சிறப்பான வாய்ப்பைத் தருகிறது. இந்தியாவில் பல பல்கலைக்கழகங்கள் இன்று டெலிகாம் எம்.பி.ஏ., படிப்பைத்தருகின்றன. அறிவியல் மற்றும் இன்ஜினியரிங் படித்திருப்பவர்கள் இப் படிப்பில் முன்னுரிமை பெறுகின்றனர். சில கல்லூரிகள் பி.பி.ஏ., டெலிகாம் என்னும் படிப்பை கடந்த சில ஆண்டுகளில் அறிமுகப்படுத்தியுள்ளன.\nசிஸ்டம்ஸ் டெவலப்பர் என்பது இத் துறையிலுள்ள மற்றுமொரு முக்கியப் பணியாகும். கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது ஐ.டி.,யில் பட்டப்படிப்பு முடித்திருப்பவர்கள் இப் பணிக்குத் தகுதியானவர்கள். எனினும் குறைந்தது 2 ஆண்டுகள் துறை சார்ந்த பணி அனுபவம் பெற்றிருப்பது முக்கியம். மொபைல் நிறுவனங்களும் டெலிகாம் நிறுவனங்களும் இப் பணிக்கு தொடர்ந்து ஆட்களை எடுத்துக் கொள்கின்றன.\nடெலிகாம் இன்ஜினியரிங் முடித்திருப்பவர்கள் செல்லக்கூடிய மற்றுமொரு துறை டெலிகாம் அனலிஸ்ட். டெலிகாம் நிறுவனங்களின் கார்ப்பரேட் அலுவலகங்களில் இப் பணிகள் உள்ளன. மேனேஜரியல் திறன்களும் இப் பணிக்குச் செல்லவிரும்புவோருக்குத் தேவை. இத் துறையில் ஒருவர் சிறப்பான பணிக்குச் செல்ல துறை சார்ந்த திறன்கள் மிகவும் முக்கியம்.\nமேலும் டெலிகாம் மார்க்கெட், சிஸ்டம்ஸ், பிராசஸ் போன்ற துறை தொடர்பான பிற பிரிவுகளிலும் நல்ல அனுபவத் திறனைப் பெற்றிருக்க வேண்டும். எப்போதும் மாறாத வாய்ப்புகளைக் கொண்டிருக்கும் டெலிகாம் துறையில் சேர விரும்புவோர் திட்டமிட்டு அதற்கேற்ற படிப்புகளைப் படித்து, சிறப்பாக திறன்களை வளர்த்துக் கொண்டால் நல்ல எதிர்காலத்தை அமைத்துக் கொள்ளலாம்.\nமரைன் இன்ஜினியரிங் படிப்பு பற்றிக் கூறவும்.\nகடல் பயணம் மற்றும் கப்பல் பணிகளில் இயற்கையிலேயே நம்மில் பலருக்கு ஆர்வம் இருக்கிறது. ஆனால் இதற்கு என்ன படிக்க வேண்டும் என்பது தான் தெரிவதில்லை.\nஇன்றையச் சூழலில் மரைன் இன்ஜினியரிங் படிப்பானது இதுபோன்ற இயற்கையான ஆர்வத்திற்கு நல்ல வழிகாட்டியாக விளங்குகிறது. மிக நல்ல சம்பளம், உலகெங்கும் சுற்றி வரும் வாய்ப்புகள், சவாலான பணிச் சூழல் என மரைன் இன்ஜினியரிங் தொடர்பான எதுவுமே நல்ல அம்சங்கள் என்றே கூறலாம்.\nகப்பல் கட்டுதல், பராமரிப்பு, பிற கடல் போக்குவரத்துக் கருவிகள் பராமரிப்பு, துறைமுகங்கள் மற்றும் கார்கோ என்னும் சரக்குப் போக்குவரத்து என இதன் பணிப் பிரிவுகள் எண்ணற்றவை உள்ளன. மரைன் இன்ஜினியரிங் படித்து வருபவர்கள் பொதுவாக கப்பல்களின் மொத்தப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்கிறார்கள்.\nஒரு கப்பலின் இன்ஜின் அறையிலிருந்து, எலக்ட்ரிக் மோட்டார்கள், நீராவி இன்ஜின்கள், புரப்பல்லிங் இன்ஜின்கள் என மரைன் இன்ஜினியர்கள் கையாளும் அனைத்துமே ஒரு கப்பலின் அடிப்படையான மற்றும் இன்றியமையாத பொறுப்புகளாகும். கப்பலின் காஸ், ஸ்டீம் டர்பைன்கள், டீசல் மற்றும் நியூக்ளியர் புரப்பல்லிங் உபகரணங்கள் ஆகியவற்றையும் இவர்களே நிர்வகிக்கின்றனர்.\nமரைன் இன்ஜினியர்கள் தான் மெர்ச்சண்ட் நேவியில் சேருவதற்கான நேரடித் தகுதியைப் பெறுகிறார்கள். கடற்படை, தனியார் மற்றும் அரசுத் துறை சரக்கு மற்றும் போக்குவரத்துக் கப்பல்களை இவர்கள் செலுத்துகிறார்கள். கப்பல் இன்ஜின் தயாரிப்பு நிறுவனங்கள், கப்பல் ஆய்வு நிறுவனங்கள், கப்பல் வடிவமைப்பு நிறுவனங்கள், கடற்படை ஆகியவற்றிலும் மரைன் இன்ஜினியர்கள் பெரிதும் தேவைப்படுகிறார்கள். மதுரையிலுள்ள ஆர்.எல்., இன்ஸ்டிடியூட் ஆப் நாட்டிகல் சயின்ஸ் கல்வி நிறுவனம் தென்னிந்தியாவில் சிறப்பான மரைன் இன்ஜினியரிங் படிப்பைத் தரும் நிறுவனமாக விளங்குகிறது.\nஎம்.எஸ்சி., வனவியல் படிப்பை நடத்தும் சிறந்த கல்வி நிறுவனம் எது\nஇந்தியாவின் பல மாநிலங்களில் பல பல்கலைக்கழகங்கள் இந்தப் படிப்பை நடத்தினாலும் டெகராடூனிலுள்ள பாரஸ்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் பல்கலைக்கழகம் இதில் முதன்மையானது. இது எம்.எஸ்சி., பாரஸ்ட்ரி படிப்பை நடத்துகிறது. இதில் 33 சீட்கள் உள்ளன. பி.எஸ்சி., தகுதி பெற்றிருப்பவர் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான நுழைவுத் தேர்வு மே 24 அன்று நடத்தப்படவுள்ளது. தென்னிந்தியாவில் பெங்களூருவிலும் கோவையிலும் மட்டுமே இதை எழுதலாம். பி.எஸ்சி., விவசாயம் தகுதி பெற்றிருப்பவரும் விண்ணப்பிக்கலாம்.\nஇதே நிறுவனத்தில் எம்.எஸ்சி., மரத் தொழில்நுட்பம், எம்.எஸ்சி., சுற்றுச்சூழலியல், போஸ்ட் மாஸ்டர்ஸ் டிப்ளமோ இன் நேச்சுரல் ரிசோர்சஸ் மேனேஜ்மென்ட், போஸ்ட் மாஸ்டர்ஸ் டிப்ளமோ இன் நான்-வுட் பாரஸ்ட் புராடக்ட் போன்ற படிப்புகளையும் நடத்துகிறது. முழு விபரங்களை\nஅறிய http://friuniversity.icfre.gov.in, www.icfre.gov.in என்னும் இணைய தளங்களைப் பார்த்துக் கொள்ளலாம்.\nகொரோனா பாதிப்பு நேரத்தில் மழையா... மக்கள் அச்சம்\nசென்னை: தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.\nகொரோனா தொற்று உள்ள நேரத்தில் இப்படி மழை பெய்வதால் பாதிப்பு வருமா என்று மக்கள் அச்சமடைந்துள்ளனர்.\nசில வாரங்களாக வெளுத்து வாங்கிய வெயிலின் தீவிரம் இரண்டு நாட்களாக குறைந்துள்ளது. கோவை, சேலம், தேனி என தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது.\nசாலையில் வலம் வரும் கொரோனா கார் \nகொரோனா பரவலை தடுக்க , மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நோயின் தாக்கம் குறித்து அரசு தரப்பில் இருந்து பல்வேறு விழிப்புணர்வும் செய்யபட்டு வருகிறது.\nஇருந்த போதும் , ஹைதராபாத்தை சேர்ந்த சுதாகர் என்பவர் சுதா கார்ஸ் என்ற பெயரில் அருங்காட்சியகம் நடத்தி வருகிறார். வகை வகையான கார்களை வடிவமைப்பதில் சுதாகர் தனித்துவம் பெற்றவர்.\nஇதற்கு முன்பாக பர்கர், கிரிக்கெட் பந்து, கிரிக்கெட் மட்டை மற்றும் ஹெல்மெட் உள்ளிட்ட வடிவங்களில் கார்களை உருவாக்கி அசத்தியவர். இந்த வரிசையில் கொரோனா குறித்தும் புதிய கார் வடிவமைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nஇது குறித்து அவர் கூறுகையில், கொரோனா பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்றும் அதன் ஆபத்து குறித்து மக்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்பதற்காகவும் தான் இந்த கொரோனா காரை வடிவமைத்தேன் என்றார்.\nவீட்டில் நேரத்தை பயனுள்ளதாக கழிக்க பயனுள்ள வலைத்தளங்கள்..\nஇன்று நாம் வீட்டில் முடங்கியிருக்கும் காலகட்டத்தில் தொலைக்காட்சிகளில் சில நிகழ்ச்சிகளை பார்க்கும்போது எரிச்சலூட்டுகின்றன அப்படி இருக்க பல பயனுள���ள செயலிகள்,யூடியூப் லிங்குகள், வலைத்தளங்கள் போன்றவற்றை தொகுத்துள்ளேன்..பலரும் நேரமே போகமாட்டேங்கிதுனு புலம்பல்களை கேட்டதன் விளைவாக இந்த தொகுப்பு மேலும் போட்டி தேர்வு படிக்கும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nBlinkist : புதினங்கள் அல்லாத சுய முன்னேற்றம், அறிவியல் போன்ற மற்ற புத்தகங்களின் சுருக்கங்களை கொண்ட ஒரு செயலி. இதில் ஒலிப்புத்தகங்களும் அடங்கும்\nTED : இதைப்பற்றி பலரும் அறிந்திருப்பர். இதன் செயலியை டவுன்லோட் செய்து கொஞ்சம் கொஞ்சமாக நமக்கு பிடித்த வீடியோக்களை ஒரு Playlistஆக உருவாக்க ஆரம்பித்தால் நம்முடைய விருப்பத்திற்கு ஏற்றவாறு பரிந்துரைக்கும்\nCuriosity : நாம் நினைத்தே பார்க்காத பல சுவாரஸ்யமான தகவல்களை படிக்கலாம்\nDailyArt தினமும் ஒரு ஓவியம் மற்றும் அந்த ஓவியத்தின் பின் இருக்கும் வரலாற்றை பற்றி கூறும் செயலி.\nCuriosityStream டாக்குமெண்டரி வீடியோக்களின் இருப்பிடம் என்றே சொல்லலாம்.‌ அவ்வளவு இருக்கும்.‌\nReddit : இந்த செயலி கிட்டத்தட்ட கோரா போல தான். கேள்வி கேட்டால் பதில் கிடைக்கும். ஆனால் ஒரு சில நாட்கள் பிடிக்கும் புரிவதற்கு. கொஞ்சம் கொசகொச என்று இருப்பது போல் கூட தோன்றும்\nStack Exchange இதுவும் கோரா, ரெட்டிட் போல் தான். கேள்விகளுக்கு பதில் கிடைக்கும்வலைத்தளங்கள்:\nWikipedia : “அட என்ன தம்பி நீ இது கூட தெரியாதா” என்று நீங்கள் நினைப்பது கேட்கிறது. ஆனால் வீக்கிப்பீடியாவில் முதல் பக்கத்தில் தினம் ஒரு புதிய தகவலை Featured article என்று போடுவார்கள். இதை தினமும் படித்தாலே ஒரு வருடத்தில் 300+ விஷயங்களை கற்றுக்கொள்ளலாம். இது பலருக்கு தெரிவதில்லை.\nWayback Machine மிக பழைய மற்றும் புதிய புத்தகங்கள் கூட பல கிடைக்கும்.\nTop Documentary Films இதுவும் ஒரு டாக்குமெண்டரி களஞ்சியம்\nListverse டாப் 10 இது, டாப் 10 அது, டாப் 10 எது, டாப் 10 ஏதேதோ என்று பட்டியலுக்கெல்லாம் பட்டியலாய் விளங்கும் ஒரு தளம்\nNeatorama இணையத்தில் உள்ள சுவாரசியமான விஷயங்களை ஒரே இடத்தில் குவிப்பது தான் இந்த தளம்\nHowStuffWorks இதில் பலதரப்பட்ட தலைப்புகள் பற்றி படிக்கலாம்\nMental Floss : அவ்வப்போது சென்று வரலாம் ஏதாவது புதிதாக இருந்து கொண்டே இருக்கும் இத்தளத்தில். ஏற்கனவே அறிவியல், வரலாறு, உணவு, விலங்குகள் என்று பலதரப்பட்ட தலைப்புகளில் நிறைய இருக்கிறது அதையெல்லாம் கூட படித்துக் கொண்டிருக்கலாம்\nBiography பல பிரபலமானவர்க���ின் சரித்திரங்களை சுருக்கமாக சொல்லும் ஒரு சேனல்.\nVeritasium பல வாழ்க்கை மற்றும் அறிவியல் உண்மைகளை பதிவிடும் ஒரு சேனல்\nNASA நாசாவின் official யூடியுப் சேனல்\nminutephysics இயற்பியலை அழகாக படமெல்லாம் வரைந்து விளக்குவார்கள். பார்க்கவே ஆசையாக இருக்கும்\nTEDx Talks TED என்பது உலகளாவிய மக்களை கருத்தில் கொண்டு பேசுவது TEDx என்பது எந்த ஊரில் நடக்கிறதோ அந்த ஊர் மக்களை கருத்தில் கொண்டு பேசுவது. இதில் இருக்கும் வீடியோக்களும் அருமையாக இருக்கும்\nDOCUMENTARY TUBE மறுபடியும் டாக்குமெண்டரி வீடியோ விரும்பிகளுக்கான ஒரு புதையல்\nSciShow தினம் ஒரு அறிவியல் தகவல்\nKurzgesagt – In a Nutshell இதுவும் அறிவியல் பற்றி பேசும் ஒரு சேனல். இந்த சேனலின் Animationகாகவே மெய்மறந்து பார்ப்பேன்\nNumberphile எண்கள் எண்கள் எண்கள் மட்டுமே\nBig Think ஏதாவது ஒரு தலைப்பு பற்றி தினமும் இந்திய நேரப்படி மாலை 3:30 மணிக்கு பதிவிடுவார்கள்\nIT'S HISTORY வரலாற்றில் நடந்த அனைத்தை பற்றியும் பதிவிட வேண்டும் என்ற நோக்கோடு செயல்படும் ஒரு சேனல்.\nOnline ல் E-Pay Slip ஒவ்வொரு மாதமும் முறையாக Update செய்ய ஆசிரியர்கள் வலியுறுத்தல் \n*✅ தமிழகத்தின் முன்னாள் முதல்வரான மாண்புமிகு அம்மா அவர்களின் கடந்த 5 ஆண்டு ஆட்சியில் டிசம்பர்-15ல் அவர்கள் இட்ட உத்தரவின் பேரில் கருவூலம் கணக்குகள் துறையானது அரசு ஊழியர்கள் & ஆசிரியர்களின் மாதாந்திர ஊதிய விவரத்தை இருக்குமிடத்திலிருந்து இணையதளம் மூலம் அறிந்து கொள்ள வசதியாக http://epayroll.tn.gov.in/epayslip/என்ற இணையதளத்தை அறிமுகம் செய்தது.*\n*✅ இத்திட்டமானது இந்தியாவிலே ராணுவத் துறைக்கு மட்டுமே நடைமுறையில் இருந்தது.தற்போது தமிழ்நாட்டில் தமிழக அரசும் நடைமுறைப் படுத்தியுள்ளது.*\n*✅ இந்த தளத்தில் அரசு ஊழியர் ஒருவரின் Employee Code & Date of Birth உள்ளீடு செய்தால், அவரின் ஊதிய விவர பக்கம் open ஆகும்.இதில் 1.PaySlip , 2.Annual Income Statement, 3.Pay Drawn Particulars என காட்டும்.*\n*✅ இதிலுள்ள 2மற்றும்3ல் மாதாந்திர ஊதியம், அரசு பிடித்தங்கள் மட்டும் எவ்வளவு என்பதை ஒரு நிதி ஆண்டிற்கு தொகுத்து வழங்குகிறது.*\n*✅ இதில் முக்கியமானது PaySlip .அதில் தான் அனைத்து பிடித்தங்களின் (சொசைட்டி தொகை உள்பட) விவரங்களும், அது போக அந்த மாதத்தில் வழங்கப்பட்ட சம்பளத்தின் முழு விவரமும் இருக்கும்.*\n*✅ இத்திட்டத்தை நமது மாநில அரசு, ஊழியர்களின் நலன் கருதி நடைமுறைப் படுத்தியுள்ளது.*\n*✅ இந்த மகத்தான திட்டமானது அதிகாரிகளின் அலட்சியத்தால் பல மாதங்களாக முடங்கியுள்ளது. அதாவது PaySlip டவுன்லோடு செய்ய அந்தந்த DDOக்கள், கருவூலம் வழங்கும் டோக்கன் நெம்பரை Epayroolல் மாதந்தோறும் UPDATE செய்ய வேண்டும்.அப்படி செய்தால் அவரின் (நம்முடைய) PAY DETAILSஐ ஒரு நிமிடத்தில் நாம் அறிந்து கொள்ளலாம்.*\n*✅ இந்த பணியை செய்ய DDO அலுவலக கிளார்க்கு 2 நிமிடமாகும்.இதை செய்யாமல் திட்டத்தையே முடக்கி வைத்துள்ளனர்.*\n*✅ ஆகவே அனைத்து DDOக்களும் டிசம்பர்-19,சனவரி-20, பிப்ரவரி-20,மார்ச்-20 மாதத்திற்கான டோக்கன் நெம்பரை தமிழகம் முழுவதும் அனைத்து ஒன்றியங்களிலும் UPDATE செய்ய வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .*\n2நிமிடங்களில் மிக எளிமையாக கருத்து வரைபடம் வரையலாம் வாருங்கள்... .\nஅனைத்து கல்வி நிறுவனங்களையும் மேலும் நான்கு வாரங்களுக்கு மூட மத்திய அமைச்சர்கள் குழு பரிந்துரை\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5000ஐ தாண்டியுள்ளது. உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 149 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் 402 பேர் குணமடைந்தனர். கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வருவதால், மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது.\nஇதற்கிடையே, மார்ச் 24-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த 21 நாட்கள் ஊரடங்கு ஏப்ரல் 14 ஆம் தேதியுடன் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால், பாஜக ஆளும் உத்தரபிரதேசம் உட்பட பல மாநிலங்கள் தாங்கள் நீட்டிப்பை விரும்புகின்றன. மாநிலங்களின் முன்மொழிவை பரிசீலிப்பதாக அரசாங்க வட்டாரங்கள் கூறியுள்ள நிலையில், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் திங்களன்று சரியான நேரத்தில் தேசிய நலனுக்காக ஒரு முடிவு எடுக்கப்படும் என்று கூறினார்.\nஇதற்கிடையே, நேற்று செவ்வாய் கிழமை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் மத்திய அமைச்சர்கள் குழு கூடியது. இந்த கூட்டத்தில், உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ரயில்வேத்துறை அமைச்சர் பியுஷ் கோயல் உள்ளிட்டடோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தின் போது, அனைத்து கல்வி நிறுவனங்களும் இன்னும் நான்கு வாரங்களுக்கு மூடப்பட வேண்டும், மேலும் மதக் கூட்டங்களுக்கான தடையும் இதே காலத்திற்கு நீட்டிக்கப்பட வேண்டும் என அமைச்சர்கள் குழு முன்மொழிந்துள்ளது. ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும், இல்லையென்றாலும் அனைத்து கல்வி நிறுவனங்களையும் மூடுவதை நீட்டிக்க மத்திய அமைச்சர்கள் பரிந்துரைத்தனர்.\nஇதன் மூலம், பெரும்பாலான பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விரைவில் கோடை விடுமுறை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொது மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடும் இடங்கள் , மத வழிபாட்டு தலங்கள் போன்ற இடங்களை உன்னிப்பாக கண்காணிக்கப்பட வேண்டும். ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பை அதிகரிக்கவும் அமைச்சர்கள் பரிந்துரைத்தனர்.\nதற்போதைய ஊடரங்கு முடிவடையும் போதும், ​​ஏப்ரல் 14 முதல் குறைந்தது நான்கு வாரங்களுக்கு ஷாப்பிங் மால்கள், சாதாரண செயல்பாடுகளை மீண்டும் தொடங்க அனுமதிக்கக்கூடாது என்றும் மத மையங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nகொரோனா வைரஸ் நிவாரணம் - ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களை ஈடுபடுத்த - Collector Order\nகோரோனா வைரஸ் நிவாரண உதவித்தொகை வழங்கும் பணியில் கல்வித்துறையில் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களை ஈடுபடுத்தல் சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவரின் ...\n14-ந் தேதிக்கு பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா\n1 லட்சம் கொரோனா நோய் பரிசோதனை கருவிகள் விரைவில் கொள்முதல் செய்யப்படும் என்று தெரிவித்த முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வருகிற 14-ந் ...\nசெப்டம்பர் மாதம் வரை ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பா மோடி எடுக்கப் போகும் முடிவு என்ன மோடி எடுக்கப் போகும் முடிவு என்ன \nஇந்தியாவில் கரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 2,547-லிருந்து 2,902-ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர...\nGO No : 41 , 03.04.2020 . -அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களது ஒரு நாள் ஊதிய பிடித்தம் - அரசாணை வெளி��ீடு \nFlash News : கொரோனா நோய் நிவாரணமாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களது ஒருநாள் சம்பளம் பிடித்தம் செய்ய ஒப்புதல் தெரிவித்து தமிழக அர...\nஇதுவரை கரோனாவால் நுழைய முடியாத ஒரு நாடு உண்டு\nஉலக நாடுகளை உலுக்கியிருக்கும் கரோனா தொற்று நுழையாத ஒரு நாடு உண்டு என்றால் அது வட கொரியா என்று அறியப்படுகிறது. வட கொரியாவில் தற்போது கர...\n07.04.2020 தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா \nதன்னார்வளராக களமிறங்கிய CEO - ஆசிரியர்கள் வியப்பு\nDedicate to All Teachers - ஆசிரியர்களின் சிறப்பு \nகொரோனாவால் தங்கம் விலை ஏறும்\nதங்கம் விலை கொரோனா வைரஸ் வந்தது தான் தெரியும், தங்கத்தை கையில் பிடிக்க முடியவில்லை. தொடர்ந்து விலை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/petrol-diesel-price-today-2/", "date_download": "2020-04-09T01:06:28Z", "digest": "sha1:BWP6WUVUQK7HSQSQMR5AZYDJ3VFHTWMO", "length": 10359, "nlines": 163, "source_domain": "www.sathiyam.tv", "title": "பெட்ரோல் டீசல் விலை நிலவரம் | 28.02.2020 - Sathiyam TV", "raw_content": "\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 08 Apr 2020 |\n“அரசின் அங்கீகாரம்.. கபசுர குடிநீர் பாக்கெட்டு..” – எச்சரித்த சித்த மருத்துவ அலுவலர்\nகொரோனா போன்ற ஹெல்மெட் – விழிப்புணர்வு ஏற்படுத்திய தன்னார்வலர்கள்\nகொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 149 ஆக அதிகரிப்பு\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nஇந்தியாவில் தூக்கு தண்டனைக்கு பயன்படுத்தப்படும் மணிலா கயிறு வரலாறு தெரியுமா\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\nலாக் டவுன்.. பால் கறக்கும் நடிகர் தீனா.. வைரலாகும் வீடியோ..\nநிவாரண நிதியை அறிவித்த நடிகர் அஜித்\nரஜினி உட்பட முக்கிய நடிகர்கள் நடித்து வெளியான குறும்படம்.. இணையத்தில் வைரல்..\nதலைவி படத்தில் நடிக்க இருந்த வாய்ப்பை நிராகரித்த பிரபல நடிகர்..\nToday Headlines – 09 Apr 2020 | இன்றைய காலை தலைப்புச் செய்திகள்…\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 08 Apr 2020 |\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 8 April 2020 |\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 07 Apr 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nபெட்ரோல் டீசல் விலை நிலவரம் | 28.02.2020\nபெட்ரோல்: நேற்றைய விலையிலிருந்து மாற்றமின்றி ஒரு லிட்டர் ரூ.74.75ஆகவும்,\nடீசல்: நேற்றைய விலையிலிருந்து 6 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.68.21 ஆகவும் உள்ளது\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 08 Apr 2020 |\n“அரசின் அங்கீகாரம்.. கபசுர குடிநீர் பாக்கெட்டு..” – எச்சரித்த சித்த மருத்துவ அலுவலர்\nகொரோனா போன்ற ஹெல்மெட் – விழிப்புணர்வு ஏற்படுத்திய தன்னார்வலர்கள்\nநரிக்குறவர் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய நல்ல சமாரியன் கிளப்\nகொரோனாவை கேள்வி கேட்கும் குழந்தை\nஇந்த குழந்தைகளின் விழிப்புணர்வு பேச்சை கேளுங்கள்\nToday Headlines – 09 Apr 2020 | இன்றைய காலை தலைப்புச் செய்திகள்...\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 08 Apr 2020 |\n“அரசின் அங்கீகாரம்.. கபசுர குடிநீர் பாக்கெட்டு..” – எச்சரித்த சித்த மருத்துவ அலுவலர்\nகொரோனா போன்ற ஹெல்மெட் – விழிப்புணர்வு ஏற்படுத்திய தன்னார்வலர்கள்\nகொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 149 ஆக அதிகரிப்பு\nநரிக்குறவர் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய நல்ல சமாரியன் கிளப்\nகொரோனாவை கேள்வி கேட்கும் குழந்தை\nஇந்த குழந்தைகளின் விழிப்புணர்வு பேச்சை கேளுங்கள்\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தா..\nநடமாடும் காய்கறி கடை – எவ்வாறு செயல்படும்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/890925.html", "date_download": "2020-04-09T01:05:14Z", "digest": "sha1:R5DWOHD5DT4CAJJAY5IWBU3WLSO2QIGL", "length": 9104, "nlines": 61, "source_domain": "www.tamilcnn.lk", "title": "அம்பாறை கரையோர பகுதிகளை தூய்மைப்படுத்திய இராணுவம்", "raw_content": "\nஅம்பாறை கரையோர பகுதிகளை தூய்மைப்படுத்திய இராணுவம்\nDecember 30th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்���து.\nஇலங்கை நாட்டின் இராணுவ தளபதியின் எண்ணக்கருவிற்கமைய நாடு பூராகவும் உள்ள அனைத்து கடற்கரை பிரதேசங்களையும் தூய்மை படுத்தும் நிகழ்ச்சியில் இராணுவத்தினர் ஈடுபட்டனர்.\nஇதற்கமைய அம்பாறை மாவட்டத்தின் பெரியநீலாவணை தொடக்கம் பொத்துவில் வரை தூய்மைப்படுத்தும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டனர்.\nகுறிப்பாக கல்முனை பிராந்திய விஜயபாகு படைப்பிரிவினர் அக்கரைப்பற்று நிந்தவூர் கோமாரி பனங்காடு பொத்துவில் நிலைகொண்டுள்ள இராணுவ பிரிவு அணிகள் இன்றும் நேற்றும் காலை 7.30 மணியளவில் பெரியநீலாவணை தொடக்கம் நிந்தவூர் வரை தூய்மைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.\nஇதன் மூலம் கடற்கரை பிரதேசத்தினை தூய்மை படுத்தி மக்கள் பாவனைக்கு கொடுபதற்கான நடவடிக்கையாக இந்த தூய்மை படுதும் திட்டம் அமைந்திருந்தது. குப்பைகளை அகற்றி தூய்மை படுதும் நிகழ்வில் நூற்றுக்கு மேற்பட்ட இராணுவத்தினர் ஈடுபட்டனர்.\nஇலங்கை நாட்டின் இராணுவ தளபதியின் எண்ணக்கருவிற்கமைய நாடு பூராகவும் உள்ள அனைத்து கடற்கரை பிரதேசங்களையும் தூய்மை படுத்தும் நிகழ்ச்சியில் இராணுவத்தினர் ஈடுபட்டனர்.\nஇதற்கமைய அம்பாறை மாவட்டத்தின் பெரியநீலாவணை தொடக்கம் பொத்துவில் வரை தூய்மைப்படுத்தும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டனர்.\nகுறிப்பாக கல்முனை பிராந்திய விஜயபாகு படைப்பிரிவினர் அக்கரைப்பற்று நிந்தவூர் கோமாரி பனங்காடு பொத்துவில் நிலைகொண்டுள்ள இராணுவ பிரிவு அணிகள் இன்றும் நேற்றும் காலை 7.30 மணியளவில் பெரியநீலாவணை தொடக்கம் நிந்தவூர் வரை தூய்மைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.\nஇதன் மூலம் கடற்கரை பிரதேசத்தினை தூய்மை படுத்தி மக்கள் பாவனைக்கு கொடுபதற்கான நடவடிக்கையாக இந்த தூய்மை படுதும் திட்டம் அமைந்திருந்தது. குப்பைகளை அகற்றி தூய்மை படுதும் நிகழ்வில் நூற்றுக்கு மேற்பட்ட இராணுவத்தினர் ஈடுபட்டனர்.\nஹட்டன் பகுதியில் மஞ்சள் கோட்டடில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் மோதி விபத்து ஒருவர் காயம்.\nஉணவு ஒவ்வாமையினால் 30 பேர் வைத்தியசாலையில்\nராஜித சேனாரத்னவுக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளது.\nமட்டக்களப்பு டென்னிஸ் கழகத்தின் வருடாந்த ஒன்று கூடல் நிகழ்வும் விருது வழங்கும் நிகழ்வும்\nவீரச்சோலை வழுக்கமடுவில் ஆற்றில் சட்டவிரோத மண் அகழ்ந��தவர்கள் கைது\nவீரச்சோலை வழுக்கமடுவில் ஆற்றில் சட்டவிரோத மண் அகழ்ந்தவர்கள் கைது- இரு டிப்பர் வாகனமும் மீட்பு\nசமய சகவாழ்வு நிகழ்சி திட்டம் :இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நாவிதன்வெளி பிரதேச செயலகம் நடாத்தும்\nகல்முனை பிரதேச செயலகத்தை வைத்து அரசியல் செய்ய நான் இனி விட மாட்டேன்-கருணா அம்மான்\nவடக்கு – கிழக்குக்கு வெளியே உள்ள தமிழரை நிம்மதியாக வாழவிடுங்கள்\nமக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் பிரதிநிதிகள் செயற்பட வேண்டும்- கோட்டாபய\nவடக்கு – கிழக்குக்கு வெளியே உள்ள தமிழரை நிம்மதியாக வாழவிடுங்கள்\nமக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் பிரதிநிதிகள் செயற்பட வேண்டும்- கோட்டாபய\nஐ.தே.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அவசர அழைப்பு\n4.8 பில்லியன் டொலர் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இலங்கை\nசுவிஸ் தூதரக அதிகாரி நீதிமன்றில் முன்னிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2020-04-09T01:41:10Z", "digest": "sha1:YGAVAUT54P6C6MBCLCZJC5TXV6PMZOXX", "length": 15611, "nlines": 264, "source_domain": "www.noolaham.org", "title": "பகுப்பு:வரலாறு - நூலகம்", "raw_content": "\n1947 இல் உதயமான இந்திராணி ஆஸ்பத்திரி இன்றைய பிரதேச வைத்தியசாலையாக...\nஅரச கரும மொழியும் தமிழின் நியாயமான உபயோகமும்\nஅலைகடல் ஓரத்தில் தமிழ் மணம்\nஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்\nஆழிக்குமரன் ஆனந்தனால் நிலைநாட்டப்பட்ட உலகசாதனைகள்\nஇணுவில் பெரிய சந்நியாசியாரின் வாழ்வும் வளமும்\nஇந்த வேலிக்குக் கதியால் போட்டவர்கள்\nஇந்திய விடுதலைப் போரில் இலங்கை மகன் பங்கு\nஇன்றைய வளை குடாப் போர்\nஇலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு\nஇலங்கை முஸ்லிம்களின் பூர்வீகம்: சுவனரிலிருந்து சோனகர் வரை\nஇலங்கைச் சரித்திரமும் உலக சரித்திரமும் (1953)\nஇலங்கைச் சோனகர் பற்றிய கடந்தகால நினைவுகள்\nஇலங்கையிற் தொல்லியலாய்வுகளும் திராவிடக் கலாசாரம்\nஇலங்கையில் ஒறாபி பாஷாவும் சகாக்களும்\nஇலத்தீன் அமெரிக்க புனிதர்களும் புரட்சிகளும்\nஈழத்தில் ஆட்சி புரிந்த சில தமிழ் மன்னர்கள்\nஈழத்துத் தமிழியல் சார் தமிழ் ஆய்விதழ்கள்\nஈழத்துத் திருக்கோயில்கள் வரலாறும் மரபும்\nஈழநாட்டிற் புராண படனச் செல்வாக்கு ஓர் ஆய்வு 1985\nஉங்களது வரலாற்றினைப் பாதுகாத்தல்: பழைய நூல்கள், கடிதங்கள் மற்றும்...\nஉலக சரித்திரம் 1500 - 1948\nஉலக வரலாற்றுத் தகவல் களஞ்சியம்\nஉலகக் குடியேற்றங்கள் உருவான கதை\nஉலகெங்கும் வாழும் ஈழத்தமிழர்களும் சுவையான விவரங்களும்\nஐந்தாம் வகுப்புச் சரித்திரம்: உலகமும் இலங்கையும் முதற்பாகம்\nஐரோப்பிய வரலாறு: சீர்திருத்தக் காலம் முதல் தற்காலம் வரை\nகருத்தியல் என்னும் பனிமூட்டம்: வரலாறும் கருத்தியலும் பற்றிய கட்டுரைகள்\nகலாநிதி ஜாயாவின் கல்விப் பணிகள்\nகலை கைப்பணி விழா மலர் 1957\nகால ஓட்டத்தினூடே ஒரு கவிஞன்\nகாலச் சுவடு மயூரன் நினைவுகள்\nகிழக்குப் பல்கலைக்கழகத்திலே பேராசிரியர் மௌனகுருவின் தடங்கள்\nகுமரிக்கண்டம் முதல் சுமேரியா வரை தமிழர் வரலாறு\nசமர் கண்ட முல்லைத்தீவு ஓயாத அலைகள்\nசரித்திர பாடம் மூன்றாம் புத்தகம்\nசு. சிவபாதசுந்தரனார் எழுதிய ஆறுமுகநாவலர்\nசுனாமி 9.0 - கரையோர கடல் வேட்டை\nசுவாமி விவேகானந்தரின் இலங்கை விஜயம் (1897-1997)\nசுவாமி விவேகானந்தரின் யாழ்ப்பாண வருகையும் மறுமலர்ச்சியும்\nசைவக் கல்விப் பாரம்பரியமும் சைவப்புலவர்களின் பங்களிப்பும்\nதந்தை செல்வா ஒரு காவியம்\nதமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும்\nதமிழரின் பரவலும் மாறாம்புலத்தின் தோற்றமும்\nதமிழ் அகதிகளின் சோக வரலாறு\nதமிழ் அண்ணல் வித்துவான் சி. ஆறுமுகனார்\nதமிழ் ஈழத்தில் எமது தோழர்கள்\nதமிழ் தந்த முத்துக்கள் பத்து\nதற்காலச் சரித்திரச் சுருக்கம் - இலங்கையும் உலகமும்\nதற்காலப் பிரான்சின் வரலாறு 1\nதாய்லாந்தில் மக்களாட்சியின் எழுச்சியும் வீழ்ச்சியும்\nதிசையின் முகமெங்கும் தீயெறிந்து விடியல் காட்டிய மாவீர்களின் கடிதக் கனல்\nதிராவிட இயக்கக் கருத்துநிலையின் இன்றைய பொருத்தப்பாடு\nதிருப்பழுகாமம்: ஒரு சுருக்க வரலாறு\nதிருவாசகம் ஶ்ரீ சபாரத்தினம் சுவாமிகள் நினைவுச் சொற்பொழிவுகளும் கட்டுரைகளும்\nதீரன் திப்பு சுல்தான் காவியம்\nநம்முன்னோரளித்த அருஞ்செல்வம், மூன்றாம் பாகம்\nநல்லைநகர் நாவலர் பெருமான் வழியில் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை\nநாகரிகங்களுக்கு ஓர் அறிமுகம் - 1\nநாடு காட்டுப் பரவணிக் கல்வெட்டு\nநானும் என் தாய் மண்ணும்\nநாவலர் சரித்திரக் கண்காட்சி ஊர்திகள்\nபண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும்\nபண்டைத் தமிழர் வரலாறும் இலக்கியம��ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vessoft.com/software/android/download/cmsecurity", "date_download": "2020-04-09T00:15:33Z", "digest": "sha1:V5JQ6AVH4KJWE7WYEYZMRRT643Y75ROE", "length": 9925, "nlines": 132, "source_domain": "ta.vessoft.com", "title": "பதிவிறக்க CM Security 3.1.3.1048 – Vessoft", "raw_content": "\nஅதிகாரப்பூர்வ பக்கம்: CM Security\nமுதல்வர் பாதுகாப்பு – உண்மையான நேரத்தில் பாதுகாப்பு செயல்பாடு ஒரு சக்திவாய்ந்த வைரஸ். முதல்வர் பாதுகாப்பு மென்பொருள் சாத்தியம் அச்சுறுத்தல்கள் புதிய கோப்புகள், பயன்பாடுகள், மேம்படுத்தல்கள், வலைத்தளங்களில் ஒரு முழு ஸ்கேன் செய்கிறது வைரஸ்கள், புழுக்கள், ட்ரோஜான்கள், ஸ்பைவேர், பல்வேறு அச்சுறுத்தல்கள் முதலியன கண்டறிந்து நீக்குகிறது. முதல்வர் பாதுகாப்பு இரட்டை வளாகத்தில் மற்றும் மேகம் சார்ந்த வைரஸ் இயந்திரம் அடிப்படையில் பல நிலை பாதுகாப்பு அமைப்பு ஆதரிக்கிறது. மென்பொருள் நீங்கள், அதிகப்படியான குப்பை பெற தேவையற்ற அழைப்புகள் தடுக்க மற்றும் நம்பகத்தன்மை பிரச்சினையை சரி செய்ய அனுமதிக்கிறது.\nமுழு கணினி ஸ்கேன் மற்றும் அச்சுறுத்தல்கள் நீக்கம்\nபதிவிறக்கத் தொடங்க பச்சை பொத்தானைத் தட்டவும்\nபதிவிறக்கம் தொடங்கியது, உங்கள் உலாவி பதிவிறக்க சாளரத்தை சரிபார்க்கவும். சில சிக்கல்கள் இருந்தால், இன்னும் ஒரு முறை பொத்தானை சொடுக்கவும், வேறுபட்ட பதிவிறக்க முறைகளை பயன்படுத்துகிறோம்.\nGoogle Play வழியாக நிறுவவும்\nCM Security தொடர்புடைய மென்பொருள்\n360 பாதுகாப்பு – வைரஸ்கள் மற்றும் தீங்கிழைக்கும் தொகுதிகளுக்கு எதிராக ஒரு சாதனத்தைப் பாதுகாப்பதற்கான மென்பொருள், கணினியை சுத்தம் செய்தல், பயன்பாடுகளை நிர்வகித்தல் மற்றும் பேட்டரி ஆற்றலைச் சேமித்தல்.\nஏ.வி.ஜி ஆன்டிவைரஸ் – பல்வேறு வகையான வைரஸ்களுக்கு எதிராக சாதனத்தைப் பாதுகாக்க சக்திவாய்ந்த வைரஸ் தடுப்பு மென்பொருள். சாதனத்தின் செயல்பாட்டை மேம்படுத்த மென்பொருளில் பல்வேறு செயல்பாடுகள் மற்றும் தொகுதிகள் உள்ளன.\nஅவாஸ்ட் மொபைல் பாதுகாப்பு – வைரஸ்கள் மற்றும் தீம்பொருளுக்கு எதிராக கணினியைப் பாதுகாக்க முழுமையான வைரஸ் தடுப்பு. மேலும், கணினி சிக்கல்களை அடையாளம் காணவும், பிணைய அச்சுறுத்தல்களுக்கு எதிராக பாதுகாப்பை வழங்கவும் பல்வேறு செயல்பாட்டு முறைகளை இது ஆதரிக்கிறது.\nஅவிரா வைரஸ் தடுப்பு பாதுகாப்பு – வைரஸ்கள் மற்றும் பிற அச்சுறுத���தல்களுக்கு எதிராக ஒரு சாதனத்தின் அமைப்பைப் பாதுகாக்கும் வைரஸ் தடுப்பு. தேவைப்பட்டால் இது தொலைநிலை சாதன பூட்டு மற்றும் உள்வரும் அழைப்புகள் அல்லது எஸ்எம்எஸ் ஆகியவற்றை ஆதரிக்கிறது.\nAppLock – பயன்பாடுகள், கேலரி, இணைய இணைப்பு, அமைப்புகள் மெனு, தொடர்பு பட்டியல்கள் அல்லது கடவுச்சொல்லுடன் பிற கோப்புகளை பூட்டுவதற்கான ஒரு மென்பொருள்.\nப்ளொக்கர் – அங்கீகரிக்கப்படாத நபர்களின் பயன்பாட்டிற்கு எதிராக சாதனத் தரவின் பயனுள்ள பாதுகாப்பு. தேர்ந்தெடுக்கப்பட்ட பயன்பாடுகள் மற்றும் சேவைகளின் தொடக்கத்தை மென்பொருள் தடுக்கிறது.\nஐடிஎம் – இணையத்திலிருந்து பல்வேறு வகையான கோப்புகள் மற்றும் ஸ்ட்ரீமிங் உள்ளடக்கங்களைப் பதிவிறக்குவதற்கான ஒரு மல்டிஃபங்க்ஸ்னல் மேலாளர், இது ஒரு உள்ளமைக்கப்பட்ட உலாவி மற்றும் மேம்பட்ட செயல்பாட்டுடன் வருகிறது.\nசென்டர் – வணிக தொடர்புகளை நிறுவுதல் என்ற தலைப்பில் ஒரு சமூக வலைப்பின்னல் கவனம் செலுத்துகிறது. மென்பொருள் பல்வேறு உலகளாவிய நிறுவனங்கள் மற்றும் அவற்றின் பிரதிநிதிகளை மதிப்பாய்வு செய்ய உதவுகிறது.\nஅக்யூவெதர் – துல்லியமான முன்னறிவிப்புகளுடன் பிரபலமான வானிலை டிக்கர். மென்பொருளானது வானிலை மற்றும் நீண்டகால முன்னறிவிப்புகளின் கடைசி மாற்றங்களை வரைபடங்களின் வடிவத்தில் கண்காணிக்க உதவுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/renault/triber/user-reviews", "date_download": "2020-04-09T00:26:30Z", "digest": "sha1:QUQRFRXXEG3RVV4X6D2R57N34A4L5XMI", "length": 22517, "nlines": 633, "source_domain": "tamil.cardekho.com", "title": "Renault Triber Reviews - (MUST READ) 517 Triber User Reviews", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ரெனால்ட் டிரிபர்\nமுகப்புநியூ கார்கள்ரெனால்ட் கார்கள்ரெனால்ட் டிரிபர்மதிப்பீடுகள்\nரெனால்ட் டிரிபர் பயனர் மதிப்புரைகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nரேட்டிங் ஒப்பி ரெனால்ட் டிரிபர்\nஅடிப்படையிலான 517 பயனர் மதிப்புரைகள்\nரெனால்ட் டிரிபர் பயனர் மதிப்புரைகள்\nபக்கம் 1 அதன் 18 பக்கங்கள்\nQ. ஐ want the விவரங்கள் about கார் டிரான்ஸ்மிஷன் அதன் ரெனால்ட் Triber\n இல் ஐஎஸ் பேஸ் மாடல் அதன் டிரிபர் கிடைப்பது\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nCompare Variants of ரெனால்ட் டிரிபர்\nஎல்லா டிரிபர் வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகா���்கள் between 1 க்கு 5 லட்சம்\nடிரிபர் மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 956 பயனர் மதிப்பீடுகள்\nbased on 254 பயனர் மதிப்பீடுகள்\nகோ பிளஸ் பயனர் மதிப்பீடுகள்\nbased on 2781 பயனர் மதிப்பீடுகள்\nbased on 3169 பயனர் மதிப்பீடுகள்\nbased on 1300 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nரெனால்ட் டிரிபர் :- Loyalty Benefits அப் t... ஒன\nஎல்லா ரெனால்ட் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 05, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: mar 31, 2022\nஎல்லா உபகமிங் ரெனால்ட் கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/jun/13/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-3170511.html", "date_download": "2020-04-09T01:01:20Z", "digest": "sha1:MBOPBDT6R6NMIQOEDQBFHBWSWFDDMB6B", "length": 11735, "nlines": 123, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "புதுவையில் மீன்பிடி தடைக்காலம் நாளையுடன் நிறைவு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n08 ஏப்ரல் 2020 புதன்கிழமை 12:16:14 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nபுதுவையில் மீன்பிடி தடைக்காலம் நாளையுடன் நிறைவு\nபுதுவையில் மீன்பிடி தடைக்காலம் வெள்ளிக்கிழமையுடன் (ஜூன் 14) நிறைவுபெறுகிறது.\nபுதுச்சேரி பிராந்தியத்தில் காலாப்பட்டு, தேங்காய்த்திட்டு, வைத்திக்குப்பம், வீராம்பட்டினம், சின்ன வீராம்பட்டினம், நரம்பை, பனித்திட்டு, குருசுகுப்பம் உள்பட 18 மீனவ கிராமங்களும், காரைக்கால் பிராந்தியத்தில் மண்டபத்தூர் முதல் வடக்கு வாஞ்சூர் வரை 11 மீனவ கிராமங்களும் உள்ளன.\nஇந்த மீனவ கிராமங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 2 ஆயிரம் பைபர் படகுகள், ஆயிரம் படகுகள், நூற்றுக்கும் மேற்பட்ட பாய்மர படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன் பிடித்து வருகின்றனர். புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் உள்பட மாநிலம் முழுவதும் மீன்பிடி தொழிலில் நேரடியாக 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்களும், மறைமுகமாக 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களும் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்த நிலையில், மீன்கள் இனப்பெருக்க காலமான ஏப்ரல் 15 முதல் ��ூன் 14-ஆம் தேதி வரை 61 நாள்கள் ஆண்டுதோறும்\nமீன்பிடி தடைக்காலமாக மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன. அதன்படி, கிழக்கு கடற்கரைப் பகுதிகளான தமிழ்நாடு,\nஆந்திரம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் தற்போது மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த நாள்களில் படகுகளை சீரமைத்து வர்ணம் பூசுவது, சேதமடைந்த வலைகளை பராமரிப்பது போன்ற பணிகளில் மீனவர்கள் ஈடுபடுவதும், தடைக்காலம் முடிவடைந்ததும் மீண்டும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வதும் வழக்கம்.\nஅதேபோல, நிகழாண்டும் மீன்பிடி தடைக்காலத்தையொட்டி, மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை பழுது நீக்குதல், வர்ணம் பூசுதல், வலைகளை சரி செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டனர். அதன்படி, பெரும்பாலான மீன்பிடி விசைப்படகுகள் புதிதாக வர்ணம் பூசப்பட்டும், பழுது நீக்கப்பட்டும்\nஜூன் 14-ஆம் தேதியுடன் மீன்பிடி தடைக்காலம் முடிவடைவதால், தேங்காய்திட்டு, வைத்திக்குப்பம், வீராம்பட்டினம், சின்ன வீராம்பட்டினம் உள்ளிட்ட மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள், மீண்டும் கடலுக்குச் சென்று மீன் பிடிப்பதற்கு தயாராகி வருகின்றனர்.\nஇதுகுறித்து புதுவை காங்கிரஸ் மீனவர் பிரிவுத் தலைவர்\nகாங்கேயன் கூறியதாவது: மீன்பிடி தடைக்காலம் முடிவடைய இருப்பதால், மீன் பிடிக்க கடலுக்குச் செல்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. வியாழக்கிழமை (ஜூன் 13) இரவே விசைப்படகுகளில் கடலுக்குள் செல்ல திட்டமிட்டுள்ளோம். மீன்பிடி தடைக்காலத்தில் அரசு சார்பில் நிவாரணத் தொகையாக மீனவ குடும்பங்களுக்கு தலா ரூ.5,500 வழங்கப்படுகிறது.\nஇது போதுமானதாக இல்லை. எனவே, இந்தத் தொகையை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். வலை, கயிறு உள்ளிட்ட மீன்பிடி சாதனங்கள் அரசு சார்பில் மானிய விலையில் வழங்கப்படுகின்றன. ஆனால், பெரும்பாலும் அவை தரமானதாக இருப்பதில்லை. எனவே, அவற்றை தரமானதாக வழங்க\nநடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.\nஊரடங்கு உத்தரவு - 14வது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 14வது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 13வது நாள்\nஊரடங்கு உத்தரவு - 13வது நாள்\nஊரடங்கு உத்தரவால் வெறிச்சோடிய மும்பை சாலைகள்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/cinema/cinema-news/2019/oct/17/janhvi-kapoor-cooks-biryani-for-lover-ishaan-khatter-3256072.html", "date_download": "2020-04-09T01:45:48Z", "digest": "sha1:WFFGW7VQBU4H5NCOSO5JEH325253UDBA", "length": 9201, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n08 ஏப்ரல் 2020 புதன்கிழமை 12:16:14 PM\nகமகமக்கும் பிரியாணியை காதலருக்காக சமைத்த நடிகை\nமறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர். இவருடைய காதலரின் பெயர் இஷான் கட்டார். இவரும் நடிகர்தான். பாலிவுட்டின் பிரபல நடிகர் ஷாகித் கபூரின் தம்பிதான் இஷான். 'தடக்' என்ற இந்திப் படத்தில்தான் இந்த ஜோடி திரையில் அறிமுகமானர்கள். மராத்தியில் வெளியாகி வெற்றி பெற்ற 'சாய்ரத்' என்ற படத்தின் ஹிந்தி ரீமேக்தான் 'தடக்' . இந்தப் படம் பெரியளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் ஜான்வி இஷான் ஜோடி ரசிகர்களிடையே பிரபலமானது. இஷான் தற்போது புதிய ஹிந்திப் படமொன்றில் நடிக்கவிருக்கிறார். ஜான்வியும் இரண்டு படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஜான்வி - இஷான் ஜோடி இன்ஸ்டாகிராம் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அடிக்கடி தங்கள் படங்களை வெளியிடுவதும், பொது நிகழ்ச்சிகளில் ஜோடியாக கலந்து கொள்வதாலும் ஹிந்தி மீடியாவில் இவர்கள் காதலித்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. ஜான்வியுடன் காதலா என்று இஷானிடம் கேட்ட போது, 'நாங்கள் நல்ல நண்பர்கள். இதனால்தான் ஒன்றாக பல இடங்களுக்கு செல்கிறோம். ஜான்வி அதிகமாக தென்னிந்திய பாடல்களை கேட்பதால், எனக்கு தற்போது அந்தப் பாடல்கள் பிடித்துள்ளன’ என்று பதில் அளித்துள்ளார் இஷான்.\nஅண்மையில் ஜான்வி இஷான் கட்டர், ஷாகித் கபூர் மற்றும் ஷாகித் மனைவி மிரா ராஜ்புட் ஆகியோரை ஞாயிற்றுக்கிழமை சந்தித்தார். அவர்களுடன் சேர்ந்து மதிய உணவை சமைத்துள்ளார். ரெட் ரைஸ் எனப்படும் சிவப்பு அரிசியில் இந்த பிரியாணியை சமைத்த ஜான்வி கபூர், காதலருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் பரிமா��ியுள்ளார். ஜான்வி சமைத்த பிரியாணியை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த மிரா ராஜ்புட், சிவப்பு அரிசியில் பிரியாணி சமைத்துள்ள ஜான்விக்கு பாராட்டுகளைத் தெரிவிக்குமாறும் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஊரடங்கு உத்தரவு - 14வது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 14வது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 13வது நாள்\nஊரடங்கு உத்தரவு - 13வது நாள்\nஊரடங்கு உத்தரவால் வெறிச்சோடிய மும்பை சாலைகள்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/crime-news/", "date_download": "2020-04-09T00:27:51Z", "digest": "sha1:UYVENJ6UVXYKQJ35Z7YKRQIZEVKTRMRX", "length": 10645, "nlines": 143, "source_domain": "www.sathiyam.tv", "title": "crime news Archives - Sathiyam TV", "raw_content": "\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 08 Apr 2020 |\n“அரசின் அங்கீகாரம்.. கபசுர குடிநீர் பாக்கெட்டு..” – எச்சரித்த சித்த மருத்துவ அலுவலர்\nகொரோனா போன்ற ஹெல்மெட் – விழிப்புணர்வு ஏற்படுத்திய தன்னார்வலர்கள்\nகொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 149 ஆக அதிகரிப்பு\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nஇந்தியாவில் தூக்கு தண்டனைக்கு பயன்படுத்தப்படும் மணிலா கயிறு வரலாறு தெரியுமா\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\nலாக் டவுன்.. பால் கறக்கும் நடிகர் தீனா.. வைரலாகும் வீடியோ..\nநிவாரண நிதியை அறிவித்த நடிகர் அஜித்\nரஜினி உட்பட முக்கிய நடிகர்கள் நடித்து வெளிய��ன குறும்படம்.. இணையத்தில் வைரல்..\nதலைவி படத்தில் நடிக்க இருந்த வாய்ப்பை நிராகரித்த பிரபல நடிகர்..\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 08 Apr 2020 |\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 8 April 2020 |\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 07 Apr 2020 |\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 07 April 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nவிழுப்புரத்தில் பெட்ரோல் பங்க் மேலாளர் கொலை – அதிர்ச்சி CCTV காட்சிகள்\nகுறைந்த விலைக்கு தங்கம் தருவதாக பேஸ்புக்கில் விளம்பரம் செய்து மோசடி..\nதாய் சொன்ன ஒரே ஒரு வார்த்தை.. கொலை செய்த மகன்..\n தேய்ந்த செருப்பால் விலகிய மர்மம்..\n இறுதியில் பேத்தி சொன்ன பகீர் தகவல்..\nஒரு வாரத்திற்கு பின் வீட்டிற்கு வந்த தந்தை.. காத்திருந்த அதிர்ச்சி..\nமகனுக்கு உணவு கொடுக்க வந்த தந்தை.. பள்ளியில் தந்தைக்கு நடந்த கொடூரம்.. பள்ளியில் தந்தைக்கு நடந்த கொடூரம்..\n“நீ செத்தால் தான்..” கணவன் செய்த கொடூர டார்ச்சர்.. மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு..\nஅண்ணன் முறை உள்ளவர் மீது காதல்.. எதிர்ப்பு தெரிவித்த தாய்க்கு இளம்பெண் செய்த கொடூரம்..\nகல்யாணமாகி ஒரு நாள் தான்.. மனைவிக்கு கணவன் செய்த கொடூரம்.. மனைவிக்கு கணவன் செய்த கொடூரம்..\nலாக் டவுன்.. பால் கறக்கும் நடிகர் தீனா.. வைரலாகும் வீடியோ..\nநிவாரண நிதியை அறிவித்த நடிகர் அஜித்\nரஜினி உட்பட முக்கிய நடிகர்கள் நடித்து வெளியான குறும்படம்.. இணையத்தில் வைரல்..\nதலைவி படத்தில் நடிக்க இருந்த வாய்ப்பை நிராகரித்த பிரபல நடிகர்..\nஊரடங்கு உத்தரவு – காரில் ஊர் சுற்றிய பிரபல நடிகைக்கு நேர்ந்த கொடூரம்..\nகஷ்டத்தில் இருக்கும் பெப்சி ஊழியர்கள்.. பெரும் தொகையை வழங்கிய நயன்தாரா..\n“அரசு பேருந்து.. தனியார் பேருந்து..” சீக்ரெட்டை சொன்ன ஷரத்தா ஸ்ரீநாத்..\n“நேர்மறை எண்ணங்களை விதைக்க வேண்டியது அவசியம்..” மோடி பேச்சு குறித்து இயக்குநர் ராஜா டுவீட்..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thehindubusinessline.com/tamil/tamil-news/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2/article30808025.ece", "date_download": "2020-04-09T01:47:00Z", "digest": "sha1:J33WI4GMXSMLFT4EJHNPAXHTU75YQ52T", "length": 14127, "nlines": 417, "source_domain": "www.thehindubusinessline.com", "title": "கொரோனா வைரஸ் தாக்குதல்: மொபைல் உலக காங்கிரஸ் 2020 (MWC-2020)ஐ ஜிஎஸ்எம்ஏ (GSMA) கைவிட்டது - The Hindu BusinessLine", "raw_content": "\nகொரோனா வைரஸ் தாக்குதல்: மொபைல் உலக காங்கிரஸ் 2020 (MWC-2020)ஐ ஜிஎஸ்எம்ஏ (GSMA) கைவிட்டது\nஸ்பான்சர்கள் மற்றும்,கண்காட்சியாளர்கள் வருடாந்திர பார்சிலோனா நிகழ்விலிருந்து விலகியதன் எதிரொலி\nகொரோனா வைரஸ் (nCov)தாக்கத்தை மேற்கோள் காட்டி உலக மொபைல் காங்கிரஸ்2020-லிருந்து ஸ்பான்சர்கள் மற்றும் கண்காட்சியாளர்கள் விலகிய நிலையில்,ஜிஎஸ்எம் அசோசியேஷன் (GSM Association - GSMA) இந்த ஆண்டின் நிகழ்வை ரத்து செய்துள்ளது.\nஇந்த நிகழ்வு பிப்ரவரி 24-27 வரை ஸ்பெயினின் பார்சிலோனாவில் நடைபெற இருந்தது.\n“பார்சிலோனாவிலும்,ஸ்பெயின் நாட்டிலும் கொரோனா வைரஸ்பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும், இது குறித்த உலகளாவிய அக்கறைகாரணமாகவும், ஜி.எஸ்.எம்.ஏ நிகழ்வை நடத்துவது சாத்தியமில்லை,” என ஜிஎஸ்எம்ஏ தலைமை நிர்வாக அதிகாரி ஜான் ஹாஃப்மேன் ஒரு மின்னஞ்சல் அறிக்கையில் தெரிவித்தார்.\nஜி.எஸ்.எம்.ஏ மற்றும் பார்சிலோனா நகரமும் தொடர்ந்து ஒற்றுமையாக செயல்படுவதோடு,எம்.டபிள்யூ.சி பார்சிலோனா2021 மற்றும் எதிர்கால பதிப்புகளுக்காக ஒருவருக்கொருவர் ஆதரவளிப்பார்கள்எனவும் அந்த மின்னஞ்சலில் கூறப்பட்டிருந்தது.\n2006 இல் பார்சிலோனாவில்MWC-இன் முதல் பதிப்பிலிருந்து, ஜிஎஸ்எம்ஏ, தொழில்,அரசாங்கங்கள், கொள்கை வகுப்பாளர்கள்,ஆபரேட்டர்கள் மற்றும் தொழில்துறை தலைவர்களை ஒன்றிணைத்துள்ளது எனவும் குறிப்பிட்டிருந்த்து.\nஜப்பானின் சோனி கார்ப்,கிராபிக்ஸ் நிறுவனமான என்விடியா கார்ப்,ஸ்வீடனின் தொலைத் தொடர்புஉபகரணங்கள் தயாரிப்பாளர் எரிக்சன்,தென் கொரியாவின் எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ்,மென்பொருள் வழங்குனர் அம்டாக்ஸ்,ஈ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் மற்றும் ஜப்பானின் என்.டி.டி டொகோமோ உள்ளிட்ட பல நிறுவனங்கள் இந்த நிகழ்விலிருந்து விலகியிருந்தன. இந்த நிகழ்வின் மிகப்பெரியஸ்பான்சர்களில் என்விடியாவும் ஒன்றாகும்.\nஒவ்வொரு ஆண்டும், 3,000-4,000இந்தியர்கள் - தொலைத் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களின் நிர்வாகிகள்,தொழில் வல்லுநர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்டபலர் - இந்த நிகழ்ச்சிக்காக பார்சிலோனாவுக்கு பயணம் செய்கிறார்கள்.\nஉலகின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு வர்த்தக நிகழ்வான எம்.டபிள்யூ.சியின்(MWC) அமைப்பாளர்களான ஜி.எஸ்.எம்.ஏ, (GSMA)இந்த ஆண்டு பார்சிலோனாவில்கொரொனாவைரஸ் பாதிப்பை தொடர்ந்துகை குலுக்கும் மரபையும் தவிர்க்கநடவடிக்கைகளை எடுத்தது.\nபிப்ரவரி 9ம் தேதி,ஜிஎஸ்எம்ஏ (GSMA) ஒரு அறிக்கையில்,பொது பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கூறியது. கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கையாக,சீனாவின் ஹூபே மாகாணத்திலிருந்துவரும்பார்வையாளர்களுக்கும் தடைவிதித்தது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/satta-panchayat-iyakkam-demands_13296.html", "date_download": "2020-04-09T00:28:23Z", "digest": "sha1:HFYR7EIL4WFEC6DLIEJ4452VFPNNCRVO", "length": 17340, "nlines": 216, "source_domain": "www.valaitamil.com", "title": "Satta Panchayat Iyakkam Demands in TASMAC Issue | தமிழகத்தில் மது விலக்கு தொடர்பாக சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் கோரிக்கைக்கள்", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் அரசியல் கட்டுரை/நிகழ்வுகள்\n- சட்ட பஞ்சாயத்து இயக்கம்\nதமிழகத்தில் மது விலக்கு தொடர்பாக சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் கோரிக்கைக்கள்\nமதுவினால் சீரழியும் குடும்பங்களின் நலனைக் கருத்தில் கொண்டு, கேரளாவைப் பின்பற்றி மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்த உடனே தொடங்கி 2016 ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டும்.\nமதுவிலக்கை நோக்கிய முதற்கட்ட செயல்பாடாக, தமிழக அரசு கீழ்கண்ட நடவடிக்கைகளை உடனே அமல்படுத்த சட்ட பஞ்சாயத்து இயக்கம் கோருகிறது.\n1. இலக்கு வைத்து வருமானத்தைப் பெருக்காமல் மக்கள் நல்வாழ்வே முக்கியம் என்ற அடிப்படையில் புதிய மதுக்கடைகள் இனி திறக்கப்படாது என தமிழக அரசு கொள்கை அறிவிப்பு வெளியிடவேண்டும்.\n2. பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள மதுக்கடைகளை மூடக்கோரி மனு அளித்தாலோ, போராட்டம் நடத்தினாலோ, அக்கடைகள் உடனடிய��க மூடப்பட வேண்டும். போராட்டத்தின் காரணமாக மூடப்படும் கடைகளை வேறு இடத்தில் திறக்கக் கூடாது.\n3. தற்போது 12 மணிநேரமாக உள்ள மதுக்கடைகள் செயல்படும் நேரத்தை 6 மணி நேரமாகக் குறைக்க வேண்டும்.\n4. வாரக்கூலி பெறும் குடிநோயாளிகளின் நலனைக் கருத்தில் கொண்டு டாஸ்மாக் கடைகளுக்கு சனி, ஞாயிறு என 2 நாட்கள் விடுமுறை விடவேண்டும். அதேபோல், மாதத்தில் முதல் நாள், அரசு விடுமுறை நாட்களில் மதுக்கடைகள் மூடப்பட வேண்டும்.\n5. குற்றச்செயல்கள் உருவாகும் இடமாக இருக்கும், குடிப்பகங்கள் (பார்கள்) உடனடியாக மூடப்படவேண்டும்.\n6. தமிழகமெங்கும் உள்ள குடிநோயாளிகள் மறுவாழ்வு பெறுவதற்கு ஒன்றித்திற்கு ஒரு மறுவாழ்வு மையங்கள் திறக்கப்பட வேண்டும். மதுவின் தீமைகள் குறித்த விழிப்புணர்வுப் பாடங்களை பள்ளி, கல்லூரி பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்.\n7. 21 வயதுக்கு கீழ் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட எவருக்கும் மது விற்பனை செய்யக்கூடாது என தற்போது உள்ள சட்டத்தை கடுமையாக அமல்படுத்த வேண்டும். இளையதலைமுறையின் எதிர்காலத்தை கருத்தி கொண்டு இச்சட்டத்தை மீறுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்.\nநாட்டுக்காக 4 பேர் டாஸ்மாக்கை ஊத்தி மூடும் போராட்டம்…\nதமிழகத்தில் மது விலக்கு தொடர்பாக சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் கோரிக்கைக்கள்\nசட்ட பஞ்சாயத்து இயக்கம் நடத்திய டாஸ்மாக்கிற்கு அஞ்சலி செலுத்தும் ஆர்ப்பாட்டம் \nதூங்கிக் கொண்டிருக்கும் தகவல் ஆணையத்தை தட்டி எழுப்பக் கோரி நடைபெற்ற சங்கு ஊதும் போராட்டம் \nசட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் மதுவிலக்கு செயல்திட்டம் -2016 – மதுவிலக்கு ஆண்டு\nஊழலை ஒழிக்கவும், மதுவிற்கு எதிராகவும் சட்ட பஞ்சாயத்து இயக்கம் சற்று முன் தொடங்கப்பட்டது.\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்��ார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஇட ஒதுக்கீடு பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளும் அதற்கான பதில்களும் (FAQ):\nநவம்பர் 1 மொழிவழி மாநிலங்கள் அமைந்த நாள்\nநான் பார்த்த தமிழகத் தலைவர்கள்\nதமிழக அரசியல் பங்கேற்பாளர்கள்(Tamilnadu Political Participants), இந்திய அரசியல்வாதிகள் (Indian Politiciansans ),\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nKids Rainbow Loom/சிறுவர் கைவினைகள்\nகூத்தம்பாக்கம் இளங்கோ -நல்லோர் வட்டம்\nபழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்\nவயிற்றுப்புண் (அல்சர்) முற்றிலும் குணமாக இயற்கை மருத்துவம்\n\"வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்\", திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுடன் நேர்காணல்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://balabhavan.in/", "date_download": "2020-04-09T01:36:37Z", "digest": "sha1:FSSDTDBCBQOV6IBNJ6TDRYQW5P4ZTPHT", "length": 9133, "nlines": 107, "source_domain": "balabhavan.in", "title": "Bala Bhavan", "raw_content": "\nஸ்டாக்ஹோம்: 2019-ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு 97 வயது மிக மூத்த விஞ்ஞானி ஜான் குட்எனஃப் உள்ளிட்ட 3 பேருக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் அறிவியல், இலக்கியம், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான நோபல் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 2019-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.\nமருத்துவத் துறைக்கான நோபல் பரிசு, வில்லியம் கேலின், பீட்டர் ராட்கிளிப், கிரெக் செமன்சா ஆகியோருக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பிராண வாயுவை திசுக்கள் எப்படி எடுத்து கொள்கின்றன என்கிற ஆய்வுக்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இயற்பியலுக்கான நோபல் பரிசு மூவருக்கு பகிர்ந்தளிக்கப்படும் என்று நேற்று அறிவிக்கப்பட்ட���ு. பேரண்டம் குறித்த ஆய்வுக்காக ஜேம்ஸ் பீப்லஸு, சூரிய குடும்பத்துக்கு வெளியே உள்ள கோள்கள் குறித்த ஆய்வுக்காக மிசெல் மேயார் மற்றும் டிடியர் குயல்ஸ் ஆகியோருக்கு நேற்று நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில் வேதியியலுக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஜான் பி குட்எனஃப் (ஜெர்மனி), ஸ்டான்லி விட்டிகாம் (பிரிட்டன்), அகிர யோஷினோ (ஜப்பான்) மூவருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 97 வயதில் நோபல் பரிசு பெறுகிறார் மிக மூத்த விஞ்ஞானி ஜான் பி குட்எனஃப். லித்தியம் ஐயன் ரீசார்ச்சபிள் பேட்டரியை கண்டுபிடித்ததற்காக 3 பேருக்கும் நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\n” பெற்றத் தாய் கை விட்டாலும் கற்ற கல்வி கை விடாது” .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.writermugil.com/?tag=%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-04-09T00:15:08Z", "digest": "sha1:H2T3JC7BX2MFFEWM4Y32FJEFQREA5YHT", "length": 13662, "nlines": 102, "source_domain": "www.writermugil.com", "title": "கிரிக்கெட் – முகில் / MUGIL", "raw_content": "\nCategories கிரிக்கெட், புகைப்படம் Tags sachin tendulkar, கிரிக்கெட், சச்சின் டெண்டுல்கர் 21 Comments\nதமுக்கம் மைதானத்தில் ஐபிஎல் நடைபெறும் : அழகிரி அதிரடி\n‘ஐபிஎல் என்பது இந்தியாவின் பாரம்பரியம். அதை மதுரையிலேயே நடத்திக் காட்ட நான் தயார்’ என்று திமுகவின் தென்மண்டல அமைப்புச் செயலாளர் மு.க. அழகிரி கூறியுள்ளார்.\nநேற்று இரவு மதுரையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது :\n‘இந்தியன் பிரிமியல் லீக், இந்தியாவில்தான் நடத்த வேண்டும். தேர்தல் என்ற ஒரு காரணத்தினால் அதை இங்கிலாந்துக்கோ, தென் ஆப்பிரிக்காவுக்கோ மாற்றுவதை திராவிட இதயங்கள் விரும்பாது. ஆகவே இந்தியாவின் பாரம்பரியம் நிறைந்த, ஐபிஎல் போட்டிகள் அனைத்தையும் மதுரையிலே யே நடத்திக் காட்ட நான் தயாராக இருக்கிறேன். இங்கே தமுக்கம் இருக்கிறது, வண்டியூர் தெப்பக்குள மைதானம் இருக்கிறது, மேலும் பல பள்ளி, கல்லூரிகளின் மைதானங்கள் இருக்கின்றன. எல்லாவற்றையும்விட விளையாட வரும் வீரர்களுக்கு எமது தொண்டரடிப்படையினர் குவாலிஸ்களில் வலம்வந்து தக்க பாதுகாப்புகளை அளிப்பார்கள். இதனால் மதுரையில் மக்களவைத் தேர்தல் பணிகள் எந்தவிதத்திலும் பாதிக்கப்படாது. திருமங்கலம் இடைத்தேர்தல் போலவே எல்லாம் சுபிட்சமாக நடக்கும். இந்தியாவின் நலன் கருதி, கிரிக்கெட் ரசிகர்களின் விருப்பத்துக்காக நான் எடுத்திருக்கும் இந்த முடிவை லலித்மோடி வரவேற்பார் என்று நம்புகிறேன்.’\nஇதற்கிடையில் தயாநிதி அழகிரியின் க்ளவுட் நைன் மூவிஸ் சார்பில் போட்டிகளை கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதற்கான பேச்சுவார்த்தை நடந்துவருவதாகத் தெரிகிறது. இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது :\n‘ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை மதுரையில் நடத்த வைத்து அதை எம்பிஎல் (மதுரை பிரிமீயர் லீக்) என்று பெயர் மாற்ற கருணாநிதியின் குடும்பத்தினர் முயற்சி செய்கிறார் கள். கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதன்மூலம் தேர்தலில், மக்களின் கவனத்தைத் த ங்கள் பக்கம் இழுக்கலாம் என்று தப்புக்கணக்குப் போடுகிறார்கள். அவர்களுக்கும் எம்பிஎல்லும் கிடைக்கப்போவதில்லை, ஒரு எம்பி சீட்டும் கிடைக்கப்போவதில்லை. டுவெண்டி டுவெண்டி போட்டிகள் மதுரையிலேயே நடந்தாலும், கருணாநிதியின் கட்சிக்கு நாற்பது தொகுதிகளிலும் தோல்விதான் கிடைக்கப்போகிறது என்பது மக்களுக்கே தெரியும். தேர்தல் கமிஷனும் இந்திய கிரிக்கெட் வாரியமும் கருணாநிதி குடும்பத்தின் குறுக்குபுத்தி வேலைகளுக்கெல்லாம் ஒருபோதும் துணைபோக மாட்டார்கள்.’\nஇவ்வாறு ஜெயலலிதா தன் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.\nஇன்று காலையில் வீரத்தளபதி என்று தன்னைத்தானே அழைத்துக்கொள்ளும் நடிகர் என்று சொல்லிக்கொள்ளும் ஜே.கே. ரித்தீஷ், அவசர அவசரமாக பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, ‘மதுரையில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் பட்சத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குத் தலைமையேற்று விளையாட கேப்டன் தோனி மறுத்துள்ளதாகத் தெரிகிறது. சமீபத்தில் சென்னையில் நடந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் வீரமாக விளையாடிய அனுபவத்தை வைத்துச் சொல்கிறேன். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டன் பொறுப்பேற்க நான் தயார்’ இவ்வாறு அவர் கூறினார்.\nCategories அரசியல், கிரிக்கெட், தேர்தல் 2009, நகைச்சுவை Tags அரசியல், ஐபிஎல், கிரிக்கெட், ஜெயலலிதா, ஜே.கே.ரித்தீஷ், தமுக்கம், தேர்தல், தோனி, மதுரை, மு.க. அழகிரி, லொள்ளு 3 Comments\n2011ல�� பாகிஸ்தானில் உலகக்கோப்பை நடக்கும்.\nCategories அரசியல், கிரிக்கெட், புகைப்படம் Tags 2011, உலகக்கோப்பை, கிரிக்கெட், பாகிஸ்தான், லொள்ளு 4 Comments\nநம்பர் ஒன் ஸ்தானத்தில் இருப்பவர்கள் மேல் எனக்கு எப்போதுமே ஈர்ப்பு இருந்ததில்லை. உதாரணம் – ரஜினி, விஜய், சச்சின் ஆகியோரை என் மனம் கண்டுகொண்டதில்லை. அவர்களது வெற்றியும் கவர்ந்ததில்லை. ஆனால் நம்பர் ஒன்னுக்குச் சமமான தகுதியில் இருப்போரை என் மனம் கொண்டாடும். கமல், அஜித், இவர்களோடு கங்குலி. இவர்களது முயற்சிகள் ஜெயிக்க வேண்டும் என்று மனமார விரும்புவேன். இவர்கள் அடையும் சின்னச் சின்ன வெற்றிக்கும் எல்லையில்லாமல் சந்தோஷப்படுவேன். (இதுகூட ஏதாவது ஃபோபியாவாக இருக்கலாம். ஹாய் மதனைக் கேட்க வேண்டும்.)\nகிரிக்கெட் புலிக்கு சர்வதேச மைதானத்தில் இன்று இறுதிநாள். கங்குலியின் வெறி, துணிச்சல், கோபம் எல்லாம் எனக்குப் பிடிக்கும். அவரது ஆட்ட நேர்த்தியைப் பாரா பாராவாகப் பேசுமளவு க்கு எனக்கு கிரிக்கெட் தெரியாது. நானொரு பாமர கிரிக்கெட் ரசிகன். புறக்கணிப்புகளை எ ல்லாம் தாண்டி வந்து சரிந்து விழுந்த தனது இமேஜை நிமிர்த்தி, சரியான நேரத்தில் ஓய்வை அறிவித்துவிட்டு கௌரவமாக விலகும் தாதா சவுரவை…\nஇப்படி எழுதிக்கொண்டே போனால் ஏதோ இரங்கல் கடிதம் போலாகிவிடும். கோல்கட்டாவுக்காக கேப்டன் கங்குலியின் 20-20 ஆட்டத்துக்குக் காத்திருக்கிறேன்.\nஒரு விஷயம். 2005ல் கங்குலி ஃபார்ம் இழந்து கேப்டன் பதவியிழந்து மீடியாக்களால் கேலி செய்யப்பட்டு வந்தபோது நானும் அவரைக் கேலி (காலி)செய்து ஜாலிக் கட்டுரை (ஒரு புலியின் கதை) ஒன்றை தினமணிக் கதிரில் எழுதினேன். இன்றுவரை நான் எழுதிய நகைச்சுவைக் கட்டுரைகளில் நானே வெறுக்கும் கட்டுரை அதுவே. இப்போது அதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஸாரி கங்குலி\nஇணையத்தில் அந்தக் கட்டுரை கிடைக்கலாம். தேடாதீர்கள் ப்ளீஸ்\nCategories கிரிக்கெட் Tags கங்குலி, கிரிக்கெட் 3 Comments\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/04/03/swiggy-delivery-boy-abused-to-lonely-woman-in-bangaluru-013965.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2020-04-09T01:38:34Z", "digest": "sha1:VHSMJCHCLITTF5XVDGCTAO3OEYMXT7AW", "length": 29641, "nlines": 217, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஸ்விக்கி டெலிவரி பாய் கொடுத்த பாலியல் தொந்தரவு - 200 ரூபாய் கூப்பன் கொடுத்தால் போதுமா | Swiggy delivery boy abused to lonely woman in Bangaluru - Tamil Goodreturns", "raw_content": "\n» ஸ்விக்கி டெலிவரி பாய் கொடுத்த பாலியல் தொந்தரவு - 200 ரூபாய் கூப்பன் கொடுத்தால் போதுமா\nஸ்விக்கி டெலிவரி பாய் கொடுத்த பாலியல் தொந்தரவு - 200 ரூபாய் கூப்பன் கொடுத்தால் போதுமா\n7 hrs ago 3 மாத EMI விவகாரத்தில் புது ட்விஸ்ட்\n10 hrs ago பலத்த அடி வாங்கிய ரூபாய்.. 76.34 ரூபாயாக வீழ்ச்சி.. இன்னும் எவ்வளவு தான் வீழ்ச்சி காணும்..\n10 hrs ago கொரோனா ரனகளத்திலும் நடந்த தரமான சம்பவம் இது.. அம்னீல் நிறுவனம் அதிரடி நடவடிக்கை..\n11 hrs ago 75 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான தாக்கம்.. பெருத்த அடி வாங்கிய பிரான்ஸ்.. என்ன காரணம்..\nNews சீனா எவ்வளவு பணம் கொடுத்தது.. நீங்கள் தவறு செய்துவிட்டீர்கள்.. டிரம்ப் கேட்ட கேள்வி.. சிக்கலில் ஹு\nLifestyle இந்த ராசிக்காரங்களுக்கு கூரையை பிச்சிக்கிட்டு பணம் கொட்டப்போகுதாம்...\nMovies உடம்புல எழும்பே இல்லையா.. இப்படி வளையிறீங்க.. இஷா குப்தாவின் யோகாவை பார்த்து வாயை பிளந்த ஃபேன்ஸ்\nSports கொரோனா வைரஸ் நிவாரண நிதிக்காக இந்தியா - பாக் கிரிக்கெட் தொடர்\nAutomobiles 1,500 கோடியை தொடர்ந்து அடுத்த நல்ல காரியம்... இனி வாங்கினால் டாடா தயாரிப்புதான்... இந்தியர்கள் சபதம்\nTechnology Zomato அதிரடி அறிவிப்பு: அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் 80 நகரங்களில் தொடக்கம்\nEducation உள்ளூரிலேயே அரசாங்க வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெங்களூரு: வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் சாப்பாடு பார்சல் கொண்டு வந்த ஸ்விக்கி டெலிவரி பாய் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த புகாரை அடுத்து அந்தப்பெண்ணுக்கு 200 ரூபாய் இலவச கூப்பன் கொடுத்து சரிக்கட்டியது தெரியவந்துள்ளது.\nஸ்விக்கி டெலிவரி பாய் பாலியல் தொந்தரவு கொடுத்ததை அடுத்து தான் ஆர்டர் செய்த உணவைக் கூட சாப்பிடாமல் குப்பைக் கூடையில் போட்டுவிட்டதாக அந்த பெண் ஃபேஸ்புக் வலைதளத்தில் குமுறி உள்ளார்.\nஸ்விக்கி நிறுவனம் புகாரில் சிக்கி இருப்பது இது முதல் முறையல்ல. ஏற்கனவே வாடிக்கையாளர் ஆர்டர் செய்த உணவை வரும் வழியிலேயே டெலிவரி பாய் சாப்பிட்ட நிகழ்வு சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.\nவீட்டில் சமைத்து சாப்பிட சோம்பல் பட்டுக்கொண்டு, சற்று காற்றாட வெளியில் சென்று ஹோட்டலில் சாப்பிட்டு வந்தோம். சமீப காலமா அந்த பழக்கமும் சிறிது சிறிதாக மாறி மறைந்து வருக��றது என்று தான் சொல்லவேண்டும்.\nஒரு ஃபோன் போதும், உணவு வீடு தேடிவரும்\nவீட்டிலும் சமைக்கக்கூடாது, அதே சமயம் ஹோட்டல் உணவுதான் வேண்டும், ஆனால் ஹோட்டலுக்கும் போய் சாப்பிடக்கூடாது. அதற்கு என்ன செய்வது, இப்படி மாற்றி யோசித்ததன் விளைவுதான் நாம் இருக்கும் இடத்திற்கு நம்மை தேடிவரும் பார்சல் உணவுகள். நமக்கு தேவையான உணவுகளை ஒரு ஃபோன் மூலமோ அல்லது ஆன்லைனில் ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்தால் அடுத்த சில மணி நேரங்களில் டெலிவரி செய்த உணவு நம் வீட்டு காலிங் பெல்லை தட்டும்.\nநம்மில் பெரும்பாலானவர்களுக்கு டெலிவரி செய்த உணவு நம் வீட்டு காலிங் பெல்லைத் தட்டும்போது கூடவே ஆபத்தும் சேர்த்து தட்டும் என்பது தெரியாது போல. இன்றைக்கு உணவு பார்சல்களை டெலிவரி செய்வதற்கு நாடு முழுவதும் பல உணவு சேவை நிறுவனங்கள் உள்ளன. இதில் முன்னணியில் உள்ளது ஸ்விக்கி (SWIGGY) டெலிவரி நிறுவனமாகும்.\nவாடிக்கையாளர்களுக்கு தேவையான உணவுகளை டெலிவரி செய்துவரும் முன்னணி ஆன்லைன் நிறுவமான ஸ்விக்கி, அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கிவருவது தொடர் கதையாகி வருகிறது. இதுவரை அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் மீது உணவு டெலிவரி செய்வதில் தான் புகார் கூறப்பட்டு வந்தது. தற்போது அதையும் தாண்டி ஸ்வக்கி ஊழியர்கள் சிக்கியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.\nபெங்களூருவில் தனியாக இருந்த பெண் ஒருவரிடம் ஸ்விக்கி டெலிவரி பாய் ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். கடந்த மார்ச் 28ஆம் தேதியன்று பெங்களூரூவைச் சேர்ந்த பெண் ஒருவர், தன்னுடைய மொபைல் ஃபோனில் ஆன்லைனில் ஸ்விக்கி ஆப் மூலம் உணவு ஆர்டர் செய்துள்ளார். ஆர்டர் செய்து காத்திருந்த சிறிது நேரத்தில் உணவை டெலிவரி செய்ய டெலிவரி பாய் வந்துள்ளார்.உணவு டெலிவரி செய்ய வந்த டெலிவரி பாய் தனியாக இருந்த அந்தப் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.\nநான் மீண்டும் என்ன என்ன என்று திரும்ப கேட்டபோது, என்னிடம் அவன் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டான். நான் உடனே சுதாரித்துக்கொண்டு என் உணவை அவனிடமிருந்து பிடுங்கிக்கொண்டு கதவை சாத்தி தாளிட்டுவிட்டேன். அந்த அதிர்ச்சியில் அவன் கொண்டு வந்த உணவை சாப்பிட எனக்கு வெறுப்பாக இருந்தது. அதைத் தூக்கி குப்பையில் வீசிவிட்டேன்\" எனக் கூறியுள்ளார்.\nஇந்தா பிடி 200 ரூபாய் கூப்பன்\nதனக்கு நேர்ந்த சம்பவத்தைப் பற்றி உடனடியாக ஃபேஸ்புக் வலைதளத்திலும் பதிவிட்டுள்ளார். கூடவே, தனக்கு நேர்ந்த துயரத்தை சிறிது நேரத்தில் ஸ்விக்கி நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை (Customer Care Centre) மையத்தை தொடர்பு கொண்டு நடந்த சம்பவத்தை விளக்கி புகார் தெரிவித்துள்ளார் அந்தப் பெண். முதலில், இந்தச் செயலுக்கு சாரி எனக் கூறி வருத்தம் தெரிவித்த ஸ்விக்கி நிறுவன கஸ்டமர் கேர் தரப்பு, சிறிது நேரத்தில் நடந்த சம்பவத்துக்கு இழப்பீடாக 200 ரூபாய் கூப்பன் ஒன்றை அனுப்பியுள்ளது.\nஸ்விக்கி நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தின் இந்த செயலால், அந்தப் பெண் மீண்டும் அதிர்ச்சிக்குள்ளானார். அந்த டெலிவரி பாய்க்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும் என தனக்கு நேர்ந்த சம்பவத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்த ஸ்விக்கி நிறுவனம், அந்தப் பெண்ணிடம் மன்னிப்பு கேட்டுள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளது.\nபாலியல் புகார் தொடர்பாக விளக்கமளித்த ஸ்விக்கி செய்தித் தொடர்பாளர், வாடிக்கையாளர்களின் பாதுகாப்புதான் எங்களுக்கு முக்கியம். இதில் நாங்கள் எந்த சமரசத்தையும் செய்து கொள்ளப்போவதில்லை. நாங்கள் தொடர்ந்து அந்த பெண்ணிடம் பேசியுள்ளோம். தேவைப்பட்டால் இது பற்றிய விசாரணைக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பும் அளிப்போம் என்று தெரிவித்துள்ளார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nசரியான நேரத்தில் சரியான திட்டம்.. சோமேட்டோவிற்கு அடித்தது ஜாக்பாட்..\nலாக்டவுன் நீடித்தால் 50% உணவகங்கள் மூடலாம்.. அப்போ உணவு டெலிவரி.. அதிர்ந்துபோன ஸ்விக்கி, சோமோட்டோ\nஸ்விக்கி, சோமேட்டோவுக்கு செக் வைக்கும் அமேசான்.. உணவு டெலிவரியிலும் அசத்த திட்டம்\n35,000 வகையான பிரியாணி.. ஜெயில் பிரியாணி, 19 ரூபாய் வெஜ் பிரியாணி.. அதிர்ச்சி கொடுத்த ஸ்விக்கி..\nசோமேட்டோவின் ஆதிரடி திட்டம்.. இனி ராஜா வாழ்க்கை தான்..\nஸ்விக்கியின் பரிதாப நிலை.. ஆறு மடங்கு நஷ்டம்.. கதறும் நிர்வாகம்..\nகிளவுட் கிச்சன்கள்.. புதிய நகரங்கள்.. உங்களை நோக்கி ஓடி வரும் ஸ்விக்கி.. பெரிய பெரிய பிளான்\nநீங்க ஸ்விக்கி, ஜோமோட்டோ வாடிக்கையாளரா.. அப்போ ஒரு குட் நியூஸ்.. இனிதான் அதிரடி\nஸ்விக்கி அதிரடி.. 3 லட்சம் பேரை வேலைக்கு அமர்த்த திட்டம்..\nகாய்கறி வியாபார சரிவுக்கு ஸ்விக்கி சொமேட்டோ தான் காரணம்..\n பெண்ணை ஏமாற்றி ரூ. 95,000 பறிப்பு..\nபிக் அப் - டிராப்.. ஸ்வக்கி நிறுவனத்தின் புதிய சேவை, மக்கள் மகிழ்ச்சி..\nவருமானமின்றி தவிக்கும் கிராமவாசிகள்.. ரேஷன் கார்டு இல்லை.. உணவு பொருள் இல்லை.. பசியால் மக்கள்..\nசரியான நேரத்தில் சரியான திட்டம்.. சோமேட்டோவிற்கு அடித்தது ஜாக்பாட்..\n உங்களுக்கு இப்படி ஒரு வருமான வரி சலுகை உண்டு தெரியுமா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/01/03004814/The-villagers-intensify-the-process-of-producing-a.vpf", "date_download": "2020-04-09T02:19:49Z", "digest": "sha1:EP3YOHZNUT2YEUFBQCCJIGWH6EKLJH3J", "length": 15745, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "The villagers intensify the process of producing a bouquet of ornamental cattle at the cow pongal || மாட்டு பொங்கலில் கால்நடைகளை அலங்கரிக்கும் நெட்டி மாலை தயாரிக்கும் பணியில் கிராம மக்கள் தீவிரம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமாட்டு பொங்கலில் கால்நடைகளை அலங்கரிக்கும் நெட்டி மாலை தயாரிக்கும் பணியில் கிராம மக்கள் தீவிரம் + \"||\" + The villagers intensify the process of producing a bouquet of ornamental cattle at the cow pongal\nமாட்டு பொங்கலில் கால்நடைகளை அலங்கரிக்கும் நெட்டி மாலை தயாரிக்கும் பணியில் கிராம மக்கள் தீவிரம்\nமாட்டு பொங்கலில் கால்நடைகளை அலங்கரிக்கும் வண்ண, வண்ண நெட்டி மாலை தயாரிக்கும் பணியில் கிராம மக்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.\nதமிழர்களின் தை திருநாளான பொங்கல் பண்டிகை என்றுமே தனி சிறப்புக்குரியது. பொங்கல் பண்டிகையில் உழவுக்கு உறுதுணையான கால்நடைகள் முக்கிய இடத்தை பிடிக்கிறது. உழவன் வீட்டில் மாட்டு பொங்கலை உற்சாகமாக கொண்டாடுவது வழக்கம். மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி நெட்டி உள்பட மலர் மாலைகளால் அலங்கரித்து ஊர்வலமாக கொண்டு செல்வது வழக்கம்.\nஆனால் கால போக்கில் உழவுக்கு மாடுகளை பயன்படுத்திய காலம் மாறி அனைத்து பணிகளும் எந்திரமயமானது. இதனால் பல வீடுகளில் மாட்டு கொட்டகைகள�� மறைந்து போய் டிராக்டர் கூடாரமாக மாறி போனது. இன்னும் பல இடங்களில் கால்நடைகளை கொண்டு உழவு பணிகள் முதல் அனைத்து பணிகளும் நடைபெற்று வருகிறது. இதில் பசு மாடுகள் நமது வீட்டின் லட்சுமியாக கருதி வணங்கி வழிபட்டு வளர்க்கப்படுகிறது.\nஇந்தநிலையில் மாட்டு பொங்கலின் முக்கிய இடத்தை நெட்டி மாலைகள் இடம் பிடித்து வந்தன. வண்ண, வண்ண நெட்டி மாலைகளை தயாரிப்பதற்கு திருவாரூர் அருகே உள்ள நாரணமங்கலம் கிராமத்தில் 150 வீடுகள் உள்ளன. இதில் பெரும்பாலானவர்கள் பரம்பரையாக நெட்டி மாலை தயாரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நெட்டி மாலைகளை வாங்குவதற்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூரில் இருந்து வியாபாரிகள் வருகின்றனர்.\nஇதுகுறித்து நெட்டி மாலை தயாரிக்கும் தொழிலாளர்கள் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-\nநெட்டி மாலை தயாரிப்பதை பரம்பரை தொழிலாக செய்து வருகிறோம். இதற்கான பணிகளை ஐப்பசி மாதம் தொடங்கி விடுவோம். நெட்டி என்ற தாவரத்தின் தண்டுகளை அறுத்து வந்து அதனை பக்குவமாக காய வைப்போம். பின்னர் சிறு துண்டுகளாக நறுக்கி பல வண்ண சாயத்தில் நனைத்து கலர், கலரான நெட்டிகளை உருவாக்கி வருகிறோம்.\nஇதற்கான பணிகளை 3 மாதத்தில் முடித்து விடுவோம். இந்த மாலைகளை தமிழகம் முழுவதும் விற்பனைக்கு வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். இதில் காசுமாலை, ரெட்டமாலை, ஒத்தமாலை என பல வகைகள் உண்டு. இதனால் நெட்டி மாலைகளை அதிக அளவில் உற்பத்தி செய்து விற்பனை செய்யும் வாய்ப்பினை அரசு ஏற்படுத்தி தர வேண்டும். நெட்டி மாலை உற்பத்திக்கு உரிய இடவசதி இல்லாமல் கூரை வீட்டில் சிரமப்படுகிறோம். எனவே எங்கள் பகுதியில் ஒரு சமுதாய கூடம் கட்டி தர வேண்டும். நெட்டி மாலை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு உதவிகள் செய்திட வேண்டும்.\n1. ரெயில்வே தொழிற்சாலைகளில் ஐ.சி.எப்.பில் முக கவசம் தயாரிக்கும் பணி தீவிரம்\nசென்னை ரெயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐ.சி.எப்.) முக கவசம் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருவதாக தெற்கு ரெயில்வே அதிகாரி தெரிவித்துள்ளார்.\n2. மக்கள் ஊரடங்கையொட்டி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் இன்று அடைப்பு\nமக்கள் ஊரடங்கையொட்டி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் இன்று அடைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\n3. மக்கள் ஊரடங்கையொட்டி ��மிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் இன்று அடைப்பு\nமக்கள் ஊரடங்கையொட்டி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் இன்று அடைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\n4. இன்று கடைகள் அடைப்பு எதிரொலி: காய்கறி, மளிகை பொருட்கள் வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்\nகொரோனா தடுப்பு நடவடிக்கையாக இன்று கடைகள் அடைக்கப்படுவதால் காய்கறிகள், மளிகை பொருட்களை வாங்க திண்டுக்கல்லில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது.\n5. 4 வழிச்சாலை அமைக்கும் பணி: புழுதி பறப்பதை கண்டித்து கிராம மக்கள் மறியல்\nதிண்டுக்கல் அருகே 4 வழிச்சாலை அமைக்கும் பணியின்போது புழுதி பறப்பதை கண்டித்து கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.\n1. ஏப்ரல் 14 அன்று பள்ளிகள், கல்லூரிகளை மீண்டும் திறப்பது தொடர்பான முடிவு: மனிதவள மேம்பாட்டு மந்திரி\n2. உலகம் முழுவதும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 12.14 லட்சம் ஆக உயர்வு\n3. கொரோனா பாதிப்பு; முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\n4. இன்று வரை 80 ஆயிரம் பேருக்கு கொரோனா சோதனை; மராட்டியம் - தென்மாநில புள்ளி விவரங்கள்\n5. டெல்லி மாநாட்டில் பங்கேற்றதை மறைத்து மலேசியா செல்ல முயன்ற 8 பேர் விமான நிலையத்தில் சிக்கினர்\n1. ஆத்தூர் அருகே ஊரடங்கில் பயங்கரம்: பிளஸ்-2 மாணவி அடித்துக்கொலை - தந்தை கைது\n2. வேலூர் அருகே, பெயிண்டரை அடித்துக்கொன்ற ரவுடி கும்பல் - ஊரடங்கு நேரத்தில் பயங்கரம்\n ரெயில், பஸ்களில் டிக்கெட் முன்பதிவு குவிகிறது\n4. டெல்லி மாநாட்டுக்கு அனுமதி அளித்தது யார்\n5. சிறுநீரக கோளாறால் பாதிப்பு: பிரபல கன்னட நடிகா் ‘புல்லட்’ பிரகாஷ் மரணம் - டி.கே.சிவக்குமார் இரங்கல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/index.php", "date_download": "2020-04-09T00:16:53Z", "digest": "sha1:66NGG5MITHX6YM6CTMBA2AW3MVU3HYE3", "length": 6844, "nlines": 29, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "நாட்டின் குறியீடு / தொலைபேசி எண்களை", "raw_content": "\nநாட்டின் குறியீடு / தொலைபேசி எண்\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப��பொறி\n10 மிக அதிகளவில் தேடியறிப்பட்ட நாடுகள்\nநாட்டின் குறியீடு / தொலைபேசி எண்களை\nசர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்கான நாட்டின் குறியீடுகள் யாவும் நாட்டிற்குள் அழைக்கும்போது ஒரு நகருக்கான உள்ளூர் பகுதி குறியீடுகளைப் போன்றதே. அதேசமயம், உள்ளூர் பகுதி குறியீடுகளை அயல்நாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகளுக்கு தவிர்த்துவிடலாம். சர்வதேச அழைப்புகளுக்கு, பொதுவாய் 00 என்பதுடன் தொடங்குகிற நாட்டின் குறியீட்டை டயல் செய்வதன் மூலம் துவங்கி, பின்னர் தேசிய பகுதி குறியீடு, ஆனாலும், பொதுவாக பூஜ்ஜியத்துடன் துவங்குகிற எண் இல்லாமல், இறுதியாக வழக்கம்போல, நீங்கள் தொடர்புகொள்ள விரும்புகிற நபரின் எண். எனவே, இந்தியா 08765.123456 -க்குள் அழைப்பை மேற்கொள்ள உபயோகிக்கப்படுகிற எண்ணானது, ஆஸ்திரியா, சுவிசர்லாந்து, அல்லது வேறு நாட்டிலிருந்து வருகிற அழைப்புகளுக்கு 0091.8765.123456 என்பதாக மாறும். எங்களுக்குத் தெரிந்த இவ்விதிக்கான விதிவிலக்குகள் எதையும் இந்த இணையதளத்தில் காணலாம். முடிந்தால், தொலைபேசி எண்ணுக்குச் சொந்தமான ஊர்/நகரம் அல்லது மண்டலத்தின் எண்ணையும் வழங்க வேண்டும். உதாரணத்திற்கு, தொலைபேசி எண் +49301234 க்குச் சொந்தமான நாடு பெர்லின் (ஜெர்மனி)\nநாட்டின் பெயரை உபயோகித்து நாட்டின் குறியீடு அல்லது மேல்-நிலை களம் தேடியறிவது\nநாட்டின் குறியீடு அல்லது மேல்-நிலை களம் உபயோகித்து ஒரு நாட்டின் பெயரை தேடியறிவது\nஅகரவரிசைப் பட்டியலை உபயோகித்து சர்வதேச டயலிங் குறியீட்டை தேடியறிவது\nசர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்கான தொலைபேசி எண் கணிப்பொறி\nஏர்ட் தீவு - ஸ்வால்பார்ட் - ஜெர்மனி - புரூணை - கினி-பிசாவு - உருகுவை - பூட்டான் - ருமேனியா - கயானா - லிபியா - ஈரான் - பகுரைன் - காபோன் - வடகொரியா - சாம்பியா - அந்தோரா - எக்குவடோரியல் கினி - மலாவி - அசர்பைஜான் - மல்தோவா - அல்பேனியா - பரோயே தீவுகள் - பொலிவியா - சுவிட்சர்லாந்து - ருவாண்டா - துனீசியா - தாய்வான் - லக்சம்பர்க் - உகாண்டா - அல்சீரியா - இந்தோனேசியா - எல் சால்வடோர் - நெதர்லாந்து - கிரேக்க - சோமாலியா - சிலோவாக்கியா - சிபூட்டி - அங்கேரி - ஜிப்ரல்டார் - உசுபெக்கிசுத்தான் - அமெரிக்க சமோவா - அன்டிகுவா பர்புடா - எசுத்தோனியா - துருக்மெனிஸ்தான் - மூரித்தானியா - எக்குவடோர் - அங்கியுலா - கேப் வர்டி - செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான் - ஆசுதிரியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2009/06/15/profit-kills/", "date_download": "2020-04-09T00:03:01Z", "digest": "sha1:K36UZVROFXG7OQXGA3IIZTKRIGZJFM4W", "length": 48977, "nlines": 244, "source_domain": "www.vinavu.com", "title": "கூலித் தொழிலாளர்களைக் கொன்றது சுடுநெருப்பா? இலாப வெறியா? | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nஇளம் வழக்கறிஞர்களுக்கு உதவித் தொகை \nகொரோனா ஊரடங்கு : இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்க தமிழக அரசுக்கு கோரிக்கை…\nசெயல்பாட்டாளர்கள் ஆனந்த் தெல்தும்டே – கௌதம் நவ்லகா மீதான அடக்குமுறையைக் கைவிடு \nகொரோனா தொற்று தமிழகத்தின் உண்மை நிலை என்ன \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகொரோனா : கியூபாவை எதிர்நோக்கும் பிரேசில் \nகொரோனா பெருந்தொற்று ஒரு நுழைவாயில் | அருந்ததி ராய்\nகுஜராத்தில் வக்கிரம் : உடைகளை கலைத்து 68 மாணவிகளுக்கு கட்டாய மாதவிலக்கு சோதனை \nதேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) சட்ட அங்கீகாரம் இல்லாத அதிகார முறைகேடா \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகுளோரோகுயின் மாத்திரைகள் : அமெரிக்காவின் மிரட்டலும், 56 இஞ்ச்சும் \nநாம் ஏன் தனிமையில் இருக்க வேண்டும் \nமீண்டும் இயங்குகிறது வினவு தளம் \nகலை – கலாச்சாரத்தில் ஒதுக்கீடு தேவை : டி.எம். கிருஷ்ணா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nதோழர் பகத் சிங் : மதக் கலவரங்களுக்குத் தீர்வு வர்க்கப் போராட்டங்களே \nசோழர் ஆட்சியில் மக்கள் நிகழ்த்திய அறப் போர்கள் \nஏணிப்படிகள் – தகழி சிவசங்கரன் பிள்ளை – புதிய தொடர்\nநூல் அறிமுகம் : ஆர்.எஸ்.எஸ்.சும் பா.ஜ.க.வும் | ஏ.ஜி.நூரனி\nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nTNPSC ஊழல் – பின்னணி என்ன | பேரா ப.சிவக்குமார் | காணொளி\nசெபாஸ்டியன் அன் சன்ஸ் : டி.எம்.கிருஷ்ணா | திருமாவளவன் காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகொரோனா : போர்க்கால நடவடிக்கை எடு | மக்கள் அதிகாரம்\n – தோழர் மருதையன், தோழர் நாதன் அறிவிப்பு\n மக்கள் அதிகாரம் அழைக்கிறது, அனைவரும் வாரீர் \nஅடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் அஞ்சாதே போராடு \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nநிதி ஆயோக் பரிந்துரை : மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனைகள் தனியார்மயம் \nகம்யூனிஸ்ட்டுகளின் கடமைகள் பற்றி | லெனின்\nமூலதனம் பற்றி ஆடம் ஸ்மித் | பொருளாதாரம் கற்போம் – 58\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nநடமாடும் சுமைதாங்கிகள் : இரயில்வே போர்ட்டர்களின் வாழ்க்கை – படக்கட்டுரை\nநானும் ஒருத்தர லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டேன் | கடற்கரைவாசிகள் – படக்கட்டுரை\nஅன்று தடி – இன்று துப்பாக்கி : உள்நாட்டு மக்கள் மீதான போர் \nமுகப்பு மறுகாலனியாக்கம் தொழிலாளர்கள் கூலித் தொழிலாளர்களைக் கொன்றது சுடுநெருப்பா\nகூலித் தொழிலாளர்களைக் கொன்றது சுடுநெருப்பா\nநாமக்கல் நகருக்கு அருகே இயங்கி வரும் வைகை எம்.பி.ஆர். அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் (பி) லிமிடெட் என்ற ஆலையில் கடந்த 06.05.2009 அன்று இரவு நடந்த தீ விபத்து 17 தொழிலாளர்களின் உயிரைக் காவுவாங்கிவிட்டது. இந்த ஆலை தவிட்டில் இருந்து எண்ணெய் எடுக்கும் ஆலையாகும். தவிட்டு மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிக் கொண்ட தொழிலாளர்களுள் 9 பேர் தப்பி வர வழியில்லாமல் தீக்குள்ளேயே சிக்கி எரிந்து கரிக்கட்டையாகிப் போனார்கள். தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தொழிலாளர்களுள் 8 பேர் சிகிச்சைப் பலன் அளிக்காமல் ஒருவர�� பின் ஒருவராக அடுத்தடுத்து இறந்து போனார்கள். அநியாயமாக இறந்து போன இத்தொழிலாளர்களுள் சண்முகம் என்பவர் மட்டும்தான் நாமக்கல்லுக்கு அருகிலுள்ள வளையப்பட்டியைச் சேர்ந்தவர். மீதமுள்ள அனைவரும் பீகார் மாநிலத்தில் இருந்து பிழைப்பு தேடித் தமிழகத்திற்கு வந்த அயல் மாநிலத் தொழிலாளர்கள்.\nஇவ்வாலையில் கண்காணிப்பாளராக வேலை பார்த்து வந்த சண்முகத்திற்கு ஒன்பது வயதில் மகள் இருப்பதோடு, அவரது மனைவி வளர்மதி தற்பொழுது கருவுற்றிருக்கிறார். இறந்து போன பீகார் தொழிலாளர்கள் அனைவரும் அவ்வாலையில் தவிட்டு மூட்டைகளை ஏற்றி இறக்கும் சுமைக்கூலித் தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர். அத்தொழிலாளர்களுள் ஒருவரின் வயது 17தான் இருக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது; மற்ற அனைவரும் 20 முதல் 25 வயதிற்குட்பட்ட இளம் தொழிலாளர்கள்.\nதீ விபத்திற்கு என்ன காரணம் தீ பிடித்த பின் கிடங்கிற்குள் இருந்த தொழிலாளர்களால் ஏன் தப்பித்து வெளியே வர முடியவில்லை தீ பிடித்த பின் கிடங்கிற்குள் இருந்த தொழிலாளர்களால் ஏன் தப்பித்து வெளியே வர முடியவில்லை இக்கேள்விகளுக்கு, “கொதிகலனைக் குளிர்விக்கும் சாதனம் பழுதடைந்து சில மாதங்கள் ஆகிவிட்டது; ஆலையில் தீயணைப்புச் சாதனங்கள் போதுமளவிற்கு இல்லை; ஆபத்துக்கான அவசர வழியில் தவிட்டு மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு, அவ்வழி தடுக்கப்பட்டிருந்தது; தவிட்டு மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் இரண்டு கிடங்குகளிலும் போதிய காற்றோட்ட வசதிக்கான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை” என போலீசும், தீயணைப்புத் துறை அதிகாரிகளும் காரணங்களைக் ‘கண்டுபிடித்து’ அடுக்கி வருகின்றனர்.\nஎளிதில் தீப்பற்றக்கூடிய தவிடைப் பயன்படுத்தும் இவ்வாலையில் தீ விபத்து ஏற்படாமல் தடுப்பதற்கு, திடீரென விபத்து நடந்துவிட்டால் சேதம் அதிகமின்றித் தப்பித்துக் கொள்வதற்கு என்னென்ன பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்க வேண்டுமோ, அவை எதுவுமேயின்றி இவ்வாலை இயங்கி வந்திருப்பதைத்தான் அதிகாரிகள் ஒப்புதல் வாக்குமூலமாகத் தந்திருக்கிறார்கள். ஆலை முதலாளிகளின் இலாபவெறியும், அம்முதலாளியிடம் கையூட்டு வாங்கி வந்த அதிகாரிகளின் அலட்சியமும்தான் 17 தொழிலாளர்களின் உயிர் பறிபோனதற்குக் காரணம். எனவே, இதனை அப்பட்டமான கொலைக்குற்றமா��க் கருத இடமிருக்கிறது.\nஆனால், போலீசோ இந்தச் சாவுகளைக் கொலைக் குற்றமாகப் பதிவு செய்யவில்லை. கவனக் குறைவால் நேர்ந்துவிட்ட விபத்தாகவும், அதனால் நேர்ந்துவிட்ட மனிதச் சாவாகவும் வழக்குப் பதிவு செய்திருக்கிறது, போலீசு. எவ்விதப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் இன்றி இவ்வாலை இயங்கி வந்ததை வேடிக்கை பார்த்து வந்த அதிகாரிகளுள் ஒருவரின் பெயர்கூட போலீசின் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. அவ்வறிக்கையில் ஆலையின் முதலாளி மணியின் பெயர் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. அவரையும் இதுநாள் வரை கைது செய்ய முடியாமல் போலீசு தேடிக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அம்முதலாளியோ, ‘தலைமறைவாக’ இருந்து கொண்டு போலீசார் தன்னைக் கைது செய்யக்கூடாது எனக் கோரி, முன் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு போட்டிருக்கிறார்.\nஇவ்வாலையில் தவிட்டு மூட்டைகளை ஏற்றி இறக்கும் வேலையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களும், நாமக்கல்லுக்கு அருகிலுள்ள எம்.மேட்டுப்பட்டியிலுள்ள அகதி முகாமைச் சேர்ந்த ஈழத் தமிழர்களும் மட்டுமே ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவ்வேலையைச் செய்யும் தொழிலாளர்களின் பெயர், முகவரி; அவர்கள் வேலை செய்யும் ‘ஷிப்டு’ விபரம்; அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் உள்ளிட்ட எந்தப் பதிவும் இல்லாமல் இத்தொழிலாளர்களைக் கசக்கிப் பிழிந்து வந்திருக்கிறது, நிர்வாகம். இதனால், தீயில் எரிந்து கருகிப் போன தொழிலாளர்களை அடையாளம் காணவும், இறந்து போன மற்றும் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த தொழிலாளர்களின் உறவினர்களுக்குத் தகவல் கொடுக்கவும் முடியாமல் அரசாங்கம் திணறிப் போய்விட்டது.\nஊரு விட்டு ஊரு வந்து இறந்து போன பீகார் தொழிலாளர்களுக்காகத் தமிழகத்தில் யாரும் குரல் கொடுக்க மாட்டார்கள் என்ற மிதப்பில் ஆலை நிர்வாகம் பீகாரிலிருந்து வந்த அத்தொழிலாளர்களின் உறவினர்களிடம் வெறும் இருபதாயிரம் ரூபாயை நட்ட ஈடாகக் கொடுத்துக் கைகழுவியது. அதிகாரிகளோ இதுவே அதிகம் என்பது போல நடந்து கொண்டனர். குறிப்பாக, மோகனூர் போலீசு நிலைய ஆய்வாளர் சி.பெரியசாமி, “20 ஆயிரம் ரூபாய் போதாதா கொடுப்பதை வாங்கிச் செல்லுங்கள்” என இறந்து போன சண்முகத்தின் மனைவி வளர்மதியிடமும், பீகார் தொழிலாளர்களின் உறவினர்கள���டமும் அதிகாரத் திமிரோடு உபதேசித்துள்ளார். வாய்க்கரிசி போடுவதற்கு ஏற்பாடு செய்ததையே பெரிய மனிதாபிமான உதவியாகக் காட்டிக் கொண்ட தமிழக அர”, அதற்கு மேற்பட்டு எந்தவொரு நிவாரண உதவியும் செய்ய மறுத்து விட்டது.\nஇந்த ‘விபத்து’ நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஒரு வாரம் முன்னதாகத்தான் நடந்தது. தீயில் சிக்கிக் கொண்டு மாண்டு போனவர்கள் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்களாக இருந்திருந்தால், ஓட்டுக்கட்சிகளிடையே ஒப்பாரி வைப்பதில் பெரும் போட்டியே நடந்திருக்கும். பீகார் தொழிலாளர்களின் பிணங்களோ ஓட்டு பொறுக்குவதற்குப் பயன்படாத பிணங்களாகப் போய்விட்டதால், போலி கம்யூனிஸ்டுகள்கூட இப்பிரச்சினையைச் சீந்தாமல் விட்டுவிட்டனர்.\nபல ஆண்டுகளுக்கு முன் தலைநகர் தில்லியில் உபஹார் என்ற திரையரங்கில் தீ விபத்து ஏற்பட்டு, அத்திரையரங்கில் படம் பார்த்துக் கொண்டிருந்த பலரும் தீயில் சிக்கி மாண்டு போயினர். முதலாளித்துவ பத்திரிகைகள் அனைத்தும் இவ்விபத்தை மாபெரும் ‘தேசிய’ சோகமாகச் சித்தரித்து எழுதியதோடு, அத்திரையரங்க உரிமையாளர்கள் தண்டிக்கப்படும் வரை அவ்விபத்து குறித்து தொடர்ந்து எழுதி வந்தன. ஆனால், நாமக்கல்லில் 17 தொழிலாளர்கள் தீயில் கருகி இறந்து போனதோ வெறும் மாவட்டச் செய்தியாகச் சுருக்கப்பட்டு விட்டது.\nஓட்டுக்கட்சிகளும், முதலாளித்துவப் பத்திரிகைகளும் அலட்சியப்படுத்தி ஒதுக்கித்தள்ளிய இச்சாவுகளை, அதற்குப் பின்னே மறைந்துள்ள முதலாளித்துவ இலாபவெறியை நாமக்கல்லில் செயல்பட்டு வரும் மனித உரிமைப் பாதுகாப்பு மையம்தான் மக்கள் மத்தியில் எடுத்துச் சென்று அம்பலப்படுத்தியது. இத்தீ விபத்தில் இறந்து போன தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 இலட்சம் நிவாரணமாக வழங்கக் கோரியும், அந்த ஆலையின் முதலாளியை மட்டுமின்றி, பாதுகாப்பற்ற முறையில் ஆலை இயங்கி வந்ததைக் கண்டும் காணாமல் இருந்த அதிகாரிகளையும் கைது செய்யக் கோரியும் நாமக்கல்லில் 18.5.2009 அன்று மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் சார்பாக ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது. இந்தப் பிரச்சினையைக் கமுக்கமாக அமுக்கிவிட வேண்டும் என்பதில் குறியாக இருந்த மோகனூர் போலீசு ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி தராமல் இழுத்தடித்ததை இங்கு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.\nஇந்த ஆர்���்பாட்டத்தில் விவசாயிகள் விடுதலை முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் மட்டுமின்றி, இறந்து போன தொழிலாளர்களின் உறவினர்களும் கலந்து கொண்டனர். குறிப்பாக, இறந்து போன தொழிலாளி சண்முகத்தின் மனைவி வளர்மதி, தனது கணவரை ஆலை நிர்வாகம் இரவு பகல் பாராமல் கசக்கிப் பிழிந்து வேலை வாங்கி கொன்று போட்டதைக் கண்ணீர் மல்க எடுத்துரைத்தார். மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சி.ரா”, சேலம் மாவட்டச் செயலர் வழக்குரைஞர் மாயன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டதில் வலியுறுத்திய கோரிக்கைகளை நிறைவேற்றித் தர தமிழக அரசிற்கு உத்திரவிடக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கும் தொடுத்துள்ளது, மனித உரிமைப் பாதுகாப்பு மையம்.\nஇது உலகமயக் காலக்கட்டம். கண்டம் விட்டுக் கண்டம் தாண்டி இந்தியாவிற்குள் நுழையும் வெளிநாட்டு மூலதனத்தைப் பாதுகாப்பதற்குப் புதிது புதிதாகச் சட்டங்கள் போடப்படுகின்றன. ஆனால், வேலை தேடி ஊரு விட்டு ஊரு செல்லும் தொழிலாளிக்கோ குறைந்தபட்ச பாதுகாப்புகூடக் கிடைப்பதில்லை. இந்த உலகமயத்திற்குச் சேவை செய்வதற்காகவே, தொழிலாளர்கள் வேலை உத்திரவாதம் பற்றிக் கேட்கக்கூடாது எனத் தொழிலாளர் நலச் சட்டங்கள் திருத்தப்படுகின்றன. இனி, தொழிலாளர்கள் பணியிடங்களில் உயிர் உத்திரவாதம் பற்றியும் கேட்கக் கூடாது என்றுகூடச் சட்டங்கள் திருத்தப்படலாம். எனவே, தொழிலாளி வர்க்கம் ஒன்றிணைந்து இந்த அபாயத்திற்கு எதிராகப் போராடாவிட்டால், தொழிலாளர்கள் கொத்தடிமைகளைப் போல நடத்தப்படுவதை ஒழித்துக்கட்ட முடியாது.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nவேலை தேடி ஊரு விட்டு ஊரு செல்லும் தொழிலாளிக்கோ குறைந்தபட்ச பாதுகாப்புகூடக் கிடைப்பதில்லை. உயிர் உத்திரவாதம் பற்றியும் கேட்கக் கூடாது என்றுகூடச் சட்டங்கள் திருத்தப்படலாம். https://www.vinavu.com/2009/06/15/profit-kills/trackback/…\nசமீப காலமாக வட மாநிலங்களிலிருந்து குறிப்பாக பீகார், ஒரிஸ்ஸா, உத்திரபிரதேசம் இன்னும் பல மாநிலங்களிலிருந்து இங்கு வந்து வேலை செய்பவர்கள் ஏராளம். உணவகங்களில், பல சிறு தொழிற்சாலைகளில் என எங்கும் பரவிக்கிடக்கிறார்கள். இது தொடர்பாக கடந்த வாரம் தினமலரில் ஒரு செய்தி வந்தது.\nஇங்கு சில ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்கு வந்தவர்கள் எல்லாம், இப்பொழுது ஊரிலிருந்து ஆள் கூட்டிவரும் ஏஜென்ட்டுகளாக மாறிவிட்டார்கள். சிலர் ஊரிலிருந்து அழைத்து வந்து… அவர்களுக்கு ரூ. 150 என கூலி வாங்கி கொண்டு, ரூ. 100 அல்லது ரூ. 80 என கூலிக்கொடுக்கிறார்கள். இன்னும் சிலர் அழைத்து வந்து நிறுவனத்திடம் விட்டு, தினசரி கமிசனாக ரூ. 10 அல்லது ரூ. 20 என வாங்கி கொள்கிறார்கள்.\nமுதலாளிகளூம் இவர்களை நியமிக்க ஆர்வமாய் இருக்கிறார்கள். காரணம் – குறைந்த கூலி, மற்றும் அவர்கள் குறைந்தபட்சம் 12 மணி நேரத்துக்கு குறையாமல் பார்க்கிறார்கள். மூன்று சிப்டுக்கு ஆள் வைக்காமல், இரண்டு சிப்டுக்கு ஆள் வைத்தால் போதுமானதாக இருக்கிறது. ஞாயிறு விடுமுறை நாளிலும் அவர்களிடம் வேலை செய்ய வைக்கிறார்கள். தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு தரக்கூடிய இ.எஸ்.ஐ, பி.எப் – எல்லாம் இவர்களுக்கு கொடுப்பதில்லை. அவர்களும் கேட்கிற அளவுக்கு விழிப்புணர்வும் இல்லை. இவர்கள் எல்லோரும் குறைந்தபட்ச கல்வி என ஐந்தாம் வகுப்பு வரை படித்திருக்கிறார்கள். 16 முதல் 20 வயதிலேயே திருமணம் முடித்து விடுகிறார்கள்.\nகட்டுரையில் உள்ளபடி இவர்களை வேலைக்கு சேர்க்கும் பொழுது, சரியான முகவரி கூட வாங்காமல் சேர்க்கிறார்கள்.\nஇந்த தொழிலாளர்களைப் பற்றிய அவல கதைகளை இப்பொழுது சேகரிக்க தொடங்கியிருக்கிறேன். தொடர்ந்து என் பதிவில் எழுதலாம் என இருக்கிறேன்.\nமுந்திய பின்னூட்டத்தில் சொன்னபடி, பதிவிட்டிருக்கிறேன்.\nவட மாநில தொழிலாளர்களும், வாழ்க்கை நிலைமைகளும்\nசமீப காலங்களில் சென்னையில் பார்க்கும் பல தொழிற்சாலைகளில் பிற மாநில தொழிலாளர்களின் முகங்கள் அதிகமாக தென்படுகின்றன. பல உணவகங்களில் அவர்கள் உணவு பரிமாறுகிறார்கள். சுத்தம் செய்கிறார்கள். சொந்த மாநிலம் எது என அவர்களிடமே கேட்டால்… பீகார், ஒரிஸ்ஸா, உத்திரபிரதேசம், நேபாளம் என்கிறார்கள்.\nகடந்த வாரம் தினமலர் இதழில் இது குறித்து ஒரு செய்தி வெளிவந்திருந்தது. அந்த செய்தியில் இந்த தொழிலாளர்களுக்கு ரூ. 150 வரை சம்பளம் தருவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அது அதிகம். நான் செல்லும் தொழிற்சாலைகளில் தினசரி கூலி ரூ. 100 தான் கொடுக்கப்படுகிறது.\nமுதலாளிகளும் இவர்களை வேலைக்கு வைத்துக்கொள்ள ம��க ஆர்வமாய் இருக்கிறார்கள். காரணம் – அவர்களுக்கு கொடுக்கப்படும் குறைந்த கூலிக்கு 8 மணி நேர வேலைக்கு பதிலாக 12 மணி நேரம் வேலை செய்கிறார்கள். கூடுதலாக வேலை செய்யவும் தயாராக இருக்கிறார்கள். விடுமுறை நாட்களில் வேலை செய்கிறார்கள். முக்கியமாக தொழிலாளிக்குரிய உரிமைகள் பற்றி அறியாதவர்களாக இருக்கிறார்கள். இது போதாதா நம் முதலாளிகளுக்கு\nஇந்த தொழிலாளர்களிடம் நெருங்கி விபரம் கேட்டால்.. வயது 16, 18, 20 என்கிறார்கள். கையெழுத்து போடும் அளவுக்கு இவர்களில் பலர் படித்திருக்கிறார்கள். இந்த ஒரு விசயத்திற்காக, சுதந்திரம் வாங்கி 60 ஆண்டுகள் கழிந்த பிறகு, இந்தியா இப்படியொரு சாதனையை படைத்திருப்பதை பார்த்து, ஒரு “இந்தியனாக” மிகவும் நெஞ்சு நிமிர்த்தி கொள்ளலாம் நாம். இள வயதிலேயே திருமணம் முடிந்தவர்களாக இருக்கிறார்கள்.\nஇவர்கள் எப்படி இங்கு வந்தீர்கள் என விசாரித்தால்.. சில ஆண்டுகளுக்கு முன்பு முதலில் குடிபெயர்ந்து இங்கு வேலை பார்த்த பலர் இப்பொழுது வேலை பார்ப்பதை விட்டுவிட்டு, ஊரில் உள்ளவர்களை இங்கு அழைத்துவந்து… பல நிறுவனங்களுக்கு ஆள் சப்ளை செய்து, லட்சகணக்கில் சம்பாதிக்கும் தரகனாக பரிணமித்துவிட்டார்கள்.\nஇவர்களைப் பற்றி… இப்படி கதைகளை சேகரித்துக் கொண்டிருக்கிறேன். அதில் சில கதைகள் நெஞ்சை உருக்குபவை. வரும் நாட்களில் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.\nசமீபத்தில் நாமக்கல்லில் தவிட்டிலிருந்து எண்ணெய் எடுக்கும் ஒரு ஆலையில் தீவிபத்து ஒன்று ஏற்பட்டது. அதில் 17 தொழிலாளிகள் கருகி மாண்டார்கள். அதில் 16 தொழிலாளிகள் பீகார் தொழிலாளிகள். இது குறித்து விரிவாக வந்த புதிய ஜனநாயக கட்டுரையை நீங்கள் படித்திருக்க கூடும்.\nஇப்படி தனது சொந்த கிராமத்தை விட்டு, நாளும் இளைஞர்கள் பெரு நகரங்களை நோக்கியும், சிறு நகரங்களை நோக்கியும் வெளியேறிகொண்டிருக்கிறார்கள். இதைப் பற்றியெல்லாம் கவலைப்பட இந்தியாவை ஆளும் வர்க்கத்துக்கு நேரமேயில்லை. அவர்கள் இந்தியாவை பன்னாட்டு நிறுவனங்களுக்கு எப்படியெல்லாம் விற்கலாம் என சிந்தித்து கொண்டிருக்கிறார்கள். வந்த உத்தரவுகளை நிறைவேற்றிவிட்டு விட்டு… தன் எஜமானமர்களிடமிருந்து வரும் அடுத்த உத்தரவுகளுக்கு ஆர்வமாய் காத்திருக்கிறார்கள்.\nஇந்த லட்சணத்தில்… உத்திரபிரதேச தலித் முதல்வரான மாயாவதி.. மன்னிக்கனும் இந்திய அல்லது உலக தலித்களுக்கு தலைவரான மாயாவதி.. அரசு பணத்தில் ஆயிரம் கோடிகளில் சிலைகள் நட்டுக்கொண்டிருக்கிறார். இது ஆபாசத்தின் உச்சம்.\nநல்ல முயற்சி தோழர் குருத்து, வாழ்த்துக்கள்\nசென்னையில் வாழும் பிற மாநிலத் தொழிலாளரின் கதையை அறிய ஆவலாக காத்திருக்கிறோம்.\nமுக்கியமான வேலையை செய்கிறீர்கள். வாழ்த்துக்கள்.. ஆனால் இதில் வெளி மாநில பெண்களை வைத்து கட்டாய விபச்சாரமும் நடக்கிறதாக கேள்விப்படுகிறேன்.. இவர்களையும் பற்றி சொல்லுங்கள்…\nஇந்த ஆலை இயக்குனர் பாரதி ராஜாவிற்கு சொந்தமானது என்று கேள்வி பட்டிருக்கிறேன்.அதில் உள்ள பி .ஆர் என்ற எழுத்துக்கள் பாரதி ராஜா என்று அர்த்தம் என்று நினைக்கறேன்.இதே பெயரில் காங்கயம் அருகே ஒரு காங்கயம்-கோவை சாலையில் ஒரு ஆலை இயங்கி வருகிறது\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/tag/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2020-04-09T01:17:32Z", "digest": "sha1:JPP2JAZKNEKYVA2EMWXPK4Y5RW7EAMVD", "length": 54260, "nlines": 276, "source_domain": "xavi.wordpress.com", "title": "ரஜினி |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \nகெட்ட பயலா இருந்த காளி, பேட்ட பயலா உருமாறிய படம் பேட்ட \nரஜினி படத்துக்கு கதை கேக்கறதும், சூரியனுக்கு நிலக்கரியை ஏற்றுமதி செய்றதும் தேவையற்ற சங்கதிகள். ரஜினி படத்தின் வெற்றி தோல்வியை கதைகளை விட, சொல்லும் விதமே நிர்ணயிக்கிறது. உடனே முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரைன்னு பேச ஆரம்பிக்காதீங்க, சில விதி விலக்குகள் உண்டு.\nரஜினியின் வெற்றிப்படங்களைக் கூட்டிக் கழித்து அலசிப் பார்த்தால் ‘பழிவாங்குடா’ எனும் ஒற்றை வரியில் அடங்கிவிடுபவை தான் பெரும்பாலானவை. அதை எப்படி திரைக்கதையாக்கியிருக்கிறார்கள். எப்படியெல்லாம் ரஜினியிசத்தை அள்ளித் தெளித்திருக்கிறார்கள் என்பதை வைத்தே படம் பாக்ஸ் ஆபீஸில் நிலைப்பதா, பாக்ஸ்லேயே நிலைப்பதா என்பது முடிவாகிறது.\nஅந்த வகையில் ரஜினியின் அத்தனை பலங்களையும் ஒவ்வொன்றாய் எடுத்து, பிரேமுக்கு பிரேம�� அலங்காரப்படுத்தியிருக்கும் படம் தான் பேட்ட.\n“வயசானாலும் உன் அழகும் இளமையும் இன்னும் போகல” என படையப்பாவில் ரம்யா கிருஷ்ணன் பில்டப் கொடுப்பார். அந்த படம் வந்தே இருபது வருடங்கள் ஆகி விட்டது. அந்த வசனத்தை இந்தப் படத்திலும் பயன்படுத்தலாம் எனுமளவுக்கு, மேக்கப்பும், ஆடைகளும் கேமராவும் ரஜினியை அழகுபடுத்தியிருக்கின்றன.\nஅட இந்த சீன் பாஷா மாதிரி, அட இது நல்லவனுக்கு நல்லவன் ஸ்டைல், ஆஹா இது தளபதி காட்சி என ரசிகர்கள் காட்சிக்குக் காட்சி சிலாகிக்கிறார்கள். பழைய படங்களையெல்லாம் நினைவுபடுத்தி இதை ஒரு திருவிழா மாதிரி கொண்டாடுகிறார்கள். அது தான் இந்தப் படத்தின் வெற்றி.\nஅனிருத்தின் இசை கூட ரஜினியின் பிரபல பின்னணி இசைகளின் கோர்வையாய் இருப்பது ஒரு தனி ரசனை. அதை தனது ஸ்பெஷல் முத்திரைகளுடிடன் கலந்து கொடுத்திருக்கிறார். பொதுவாக அனிருத் இசையை ம்யூட் போட்டுக் கேட்டால் கூட காதில் இரத்தம் வடியும். இதில் அந்த சத்தங்களில் சண்டை இல்லாமல் இருப்பது ஒரு ஆறுதல்.\nகதாபாத்திரமாகவே மாறிவிடும் விஜய் சேதுபதியின் உடல் மொழியும் நடிப்பும் ஆஹா ரகம் என்றால், வெறும் கண்களாலேயே நடித்து முடித்து விடும் நவாசுதீன் சித்திக் ஆஹாஹா ரகம். ஆனால் பெரிய வாழையிலையில் வைத்த ஒரு தேக்கரண்டி பிரியாணி போல அவர்களுடைய பார்ட் சட்டென முடிந்து விடுகிறது.\nஎன்ன தான் இருந்தாலும் அந்த அக்மார்க் மதுரைக்கார பாம்படப் பாட்டியின் வீட்டில் மகேந்திரனின் ஒரு மகனாக நவாசுதீனையும் இன்னொரு மகனாக அருவா ஆறுமுக மீசையையும் பார்ப்பது உறுத்துகிறது. மகளின் முகத்திலும் மதுரை சாயல் இல்லை. சரி, குடும்பத்துல எதுக்கு பிரச்சினை கிளப்பிகிட்டு… வேண்டாம் விட்டுடுவோம்.\nஓ.. சொல்ல மறந்து விட்டேன் சிம்ரன், திரிஷா இருவரையும் பார்த்த ஞாபகம். அட, சசிகுமாரைக் கூட பார்த்தேனே, ஓ பாபி சிம்ஹா கூட வந்தாரே.. இப்படித் தான் மற்ற கதாபாத்திரங்களைப் பற்றி சொல்ல வேண்டியிருக்கிறது. காளியை திரையுலகில் அறிமுகப் படுத்திய மகேந்திரனையே ரெண்டு காட்சியோடு மட்டையாக்கியிருக்கிறார் சுப்புராஜ்ன்னா பாத்துக்கோங்க.\nதொன்னூறுகளில் ஒட்டப்படும் போஸ்டர்களில் கடைசியில் ஒரு வரி சேர்ப்பார்கள். “பாட்டு பைட்டு சூப்பர்”. அதை இதிலும் சேர்க்கலாம், ரசிக்க வைக்கிறார்கள்.\nரஜினிக்கு வயசாயிடுச்சு, அந்த நிஜத்தை ஒத்துக் கொள்ள வேண்டும். அதை முடிந்தவரை ஸ்டைலாக‌ மாற்ற கேமரா கோணங்களையும், அரையிருட்டுக் காட்சிகளையும், மெல்லிய புகைமண்டலப் போர்வைகளையும் பயன்படுத்தியிருப்பது சிறப்பு, மிகச் சிறப்பு.\nமுதல் பாதி அழகான இயற்கைக் காட்சிகளுடனும், சுவாரஸ்யங்களுடனும், பில்டப்களுடனும் பிரமாதப்படுத்துகிறது. பாஷாவைப் போல இரண்டாவது பாதி, அந்த பாஷாவின் பில்டப்பை ஈடு செய்யவில்லை என்பது தான் நிஜம். ஆனாலும் பரபரக்கிறது. ஒருவகையில் இரண்டு வில்லன் குரூப், இரண்டு கதைக் களம் என கடைசியில் இரண்டு ரஜினி படங்கள் பார்த்த உணர்வு எழுவதையும் தவிர்க்க முடியவில்லை.\nஇது எதிர்பார்த்த டுவிஸ்ட் தான் என சினிமா ஜாம்பவான்கள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, ‘அட இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே’ என இன்னொரு டுவிஸ்ட் கொடுத்து பீட்ஸா பரந்தாமன் கார்த்திக் சுப்புராஜ் வியக்க வைக்கிறார்.\nஆங்காங்கே வைத்திருக்கும அரசியல் பொடிகள் விசிலடிப்பவர்களுக்கானது. ஒவ்வொரு காட்சியையும் ரஜினியின் அறிமுகக் காட்சியைப் போல செதுக்கியிருப்பது இயக்குனரின் உள்ளே ஒளிந்திருக்கும் ரஜினி ரசிகருக்கானது. நாடி நரம்பு ரத்தம் சதை எல்லாத்துலயும் ரஜினி வெறி ஊறிப்போன ஒருவனிடமிருந்து வழிந்த ஒரு படம் இது.\nகாலா படத்தின் ஆழமான சமூகப் பார்வையை இதில் பார்க்க முடியாது. ஆனால் ரஜினியிடம் ரசிகர்கள் எதை எதிர்பார்க்கிறார்களோ அதை இதில் நிச்சயம் பார்க்கலாம்.\nபோரை முடிவுக்குக் கொண்டு வந்து விட்டு மீண்டும் ரஜினி திரையை தேர்ந்தெடுக்கலாம். வெற்றி சர்வ நிச்சயம் என்பது இந்தப் படம் ரஜினிக்குச் சொல்லும் பாடம்.\nசுருக்கமாக, இது ரஜினி 2.0\nBy சேவியர் • Posted in Articles, Articles - Cinema\t• Tagged திரை விமர்சனம், பேட்ட திரைவிமர்சனம், பேட்ட விமர்சனம், பேட்டை திரைப்படம், பேட்டை விமர்சனம், ரஜினி, ரஜினி படம், Petta, petta movie, petta movie review, petta review\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் திரைப்படங்களில் இசைஞானி இளையராஜாவின் பங்களிப்பு மறக்க முடியாதது. இன்றும் ரீங்காரமிடும் காலத்தால் அழியாத நூற்றுக்கணக்கான பாடல்களை இசைஞானி ரஜினிக்காக அளித்திருக்கிறார். அவை திரையில் ரஜினியின் ஆளுமையோடு இணைந்து நீங்கா விருந்தாக நிலைபெற்றிருக்கின்றன‌.\nஅது போல பின்னணி இசையில் மிரட்டிய பல்வேறு படங்களையும் இசைஞானி ரஜினிக்கு வழங்கியிருக்��ிறார். பின்னணி இசைக்கு ஒரு அர்த்தம் கொண்டு வந்தது இசைஞானி இளையராஜா என தைரியமாகச் சொல்லலாம். படம் முழுவதும் இணைந்து பயணிக்கும் சீரான இசையும். சற்றும் தொய்வில்லாமல் உணர்வுகளை தாங்கிப் பிடிக்கும் இசையும். கண்களை மூடிக் கொண்டு கேட்டால் கூட படத்தின் ஒவ்வொரு காட்சியையும் துல்லியமாய் உணர முடிகின்ற பின்னணி இசையும், இசைஞானியின் அசுர பலம்.\nஇருவரும் திரைக்கு வெளியேயும் நெருங்கிய நட்பு பாராட்டுகின்றனர் என்பது சிறப்புச் செய்தி. இசைஞானியை ரஜினி, “சாமி” என்று தான் அழைப்பார். இசை கடவுளின் வரம், இசைக்கலைஞர் கடவுளின் வரம் பெற்றவர் எனும் கருந்து ரஜினிக்கு எப்போதுமே உண்டு. ஆன்மீகவாதியான ரஜினி, இன்னொரு ஆன்மீகவாதியான இசைஞானியுடன் பக்தியுடன் தான் பழகினார். அடிக்கடி இருவரும் சந்தித்துக் கொள்வதும் அன்பை பரிமாறிக் கொள்வதும் சகஜ நிகழ்வுகள். இருவரைக் குறித்தும் விமர்சனங்கள் தவறாக வந்த போதும் ரஜினியோ, இசைஞானியோ அதை கண்டு கொள்ளவில்லை. காரணம் அவர்களுடைய நட்பு எப்படி என்பதை இன்னொருவர் சொல்லி அறியும் நிலையில் அவர்கள் இல்லை என்பது தான்.\nரஜினியோடு, இசைஞானி இணைந்த முதல் படம் கவிக்குயில். சின்னக் கண்ணன் அழைக்கிறான் என மறக்க முடியாத ஒரு மெலடியுடன் ரஜினி இளையராஜா கைகுலுக்கல் ஆரம்பித்தது. பாலமுரளி கிருஷ்ணா அவர்களின் குரலும், இசைஞானியின் இசையும் கவிக்குயில் படத்தின் அடையாளமாக சின்னக் கண்ணனை நிலை நிறுத்தி விட்டன.\nரஜினியும் இசைஞானியும் கடைசியாக இணைந்த படம் வீரா. கொஞ்சிக் கொஞ்சி அலைகள் ஓட எனும் பாடல் ஒன்றே போதும் வீராவின் புகழைப் பேச. அந்த அளவுக்கு ரசிகர்களையும், இசை பிரியர்களையும் கட்டிப் போட்ட பாடல் அது. அந்தப் படத்தில் மொத்தம் ஒன்பது பாடல்கள் மலைக்கோயில் வாசலில், மாடத்திலே கன்னி மாடத்திலே என பாடல்கள் எல்லாமே சூப்பர் ஹிட்டான படம் வீரா \nஇசைஞானி ரஜினிக்கு அளித்த பாடல்கள் பெரும்பாலானவை ஹிட் ரகம் தான். அதில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய பாடல்கள் நிறைய உண்டு.\nவயலினை வைத்துக் கொண்டு மனித உணர்வுகளை அந்த இழைகள் வழியாய் இழைத்துச் செதுக்குவதில் இசைஞானிக்கு நிகராய் இன்னொருவர் திரையுலகில் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். வயலினும், கிட்டாரும் அவருடைய இசைப் பயணத்தின் வலிமையான கருவிகளாக கூடவே பயணிக்கின்றன. தளபதி படத்தில் வரும், “சின்னத்தாயவள் தந்த ராசாவே” பாடலில் பயணிக்கும் வயலினின் உயிரோட்டம் நெஞ்சைப் பிழியும் ரகம்.\nசின்னத்தாயவள் படத்தில் வயலின் மனதைப் பிழிந்தது என்றால் அப்படியே தம்பிக்கு எந்த ஊரு படத்தில் வரும், “என் வாழ்விலே வருமன்பே வா” பாடலில் சந்தோசமான மனநிலைக்கு நம்மை இட்டுச் செல்கிறது. ஆறிலிருந்து அறுபது வரை படத்தில் வருகின்ற கண்மணியே காதல் என்பது கற்பனையோ பாடலில் இழையோடும் வயலின் ஆனந்தத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்கிறது, இந்தப் பாடலில் கூடவே பயணிக்கும் வீணையும், நாதஸ்வரமும் பாடலை அற்புதமாக்கி விடுகின்றன.\nசர்வதேச அளவில் இசைஞானிக்கு அங்கீகாரம் கொடுத்த ராக்கம்மா கையத் தட்டு பாடலில் துள்ளி விளையாடும் வயலினின் விஸ்வரூபம் இசை ரசிகர்களின் இதய சிம்மாசனத்தில் எப்போதுமே இருக்கும். உன் கண்ணில் நீர் வழிந்தால் படத்தில் வருகின்ற, “கண்ணில் என்ன கார் காலம்” பாடல் காதலின் நினைவுகளைத் தூண்டி எழுப்பும் ரகம். கிட்டாரும், வயலினும் தலைகாட்டாத இசைஞானி பாடல்கள் உண்டா என்பதில் எனக்கு சந்தேகமே.\nதங்க மகன் படத்தில் வரும், “ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ” பாடல் புதுமையானது. அதில் முழு சரணத்தையுமே பெண் பாடல் குழு வைத்து பண்ணியிருப்பார் ராஜா. கிட்டாரின் இனிமையையும், பாடகர்களின் குரலையும் இணைத்துக் கட்டிய அந்தப் பாடல் ஒரு புதுமையான அனுபவம். கூட்டிசையின் நுணுங்கள் ராஜாவுக்கு அத்துபடி என்பதன் சின்ன உதாரணம் தான் இது.\nகுரல்களை வைத்து ஜாலம் காட்டிய இசைஞானியின் பாடல்கள் இதே போல எக்கச்சக்கம் உண்டு. அத்தகைய முயற்சிகளில் ஆரம்ப காலங்களில் அசத்தியது கழுகு படத்தில் இடம்பெற்ற பொன் ஓவியம் பாடல்தான். இன்றும் அந்தப் பாடலில் இசைஞானி பயன்படுத்தியிருக்கும் குரல்களின் கோர்வை, நல்லிணக்கம், கூட்டிசை வியக்க வைக்கிறது. இன்றைய தொழில்நுட்பத்தில் அந்த சாத்தியம் எளிது, எந்த தொழில் நுட்ப ஒட்டு வேலைகளும் இல்லாத அந்த காலத்தில் அவர் செய்த அந்தப் பாடல் அசாத்தியமானது. அதே போல ஜானி படத்தில் வரும் ஆசையக் காத்துல தூது விட்டு பாடலில் இடையிடையே வருகின்ற கூட்டிசை பிரமிப்பானது.\nசோகத்தைப் பிழிந்தாலும் கூடவே உணர்வுகளின் ஊர்வலத்தை இணைக்கும் இசைஞானியின் பாடல்கள் எக்கச்சக்கம். எப்போதும் மறக்காத பாடல்களில் ஒன்றாக ரஜினியின் மன்னன் பட பாடலைச் சொல்லலாம். அந்த பாடலுக்கு கரையாத மனம் உண்டோ இசை பிரியர்கள் முதல் சாதாரண ரசிகர்கள் வரை அந்தப் பாடல் உருவாக்கிய அதிர்வு எக்கச்சக்கம்.\nபிரியா படத்தில் பாடல்கள் எல்லாமே அற்புத வகை. முதன் முதலாக ஸ்டீரியோ போனிக் அறிமுகப்படுத்தி பாடல்களையெல்லாம் ராஜா இதில் சூப்பர் டூப்பர் ஹிட்டாக்கினார். பிரியா படத்தின் பெரிய‌ வெற்றிக்கு இது முக்கிய காரணமானது.\nதளபதி, ஜானி, படிக்காதவன், வீரா, எஜமான், உழைப்பாளி, மன்னன், தர்மதுரை, பணக்காரன், மாப்பிள்ளை, ராஜாதிராஜா, தர்மத்தின் தலைவன், வேலைக்காரன் போன்ற படங்களில் எல்லா பாடல்களுமே அற்புதப் பாடல்களாய் அமைந்திருந்தன என்று சொல்லலாம். படத்தின் வெற்றிக்கு பெரிய பங்களிப்பை இசை ஆற்றிய படங்களில் இவை முக்கியமானவை.\nதர்மயுத்தம் படத்தில் மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி குரலில் ஒலிக்கும் ஆகாய கங்கை பாடல் எப்போதும் சிலிர்ப்பூட்டுகிறது. முரட்டுக்காளையில் மலேஷியா வாசுதேவனின் மந்திரக் குரலில் ஒலிக்கும் அண்ணனுக்கு ஜே பாடலும், ஜானகி குரலில் எந்தப் பூவிலும் வாசம் உண்டு பாடலும் இசைஞானியில் முத்திரைகள்.\nசந்தனக் காற்றே, செந்தமிழ் ஊற்றே சந்தோசப் பாட்டே வாவா.. என மனதை இழுக்கின்ற தனிக்காட்டு ராஜா பாடலில் இசைஞானியும், எஸ்.பி.பி ஜானகி இணையும் போட்டி போட்டிருப்பார்கள். காதலின் நயாகரா காதுகளில் கொட்டும் இன்பம் அந்தப் பாடலுக்கு உண்டு\nஇசைஞானியின் இசையில் மறக்க முடியாத இன்னொரு ரஜினி படம் புதுக்கவிதை. வெள்ளைப் புறா ஒன்று பாடல் ரஜினி பாடல்களில் மிக முக்கியமானது. இதே படத்தில் வருகின்ற இன்னொரு அசத்தல் பாடலாக வா வா வசந்தமே பாடலைச் சொல்லலாம்.\nஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா… பாடலுக்கு ஆடாத கால்கள் இருக்க முடியாது. அடுத்த வாரிசு படத்தின் வெற்றிக்கும், பிரபலத்துக்கும் இந்தப் பாடல் ஒரு முக்கிய காரணியாய் அமைந்தது. ஆசை நூறு வகை அதிரடி என்றால், இன்னொரு பாடலான பேசக் கூடாது பாடல் இரவின் தனிமையில் ஒலிக்கின்ற காதலின் புல்லாங்குழலாய் மனதை வசீகரிக்கிறது.\nநான் மகான் அல்ல படத்தில் வருகின்ற, மாலை சூடும் வேளை பாடலும் சரி, தங்க மகன் படத்தில் வரும் வா வா பக்கம் வா பாடலும் சரி ரஜினியின் முத்திரைப் பாடல்கள். இரண்டு வேறுபட்ட மனநிலையில் ரசிக்க வைக்கின்ற பாடல்கள். தங்க மகன் படத்தில் இன்னொரு சூப்பர் டூப்பர் ஹிட் பாடல் என்றால் அது ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ பாடல் தான். எஸ்பிபி ஜானகி இணையின் இன்னொரு மிரட்டல் ஹிட் பாடல் அது.\nமுத்துமணிச் சுடரே.. வா என மனதை பிசையும் பாடலான அன்புள்ள ரஜினிகாந்த் பாடல், படத்தில் பார்வையாளர்கள் கொண்டிருக்கும் உணர்வு பூர்வமான தொடர்பை நீட்டிப்பதாக இருக்கும். இந்தப் பாடல் அந்தப் படத்திற்கு எவ்வளவு தூரம் பக்க பலமாய் இருந்தது என்பது கண்கூடு.\nகாதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே பாடல் என்னை எப்போதுமே இனிமையாய் இம்சை செய்யும் பாடல்களில் ஒன்று. இசையும், குரலும், படமாக்கலும் என எல்லா வகையிலும் மனதுக்குள் ரீங்காரமிடும் பாடல்களில் ஒன்று இது. அதே போல, கை கொடுக்கும் கை படத்தில் வருகின்ற, தாழம் பூவே வாசம் வீசு பாடல் ஒரு வகையில் மனதுக்குள் நுழைந்து இம்சிக்கின்ற பாடல்.\nஅற்புதமான தாளகதி இசைஞானியின் பாடல்களின் உயிர் நாடி. ஒரு கிளாசிக் உதாரணம் சொல்ல வேண்டுமானால் நித்தம் நித்தம் நெல்லுச்சோறு பாடலைச் சொல்லலாம். முள்ளும் மலரும் படத்தில் இடம்பெற்ற பாடல் இது. தபேலா, மிருதங்கம், கதம் என இந்தியக் கருவிகள் அழகான தாளகதியில் உலவும் ஒரு பாடல் இது.\nதபேலா, மொரோக்கோ, டிரம்ஸ் எனும் மூன்று தாளக் கருவிகளையும் ஒரு அற்புதமான புதுமை வரிசையில் இணைத்து கூடவே புல்லாங்குழலையும் நுழைத்திருக்கும் ஒரு பாடல் “அடுக்கு மல்லிகை இது ஆள் புடிக்குது” எனும் பாடல். தங்க மகன் படத்தில் இடம்பெற்றிருக்கும் அருமையான பாடல்களில் இதுவும் ஒன்று.\nநல்லவனுக்கு நல்லவன் படத்தில் எல்லா பாடல்களுமே சிறப்பானவை என்று சுருக்கமாகச் சொல்லி விடலாம். சிட்டுக்கு செல்லச் சிட்டுக்கு பாடல் கண்ணீரை வரவழைக்கும் என்றால், நம்ம முதலாளி பாடல் உற்சாகத்தை ஊற்றெடுக்க வைக்கும், உன்னைத் தானே பாடல் காதலின் பறவைப் பாடலாய் காதுகளில் கூடுகட்டும், வச்சிக்கவா பாடல் சில்மிசத்தின் சிலந்தி வலையாய் நெஞ்சுக்குள் மஞ்சமிடும். ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு ரகம்\nநான் சிகப்பு மனிதன் படத்தில் வருகின்ற, பெண் மானே சங்கீதம் பாடவா பாடலும், மிஸ்டர் பாரத் படத்தில் வரும் என்னம்மா கண்ணு பாடலும், வள்ளி படத்தில் வரும் என்னுள்ளே என்னுள்ளே பாடலும் எப்போதுமே ரசிகர்க��ின் காதுகளை நிராகரித்து நகர்வதில்லை.\nஇசைஞானி ஆன்மீகத்தின் கரைகளில் நடந்து திரியும் ஒரு சங்கீதப் பறவை. அவருடைய திருவாசகத்தின் அழுத்தம் இசைப் பிரியர்கள் நன்கு அறிந்தது. ஆடல் கலையே தெய்வம் தந்தது பாடலின் தெய்வீகத்தை இழைத்திருப்பார். ஸ்ரீராகவேந்திரா பாடல் ஏசுதாஸ் குரலில் இசைஞானியின் இன்னொரு முத்திரை \nரஜினிக்கு இசைஞானி அளித்த ஹிட் பாடல்களைப்ப் பற்றிப் பேசினால் அது ஒரு தனி நூலாகவே வெளியிடும் அளவுக்கு சுவாரஸ்யமானது. அதை விட முக்கியமாக இசைஞானி அவர்கள் ரஜினிக்கு அளித்த பின்னணி இசைக்கோர்வை தான் மிரட்டலானது. பல படங்கள் வரலாற்றில் அழிக்க முடியாத இடத்தில் இருக்கின்றன.\nமுள்ளும் மலரும், ஜானி, பிரியா, தளபதி என நிறைய படங்கள் பின்னணி இசையின் அற்புத பயணத்துக்கு உதாரணங்கள்.\nஇசைஞானி இளையராஜா தமித் திரையுலகிற்குக் கிடைத்த வரப்பிரசாதம் என்றால் மிகையல்ல. சூப்பர் ஸ்டாரின் பாடல்கள் ஹிட் ஆவதற்கு இசைஞானி தான் வேண்டுமென்பதில்லை. ரஜினியின் திரை ஆளுமை, அவருடைய ஸ்டைல், மாஸ் மேனரிசம் அனைத்துமே பாடல்களை ஹிட்டாக்கி விடும். ஏ.ஆர்.ரஹ்மான், தேவா, சங்கர் கணேஷ், சந்திரபோஸ், வித்யாசாகர் என பலரும் ரஜினிக்கு மிகப்பெரிய ஹிட் பாடல்களைக் கொடுத்திருக்கிறார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை.\nஆனால் ரஜினியோடு பல மொழிகளில் மொத்தம் 65 படங்கள் வரை பணியாற்றியிருக்கிறார் இசைஞானி இளையராஜா. ரஜினியின் அதிக படங்களுக்கு இசை இவர் தான். ரஜினியின் படங்களில் இன்றும் மென்மையாய் வருடும் பாடல்களில் பெரும்பாலானவை இசைஞானி இளையராஜா பாடல்களே. இளையராஜாவைத் தவிர்த்துவிட்டு ரஜினி படங்களின் இசையைப் பற்றிப் பேச முடியாது என்பதே யதார்த்தம் \nஇசை மேதைகளைப் பற்றி அறிந்து கொள்வதல்ல முக்கியமான விஷயம், இசைக்கு நீ என்ன பங்களிப்பு செய்திருக்கிறாய் என்பதே முக்கியம் என்பார் இளையராஜா. அந்த வகையில் இசைஞானியின் இசைப் பங்களிப்பு தலைமுறை தாண்டியும் காற்றில் உலவும் கல்வெட்டாய் மாயம் காட்டி நிலைக்கும்.\nஇன்று 73வது பிறந்த நாள் காணும் இசைஞானிக்கு இதயம் நிறைந்த வாழ்த்துகள்\nBy சேவியர் • Posted in Articles, Articles-General, கட்டுரைகள்\t• Tagged இசைஞானி, இளையராஜா, சூப்பர்ஸ்டார் ரஜினி, திரைப்படம், ரஜினி, ரஜினிகாந்த், Ilayaraja, Rajinikanth\nதவக்காலம் – இணைப்பின் காலம்\nதவக்காலம் – கைவிடுதலி��் காலம்\nதவக்காலம் – விலையின் காலம்\nதவக்காலம் – கேள்விகளின் காலம்\nதன்னம்பிக்கை : நேர்மை பழகு\nதன்னம்பிக்கை : பேசத் தெரிந்தால் ஜெயிக்கலாம்\nதன்னம்பிக்கை : கூடப் பொறந்த பாசம் \nதன்னம்பிக்கை : ஸ்மார்ட்டா வேலை பாருங்க.\nதன்னம்பிக்கை : வேலையில் அசத்தலாம் வாங்க \nதன்னம்பிக்கை : வீண் செலவு வேண்டாமே \nதன்னம்பிக்கை : விட்டுக் கொடுத்தல் வெற்றியே \nதன்னம்பிக்கை : கர்வம் தவிர்\nதன்னம்பிக்கை : மரியாதைப் பூக்கள் மலரட்டும்\nதன்னம்பிக்கை : தேசத்தை நேசிப்போம்\nதன்னம்பிக்கை : வல்லினம், மெல்லினம், பாலினம்.\nதன்னம்பிக்கை : அன்பின்றி அமையாது உலகு\nதன்னம்பிக்கை : நீங்களும் தலைவராகலாம்.\nதன்னம்பிக்கை : நேரம் தவறாமை உயர்வு தரும்.\nதன்னம்பிக்கை : கூடா நட்பு கூடாது \nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nகி.மு : ஆபிரகாமின் கதை\nகைபேசி : வியப்பூட்டும் வளர்ச்சியும், ஆபத்தும்\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\n1. ஆதி மனிதன் ஆதாம் \nதவக்காலம் – இணைப்பின் காலம்\nதவக்காலம் இணைப்பின் காலம் தவக்காலம் இணைப்பின் காலம். சிலுவை இணைப்பின் கருவி. சிலுவை, வானையும் மண்ணையும் இணைத்துக் கட்டும் மரக் கயிறு சிலுவை கிருபையின் கனிகள் விளையும் நிரந்தர மரம். சிலுவை இரு கழித்தல் குறிகள் இணைந்த கூட்டல் குறி சிலுவை கிருபையின் கனிகள் விளையும் நிரந்தர மரம். சிலுவை இரு கழித்தல் குறிகள் இணைந்த கூட்டல் குறி பாவங்களைக் கழித்த இதயங்களின் கூட்டல். தவக்காலம் இணைப்பின் காலம். என்னில் இணைந்திருங்கள், இல்லையேல் கனியற்ற மரமாய் தனிமையில் விழ […]\nதவக்காலம் – கைவிடுதலின் காலம்\nதவக்காலம் கைவிடுதலின் காலம் தவக்காலம் கை விடுதலின் காலம். தந்தையே ஏன் என்னைக் கைவிட்டீர் எனும் இயேசுவின் கதறல் கல்வாரியின் அதிகபட்ச துயரம் நீர் விரும்பினால் இந்தத் துன்பக் கிண்ணம் அகலட்டும் எனும் இயேசுவின் விண்ணப்பம் மீட்பின் அதிகபட்ச வலி நீர் விரும்பினால் இந்தத் துன்பக் கிண்ணம் அகலட்ட��ம் எனும் இயேசுவின் விண்ணப்பம் மீட்பின் அதிகபட்ச வலி எனினும் கலப்பையில் வைத்த கையை உதறிவிட்டு ஒதுங்கிச் செல்பவர் இயேசு அல்ல. கடைசி வரை தொடரச் சொன்னவர் இடைவேளையில் இறங […]\nதவக்காலம் – விலையின் காலம்\nதவக்காலம் விலையின் காலம் தவக்காலம் விலையின் காலம். நிலையானவரின் தலைக்கு யூதாஸ் வைத்த விலை முப்பது வெள்ளிக்காசுகள். யோசேப்பின் தலைக்கு சகோதரர்கள் வைத்த விலை இருபது வெள்ளிக்காசுகள். இவை ஒரு அடிமைக்கான தோராய விலைக்கணக்கு என்கிறது வரலாறு. செக்கரியா தனக்கு அளிக்கப்பட்ட முப்பது வெள்ளிக்காசுகளை ஆலய கருவூலம் நோக்கி வீசினார், அது நீதித்தீர்ப்பின் விலை. யூதாஸ தான் பெற […]\n இலாசர் இயேசுவின் வாழ்க்கைப் பயணத்தில் மிக முக்கியமான நபர் லாசர். மார்த்தா, மரியா என்பவர்களுடைய சகோதரன். இயேசுவின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர். பெத்தானியாவிலுள்ள இவர்களுடைய இல்லத்தில் இயேசு வருகை புரிவது வழக்கமாக இருந்தது. அந்த இலாசர் ஒரு முறை நோய்வாய்ப்பட்டார். இயேசுவோ வேறு ஒரு இடத்தில் இருந்தார். இயேசுவிடம் தகவல் சொல்லி அவரை அழைத்து […]\nதவக்காலம் – கேள்விகளின் காலம்\nதவக்காலம் கேள்விகளின் காலம் தவக்காலம் கேள்விகளின் காலம். கேள்விகளின் உள்ளே வாழ்வின் பதில்கள் ஒளிந்திருக்கின்றன‌ பதில்களின் உள்ளே வாழ்வின் கேள்விகள் மறைந்திருக்கின்றன. சிலர் பதிலை வைத்துக் கொண்டு கேள்விகளை எறிகிறார்கள், சிலர் பதிலை புறக்கணித்துக் கொண்டு கேள்விகளை எய்கிறார்கள். நாம் வீசுகின்ற கேள்விகளின் கூர்மையல்ல, எதிர்பார்க்கும் பதிலுக்கான‌ நேர்மையே நம் வாழ […]\nyarlpavanan on தன்னம்பிக்கை : பேசத் தெரிந்தால…\nநவநீதன் on தன்னம்பிக்கை : நேரம் தவறாமை உய…\nEvangelina Devairakk… on தோற்ற காதல் என்றும் இளமைய…\nதேவா on கி.மு : எரிகோ வீழ்ந்த வரல…\nசேவியர் on சலனம் : காதலர்களுக்கு மட்டும்…\nGopikrishnan on சலனம் : காதலர்களுக்கு மட்டும்…\nPraveen on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nநமது பயணங்களை இபாதத்… on சாலை : பயணிக்கவா \nநமது பயணங்களை இபாதத்… on சாலை : பயணிக்கவா \nGodwin Raja on கி.மு : எரிகோ வீழ்ந்த வரல…\nkavithai kavithais love POEMS Tamil Kavithai tamil kavithais writer xavier xavier இலக்கியம் இளமை கவிதை கவிதைகள் காதல் சேவியர் சேவியர் கவிதைகள் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை புதுக்கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalarnellai.com/web/news/12372", "date_download": "2020-04-09T01:26:04Z", "digest": "sha1:FLV5S42SNMLFQRHWKKANYRKX6I3CMQG7", "length": 6613, "nlines": 92, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\nஜூனியர் ஹாக்கி: இந்தியா வெற்றி\nமார்லோவ் : இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஹாக்கி போட்டியில் அஜய் யாதவ், வருண் குமார் தலா 2 கோல் அடித்து கைகொடுக்க இந்திய ஜூனியர் அணி 7–1 என்ற கணக்கில் இமாலய வெற்றி பெற்றது.\nஇங்கிலாந்து சென்றுள்ள இந்திய ஜூனியர் ஆண்கள் அணி ஸ்காட்லாந்து (2), இங்கிலாந்து (4) அணிகளுடன் விளையாடுகிறது. ஸ்காட்லாந்துக்கு எதிரான இரண்டு போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று 2–0 என தொடரை கைப்பற்றியது. தற்போது இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொண்டு விளையாடுகிறது. இதன் முதலாவது போட்டி நேற்று நடந்தது. மார்லோவ் நகரில் இப்போட்டி நடைபெற்றது.\nதுவக்கம் முதலே இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி அசத்தினர். இதில் ‘கோல் மழை’ பொழிந்த இந்திய அணி 7–1 என இமாலய வெற்றியை பதிவு செய்தது. இந்திய அணிக்கு அஜய் யாதவ் (27, 43வது), வருண் குமார் (32,35வது), மன்பிரீத் (15வது), குர்ஜந்த் சிங் (38வது), சிம்ரன்ஜீத் சிங் (40வது) ஆகியோர் கோல் அடித்தனர். இங்கிலாந்து அணிக்கு எட் ஹோலர் ஒரு கோல் அடித்து ஆறுதல் தந்தார்.\n'இதுக்காகத்தான் வெளிநாட்டு காதலரை திருமணம் செய்தேன்' நடிகை ஸ்ரேயா சொல்ற காரணத்தைப் பாருங்க\nஏப்ரல் 30ஆம் தேதி வரை முழுஊரடங்கு நீடிக்க வாய்ப்பு\nஅடையாளமே தெரியாமல் மாறிப்போன குழந்தை நட்சத்திரங்கள்\nகரோனா பீதியால் சாலையில் கொட்டப்பட்ட முட்டைகளிருந்து பொரிந்து வந்த குஞ்சுகள்\nசிம்ரன் புத்தம் புதுசு போட்டோஷூட் \nகபசுரக் குடிநீர் தயாரிப்பது எப்படி\nசன்னி லியோன் புத்தம் புதுசு போட்டோஷூட் \nஊரடங்கை ரத்துச் செய்ய யாரும் கோரவில்லை: பிரதமர் பேச்சு\nபடுக்கையை பகிர்ந்து கொண்டு, என்னை ஏமாற்றினார்கள் - டிக் டாக் இலக்கியா\nமத்திய அரசு மாபெரும் நிவாரணத் திட்டத்தை தயாரித்து வருகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&action=edit", "date_download": "2020-04-09T01:24:56Z", "digest": "sha1:YPQNBM3RAK4RJORULZCXLG6FKQHGCGHP", "length": 2372, "nlines": 36, "source_domain": "noolaham.org", "title": "View source for அன்றில்ப�� பறவைகள் - நூலகம்", "raw_content": "\nView source for அன்றில்ப் பறவைகள்\n{{நூல்| நூலக எண் = 12856 | தலைப்பு = '''அன்றில்ப் பறவைகள்''' | படிமம் = [[படிமம்:12856.JPG|150px]] | ஆசிரியர் = [[:பகுப்பு:அகளங்கன்|அகளங்கன்]] | வகை = தமிழ் நாடகங்கள் | மொழி = தமிழ் | பதிப்பகம் = [[:பகுப்பு:வவுனியா முத்தமிழ்க் கலாமன்றம்‎|வவுனியா முத்தமிழ்க் கலாமன்றம்‎]] | பதிப்பு = [[:பகுப்பு:1992|1992]] | பக்கங்கள் = 85 | }} =={{Multi|வாசிக்க|To Read}}== * [http://noolaham.net/project/129/12856/12856.pdf அன்றில்ப் பறவைகள் (34.3 MB)] {{P}} [[பகுப்பு:அகளங்கன்]] [[பகுப்பு:1992]] [[பகுப்பு:வவுனியா முத்தமிழ்க் கலாமன்றம்‎]] <--ocr_link-->* [http://noolaham.net/project/129/12856/12856.html அன்றில்ப் பறவைகள் (எழுத்துணரியாக்கம்)]<\nReturn to அன்றில்ப் பறவைகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/50258/news/50258.html", "date_download": "2020-04-09T00:28:06Z", "digest": "sha1:4XTKZU2XIVTOTM2L3IE4SPJ7W5HZCHJJ", "length": 5991, "nlines": 78, "source_domain": "www.nitharsanam.net", "title": "வவுனியாவில் பன்றிக்கு வைத்த மின்சாரப் பொறியில் சிக்கி முதியவர் உயிரிழப்பு : நிதர்சனம்", "raw_content": "\nவவுனியாவில் பன்றிக்கு வைத்த மின்சாரப் பொறியில் சிக்கி முதியவர் உயிரிழப்பு\nவவுனியாவில் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் வீட்டில் இருந்து வயலுக்குச் சென்ற ஒருவர் காணமல் போயிருந்தார். பன்றிக்கு வைத்த மின்சாரப் பொறியில் சிக்கி முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. இவ்வாறு காணமல் போனவர் தாலிக்குளம் வயல் பகுதியில் இருந்து நேற்று சடலமாக வவுனியா காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறு மீட்கப்பட்டவர் மூன்று பிள்ளைகளின் தந்தையான செக்கட்டிப்புலவைச் சேர்ந்த 53 அகவையுடைய சின்னத்தம்பி யோகராஜா என அடையாளம் காணப்பட்டுள்ளார். வயலுக்குள் பன்றிக்காக வைத்த மின்சாரக்கம்பியினாலே மின்சாரம் தாக்கிப் பலியாகியதாக தெரிவிக்கப்படுகின்றது. மின்சாரத்தினைப் பொருத்தியவர்கள் தொடர்பிலும் மரணம் தொபடர்பிலும் மேலதிக விசாரணைகளை வவுனியா காவல்துறை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த வாரமும் குறித்த வயல்பகுதியில் இருந்து ஒரு முதியவரின் சடலம் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nமகனின் இறுதிச் சடங்கை லைவ் வீடியோ மூலம் பார்த்த சோகம்…\nஉலக சுகாதார அமைப்புக்கான நிதியை நிறுத்துவோம்\nகணவருக்கு தெரியாமல் 2வது கல்யாணம் செய்த மனைவி\nஇளம் பெண்ணை Camera முன்னே அடிக்க பாய்ந்த காதலன்\nகரோனா-க்கு பிறகு பேராபத்து – தலை���ுற்ற வைக்கும் சிறுவனின் கணிப்புகள்.. நடக்குமா\nமுன்னுதாரணமாக மாறிய திருப்பூர் ஆட்சியர்\nமூடி இல்லாத முகங்கள் கேட்டோம்… \nகாமத்தில் வெட்கத்திற்கு இடமே இல்லை\nதினசரி செக்ஸ் உறவில் ஈடுபட்டால் வாழ்நாள் அதிகரிக்கும்\nமாறிப்போன வாழ்வுமுறை… வரிசைகட்டும் பிரச்சனைகள்\nமூட்டு வலிக்கு மருந்தாகும் புளியன் இலை\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/50480/news/50480.html", "date_download": "2020-04-09T00:32:54Z", "digest": "sha1:G2P2V3YVEWWXX7DWIMZKVUT2M5F2M7UI", "length": 5044, "nlines": 78, "source_domain": "www.nitharsanam.net", "title": "சம்மாந்துறை வீரமுனை மினி சுறாவளியினால் பல வீடுகள் சேதம் : நிதர்சனம்", "raw_content": "\nசம்மாந்துறை வீரமுனை மினி சுறாவளியினால் பல வீடுகள் சேதம்\nஅம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேச செயலகத்துக்குட்பட்ட வீரமுனை கிராமத்தில் வீசிய மினி சு+றாவளி காரணமாக 10ற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் நேற்று வீசிய மினி சுறாவளியினால் பல வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில் வீரமுனையின் 30 வீட்டுத்திட்டப் பகுதியிலும் இந்த மினி சு+றாவளி வீசியூள்ளதாக அப்பகுதி தகவல்கள் தெரிவித்துள்ளன. இந்த மினி சுறாவளி காரணமாக பல வீடுகளின் கூரைகள் சேதமடைந்துள்ளடன் சில வர்த்தக நிலையங்களின் கூரைகளும் சேதமடைந்துள்ளன.\nமகனின் இறுதிச் சடங்கை லைவ் வீடியோ மூலம் பார்த்த சோகம்…\nஉலக சுகாதார அமைப்புக்கான நிதியை நிறுத்துவோம்\nகணவருக்கு தெரியாமல் 2வது கல்யாணம் செய்த மனைவி\nஇளம் பெண்ணை Camera முன்னே அடிக்க பாய்ந்த காதலன்\nகரோனா-க்கு பிறகு பேராபத்து – தலைசுற்ற வைக்கும் சிறுவனின் கணிப்புகள்.. நடக்குமா\nமுன்னுதாரணமாக மாறிய திருப்பூர் ஆட்சியர்\nமூடி இல்லாத முகங்கள் கேட்டோம்… \nகாமத்தில் வெட்கத்திற்கு இடமே இல்லை\nதினசரி செக்ஸ் உறவில் ஈடுபட்டால் வாழ்நாள் அதிகரிக்கும்\nமாறிப்போன வாழ்வுமுறை… வரிசைகட்டும் பிரச்சனைகள்\nமூட்டு வலிக்கு மருந்தாகும் புளியன் இலை\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/tamilnadu-film-directors-association/", "date_download": "2020-04-09T01:03:20Z", "digest": "sha1:VLR5VDTVQPAPYN6RLSVBZZCFWXSIB2YY", "length": 9614, "nlines": 108, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – Tamilnadu Film Directors Association", "raw_content": "\n“இயக்குநர் ஆர்.கே.செல்வமணி நடிகர் விஷாலின் கையாள்…” – குற்றஞ்சாட்டும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி\nதமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்களில் ஒருவரான சுரேஷ்...\nஇயக்குநர்கள் சங்கத்தில் அவசர பொதுக் குழுக் கூட்டம் – தேர்தல் ஒத்தி வைப்பு..\nஇரண்டாண்டுகளுக்கு ஒரு முறை தமிழ்த் திரைப்பட...\nகோட்டைநோக்கி பேரணி – திரையுலகத்தினரின் அடுத்த போராட்டம்..\nக்யூப் கட்டணத்தை ரத்து செய்யக் கோரியும்,...\n“முகவரி குழப்பத்தால்தான் இயக்குநர் சங்கத்தின் அங்கீகாரம் ரத்தானது…” – இயக்குநர் ஆர்.கே.செல்வமணி விளக்கம்\nதமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தின்...\n“முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும்..” – இயக்குநர்கள் சங்கம் கோரிக்கை\nஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை...\nஇயக்குநர் சங்கத் தேர்தலில் ஆர்.கே.செல்வமணி, வி.சேகர் போட்டியின்றி தேர்வு\n2015-2017 ஆண்டிற்கான தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்...\nதிரைப்பட இயக்குநர்கள் சங்கத்தில் தீபாவளி பரிசு..\nதமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தில்...\nஇலங்கை அரசை கண்டித்து சினிமா துறையினர் ஆர்ப்பாட்டம்..\nஇலங்கை அரசின் பாதுகாப்புத் துறைக்குச் சொந்தமான...\nதமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் எடுத்த அதிரடி முடிவு..\nதமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கம் இந்த மாதம்...\nதெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் தமிழ்த் திரைப்படம் ‘புஷ்பா’\n“திரைப்படங்களின் உரிமையை வாங்குங்க” – டிவி நிறுவனங்களிடம் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் வேண்டுகோள்..\n“பெப்ஸி தொழிலாளர்களுக்கு உதவி செய்யுங்கள்..” – இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்..\nதமிழ்த் திரைப்படத் துறையினருக்கு தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமாரின் வேண்டுகோள்..\nசினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு திரையுலகப் பிரபலங்கள் வழங்கிய உதவிகள்..\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\nTik Tok-னால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வருகிறது ‘ஏமாத்த போறேன்’ திரைப்படம்\nகொரோனா வைரஸ் – தத்தளிக்கும் தமிழ்த் திரையுலகம்..\nதயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்-டி.சிவா தலைமையில் போட்டியிடும் அணி அறிவிப்பு..\nமொபைலில் படம் பார்க்க உதவிக்கு வருகிறது A Cube Mobile Application..\nநயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படத்தில் இணைந்த நடிகர் அஜ்மல்..\nதாராள பிரபு – சினிமா விமர்சனம்\nசாக்சி நாயகியாக நடிக்கும் ‘புரவி’ திரைப்படம் துவங்கியது..\nதெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் தமிழ்த் திரைப்படம் ‘புஷ்பா’\n“திரைப்படங்களின் உரிமையை வாங்குங்க” – டிவி நிறுவனங்களிடம் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் வேண்டுகோள்..\n“பெப்ஸி தொழிலாளர்களுக்கு உதவி செய்யுங்கள்..” – இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்..\nதமிழ்த் திரைப்படத் துறையினருக்கு தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமாரின் வேண்டுகோள்..\nசினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு திரையுலகப் பிரபலங்கள் வழங்கிய உதவிகள்..\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பிளான் பண்ணி பண்ணணும்’ படத்தின் டிரெயிலர்\n‘C/o காதல்’ படத்தின் டிரெயிலர்\nசிபிராஜ்-நட்டி நட்ராஜ்-சமுத்திரக்கனி நடிக்கும் ‘வால்டர்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/mahindra-xuv500-360-view.htm", "date_download": "2020-04-09T01:33:45Z", "digest": "sha1:IF7MO6VEWBUCNOK7UJSGGZSA7BPDTJUJ", "length": 12926, "nlines": 257, "source_domain": "tamil.cardekho.com", "title": "மஹிந்திரா எக்ஸ்யூஎஸ் 360 பார்வை - உள்ளமைப்பு மற்றும் வெளி அமைப்பு விரிச்சுவல் டூர்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand மஹிந்திரா எக்ஸ்யூஎஸ்\nமுகப்புநியூ கார்கள்மஹிந்திரா கார்கள்மஹிந்திரா எக்ஸ்யூஎஸ்360 degree view\nமஹிந்திரா எக்ஸ்யூஎஸ் 360 காட்சி\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nQ. What ஐஎஸ் the difference between மஹிந்திரா எக்ஸ்யூஎஸ் டபிள்யூ11 மற்றும் டபிள்யூ11 Option\nQ. What ஐஎஸ் the exact விலை அதன் எக்ஸ்யூஎஸ் W7\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎக்ஸ்யூஎஸ் உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nஎக்ஸ்யூஎஸ் வெளி அமைப்பு படங்கள்\nமஹிந்திரா எக்ஸ்யூஎஸ் இன் 360º பார்வை\nஉட்புறம் மற்றும் வெளிப்புறத்தின் விர்ச்சுவல் 360º அனுபவம்\nCompare Variants of மஹிந்திரா எக்ஸ்யூஎஸ்\nஎக்ஸ்யூஎஸ் டபிள��யூ 3 Currently Viewing\nஎக்ஸ்யூஎஸ் டபிள்யூ7 ஏடி Currently Viewing\nஎக்ஸ்யூஎஸ் டபிள்யூ9 ஏடிCurrently Viewing\nஎக்ஸ்யூஎஸ் டபிள்யூ11 ஏடிCurrently Viewing\nஎக்ஸ்யூஎஸ் டபிள்யூ11 option ஏடிCurrently Viewing\nஎல்லா எக்ஸ்யூஎஸ் வகைகள் ஐயும் காண்க\nஎக்ஸ்யூஎஸ் மாற்றுகள் இன் 360 டிகிரி பார்வையை காட்டு\nஇனோவா கிரிஸ்டா 360 பார்வை\nஇனோவா கிரிஸ்டா போட்டியாக எக்ஸ்யூஎஸ்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் between 10 க்கு 15 லட்சம்\nஇவிடே எஸ்யூவி 10 லட்சத்தின் கீழ்\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\n2018 மஹிந்திரா எக்ஸ்யூஎஸ் quick விமர்சனம் | pros, cons மற்றும் sh...\nஎல்லா மஹிந்திரா எக்ஸ்யூஎஸ் விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா மஹிந்திரா எக்ஸ்யூஎஸ் நிறங்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/listing/Delhi-NCR/kl-mehta-road/my-kalyan-mini-store/fJgtI05H/", "date_download": "2020-04-09T00:54:20Z", "digest": "sha1:627TOZJDBHPVMFADZAGBZYKAQEYPFCP2", "length": 5156, "nlines": 127, "source_domain": "www.asklaila.com", "title": "மை கல்யாண் மினி ஸ்டோர் in கே.எல். மெஹதா ரோட்‌, ஃபரிதாபாத்‌ - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nமை கல்யாண் மினி ஸ்டோர்\n5இ/30, நம்பர்-14, அருகில் பி.கே. சந்தி, என்.ஐ.டி, கே.எல். மெஹதா ரோட்‌, ஃபரிதாபாத்‌ - 121001, Haryana\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nடாயமண்ட், கோல்ட், சில்வர், டிரெடிஷனல்\nமாஸ்டர்‌கார்ட், விஜா, விஜா இலெக்டிரான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemamedai.com/sports/ipl/", "date_download": "2020-04-09T01:17:57Z", "digest": "sha1:NRX7A7FCHED2VHRSADP6SK5D2UDYN5GS", "length": 6846, "nlines": 127, "source_domain": "www.cinemamedai.com", "title": "IPL | Cinemamedai", "raw_content": "\nகொரோனா அச்சத்துக்கு நடுவில் வைரலான இந்தியா உலகக்கோப்பை வென்ற தருணம்…ரசிகர்களுக்கு கிடைத்த குட்டி ஆறுதல்…\nஇந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் வீரருக்கு நிச்சயதார்த்தம்..\nகொரோனாவால் ஐபில் போட்டி ஒத்திவைப்பு..\nவெளிநாட்டு வீரர்கள் இல்லாத ஐபிஎல் கொரோனாவால் ஐபிஎல் போட்டிக்கு நேர்ந்த கொடுமை..\nபார்வையாளர்க���் இல்லாமல் நடைபெறும் ஐபிஎல் போட்டி..\nதிட்டமிட்டபடி ஐ.பி.எல் போட்டி நடைபெறுமா டிக்கெட் விற்பனை தடையால் ஏமாற்றமடைந்த ரசிகர்கள்..\nஉலகையே பயமுறுத்திய கொரோனா வைரஸ் …கேள்விக்குறியாகியுள்ள ஐபிஎல் கிரிக்கெட்\nவிமானத்தில் திருடுபோன ஹர்பஜன் சிங்கின் கிரிக்கெட் பேட்..கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமடைந்த விமான நிறுவனம்…\n5 பந்துகளில் 5 சிக்ஸர்களை பறக்கவிட்ட தல தோனி..\nசேலையில் கிரிக்கெட் விளையாடி பட்டையை கிளப்பிய மிதாலி ...\nரசிகர்கள் என்னை ‘தல’ என்று அழைக்கிறார்கள்..\nஇணையத்தை கலக்கும் ‘சின்னதல ரெய்னா’-தோனியின் வைரல் வீடியோ..\nஇணையத்தில் வைரலான தோனியின் வலைபயிற்சி ஸ்டில்ஸ்…\nதிரும்பி வந்துட்டாருல்ல நம்ம தல தோனி…கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..\n இதுவரை யாரும் பார்த்திராத வீடியோ\nதமிழகம் மற்றும் புதுவையில் லேசான மழைக்கு வாய்ப்பு…\nஷூட்டிங் ஸ்பாட்டில் பிரபல தமிழ் நடிகைக்கு ஏற்ப்பட்ட விபத்து..\nவிஜய் சேதுபதியின் 33வது படத்திலிருந்து விலகிய அமலாபால் அவருக்குப்பதிலாக மாற்று நடிகை அறிவிப்பு..\nபொம்மைகளை திருடிச் செல்லும் போலீஸ் பயிற்சி நாய்…\nசிறப்பு பூஜை நடத்திய முருகதாஸ்—தலைவர் படம் நிச்சயம் வெற்றிதான்..புகைப்படம் உள்ளே\nமுனீஸ்வரன் கோயிலில் சாமியாடிய பிரபல நடிகை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/179672?_reff=fb", "date_download": "2020-04-09T01:26:25Z", "digest": "sha1:3LZDFPYXHU6MIPMM3KBGQU7LWQUTH4KX", "length": 7338, "nlines": 72, "source_domain": "www.cineulagam.com", "title": "அவர்கள் விஷம் நிரம்பியவர்கள்! வெறுப்புடன் அதிரடியாக பேசிய நடிகை குஷ்பூ - Cineulagam", "raw_content": "\nவிஜய் பாடலுக்கு பரத நாட்டியம் ஆடிய பாவனா மில்லியன் பார்வையாளர்களை ரசிக்க வைத்த காட்சி\nநாட்டுக்காக, விஸ்வாசதுக்காக, பாசத்துக்காக அஜித் செய்தது\nமருத்துவமனையில் உயிருக்கு போராடி வரும் மனோரமாவின் மகன் கடும் சோகத்தில் தமிழ் ரசிகர்கள்\nகொரோனாவினால் மூச்சு விட குழந்தைகள் படும் கஷ்டம்... மருத்துவர் வெளியிட்ட காணொளி\n‘அம்மா..வா.. வீட்டுக்கு போவோம்’ கதறியழுத குழந்தை.. கண்ணீருடன் தூரமாக நின்ற தாய்.. கண்கலங்க வைத்த பாசப்போராட்டம்\nநடிகர் விஜய் குறித்த சர்ச்சைக்குரிய விடியோவை பதிவிட்ட நடிகை கிரண், ரசிகர்கள் ஆவேசம்..\nஆசையாக வளர்த்த மகளை அடிக்க கை ஓங்கிய சூரி... அசம்பாவிதத்திற்கு காரணம் என்ன\nஇந்தியளவில் நம்பர் 1 இடத்தில் தல அஜித்\nபிக் பாஸ் கவின் தானா இது ஆள் அடையாளம் தெரியாமல் மாறிவிட்டாரே, புகைப்படத்துடன் இதோ\nதமிழ் வருட புத்தாண்டில் தனுசுக்கு அடிக்கும் அதிர்ஷ்டம்.... ஏழரை சனியால் இழந்ததை திரும்பப் பெறலாம்\nபிரபல நடிகை பூஜா ஹெட்ஜின் உடற்பயிற்சி மற்றும் லேட்டஸ்ட் போட்டோஸ்\nவீட்டில் இருக்கும் அதுல்யாவின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பாருங்கள்\nகோலிவுட் முதல் பாலிவுட் வரை பிரபலங்கள் மெழுகுவர்த்தியுடன், இதோ..\nபிரபல நடிகை Sony Charishta-வின் செம்ம ஹாட் பிகினி போட்டோஷுட்\nஇணையத்தில் செம்ம வைரலாகும் மாளவிகா மோகனனின் அசத்தல் புகைப்படங்கள்\n வெறுப்புடன் அதிரடியாக பேசிய நடிகை குஷ்பூ\nநடிகை குஷ்பூ சினிமா, சீரியல் என தொடர்ந்து நடித்து வருகிறார். அண்மையில் அவர் ரஜினியுடன் தலைவர் 168 படத்தில் இணைந்துள்ளார்.\nஅதே வேளையில் அரசியலில் இருந்து வரும் அவர் அண்மையில் நடைபெற்று முடிந்த டெல்லி தேர்தலை பற்றி பேசியுள்ளார். அவர் இருக்கும் காங்கிரஸ் கட்சியும் தோல்வியடைந்தது.\nஇந்நிலையில் அவர் காங்கிரஸ் மீண்டும் அழிகப்பட்டுவிட்டது. அடிமட்டத்தில் இருந்து உயர் மட்டம் வரை பல விஷயங்களை சரி செய்ய வேண்டும்.\nமக்கள் வெறுப்பு, விஷம் நிறைந்த ஆபத்தான மோடி மற்றும் அமித்ஷாவை நிராகரித்துள்ளார்கள். இதனால் மகிழ்ச்சி.\nதோல்விக்கான மறுபார்வை செய்வதற்கு இப்போது நேரமில்லை. நீ காண விரும்பும் மாற்றமாக நீயே மாறிடு மகாத்மா காந்தி கூறியுள்ளார். இதை கொண்டு நாம் செயல்பட வேண்டும். நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும், நமது பயங்களில் இருந்து வெளிவர வேண்டும் என கூறியுள்ளார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aisnaindia.org/home.html", "date_download": "2020-04-09T01:04:54Z", "digest": "sha1:TIAMHADNJNBTRZSVR4S2OB7HPZ3W625H", "length": 11991, "nlines": 106, "source_domain": "aisnaindia.org", "title": "Home | AGILA INDIA SAMUGA NALA AMAIPPU | அகில இந்திய சமூக நல அமைப்பு", "raw_content": "\nஅகில இந்திய சமூக நல அமைப்பு\nபாண்டிச்சேரி மாநிலத்தில் 25-7-1999 ஞாயிறுமாலை 6.00 மணியளவில் புதுவை, கம்பன்கலையரங்கத்தில் அகில இந்திய சமூகநல அமைப்பின் துவக்கவிழா நடைபெற்றது, தமிழ்நாடுஅரசு தொழில்துறை முன்னாள் அமைச்சரும், தமிழ்நாடு சட்டமன்றப்பேரவைத் ���லைவர் மாண்புமிகுக. இராசாராம் அவர்கள்கலந்து கொண்டு அகில இந்திய சமூகநல அமைப்பினை துவங்கிவைத்தார்கள்.\nதிரைப்படநடிகரும், இயக்குனருமான புரட்சி திலகம்கே.பாக்யராஜ் அவர்களை அமைப்பின் நிறுவனராக கொண்டு அன்று முதல் செயல்படதுவங்கி தொடர்ந்து சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது.அமைப்பின் செயல்பாடுகள், நோக்கங்களை குறித்து கீழ்கண்டவாறு உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅமைப்பின் நிதி ஆதாரங்களுக்கேற்ப உடல் ஊனமுற்றவர்கள், ஆதரவற்ற இல்லங்கள், காதுகேளாதோர், மனவளகுன்றிய மற்றும் பார்வையற்றோருக்கு இயன்ற உதவிகளை செய்தல் இயற்கை சீற்றங்கள் ஏற்படும் காலங்களில் மற்றும் பல்வேறு விபத்துக்களால் பாதிக்கப்பட்டர்களுக்கு அமைப்பின்சார்பில் இயன்ற உதவிகளை செய்தல்\nஅமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்களின் நண்பர்கள் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக எழுதும் புத்தகங்களை அமைப்பின்சார்பாக அறிமுகம் செய்து வெளிவெளியிடுதல் அமைப்பின்சார்பில் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை அல்லது சூழ்நிலைக்கு ஏற்றவாறு ஆண்டுக்கு ஒருமுறை விழாக்களை நடத்துவதும், குறிப்பாக விழாவில் பல்துறை சாதனையாளர்களை கண்டறிந்து அவர்களின் தகுதிகேற்ப விருதுகள் வழங்கி பாராட்டு செய்தல் அமைப்பின் உறுப்பினர்கள்தன் சுயசிந்தனையுடன், விருப்பத்திற்கேற்பவும் இரத்ததானம், கண்தானம், உடல் உறுப்புதானம், உடல்தானம் செய்தல்\nஅமைப்பின் நிதி ஆதாரங்களுக்கேற்ப உடல் ஊனமுற்றவர்கள், ஆதரவற்ற இல்லங்கள், காதுகேளாதோர், மனவளகுன்றிய மற்றும் பார்வையற்றோருக்கு இயன்ற உதவிகளை செய்தல் பொதுவாழ்வில் சிறப்பாக வாழ்தவர்கள் அரசு, விளையாட்டுத் துறை மாற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றியவர்கள், கல்வி, கலை, இலக்கிய, துறையில் சாதனை படைத்தவர்களை கண்டறிந்து அவர்களை பாராட்டி சிறப்பிக்கின்ற வகையில்\" வாழ்நாள் சாதனையாளர் விருது \" மற்றும் தகுதிகேற்ப \"சிறப்பு விருதுகள்\" வழங்குதல். 60 வயதுக்குமேல் உள்ளவர்களுக்கு மட்டும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கபடும் அமைப்பின் சார்பில் பொதுமக்களின் நலன்கருதி உறுப்பினர்கள் தெரிவிக்கும் முக்கியமான பொதுவான பிரச்சனைகளை கேட்டறிந்து. சம்மந்தப்பட்ட மத்திய, மாநில அரசு துறைகளுக்கு கடிதம் மூலம் தெரிவிப்பது, மேலும் நுகர்வோரின் நியாமான குறைபாடுகளை மதிய அரசுக்கும் மாநில அரசுக்கும், நடவடிக்கை எடுக்கக்கோரி கடிதம் அனுப்புவது அமைப்பின் சார்பில் நடைபெறுகின்ற விழாக்கள் மற்ற பொது நிகழ்ச்சிகள் அனைத்தும் உறுப்பினர்கள் சம்மதத்துடனும், உறுப்பினர்கள் வழங்கும் நிதியை கொண்டு செய்தல் அகில இந்திய சமூக நல அமைப்பில் உள்ள உறுப்பினர்கள் 60-ஆவது வயதில் அடியெடுத்து வைப்பவர்கள் அனைவருக்கும், பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தல் மற்றும் அமைப்பில் உள்ளவர்கள் அரசுப்பணியில் பணிநிறைவு அல்லது விருப்ப ஓய்வு பெரும் நாளில் அமைப்பின் சார்பில் பாராட்டு விழா செய்தல்\nஅமைப்பின் வளர்ச்சி பணிகளுக்காகவும், நிதிநிலைமையை மேம்படுத்தவும், அமைப்பின் உறுப்பினர்களைக் கொண்டும் தமிழ்நாடு- புதுவையில் உள்ள கலைஞர்களை கொண்டும், நட்சத்திர காலை நிகழ்ச்சிகள் நாடகங்களை நடத்தி அதன்மூலம் வரும் நிதியை கொண்டு செயல்படுதல், மேலும் தமிழ் திரையுலகில் சாதனை படைத்த கலைஞர்களுக்கு விருது வழங்குதல் அமைப்பின் சார்பில் நமது நாட்டின் முன்னேற்றதிற்காகவும் அனைத்து மாநில மக்களின் ஒற்றுமைக்காக உறுப்பினர்கள் முழு ஆதரவுடன் மத நல்லிணக்க சுற்று பயணம் சென்று வருவது, மேலும் உறுப்பினர்கள் விருப்பத்துடன் குடும்ப சுற்றலா பயணம் செய்தல் மேற்கண்ட அனைத்து திட்டங்களும் சிறப்புடன் செயல்படுவதற்கு, உறுப்பினர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பினை வழங்குவதன் மூலம் நாம் மற்றவர்களை சந்தோஷப்படுத்தி பார்க்க முடியும் ஆகவே \"சந்தோஷத்துல பெரிய சந்தோஷமே அடுத்தவங்களை சந்தோஷப்படுத்தி பாக்கறதுதான்\" என்ற நோக்கத்தினை நிறைவேற்ற நாம் நம் அமைப்பின் மூலம் சிறப்பாக செயல்படுவதற்கு உறுப்பினர்களாகிய தாங்கள் தங்கள் முழு ஒத்துழைப்பினை வழங்கி சிறப்புடன் நடத்தி கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்\nசந்தோஷத்துல பெரிய சந்தோஷமே அடுத்தவங்களை சந்தோஷப்படுத்தி பாக்கறதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.joymusichd.com/2018/01/walabot-diy/", "date_download": "2020-04-09T01:51:13Z", "digest": "sha1:WNC546PJSHEMBV3HGCRGIU4UQLTW77LD", "length": 18175, "nlines": 219, "source_domain": "www.joymusichd.com", "title": "சுவர்களுக்குள் இருப்பதை ஸ்கான் செய்து காட்டும் நவீன கருவி (Video)", "raw_content": "\nசீனாவில் 80 நாட்களின் பின் வழமைக்கு திரும்பும் வுகான் நகரம் \nஒரே நாளில் கொ���ோனாவினால் 7380 பேர் பலி \nஅமெரிக்காவில் கொரோனா வைரைஸ்களை உருவாக்கிய இருவர் கைது \nஸ்பெயினில் ஒரே குடும்பத்தில் ஒரு வயது குழந்தை உட்பட 13 பேருக்கு கொரோனா \nசினிமா வில்லனின் நிஜ ஹீரோத்தனம் \nதளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாகும் இரண்டு முன்னணி நடிகைகள்,\nஎன் பிறந்தநாளில் உயிர் நண்பனை இழந்துவிட்டேன் – Dr.சேதுராமின் நண்பரின் நெகிழ வைக்கும் பதிவு…\nபிரபல தமிழ் திரைப்பட நடிகர் விசு காலமானார் அதிர்ச்சியில் தமிழ் சினிமா வட்டாரம்…\nFacebook க்கு தொடர் நெருக்கடி நாளை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணைக்கு மார்க்…\nவிண்வெளியில் அமைகிறது முதல் ஆடம்பரக் ஹோட்டல் அட இங்கு இத்தனை வசதிகளா \nஇத்தாலியில் 1300 ரோபோக்கள் நடனமாடி கின்னஸ் சாதனை (Video)\nசெவ்வாய்க் கிரகத்தில் மேயும் விலங்குகள்- வெளியான படங்களால் அதிர்ச்சி\nபிரிட்டன், அமெரிக்க நாளிதழ்கள் மூலம் பயனர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரிய பேஸ்புக்\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 31/03/2020\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 25/03/2020\nவெளியில் சென்று வீடு திரும்புவர்கள் நீராடிய பின்னர் வீட்டுக்குள் நுழைவது பாதுகாப்பானதாகும்\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 23/03/2020\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய அமைச்சர் \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \n72 வயது பெண்ணின் காதல் வலையில் வீழ்ந்த 19 வயது இளைஞன்\nயூ.டியூப் தலைமை அலுவலகத்தில் பெண் துப்பாக்கிச் சூடு: காரணம் என்ன தெரியுமா\nHome Video சுவர்களுக்குள் இருப்பதை ஸ்கான் செய்து காட்டும் நவீன கருவி (Video)\nசுவர்களுக்குள் இருப்பதை ஸ்கான் செய்து காட்டும் நவீன கருவி (Video)\nசுவர்களுக்குப் பின்னால் மறைந்திருக்கும் பைப்புகள், வயர்கள் ஆகியவற்றினைக் கண்டறியும் புதிய கருவியை Vayyaar நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.\nஇஸ்ரேல் நாட்டினைச் சேர்ந்த இந்த நிறுவனம் சுவர்களை ஊடுருவிச் சென்று பின்புறம் உள்ள வயர்கள் அல்லது பைப்களைக் கண்டறியும் புதிய கருவி ஒன்றினை வடிவமைத்துள்ளது. இந்தப் புதிய கருவியானது சுவர்களின் பின்புறம் சுமார் 4 இஞ்ச தொலைவிலுள்ள பைப்களைக் கண்டறிய உதவியாக இருக்கும் என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.\nஇந்தக் கருவியை ஸ்மார்ட் போன்களுடன் இணைத்து வைத்துக்கொண்டு அதன் தகவல்களைப் பதிவிட்டுக்கொள்ள இயலும். இந்தப் புதுமையான கருவியானது வீட்டில் சவர் எழுப்பிய பின்னர் பைப்கள் அல்லது வயர்களில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் அதனைக் கண்டறியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இதன் விலை ரூ.10,000 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுதைபொருட்களைக் கண்டறிவதற்கும் இந்தக் கருவி பயன்படும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.\nPrevious articleவிரட்டி விரட்டி வெளுக்கத் தோணுது: சூர்யாவின் பாடலுக்கெதிராக அ.தி.மு.க நிர்வாகி வழக்கு (Video)\nNext articleசிம்பு விவகாரம்: சுவரிலா முட்டிக் கொள்வது\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய அமைச்சர் \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \nFacebook க்கு தொடர் நெருக்கடி நாளை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணைக்கு மார்க் அழைப்பு நாளை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணைக்கு மார்க் அழைப்பு \n72 வயது பெண்ணின் காதல் வலையில் வீழ்ந்த 19 வயது இளைஞன்\nவிண்வெளியில் அமைகிறது முதல் ஆடம்பரக் ஹோட்டல் அட இங்கு இத்தனை வசதிகளா \nயூ.டியூப் தலைமை அலுவலகத்தில் பெண் துப்பாக்கிச் சூடு: காரணம் என்ன தெரியுமா\nஇத்தாலியில் 1300 ரோபோக்கள் நடனமாடி கின்னஸ் சாதனை (Video)\nசெவ்வாய்க் கிரகத்தில் மேயும் விலங்குகள்- வெளியான படங்களால் அதிர்ச்சி\nசீனாவில் 80 நாட்களின் பின் வழமைக்கு திரும்பும் வுகான் நகரம் \nசினிமா வில்லனின் நிஜ ஹீரோத்தனம் \nஒரே நாளில் கொரோனாவினால் 7380 பேர் பலி \nகனடா பள்ளிகளில் தமிழ் மொழி.. இரண்டாம் மொழியாக படிக்கலாம்\nகுவிந்த அப்பிள்கள்: மோசமான புயலால் விவசாயிகள் மகிழ்ச்சி\nகாதலியைக் கொன்றுவிட்டு தீபாவளி கொண்டாடிய காதலன்\nசீனாவில் 80 நாட்களின் பின் வழமைக்கு திரும்பும் வுகான் நகரம் \nஒரே நாளில் கொரோனாவினால் 7380 பேர் பலி \nஅமெரிக்காவில் கொரோனா வைரைஸ்களை உருவாக்கிய இருவர் கைது \nஸ்பெயினில் ஒரே குடும்பத்தில் ஒரு வயது குழந்தை உட்பட 13 பேருக்கு கொரோனா \nசினிமா வில்லனின் நிஜ ஹீரோத்தனம் \nதளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாகும் இரண்டு முன்னணி நடிகைகள்,\nஎன் பிறந்தநாளில் உயிர் நண்பனை இழந்துவிட்டேன் – Dr.சேதுராமின் நண்பரின் நெகிழ வைக்கும் பதிவு…\nபிரபல தமிழ் திரைப்பட நடிகர் விசு காலமானார் அதிர்ச்சியில் தமிழ் சினிமா வட்டாரம்…\nFacebook க்கு தொடர் நெருக்கடி நாளை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணைக்கு மார்க்…\nவிண்வெளியில் அமைகிறது முதல் ஆடம்பரக் ஹோட்டல் அட இங்கு இத்தனை வசதிகளா \nஇத்தாலியில் 1300 ரோபோக்கள் நடனமாடி கின்னஸ் சாதனை (Video)\nசெவ்வாய்க் கிரகத்தில் மேயும் விலங்குகள்- வெளியான படங்களால் அதிர்ச்சி\nபிரிட்டன், அமெரிக்க நாளிதழ்கள் மூலம் பயனர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரிய பேஸ்புக்\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 31/03/2020\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 25/03/2020\nவெளியில் சென்று வீடு திரும்புவர்கள் நீராடிய பின்னர் வீட்டுக்குள் நுழைவது பாதுகாப்பானதாகும்\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 23/03/2020\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய அமைச்சர் \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \n72 வயது பெண்ணின் காதல் வலையில் வீழ்ந்த 19 வயது இளைஞன்\nயூ.டியூப் தலைமை அலுவலகத்தில் பெண் துப்பாக்கிச் சூடு: காரணம் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namadhuamma.net/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2020-04-09T00:56:59Z", "digest": "sha1:UCLN3OOSX46DFV3SZNQCV6DR67S2POTA", "length": 11470, "nlines": 85, "source_domain": "www.namadhuamma.net", "title": "புத்தாண்டில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஆம்புலன்ஸ் வசதி : சுகாதாரத்துறை ஏற்பாடு - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nதொகுதி மேம்பாட்டு நிதி: ஸ்டாலினுக்கு முதல்வர் பதில்\nவிவசாயிகளுக்கு சலுகைகள்: முதல்வர் அறிவிப்பு\nஅனைத்து இன்ப துன்பங்களிலும் உற்ற துணையாக தமிழகம் இருக்கும் கேரள முதல்வருக்கு, தமிழக முதல்வர் உறுதி\nகரூர் ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா கட்டுப்பாட்டு அறை – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆய்வு\nகொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் தனியார் மருத்துவமனைகள் விவரம் – தமிழக அரசு வெளியீடு\nஆவடியில் சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தொற்று தடுப்பு பாதுகாப்பு கவச உடை – அமைச்சர் க.பாண்டியராஜன் வழங்கினார்\nநடமாடும் காய்கறி அங்காடிகளின் செயல்பாடு குறித்து கரூர் ஆட்சியர் ஆய்வு\nராமநாதபுரம் த��குதியில் எம்.மணிகண்டன் எம்.எல்.ஏ நிவாரண உதவி\nபுதுக்கோட்டை நகராட்சியில் கொரோனா தடுப்பு பணிகள் – அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆய்வு\nகொரோனா நோய்த்தொற்றினை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் – நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்\nதீயணைப்புத்துறை மூலம் தமிழகம் முழுவதும் 4500 இடங்களில் கிருமிநாசினி தெளிப்பு – அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேட்டி\nஅதிக விலைக்கு பொருட்களை விற்றால் கடைக்கு சீல்: அமைச்சர் உதயகுமார் எச்சரிக்கை\nகிருமிநாசினிகள், பாதுகாப்பு கவசங்கள் இருப்பில் வைத்திருக்கவேண்டும் – அதிகாரிகளுக்கு, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவு\nசமூகஇடைவெளியை கடைபிடிக்கும் பொதுமக்களுக்கு ஃப்ரிட்ஜ், பீரோ, குக்கர் பரிசு – அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அறிவிப்பு\nகரூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறியவர்கள் மீது 728 வழக்குகள் பதிவு – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்\nபுத்தாண்டில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஆம்புலன்ஸ் வசதி : சுகாதாரத்துறை ஏற்பாடு\nபுத்தாண்டையொட்டி மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்களை நிறுத்தி வைக்க தமிழக சுகாதாரத்துறை ஏற்பாடு செய்துள்ளது.\nபுத்தாண்டையொட்டி சென்னையில் மெரினா கடற்கரை, இ.சி.ஆர். சாலை, பழைய மகாபலிபுரம் ரோடு, அண்ணா சாலை போன்ற பகுதிகளில் கூட்டம் அதிகமாக இருக்கும். வாகனங்களும் அதிகமாக சென்று கொண்டிருக்கும். அதேபோன்று இரவு 12 மணி அளவில் கோயில்களுக்கு செல்பவர்களும் அதிகமாக இருப்பார்கள். இச்சமயங்களில் ஏதாவது அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் அவர்களுக்கு உடனடி மருத்துவ உதவி செய்வதற்காக ஆங்காங்கே 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை நிறுத்தி வைக்க சுகாதாரத்துறை ஏற்பாடு செய்துள்ளது.\nமெரினா கடற்கரையில் இரண்டு அல்லது மூன்று ஆம்புலன்ஸ் வாகனங்களும், அண்ணா சாலையில் ஒன்று அல்லது இரண்டு ஆம்புலன்ஸ் வாகனங்களும், இ.சி.ஆர். ரோடு, பழைய மகாபலிபுரம் சாலை போன்ற இடங்களில் ஒன்றிரண்டு ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படும்.\nபுத்தாண்டையொட்டி இளைஞர்கள் பைக் ரேஸ் போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுவது வழக்கம். இதற்கு காவல்துறை தடை விதித்திருந்தாலும் அதையும் மீறி உற்சாகத்தில் இளைஞர்கள் பைக் ரேஸ் போன்றவற்றில் ஈடுபடுவார்கள். அதுபோன்ற சம்பவங்களில் அசம்பாவி���ங்கள் ஏதும் ஏற்பட்டால் அவர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவிக்காக இந்த ஆம்புலன்ஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.\nஇதேபோன்று மதுரை, திருச்சி, கோவை போன்ற முக்கிய நகரங்களிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படும். மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை பிரிவுகளில் கூடுதல் டாக்டர்களை பணியில் அமர்த்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nவைகை பெரியாறு கால்வாயில் இருந்து சிவகங்கை நகருக்கு தண்ணீர் திறப்பு\n30 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு – மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு\nதருமபுரி மாவட்டத்தில் ஒருவருக்கு கூட கொரோனா அறிகுறி இல்லை – தருமபுரி மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி தகவல்\nநிர்பயா வழக்கின் குற்றவாளிகள் 4பேருக்கும் தூக்குதண்டனை நிறைவேற்றம்\nஉணவு தானியங்களை பாதுகாப்பாக சேமிக்க 50,000 மூட்டை இடைச்செருகு கட்டைகள் – சட்டபேரவையில் அமைச்சர் ஆர். காமராஜ் அறிவிப்பு\nகொரோனா குறித்து பாஜக எம்பிக்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் பிரதமர் மோடி அறிவுரை\nதமிழகத்தில் 12 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.5,318.73 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தகவல்\nமுதல்வருக்கு ‘‘காவேரி காப்பாளர்’’பட்டம் : விவசாயிகள் வழங்கி கவுரவிப்பு\nஅமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.1622.82 கோடி நிதியுதவி – அமைச்சர் டாக்டர் நிலோபர் கபீல் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/tag/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2020-04-09T00:07:14Z", "digest": "sha1:HJIHZ6G2TZ46DHPXMEPZ7IVIT5UHV5OU", "length": 8358, "nlines": 86, "source_domain": "www.satyamargam.com", "title": "மதவெறி Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nமுகலாயர் முதல் மோடி வரை – ஆவணப்படம் (அல்ஜஸீரா பாகம்-2)\nசத்தியமார்க்கம் - 11/03/2020 0\nஇந்தியாவில் எவ்வாறு மதவெறி தூண்டப்பட்டு இந்து-முஸ்லிம் கலவரங்கள் உண்டாக்கப் படுகின்றன கோமாதா, கர் வாப்ஸி, லவ் ஜிஹாத், பாகிஸ்தான் என காலை முதல் இரவு வரை மக்களின் மனங்களில் மதவெறி ஏற்றி, பித்து...\nகோவையில் தவிர்க்கப்பட்ட பெரும் மதக் கலவரம்\nசத்தியமார்க்கம் - 25/07/2013 0\nஇந்தியா முழுவதும் இந்து மக்களிடையே மதவெறியை ஊட்டுவதன் மூலம், சிறுபான்மை மக்களுக்கு எதிராக மோதலை உருவாக்கி அரசியல் லாபம் சம்பாதிக்கும் ஈனப்பிழைப்பு நடந்து வருவதை அறிவோம். இதற்காக தம்...\nநரேந்திர மோடி பிரதமராக வருவதை ஏற்க முடியாது\nசத்தியமார்க்கம் - 23/07/2013 0\nடெல்லி: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பிரதமராக வருவதை ஏற்கமுடியாது என நோபல் பரிசு வென்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் அறிவித்துள்ளார். நரேந்திர மோடிதான் பிரதமர்...\nகுஜராத் 2002 முசுலீம் மக்கள் மீதான இனப் படுகொலை – 1\nசத்தியமார்க்கம் - 13/03/2013 0\nமுன்னுரை: குஜராத் 2002 முசுலீம் மக்கள் மீதான இனப்படுகொலை நடந்து பத்து ஆண்டுகளுக்கு மேல் முடிந்துவிட்டது. கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் சில அப்பாவி முசுலீம்கள் தண்டிக்கப்பட்டுள்ளனரே அன்றி பலநூறு கொலை, கற்பழிப்பு,...\nசத்தியமார்க்கம் - 24/01/2013 0\nகடந்த சில மாதங்களாகவே \"விஸ்வரூபம் என்ற தமிழ்த் திரைப்படம் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கேவலப்படுத்தும் நோக்கோடு எடுக்கப்பட்டுள்ளது\" என்ற குரல் எழுந்து வந்ததை அறிவோம். இத்திரைப்படம் வெளியாகும் முன்பாக, தமிழ்நாட்டு முஸ்லிம் அமைப்புகளுக்குத் திரையிட்டுக்...\nரஞ்சன் கோகாய் எனும் ரகசிய ஏஜெண்ட்\nசத்தியமார்க்கம் - 18/03/2020 0\nஇந்திய மக்களின் நீதிக்கான கடைசிப் புகலிடமான உச்ச நீதிமன்றம், பாபரி மஸ்ஜித்தின் நில உரிமையியல் வழக்கில் வழங்கிய உலகிலேயே படு மோசமான தீர்ப்பால் நமது நாட்டின் நீதி மன்றங்களை உலக நாடுகள் ஒரு...\nகட்சியில் பதவிக்காக தன் பைக்கை தானே எரித்த இந்து முன்னணி பிரமுகர்\nமுகலாயர் முதல் மோடி வரை – ஆவணப்படம் (அல்ஜஸீரா பாகம்-2)\nமுகலாயர் முதல் மோடி வரை – ஆவணப்படம் (அல்ஜஸீரா பாகம்-1)\nஇந்தியத் தலைநகரின் இனஅழிப்பு (அல்ஜஸீரா)\nமுஸ்லிமல்லாத மனைவியுடன் இல்லறம் நடத்தலாமா\nசத்தியமார்க்கம் - 03/09/2013 0\nஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. நான் புதிதாக இஸ்லாத்தை ஏற்றுள்ளேன். என் மனைவி மற்றும் பிள்ளைகள் இதுவரை இஸ்லாத்தை ஏற்கவில்லை. என் குழந்தைகள் என்னை இப்போது வெறுக்கிறார்கள். என் முகத்தைக்கூட பார்ப்பதில்லை. ஆனால்,...\nதியாகப் பெருநாளில் எங்கே தியாகம் உள்ளது\nகுழந்தை பிறக்கும் நேரத்தை இறைவன் மட்டுமே அறிவான் என்பது உண்மையா\nதிருக்குர்ஆன் அரபி மொழியில் இருப்பது ஏன் அதற்கு ஏதேனும் சிறப்பு உள்ளதா\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-25\nகொரோனா ஜிஹாத் வதந்திக்கு அமெரிக்கா கண்டனம்\nபரவும் கொரோனா தொற்று, தினமணிக்கும்\nமதக் கலவரத்தைத் தூண்ட முயற்சி – வசமாக சிக்கிய நந்தகோபால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntjaym.in/2016/01/", "date_download": "2020-04-09T00:22:15Z", "digest": "sha1:NEADZREGXHSD7ZDZN7R73E7XC2VFM6RX", "length": 45350, "nlines": 531, "source_domain": "www.tntjaym.in", "title": "January 2016 | TNTJ - அடியக்கமங்கலம்", "raw_content": "\n- கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்...\n\"ஷிர்க் ஒழிப்பு மாநாடு\" மெகா போன் மூலம் விளம்பர ஆடியோ ஒழிபரப்பு\nஅல்லாஹ்வின் மாபெரும் மிருபையினால் 27-01-16 அன்று tntj அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்க்கான மெகா ஃபோன் ஆடியோ ஒலிபரப்பு செய்யப்பட்டது..\nLabels: AYM கிளை-1, AYM கிளை-2, மெகா போன் பிரச்சாரம்\nஷிர்க் ஒழிப்பு மாநாடு வாகன பிரச்சாரம் & அழைப்புப்பனி : கிளை-1&2\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 25-01-16 அன்று அடியக்கமங்கலம் முலுவதும் வாகனம் மூலம் சென்று ஷிர்க் குறித்து பிரச்சாரம் செய்யப்பட்டு அழைப்பு விடுக்கப்பட்டது..\nஐந்து இடங்களில் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்க்கான நீண்ட ஃப்லக்ஸ் : கிளை-1&2\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 26-01-16 அன்று அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக செட்டித்தெரு, பட்டக்கால்தெரு, ஆண்டிப்பாளையம் ஆகிய மூன்று இடங்களில் நீண்ட ஃப்லக்ஸ் வைக்கப்பட்டுள்ளது..\nLabels: AYM கிளை-1, AYM கிளை-2, ஃப்லக்ஸ்\nமாற்று மத தாவா : கிளை-1&2\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 24-01-16 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்க்கான குழுதாவின் போது. ஷிர்க் என்றால் என்ன.. என்று கேட்ட மாற்று மத சகோதரர் ஒருவருக்கு விளக்கமளிக்கப்பட்டு இஸ்லாத்தின் இறைகோட்பாடு பற்றி தாவா செய்யப்படும் காட்சி..\nLabels: AYM கிளை-1, AYM கிளை-2, மாற்று மத தாவா\nகுழுதாவா & ஷிர்க் பொருட்கள் அகற்றகம் : கிளை-1&2\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 24-01-16 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-1&2 ன் சார்பாக நடுத்தெரு,பள்ளிவாசல் தெரு,சிவங்கோவில்தெரு ஆகிய தெருக்களில் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டுக்கான வசூல் மற்றும் தாவா பனிகள் செய்யப்பட்டது..\n\"ஏகத்துவம்\" ஷிர்க் ஒழிப்பு மாநாட்டு சிறப்பிதழ்கள் வினியோகம் : கிளை-1&2\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக 24-01-16 அன்றுடன் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்க்கான பிரத்தியோக \"ஏகத்துவம்\" சிறப்பு மாத இதழ் 650 புத்தகங்கள் ஊர் முலுவதும் மாநாட்டிற்க்கான அழைப்புடன் வழங்கப்பட்டது..\nLabels: AYM கிளை-1, AYM கிளை-2, புத்தகம் அன்பளிப்பு\nஷிர்���் ஒழிப்பு மாநாட்டிற்க்கான விளம்பர ஆடியோ ஒலிபரப்புடன்குழு தாவாக்கள்\nஅல்லாஹ்வின் கிருபையால் 23-01-16 அன்று (tntj) அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்க்கான அறிவிப்பு ஆடியோக்கள் செட்டித்தெரு, ராஜாத்தெரு, மேலசெட்டித்தெரு ஆகிய பகுதிகளில் ஒலிபரப்பு செய்யப்பட்டது..\nஷிர்க் ஒழிப்பு மாநாடு போஸ்டர்கள் : கிளை-1&2\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 24-01-16 அன்றுடன் அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்க்கான பல வகையான போஸ்டர்கள் அடியக்கமங்கலம் முலுவதும் திரும்பும் திசைகள் எல்லாம் ஒட்டப்பட்டுள்ளன..\nஆஸாத்தெரு மற்றும் புதுமனைத்தெருவில் தெருமுனைப்பிரச்சாரம் : கிளை-1&2\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 20-01-16 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக ஆஸாத்தெரு,புதுமனைத்தெரு ஆகிய இரண்டு இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில்\nLabels: AYM கிளை-1, AYM கிளை-2, தெருமுனை பிரச்சாரம்\nரயிலடித்தெருவில் குழு தாவா & ஷிர்க் பொருட்கள் அகற்றகம் : கிளை-1&2\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 19-01-16 அன்று காலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக ரயிலடித்தெரு முழுவதும் வீடு வீடாக நேரில் சென்று குழுதாவா செய்யப்பட்டு ஷிர்க் பொருட்கள் அகற்றப்பட்டது..\nமாற்று மத தாவா & குர்ஆன் அன்பளிப்பு : கிளை-2\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 19-01-16 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக / அடியக்கமங்கலத்தை சார்ந்த அன்பழகன் என்பவர் குவைத்தில் இஸ்லாத்தை தழுவி இரண்டு வருடங்களுக்கு பிறகு தாயகம் திரும்பினார் பிறகு அவரின் குடும்ப பிரச்சனைகளின் காரணமாக பழைய நிலைக்குத்தல்லப்பட்டார். அந்த சகோதரரை நேரில் சந்தித்து தாவா செய்யப்பட்டு குர்ஆன் இலவசமாக வழங்கப்பட்டது..\nLabels: AYM கிளை-2, குர்ஆன் அன்பளிப்பு, மாற்று மத தாவா\nபுதுத்தெருவில் குழுதாவா & ஷிர்க் பொருட்கள் அகற்றகம் : கிளை-1&2\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 17-01-16 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக மார்க்கேட் ரோடு, புதுத்தெரு ஆகிய பகுதியில் குழுதாவா செய்யப்பட்டு ஷிர்க் பொருட்கள் அகற்றப்பட்டது..\n மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி : கிளை-1\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 15-01-16 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-1 ன் சார்பாக ராஜாத்தெரு தவ்ஹீத் மர்க்கஸில் இஷா தொழுகைக்குப்பிறகு மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர் பைசல் மீலாது விழா கொண்டாடுவது பிற மத கலாச்சாரமே என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்..\nLabels: AYM கிளை-1, மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி\nதெற்குத்தெருவில் இனைவைப்பு குறித்து குழுதாவா & இனைவைப்பு பொருட்கள் அகற்றகம்\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 14-01-16 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக தெற்குத்தெருவில் குழுதாவா செய்யப்பட்டு இனைவைப்பு பொருட்கள் அகற்றப்பட்டன..\nபள்ளிவாசல்தெரு,நடுத்தெரு பகுதியில் குழுதாவா : கிளை-1&2\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 13-01-16 அன்று காலை 07.00 மனியளவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக நடுத்தெரு , பள்ளிவாசல் தெரு ஆகிய பகுதியில் குழுதாவா செய்யப்பட்டு இனைவைப்பு பொருட்கள் அகற்றப்பட்டன..\nபெண்கள் பயான் : கிளை- 1&2\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 13-01-16 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக நடுமனைத்தெருவில் சகோதரர் ஒருவரது இல்லத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரர் A.முஹம்மது பைசல் அவர்கள்\nLabels: AYM கிளை-2, பெண்கள் பயான்\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 10-01-16 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக புதுக்காலனி, மேலசெட்டிதெரு, ராஜாத்தெரு,\nLabels: AYM கிளை-1, AYM கிளை-2, தெருமுனை பிரச்சாரம்\nமாவட்ட அளவிலான கட்டூரைப் போட்டிக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாருர் மாவட்டம் சார்பாக நடத்தப்பட்ட கட்டூரைப்போட்டிக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி 10-01-16 அன்று அடியக்கமங்கலம் கிளை-2 ரயிலடித்தெரு தவ்ஹீத் மர்க்கஸில் நடைபெற்றது.\nஇதில் சகோதரர் பைசல் அவர்கள் \"இஸ்லாத்தின் பார்வையில் குழந்தை வளர்ப்பு\" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.\nஅதனைத்தொடர்ந்து மௌலவி தாவுது கைசர் அவர்கள் \"ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிர்க்கான பனிகளில் பெண்களின் பங்கு\" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.. இருதியாக பரிசுகள் வழங்கபட்டன..\nதெருமுனைக்கூட்டம் & பரிசளிப்பு நிகழ்ச்சி : கிளை-1&2\nஅல்லா���்வின் மாபெரும் கிருபையினால் 09-01-16 அன்று மாலை 6.30 மனியளவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக தெருமுனைக்கூட்டம் & கேள்வி பதில் போட்டிக்கான பரிசளிப்பு விழா நடுத்தெருவில் நடைபெற்றது.\nLabels: AYM கிளை-1, AYM கிளை-2, தெருமுனைக்கூட்டம்\nபெண்கள் பயான் : கிளை-1&2\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 07-01-16 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்க்கான பெண்கள் பயான் நடைபெற்றது..\nLabels: AYM கிளை-1, AYM கிளை-2, பெண்கள் பயான்\nஷிர்க் ஒழிப்பு மாநாடு விளம்பர ஆடியோ ஒழிபரப்பு : கிளை-1&2\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 05-01-16 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக தெற்குத்தெரு,ஹைஸ்கூல்ரோடு,ராஜாத்தெரு,செட்டித்தெரு,சிவங்கோவில்தெரு ஆகிய தெருகளில் மொத்தம் 8 இடங்களில் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்க்கான ஆடியோ ஒலிபரப்பப்பட்டது..\nஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்க்கான ஆடியோ ஒழிபரப்பு : கிளை-1&2\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 03-01-16 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக புதுரோடு,அஹ்மதியாத்தெரு,முகம்மதியாத்தெரு,நடுத்தெரு ஆகிய தெருக்களில் மொத்தம் 8 இடங்களில் மெகா ஃபோன் மூலம்\nஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்க்கான ஆடியோ ஒலிபரப்பு : கிளை-1&2\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 01-01-16 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக புதுமனைத்தெரு, வலத்தெரு, ஜலாலியத்தெரு , ரஹ்மானியாத்தெரு பட்டக்கால் தெரு ஆகிய தெருக்களில் மொத்தம் 8 இடங்களில் மெகா\nகுழுதாவா & இனைவைப்பு பொருட்கள் அகற்றகம்\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 31-12-15 அன்று காலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக மேல செட்டித்தெரு, புதுக்காலனியில் 26 வீடுகள் குழு\nஷிர்க் ஒழிப்பு மாநாடு ஆட்டோ ஃப்ளக்ஸ் : கிளை-1&2\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக 4 ஆட்டோ ஃப்ளக்ஸ் 01-01-16 அன்று வைக்கப்பட்டுள்ளது..\nLabels: AYM கிளை-1, AYM கிளை-2, ஆட்டோ போஸ்டர்கள்\nகுழுதாவா & ஷிர்க் மாநாட்டிற்க்கான அழைப்புப்பனி : கிளை-1&2\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 04-01-16 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-1 ன் சார்பாக மணற்கேனித்தெருவில் சகோதரர் ஒருவரது இல்லத்தில்\nகுழு தாவா & மாநாட்டு அழைப்புப்பனி : கிளை-1&2\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 05-01-16 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக ஆஷாத்தெருவில் 6 வீடுகள் குழுதாவா செய்யப்பட்டது..\nஆஸாத்தெருவில் குழுதாவா பனி & இனைவைப்பு பொருட்கள் அகற்றகம் : கிளை-1&2\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 07-01-16 அன்று காலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-1 ன் சார்பாக ஆஸாத்தெருவில் 12 வீடுகள் மணற்கேனித்தெருவில் 2 வீடுகள் குழு தாவா செய்யப்பட்டு ஷிர்க் பொருட்கள் அகற்றப்பட்டது...\nநமதூர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 31-12-15 அன்று அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக 35 போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன..\nகுழு தாவா : கிளை-1&2\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 30-12-15 அன்று அஸர் தொழுகைக்குப்பிறகு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக செட்டித்தெருவில் குழு தாவா செய்யப்பட்டது . ஷிர்க் ஒழிப்பு மாநாடு குறித்து அழைப்பும் விடுக்கப்பட்டது..\nகுழு தாவா & ஷிர்க் பொருட்கள் அகற்றகம் : கிளை-1&2\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 29-12-15 அன்று அஸர் தொழுகைக்குப்பிறகு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-1 ன் சார்பாக மேலசெட்டித்தெரு, மனற்கேனித்தெரு,\nமெகா ஃபோன் மூலம் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்க்கான ஆடியோ ஒலிபரப்பு\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 31-12-15 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக சித்தா நல்லூர், நெடுங்குடி, ரயிலடித்தெரு, புதுத்தெரு\nLabels: AYM கிளை-1, AYM கிளை-2, மெகா போன் பிரச்சாரம்\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 29-12-15 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-1&2 ன் சார்பாக ரயிலடித்தெரு தவ்ஹீத் மர்கஸில் மாவட்ட செயளாலர்\nLabels: AYM கிளை-1, AYM கிளை-2, செயல் வீரர்கள் கூட்டம்\nஜஸாக்கல்லாஹ் ஹைர் (27/01/2019) : கிளை- 1 & 2 நிர்வாகம்\nமார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி (03/01/2020) அன்று சமத்துவத்தை போதித்த நபிகள் நாயகம் என்ற தலைப்பில் நடைபெற்ற : கிளை 1 சார்பாக\nஜனவரி 25 திருவாரூர் குடியுரிமை பேரணி போஸ்டர்கள் ஒட்டுதல் மற்றும் துண்டு பிரசுரங்கள் (16/01/2020) அன்று விநியோகம் : கிளை-1 சார்பாக\nதர்ணா போராட்டம் 29-02-2020 அன்று அடியக்கமங்கலம் கிளைகள��� சார்பாக செட்டித்தெருவில் நடைப்பெற்ற *தர்னா போராட்டத்தை* மக்களால் நிரப்பிய அல்லாஹ்விற்க்கே புகழனைத்தும்.\nகிளை- 2 இரத்ததான முகாம் பத்திரிக்கை செய்தி : நன்றி தினமணி\n\"ஷிர்க் ஒழிப்பு மாநாடு\" மெகா போன் மூலம் விளம்பர ஆ...\nஷிர்க் ஒழிப்பு மாநாடு வாகன பிரச்சாரம் & அழைப்புப்ப...\nஐந்து இடங்களில் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்க்கான நீண...\nமாற்று மத தாவா : கிளை-1&2\nகுழுதாவா & ஷிர்க் பொருட்கள் அகற்றகம் : கிளை-1&2\n\"ஏகத்துவம்\" ஷிர்க் ஒழிப்பு மாநாட்டு சிறப்பிதழ்கள் ...\nஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்க்கான விளம்பர ஆடியோ ஒலிபர...\nஷிர்க் ஒழிப்பு மாநாடு போஸ்டர்கள் : கிளை-1&2\nஆஸாத்தெரு மற்றும் புதுமனைத்தெருவில் தெருமுனைப்பிரச...\nரயிலடித்தெருவில் குழு தாவா & ஷிர்க் பொருட்கள் அகற்...\nமாற்று மத தாவா & குர்ஆன் அன்பளிப்பு : கிளை-2\nபுதுத்தெருவில் குழுதாவா & ஷிர்க் பொருட்கள் அகற்றகம...\nதெற்குத்தெருவில் இனைவைப்பு குறித்து குழுதாவா & இனை...\nபள்ளிவாசல்தெரு,நடுத்தெரு பகுதியில் குழுதாவா : கிளை...\nபெண்கள் பயான் : கிளை- 1&2\nமாவட்ட அளவிலான கட்டூரைப் போட்டிக்கான பரிசளிப்பு நி...\nதெருமுனைக்கூட்டம் & பரிசளிப்பு நிகழ்ச்சி : கிளை-1&...\nபெண்கள் பயான் : கிளை-1&2\nஷிர்க் ஒழிப்பு மாநாடு விளம்பர ஆடியோ ஒழிபரப்பு : கி...\nஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்க்கான ஆடியோ ஒழிபரப்பு : க...\nஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்க்கான ஆடியோ ஒலிபரப்பு : க...\nகுழுதாவா & இனைவைப்பு பொருட்கள் அகற்றகம்\nஷிர்க் ஒழிப்பு மாநாடு ஆட்டோ ஃப்ளக்ஸ் : கிளை-1&2\nகுழுதாவா & ஷிர்க் மாநாட்டிற்க்கான அழைப்புப்பனி : க...\nகுழு தாவா & மாநாட்டு அழைப்புப்பனி : கிளை-1&2\nஆஸாத்தெருவில் குழுதாவா பனி & இனைவைப்பு பொருட்கள் அ...\nநமதூர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்\nகுழு தாவா : கிளை-1&2\nகுழு தாவா & ஷிர்க் பொருட்கள் அகற்றகம் : கிளை-1&2\nமெகா ஃபோன் மூலம் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்க்கான ஆட...\nTNTJ வின் 15வது மாநில பொதுக்குழு (1)\nTNTJ வின் 16வது மாநில பொதுக்குழு (1)\nஇக்ரா தவ்ஹீத் நூலகம் (30)\nஇஸ்லாமிய எழுச்சி பொதுக்கூட்டம் (1)\nஇஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் (3)\nஉணர்வு பத்திரிக்கை விநியோகம் (4)\nகுடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் (1)\nகுர்ஆன் பயிற்சி வகுப்பு (1)\nகுர்ஆன் பியிற்சி வகுப்பு (1)\nகோடைக்கால பயிற்சி முகாம் 2013 (2)\nகோடைக்கால பயிற்சி முகாம் 2015 (9)\nகோடைக்கால பயிற்சி முகாம் 2016 (2)\nகோடைக்கால பயிற்சி முகாம் 2017 (2)\nகோடைக்கால பயிற்சி முகாம் 2018 (1)\nகோடைக்கால பயிற்சி முகாம் 2019 (3)\nகோடைக்கால பயிற்சி முகாம்-2013 (1)\nகோடைக்கால் பயிற்சி முகாம் 2011 (8)\nகோடைக்கால் பயிற்சி முகாம் 2012 (6)\nகோடைக்கால் பயிற்சி முகாம் 2014 (3)\nசிறை நிரப்பும் போராட்டம்(2014) (20)\nசிறை நிரப்பும் போராட்டம்(2020) (8)\nசூரிய கிரகணத் தொழுகை (1)\nசெயல் வீரர்கள் கூட்டம் (26)\nசென்னை குடியுரிமை பேரணி 2019 (4)\nதனி நபர் தாவா (26)\nதிருவாரூர் குடியுரிமை பேரணி 2020 (21)\nதீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம் (3)\nதீவிரவாத எதிர்ப்பு மாநாடு TVR 2019 (29)\nநபி வழி திருமணம் (5)\nநபி வழி ஜனாஸா (1)\nநிலவேம்பு குடிநீர் வினியோகம் (14)\nநீலவேம்பு கசாயம் வினியோகம் (1)\nமார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி (113)\nமாற்று மத தாவா (100)\nமுஸ்லிம்களின் வாழ்வுரிமை போராட்டம் (5)\nமெகா போன் பிரச்சாரம் (56)\nவாராந்திர மாரக்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி (4)\nஹஜ் பெருநாள் 2012 (3)\nஹஜ் பெருநாள் 2013 (2)\nஹஜ் பெருநாள் 2014 (1)\nஹஜ் பெருநாள் 2015 (2)\nஹஜ் பெருநாள் 2016 (2)\nஹஜ் பெருநாள் 2017 (2)\nஹஜ் பெருநாள் 2018 (4)\nஹஜ் பெருநாள் 2019 (8)\nதினமும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை...\nமொபைல் குர்ஆன் டவுண்லோடு செய்ய\nமாணவர் அணியின் செயல்பாடுகளை அறிய\n© 2013 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - அடியக்கமங்கலம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ma-amaresan.blogspot.com/2014/01/", "date_download": "2020-04-08T23:40:36Z", "digest": "sha1:72XUVSOK7A3M2VRXKBP5YVRLBCBGYJP6", "length": 16705, "nlines": 121, "source_domain": "ma-amaresan.blogspot.com", "title": "மா.அமரேசன்: January 2014", "raw_content": "\nஉண்மையை உண்மை என உணர் - புத்தர்\nஎட்டுமா இயற்கை விவசாயம் ஏழைக்கு\nஎட்டுமா இயற்கை விவசாயம் ஏழைக்கு\nஇயற்கை விவசாயம் என்றொரு சொல் இப்போது பரவலாக ஒளித்துக் கொண்டிருக்கின்றது தமிழகம் எங்கெங்கும். உண்மையில் இயற்கை விவசாயம் செயற்கை விவசாயம் என்றொரு சொல் தொடருக்குப் பின் இருக்கின்ற உண்மைகளை உணர்ந்து இருக்கின்றோமோ என்று தெரியவில்லை.\nஇந்திய திருநாட்டில் விவசாயம் என்பது தொழில் அல்ல வாழ்க்கை முறை, அந்த வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றமே விவசாயத்திலும் எதிரொலித்தது. நமக்கு உணவே மருந்து மருந்தே உணவு. என்பதுதான் நமது பாரம்பரியம். அதற்கேற்ற பயிர்களை பயிர்செய்தோம், உழவு கருவிகளையும் கையான்டுாம். ஆனால் இந்த வாழ்க்கை முறையில் இருந்து பிழன்று, வீரிய வகைக்கு தாவியதன் பயனாக, வீரியத்திற்காக இயற்கை உரத்தினின்று செயற்கை முறைக்கு அரசாங்கமே முன்னின்று இந்த மக்களை மாற்றியதுதான் பசுமை புரட்சி.\nபசுமை புரட்சியின் பயனாக மண் மலடாகிப் போனதும், செயற்கை உரங்களுக்கு அடிமையாகிப் போனதும் தான் நடந்தது. ஆனால் இந்த நிலையில் இயற்கை விவசாயம் என்று பேசுகின்றனர். அதற்கென இயற்கை அங்காடி முதல் அணைத்தையும் வணிக நோக்கில் நின்று செயல்படுத்துகின்றனர்.\nதமிழகத்தில் ஒரு பழமொழி உண்டு அடி மண்ணுக்கு நடு மாட்டுக்கு நுனி வீட்டுக்கு என்று” இதன் பொருள் உழவு செய்து விளைச்சலுக்கு உள்ளாக்கும் பொருட்கள் அணைத்தும் அடிப்பகுதி நிலத்தில் வெயில் படாமல் இருந்து மண் வறண்டு போவதை தடுத்து மண்ணின் அடிப்பகுதியில் நுன்னயிர் பெருக்கத்தை தக்க வைத்துக் கொள்ள இந்த யுக்தியும்.\nவிளைவித்த பயிர்களின் அடிப்பாகம் மண்ணுக்கு என்று அடிப்பாகத்தை விட்டு விட்டு நடுப்பாகத்தை விவசாயத்துக்கு அடிப்படை ஆதாரமாக இருக்கும் கால்நடைகளுக்கு தீணியாக, தீவனமாக பயன்படுத்துவதுதான் நடு பாகம் மாட்டுக்கு, மிஞ்சிய நுனி பாகத்தில் விளைச்சல் இருப்பதால் அதை வீட்டுக்கு என்று சொலவடை உள்ளது.. இதுதான் இயற்கை விவசாயத்தின் தாரக மந்திரம்...\nஇந்த முறைப்படி பயிர் செய்த உழவர்களால் உழவு முறையில் லாபம் எஞ்சியது. கால்நடை களும் வீட்டில் தேவைக்கு அதிகமாக இருந்தது. அதனால் மனிதனும் கால்நடைகளும் பயிர்கள் என ஒன்றை ஒன்று சார்ந்த உயிர் சங்கிலி அறுபடாமல் இருந்ததால் அணைவருக்கும் லாபமும் நன்மையும் கிட்டியது.\nஅடி மண்ணுக்கு நடு மாட்டுக்கு நுனி வீட்டுக்கு என்ற வகைப்பாட்டின் படியே பழைய நெல் பயிர்கள் விளைவிக்கப்ட்டன. அதை மெய்பிக்கும் வகையில் யானை நின்றாலும் மறைக்கும் உயரத்தில் நெல் விளைந்ததாக தமிழிலக்கியத்தில் இருந்து தெரிந்து கொள்கின்றோம். இந்த உயிர்சங்கிலி அருபட்டால்தான் வெள்ளையர்களின் வீரிய உரமும் விவசாய கருவிகளும் இந்திய விவசாய சந்தையில் விற்பனைக்கு போகும் என்று தெரிந்து கொண்டு அதற்கென முதலில் அவர்கள் கொண்டு வந்தது.\nஉயரம் குறைந்த நெல் பயிர்கள் அதை பயிரிட்டோம் அந்த பயிர் விளைந்து அறுவடைக்கு வந்ததும் நமது பழமொழியின் படி பயிர் மண்ணுக்கும் போக வில்லை, மாட்டுக்கும் போக வில்லை, மனிதனுக்கும் போதவில்லை. மனிதனுக்கு போத வேண்டும் என்றால் உரங்கள் போட வேண்டும் என்று உர விற்���னையை அதிகமாக்கி, நமது உயர் சங்கிலியை அறுத்ததன் வாயிலாக இன்று நாம் சுவாசிக்கின்ற காற்றிலிருந்து குழந்தையின் தாய் பால் வரை மாலதியான் மருந்து கலந்து ஒரு நாடே விசத்தை உண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றோம் என்பதுதான் யதார்தமான உண்மையாக இருக்கின்றது.\nஆனால் இன்று இயற்கை விவசாயம் என்று பேசுவோர் நமது பழைய முறைப்படி உயரமான நெல் வகைகளை உருவாக்கி மீண்டும் நமது உயிர்சங்கிலியின் தொடர்பை உறுதி படுத்தாமல், அதை ”பஞ்ச காவ்யா”, பசுந்தீவனம், ஆசோலா, என்றெல்லாம் வணிகப்படுத்துகின்றனரே ஒழிய இயற்கை விவசாய முறையின் உயிர் நாடியான சிறுதானிய உற்பத்தியில் மறைந்து போன சிறு தானியங்களை மீண்டும் கொண்டு வந்து விளைவிப்பதில் ஆர்வம் இல்லை. நமது மண்ணுக்கேற்ற ஊடு பயிர் விவசாயத்தில் ஆக்கரை காட்டுவதில்லை.\nபண்டைய விவசாய முறையில் நிலமுடையவர்களில் பணக்கார்களால் நீர் தேவை மிகுந்த பயிர்களான நெல் வழை மஞ்சள் முதலிய பயிர்கள் பயிரிடப்பட்டன. ஏழை விவசாயிகளால் கம்பு,கேழ்வரகு,சோளம், வரகு, எள், கொள்ளு, என சிறு தானியங்கள் பயிரிட்ப்பட்டன அதனால் ஏழை விவசாயிக்கும் பணக்கார விவசாயிக்கும் ஒரு வகையில் பண்டமாற்றுகூட நிகழ்ந்தன. இதனால் அவர்களும் ஒற்றுமையாக இருந்தனர்.\nஇதை எதுவுமே கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் இயற்கை விவசாயம் என்று பேசுவது எதிர்வினையான விளைவைத்தான் உருவாக்குமே ஒழிய இயற்கை விவசாயத்தை வளர்க்காது...\nஅறம் பதிப்பகம் வெளியிட்டுள்ள புத்தகங்களின் விலை பட்டியல். 1. சொற்களால் நெய்யப்பட்ட சவுக்கு - யாழன் ஆதி. விலை. 150 ரூபாய் ...\nபுத்தரும் அவர் தம் வாழ்க்கை நெறியும்.\nபுத்தரின் பிறப்பு: கி.மு.ஆறாம் நுாற்றாண்டில் வட இந்தியாவில் இமயமலையின் அடிவாரத்தில் இருந்த கபிலவஸ்த்து நாட்டை கௌதம என்னும் பழங்குடி வகை...\nதமிழர்களின் இசை கருவியா பறை\nபறை என்னும் இசைக் கருவி இசைப்பதால் பறையன் என்ற பெயர் வந்த்தா அல்லது பறையனாய் இருப்பதால் பறை என்ற இசைக் கருவியை இசைக்கின்றானா அல்லது பறையனாய் இருப்பதால் பறை என்ற இசைக் கருவியை இசைக்கின்றானா\nஇளையராஜாவின் இசை பாடல்களில் புத்தசமய கோட்பாடுகள் - 6 தும்பி வா பாடல் கௌதம புத்தரின் போதனைகளில் செயலும் அதற்கான விளைவைப் பற்றி போதிப...\nநதியில் ஆடும் பூவனம் பாடல்\nஇளையராஜாவின் இசை - பாடல்களில் புத்த���மய கோட்பாடுகள் - 7 நதியில் ஆடும் பூவனம் பாடல் பொதுத் தகவல்கள் : 1976 ஆம் ஆண்டு வெளியான...\nஎன்னுள்ளில் எங்கோ எங்கும் கீதம்\nஎன்னுள்ளில் எங்கோ எங்கும் கீதம் இளையராஜாவின் இசை - பாடல்களில் புத்தசமயக் கோட்பாடுகள் : 4 புத்தரின் போதனைகள்:- பொதுவில் புத்தரி...\nஇளையராஜாவின் இசை பாடல்களில் பௌத்த கூறுகள் – 2 ஆயிரம் தாமரை மொட்டுகளே.., இசைஞானி என அழைக்கப்படும் இளையராஜா என்னும் இசை உளவியலை க...\nஇளையராஜாவின் இசை - பாடல்களில் புத்தசமய கோட்பாடுகள். 5 என்னப் பாட்டுப் பாட, என்னத் தாளம் போட… இந்த தொடரை ஏன் நீண்ட காலமாக எழுத...\nபுத்தச் சமயப் பெயர்கள் - பெண் குழந்தைகள்\nபுத்தச் சமயப் பெயர்கள் - பெண் குழந்தைகள் அபயா அமிதா அபிதா அஞ்சனா அசிந்தா அனோமா அரிஷ்மதி அபிமுகி அவித்யா அம்பிகா அம்பாலி அ...\nஎட்டுமா இயற்கை விவசாயம் ஏழைக்கு\nமா.அமரேசன் எழுதிய நுால்கள் (10)\nஇளையராஜாவின் இசை - பாடல்களில் புத்தசமயக் கோட்பாடுகள் (9)\nசுற்றுச்சூழலும் புத்தச் சமயமும் (5)\nபுத்தச் சமயக் கருத்தியல் திரைப்படங்கள் (5)\nபுத்தச் சமயப் பெயர்கள் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puradsi.com/author/kamal/", "date_download": "2020-04-09T00:09:50Z", "digest": "sha1:TJSAQH6CK4SJHKKJFRCMWINHEORLI6QW", "length": 9166, "nlines": 85, "source_domain": "puradsi.com", "title": "kamal, Author at Puradsi", "raw_content": "\nஅவுஸ்திரேலிய ஓப்பின் டென்னிஸ்: இறுதிக்கு முக்கிய வீரர் தெரிவு\nஅவுஸ்திரேலிய ஓப்பின் டென்னிஸ் தொடரின் முதலாவது அரையிறுதியுடன் முக்கிய வீரர் ஒருவர் வெளியேறியுள்ளார். இன்று நடைபெற்ற இந்த அரையிறுதியில், உலகின்…\nஅரச அலுவலகத்தையே முடக்கிய திருமணம்; சர்ச்சையில் சிக்கிய…\nதிருகோணமலையில் அரச ஊழியர்கள் செய்த வேலையால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. அரச வேலை என்றாலே விமர்சனத்துக்குரிய ஒன்றுதான். அதாவது, அங்கு வேலையே…\nமண்ணில் வாழும் தெய்வங்களே வைத்தியர்கள்; கண் கலங்கும் மக்கள்\nசீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸிலிருந்து மக்களைக் காக்கப் போராடி வரும் வைத்தியர்கள் குறித்த புகைப்படங்கள் வெளியாகி கண்கலங்க வைத்துள்ளன. கொரோனா…\nஇந்தியாவுக்கு கொரோனாவை காவி வந்த மாணவி; தீவிர கண்காணிப்பில்…\nசீனாவிலிருந்து ஏனைய நாடுகளுக்குப் பரவி வரும் கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவையும் சென்றடைந்துள்ளது. சீனாவிலிருந்து கேரளா திரும்பிய மாணவி ஒருவருக்கே…\nநூற்றுக்கு ��ேற்பட்ட மாணவர்களுக்குத் தொற்றிய வைரஸ்; மூடப்பட்டது…\nஶ்ரீபாத கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்குத் திடீரென ஏற்பட்ட வைரஸ் நோயால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த கல்லூரியில் கல்வி கற்கும்…\nகொரோனா வைரஸ்: முகக் கவசங்கள் குறித்து அரசு விடுத்த அறிவிப்பு\nகொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பதற்காகப் பயன்படுத்தப்படும் முகக் கவசங்களுக்கான விலைகள் குறித்த வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.…\nகமல் போட்ட ருவிட்; பதிலளித்த முதல்வர்\nபுதுடில்லி சட்ட சபைத் தேர்தல் எதிர்வரும் 8ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், கமல்ஹாசன் போட்ட ருவிட் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுடில்லியின்…\nகிடுகிடுவென உயரும் உயிர்ப்பலி; கொரோனா வைரஸ் தாக்கம்…\nகொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழப்புகள் கிடுகிடுவென அதிரித்தவண்ணமுள்ளன. சீனாவில் ஆரம்பித்த இந்த வைரஸ் தொற்று, தற்போது உலக நாடுகளையும் ஆக்கிரமிக்க…\nமுத்தங்கள் வேண்டாம்; உமிழ் நீர் படாமல் பார்க்கவும்\nஉலகம் பூராகவும் பெரும் பீதியைக் கிளப்பியுள்ள கொரோனா வைரஸ் குறித்து இலங்கையர்கள் அச்சங்கொள்ளத் தேவையில்லை எனவும், குறித்த வைரஸ் தொற்றக்கூடிய…\nகணவர் வெளிநாட்டில் மனைவி வேறொரு இளைஞருடன் தொடர்பு; ஊரார் கூடி…\nஇந்தியாவின் கிராமங்களில் ஒவ்வொரு நாளும் பல்வேறு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அதேபோல ஒரு சம்பவம் உத்தரப்பிரதேசத்திலும் அரங்கேறியுள்ளது.…\nஇளையராஜா முதல், ரஹ்மான் வரை, பழைய பாடல்கள், புதிய பாடல்கள் என 45 வானொலிகள் ஒரே மொபைல் Application இல் கேட்டு மகிழலாம். இங்கே உள்ள Apple Store & Play Store Icon இல் க்ளிக் செய்து Download செய்யுங்கள.\n200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், ஒரே தளத்தில்\nதமிழகத்தில் கிராமம் ஒன்றில் திடீரென இறந்து விழும் காகங்கள்..\nபிரியங்காவின் சடலத்துடன் தான் உறவு கொண்டேன் என்னை விட்டு…\nதனது தற்போதைய காதலியுடன் காதலர் தினம் கொண்டாடிய பிக் பாஸ்…\nதிருமணமாகி 6 வருடங்களின் பின் கர்ப்பமாக இருக்கும் அட்லியின்…\nதிருமண கோலத்தில் பிக் பாஸ் கவின்..\nமாதம் ஒருமுறை இதனை செய்யுங்கள்… கண் திருஷ்டி உட்பட…\nஉங்கள் மணி பர்சில் இந்த பொருட்களை வைக்காதீர்கள். தரித்திரம்…\nகொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மூச்சுவிட முடியாமல் தவிக்கும்…\nமுற்றிலும் அடையாளம் தெரியாமல் ���ாறிய நடிகர் கவின்..\nமக்களை நெருங்கும் கொரோனா வைரஸை விட பலமடங்கு சக்தி வாய்ந்த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vessoft.com/software/windows/download/regcool", "date_download": "2020-04-09T00:59:19Z", "digest": "sha1:XCMBVVFVDKVHQ6F4EWEHINHYJHG4P52K", "length": 11515, "nlines": 146, "source_domain": "ta.vessoft.com", "title": "பதிவிறக்க RegCool 1.116 Standard மற்றும் Portable – Vessoft", "raw_content": "\nவகை: சுத்தம் & உகப்பாக்கம்\nRegCool – மேம்பட்ட அம்சங்களுடன் எளிதாக பயன்படுத்தக்கூடிய பதிவேட்டில் ஆசிரியர். மென்பொருள் நகலெடுக்க, வெட்டு, ஒட்டு, நீக்க மற்றும் பதிவேட்டில் விசைகளை அல்லது மதிப்புகள் மறுபெயரிட முடியும். ரெக்டீலின் பல்வேறு பிரிவுகளை எளிமையாகத் தட்டச்சு செய்வதற்கு ஒரே நேரத்தில் திறக்க, ரெக்டி விசைகளை, தரவு அல்லது மதிப்புகள் ஒரு விரைவான தேடல் வழிமுறையைப் பயன்படுத்தி RegCool ஐ திறக்க உதவுகிறது. RegCool இன் தனித்துவமான அம்சம், இரண்டு வெவ்வேறு பதிவகங்களை ஒப்பிட்டுக் காண்பிக்கும் திறனைக் கொண்டுள்ளது, இரண்டாவது பதிவேட்டில் உள்ளூர் நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்ட கணினியில் இருந்தாலும். மென்பொருள் பதிவேட்டில் காப்பு செயல்பாடு செயல்படுகிறது மற்றும் தேவைப்பட்டால் அதை மீட்டெடுக்க முடியும். RegCool பெரிய அல்லது கடினமாக அடைய பதிவக விசைகளுக்கான அணுகலை வழங்குகிறது மற்றும் இழந்த கோப்புகளை மீட்க உதவுகிறது. மென்பொருள் கணினி பிழைகள் அகற்றப்பட்டு கணினி செயல்திறனை அதிகரிக்கிறது, இது ஒரு பதிவேட்டில் defragmentation கருவியைக் கொண்டுள்ளது.\nநகலெடுக்க, நகர்த்தவும், பதிவேட்டின் விசைகளை நீக்கவும்\nபதிவேட்டை விசைகளைத் தேடலாம் மற்றும் மாற்றவும்\nரெஜிஸ்ட்ரினைக் குறைத்தல் அல்லது சுருங்கச் செய்தல்\nபதிவேடு ஸ்னாப்ஷாட்களைப் பிடிக்கவும், ஒப்பிடவும்\nபதிவிறக்கம் தொடங்க பச்சை பொத்தானை கிளிக் செய்யவும்\nபதிவிறக்கம் தொடங்கியது, உங்கள் உலாவி பதிவிறக்க சாளரத்தை சரிபார்க்கவும். சில சிக்கல்கள் இருந்தால், இன்னும் ஒரு முறை பொத்தானை சொடுக்கவும், வேறுபட்ட பதிவிறக்க முறைகளை பயன்படுத்துகிறோம்.\nஇந்த மென்பொருளை கணினியை மேம்படுத்துவதற்கான ஒரு பெரிய கருவிகளைக் கொண்டிருக்கிறது மற்றும் பொதுவாக பல்வேறு வழிகளில் அதன் செயல்திறனை மேம்படுத்துகிறது.\nHDCleaner – கணினியின் நிலையைச் சரிபார்க்க பல்வேறு கருவிகளுடன் வரும் ஒரு மென்பொருள் மற்றும் அதன் செயல்த���றனை மேம்படுத்த பல்வேறு முறைகளைப் பயன்படுத்துகிறது.\nசுத்தமான மாஸ்டர் – மீதமுள்ள மற்றும் தற்காலிக கோப்புகளிலிருந்து கணினியை சுத்தம் செய்வதற்கான ஒரு மென்பொருள். மேலும், மென்பொருளானது வெவ்வேறு செருகுநிரல்களையும் பயன்பாடுகளையும் நீக்க உதவுகிறது.\nCCleaner – கணினியை சுத்தம் செய்து மேம்படுத்த ஒரு பிரபலமான மென்பொருள். பதிவக தரவை அகற்றவும் இணைய செயல்பாட்டின் வரலாற்றை சுத்தம் செய்யவும் மென்பொருள் உங்களை அனுமதிக்கிறது.\nமென்பொருள் கோப்பு குப்பைத் தொட்டியில் கணினியில் பதிவு சுத்தம் செய்ய. மென்பொருள் வன் மீது இல்லாத பயன்பாடுகள் கண்டறிந்து நீங்கள் பதிவேட்டில் இருந்து தங்கள் விசைகளை நீக்க அனுமதிக்கிறது.\nதூர மேலாளர் – ஒரு மென்பொருள் கோப்பு முறைமையுடன் வெவ்வேறு செயல்பாடுகளைச் செய்கிறது. மென்பொருள் FTP சேவையகங்களுடனான வேலையை ஆதரிக்கிறது மற்றும் பிணையத்தில் வேலை செய்ய ஏராளமான வாய்ப்புகளை வழங்குகிறது.\nAOMEI பகிர்வு உதவியாளர் – வன் வட்டு பகிர்வுகளை நிர்வகிப்பதற்கான ஒரு கருவி. மென்பொருளில் வட்டுகளுடன் பணிபுரியும் கருவிகள் உள்ளன மற்றும் துவக்கக்கூடிய வட்டுகளை உருவாக்க உங்களை அனுமதிக்கிறது.\nஎக்ஸிலாண்ட் காப்புப்பிரதி நிபுணர் – உள்ளூர் அல்லது வெளி மூலங்களிலிருந்து தரவை வெவ்வேறு முறைகளைப் பயன்படுத்தி காப்புப் பிரதி எடுக்கவும், காப்புப்பிரதியின் சுருக்க அளவைத் தேர்வுசெய்யவும் ஒரு மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nBS.Player – பிரபலமான ஊடக வடிவங்களின் ஆதரவுடன் செயல்படும் பிளேயர். மென்பொருள் பயனுள்ள செயல்பாடுகளின் தொகுப்பைக் கொண்டுள்ளது மற்றும் வசன வரிகள் தனிப்பயனாக்க உங்களை அனுமதிக்கிறது.\nஇது உடனடி செய்தி, கோப்பு பரிமாற்றம், குரல் மற்றும் வீடியோ தொடர்புக்கான பிரபலமான தூதுவர்.\nடீமான் கருவிகள் லைட் – ஒரு மென்பொருள் மெய்நிகர் வட்டுகளைப் பின்பற்றுகிறது மற்றும் வெவ்வேறு வடிவங்களின் படக் கோப்புகளை உருவாக்குகிறது. மென்பொருள் ஒரே நேரத்தில் பல மெய்நிகர் வட்டுகளை உருவாக்குகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-reviews/maruti-ertiga", "date_download": "2020-04-09T00:23:07Z", "digest": "sha1:YP42PB2YZRNY3AE3LUVQHTVBZZBNT5HM", "length": 22800, "nlines": 648, "source_domain": "tamil.cardekho.com", "title": "Maruti Ertiga Reviews - (MUST READ) 956 Ertiga User Reviews", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand மாருதி எர்டிகா\nமுகப்புநியூ கார்கள்மாருதி சுசூகி கார்கள்மாருதி எர்டிகாமதிப்பீடுகள்\nமாருதி எர்டிகா பயனர் மதிப்புரைகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nரேட்டிங் ஒப்பி மாருதி எர்டிகா\nஅடிப்படையிலான 1229 பயனர் மதிப்புரைகள்\nமாருதி எர்டிகா பயனர் மதிப்புரைகள்\nபக்கம் 1 அதன் 32 பக்கங்கள்\nQ. What ஐஎஸ் the விலை அதன் the top மாடல் அதன் மாருதி எர்டிகா disel\nQ. ஐஎஸ் there any மாடல் அதன் மாருதி எர்டிகா which ஐஎஸ் BS6 compliant\n இல் ஐஎஸ் மாருதி Suzuki எர்டிகா விஎக்ஸ்ஐ கிடைப்பது either\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஎர்டிகா விஎக்ஸ்ஐ ஏடிCurrently Viewing\nஎர்டிகா இசட்எக்ஸ்ஐ பிளஸ்Currently Viewing\nஎர்டிகா இசட்எக்ஸ்ஐ ஏடிCurrently Viewing\nஎர்டிகா சிஎன்ஜி விஎக்ஸ்ஐCurrently Viewing\n26.8 கிமீ / கிலோமேனுவல்\nஎல்லா எர்டிகா வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் between 5 க்கு 10 லட்சம்\nஎர்டிகா மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 157 பயனர் மதிப்பீடுகள்\nஎக்ஸ்எல் 6 பயனர் மதிப்பீடுகள்\nbased on 649 பயனர் மதிப்பீடுகள்\nbased on 328 பயனர் மதிப்பீடுகள்\nbased on 588 பயனர் மதிப்பீடுகள்\nஇனோவா crysta பயனர் மதிப்பீடுகள்\nbased on 128 பயனர் மதிப்பீடுகள்\nவிட்டாரா பிரீஸ்ஸா பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா மாருதி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 20, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 10, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 22, 2022\nஎல்லா உபகமிங் மாருதி கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/employment/2019/sep/28/tamilnadu-state-transport-corporation-has-recently-announced-a-notification-for-the-graduate-apprentice-and-technician-diploma-apprentice-posts-3244143.html", "date_download": "2020-04-09T01:16:05Z", "digest": "sha1:OFSV5IXJKEENF7ZSTPD5IR3WKJDL3VPU", "length": 9744, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வேண்டுமா உடனே விண்ணப்பிக்கவும்\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n08 ஏப்ரல் 2020 புதன்கிழமை 12:16:14 PM\nதமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வேண்டுமா\nதமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தில் நிரப்பப்பட உள்ள ஒரு ஆண்டு பயிற்சிக்கான 660 தொழிற்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் 2017, 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் ப��்டயம் மற்றும் பட்டம் பெற்ற தமிழக இளைஞர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nபயிற்சி காலம்: 1 ஆண்டு\nபயிற்சி இடம்: கும்பகோணம், விழுப்புரம்ஸ நாகர்கோவில் மற்றும் திருநெல்வேலி\nபட்டதாரி பயிற்சிக்கான காலியிடங்கள் விவரம்:\nதகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் 2017, 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.\nஉதவித்தொகை: பயிற்சியன்போது மாதம் ரூ.4,984 உதவித்தொகையாக வழங்கப்படும்.\nடெக்னீசியன் (டிப்ளமோ) பயிற்சிக்கான காலியிடங்கள் விவரம்:\nதகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் 2017, 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் டிப்ளமோ முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.\nஉதவித்தொகை: பயிற்சியன்போது மாதம் ரூ.3,542 உதவித்தொகையாக வழங்கப்படும்.\nவிண்ணப்பிக்கும் முறை: www.tnstc.in / www.boat-srp.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nNATS போர்ட்டலில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.10.2019\nதமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தின் தெற்கு கோட்டமான கும்பகோணம், விழுப்புரம், நாகர்கோயில், திருநெல்வேலியில் பயிற்சி பிரிவில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.10.2019\nஊரடங்கு உத்தரவு - 14வது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 14வது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 13வது நாள்\nஊரடங்கு உத்தரவு - 13வது நாள்\nஊரடங்கு உத்தரவால் வெறிச்சோடிய மும்பை சாலைகள்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/101756", "date_download": "2020-04-09T01:07:33Z", "digest": "sha1:5L7GSJCSFITWZGFYWOQXZRGH3NAALZXV", "length": 14033, "nlines": 110, "source_domain": "www.jeyamohan.in", "title": "மன்மதன் -கடிதங்கள்", "raw_content": "\n« கடித உலகம்- கடிதங்கள்\nமன்மதன் சிறுகதை அற்புதம். கிருஷ்ணன் பாத்திரத்துக்கு அந்த பெயரை வைத்தது தற்செயலா அல்லது நுட்பமா மன்மத தகனம், அதாவது மன்மதனை சிவன் எரிப்பதற்கு முன், எரித்த பின் என்று, இரு நிலைகள். எரிப்பதற்கு முன்பு மன்மதன் காமத்தின் வடிவம். எரிந்த பின் தூய அன்பின் வடிவமாக (அரூபமாக) , கிருஷ்ணனின் மகனாக பிறக்கிறான்.\nகிருஷ்ணன் பாத்திரம் கதையின் தொடக்கத்தில் காமத்தின் வடிவமாக வருகிறது. மல்லியும் ராஜுவும் தூய அன்பின் வடிவமாக வருகிறார்கள். அவர்களின் தூய அன்பை உணர்ந்த பின், கிருஷ்ணனின் புற காமம் மெல்ல மெல்ல குறைந்து , எரிந்து தணிய , அக அன்பு வெளிப்படும் தருணத்தில் கதை முடிந்து விடுகிறது. கிருஷ்ணனின் பாத்திரம் இந்த மாற்றங்களை காண்பிக்கும் பாலமாக மிளிர்கிறது.\nகால நதியில் சன்னி லியோன் போன்ற காம ரூபிணிகள் தோன்றி கொண்டே இருக்கிறார்கள். மன்மதன்களும் விசிலடித்து அம்பு விட்டபடி துள்ளி திரிகிறார்கள். வாழ்க்கையில் என்றாவது ஒரு நாள் , நமக்குள் இருக்கும் மன்மதனை தகனம் செய்ய வேண்டியிருக்கிறது . அதன் பிறகு தெரிவதெல்லாம் அன்பு அன்பு அன்பு மட்டுமே.\nநன்றிகள் பல தங்கள் “மன்மதன்” சிறுகதைக்கு.\n பின்மதியப் பொழுதொன்றின் கூட்டமற்ற கோயிலை கண் முன்னே கொணர்ந்தது அற்புதம்.\n“பொக்கணம்” இக்கதையின் மூலம் மீண்டும் அறிந்த பழைய () வார்த்தை. ஆண்டுகள் பல முன்னே, “தீட்சை ” பெற்ற உறவு தாத்தாக்களிடம் ஆசீர்வாதம் வாங்குகையில் காதில் விழுந்ததுண்டு.\nகதையை படித்தபின் விவரணைகள் பல இருப்பினும், /தென்னை மரப் பறவை காற்றில் சறுக்கி குளக்கரை மதிலில் அமர்வது/ மட்டும் மனதில் ஏனோ ரம்மியமாய் “சறுக்கி அமர்தல்” என்றுமே EFFORTLESS ஆக செய்யப்படுவது தானே “சறுக்கி அமர்தல்” என்றுமே EFFORTLESS ஆக செய்யப்படுவது தானே..கதையின் மையத்தை நீங்கள் கொணர்ந்தது போல..மல்லியே மன்மதனாகவும் ராஜூ ரதியாகவும்.கண்ணற்றவன் சிலையை விவரிப்பது உடலின்மையை உணர்த்தத்தானே..\nஇதை எழுதும் போதே, தங்கள் ஆந்திரப் பயணக்கட்டுரை ஒன்று ஞாபகம் வந்தது, “ருத்ரம்மா” என்ற கோயில் மற்றும் சந்திக்க நேர்ந்த பெண்ணை பற்றியுமான கட்டுரை அது.கரிய அழகு தானே அங்கும்\nபயணக்கட்டுரைகளில் வரும் விவரணைகள் படிப்பவர்க்கு பயண நிகர் அனுபவம் தருபவை.ஆந்திர கோவில் பயண அனுபவத்தில், நிழலுக்கு தீபம் காட்டும் சாயா சோமேஸ்வர் கோவில் சிறு பையனை இன்றும் மறக்க முடியவில்லை.\nஅதே போல், சீனுவின் “வேல்நெடுங்கண்ணி”. மையம் வேறு எனினும் களம் ���ன்றானதால் ஞாபகம் வந்ததோ\nராஜாளி “சறுக்கி அமர்வதை”, என்றும் தாளப் பறப்பவை ஈடு செய்ய முடியாதல்லவே\n“எவ்வளவு முயலினும் புறத்தைக் கொண்டு அளக்க முடியாது.\nபுறத்தை விட அகப்பாய்ச்சல் கொண்டவன் முழுமை நோக்கி செல்லும் தூரம் அதிகம்” இதுவே நான் பெற்றது இக்கதையில்.\nநன்றி தங்கள் நேரத்திற்கும் அன்புக்கும்\nமன்மதன் – ஒரு கடிதம்\nஅரசனின் மகாபாரதம்- ஓர் உரையாடல்\nஓர் இலக்கிய வாசகனின் ஒப்புதல் வாக்குமூலம்\nஅரூ அறிவியல் புனைகதை போட்டி முடிவுகள்\nவிலங்கு, தவளையும் இளவரசனும் -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் ��ுன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dheivamurasu.org/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2020-04-09T01:55:37Z", "digest": "sha1:3ID53YACAPNJSAELFOSGB76AYYKBLHVN", "length": 14230, "nlines": 112, "source_domain": "dheivamurasu.org", "title": "தென்னாப்பிரிக்கத் தமிழ் அருட்சுனைஞர்", "raw_content": "\nHome > செய்திகள் > தென்னாப்பிரிக்கத் தமிழ் அருட்சுனைஞர்\nஉலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கத்தின் தென்னாப்பிரிக்கக் கிளைத் தலைவர் திரு மிக்கிச்செட்டி அவர்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் 21 பேருக்கு அருட்சுனைஞர் பட்டயப் படிப்பை பாரத் பல்கலைக் கழகத்தின் உலகத் தமிழாயம் தெய்வத்தமிழ் அறக்கட்டளையின் உதவியுடன் நடத்த முடிவு செய்து இன்று காலை 10.00 மணிக்கு பாரத் பல்கலைக் கழகத்தின் ஸ்ரீ பாலாஜி மருத்துவக் கல்லூரியில் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் மு.பொன்னவைக்கோ அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.\nதுணைவேந்தர் முனைவர் மு.பொன்னவைக்கோ அவர்கள் தனது தொடக்க உரையில் ‘ தமிழன் கதிரவனைத்தான் இறைவனாக வணங்கினான் என்றும் கதிரவன் காலையிலும் மாலையிலும் சிவப்பு நிறத்தில் இருப்பதால் கதிரவனை சிவம் என்று ஆழைத்து வழிபடத் தொடங்கானான் என்றும் கூறினார். அதனால்தான் கதிரே ஈசன் எனப் பொருள்படும் கதிரேசன் என்னும் பெயரை மக்கள் வைத்துக் கோள்கின்றார்கள் என்றும் கூறினார்.\nஅருட்சுனைஞர் பட்டயப்படிப்பு பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 2008 – ஆம் ஆண்டு அவரால் தொடங்கப்பட்டு பிறகு SRM பல்கலைக்கழகத்தில் 2011 – ஆம் தொடங்கப்பட்டது என்றும் கூறினார். தென்னாப்பிரிக்காவில் உள்ள தமிழர்கள் அங்குள்ள 45- க்கும் மேற்பட்ட சைவக்கோயில்களில் தமிழிலேயே வழிபாடு செய்ய விரும்புகின்றனர். ஆனால் இந்தியாவிலிருந்து செல்லும் அர்ச்சகர்கள் தமிழில் வழிபாடு செய்யாமல் அவர்களை ஏமாற்றி வருகின்றனர்.\nஇந்தச் சிக்கலிலிருந்து விடுபட தென்னாப்பிரிக்கத் தமிழர்களுக்கு அருட்சுனைஞர் பயிற்சி கொடுத்து அவர்களைக்கொண்டு தென்னாப்பிரிக்க சைவக்கோயில்களில் தமிழில் வழிபாடு செய்யவேண்டும் என்று விரும்பிய திரு மிக்கிச்செட்டி அவர்கள் துணைவேந்தர் முனைவர் மு.பொன்னவைக்கோ அவர்களை அணுகி தென்னாப்பிரிக்கத் தமிழர்களுக்கு அருட்சுனைஞர் பட��டயப்படிப்பினை பாரத் பல்கலைக்கழகத்தின் வாயிலாக நடத்த வேண்டுமென கேட்டுக்கொண்டார்கள்.\nதுணைவேந்தர் திரு.மிக்கிச்செட்டி அவர்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு மிக்கிச்செட்டி அவர்களால் தேர்வு செய்யப்பட்ட 21 பேருக்கான அருட்சுனைஞர் பட்டயப்படிப்பை பாரத் பல்கலைக்கழகத்தின் சான்றிதழுடன் வழங்க இசைவு தந்ததை அடுத்து அப்பாடதிட்டம் இன்று காலை 10.00 மணிக்கு பாரத் பல்கலைக் கழகத்தின் ஸ்ரீ பாலாஜி மருத்துவக் கல்லூரியில் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் மு.பொன்னவைக்கோ அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்தப் பட்டயப் படிப்பை தெய்வத்தமிழ் அறக்கட்டளையின் நிறுவனர் செந்தமிழ் வேள்விச் சதுரர் திரு சக்திவேல் முருகனார் ஜூலை மாதம் 2 – ஆம் நாளில் இருந்து ஆகஸ்டு மாதம் 2 – ஆம் நாள் வரை நடத்துகின்றார்கள். விழாவில் தெய்வத்தமிழ் அறக்கட்டளையின் செயலர் திரு சீனிவாசன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்கள்.\nதிரு மிக்கிச்செட்டி அவர்கள் அறிமுக உரை ஆற்றினார்கள். அவர்கள் தனது உரையில் துணைவேந்தர் .பொன்னவைக்கோ அவர்கள் தென்னாப்பிரிக்கத் தமிழர்களுக்கு ஆற்றிவரும் தமிழ்ப்பணி பற்றி நன்றி பெருக்கோடு கூறினார்கள். திரு சக்திவேல் முருகனார் அவர்கள் சிற்றப்புரை வழங்கினார்கள். விழாவில் உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கத்தின் தென்னாப்பிரிக்கக் கிளையின் செயலர் மருத்துவர், பாலாஜி மருத்துவக் கல்லூரியின் துணைமுதல்வர் மருத்துவர் சாய்குமார், பெங்களூரிலிருந்து வருகை தந்திருந்த உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் உறுப்பினர்கள் திரு.சுந்தரவேல், திரு.விஜயன், திரு.கோபிநாதன் ஆகியோர் தொடக்கவிழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.\nதமிழ் நாட்டில் உள்ள கோயில் கருவறையில், தமிழர்களின் இல்ல சடங்குகளிலும் தேவாரமும், திருவாசகமும்,திருப்புகழும் ஒலிக்கும் காலம் நம் கையில்தான் உள்ளது\nதமிழ் அருட்சுனைஞர் (அர்ச்சகர்) 2015 தேர்வு முடிவுகள்\nதினமும் ஒரு திருமுறைப் பாடல்\n பெரியபுராணம் – திருக்குறிப்புத் தொண்டர்\nஅடியவர் குழாத்திற்கு மு.பெ.சத்தியவேல் முருகனின் அருந்தமிழ்ப் பகிர்வு பெரியபுராணம் – முருகநாயனார்\nதினமும் ஒரு திருமுறைப் பாடல்\n9/1 மாஞ்சோலை முதல் தெரு\nகலைமகள் நகர் சென்னை – 600032\nதெய்வம் வளர்த்தமிழ் தென்பொதிகை தோன்றுதமிழ்\nஉய்வை உலகினுக்கு ஊட்டுதமிழ் – மெய்யுணர்வில்\nஉய்வை உலகினுக்கு ஊட்டுதமிழ் – மெய்யுணர்வில்\nதமிழ் வழிபாடு – தமிழிசை வளர்ச்சி – தெய்வத்தமிழ் பணி என தொய்வின்றி பணி பல ஆற்றிவரும் தெய்வத்தமிழ் அறக்கட்டளை.\n9/1 மாஞ்சோலை முதல் தெரு\nகலைமகள் நகர் சென்னை – 600032\n© 2020 தமிழா வழிபடு தமிழில் வழிபடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiyaa.com/2009/11/blog-post_24.html", "date_download": "2020-04-09T01:38:54Z", "digest": "sha1:H76BLL4P4QW33IHRWD5G465CWQMKOSTI", "length": 29432, "nlines": 403, "source_domain": "www.thiyaa.com", "title": "தியாவின் பேனா : இருப்பு", "raw_content": "\nதியாவின் பேனா முனையிலிருந்து உதிரும் உதிர்வுகள்...\nநேரம் நவம்பர் 24, 2009\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேசமித்ரன் 24 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 11:11\nதொலைத்தபடி தேடுவது தானே வாழ்வும்\nமீண்டும் மீண்டும் தேடுகிறேன் /\nஅருமை தியா. வங்கொடுமை இந்தத் தவிப்பு.\nகலகலப்ரியா 24 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 11:35\nசுசி 24 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 12:38\nநான் தெரிந்தே மாட்டிக் கொண்டேன்...\nஹேமா 24 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 1:15\nஎங்களையே தொலைத்துவிட்டு இல்லை எங்களுக்குள்ளேயே எங்களைத் தேடியபடிதானே இன்றைய எங்கள் வாழ்வு.\nthiyaa 24 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 6:36\nதொலைத்தபடி தேடுவது தானே வாழ்வும்\nநன்றி நேசமித்ரன் சரியாச் சொன்னீர்கள் நன்றி\nthiyaa 24 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 6:38\nமீண்டும் மீண்டும் தேடுகிறேன் /\nஅருமை தியா. வங்கொடுமை இந்தத் தவிப்பு.\nஎனது எல்லாப் படைப்புகளுக்கும் தேடிப்பிடித்துப் பின்னூட்டம் எழுதுறிங்கள்\nthiyaa 24 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 6:38\nthiyaa 24 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 6:39\nநான் தெரிந்தே மாட்டிக் கொண்டேன்...\nஎன்ன சுசி இப்படி விரக்திப் படுறிங்க\nthiyaa 24 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 6:41\nஎங்களையே தொலைத்துவிட்டு இல்லை எங்களுக்குள்ளேயே எங்களைத் தேடியபடிதானே இன்றைய எங்கள் வாழ்வு.\nநன்றி ஹேமா உங்களின் பதிலுக்கு நன்றி\nபித்தனின் வாக்கு 24 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 7:38\nஇப்படியே தேடிக்கிட்டு சோக கவிதை வாசித்தால் எப்படி உருப்படுவது. இந்த சோகம் எல்லாம் பெண்களுக்கு. ஒளி படைத்த கண்ணும், அனல் தெறிக்கும் வார்த்தைகளும், வைர வரிகளும் பாட வேண்டிய பேனா முனை இன்று மூலையில் முடங்கி சோகம் எழுதுவது வெக்கம். வீரம் முழக்கும் கவிதைகளை, ஆற்றல் சொறியும் வரிகளை மட்டும் தியாவின் பேனாவில் எ���ிர் பார்க்கின்றேன். மூலையில் உக்காந்து பாடும் முகாரி அல்ல. புரிகின்றதா. உச்சி மீது வான் இடிந்து விழினும், நாம் வீரர்கள்தான், செத்ததைத் தேடும் கோழைகள் அல்ல. பீனிக்ஸ் பறவையாய் எழுந்து நாளைய புது சரித்திரம் படைக்க வீரக் கவிதைகள் எழுது ஈழ நண்பா. வளைக்கரத்தால் மூகாரி பாடாதே. நன்றி.\nபுலவன் புலிகேசி 24 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 8:07\nமீண்டும் மீண்டும் தேடுகிறேன் //\nஅருமை தியா...ஆனால் கொடுமையான விசயம்...\njgmlanka 24 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 9:56\nதியா, உணர்வுகளோடு கூடிய வரிகள் அருமை...\nஉங்கள் உணர்வுகளின் வடிகால் தான் எழுத்து... தொடர்ந்து உங்கள் உணர்வுகளைப் பொறியுங்கள்... ஆனால் ஒரு சின்ன மாற்றம்... எப்போதும் சோகத்தின் முடிவில் நீங்கள் ஒரு சவாலையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அது உங்களை உடைய விடாது. துன்பம் எல்லோருக்கும் பொதுவானது... அதை எதிர் கொள்ளுவதில் தான் நமது வாழ்க்கை தங்கியுள்ளது.\nUnknown 24 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 10:05\nமீண்டும் மீண்டும் தேடுகிறேன் //\nஉங்களை தொலைத்தபிறகு எப்படிங்க தேடுவிங்க :))))\nS.A. நவாஸுதீன் 24 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 10:50\nஸ்ரீராம். 24 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 11:18\nthiyaa 24 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 11:57\nஇப்படியே தேடிக்கிட்டு சோக கவிதை வாசித்தால் எப்படி உருப்படுவது. இந்த சோகம் எல்லாம் பெண்களுக்கு. ஒளி படைத்த கண்ணும், அனல் தெறிக்கும் வார்த்தைகளும், வைர வரிகளும் பாட வேண்டிய பேனா முனை இன்று மூலையில் முடங்கி சோகம் எழுதுவது வெக்கம். வீரம் முழக்கும் கவிதைகளை, ஆற்றல் சொறியும் வரிகளை மட்டும் தியாவின் பேனாவில் எதிர் பார்க்கின்றேன். மூலையில் உக்காந்து பாடும் முகாரி அல்ல. புரிகின்றதா. உச்சி மீது வான் இடிந்து விழினும், நாம் வீரர்கள்தான், செத்ததைத் தேடும் கோழைகள் அல்ல. பீனிக்ஸ் பறவையாய் எழுந்து நாளைய புது சரித்திரம் படைக்க வீரக் கவிதைகள் எழுது ஈழ நண்பா. வளைக்கரத்தால் மூகாரி பாடாதே. நன்றி\nஉங்களின் கருத்துக்கு நன்றி பித்தனின் வாக்கு\nஎன்ன சார் எந்த உலகத்தில நீங்க இருக்கிறீங்க\nநான் பட்ட வலிகள் , நான் பட்ட உள்க்காயங்கள் எல்லாம் இலகுவில் மாறாது .\nஒருவேளை நாங்களும்+நீங்களும் ஒன்றாக ஈழத்தில் பிறந்து எல்லாம் அனுபவித்திருந்தால் உங்களிடமிருந்து இந்த வார்த்தைகள் வந்திருக்காது என நான் எண்ணுகிறேன் .\n\"நான் நெரு��்பாக இருக்கும்போது எரிந்துகொண்டுதான் இருப்பேன் என்பதைச் சொல்ல விமர்சகன் எதற்கு\" என்ற பௌசர் கூற்றுத்தான் எனக்கு ஞாபகம் வருகிறது.\nthiyaa 24 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 11:58\nமீண்டும் மீண்டும் தேடுகிறேன் //\nஅருமை தியா...ஆனால் கொடுமையான விசயம்...\nபுலவன் புலிகேசி உங்களின் பின்னூட்டத்துக்கு நன்றி\nthiyaa 25 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 12:00\nதியா, உணர்வுகளோடு கூடிய வரிகள் அருமை...\nஉங்கள் உணர்வுகளின் வடிகால் தான் எழுத்து... தொடர்ந்து உங்கள் உணர்வுகளைப் பொறியுங்கள்... ஆனால் ஒரு சின்ன மாற்றம்... எப்போதும் சோகத்தின் முடிவில் நீங்கள் ஒரு சவாலையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அது உங்களை உடைய விடாது. துன்பம் எல்லோருக்கும் பொதுவானது... அதை எதிர் கொள்ளுவதில் தான் நமது வாழ்க்கை தங்கியுள்ளது.\nநன்றி பூங்கோதை உங்களுக்கும் பித்தனின் வாக்குக்கு கூறிய அதேபதிலைத்தான் சொல்லவேண்டியுள்ளது.\nthiyaa 25 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 12:03\nமீண்டும் மீண்டும் தேடுகிறேன் //\nஉங்களை தொலைத்தபிறகு எப்படிங்க தேடுவிங்க :))))\nநன்றி D.R.Ashok உங்களின் பதிலுக்கு\nஒருதடவை ஈழம் போய்ப் பாருங்கள் தன்னைத்தான் தொலைத்தபின் எப்படித் தேடுவது எனத் தெரியும்\nthiyaa 25 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 12:04\nS.A. நவாஸுதீன் உங்களின் பதிலுக்கு நன்றி\nthiyaa 25 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 12:05\nநசரேயன் 25 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 6:30\nஅன்புடன் நான் 25 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 7:55\nசமுதாயத்தின் முதுகில் சாட்டை அடி\nUnknown 25 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 8:43\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nபித்தனின் வாக்கு 29 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 7:51\n// என்ன சார் எந்த உலகத்தில நீங்க இருக்கிறீங்க\nநான் பட்ட வலிகள் , நான் பட்ட உள்க்காயங்கள் எல்லாம் இலகுவில் மாறாது .\nஒருவேளை நாங்களும்+நீங்களும் ஒன்றாக ஈழத்தில் பிறந்து எல்லாம் அனுபவித்திருந்தால் உங்களிடமிருந்து இந்த வார்த்தைகள் வந்திருக்காது என நான் எண்ணுகிறேன் .\nபடவனுக்குத்தான் நோவு தெரியும். //\nநண்பரே எந்த உலகத்தில் இருந்தாலும் வலிகளும், காயங்களும் ஒன்றுதான். பூலகத்தில் பிறந்த அனைவரும் துக்கம், சோகம், மரணம் ஆகியவற்றை அனுபவித்துதான் ஆக வேண்டும்.\nஈழத்தில் மட்டும் அல்ல சொந்த வீட்டில் கூட சில சமயம் அனுபவிக்க நேரும், களங்கள் வேறு ஆக இருக்கலாம், ஆனால் காயங்கள் ஒன்றுதான���. வலிகளும் வேதனைகளும் ஒன்றுதான். அது மனதின் தன்மையைய் ஒட்டியது.\nநாம் நம் வலிகளைக் கூறுவதன் மூலம், நம் வேதனையைத் துடைத்திடலாம், ஆனால் நேற்று நடந்த சம்பவத்தை மாற்றி எழுத முடியாது அல்லவா. நாம் நாளைய கனவுகளை விதைப்பதன் மூலம் ஒரு சமுதாயத்தை அமைக்கலாம் அல்லவா.\nசிந்தியுங்கள், அன்னியனிடம் அடிமைப் பட்டு இருக்கும்போது, பாரதி ஆடுவேமே படுவேமே என்று சுதந்திர பள்ளுப் பாடினான், பின்னாள் ஒரு தலைமுறை அதைப் சுதந்திரமாகப் பாடியது.\nகோழையாக பிரபாகன் கவிதை எழுதவில்லை வீரனாக சப்தம் இட்டான், நாற்பது ஆண்டு கால போராடினான், வெற்றிச் சரித்திர நாயகன் ஆனான். நாம் வீர சரித்திரத்தையும் வரலாற்றையும் உருவாக்குவேம்.\nகனத்த குண்டு மழைக்கிடையில் தன் குழந்தைகளைக் காத்த தாய் (கலகலப் பிரியா அம்மாவை போல) உக்காந்து மூகாரிக் கவிதை பாடவில்லை. உடல் முழுதும் குண்டு தாங்கிப் போராடியவள் முகாரிக் கவிதைக்காக போராடவில்லை. உரிமைக்காக போராடினாள்.\nஅது போல உரிமைக்காக கவி பாடுங்கள், அதை நான் வரவேற்க்கின்றேன். நன்றி.\nஇதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅழகிய ஐரோப்பா – 4\nமுதலிரவு எதிர்பாராத விதமாக ஒரு சந்தில் கார் திரும்பிய போது திடீரென ஒரு இராட்சத வரிசை தொடங்கியது. “லண்டனில் ராஃபிக் ஜாம் மோசம் எண்டு தெ...\nஇங்கும் சென்று வாழ்த்துங்கள் ...... ( மழைச்சாரல் - நிகே-) இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் காண்டீபன் சாந்திநிகேதா 01-10-2010 அன்று சென்னையி...\n5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி\nஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி பற்றிச் சிந்திக்கும் போது அடிப்படையில், அவற்றுக்கிடையில் நான்கு போக்குகளை இனங்காண முடிகின்றது. அவையாவன, 1.ம...\n5.3. ஈழத்தில் தமிழ்ச் சிறுகதை வளர்ச்சி\nநவீனத்துவ இலக்கியப் படைப்பும் அது சம்மந்தமான திறனாய்வுகளும் ஐரோப்பிய நாடுகளில்தான் முதலில் மையங்கொண்டன. ஐரோப்பிய அதிகாரம் நோக்கிய மையத்தள நக...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநானும் வலையும் ( இது எனது 150வது பதிவு )\nஈழத்து சிறுகதைக் களம் - ஓர் அறிமுகம் ( தொடர்- 07 )...\nவலைப்பூக்களில் சிக்கிய சில கவிதைகள் (கவிஞர்கள்) பற...\nஈழத்து சிறுகதைக் களம் - ஓர் அறிமுகம் ( தொடர்- 06 )...\nஈழத்து சிறுகதைக் களம் - ஓர் அறிமுகம் ( தொடர்- 05 )...\nஈழத்து சிறுகதைக் களம் - ஓர் அறிமுகம் ( தொடர்- 04 )...\nஈழத்து சிறுகதைக் களம் - ஓர் அறிமுகம் ( தொடர்- 03 )...\nஈழத்து சிறுகதைக் களம் - ஓர் அறிமுகம் ( தொடர்- 02 )...\nஈழத்து சிறுகதைக் களம் ஓர் அறிமுகம் ( தொடர்- 01 ).\nபத்துக்கு பத்து (தொடர் இடுகை)\nwww.thiyaa.com. ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/86797/tamil-news/Roja-help-tendency.htm", "date_download": "2020-04-09T00:11:14Z", "digest": "sha1:GIYFGRVBNZCZPDMBFYJDTYZTRXZLWQBG", "length": 10268, "nlines": 149, "source_domain": "cinema.dinamalar.com", "title": "கர்ப்பிணிக்கு தனது காரை கொடுத்து உதவிய நடிகை ரோஜா! - Roja help tendency", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n' | 'டைம் பாஸ் | 'அப்டேட் | அவசரம் இல்லை, மெதுவாக வரலாம் - மா.கா.பா.ஆனந்த் | அல்லு அர்ஜுன் படத்தில் காட்டிலாகா அதிகாரியாக விஜய்சேதுபதி | முதல்வர் நிவராண நிதிக்கு 50 லட்சம் வழங்கிய மோகன்லால் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nகர்ப்பிணிக்கு தனது காரை கொடுத்து உதவிய நடிகை ரோஜா\n2 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். கட்சியி இடம்பெற்றுள்ள நடிகை ரோஜா, ஆந்திர மாநிலம் நகரி தொகுதியில் எம்எல்ஏவாக இருந்து வருகிறார். இந்நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை ஆராய்வதற்காக தனது நகரி தொகுதிக்கு சென்றிருக்கிறார் ரோஜா.\nஅப்போது அங்குள்ள அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி ஒருவருக்கு பிரசவம் பார்ப்பதற்கு போதுமான வசதி வாய்ப்புகள் இல்லை என்றதும், உடனே தனது காரில் அந்த பெண்ணை திருப்பதி மகளிர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு கூறியிருக்கிறார். மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் வசதி இல்லை என்றதும் உடனே தனது காரை அனுப்பி கர்ப்பிணிக்கு ரோஜா உதவி செய்த தகவல் வெளியானதும் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.\nகருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய\nஅப்பாவைத் தொடர்ந்து டுவிட்டருக்கு ... கொரோனா - ரித்விகா வெளியிட்ட ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nசினிமா ஹீரோக்கள் சினிமாவில் மட்டுமே அரசாங்கத்தையும் போலீஸையும் குறை கூறிக்கொண்டு ஹீரோயிசம் காட்டுவார்கள்.. அவர்களுக்கு கைப்பாவையாக்கப்படும் ஹீரோயின்களே நிஜ வாழ்க்கையில் அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்டு, ஹீரோவாக ஜொலிக்கின்றனர்.. பாராட்டுக்கள் ரோஜா.. மேன்மேலும் பணி சிறக்க வாழ்த்துக்கள்..\nதன் சொந்த தொகுதிக்கு இந்த சிறு உதவி செய்ததுக்கு இவ்வளவு டப்பா அடிக்கணுமா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமீண்டும் தவறான தகவலை பதிவிட்டு நீக்கிய அமிதாப்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஅவசரம் இல்லை, மெதுவாக வரலாம் - மா.கா.பா.ஆனந்த்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநான்கு ரூபாயில் தரமான சாப்பாடு - அசத்தும் ரோஜா\nகொரோனா :- ரோஜா நடத்திய யாகம்\nபிளாஷ்பேக்: சரோஜாதேவி, ‛நாடோடி மன்னன் ஜோடியானது எப்படி தெரியுமா\n100வது எபிசோடில் இரட்டை ரோஜா\nரோஜா பிரியங்கா நிச்சயதார்த்தம் முறிந்தது\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://in4net.com/robotic-joint-replacement-treatment-max-care-hospital/", "date_download": "2020-04-09T01:11:17Z", "digest": "sha1:PC6MAZHIG32USTR6BOZXGXV6TIABJ2DP", "length": 16378, "nlines": 131, "source_domain": "in4net.com", "title": "திருச்சியில் முதல் முறையாக ரோபோடிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை அறிமுகம் - IN4NET | Smart News | Latest Tamil News", "raw_content": "\nகொரோனாவை காரணம் காட்டி மோசடி கும்பல்\nமண்டல வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெளியீடுq\nஊரடங்கை பயன்படுத்தி உணவுப் பொருள் பதுக்கலா.. கையில் சாட்டை எடுக்கும் மத்திய அரசு\nஇந்தியாவிலிருந்து இலங்கைக்கு இலவசமாக 10 டன் மருந்து ஏற்றுமதி – பிரதமர் மோடிக்கு…\nகூகுள் 3டி அனிமேஷனில் காட்டு விலங்குகளை உங்களால் வீட்டிற்குள் கொண்டு வர முடியுமா..\nஸ்கைப் அக்கவுண்ட் இல்லாமலே வீடியோ கால் அழைக்கும் வசதி அறிமுகம்\nஇனி ஒருவருக்கு மட்டுமே பார்வார்டு செய்ய முடியும்\nஉலகை அச்சுறுத்தும் கொரோனாவை டிராக் செய்யும் ஆரோக்யா ஆப்(Aarogya Setu App)\nகொரோனாவை காரணம் காட்டி மோசடி கும்பல்\nமருந்து பொருள் ஏற்றுமதியால் மீண்டும் எழுச்சி பெற்ற பங்குச்சந்தை\n10 ஆண்டுகளில் இல்லாத அளிவிற்கு இந்திய பங்குச் சந்தைகள் புதிய உச்சம்\n11 வருஷம்.. 115 நாடு.. வங்கதேச பெண்ணின் தொடரும் சாதனை\nகொரோனாவிற்கு புதிய பெயர் COVID-19\nநாட்டின் பொருளாதாரம் ICUவில் உள்ளது ப.சிதம்பரம்\nதிருச்சியில் முதல் முறையாக ரோபோடிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை அறிமுகம்\nரோபோடிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை முறையை திருச்சியில் முதல் முறையாக வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளனர்.\nமுதன்மை எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணரும், மேக்ஸ் கேர் மருத்துவமனையின் இயக்குநருமான டாக்டர் முகேஷ் ஜி மோகன், திருச்சியில் முதல் வெற்றிகரமான ரோபாட்டிக்ஸ் மூட்டு மாற்று அறுவை சிகிச்சையை இன்று 62 வயதான நோயாளிக்கு நேவியோ ரோபாட்டிக்ஸ் அறுவை சிகிச்சை முறையைப் பயன்படுத்தி மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளார்.\nரோபாட்டிக்ஸ் உதவி அறுவை சிகிச்சை மிகவும் சிக்கலான நடைமுறைகளின் போது கூட அறுவை சிகிச்சை நிபுணருக்கு மேம்பட்ட துல்லியம், திறமை மற்றும் கட்டுப்பாட்டுடன் செயல்பட உதவுகிறது மற்றும் குறைந்த எலும்பு அகற்றப்படுவதை உறுதி செய்கிறது, இயற்கை உடற்கூறியலைப் பாதுகாக்கிறது மற்றும் நோயாளிக்கு சிறந்த அறுவை சிகிச்சைக்கு பிந்தைய விளைவுகளை எளிதாக்குகிறது. (சிறந்த வலி இல்லாத இயக்கங்கள் உட்பட) இயல்பான மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறைக்கு திரும்பவும் விரைவான மறுவாழ்வுக்கும் உதவுகிறது.\nஇதுபற்றி டாக்டர் முகேஷ் மோகன் கூறுகையில், “ரோபோடிக் அறுவை சிகிச்சை மேம்பட்ட கணினி தொழில்நுட்பத்தை திறமையான அறுவை சிகிச்சை நிபுணர்களின் அனுபவத்துடன் ஒருங்கிணைக்கிறது. அறுவை சிகிச்சை மிகச்சிறிய மட்டத்தில் துல்லிய நுண்ணறிவைப் பயன்படுத்துகிறது, இது அறுவை சிகிச்சைக்குப் பிறகு நோயாளிக்கு மிகவும் விரும்பத்தக்க முடிவுகளுக்கு வழிவகுக்கிறது. கலை தொழில்நுட்பமான NAVIO, முழங்காலில் சேதமடைந்த பகுதியை மட்டுமே எடுத்துக் காட்டி முழுமையாக மாற்றியவுடன் சரி செய்யவும் அறுவை சிகிச்சை நிபுணருக்கு உதவுகிறது.\nமேலும் மூட்டு மற்ற அனைத்து சாதாரண கட்டமைப்புகளையும் சேமிக்கிறது. நோயாளிகள் இப்போது பகல்நேர அறுவை சிகிச்சைகளைப் போலவே இச்சிகிச்சையைப் பெறலாம். மேலும், ரோபாட்டிக்ஸ் உதவி அமைப்பு முறை மனித பிழையின் சாத்தியங்களை நீக்குகிறது மற்றும் சரியான சீரமைப்பை உறுதி செய்கிறது, இது மூட்டு பகுதியின் நீண்ட ஆயுளுக்கு வழிவகுக்கிறது.\nதிருச்சியில் மேக்ஸ் கேரில் ரோபோடிக் மூட்டு மாற்று அறுவை…\nபழிக்குப்பழியாக ஜாமீனில் வந்தவர் ஓட,ஓட விரட்டி வெட்டிக்கொலை\nமனைவி- 2 மகன்களை கழுத்தறுத்து கொன்ற நகைக்கடைக்காரர்…\nபிரதமர் மோடிக்கு சிலை வைத்த திருச்சி விவசாயி\nரோபோடிக்ஸ் உதவியுடன் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நோயாளிகளுக்கு மிகவும் திருப்தி அளிக்கிறது, ஏனெனில் இது மூட்டுகளின் அனைத்து இயற்கை கட்டமைப்புகளையும் பாதுகாக்கிறது மற்றும் உடனடி மீட்பு, ஆரம்பகால வெளியேற்றம் மற்றும் குறைந்தபட்ச இரத்த இழப்பு ஆகியவற்றின் பெரும் நன்மையை அவர்களுக்கு வழங்குகிறது. விரைவில் தங்கள் சுறுசுறுப்பான வாழ்க்கை முறைக்குத் திரும்ப விரும்பும் இளைஞர்களுக்கும், முழங்கால் மாற்றுவதற்கான ஆபத்து உள்ள முதியவர்களுக்கும் இது சமமான நன்மை பயக்கும். ”\nநோயாளி, திருமதி ஷரண்யா எஸ், அறுவை சிகிச்சையின் முடிவிற்கு பிறகு மகிழ்ச்சியடைந்தார், அறுவை சிகிச்சைக்கு 2 நாட்களுக்குப் பிறகு “ஒரு இயந்திரம் என் மீது இயங்கும் என்று நினைத்தேன் ஆனால் அது உண்மையல்ல. டாக்டர் முகேஷ் மோகன் இந்த அமைப்பை எனக்கு விளக்கினார், மேலும் எங்கள் சொந்த ஊரில் மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பம் கிடைக்க இது ஒரு சிறந்த வாய்ப்பு என்று என்னிடம் கூறினார். அதற்காக நான் எங்கும் செல்ல வேண்டியதில்லை. அறுவை சிகிச்சை விலையும் அதிகமில்லை . இரண்டாவது நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதில் நான் மகிழ்ச்சியடைந்தேன், இப்போது பிசியோ தெரபியுடன் மெதுவாக நடக்க ஆரம்பிக்க முடிகிறது.”\n“ரோபாட்டிக்ஸ் உதவியுடன் மூட்டு மாற்றீடு மூலம், நாங்கள் எங்கள் தலைமையை முன்னோக்கி செலுத்துகிறோம், நாங்கள் உலகத்துடன் இணையாக இருப்பதை உறுதி செய்கிறோம். உலகெங்கிலும் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் எலும்பியல் மருத்துவத்தில் சிறந்து விளங்கும் மையமாக மேக்ஸ் கேர் மருத்துவமனை தன்னை அடையாளப்படுத்துகிறது.\nஇந்த தொழில்நுட்பம் அமெரிக்காவிற்குப் பிறகு உடனடியாக இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளது, அதை வெற்றிகரமாக ஏற்றுக்கொண்ட தமிழ்நாட்டின் இரண்டாவது மருத்துவமனை நாங்கள் மட்டுமே என்று”டாக்டர் முகேஷ் மோகன். மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.\nகீழப்பாவூர் 16 திருக்கர அபூர்வஸ்ரீ நரசிஸிம்ஹர் கோயிலில் சுவாதி பூஜை\nபெட்ரோல், டீசல் விலை குறைவு\nஊரடங்கை பயன்படுத்தி உணவுப் பொருள் பதுக்கலா.. கையில் சாட்டை எடுக்கும் மத்திய அரசு\nஇந்தியாவிலிருந்து இலங்கைக்கு இலவசமாக 10 டன் மருந்து ஏற்றுமதி – பிரதமர் மோடிக்கு…\nபள்ளிகள், கல்லூரிகள் மே 15 வரை திறக்க வேண்டாம் – மத்திய அமைச்சரவை குழு…\nடெல்லியிலிருந்து விமானம் மூலம் சென்னைக்கு மருந்துப் பொருட்கள் அனுப்பப்பட்டது\nஇந்தியாவிலிருந்து இலங்கைக்கு இலவசமாக 10 டன் மருந்து ஏற்றுமதி…\nரூ.100 கோடி மதிப்பிலான கொரோனா பாதுகாப்பு உடைகள் வழங்கிய டிக்…\n இந்தியாவின் செயல்பாடு குறித்து WHO…\nகொரனோவை கட்டுப்படுத்த களமிறங்கிய ரோபோக்கள்\nகோடிக்கணக்கில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களை இலவசமாக…\n30 சொகுசு பங்களாக்களை கொரனோ சிகிச்சை மையமாக மாற்றிய…\nஊரடங்கை பயன்படுத்தி உணவுப் பொருள் பதுக்கலா..\nஇந்தியாவிலிருந்து இலங்கைக்கு இலவசமாக 10 டன் மருந்து ஏற்றுமதி…\nபள்ளிகள், கல்லூரிகள் மே 15 வரை திறக்க வேண்டாம் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/politics/10841-tn-all-parties-tributes-to-ltte-instead-of-indian-soldiers.html", "date_download": "2020-04-09T00:09:59Z", "digest": "sha1:XNNCCBNY5YTCM4USSDQ2ZIX3XI4PS5CZ", "length": 7552, "nlines": 64, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "இன்னும் திருந்தலை.. அத்தனை கட்சிகளும் இந்திய வீரர்களுக்கு பதில் விடுதலைப் புலிகளுக்கு அஞ்சலி செலுத்தும் அறியாமை | TN All parties tributes to LTTE Instead of Indian Soldiers - The Subeditor Tamil", "raw_content": "\nஇன்னும் திருந்தலை.. அத்தனை கட்சிகளும் இந்திய வீரர்களுக்கு பதில் விடுதலைப் புலிகளுக்கு அஞ்சலி செலுத்தும் அறியாமை\nகாஷ்மீரில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளின் தாக்குதலில் பலியான இந்திய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறோம் என்கிற பெயரில் தமிழீழ விடுதலைப் புலிகள் படங்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் போஸ்டர்களை அத்தனை கட்சிகளுமே வெளியிட்டு வருவது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகாஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் தமிழக வீரர்கள் 2 பேர் உட்பட 40 பேர் பலியாகினர். இன்றும் 4 வீரர்கள் மரணித்துள்ளனர்.\nதேசத்தையே பெருந்துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது இச்சம்பவம். இது தொடர்பாக பல்வேறு விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.\nஇந்நிலையில் காஷ்மீரில் மரணித்த வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் போஸ்டர்கள் தமிழகம் முழுவதும் அனைத்து கட்சியினராலும் ஒட்டப்பட்டுள்ளன. ஆனால் இந்த போஸ்டரில் இடம்பெற்றுள்ளவர்கள் அனைவருமே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகள்.\nகாஷ்மீரில் மரணித்த இந்திய வீரர்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் வித்தியாசம் தெரியாமல் அதிமுக, திமுக, கம்யூனிஸ்ட், பாஜக மட்டுமின்றி புலிகளை தீவிரமாக ஆதரிக்கும் விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சியினரும் இந்த போஸ்டர்களை ஒட்டியிருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி தந்த பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு ரத்து- உச்சநீதிமன்றம்\nபுல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகளின் நேரடி ஒளிபரப்பை நிறுத்திய ரிலையன்ஸ்\nதுரோகிகளைச் சுட்டு தள்ளுங்க.. அமித்ஷா பொதுக் கூட்டத்தில் கோஷம் போட்ட பாஜகவினர்\nஓ.பி.எஸ் உள்பட 11 எம்எல்ஏ தகுதி நீக்க வழக்கு இன்று விசாரணை.\nரஜினி மன்றத்தினர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தடை...\nஉள்ளாட்சி தேர்தலை சந்திக்க திமுகவுக்கு தெம்பு உள்ளதா\nதிமுக வெற்றி பெறும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு அச்சம்.. மு.க.ஸ்டாலின் அறிக்கை\nகல்வி நிலையங்களை காவிமயமாக்கும் போக்கு.. ஸ்டாலின் குற்றச்சாட்டு..\nநதிநீர் பிரச்னைகளில் முதல்வருக்கு ஆர்வமில்லை.. திமுக குற்றச்சாட்டு\nஅ.தி.மு.க. அரசின் ரூ.2000 கோடி ஊழல்.. ஸ்டாலின் திடுக் குற்றச்சாட்டு\nநடிகர்கள் கட்சி தொடங்கினால் சிவாஜி நிலைமைதான் வரும்.. எடப்பாடி பழனிசாமி பேட்டி\nதமிழகம் முழுவதும் திண்ணைப் பிரச்சாரம்.. திமுக கூட்டத்தில் தீர்மானம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/threat-income-tax-department-raid-in-former-kadalur-mla-house/", "date_download": "2020-04-09T00:54:14Z", "digest": "sha1:G4KG37BDI3UHVN6GJKRAK3IWV7UL2DU4", "length": 19679, "nlines": 198, "source_domain": "www.patrikai.com", "title": "மிரட்டல்? திமுகவில் மீண்டும் இணைய இருந்த முன்னாள் எம்எல்ஏ வீட்டில் வருமான வரித்துறை சோதனை…? | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nசென்னை மநாராட்சியின் வீடு வீடாக கணக்கெடுப்பு விவரம் - சென்னை கொரோனா பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக சென்னை மாநகராட்சி வீடு விடாக நடத்திய கணக்கெடுப்பு விவரங்கள் வெளியாகி உள்ளன. கொரோனா பரவுவதை தடுக்க சென்னை மாநகராட்சிபல நடவடிககிகளை எடுத்து வருகிறது. அதில் ஒன்றாக வீடு வீடாக கணக்கெடு��்பு ஒன்றை நடத்தி உள்ளது. இந்த கணக்கெடுப்பு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன் முக்கிய விவரம் வருமாறு மொத்தம் கணக்கெடுப்பு...\nவிழுப்புரத்தில் இருந்து தப்பி ஓடிய கொரோனா நோயாளி புகைப்படம் இதோ - விழுப்புரம் கொரோனா பாதிப்பு உறுதியாகித் தப்பி ஓடிய டில்லியைச் சேர்ந்த வாலிபரின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. விழுப்புரத்தில் டில்லியைச் சேர்ந்த ஒரு வாலிபருக்கு கொரோனா தொற்று உள்ளது உறுதி ஆகி உள்ளது. அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அந்த வாலிபர் திடீரென தப்பி ஓடி உள்ளார். அவருடைய புகைப்படத்தை அரசு வெளியிட்டுள்ளது. மேலே கண்டுள்ள புகைப்படத்தில்...\nகொரோனாவை தெய்வத்தின் தண்டனை எனக் கூறிய இஸ்ரேல் சுகாதார அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு - ஜெருசலேம் கொரோனாவை ஓரின சேர்க்கையாளருக்குத் தெய்வம் அளிக்கும் தண்டனை எனக் கூறிய இஸ்ரேல் சுகாதார அமைச்சரும் அவர் மனைவியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் கடந்த டிசம்பர் இறுதியில் தொடங்கிய கொரோனா தொற்று தற்போது பல உலக நாடுகளில் பரவி உள்ளது. இதனால் பல நாடுகள் முழு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளன. ஆனால் இஸ்ரேல் உள்ளிட்ட சில...\nசதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள் - சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள் கார்ட்டூன் கேலரி இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும் Related Postsசதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள்சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள்சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள்Tags: cartoon satish Acharya, சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள்\nடிரம்பின் அடுத்த மிரட்டலுக்கு ஆளான உலக சுகாதார அமைப்பு - வாஷிங்டன் இந்தியாவுக்கு அடுத்தபடியாக அமெரிக்க அதிபர் டிரம்ப் உலக சுகாதார அமைப்புக்கு மிரட்டல் விடுத்துள்ளார். சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று உலகையே அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. இதில் அமெரிக்காவில் உலகிலேயே அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையொட்டி ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்யுமாறு இந்தியாவை அமெரிக்கா கேட்டுக் கொண்டது. இந்த மருந்துக்கு இந்திய அரசு ஏற்றுமதி...\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n திமுகவில் மீண்டும் இணைய இருந்த முன்னாள் எம்எல்ஏ வீட்டில் வருமான வரித்துறை சோதனை…\n திமுகவில் மீண்டும் இணைய இருந்த முன்னாள் எம்எல்ஏ வீட்டில் வருமான வரித்துறை சோதனை…\nஅதிமுகவில் இருந்து விலகி ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைய இருந்த முன் னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஐயப்பன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.\nசோதனையில் ஏதும் கிடைக்காத நிலையில், இது ஐயப்பனுக்கு விடுத்த மிரட்டல் என்று குற்றம் சாட்டப்படுகிறது.\nதமிழகத்தில் சமீப காலமாக பல இடங்களில் எதிர்க்கட்சியினரை குறி வைத்து ஐடி ரெய்டுகள் நடைபெற்று வருகின்றன. தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகா, ஆந்திரா, மத்திய பிரதேசம் போன்ற எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களிலும் ஐடி ரெய்டுகள் நடைபெற்று வருகின்றன. தேர்தல் இந்த ரெய்டு நடைபெறுவதால் சர்ச்சைகள் எழுந்துள்ளன.\nஇந்த நிலையில் இன்று கடலூர் சட்டமன்றத் தொகுதியை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ ஐய்யப்பன் வீட்டில் இன்று ரெய்டு நடைபெற்றது.\nஐயப்பன் ஏற்கனவே கடந்த 2006 முதல் 2011 வரை திமுக எம்எல்ஏவாக இருந்தார். பின்னர், அங்கிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். தற்போது, கடலூர் கிழக்கு மாவட்ட அவைத்தலை வராக இருந்து வருகிறார். இவருக்கும் அதிமுக அமைச்சர் எம்சி சம்பத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, அதிமுகவில் இருந்து விலகி மீண்டும் திமுகவில் சேர ஏற்பாடு நடைபெற்று வந்தது.\nஅதிமுகவில் தான் வகித்து பதவியை ராஜினாமா செய்த நிலையில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுகவில் சேர இருப்பதாக கூறியவர், வரும் வியாழக்கிழமை கடலூரில் நடைபெறும் திமுக பொதுக்கூட்டத்தில் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் சேருவதாக கூறியிருந்தார்.\nஇந்த நிலையில் ‌கடலூர் செம்மண்டலத்தில் உள்ள ஐயப்பன் வீட்டில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் காவலர்கள் துணையுடன் திடீர் சோதனை மேற்கொண்டனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nஜெகத்ரட்சகன் வீட்��ில் வருமானவரித் துறையினர் சோதனை\nகாட்பாடியில் உள்ள துரைமுருகன் வீட்டில் நள்ளிரவு ஐடி ரெய்டு: திமுகவில் பரபரப்பு\nபாஜ ஆட்டம் ஆரம்பம்: கர்நாடக காங்கிரஸ் வேட்பாளர் வீட்டில் வருமான வரி சோதனை\nவிழுப்புரத்தில் இருந்து தப்பி ஓடிய கொரோனா நோயாளி புகைப்படம் இதோ\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nமுடக்கப்பட்டதா குஷ்பூவின் ட்விட்டர் கணக்கு….\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nராசிகளின் குணங்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும் முறை – மூன்றாம் பகுதி\nஊரடங்கு உத்தரவை மக்கள் மதிக்கிறார்களா அரசாங்கத்திற்குத் தெரிவிக்கிறது கூகிள் மேப்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/885816.html", "date_download": "2020-04-09T01:29:46Z", "digest": "sha1:D5BOS4UDDSHWABIISN6D2ZWLC6AXBTKF", "length": 6866, "nlines": 57, "source_domain": "www.tamilcnn.lk", "title": "பிரியங்க பெர்ணாண்டோவின் அபராதத் தொகையை அரசாங்கம் செலுத்த வேண்டும் – கம்மன்பில", "raw_content": "\nபிரியங்க பெர்ணாண்டோவின் அபராதத் தொகையை அரசாங்கம் செலுத்த வேண்டும் – கம்மன்பில\nDecember 8th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nபுலம்பெயர் தமிழர்களை கழுத்தை அறுக்கும் சைகையை காட்டி அச்சுறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட பிரிகேடியர் பிரியங்க பெர்ணாண்டோவின் அபராதத் தொகையை அரசாங்கம் செலுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவின் அபராதத்தை அரசாங்கம் செலுத்தத் தவறினால், மக்களிடம் ரூபாய் விகிதம் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.\nஇதேவேளை எதிர்வரும் தேர்தலில் புலம்பெயர் தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக இவ்வாறான நடவடிக்கையை எடுப்பது கண்டிக்கத்தக்கது என்றும் உதய கம்மன்பில கூறினார்.\nபிரித்தானியத் தலைநகர் லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த புலம்பெயர் தமிழர்களைப் பார்த்து ‘கழுத்தை அறுக்கும்’ சைகையை காண்பித்து அச்சுறுத���தியதற்காக அவருக்கு 2500 பவுண்ட்ஸ் அபராதம் விதித்து வெஸ்ட்மின்ஸ்ரர் நீதிமன்றம் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.\nஅரசியல்வாதிகள் தன்னிச்சையாக செயற்படக் கூடாது- நிமல்\nரஞ்சித் டி சொய்சாவின் இறுதிச் சடங்கு இன்று\nஅரசாங்க நிகழ்ச்சி நிரலில் தமிழர்களின் தீர்வு இல்லை\nஇந்து சமய கலாசார திணைக்களத்தின் ஏற்பாட்டில் ஓவிய பயிற்சி பட்டறை…\nஆயுதங்களை காட்டி வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டவர்கள் தொடர்பாக பொலிஸார் விசாரணை\nகணவன் காணாமலாக்கப்பட்டு தவிக்கும் பெண்ணை ஏமாற்றி பணம் பறித்த வலி.வடக்கு உறுப்பினர்\nவவுனியாவில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவர் கைது\nஇனக்கலவரத்தின் ஊடாக வியாபாரம் செய்ய சில அரசியல்வாதிகள் முயற்சி- பியநந்த தேரர்\nதிருகோணமலையில் படகு கவிழ்ந்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு: இருவர் மாயம்\nதொடரும் கன மழை – மட்டு.இல் 15 ஆயிரம் குடும்பங்கள் பாதிப்பு\nபிரியங்க பெர்ணாண்டோவின் அபராதத் தொகையை அரசாங்கம் செலுத்த வேண்டும் – கம்மன்பில\nஅரசியல்வாதிகள் தன்னிச்சையாக செயற்படக் கூடாது- நிமல்\nரஞ்சித் டி சொய்சாவின் இறுதிச் சடங்கு இன்று\nஅரசாங்க நிகழ்ச்சி நிரலில் தமிழர்களின் தீர்வு இல்லை\nஆயுதங்களை காட்டி வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டவர்கள் தொடர்பாக பொலிஸார் விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tholilulagam.com/2018/08/non-oven-bag-business.html", "date_download": "2020-04-09T00:12:33Z", "digest": "sha1:AT2BRSGWSK4CQ3YKRC4MAVJVDVCTWFNE", "length": 12028, "nlines": 102, "source_domain": "www.tholilulagam.com", "title": "நான் ஓவன் பேக் தொழில் Non Oven Bag Business - Tholil Ulagam ( தொழில் உலகம் -BUSINESS WORLD )", "raw_content": "\nவெப்சைட் மூலம் வியாபாரத்தை பெருக்க வழி\nநீங்களும் உங்களுக்கென ஒரு வெப்சைட் தொடங்கினால் உங்களைப்பற்றியும் உங்களின் தொழிலைப் பற்றியும் உலகம் முழுதும் உள்ளவர்களால் தெரிந்து கொள்ள முடியும். நிச்சயம் உங்கள் தொழில் வளர நீங்கள் உழைப்பதைப்போல் உங்கள் வேப்சைட்டும் உழைக்கும். தங்களுக்கென்று வெப்சைட் ஆரம்பிக்க வேண்டுமெனில் தொடர்புகொள்ளவும், 09566936899\nநான் ஓவன் பேக் தொழில் Non Oven Bag Business\nநான் ஓவன் எனப்படும் துணிவடிவிலான காகிதங்களின் பயன்பாடு இன்றைக்கு பரவலாக உள்ளது. பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக இது வந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nபிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் சீர்கேடு ��ற்படுகிறது என்பதை உணர்ந்த பல்வேறு நாடுகள், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கான விதிமுறைகளை மிகவும் கடுமையாக்கி வருகின்றன. சில நாடுகள் முற்றிலுமாக தடையும் விதித்து விட்டன. தமிழகத்தில் கூட குறிப்பிட்ட மைக்ரான் அளவு வரை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தைகைய காரணங்களால் நான் ஓவன் பயன்பாடு அதிகரித்து வருகிறது.\nபயன்படுத்துவதற்கு காகிதம் போலவும், பார்ப்பதற்கு துணி போலவும் இருக்கும் நான் ஓவன் மெட்டீரியல், பாலிபுரோப்பலீன் என்ற வேதிப்பொருளால் தயாரிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் பொருட்களை போலவே நான் ஓவனும் உறுதியானது. காற்றும் தண்ணீரும் புகும் திறன் கொண்டது. சுற்றுச்சூழலுக்கு இது எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. ஏனெனில் இது மண்ணில் மக்கக்கூடிய ஒரு பொருள். பிளாஸ்டிக்கோ மண்ணில் மக்காது. அதனால்தான் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டு நான் ஓவன் பயன்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சியை அரசு எடுத்து வருகிறது.\nஇந்த நான் ஓவனை பயன்படுத்தி கேரிபேக், தாம்பூலப்பை, தலையணை உறை, சீட் கவர், கம்ப்யூட்டர் கவர், மாஸ்க், கிளவ்ஸ் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.\nபல்வேறு நிறுவனங்கள் இந்த நான் ஓவன் மெட்ரியல் சீட் கவர்களையே, பேப்பர்களை போட்டு வைப்பதற்கு பயன்படுத்துகின்றன.\nஆயத்த ஆடைகள் தயாரிப்பு துறை, மருத்துவ துறை இவற்றில் நான் ஓவன் மெட்டீரியல் பயன்பாடு முக்கிய இடத்தை பிடித்துள்ளது. ஆயத்த ஆடைகளில் காடா துணி, கேன்வாஸ் போன்றவை பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது நான் ஓவன் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. பெண்கள் பயன்படுத்தும் நாப்கின் தயாரிக்கவும் நான் ஓவன் பயன்படுத்தப்படுகிறது.\nதமிழகத்தைப் பொறுத்தவரை, நான் ஓவன் மெட்டீரியலை பயன்படுத்தி, பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள் குறைவாகவே உள்ளன. வெளிமாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் இதற்கான நிறுவனங்கள் பல உள்ளன.\nதற்போதைய நிலையில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் இந்த தொழிலை தொடங்கினால் பணத்தை வாரி குவிக்கலாம்.\nஇந்த தொழிலுக்கு நல்ல எதிர்காலம் இருப்பதால் புதிய தொழில் முனைவோர்கள் இந்த தொழிலில் துணிந்து இறங்கலாம்\nஇந்த தொழிலை ஆரம்பிக்க விரும்புபவர்கள் அதன் நுணுக்கங்கள், தேவையான முதலீடு, உற்பத்தி ம��றைகள், எந்த முறையினை தேர்ந்தெடுப்பது என்ற குழப்பங்களிருந்து விடுபடவும், தேவையான விபரங்களுடன் தைரியமான முறையில் தொழிலை அணுகவும், மாதிரி ப்ராஜெக்ட் பெறவும் எங்களை தொடர்பு கொண்டு வங்கி மூலம் Rs. 1500/- தொகையை செலுத்தி இமெயில் மூலம் தமிழில் 24 மணி நேரத்தில் பெற்று தொழிலை ஆரம்பிக்கலாம். மேற்படி தொகையை செலுத்தி தகவல்களை பெற்றுக்கொள்ள விரும்புவோர் மட்டும் எங்களை கீழே கொடுக்கப் பட்டுள்ள செல் எண்ணில் தொடர்பு கொள்ளவும் : 9566936899\nபணம் செலுத்த வேண்டிய முகவரி\nபணம் கட்டி தகவல்களை பெற விரும்பாதவர் எங்களை தொடர்பு கொள்ள வேண்டாம். பணம் செலுத்தி தகவல்களை பெற்று சரியான வழியில் பணம் முதலீடு செய்து வெற்றிகரமாக பிசினஸில் ஈடுபட விரும்பும் தொழில் முனைவோர்களை அன்புடன் வரவேற்கிறோம்.\nLabels: Business Opportunities, Business Plans, சிறு தொழில்கள், தொழில் திட்டங்கள், தொழில் வாய்ப்பு\nசிறுதொழில் நிறுவனம் பதிவுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nவீட்டிலிருந்தபடியே ஆன்லைன் ஜாப் பயிற்சி பெற்று சம்பாதிக்க\nதேவை: கம்ப்யூட்டர் / லேப்டாப் +இன்டர்நெட்டுடன்.\nவேலை நேரம்: தினசரி 3 முதல் 4 மணி நேரம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-04-09T01:04:29Z", "digest": "sha1:WSLS4VTEVWZ3ZFADUTVHZXMRPSH2ANC6", "length": 19380, "nlines": 169, "source_domain": "athavannews.com", "title": "சாணக்கியன் | Athavan News", "raw_content": "\nபிரான்ஸில் கடந்த 24 மணிநேரத்தில் 541 பேர் உயிரிழப்பு நீராவியடியைச் சேர்ந்த சாம்பவியும் மரணமானார்.\nஅம்பாறையில் முதல் கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டார்\nகொரோனா – பிரிட்டனில் 24 மணித்தியாலத்தில் அதிகபட்சமாக 936 மரணங்கள் பதிவாகின.\nஇலங்கையில் 7 ஆவது மரணம் பதிவாகியது\nகல்முனையில் விலைக் கட்டுப்பாடுகள் குறித்து இறுக்கமான நடவடிக்கை\nமலையக பல்கலைக்கான நிதி அடுத்த வரவு செலவு திட்டத்தில்.. வாக்குறுதி படி ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படும்\nகல்வியில் முன்னேற்றம் அடைவதன் மூலமே எமது உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் - அங்கஜன்\nஇலங்கையின் சுயாதீனத்தை சர்வதேசத்திடம் அடமானம் வைக்க தயாரில்லை - ஜி.எல்.பீரிஸ்\nபொதுத் தேர்தல் குறித்து மலையக மக்கள் முன்னணி எடுத்துள்ள முடிவு\nதமிழ், முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு\nஅரசமைப்பில் மாற்���ம் தேவை - முன்னாள் ஜனாதிபதி\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு 1354 பேர் பாதிப்பு\nகிழக்கு ஆபிரிக்காவில் பில்லியன் கணக்கான வெட்டுக்கிளிகள் படையெடுப்பு\nஇந்தியா, நியூசிலாந்து தொடர் குறித்து முன்னாள் வீரர்கள் கருத்து\nஐ.சி.சி.யின் ஒருநாள் துடுப்பாட்ட மற்றும் பந்துவீச்சாளர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு\nமட்டக்களப்பு ஸ்ரீ சிவசுப்பிரமணியர் ஆலயத்தில் விசேட மூலிகைகளைக் கொண்டு மகா யாகம்\nகொரோனாவில் இருந்து மீள மன்னார் முத்துமாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு யாகம்\nகொரோனாவிலிருந்து உலக மக்களை காப்பற்ற வேண்டி மாமாங்கேஸ்வரத்தில் விசேட யாகம்\nஉயிர்கொல்லி நோயில் இருந்து விடுபட கண்ணகியம்மன் ஆலயத்தில் விசேட பூசை\nபங்குனித் திங்கள் உற்சவத்தை நிறுத்தி வைக்கத் தீர்மானம்\nதமிழ் தேசிய இலக்கினை அடையும் வரை யாரிடமும் தமிழ் மக்கள் சோரம் போகமாட்டார்கள்- சாணக்கியன்\nதமிழ் தேசிய இலக்கினை அடையும் வரை ஆளுங்கட்சியின் அற்பசொற்ப அபிவிருத்திகளை கண்டு தமிழ் மக்கள் சோரம் போகமாட்டார்கள் என இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு- போரதீவுப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட க... More\nமட்டக்களப்பில் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை – சாணக்கியன் எதிர்ப்பு\nகொரோனோ வைரஸினால் பாதிக்கப்படுவோருக்கு சிசிச்சையளிக்கும் நிலையமாக மட்டக்களப்பு மாந்தீவினை மாற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதை அனுமதிக்க முடியாது என இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டு.ஊடக ... More\nகிழக்கில் மக்கள் செல்வாக்கு பெறாத கட்சிகளே கோட்டாபயவுக்கு ஆதரவளிக்கின்றன- சாணக்கியன்\nகிழக்கில் மக்கள் செல்வாக்கு பெறாத கட்சிகளே கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன என இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனை அவரது சொத்து விபரங்களுடன் பகிரங்க... More\nதனித்து செயற்படும் சில உறுப்பினர்கள் தமிழ் மக்களுக்கு எதை பெற்றுக்கொடுக்கப் போகிறார்கள்\n2009ஆம் ஆண்டு நேரடியாகவும் மறைமுகமாகவும் எமது இனத்தினை அழித்தவர்களுக்கு ஆதரவாக இன்று தேர்தல் பிரசாரத்தில் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று நம்பிக்கொண்டிருக்கின்றவர்கள் செயற்படுகிறார்கள் என இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவர் இரா.சாணக்கிய... More\nதமிழர்களின் அடையாளத்தை பாதுகாக்க கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுவோம் – சாணக்கியன்\nதமிழர்களின் அடையாளத்தினை பாதுகாக்ககூடிய ஒரேயொரு கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமேயாகும். அந்தவகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுக்கும் முடிவுகளுடன் நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டுசெல்லவேண்டும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் இளைஞரணி உறுப்பினரா... More\nஅபிவிருத்தியை நோக்காக கொண்டு ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்யக்கூடாது: சாணக்கியன்\nஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்யும்போது அபிவிருத்தியை மட்டும் நோக்காக கொண்டு தெரிவு செய்யக்கூடாதென இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். களுவாஞ்சிகுடியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து... More\nநீராவியடிப் பிள்ளையார் விவகாரம்: தமிழ் மக்களை ஒன்றிணையுமாறு மக்கள் அமைப்பு வலியுறுத்தல்\nதமிழ் மக்கள் தங்களுக்குள் உள்ள வேற்றுமைகளை மறந்து ஒன்று சேரவேண்டியதன் அவசியத்தினை முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்திற்குள் பிக்குமார்களின் அத்துமீறிய செயற்பாடுகள் காட்டி நிற்பதாக இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவர் இரா.சாணக்... More\nதமிழர்களின் இருப்பினை கிழக்கில் பாதுகாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் – சாணக்கியன்\nமண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் எல்லைப்பகுதியை பாதுகாப்பதன் மூலமே தமிழர்களின் இருப்பினை கிழக்கில் பாதுகாக்கமுடியும் என ராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். எனவே எல்லைப் பகுதியில் உள்ள மக்களின் பிரச்சினைகளை... More\nகளுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை – சாணக்கியன்\nகளுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் நிலவும் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் எதிர்வரும் சில தினங்களில் சுகாதார அமைச்சரை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பாக நேற்... More\nஉண்மை முகத்தை காட்டிவரும் மைத்திரி: அவருடன் பணியாற்றியதால் வெட்கமடைகிறே���் – சாணக்கியன்\nபோர்க் குற்றவாளியான சவேந்திர சில்வாவை இராணுவத் தளபதியாக நியமித்ததன் மூலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உண்மை முகம் வெளிவந்துள்ளதாக மக்கள் அமைப்பின் தலைவர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். அத்துடன் ஸ்ரீங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர... More\nவைரஸ் தொற்றாளரின் சுற்றுப்பயணத்தால் மன்னார், தாராபுரம் முழுமையாக முடக்கப்பட்டது\nகொரோனா நெருக்கடிக்கு மத்தியில் ஏகாதிபத்தியத்தை நிலைநாட்ட முயற்சிகள் – சஜித்\nஊரடங்கு சட்டத்திற்கான அனுமதிப்பத்திரங்களை விநியோகிக்க புதிய திட்டங்கள்\nஎந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியல், இனம், மதம் என்ற ரீதியில் தீர்மானங்களை எடுத்ததில்லை – மஹிந்த\nஅமெரிக்காவை உலுக்கும் மனிதப் பேரழிவு: ஒரேநாளில் திணறவைக்கும் மரணப் பதிவு\n: இதற்குச் சிறையே பரவாயில்லை என முடிவெடுத்த இளைஞன்\nகுழந்தை பிரசவித்த ஆண் – மாத்தறையில் சம்பவம்\nமுகத்துக்கு பூசும் பவுடரை விரும்பி உண்ணும் வினோதப் பெண்\nபிரான்ஸில் கடந்த 24 மணிநேரத்தில் 541 பேர் உயிரிழப்பு நீராவியடியைச் சேர்ந்த சாம்பவியும் மரணமானார்.\nஅம்பாறையில் முதல் கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டார்\nகொரோனா – பிரிட்டனில் 24 மணித்தியாலத்தில் அதிகபட்சமாக 936 மரணங்கள் பதிவாகின.\nஇலங்கையில் 7 ஆவது மரணம் பதிவாகியது\nகல்முனையில் விலைக் கட்டுப்பாடுகள் குறித்து இறுக்கமான நடவடிக்கை\nகாதர் மஸ்தான் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviosai.com/2017/05/18/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF/", "date_download": "2020-04-09T00:23:58Z", "digest": "sha1:OIGE7PU5V62HUFA7VQVWZDFC6J3DIKZZ", "length": 8688, "nlines": 95, "source_domain": "www.kalviosai.com", "title": "அரசு பள்ளிகளை தனியார் நிறுவனங்கள் தத்தெடுக்கும் : 3 ஆண்டில் பாடத்திட்டம் மாற்றம் !!! | கல்வி ஓசை", "raw_content": "\nHome EDUCATION அரசு பள்ளிகளை தனியார் நிறுவனங்கள் தத்தெடுக்கும் : 3 ஆண்டில் பாடத்திட்டம் மாற்றம் \nஅரசு பள்ளிகளை தனியார் நிறுவனங்கள் தத்தெடுக்கும் : 3 ஆண்டில் பாடத்திட்டம் மாற்றம் \n”கழிப்பறை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகளுக்காக அரசு பள்ளிகளை, தனியார் கல்வி நிறுவனங்கள் தத்தெடுக்கும்,” என, பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்து உள்ளார்.\nபள்ளிக் கல்வியில் முன்னேற்றங்கள் கொண்டு வருவது குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ.,க்களுக்கு அறிவுரை வழங்கும் கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. இதில், அமைச்சர் செங்கோட்டையன், செயலர் உதயசந்திரன், பள்ளிக்கல்வி இயக்குனர் இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nஇதில், அமைச்சர் பேசியதாவது: பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், அரசின் போக்குவரத்து செலவில் வழங்கப்படும். கழிப்பறை கட்டுதல், பராமரித்தல், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குதல் போன்ற வசதிகளை செய்து தர, அரசு பள்ளிகளை, 17 ஆயிரம் தனியார் கல்வி நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் தத்தெடுக்க உள்ளன. உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நிறுவனங்களுக்கு, நற்சான்றிதழ் வழங்கப்படும்.\nதமிழக மாணவர்கள், ‘நீட்’ போன்ற தேர்வுகளில், மற்ற மாநிலத்துடன் போட்டியிட முடியவில்லை. எனவே, பிளஸ் 1க்கு பொது தேர்வு வருகிறது. அதை அமல்படுத்த, அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டும். மேலும், 12 ஆண்டுகளாக, பாடத்திட்டம் மாற்றப்படவில்லை.\nஇதுகுறித்து, கல்வியாளர்களிடம் கருத்து கேட்டுள்ளோம்; மூன்று ஆண்டுகளில், பாடத்திட்டங்கள் மாற்றப்படும்.தனியார் பள்ளிகளுக்கு நிகராக, பள்ளி நுாலகங்கள் விரிவுபடுத்தப்படும். ஒவ்வொரு வகுப்பிலும், விளையாட்டு பிரிவுக்கு உரிய முக்கியத்துவம் தரப்படும். சி.பி.எஸ்.இ.,க்கு மாறும் பள்ளிகளுக்கு,\nதடையில்லா சான்று வெளிப்படையாக வழங்கப்படுகிறது. இதில், முறைகேடு இருக்கக்கூடாது.மாணவர் எண்ணிக்கையை அதிகரித்தல், யோகா பயிற்சி அளித்தல், தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற வைக்கவும், புதிய திட்டங்கள் வர உள்ளன. அரசு ஒதுக்கிய, 26 ஆயிரத்து, 913 கோடி ரூபாயை எப்படி செயல்படுத்த வேண்டும் என, பட்டியல் வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.\nPrevious articleஇணையதள உலகை கலங்கடிக்கும் ரான்சம்வேர் வைரஸ் 10 அம்சங்கள் \nNext articleஇந்த ஆண்டே பிளஸ் 1 பொது தேர்வு:தமிழக அரசு திட்டவட்டம் \n5000 ஆங்கில வார்த்தைகள், 104 multicolour pages, 43 வீடியோ பாடங்களின் தொகுப்பு, ஒன்றிய அளவில் ஆசிரியர்களுக்கு இலவச Phonetic method பயிற்சி \nஅண்ணாமலை பல்கலைக் கழகத்தில்,’ஆன்லைன்’ மாணவர் சேர்க்கை\nபகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி மாபெரும் உண்ணாவிரதம் மற்றும் தொடர் போராட்டம்\nஅம்மா’ ஸ்கூட்டர்களை விற்க மூன்றாண்டு தடை\nவிடை திருத்தத்தில் குளறுபடி : 3,000 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்\nCRC பயிற்சி – CL,ML எவருக்கும் அனுமதிப்படமாட்டாது\nTET எழுதுவோர் கவனத்திற்கு துறை அனுமதி கண்டிப்பாக பெற வேண்டும். மாதிரி விண்ணப்பம்\nநாடு முழுவதும் 8,000 புதிய ஆசிரியர் கல்வியியல் கல்லுாரிகள்\nFLASH NEWS : பள்ளிகள் திறப்பு ஜூன் 7 – அமைச்சர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namadhuamma.net/news-916/", "date_download": "2020-04-09T01:24:43Z", "digest": "sha1:KJZSWYLCU6HRKZL3FQTBRGF5TPVUJSCX", "length": 12675, "nlines": 85, "source_domain": "www.namadhuamma.net", "title": "முடசல்ஓடையில் அம்மா உடற்பயிற்சி கூடம் அமைக்க அரசு பரிசீலனை - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல் - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nதொகுதி மேம்பாட்டு நிதி: ஸ்டாலினுக்கு முதல்வர் பதில்\nவிவசாயிகளுக்கு சலுகைகள்: முதல்வர் அறிவிப்பு\nஅனைத்து இன்ப துன்பங்களிலும் உற்ற துணையாக தமிழகம் இருக்கும் கேரள முதல்வருக்கு, தமிழக முதல்வர் உறுதி\nகரூர் ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா கட்டுப்பாட்டு அறை – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆய்வு\nகொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் தனியார் மருத்துவமனைகள் விவரம் – தமிழக அரசு வெளியீடு\nஆவடியில் சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தொற்று தடுப்பு பாதுகாப்பு கவச உடை – அமைச்சர் க.பாண்டியராஜன் வழங்கினார்\nநடமாடும் காய்கறி அங்காடிகளின் செயல்பாடு குறித்து கரூர் ஆட்சியர் ஆய்வு\nராமநாதபுரம் தொகுதியில் எம்.மணிகண்டன் எம்.எல்.ஏ நிவாரண உதவி\nபுதுக்கோட்டை நகராட்சியில் கொரோனா தடுப்பு பணிகள் – அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆய்வு\nகொரோனா நோய்த்தொற்றினை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் – நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்\nதீயணைப்புத்துறை மூலம் தமிழகம் முழுவதும் 4500 இடங்களில் கிருமிநாசினி தெளிப்பு – அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேட்டி\nஅதிக விலைக்கு பொருட்களை விற்றால் கடைக்கு சீல்: அமைச்சர் உதயகுமார் எச்சரிக்கை\nகிருமிநாசினிகள், பாதுகாப்பு கவசங்கள் இருப்பில் வைத்திருக்கவேண்டும் – அதிகாரிகளுக்கு, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவு\nசமூகஇடைவெளியை கடைபிடிக்கும் பொதுமக்களுக்கு ஃப்ரிட்ஜ், பீரோ, குக்கர் பரிசு – அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அறிவிப்பு\nகரூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறியவர்கள் மீது 728 வழக்குகள் பதிவு – அமைச்சர் எ��்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்\nமுடசல்ஓடையில் அம்மா உடற்பயிற்சி கூடம் அமைக்க அரசு பரிசீலனை – அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்\nபரங்கிப்பேட்டை ஒன்றியம் முடசல்ஓடை கிராமத்தில் அம்மா உடற்பயிற்சி கூடம் அமைக்க அரசு பரிசீலனை செய்யும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.\nசட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது சிதம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் கேள்வி ஒன்றை எழுப்பினார். சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட பரங்கிப்பேட்டை ஒன்றியம், முடசல்ஓடை கிராமத்தில் அம்மா உடற்பயிற்சி கூடம் அமைக்க அரசு முன் வருமா\nஇதற்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பதில் அளிக்கையில், முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்த அம்மா இளைஞர் விளையாட்டு திட்டம் தமிழகம் முழுவதும் நிறைவேற்றப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள 12,524 ஊராட்சிகள், 528 பேரூராட்சிகளில் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவை ஒரு வாரத்தில் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும். அதேபோல் உறுப்பினர் கோரிக்கையான அம்மா உடற்பயிற்சி கூடம் அமைக்கவும் அரசு கவனத்தில் கொள்ளும். மேலும் உறுப்பினர் கூறிய கூடுதல் வகுப்பறை கட்டடங்கள், அறிவியல் கூடம் ஆகியவை நபார்டு திட்டத்தின்கீழ் இந்த ஆண்டே நிறைவேற்றி தரப்படும் என்றார்.\nஇதனைத் தொடர்ந்து பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசுகையில், பொள்ளாச்சி பகுதியில் அதிக அளவில் விளையாட்டு வீரர்கள் உருவாகி வருகிறார்கள். வாலிபாலில் சிறந்த வீரர்கள் உள்ளனர். உள்ளாட்சி விளையாட்டு வீரர்கள் தோன்றும் இடம் என்பதால், அங்கு உள்விளையாட்டு அரங்கம், திறந்தவெளி விளையாட்டு அரங்கம், நீச்சல் குளம் போன்றவற்றை அரசு அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தார்.\nஇதற்கு அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பதிலளிக்கையில், மாவட்ட அளவில் இத்தகைய வசதிகள் உள்ளன. எங்கெங்கு விளையாட்டு திடல் தேவையோ அங்கெல்லாம் அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்கிறது. பெரிய நிறுவனங்களுடன் இணைந்து உறுப்பினர் கோரியவற்றை செய்து தர அரசு நடவடிக்கை மேற்கொள்ளும். அதற்குரிய நிதியை ஒதுக்கீடு செய்யும் என்று தெரிவித்தார்.\nநெல்லை அரசு மருத்துவமனைக்கு நேரடியாக தாமிரபரணி ஆற்று தண்ணீர் – பேரவையில் அமை��்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தகவல்\nரூ.56.75 கோடி மதிப்பீட்டில் 125 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலைய கட்டடங்கள் கட்ட நடவடிக்கை – அமைச்சர் ஆர்.காமராஜ் தகவல்\nதருமபுரி மாவட்டத்தில் ஒருவருக்கு கூட கொரோனா அறிகுறி இல்லை – தருமபுரி மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி தகவல்\nநிர்பயா வழக்கின் குற்றவாளிகள் 4பேருக்கும் தூக்குதண்டனை நிறைவேற்றம்\nஉணவு தானியங்களை பாதுகாப்பாக சேமிக்க 50,000 மூட்டை இடைச்செருகு கட்டைகள் – சட்டபேரவையில் அமைச்சர் ஆர். காமராஜ் அறிவிப்பு\nகொரோனா குறித்து பாஜக எம்பிக்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் பிரதமர் மோடி அறிவுரை\nதமிழகத்தில் 12 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.5,318.73 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தகவல்\nமுதல்வருக்கு ‘‘காவேரி காப்பாளர்’’பட்டம் : விவசாயிகள் வழங்கி கவுரவிப்பு\nஅமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.1622.82 கோடி நிதியுதவி – அமைச்சர் டாக்டர் நிலோபர் கபீல் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puradsi.com/payaya-treatment/", "date_download": "2020-04-09T00:17:55Z", "digest": "sha1:H5KBYBZHSTSIOTJ5GBYAWIGQP45GBPJJ", "length": 12388, "nlines": 80, "source_domain": "puradsi.com", "title": "சாதாரணமாக நாம் நினைக்கும் பாப்பாளி பழத்தில் இத்தனை நோய் குணப்படுத்த முடியுமா. .? அதிசயம் ஆனால் உண்மை...!! | Puradsi", "raw_content": "\nசாதாரணமாக நாம் நினைக்கும் பாப்பாளி பழத்தில் இத்தனை நோய் குணப்படுத்த முடியுமா. .\nசாதாரணமாக நாம் நினைக்கும் பாப்பாளி பழத்தில் இத்தனை நோய் குணப்படுத்த முடியுமா. .\nபப்பாசிப் பழத்தை பற்றி அறிந்திருக்கின்றீர்களா பப்பாசி உங்கள் உடலுக்கு எவ்வளவு நல்லது என்று உங்களுக்குத் தெரியுமா பப்பாசி உங்கள் உடலுக்கு எவ்வளவு நல்லது என்று உங்களுக்குத் தெரியுமா பப்பாசிப் பழமானது பல்வேறு வகையிலும் நம்முடைய உடலிற்குத் தேவையான ஆரோக்கியமான ஊட்டச் சத்துக்களை வழங்குகின்றது. அது தவிர ப்பாசி ஒரு சிறந்த அழகுசாதனப் பொருளுமாகும்.எனவே முதலில், பப்பாசிப் பழத்தில் உள்ள ஊட்டச்சத்து விவரங்களை பார்ப்போம்.\nபப்பாசிப் பழமானது கரோட்டின்கள் (லிகோபீன்) மற்றும் ஆக்ஸிஜனேற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழமாக இருக்கிறது,\n150 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்���ாயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,\nபப்பாசிப் பழத்தை மருத்துவ தேவைகளுக்கு எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது தொடர்பாக பார்க்கலாம்.\nநோயெதிர்ப்பு சக்தியை வழங்குகின்றது.பப்பாசியானது பல நோயெதிர்ப்புச் சக்திகளை தன்னகத்தே கொண்டது. இது காயங்களை ஆற்றும் மருந்தாகவும் காணப்படுகின்றது. அத்தோடு கண்பார்வை தொடர்பான பிரச்சினைகளுக்கும் செரிமானப் பிரச்சினைகளுக்கும் இது தீர்வாகின்றது.\nமாதம் ஒருமுறை இதனை செய்யுங்கள்… கண் திருஷ்டி உட்பட உங்கள்…\nஉங்கள் மணி பர்சில் இந்த பொருட்களை வைக்காதீர்கள். தரித்திரம்…\nபாதுகாப்பை மீறி உங்களுக்கே தெரியாமல் உங்களை தாக்கும் கொரோனா..\nநீங்கள் அணியும் மாஸ்க் விடயத்தில் கவனம் கொள்ளுங்கள், காரணம்…\nஇருதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கின்றன.பொதுவாக பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய்கள் மற்றும் கொட்டைகள் போன்ற தாவர அடிப்படையிலான உணவுகள் ஆரோக்கியத்திற்கு அத்தியாசிய ஆக்ஸிஜனேற்றத்தைக் கொண்டிருக்கின்றன. பப்பாசியானது இதய நோய் மற்றும் புற்றுநோய் போன்ற நிலைமைகள் துரிதமாக வளரும் அபாயத்தை குறைக்கின்றது.\nபப்பாசியின் மற்றுமொரு பயன்தான் காயங்களைக் குணப்படுத்தும் தன்மை. பொதுவாக ஒழுங்காக பராமரிக்கப்படவில்லை என்றால் காயங்கள் பாதிக்கப்படும். இதற்குப் பப்பாசியானது தீர்வாகின்றது. பப்பாசி பாரம்பரியமாக பல்வேறு தோல் நோய்களைக் குணப்படுத்த பயன்படுத்தப்படுகிறது, இதில் காயங்களும் அடங்கும்.\nவயிற்றுப் பிரச்சினைகளுக்கு மருந்தாகும்.அடிவயிற்றுப் பிரச்னைகளுக்கு பப்பாசியே மிகச் சிறந்த மருந்து. வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை, மலச்சிக்கல் இவற்றுக்கெல்லாம் அருமருந்து பப்பாசி. பழுக்காத பச்சைப் பப்பாளித் துண்டுகள் அல்லது சாறை அருந்தினால், குடலிலுள்ள வட்டப்புழுக்கள் வெளியேறும்.\nமுகப்பரு உள்ளவர்கள், பப்பாளிக்காயின் நறுக்கிய உட்பகுதித் துண்டுகளை மென்மையாக முகத்தில் தேய்க்க வேண்டும். இது முகப்பருக்களைப் போக்கி, முகச் சுருக்கங்களையும் நீக்கி, பொலிவு கூட்டும் பப்பாளிப்பழம் விலை குறைவு ஆனால் அது தரும் பயன்களோ ஏராளம்.\n” உயிர் உனக்கு நகம் போல ” விபத்தில் சிக்கிய அஜித் நலம்பெற பிரபலங்கள் பிரார்த்தனை..\nகுக் வித் கோமாளி மணிமேகலை சமைத்துக் கொண்டிருக்கும் போது வெடித்து சிதறிய குக்கர்.. வைரலாகும் வீடியோ..\nமாதம் ஒருமுறை இதனை செய்யுங்கள்… கண் திருஷ்டி உட்பட…\nஉங்கள் மணி பர்சில் இந்த பொருட்களை வைக்காதீர்கள். தரித்திரம்…\nபாதுகாப்பை மீறி உங்களுக்கே தெரியாமல் உங்களை தாக்கும்…\nநீங்கள் அணியும் மாஸ்க் விடயத்தில் கவனம் கொள்ளுங்கள், காரணம்…\nஅனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்\nஇளையராஜா முதல், ரஹ்மான் வரை, பழைய பாடல்கள், புதிய பாடல்கள் என 45 வானொலிகள் ஒரே மொபைல் Application இல் கேட்டு மகிழலாம். இங்கே உள்ள Apple Store & Play Store Icon இல் க்ளிக் செய்து Download செய்யுங்கள.\n200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், ஒரே தளத்தில்\nதமிழகத்தில் கிராமம் ஒன்றில் திடீரென இறந்து விழும் காகங்கள்..\nபிரியங்காவின் சடலத்துடன் தான் உறவு கொண்டேன் என்னை விட்டு…\nதனது தற்போதைய காதலியுடன் காதலர் தினம் கொண்டாடிய பிக் பாஸ்…\nதிருமணமாகி 6 வருடங்களின் பின் கர்ப்பமாக இருக்கும் அட்லியின்…\nதிருமண கோலத்தில் பிக் பாஸ் கவின்..\nமாதம் ஒருமுறை இதனை செய்யுங்கள்… கண் திருஷ்டி உட்பட…\nஉங்கள் மணி பர்சில் இந்த பொருட்களை வைக்காதீர்கள். தரித்திரம்…\nகொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மூச்சுவிட முடியாமல் தவிக்கும்…\nமுற்றிலும் அடையாளம் தெரியாமல் மாறிய நடிகர் கவின்..\nமக்களை நெருங்கும் கொரோனா வைரஸை விட பலமடங்கு சக்தி வாய்ந்த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ramanathapuram.nic.in/ta/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE/", "date_download": "2020-04-09T01:29:36Z", "digest": "sha1:OB7R7EKPIXCWLFAIC3O2MNWZOGPEZDWQ", "length": 4749, "nlines": 92, "source_domain": "ramanathapuram.nic.in", "title": "சுற்றுலா | இராமநாதபுரம் மாவட்டம், தமிழ்நாடு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nஇராமநாதபுரம் மாவட்டம் Ramanathapuram District\nபாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள்\nகூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு\nநிலஅளவை மற்றும் பதிவேடுகள் துறை\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nநிகழ்வுகள் மற்றும் பண்டிகைகள் சொடுக்குக\nமாவட்ட நிர்வாகத்திற்கு சொந்தமான உள்ளடக்கம்\n© ப��ருளடக்கம் மாவட்ட நிர்வாகம், ராமநாதபுரம் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. , வலைத்தள வடிவமைப்பு, உருவாக்கம் மற்றும் பாரமரித்தல் தேசிய தகவலியல் மையம் ,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Apr 02, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astrosuper.com/2015/02/blog-post_21.html", "date_download": "2020-04-09T02:05:08Z", "digest": "sha1:CLUCSTCLL3MAJHE2MA5U2RW7JTZ2CRB3", "length": 13696, "nlines": 204, "source_domain": "www.astrosuper.com", "title": "ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: பிறந்த நட்சத்திரப்படி அவசியம் செல்ல வேண்டிய கோயில்கள்", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன் 2019-2020\nபிறந்த நட்சத்திரப்படி அவசியம் செல்ல வேண்டிய கோயில்கள்\nநட்சத்திர அதிபதிகளும், பரிகார ஸ்தலங்களும்;\nநீங்கள் எந்த நட்சத்திரத்தில் பிறந்தீர்களோ அந்த நட்சத்திரம் வரும் நாளில் விடி்யற்காலையில் பால் அபிசேகம் செய்ய பால் கொடுத்து நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.அப்படி செய்ய முடியாத கோயிலில் உதாரணமாக திருப்பதி போன்ற இடங்களில் தரிசனம் செய்தாலே போதும்.முடிந்தவரை அங்குள்ள திருக்குளத்தில் குளியுங்கள்..அங்குள்ள தல மரத்தை வலம் வாருங்கள்..\n1.அசுவினி- சனிஸ்வரர்; திருநள்ளாறு தர்ப்பன்யேசுவரர்\n3. கார்த்திகை- ஆதிசேஷன்; நாகப்பட்டினம் [நாகநாதர்]\n4.ரோகிணி- நாக நாதர்; திருநாகேஸ்வரம் [கும்பகோணம் அருகில்]\n5. மிருகசீரிடம்- வனதுர்க்கை; கதிரமங்கலம் [கும்பகோணம் குத்தாலம் சாலை\n6. திருவாதிரை- சனீஸ்வரர்; திருக்கொள்ளிக்காடு[திருவாரூர்\n7.புனர்பூசம்- தட்சணாமூர்த்தி; ஆலங்குடி[கும்பகோணம் அருகில்]\n8.பூசம்- தட்சணாமூர்த்தி ; குச்சனூர் [தேனி அருகில்]\n9.ஆயில்யம்- சனீஸ்வரர்; திருப்பரகுன்றம் சனிபகவான்\n10.மகம்- தில்லைக்காளி ; சிதம்பரம்\n11. பூரம்- ராகு ;திருமணஞ்சேரி ராகு [மயிலாடுதுறை]\n12.உத்திரம்- வஞ்சியம்மன்; மூலனூர்[ [தாராபுரம் அருகில்]\n13. ஹஸ்தம்- ராஜ துர்க்கை; திருவாரூர் ராகு\n14. சித்திரை- ராஜ துர்க்கை; திருவாரூர் சனி[வன்மீக நாதர் நீலோற்பாலம்பாள்]\n15.சுவாதி- சனீஸ்வரர்; திருவானைக்காவல் ராகு, சனி [திருச்சி அருகில்]\n16. விசாகம்- சனீஸ்வரர் திருவேடகம் ராகு, சனி [சோழவந்தான் அருகில்]\n18.கேட்டை அங்காள பரமேஸ்வரி ; பல்லடம்[காங்கேயம் அருகில்]\n19. மூலம்- தட்சிணாமூர்த்தி; மதுரை\n20. பூராடம்- தட்சிணாமூர்த்தி; திருநாவலூர் [பண்ருட்டி அருகில்\n21.உத்திராடம்- த��ர்க்கை; தட்சிணாமூர்த்தி தருமபுரம் [திருநள்ளாறு]\n22.திருவோணம்- ராஜ காளியம்மன்; தெத்துப்பட்டி [திண்டுக்கல் அருகில்]\n23. அவிட்டம்- சனி; ராகு; கொடுமுடி சனி, ராகு [கரூர் அருகில்]\n24. சதயம் - சனி, ராகு; திருச்செங்கோடு சனி, ராகு [நாமக்கல் அருகில்]\n25.பூரட்டாதி – ஆதிசேஷன் ; காஞ்சீபுரம் சித்ரகுப்தர் , ராகு. கேது\n26. உத்திரட்டாதி – சனி, தட்சிணமூர்த்தி; ஓமாம்புலியூர் சனி, ராகு [சிதம்பர அருகில்]\n27.ரேவதி- சனி, தட்சிணாமூர்த்தி; ஒமாம் புலியூர் சனி, ராகு சிதம்பரம் அருகில்]\nதட்சிணாமூர்த்தி கோவில் மதுரையில் எங்குள்ளது\nசனி வக்ரம் 17.3.2015 மேசம்,விருச்சிகம்,சிம்மம் ரா...\nகுழந்தையின் ஜென்ம நட்சத்திரம்-தோசங்கள் -பரிகாரங்கள...\n27 நட்சத்திரங்களில் பிறந்தோருக்கும் துன்பங்கள் தீர...\n27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்\nநல்ல நாள் ,நல்ல நேரம் பார்க்கும் முறை;முகூர்த்தம்,...\nபிறந்த நட்சத்திரப்படி அவசியம் செல்ல வேண்டிய கோயில்...\nஜாதகப்படி யாருக்கு மனநிலை பாதிப்பு வரும்..\nகல்வி மேம்பட,கடன் தீர,நோய் தீர எளிமையான பரிகாரங்கள...\nபில்லி, சூனியம், சத்ரு பயம், பகைவர் தொல்லை, செய்...\nநீண்ட ஆயுள் பெற அருள் தரும் கோயில்கள்\nநவகிரக பரிகார கோயில்கள் எப்படி வழிபடுவது..\nதொழில் உயர்வு,நோய் தீர,கல்வி சிறக்க வரம் தரும் கோ...\nஎண்ணிலடங்கா புண்ணியபலன் தரும் தைப்பூச வழிபாடு\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் m.g.r horoscope\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் - ஒரு விளக்கம் எம்.ஜி.ஆர் ஜாதகம் ஒரு விளக்கம்...இது என் ஜோதிட கணிப்பும் , கருத்தும் மட்டுமே...மறைந்தவர் ஜாதக ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019 துலாம் சுக்கிரனி...\nரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..\nரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது .. # rajini horoscope ரஜினி ஜாதகம் ; பிறந்த தேதி ;12.12.1950 பிறந்த நேரம் ;11.45 இரவு. ...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள்\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள் வசியம் என்பது பல வகை இருக்கிறது...முக வசியம்,மருந்து வசியம்,சாப்பிடும் உணவி...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம�� 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nபதிவர்களே...நான் 4 வருடமாக எழுதி வந்த பதிவுகளை யாரோ ஒரு புண்ணியவான் என் ஐடிக்குள் நுழைந்து நிமிடத்தில் அழித்தான்.அதையும் மீறி 90 பதிவுகளை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/95552-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D,-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-04-09T01:12:25Z", "digest": "sha1:BLFIK4USKSRVKHOLDLSYNXBCLO3ETLF4", "length": 8072, "nlines": 119, "source_domain": "www.polimernews.com", "title": "தமிழகம், புதுவையில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு ​​", "raw_content": "\nதமிழகம், புதுவையில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு\nதமிழகம், புதுவையில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு\nதமிழகம், புதுவையில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு\nவளிமண்டல சுழற்சியின் காரணமாக தமிழகம், புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில், ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் உள் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டலத்தில் நிலவும் சுழற்சியால் மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 32 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியசும் வெப்பநிலை பதிவாக வாய்ப்புள்ளது.\nகடந்த 24 மணி நேரத்தில் நெல்லை மாவட்டம் சிவகிரியில் அதிகபட்சமாக 5 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. விருதுநகர் மாவட்டம் வாட்ராப் பகுதியில் 4 செ.மீட்டரும், ராஜபாளையத்தில் 3 செ.மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.\nசிறார் ஆபாசப் படங்களை பகிர்ந்த விவகாரத்தில் 2 பேர் கைது\nசிறார் ஆபாசப் படங்களை பகிர்ந்த விவகாரத்தில் 2 பேர் கைது\nசாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது சுற்றுலா பேருந்து மோதி விபத்து\nசாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது சுற்றுலா பேருந்து மோதி விபத்து\nடெல்லியில் AIIMS மருத்துவமனையில் பணிபுரியும் ச��காதாரத்துறை ஊழியர்களுக்கு கொரோனா தொற்று\nவியாபாரத்தில் மட்டுமல்ல சேவையிலும் சூப்பர் தான்..வீடு தேடிச் செல்லும் உணவு\nகொரோனாவால் லாபம் அடைந்த ஒரே இந்திய தொழில் அதிபர்\nமது கிடைக்காத விரக்தியில் பழம்பெரும் நடிகை மனோரமாவின் மகன் தற்கொலை முயற்சி\nதமிழ்நாட்டில் மேலும் 48 பேருக்கு கொரோனா-பீலா ராஜேஷ்\nதற்போது நாடு சமுதாய அவசரநிலையில் உள்ளது - பிரதமர் மோடி\nதமிழ்நாட்டிற்கு அதிக நிதி ஒதுக்காதது ஏன் மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nஸ்விக்கி, ஸொமோட்டோ மூலம் காய்கறி விநியோகம்\nசீனாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில் புதிய சிக்கல்\nவீட்டில் வைக்கப்பட்டிருந்த ஒயினை பதம் பார்த்து 'மட்டையான' யானைகள்\nதமிழகத்தில் டாஸ்மாக் பார்களை மூட அதிரடி உத்தரவு\nஇரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணித்த 12 பேருக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/post/7th-standard", "date_download": "2020-04-09T00:31:59Z", "digest": "sha1:BMBVG7VQ5JM3NAAGNBENOE3PB5H4DP5K", "length": 22625, "nlines": 416, "source_domain": "www.qb365.in", "title": "7th Standard STATEBOARD, question papers, study material, centum question paper, Exam tips, previous year question papers, answer keys, solutions for Tamilnadu Board Class 7 | QB365.in", "raw_content": "\nஇடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள் மாதிரி வினாத்தாள் -- by Balamurugan - View & Read\nபுவியின் உள்ளமைப்பு மாதிரி வினாத்தாள் -- by Balamurugan - View & Read\nசமத்துவம் மாதிரி வினாத்தாள் -- by Balamurugan - View & Read\nஉற்பத்தி மாதிரி வினாத்தாள் -- by Balamurugan - View & Read\nஅளவீட்டியல் மாதிரி வினாத்தாள் -- by Balamurugan - View & Read\nவிசையும் இயக்கமும் மாதிரி வினாத்தாள் -- by Balamurugan - View & Read\nநம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் மாதிரி வினாத்தாள் -- by Balamurugan - View & Read\nஅணு அமைப்பு மாதிரி வினாத்தாள் -- by Balamurugan - View & Read\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/eluga-nee-pulavan.htm", "date_download": "2020-04-08T23:35:25Z", "digest": "sha1:7E5L4MP5SREKUS526KOOTOEADWGAHD3E", "length": 5802, "nlines": 189, "source_domain": "www.udumalai.com", "title": "எழுக நீ புலவன்! - ஆ.இரா.வேங்கடாசலபதி, Buy tamil book Eluga Nee Pulavan online, A.R.Venkadasalapathy Books, கட்டுரைகள்", "raw_content": "\nஉள்ளூர் ஜமீன்தார் முதல் உலகப் போர்வரை பாரதியைச் சுற்றிச் சுழன்ற உலகத்தைக் காட்டும் கண்ணாடி இந்நூல் முக்கால் நூற்றாண்டு பாரதி ஆய்வுக்குப்பிறகும் இன்னும் வெளிச்சம் பெறாத செய்திகளைப் புதிய விவரிப்புகளுடன் முன்வைக்கின்றன. பாரதி ஆய்வுக்கு முக்கியப் பங்காற்றியுள்ள ஆ.இரா. வேங்கடாச��பதியின் விறுவிறுப்பான நடையில் அமைந்த கட்டுரைகள்\nதமிழகத் தத்துவச் சிந்தனை மரபுகள்\nமனோவசியம் என்னும் மந்திர சக்தியின் இரகசியங்கள்\nநிமிர்ந்து நில் (பாகம் 2)\nஉறவுகள் - திருமதி லாவண்யா\nஉன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் (ரமணிச்சந்திரன்)\nஇந்தியர்களின் போலி மனசாட்சி (எதிர்க்குரல் பாகம்2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://ioffergames.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-04-09T00:57:15Z", "digest": "sha1:I5YLLQRN7KHIANJOBEZZRZ3FRRBHEINQ", "length": 17854, "nlines": 69, "source_domain": "ioffergames.com", "title": "விளையாட்டு பந்தயம் - Ioffer Games", "raw_content": "\nவிளையாட்டு முடிவுகளை கணிப்பது மற்றும் அதன் முடிவில் ஒரு பந்தயம் வைப்பது ஆகியவை விளையாட்டு பந்தயம் ஆகும். அசோசியேஷன் கால்பந்து, அமெரிக்க கால்பந்து, கூடைப்பந்து, பேஸ்பால், ஹாக்கி, டிராக் சைக்கிள் ஓட்டுதல், ஆட்டோ ரேசிங், கலப்பு தற்காப்பு கலைகள் மற்றும் குத்துச்சண்டை ஆகியவை அமெச்சூர் மற்றும் தொழில்முறை மட்டங்களில் வைக்கப்படுவதால், விளையாட்டு பந்தயத்தின் அதிர்வெண் கலாச்சாரத்தின் அடிப்படையில் மாறுபடும். . ரியாலிட்டி ஷோ போட்டிகள் மற்றும் அரசியல் தேர்தல்கள் போன்ற விளையாட்டு அல்லாத நிகழ்வுகளுக்கும், குதிரை பந்தயம், கிரேஹவுண்ட் பந்தயம் மற்றும் சட்டவிரோத, நிலத்தடி சேவல் சண்டை போன்ற மனிதரல்லாத போட்டிகளுக்கும் விளையாட்டு பந்தயம் நீட்டிக்கப்படலாம். விளையாட்டு பந்தய வலைத்தளங்கள் கிராமி விருதுகள், ஆஸ்கார் விருதுகள் மற்றும் எம்மி விருதுகள் போன்ற பொழுதுபோக்கு நிகழ்வுகளுக்கு கூலிகளை வழங்குவது வழக்கமல்ல.\nவிளையாட்டு பந்தயக்காரர்கள் தங்கள் கூலிகளை சட்டப்பூர்வமாக, ஒரு புத்தகத் தயாரிப்பாளர் / விளையாட்டு புத்தகம் மூலம் அல்லது சட்டவிரோதமாக தனிப்பட்ட முறையில் இயங்கும் நிறுவனங்கள் மூலம் வைக்கின்றனர். “புத்தகம்” என்ற சொல் கூலித் தொழிலாளர்கள் கூலி, பணம் செலுத்துதல் மற்றும் கடன்களைக் கண்காணிக்கப் பயன்படுத்தும் புத்தகங்களைக் குறிக்கும். லாஸ் போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் பல சட்ட விளையாட்டு புத்தகங்கள் ஆன்லைனில் காணப்படுகின்றன, அவை சேவை செய்யும் வாடிக்கையாளர்களிடமிருந்து தனித்தனி அதிகார வரம்புகளிலிருந்து இணையத்தில் இயக்கப்படுகின்றன, வழக்கமாக பல்வேறு ��ூதாட்ட சட்டங்களை (அமெரிக்காவில் 2006 இன் சட்டவிரோத இணைய சூதாட்ட அமலாக்க சட்டம் போன்றவை) பெறலாம். வேகாஸ், நெவாடா, அல்லது சுய சேவை கியோஸ்க்களின் மூலம் சூதாட்ட பயணங்களில். அவர்கள் சவால் “அப்-ஃப்ரண்ட்” எடுத்துக்கொள்கிறார்கள், அதாவது பந்தயம் வைப்பதற்கு முன்பு பந்தய வீரர் விளையாட்டு புத்தகத்தை செலுத்த வேண்டும். சட்டவிரோத புக்கிகள், தங்கள் வணிகத்தின் தன்மை காரணமாக, எங்கும் செயல்பட முடியும், ஆனால் பந்தயக்காரர்களை இழப்பதில் இருந்து மட்டுமே பணம் தேவைப்படுகிறது, மேலும் கூலி பணம் முன் தேவையில்லை, இது பந்தயக்காரரிடமிருந்து புக்கிக்கு கடன் பெறுவதற்கான வாய்ப்பை உருவாக்குகிறது. இது பல குற்றவியல் கூறுகளை உருவாக்குகிறது, இதனால் அவற்றின் சட்டவிரோதத்தை மேலும் அதிகரிக்கிறது.\nவிளையாட்டு பந்தயம் விளையாட்டில் பல முறைகேடுகளை ஏற்படுத்தியுள்ளது, புள்ளி சவரன் (ஷாட்களைக் காணாமல் போனதால் வீரர்கள் மதிப்பெண்ணைப் பாதிக்கும் வீரர்கள்), ஸ்பாட் பிக்ஸிங் (ஒரு வீரர் நடவடிக்கை சரி செய்யப்பட்டது), அதிகாரிகளிடமிருந்து மோசமான அழைப்புகள் உள்ளிட்ட பல்வேறு செயல்களின் மூலம் விளையாட்டு நிகழ்வுகளின் ஒருமைப்பாட்டை பாதிக்கிறது. முக்கிய தருணங்கள் மற்றும் ஒட்டுமொத்த பொருத்துதல் (நிகழ்வின் ஒட்டுமொத்த முடிவு சரி செய்யப்பட்டது). எடுத்துக்காட்டுகளில் 1919 உலகத் தொடர், முன்னாள் எம்.எல்.பி வீரர் பீட் ரோஸ் மற்றும் முன்னாள் என்.பி.ஏ நடுவர் டிம் டோனகி ஆகியோரின் சட்டவிரோத சூதாட்டம் என்று கூறப்படுகிறது (பின்னர் ஒப்புக்கொள்ளப்பட்டது). எல்லாவற்றிலும் மிகப்பெரிய ஊழல்களில் ஒன்று 2002 NBA சாம்பியன்ஷிப் விளையாட்டுகளை உள்ளடக்கியது. டிம் டொனகி அவர் பரிந்துரைத்த விளையாட்டுகளுக்கான பரவல்களில் சூதாட்டம் நடந்ததாக கூறப்படுகிறது. அவரது வழக்கு விசாரணைக்குப் பிறகு, டிம் டொனகி ஒரு அறிக்கையை பொதுமக்களுக்கு வெளியிட்டார், இது NBA வரலாற்றில் மிகவும் சர்ச்சைக்குரிய விளையாட்டுகளில் ஒன்றான 2002 NBA வெஸ்டர்ன் மாநாட்டு இறுதிப் போட்டிகளில் விளையாட்டு ஆறு மோசடி செய்யப்பட்டது. [1]\nமனிலைன் சவால்களில் பரவல் அல்லது ஊனமுற்றோர் இல்லை, மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட அணி ஆட்டத்தை வெல்ல வேண்டும். விருப்பமான குழு பின்தங்கியவர்களை விட குறைவான முரண்பாடுகளை செல��த்துகிறது, ஆகவே, இது முக்கியமாக பின்தங்கியவர்களை சிறந்த ஊதியத்திற்கு அழைத்துச் செல்வதற்கான ஒரு தூண்டுதலாக செயல்படுகிறது. சில நேரங்களில் ஒரு பந்தயக்காரர் இந்த வகை பந்தயத்தை ஒரு விருப்பமான குழுவில் இணைக்கலாம்.\nபரவல் பந்தயம் என்பது பரவலுக்கு எதிராக செய்யப்படும் கூலிகள். பரவல், அல்லது வரி என்பது புத்தகத் தயாரிப்பாளர்களால் ஒதுக்கப்பட்ட ஒரு எண்ணாகும், இது ஒரு அணியைக் கையாளுகிறது மற்றும் இரண்டு அணிகள் ஒருவருக்கொருவர் விளையாடும்போது மற்றொரு அணிக்கு சாதகமாக இருக்கும், மேலும் ஒன்று வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கருதப்படுகிறது. பிடித்த மதிப்பெண்ணிலிருந்து பிடித்த “புள்ளிகள்” எடுக்கும் மற்றும் பின்தங்கிய புள்ளிகள் “கொடுக்கிறது”. ஒரு டை சாத்தியத்தைத் தவிர்ப்பதற்காக, மிகக் குறைந்த விளையாட்டுகளில் .5 புள்ளி மதிப்பெண்கள் (அதாவது, ரைடர் கோப்பை) இருந்தாலும், இந்த எண்ணிக்கை அரை-புள்ளி (.5) அதிகரிப்புகளில் இருக்கலாம்.\nஎடுத்துக்காட்டாக, 2012 NBA பைனல்களின் விளையாட்டு 5 க்கு முன்பு, மியாமி ஹீட் ஓக்லஹோமா சிட்டி தண்டரை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. படித்த வரி: மியாமி −3, ஓக்லஹோமா நகரம் +3. பரவலுக்கு எதிராக யார் வெல்வார்கள் என்பதைத் தீர்மானிக்க, ஒரு அணியின் இறுதி மதிப்பெண்ணிலிருந்து வரி சேர்க்கப்படுகிறது அல்லது கழிக்கப்படுகிறது.\nமேலேயுள்ள எடுத்துக்காட்டில், பந்தயக்காரர் மியாமியைத் தேர்வுசெய்தால், அவர் மியாமியின் இறுதி மதிப்பெண்ணிலிருந்து 3 புள்ளிகளைக் கழித்து ஓக்லஹோமா நகரத்தின் இறுதி மதிப்பெண்ணுடன் ஒப்பிடுவார். ஓக்லஹோமா நகரத்தை எடுத்துக் கொண்டால், அவர் ஓக்லஹோமா நகரத்தின் இறுதி மதிப்பெண்ணில் 3 புள்ளிகளைச் சேர்ப்பார்.\nஅவர் தனது பந்தயத்தை வெல்ல, மியாமி 4 புள்ளிகள் அல்லது அதற்கு மேற்பட்ட ஆட்டங்களில் வெல்ல வேண்டும்.\nஒரு பந்தயக்காரர் ஓக்லஹோமா நகரத்தை எடுத்துக் கொண்டால், அவர்கள் வெல்ல வேண்டும் அல்லது 3 புள்ளிகளுக்கும் குறைவாக இழக்க நேரிடும்.\nஇறுதி சரிசெய்யப்பட்ட மதிப்பெண் ஒரு டை என்றால், பந்தயம் ஒரு உந்துதலாக கருதப்படுகிறது. அமெரிக்க விளையாட்டு பந்தயங்களில் இது மிகவும் பொதுவான வகை.\nமொத்த (ஓவர் / அண்டர்) சவால் என்பது இரு அணிகளுக்கும் இடையிலான மொத்த மதிப்பெண்ணின் அட���ப்படையில் செய்யப்படும் கூலிகள். எடுத்துக்காட்டு, ஒரு எம்.எல்.பி கேம் மொத்தம் 10.5 ஐக் கொண்டிருந்தால், ஒரு ஓவர் பெட்டர் ஒருங்கிணைந்த மொத்தம் அதிகமாக இருக்க வேண்டும், மேலும் ஒரு பெட்டருக்கு கீழ் எடுக்கும். ஒருங்கிணைந்த மொத்தம் முன்மொழியப்பட்ட மொத்தத்திற்கு சமமாக இருந்தால், பந்தயம் ஒரு உந்துதல்.\nமுன்மொழிவு சவால் என்பது இறுதி மதிப்பெண்ணுடன் தொடர்புடைய ஒரு போட்டியின் ஒரு குறிப்பிட்ட முடிவின் அடிப்படையில் செய்யப்படும் கூலிகள், பொதுவாக புள்ளிவிவர இயல்பு. ஒரு அசோசியேஷன் கால்பந்து போட்டியில் ஒரு நட்சத்திர வீரர் எத்தனை இலக்குகளை கணிப்பது, ஒரு அமெரிக்க கால்பந்து விளையாட்டில் ஒரு வீரர் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கெஜங்களுக்கு ஓடுவாரா அல்லது ஒரு அணியில் ஒரு பேஸ்பால் வீரர் இன்னொரு அணியை விட அதிகமான வெற்றிகளைக் குவிப்பார் என்று பந்தயம் கட்டுவது ஆகியவை எடுத்துக்காட்டுகளில் அடங்கும். எதிரணி அணியில் வீரர்.\nParlays. ஒரு பார்லே பல சவால்களை உள்ளடக்கியது, இது வெற்றிகரமான பந்தய வீரர்களுக்கு அதிக சம்பளத்துடன் வெகுமதியை அளிக்கிறது. ஒரு பார்லே குறைந்தது இரண்டு சவால்களாகும், ஆனால் புத்தகத் தயாரிப்பாளர் அனுமதிக்கும் அளவுக்கு இருக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=17666", "date_download": "2020-04-09T00:02:28Z", "digest": "sha1:KB3AEY3MFJOL5M6HGFUWV33OTDO5XQEQ", "length": 13943, "nlines": 200, "source_domain": "panipulam.net", "title": "திருமணப்பதிவு கிருபா-கலிஸ்ரா", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் வரதராஜன் மகேந்திரன்\nLalitha on மரண அறிவித்தல் இராசையா தருமபுத்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் இராசையா தருமபுத்திரன்\nsiva on மரண அறிவித்தல் சோதிலிங்கம் தங்கம்மா\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் சோதிலிங்கம் தங்கம்மா\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் சோதிலிங்கம் தங்கம்மா\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிர��ம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (174)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (33)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (103)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (90)\nபூப்புனித நீராட்டு விழா (29)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nதமிழகத்தில் மேலும் 48 பேருக்கு கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 738 ஆக அதிகரிப்பு\nமது கிடைக்காததால் தற்கொலைக்கு முயன்றாரா மனோரமாவின் மகன்\nமூதூரில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்த 400 கிலோ காலாவதியான அரிசிமூட்டைகள்\nஅறிக்கை விடுவதை நிறுத்தி உடன் களத்தில் இறங்குங்கள்\nபிரித்தானியாவில் 9 இலங்கையர்கள் கொரோனாவுக்கு பலி\nஇலங்கையைச் சேர்ந்த, வைத்திய கலாநிதி அன்றன் செபாஸ்டியன் பிள்ளை பிரிட்டனில் மரணம்\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« பொது அறிவு போட்டி\nகடேறி வயிரவர் ஆலயம் »\nநேற்றைய தினம்(2508.2011) காலையடியில் கிருபாகரன்-கலிஸ்ரா திருமணப்பதிவு நடைபெற்றது. இதன் போது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டு தமது வாழ்த்துக்களை தெரிவித்தனர். அதனைத் தொடரந்து மாலை உணவு பரிமாறப்பட்டது. திருமணப்பதிவு நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் திருமணத் தம்பதிகள் நன்றி கூறினார்கள்.\nPosted in செய்திகள், திருமணவிழா | Tags: வாழ்த்துக்கள்\n7 Responses to “திருமணப்பதிவு கிருபா-கலிஸ்ரா”\nதிருமணத்தை பதிவு செய்த (எங்கட ஊர் பாசையிலை எழுத்து ) கொண்ட\nதம்பதிய்னருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் .\nஇனிய திருமண நல் வாழ்த்துக்கள் என்னுடைய சகோதரனுக்கு sut\nதிருமண வாழ்த்துக்கள் கிருபா கலிஸ்ரா…\nஇருமனம் ஒரு மனமாக இருவரும் இணைந்து இல்லறம் எனும் கோவிலில் இணைந்து வாழ்ந்திட வாழ்த்துகிறோம்.\nதிருமணபந்தத்தில் இணைந்த தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள்\nதிருமண வாழ்துகள் கிருபா கலிஸ்ரா அவர்களுக்கு\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://search.thiruarutpa.org/search?q=%E0%AE%87%E0%AE%B0&qt=fc", "date_download": "2020-04-09T00:47:13Z", "digest": "sha1:CQZTKLGM4HSK6QDYFXGAKDQUDHLHPPEN", "length": 39283, "nlines": 331, "source_domain": "search.thiruarutpa.org", "title": "ThiruArutpa - VallalarSpace Search tool v1.1", "raw_content": "\nதிருவருட்பாவில் தேட வேண்டின் தமிழில் தான் உள்ளீடு செய்ய வேண்டும். பாடல்கள் வள்ளலார் எழுதிய முறையில் உள்ளவை மற்றும் சந்தம் பிரிக்கப்படாத பாடல் வரிகள் ஆதலால் தேடும் பொழுது அதை நினைவில் கொள்க.\nஉதாரணமாக : \" இப்பா ரிடைஉனையே ஏத்துகின்ற நாயேனை \" என்பதை தேடும் பொழுது சந்தம் பிரித்து \"இப்பாரிடை உனையே...\" என்று தேடினால் கிடைக்காது ஆதலால் சிறிய சிறிய வார்தைகளாக தேடுதல் வேண்டும்.\n#1-001 முதல் திருமுறை / திருவடிப் புகழ்ச்சி\nஇரவுறும் பகலடிய ரிருமருங் கினுமுறுவ ரெனவயங் கியசீர்ப்பதம்\nஎம்பந்த மறவெமது சம்பந்தவள்ளன்மொழி யியன்மண மணக்கும்பதம்\nஈவரச ரெம்முடைய நாவரசர்சொற்பதிக விசைபரி மளிக்கும்பதம்\nஏவலார் புகழெமது நாவலாரூரர்புக லிசைதிருப் பாட்டுப்பதம்\n#1-006 முதல் திருமுறை / திருவருண் முறையீடு\nஇருவர்க் கறியப் படாதெழுந் தோங்கிநின் றேத்துகின்றோர்\nகருவர்க்க நீக்கும் கருணைவெற் பேஎன் கவலையைஇங்\nகொருவர்க்கு நான்சொல மாட்டேன் அவரென் னுடையவரோ\nவெருவற்க என்றெனை ஆண்டருள் ஈதென்றன் விண்ணப்பமே.\n#1-006 முதல் திருமுறை / திருவருண் முறையீடு\nஇரையேற்று துன்பக் குடும்ப விகார இருட்கடலில்\nபுரையேற்று நெஞ்சம் புலர்ந்துநின் றேனைப் பொருட்படுத்திக்\nகரையேற்ற வேண்டுமென் கண்ணே பவத்தைக் கடிமருந்தே\nதிரையேற்று செஞ்சடைத் தேவே அமரர் சிகாமணியே.\n#2-027 இரண்டாம் திருமுறை / சிவானந்தப் பத்து\nஇருக்க வாவுற உலகெலாம் உய்ய\nஎடுத்த சேவடிக் கெள்ளள வேனும்\nஉருக்கம் ஒன்றிலேன் ஒதியினில் பெரியேன்\nஒண்மை எய்துதல் வெண்மைமற் றன்றே\nதருக்க நின்றஎன் தன்மையை நினைக்கில்\nதமிய னேனுக்கே தலைநடுக் குறுங்காண்\nதிருக்கண் மூன்றுடை ஒற்றிஎம் பொருளே\nதில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே.\n#2-036 இரண்டாம் திருமுறை / நெஞ்சைத் தேற்றல்\nஇரக்கின் றோர்களுக் கில்லைஎன் னார்பால்\nஇரத்தல் ஈதலாம் எனல்உணர்ந் திலையோ\nகரக்கின் றோர்களைக் கனவினும் நினையேல்\nகருதி வந்தவர் கடியவர் எனினும்\nபுரக்கின் றோர்மலர்ப் புரிசடை உடையார்\nபூத நாயகர் பொன்மலைச் சிலையார்\nஉரக்குன் றோர்திரு வொற்றியூர்க் கேகி\nஉன்னி ஏற்குதும் உறுதிஎன் நெஞ்சே.\n#2-048 இரண்டாம் திருமுறை / வழிமொழி விண்ணப்பம்\nஇரக்கம் என்பதென் னிடத்திலை எனநீ\nஇகழ்தி யேல்அஃதி யல்புமற் றடியேன்\nபரக்க நின்அருட் கிரக்கமே அடைந்தேன்\nபார்த்தி லாய்கொலோ பார்த்தனை எனில்நீ\nகரப்ப துன்றனக் கழகன்று கண்டாய்\nகாள கண்டனே கங்கைநா யகனே\nதிரக்கண் நெற்றியாய் ஒற்றியாய்த் தில்லைத்\nதிருச்சிற் றம்பலம் திகழ்ஒளி விளக்கே.\n#2-050 இரண்டாம் திருமுறை / ஆற்றா விண்ணப்பம்\nஇருந்தனை எனது நெஞ்சினுள் எந்தாய் என்துயர் அறிந்திலை போலும்\nமுருந்தனை முறுவல் மங்கையர் மலைநேர் முலைத்தலை உருண்டன னேனும்\nமருந்தனை யாய்உன் திருவடி மலரை மறந்திலேன் வழுத்துகின் றனன்காண்\nவருந்தனை யேல்என் றுரைத்திலை ஐயா வஞ்சகம் உனக்கும்உண் டேயோ.\n#2-060 இரண்டாம் திருமுறை / பெரு விண்ணப்பம்\nஇருளார் மனத்தேன் இழுக்குடையேன் எளியேன் நின்னை ஏத்தாத\nமருளார் நெஞ்சப் புலையரிடம் வாய்ந்து வருந்தி மாழ்கின்றேன்\nஅருளார் அமுதப் பெருக்கேஎன் அரசே அதுநீ அறிந்தன்றோ\nதெருளார் அன்பர் திருச்சபையில் சேர்க்கா தலைக்கும் திறம்அந்தோ.\n#2-080 இரண்டாம் திருமுறை / திருவாரூர்ப் பதிகம்\nஇரங்கா திருந்தால் சிறியேனை யாரே மதிப்பார் இழிந்தமனக்\nகுரங்கால் அலைப்புண் டலைகின்ற கொடிய பாவி இவன்என்றே\nஉரங்கா தலித்தோர் சிரிப்பார்நான் உலகத் துயரம் நடிக்கின்ற\nஅரங்காக் கிடப்பேன் என்செய்வேன் ஆரூர் அமர்ந்த அருமணியே.\n#2-080 இரண்டாம் திருமுறை / திருவாரூர்ப் பதிகம்\nஇருப்பு மனத்துக் கடைநாயேன் என்செய் வேன்நின் திருவருளாம்\nபொருப்பில் அமர்ந்தார் அடியர்எலாம் அந்தோ உலகப் புலைஒழுக்காம்\nதிருப்பில் சுழன்று நான்ஒருவன் திகைக்கின் றேன்ஓர் துணைகாணேன்\nவிருப்பில் கருணை புரிவாயோ ஆரூர் தண்ணார் வியன்அமுதே.\n#2-094 இரண்டாம் திருமுறை / தனித் திருவிருத்தம்\nஇரும்புன்னை மலர்ச்சடையாய் இவ்வுலகில் சிலர்தங்கட் கென்று வாய்த்த\nஅரும்பின்னை மார்பகத்தோன் அயனாதி சிறுதெய்வ மரபென் றோதும்\nகரும்பொன்னைச் செம்பொன்னில் கைவிடா திருக்கின்றார் கடைய னேற்கே\nதரும்பொன்னை மாற்றழிக்கும் அரும்பொன்நீ கிடைத்தும்உனைத் தழுவி லேனே.\n#2-094 இரண்டாம் திருமுறை / தனித் திருவிருத்தம்\nஇருளற ஓங்கும் பொதுவிலே நடஞ்செய் எங்குரு நாதன்எம் பெருமான்\nஅருளெனும் வடிவங் காட்டிஒண் முகத்தே அழகுறும் புன்னகை காட்டித்\nதெருளுற அருமைத் திருக்கையால் தடவித் திருமணி வாய்மலர்ந் தருகில்\nபொருளுற இருந்தோர் வாக்களித்தென்னுள்புகுந்தனன் புதுமைஈதந்தோ.\n#2-104 இரண்டாம் திருமுறை / வெண்ணிலாக் கண்ணி\nஇராப்பகலில் லாவிடத்தே வெண்ணிலா வே - நானும்\nஇருக்கவெண்ணி வாடுகின்றேன் வெண்ணிலா வே.\n#3-006 மூன்றாம் திருமுறை / இன்பக் கிளவி\nஇருந்தார் திருவா ரூரகத்தில் எண்ணாக் கொடியார் இதயத்தில்\nபொருந்தார் கொன்றைப் பொலன்பூந்தார் புனைந்தார் தம்மைப் புகழ்ந்தார்கண்\nவிருந்தார் திருந்தார் புரமுன்தீ விளைத்தார் ஒற்றி நகர்கிளைத்தார்\nதருந்தார் காம மருந்தார்இத் தரணி இடத்தே தருவாரே.\n#4-002 நான்காம் திருமுறை / அருட்பிரகாச மாலை\nஇரவில்அடி வருந்தநடந் தெழிற்கதவந் திறப்பித்\nதெனைஅழைத்து மகனேநீ இவ்வுலகிற் சிறிதும்\nசுரவிடைநெஞ் சயர்ந்திளைத்துக் கலங்காதே இதனைக்\nகளிப்பொடுவாங் கெனஎனது கைதனிலே கொடுத்து\nஉரவிடைஇங் குறைமகிழ்ந் தெனத்திருவாய் மலர்ந்த\nஉன்னுடைய பெருங்கருணைக் கொப்பிலைஎன் புகல்வேன்\nஅரவிடையில் அசைந்தாட அம்பலத்தி னடுவே\nஆனந்தத் திருநடஞ்செய் தாட்டுகின்ற அரசே.\n#4-002 நான்காம் திருமுறை / அருட்பிரகாச மாலை\nஇருள்நிறைந்த இரவில்அடி வருந்தநடந் தடியேன்\nஇருக்குமிடந் தனைத்தேடிக் கதவுதிறப் பித்து\nமருள்நிறைந்த மனத்தாலே மயங்குகின்ற மகனே\nமயங்காதே என்றென்னை வரவழைத்துப் புகன்று\nதெருள்நிறைந்த தொன்றெனது செங்கைதனிற் கொடுத்துத்\nதிகழ்ந்துநின்ற பரம்பொருள்நின் திருவருள்என் னென்பேன்\nஅருள்நிறைந்த மெய்ப்பொருளே அடிமுடிஒன் றில்லா\nஆனந்த மன்றில்நடம் ஆடுகின்ற அரசே.\n#4-002 நான்காம் திருமுறை / அருட்பிரகாச மாலை\nஇருட்டாய மலச்சிறையில் இருக்கும்நமை எல்லாம்\nஎடுப்பதொன்றாம் இன்பநிலை கொடுப்பதொன்றாம் எனவே\nபொருட்டாயர் போற்றுகின்ற பொன்னடிகள் வருந்தப்\nபொறையிரவில் யானிருக்கும் இடந்தேடிப் புகுந்து\nமருட்டாயத் திருந்தேனைக் கூவிவர வழைத்து\nவண்ணம்ஒன்றென் கைதனிலே மகிழ்ந்தளித்தாய் நின்றன்\nஅருட்டாயப் பெருமைதனை என்னுரைப்பேன் பொதுவில்\nஆனந்தத் திருநடஞ்செய் தருளுகின்ற அரசே.\n#4-002 நான்காம் திருமுறை / அருட்பிரகாச மாலை\nஇருவினைஒப் பாகிமல பரிபாகம் பொருந்தல்\nஎத்தருணம் அத்தருணத் தியல்ஞான ஒளியாம்\nஉருவினையுற் றுள்ளகத்தும் பிரணவமே வடிவாய்\nஉற்றுவெளிப் புறத்தும்எழுந் துணர்த்திஉரைத் தருளும்\nதிருவடிகள் மிகவருந்த நடந்தெளியேன் பொருட்டாத்\nதெருக்கவந் திறப்பித்துச் சிறியேனை அழைத்துக்\nகுருவடிவங் காட்டிஒன்று கொடுத்தாய் என்கரத்தே\nகுணக்குன்றே நின்னருட்கென�� குற்றமெலாங் குணமே.\n#5-005 ஐந்தாம் திருமுறை / பிரார்த்தனை மாலை\nஇருப்பாய மாய மனத்தால் வருந்தி இளைத்துநின்றேன்\nபொருப்பாய கன்மப் புதுவாழ்வில் ஆழ்ந்தது போதும்இன்றே\nகருப்பாழ் செயும்உன் சுழல்அடிக் கேஇக் கடையவனைத்\nதிருப்பாய் எனில்என்செய் கேன்தணி காசலத் தெள்ளமுதே.\n#5-006 ஐந்தாம் திருமுறை / எண்ணப் பத்து\nஇருப்பு நெஞ்சகக் கொடியனேன் பிழைதனை எண்ணுறேல் இனிவஞ்சக்\nகருப்பு காவணம் காத்தருள் ஐயனே கருணைஅம் கடலேஎன்\nவிருப்புள் ஊறிநின் றோங்கிய அமுதமே வேல்உடை எம்மானே\nதருப்பு காஇனன் விலகுறும் தணிகைவாழ் சாந்தசற் குணக்குன்றே.\n#5-013 ஐந்தாம் திருமுறை / மருண்மாலை விண்ணப்பம்\nஇருப்பேன் துயர்வாழ் வினில்எனினும் எந்தாய் நினது பதங்காணும்\nவிருப்பேன் அயன்மால் முதலோரை வேண்டேன் அருள வேண்டாயோ\nதிருப்பேர் ஒளியே அருட்கடலே தெள்ளார் அமுதே திருத்தணிகைப்\nபொருப்பே மகிழ்ந்த புண்ணியமே புனித ஞான போதகமே.\n#5-015 ஐந்தாம் திருமுறை / வேட்கை விண்ணப்பம்\nஇரங்கா நின்றிங் கலைதரும்இவ் வெளியேன் கனவின் இடத்தேனும்\nஅரங்கா அரவின் நடித்தோனும் அயனும் காண்டற் கரிதாய\nஉரங்கா முறும்மா மயில்மேல்நின் உருவம் தரிசித் துவப்படையும்\nவரங்கா தலித்தேன் தணிகைமலை வாழ்வே இன்று வருவாயோ.\n#5-019 ஐந்தாம் திருமுறை / நெஞ்சொடு புலத்தல்\nஇருந்தாய் இங்கு கண்டவிடத் தேகா நின்றாய் அவ்விடத்தும்\nபொருந்தாய் மீண்டும் புகுவாய்பின் போவாய் வருவாய் புகழ்த்தணிகை\nமருந்தாய் நின்ற குகன்அடியை வழுத்தாய் எனையும் வலிக்கின்றாய்\nதிருந்தாய் நெஞ்சே நின்செயலைச் செப்ப எனக்குத் திடுக்கிடுமே.\n#5-055 ஐந்தாம் திருமுறை / சண்முகர் கொம்மி\nஇராப்பகல் இல்லா இடத்தாண்டி - அன்பர்\nஅராப்பளி ஈந்த திடத்தாண்டி - அந்த\n#5-059 ஐந்தாம் திருமுறை / இன்ப மாலை\nஇருமை யளவும் பொழிலொற்றி யிடத்தீர் முனிவ ரிடரறநீர்\nபெருமை நடத்தீ ரென்றேனென் பிள்ளை நடத்தி னானென்றார்\nதரும மலவிவ் விடையென்றேன் றரும விடையு முண்டென்றார்\nகரும மெவன்யான் செயவென்றேன் கருதாண் பாலன் றென்றாரே.\n#5-071 ஐந்தாம் திருமுறை / திருவோத்தூர் சிவஞான தேசிகன் தோத்திரம்\n#5-079 ஐந்தாம் திருமுறை / நடராஜ அலங்காரம்\nஇரண்டே காற்கை முகந்தந்தீர் இன்ப நடஞ்செய் பெருமானீர்\nஇரண்டே காற்கை முகங்கொண்டீர் என்னே அடிகள் என்றுரைத்தேன்\nஇரண்டே காற்கை முகம்புடைக்க இருந்தாய் ��னைக்கென் றிங்கேநீ\nஇரண்டே காற்கை முகங்கொண்டாய் என்றார் மன்றில் நின்றாரே.\n#5-079 ஐந்தாம் திருமுறை / நடராஜ அலங்காரம்\nஇரண்டே காற்கை முகங்கொண்டீர் என்னை உடையீர் அம்பலத்தீர்\nஇரண்டே காற்கை முகந்தந்தீர் என்னை இதுதான் என்றுரைத்தேன்\nஇரண்டே காற்கை முகங்கொண்டிங் கிருந்த நீயும் எனைக்கண்டே\nஇரண்டே காற்கை முகங்கொண்டாய் என்றார் தோழி இவர்வாழி.\n#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்\nஇருளறுத் தென்னுளத் தெண்ணியாங் கருளி\nஅருளமு தளித்த வருட்பெருஞ் ஜோதி\n#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்\nஇருநிதி யெழுநிதி யியனவ நிதிமுதற்\nறிருநிதி யெல்லாந் தருமொரு நிதியே\n#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்\nஇருட்கலை தவிர்த்தொளி யெல்லாம் வழங்கிய\nஅருட்பெருங் கடலே யானந்தக் கடலே\n#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்\nஇரத்த மனைத்துமுள் ளிறுகிடச் சுக்கிலம்\nஉரத்திடை பந்தித் தொருதிர ளாயிட\n#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்\nஇரவொடு பகலிலா வியல்பொது நடமிடு\nபரமவே தாந்தப் பரம்பரஞ் சுடரே\n#6-004 ஆறாம் திருமுறை / திருச்சிற்றம்பலத் தெய்வமணிமாலை\nஇரவிமதி உடுக்கள்முதல் கலைகள்எலாம் தம்மோர்\nஇலேசமதாய் எண்கடந்தே இலங்கியபிண் டாண்டம்\nபரவுமற்றைப் பொருள்கள்உயிர்த் திரள்கள்முதல் எல்லாம்\nபகர்அகத்தும் புறத்தும்அகப் புறத்துடன்அப் புறத்தும்\nவிரவிஎங்கும் நீக்கமற விளங்கிஅந்த மாதி\nவிளம்பரிய பேரொளியாய் அவ்வொளிப்பே ரொளியாய்\nஉரவுறுசின் மாத்திரமாம் திருச்சிற்றம் பலத்தே\nஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.\n#6-008 ஆறாம் திருமுறை / மாயைவலிக் கழுங்கல்\nஇருளை யேஒளி எனமதித் திருந்தேன்\nஇச்சை யேபெரு விச்சைஎன் றலந்தேன்\nமருளை யேதரு மனக்குரங் கோடும்\nவனமெ லாஞ்சுழன் றினம்எனத் திரிந்தேன்\nபொருளை நாடுநற் புந்திசெய் தறியேன்\nபொதுவி லேநடம் புரிகின்றோய் உன்றன்\nஅருளை மேவுதற் கென்செயக் கடவேன்\nஅப்ப னேஎனை ஆண்டுகொண் டருளே.\n#6-020 ஆறாம் திருமுறை / பிள்ளைப் பெரு விண்ணப்பம்\nஇரும்புநேர் மனத்தேன் பிழையெலாம் பொறுத்தென் இதயத்தில் எழுந்திருந் தருளி\nவிரும்புமெய்ப் பொருளாம் தன்னியல் எனக்கு விளங்கிடவிளக்கியுட் கலந்தே\nகரும்புமுக் கனிபால் அமுதொடு செழுந்தேன் கலந்தென இனிக்கின்றோய் பொதுவில்\nஅரும்பெருஞ் சோதி அப்பனே உளத்தே அடைத்தருள் என்மொழி இதுவே.\n#6-020 ஆறாம் திருமுறை / பிள்ளைப் பெரு விண்ணப்பம்\nஇரவிலே பிறர்தம் இடத்திலே இருந்த இருப்பெலாம் கள்ளர்கள் கூடிக்\nகரவிலே கவர்ந்தார் கொள்ளைஎன் றெனது காதிலே விழுந்தபோ தெல்லாம்\nவிரவிலே217 நெருப்பை மெய்யிலே மூட்டி வெதுப்பல்போல் வெதும்பினேன் எந்தாய்\nஉரவிலே ஒருவர் திடுக்கென வரக்கண் டுளம்நடுக் குற்றனன் பலகால்.\n#6-020 ஆறாம் திருமுறை / பிள்ளைப் பெரு விண்ணப்பம்\nஇரும்பினும் கொடிய மனஞ்செயும் பிழையும் என்பிழை அன்றெனப் பலகால்\nவிரும்பிநின் அடிக்கே விண்ணப்பித் திருந்தேன் வேறுநான் செய்ததிங் கென்னே\nஅரும்பொனே திருச்சிற் றம்பலத் தமுதே அப்பனே என்றிருக் கின்றேன்\nதுரும்பினுஞ் சிறியேன் புகல்வதென் நினது தூயதாம் திருவுளம் அறியும்.\n#6-032 ஆறாம் திருமுறை / சிவானந்தத் தழுந்தல்\nஇருளான மலம்அறுத் திகபரங் கண்டே\nஎல்லா உயிர்களும் இன்புற்று வாழ\nமருளான பற்பல மார்க்கங்கள் எல்லாம்\nவழிதுறை தெரியாமல் மண்மூடிப் போகத்\nதெருளான சுத்தசன் மார்க்கம தொன்றே\nசிறந்து விளங்கஓர் சிற்சபை காட்டும்\nஅருளான வீதியில் ஆடச்செய் தீரே\nஅருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.\n#6-032 ஆறாம் திருமுறை / சிவானந்தத் தழுந்தல்\nஇருட்சாதித் தத்துவச் சாத்திரக் குப்பை\nஇருவாய்ப்புப் புன்செயில் எருவாக்கிப் போட்டு\nமருட்சாதி சமயங்கள் மதங்களாச் சிரம\nவழக்கெலாம் குழிக்கொட்டி மண்மூடிப் போட்டுத்\nதெருட்சாருஞ் சுத்தசன் மார்க்கநன் னீதி\nசிறந்து விளங்கஓர் சிற்சபை காட்டும்\nஅருட்சோதி வீதியில் ஆடச்செய் தீரே\nஅருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.\n#6-037 ஆறாம் திருமுறை / அருள்விளக்க மாலை\nஇருள்இரவில் ஒருமூலைத் திண்ணையில்நான் பசித்தே\nஇளைப்புடனே படுத்திருக்க எனைத்தேடி வந்தே\nபொருள்உணவு கொடுத்துண்ணச் செய்வித்தே பசியைப்\nபோக்கிஅருள் புரிந்தஎன்றன் புண்ணியநற் றுணையே\nமருள்இரவு நீக்கிஎல்லா வாழ்வும்எனக் கருளி\nமணிமேடை நடுஇருக்க வைத்தஒரு மணியே\nஅருள்உணவும் அளித்தென்னை ஆட்கொண்ட சிவமே\nஅம்பலத்தென் அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.\n#6-037 ஆறாம் திருமுறை / அருள்விளக்க மாலை\nஇருந்தஇடந் தெரியாதே இருந்தசிறி யேனை\nஎவ்வுலகில் உள்ளவரும் ஏத்திடமேல் ஏற்றி\nஅருந்தவரும் அயன்முதலாம் தலைவர்களும் உளத்தே\nஅதிசயிக்கத் திருவமுதும் அளித்தபெரும் பதியே\nதிருந்துமறை முடிப்பொருளே பொருள்முடிபில் உணர்ந்தோர்\nதிகழமுடிந் துட்கொண்ட சிவபோகப் பொருளே\nபெருந்தவர்கள் போற்றமணி மன்றில்நடம் புரியும்\nபெருநடத்தென் அரசேஎன் பிதற்றும்அணிந் தருளே.\n#6-049 ஆறாம் திருமுறை / இறைவனை ஏத்தும் இன்பம்\nஇரவிலா தியம்பும் பகலிலா திருந்த\nவரவிலா வுரைக்கும் போக்கிலா நிலையில்\nதிரையிலா தெல்லாம் வல்லசித் தெனக்கே\nகரவிலா தெனக்குப் பேரருட் சோதி\n#6-056 ஆறாம் திருமுறை / இறை இன்பக் குழைவு\nஇரவும் பகலும் தூங்கியஎன் தூக்கம் அனைத்தும் இயல்யோகத்\nதிசைந்த பலனாய் விளைந்ததுநான் இரண்டு பொழுதும் உண்டஎலாம்\nபரவும் அமுத உணவாயிற் றந்தோ பலர்பால் பகல்இரவும்\nபடித்த சமயச் சாத்திரமும் பலரால் செய்த தோத்திரமும்\nவிரவிக் களித்து நாத்தடிக்க விளம்பி விரித்த பாட்டெல்லாம்\nவேதா கமத்தின் முடிமீது விளங்கும் திருப்பாட் டாயினவே\nகரவொன் றறியாப் பெருங்கருணைக் கடவுள் இதுநின் தயவிதனைக்\nகருதும் தொறும்என் கருத்தலர்ந்து சுகமே மயமாக் கண்டதுவே.\n#6-058 ஆறாம் திருமுறை / கைம்மாறின்மை\nஇருமையும் ஒருமை தன்னில் ஈந்தனை எந்தாய் உன்றன்\nபெருமைஎன் னென்று நான்தான் பேசுவேன் பேதம் இன்றி\nஉரிமையால் யானும் நீயும் ஒன்றெனக் கலந்து கொண்ட\nஒருமையை நினைக்கின் றேன்என் உள்ளகந் தழைக்கின் றேனே.\n#6-064 ஆறாம் திருமுறை / திரு உந்தியார்\nஇரவு விடிந்தது இணையடி வாய்த்த\n#6-065 ஆறாம் திருமுறை / அடைக்கலம் புகுதல்\nஇருளைக் கெடுத்தென் எண்ணமெலாம் இனிது முடிய நிரம்புவித்து\nமருளைத் தொலைத்து மெய்ஞ்ஞான வாழ்வை அடையும் வகைபுரிந்து\nதெருளைத் தெளிவித் தெல்லாஞ்செய் சித்தி நிலையைச் சேர்வித்தே\nஅருளைக்கொடுத்தென் தனைஆண்டோய் அடியேன் உன்றன் அடைக்கலமே.\n#6-109 ஆறாம் திருமுறை / உலகப்பேறு\nஇருட்பெரு மலமுழு துந்தவிர்ந் திற்றது\nமருட்பெரும் கன்மமும் மாயையும் நீங்கின\nதெருட்பெருஞ் சித்திகள் சேர்ந்தன என்னுளத்\nதருட்பெருஞ் சோதிஎன் அன்பிற் கலந்ததே.\n#6-112 ஆறாம் திருமுறை / மெய்யருள் வியப்பு\nஇரவில் பெரிய வெள்ளம் பரவி எங்கும் தயங்க வே\nயானும் சிலரும் படகில் ஏறி யேம யங்க வே\nவிரவில் தனித்தங் கென்னை ஒருகல் மேட்டில் ஏற்றி யே\nவிண்ணில் உயர்ந்த மாடத் திருக்க விதித்தாய் போற்றி யே.\n#6-112 ஆறாம் திருமுறை / மெய்யருள் வியப்பு\nஇருளும் ஒளியும் வந்த வகையை எண்ணி எண்ணி யே\nஇரவும் பகலும் மயங்கி னேனை இ���ிது நண்ணி யே\nஅருளும் பொருளும் கொடுத்து மயக்கம் நீக்கிக் காட்டி யே\nஅன்பால் என்னை வளர்க்கின் றாய்நல் லமுதம் ஊட்டி யே.\n#6-112 ஆறாம் திருமுறை / மெய்யருள் வியப்பு\nஇரவும் பகலும் என்னைக் காத்துள் இருக்கும் இறைவ னே\nஎல்லா உலகும் புகழ எனைமேல் ஏற்றும் இறைவ னே\nகரவு நினையா தெனக்கு மெய்ம்மை காட்டும் துணைவ னே\nகளித்தென் தனையும் சன்மார்க் கத்தில் நாட்டும் துணைவ னே.\n#6-113 ஆறாம் திருமுறை / அம்பலவாணர் வருகை\nஇரவும் பகலும் இதயத்தி லூறி\nஇனித்தரி யேன்இங்கு வாரீர். வாரீர்\n#6-134 ஆறாம் திருமுறை / அம்பலத்தரசே\nஇருட்பெரு மாயையை விண்டே னே\nஎல்லாம்செய் சித்தியைக் கொண்டே னே.\n#6-147 ஆறாம் திருமுறை / அனுபவ மாலை\nஇரவகத்தே கணவரொடு கலக்கின்றார் உலகர்\nஇயல்அறியார் உயல்அறியார் மயல்ஒன்றே அறிவார்\nகரவகத்தே கள்உண்டு மயங்கிநிற்கும் தருணம்\nகனிகொடுத்தால் உண்டுசுவை கண்டுகளிப் பாரோ\nதுரவகத்தே விழுந்தார்போன் றிவர்கூடும் கலப்பில்\nசுகம்ஒன்றும் இல்லையடி துன்பம்அதே கண்டார்\nஉரவகத்தே என்கணவர் காலையில்என் னுடனே\nஉறுகலப்பால் உறுசுகந்தான் உரைப்பரிதாம் தோழி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2014/", "date_download": "2020-04-08T23:51:10Z", "digest": "sha1:DSATCWSLAUM6F57DVIYCBJ5THBPZWGCJ", "length": 48385, "nlines": 706, "source_domain": "www.visarnews.com", "title": "2014 - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nTubeTamil FM ஈழம். யாழ்மண்ணிலிருந்து..\nமுகப்பு | ஈழம் | சினிமா | தமிழகம் | இந்தியா | இலங்கை | உலகம் | மருத்துவம் | ராசி பலன் | அதிசயம் | புகைப்படங்கள் | சின்னத்திரை | சினிவதந்தி | பொழுது போக்கு | அந்தரங்கம் | விமர்சனம் | விளையாட்டு | தொழிநுட்பம் | காணொளி | சமையல்\nஉத்தமவில்லன் டிரெய்லர் விரைவில் வெளியாகும்\nகமலஹாசன் கைவசம் விஸ்வரூபம் 2, பாபநாசம், உத்தமவில்லன் ஆகிய மூன்று படங்கள் உள்ளன. இவற்றின் படப்பிடிப்புகள் முடிந்து தொழில் நுட்ப பணிகள் நடக்...\nவிக்ரம் ஒரு பைத்தியம் - ஷங்கர் ஆவேசம்\nஷங்கர் இயக்கிய ஐ படத்தின் தெலுங்கு இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா ஐயதராபாத்தில் நேற்று(30.12.14) நடைபெற்றது. விழாவில் பேசிய ஷங்கரும...\nசுவிட்சர்லாந்தில் கடும் பனிப்பொழிவால் தடம்புரண்ட டிராம்: கடைகளை நொறுக்கியது\nசுவிட்சர்லாந்தின் சூரிச் மாகாணத்தில் உள்ள Oerlikon என்னும் இடத்தில், ஓடிய டிராம் ஒன்று பனிப்பொழிவால் தடம்புரண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளத...\nஎன் தாய்க்கு பெருமை சேர்த்து விட்டேன் – சுருதிஹாசன்\nசினிமாவில் என் வளர்ச்சி கண்டு தாய் பெருமை படுக்கிறார் என்று நடிகை சுருதிஹாசன் கூறினார். சுருதிஹாசன் தமிழ், தெலுங்கு, இந்தியில் முன்னணி நடி...\nபுலம் பெயர் தமிழ் சினிமாவுக்கு புது வழி தந்த ஆண்டு\nஒவ்வொரு ஆண்டும் விடைபெறும் தருணம் வெற்றி பெற்ற இந்தியப் படங்கள் பற்றி படிப்பதே புலம் பெயர் நாடுகளின் வரலாறாக இருந்து வந்தது. ஆனால் 2014ம் ...\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nநிகழும் மங்களகரமான 1190ம் ஆண்டு ஸ்ரீஜய வருஷம் தக்ஷிணாயனம் ஹேமந்த ரிது மார்கழி மாதம் 17ம் தேதி 1-1-2015 வியாழக் கிழமையும் சுக்ல ஏகாதசியும் ...\nகருவை கலைக்க போவதாக சொன்ன மனைவி: கத்தியால் குத்தி கொன்ற கணவன்\nகோயம்புத்தூரில் கருவை கலைக்க போவதாக சொன்ன மனைவியை, கணவர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்குவங்க மா...\nஉங்க குழந்தையோட நட்பா இருக்கணுமா\nஒவ்வொரு மனிதனும் பெரிதாக நினைக்கும் தன்னுடைய சொத்தே தன் குழந்தை தான். ஆனால் நம் குழந்தை என்ற உரிமையில் பெற்றோர்கள் அவர்களை அடிப்பது, கடிந்...\nநமது உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிப்பது பழங்கள் தான் என்று சொன்னால் அது மிகையல்ல. நாவல் மரத்தின் பட்டை, பழம், விதை, இலை, வேர் ஆகிய...\nபேஸ்புக்கே கதியென இருப்பவரா நீங்கள்\nபேஸ்புக் சமூகவலைத்தளமானது இன்று வயது வேறுபாடு இன்றி அனைவரையும் தன்பக்கம் ஈர்த்து வைத்திருக்கின்றது. இவ்வாறு நீண்ட நேரம் பேஸ்புக் பாவிப்பவர...\nஅன்ரோயிட் சாதனங்களில் மல்வேர் தாக்கம்\nThe Interview திரைப்படத்தினால் சைபர் தாக்குதலுக்கு உள்ளான சோனி நிறுவனம் அத்திரைப்படத்தினை வெளியிடுவதில் பல தடைகளை எதிர்நோக்கியுள்ளது. இதன்...\nஎனது தந்தையுடன் இருந்த நாட்களைவிட பாலச்சந்தருடன் இருந்த நாட்களே அதிகம்:கமல் உருக்கம் (வீடியோ இணைப்பு)\nஎனது தந்தையுடன் இருந்த நாட்களைவிட பாலச்சந்தருடன் இருந்த நாட்களே அதிகம் என்று நடிகர் கமல் உருக்கத்துடன் கூறியுள்ளார். அமெரிக்காவில் இருந்து...\n2015 மீன ராசிக்கு எப்படி\nமீனம்: நட்புக்கும், பாசத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கும் மீன இராசி வாசகர்களே, நீங்கள் எல்லோரையும் எளிதில் நம்புபவர்கள். மனிதநேயம் அதிக...\n2015 கும்ப ராசிக்கு எப்படி\nகும���பம்: எதிலும் மனசாட்சிக்கு விரோதமான காரியத்தை செய்யாத கும்ப இராசி வாசகர்களே, நீங்கள் குடும்பபெருமையைக் காப்பவர்கள். பெரியவர்களை மதிப்பவ...\nதள்ளிப் போகுமா என்னை அறிந்தால்\nஇந்த பொங்கலுக்கு வர வேண்டிய அஜீத்தின் என்னை அறிந்தால், சொன்னபடி வந்துவிடுமா கோடம்பாக்கத்தில் இருவர் சந்தித்துக் கொண்டால் கூட, எஸ்பெக்டேஷன...\nசவுதி மன்னர் அப்துல்லா வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டார்\nசவுதி அரேபியாவின் மன்னர் அப்துல்லா பின் அப்துலாஷிஸ் புதன்கிழமை மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருப்பதாக உள்ளூர் ஊட...\nபொடுகை விரட்ட... இளநரையைத் தடுக்க....\nஇன்று பெரும்பாலான பெண்களின் தலையாயப் பிரச்னை, பொடுகு மற்றும் நரைமுடி. இவற்றைக் களைய கடை கடையாய் ஏறி இறங்கி, கண்ட கண்ட ஹேர் ஆயில், ஷாம்பூகள...\n'பிரதர்.... நாங்க உங்களுக்காக தான் பாடுறோம்'\n’’காற்றில் வரும் கீதமே’’... என மேடையிலிருந்து ஒலிக்கும் பாடல் மனதை வருட, பார்வையாளர்கள் வரிசையில் ஒட்டுமொத்த கூட்டமும் மெய்மறந்து கேட்டுக...\nதமிழில் படம் இல்லாததினால் பேயாய் மாறிய இனியா....\n'வாகை சூடவா', 'மௌனகுரு', 'அம்மாவின் கைபேசி' படங்கள் உட்பட பல தமிழ்ப்படங்களில் நடித்தவர் இனியா. பெயருக்கேற்ப இனியவர...\nஜோதிகா படத்துக்கு சூர்யா போட்ட ஆர்டர்\n2009ல் சீதா கல்யாணம் என்ற மலையாள படத்திற்கு பிறகு எந்த படத்திலும் நடிக்கவில்லை ஜோதிகா. சில வாய்ப்புகள் தேடிவந்தபோதுகூட இப்போது நடிப்பதாக இ...\nஜனாதிபதி தேர்தலில் பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கும் முடிவினை தமிழ் தேசியக் கூட்டமைப்பானது அறிவித்துள்ளது. கொழும்பில்...\nமகிந்த தொலைபேசியில் என்னை திட்டினார் – ஹிருணிக்கா\nதனது தந்தையின் இறுதிச் சடங்கு நடைபெற்ற தினத்தில் ஆற்றிய உரையின் பின்னர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தன்னை தொடர்பு கொண்டு திட்டியதாக மேல் மாகாண...\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இரகசிய ஒப்பந்தங்கள் ஏதும் இல்லை: யாழில் மைத்திரிபால சிறிசேன\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பொது எதிரணிக்கு எந்தவித இரகசிய ஒப்பந்தங்களும் இல்லை என்று பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சி...\nஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிப்பதாக அனந்தி சசிதரன் அறிவிப்பு\nஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினரான அனந்தி சசிதரன் அறிவித்துள்ளார். தமிழ்த்தேசி...\nதாய், தங்கையை நிர்வாணப்படுத்தி சித்ரவதை\nமராட்டிய மாநிலத்தில் பேய் இருப்பதாக கூறி தாய் மற்றும் தங்கையை நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்த நபர்களை பொலிசார் கைது செய்துள்ளனர். மராட்டிய...\n கைதான தீவிரவாதிகள் பற்றி பரபரப்பான தகவல்கள்\nபெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக இரண்டு பேரை கைது செய்துள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளது. பெங்களூரு சர்ச் சாலையில் கடந்த...\nகடவுளால் கூட ஜெயலலிதாவை காப்பாற்ற முடியாது: சொத்துக் குவிப்பு வழக்கு\nசொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை கடவுளே வந்தாலும் தண்டனையில் இருந்து காப்பாற்ற முடியாது என்று திமுக மூத்த வழக்கறிஞர் ஆர்.எஸ்.பாரதி தெர...\n3 மாதத்தில் கசந்த திருமணம்: காதல் மனைவியை குத்திக் கொன்ற கணவன்\nமேற்கு வங்காளத்தில், திருமணமான 3 மாதத்தில் காதல் கசந்ததால் காதல் மனைவியை பொறியாளர் ஒருவர் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். மேற்கு ...\nஆழமான கிணற்றுக்குள் குழந்தைகள்: தண்ணீர் எடுக்க இவ்ளோ ரிஸ்கா\nமகாராஷ்டிரா மாநிலத்தில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் இங்குள்ள மக்கள் தண்ணீர் எடுக்க ஒரு ஆபத்தான முறையை கடைபிடித்து வருகின்...\nதிமுகவின் பொதுச் செயலாளராக பதவி ஏற்கும் மு.க. ஸ்டாலின்\nதிமுகவின் பொருளாளராக உள்ள மு.க. ஸ்டாலின் திமுகவின் பொதுச் செயலாளராக பதவி உயர்த்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. திமுகவில் 5 ஆண்டுகள...\nபிபிசி செய்தியாளரை ரகசிய திருமணம் செய்த பாகிஸ்தான் தலைவர்\nபாகிஸ்தானில் எதிர்கட்சி தலைவர் இம்ரான் கான் ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வ...\nதாயை சுட்டுக் கொன்ற 2 வயது குழந்தை\nஅமெரிக்காவில் இரண்டு வயது குழந்தை தனது தாயை சுட்டுக் கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் ஐடஹோ(Idaho) மாநிலத்தில் உ...\nபுத்தாண்டை கொண்டாட சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்\nஜேர்மனியில் புத்தாண்டை கொண்டாட சென்ற குழுவினரில் 4 பேர் பலியாகியுள்ளதோடு, 40 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜேர்மனி...\nநடுவானில் விமானிக்கு திடீர் உடல்நலக்குறைவு: நடந்தது என்ன\nபாரிசிலிருந்து புறப்பட்ட ஏர் பிரான்ஸ் விமானம் ஒன்றின் விமானி, திடீரென உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பா...\nஜாலியாக மீன் பிடிக்க சென்ற நபரை கடித்துக்குதறிய சுறா\nஅவுஸ்திரேலியாவில் வாலிபர் ஒருவர் சுறா மீன் தாக்கியதால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள சினேஸ் (Cheynes) கடற்கரை ...\nஎன்றும் நினைவில்: டோனி நேரம் முடிந்து விட்டது\nஇந்திய கிரிக்கெட் அணியின் அணித்தலைவராக உள்ள டோனி பல சாதனைகளையும், சோதனைகளையும் சந்தித்துள்ளார். டோனி நேரம் முடிந்து விட்டது தற்போது நடந்து...\nசச்சினை ஓரங்கட்டினார் விராட் கோஹ்லி\nஅவுஸ்திரேலியாவில் 4வது துடுப்பாட்டக்காரராக இறங்கி அதிக ஓட்டங்களை குவித்த சாதனையில் சச்சினை முந்தினார் விராட் கோஹ்லி. அவுஸ்திரேலியாவில் நடை...\nநியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் களமிறங்கும் குலசேகரா, மலிங்கா\nநியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் மலிங்கா, குலசேகரா களமிறங்கவுள்ளனர். கடந்த நவம்பர் மாதம் இங்கிலாந்திற்கு எதிரான ஒருநாள் போட்...\nபோர்த்துக்கல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இந்த ஆண்டின் சிறந்த வீரருக்கான விருதை பெற்றுள்ளார். துபாயில் நடைபெற்ற விருது வ...\nஇலங்கையை வீழ்த்திய நியூசிலாந்து: கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை\nஇலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்...\nசிறந்த அணித்தலைவர்: டோனிக்கு புகழாரம் சூட்டும் கிரிக்கெட் நட்சத்திரங்கள்\nடெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக டோனி அறிவித்ததையடுத்து முன்னணி இந்திய கிரிக்கெட் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். டெண்டுல்க...\nஅதிக டெஸ்ட் வெற்றிகளை பெற்றுக்கொடுத்த டோனி\nஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்த 33 வயதான டோனி 2004ம் ஆண்டு வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டுக்குள் அ...\nகுருநகர் பகுதியில் கடலாமையுடன் ஒருவர் கைது\nகடல் ஆமையொன்றை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 42 வயதுடைய ஒருவரை யாழ். குருநகர் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (30) கைதுசெய்ததாக யாழ்...\n���ேஷம் திட்டமிட்ட காரியமொன்றில் திடீர் மாற்றம் ஏற்படும் நாள். உடல் நலத்தில் கவனத்தைச் செலுத்துவது நல்லது. தொழில் ரீதியான பயணமொன்று தாமதப்பட...\nதாய் பாசத்திற்கு அடிமையாகாத மனிதன் யாரும் இருக்கமுடியாது. இதற்கு என்ன காரணம் என்றால் அவன் தன் தாயிடம் குடித்த தாய்ப்பால்தான். அதாவது “ஒருவ...\nதிறமைசாலிகளுக்கு தளம் அமைத்த வேதிகா\n'மதராசி’ படம் மூலம் சினிமாவில் தனது நடிப்பை ஆரம்பித்த வேதிகா தொடர்ந்து ’காளை’, ‘மலை மலை’, ‘பரதேசி’, ‘காவியத்தலைவன்’ உள்ளிட்ட முக்கிய ப...\nமலிவான விலையில், ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒர் உணவு முட்டை. ஃபோலேட், பாஸ்பரஸ், செலினியம், ஜிங்க், வைட்டமின் ஏ, டி, இ, கே, பி5, பி12, பி2, ப...\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செய்ய வேண்டியது…\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nபிஸ்கட், பணம் ,பழங்களை காட்டி இலங்கை ராணுவம் செக்ஸ்: வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல் இதோ..\nஇணையத்தில் பரவும் நடிகை அனுஷ்காவின் ஆபாச வீடியோ\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nஒரே இரவில் அதிக முறை உறவு கொள்ள வேண்டுமா\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nஉத்தமவில்லன் டிரெய்லர் விரைவில் வெளியாகும்\nவிக்ரம் ஒரு பைத்தியம் - ஷங்கர் ஆவேசம்\nசுவிட்சர்லாந்தில் கடும் பனிப்பொழிவால் தடம்புரண்ட ட...\nஎன் தாய்க்கு பெருமை சேர்த்து விட்டேன் – சுருதிஹாசன...\nபுலம் பெயர் தமிழ் சினிமாவுக்கு புது வழி தந்த ஆண்டு...\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nகருவை கலைக்க போவதாக சொன்ன மனைவி: கத்தியால் குத்தி ...\nஉங்க குழந்தையோட நட்பா இருக்கணுமா\nபேஸ்புக்கே கதியென இருப்பவரா நீங்கள்\nஅன்ரோயிட் சாதனங்களில் மல்வேர் தாக்கம்\nஎனது தந்தையுடன் இருந்த நாட்களைவிட பாலச்சந்தருடன் இ...\n2015 மீன ராசிக்கு எப்படி\n2015 கும்ப ராசிக்கு எப்படி\nதள்ளிப் போகுமா என்னை அறிந்தால்\nசவுதி மன்னர் அப்துல்லா வைத்திய சாலையில் அனுமதிக்கப...\nபொடுகை விரட்ட... இளநரையைத் தடுக்க....\n'பிரதர்.... நாங்க உங்களுக்காக தான் பாடுறோம்'\nதமிழில் படம் இல்லாததினால் பேயாய் மாறிய இனியா....\nஜோதிகா படத்துக்கு சூர்யா போட்ட ஆர்டர்\nமகிந்த தொலைபேசியில் என்னை திட்டினார் – ஹிருணிக்கா\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இரகசிய ஒப்பந்தங்கள்...\nஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிப்பதாக அனந்தி சசிதரன்...\nதாய், தங்கையை நிர்வாணப்படுத்தி சித்ரவதை\nகடவுளால் கூட ஜெயலலிதாவை காப்பாற்ற முடியாது: சொத்து...\n3 மாதத்தில் கசந்த திருமணம்: காதல் மனைவியை குத்திக்...\nஆழமான கிணற்றுக்குள் குழந்தைகள்: தண்ணீர் எடுக்க இவ்...\nதிமுகவின் பொதுச் செயலாளராக பதவி ஏற்கும் மு.க. ஸ்டா...\nபிபிசி செய்தியாளரை ரகசிய திருமணம் செய்த பாகிஸ்தான்...\nதாயை சுட்டுக் கொன்ற 2 வயது குழந்தை\nபுத்தாண்டை கொண்டாட சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்\nநடுவானில் விமானிக்கு திடீர் உடல்நலக்குறைவு: நடந்தத...\nஜாலியாக மீன் பிடிக்க சென்ற நபரை கடித்துக்குதறிய சு...\nஎன்றும் நினைவில்: டோனி நேரம் முடிந்து விட்டது\nசச்சினை ஓரங்கட்டினார் விராட் கோஹ்லி\nநியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் களமிறங்...\nஇலங்கையை வீழ்த்திய நியூசிலாந்து: கிரிக்கெட் வரலாற்...\nசிறந்த அணித்தலைவர்: டோனிக்கு புகழாரம் சூட்டும் கிர...\nஅதிக டெஸ்ட் வெற்றிகளை பெற்றுக்கொடுத்த டோனி\nகுருநகர் பகுதியில் கடலாமையுடன் ஒருவர் கைது\nதிறமைசாலிகளுக்கு தளம் அமைத்த வேதிகா\nகார்த்தி அடுத்து விஷால் - மீண்டும் களமிறங்கும் லிங...\nகர்ப்பப்பை கோளாறு, மாதவிடாய் பிரச்சனைக்கு தீர்வு த...\nஹன்சிகாவை போன் போட்டு கிண்டல் செய்த கோலிவுட் ஹீரோக...\n10 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்த ஜோடி\nபாஜக கவர்ச்சி காட்டவில்லை…குஷ்புவை வைத்து கட்சி நட...\n2015 துலா ராசிக்கு எப்படி\n2015 மகர ராசிக்கு எப்படி\n2015 தனு ராசிக்கு எப்படி\n2015 விருச்சிக ராசிக்கு எப்படி\nபிரசவத்தின் போது 3 பெண்கள் மரணம்…2 பேர் கவலைக்கிடம...\nபயங்கரவாதிகளை விடாதீர்கள்…. சுட்டுதள்ளுங்கள்: கதறு...\nவடக்கில் மைத்திரியின் பிரச்சாரக் கூட்டங்கள் இன்று;...\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை முதல் பொதுமக்களு...\nவிடுதலைப் புலிகளின் தேர்தல் புறக்கணிப்பா 2005ல் ரண...\nசொல்லிவைத்தது போல பிரிட்டனை தாக்கியது \"எபொல்லா\" வை...\nகாதல் மன்னன் படத்தில் பார்த்த அஜித் இப்போது இல்லை:...\nஅஜித்துடன் மோத எனக்கு தைரியம் இல்லை பின்வாங்கும் ச...\nஉடல் பருமனைக் குறைக்க சில வழிகள்\nசல்மானுக்கு விழுந்த அடி: இரவோடு இரவாக நாட்டை விட்ட...\nபேரறிவாளன், முருகனுடன் சிறையில் ஒரு மணி நேரம் சீம...\nகடலில் விழுந்த ஏர�� ஏசியா விமானம்\nகுழந்தையை கவ்விச் சென்ற நாய் - காப்பாற்ற போராட்டம்...\nஏர் ஏசியா விபத்துக்கு விமானியே காரணம்: வல்லுநர் தி...\nஷரபோவா விளம்பரம் செய்த செல்போனை கேட்டு அடம்பிடித்த...\nடெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் டோனி: கோ...\nடோனியின் திடீர் ஓய்வுக்கு காரணம் என்ன\nஅவுஸ்திரேலியாவிடம் தொடரை இழந்தது இந்தியா\nஇரண்டாவது மனைவிக்கு பெண் குழந்தை: குஷியில் வாசிம் ...\nவெற்றி இலக்காக 384 ஓட்டங்கள்: அவுஸ்திரேலியாவை வீழ்...\nடோனியின் காதலால் தடுமாறும் பிரபல நடிகை\nஉலகக்கிண்ண போட்டிகளில் விளையாடுவது சந்தேகம்: கிளார...\n2014 ஆம் ஆண்டு இணையத்தில் அதிகம் உபயோகிக்கப் பட்ட ...\nபெட்ரூமில் ஸ்மார்ட்போனால் வரும் பிரச்சனைகள்\nதிருமணத்தை தவிர்க்கும் இன்றைய பெண்கள்\nபரீட்சை பெறுபேறு திருப்தியில்லை வாழ்க்கையை முடித்த...\nஅன்பார்ந்த நேயர்களே இதோ உங்களுக்கான வாரம்\nஅஜித் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்\nமோடிக்கும் எனக்கும் ஒரே பார்வை : ராஜபக்சே பேட்டி ...\nஅதிர்ச்சியில் உறையவைக்கும் தலித்பெண் வன்கொடுமைகள்:...\nசேரன் படத்தை வீடுகளில் முதல் காட்சியாக பார்க்கலாம்...\nமீண்டும் ‘மருதநாயகம்’ தொடங்குகிறார் கமல்ஹாசன்\nஅஜீத் ரசிகர்கள் தனியாக நடத்தும் ஆடியோ ரிலீஸ் விழா\nதனுஷுக்கு ஜோடியான எமி ஜாக்சன், சமந்தா\nபெற்றோர்களே இது உங்கள் கவனத்திற்கு....\nநுங்கு சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/toyota-innova-crysta-360-view.htm", "date_download": "2020-04-09T00:03:41Z", "digest": "sha1:UWBPXQTOTJUJRBUE4UY7A7CESNOT6SFG", "length": 16391, "nlines": 344, "source_domain": "tamil.cardekho.com", "title": "டொயோட்டா இனோவா crysta 360 பார்வை - உள்ளமைப்பு மற்றும் வெளி அமைப்பு விரிச்சுவல் டூர்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand டொயோட்டா இனோவா crysta\nமுகப்புநியூ கார்கள்டொயோட்டா கார்கள்டொயோட்டா இனோவா crysta360 degree view\nடொயோட்டா இனோவா crysta 360 காட்சி\n463 மதிப்பீடுகள் இப்போது மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nQ. In Crysta மாடல் 5+1 ஐஎஸ் there மற்றும் ஆட்டோமெட்டிக் also\nQ. டொயோட்டா இனோவா Crysta\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஇனோவா கிரிஸ்டா உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nஇனோவா crysta வெளி அமைப்பு படங்கள்\nஇனோவா crysta உள்ளமைப்பு படங்கள்\nடொயோட்ட��� இனோவா கிரிஸ்டா இன் 360º பார்வை\nஉட்புறம் மற்றும் வெளிப்புறத்தின் விர்ச்சுவல் 360º அனுபவம்\nஇனோவா கிரிஸ்டா வடிவமைப்பு சிறப்பம்சங்கள்\ndriver மற்றும் passenger ஏர்பேக்குகள்\nஎல்லா இனோவா crysta வகைகள் ஐயும் காண்க\nஇனோவா crysta top மாடல்\nஇனோவா கிரிஸ்டா மாற்றுகள் இன் 360 டிகிரி பார்வையை காட்டு\nஃபார்ச்சூனர் போட்டியாக இனோவா கிரிஸ்டா\nஎர்டிகா போட்டியாக இனோவா கிரிஸ்டா\nஎக்ஸ்யூஎஸ் போட்டியாக இனோவா கிரிஸ்டா\nஸ்கார்பியோ போட்டியாக இனோவா கிரிஸ்டா\nமராஸ்ஸோ போட்டியாக இனோவா கிரிஸ்டா\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் between 15 க்கு 20 லட்சம்\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\nஎல்லா டொயோட்டா இனோவா crysta விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா டொயோட்டா இனோவா crysta நிறங்கள் ஐயும் காண்க\nஇனோவா crysta ரோடு டெஸ்ட்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilchristianmessages.com/eternal-life-or-death/", "date_download": "2020-04-09T01:01:33Z", "digest": "sha1:MIKDQSYNCGFF5LFBIHWNY2Y6C72GBG72", "length": 6213, "nlines": 83, "source_domain": "tamilchristianmessages.com", "title": "நித்திய ஜீவனா? நித்திய மரணமா? - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nநவம்பர் 3 நித்திய ஜீவனா நித்திய மரணமா\n“அப்பொழுது அவர்கள் சத்தமிட்டு அதிகமாய் அழுதார்கள்; ஒர்பாள் தன் மாமியை முத்தமிட்டுப்போனாள்; ரூத்தோ அவளை விடாமல் பற்றிக்கொண்டாள்” (ரூத் 1:14).\nநகோமி, அவளுடைய வாழ்க்கையில் மிகவும் நொந்துபோன நிலையில், தம்முடைய சொந்த இடத்திற்கு திரும்பும் பொழுது, தன்னுடைய இரண்டு மருமகள்களையும் பார்த்து, நீங்கள் உங்கள் தேசத்திற்கு திரும்பிச் சென்று, திருமணம் செய்துகொண்டு வாழுங்கள் என்று சொல்லுகிறாள். அப்பொழுது ஓர்பாள் அதற்கு செவி சாய்த்து சென்றுவிடுகிறாள். அவள் அழுதாள் ஆனால் அவளுடைய உள்ளம் மோவாபை நோக்கி இருந்தது. ஆதலால் அவள் திரும்பிச் சென்றுவிட்டாள்.\nரூத்தின் இருதயமோ தேவனையே நோக்கி இருந்தது. ஆகவேதான் அவள் தேவனுடைய வழியில் உறுதியாய் தரித்திருந்தாள். இன்றைக்கு அநேக கிறிஸ்தவர்கள் ஆவிக்குரிய வாழ்க்கை வாழுவதைப் போலக் காணப்பட்டாலும், அவர்களுடைய உள்ளத்தில், ஒர்பாளைப் போல மோவாபையே நோக்குகிறார்கள். ஒருவேளை நீயும் அவ்விதமான நிலையில் வ��ழ்ந்து கொண்டிருக்கலாம். அப்படியானால் சகோதரனே சகோதரியே நீ மிகவும் பரிதாபத்திற்குரிய நபர். ஒர்பாள் இன்றைக்கும், ‘நல்ல தருணத்தை இழந்துவிட்டேனே…’ என்று பாதாளத்தில் கதறுகிறாள்.\nநீயோ அப்படியிராமல், ரூத்தைப் போல தேவனுடைய வழியைத் தெரிந்துகொண்டு, அவருக்காக உன்னை ஒப்புக்கொடு. அப்பொழுது நீ ஆவிக்குரிய சிலாக்கியங்களுக்கு, ரூத்தைப் போல பங்காளியாக காணப்படுவாய். இன்றைக்கும் ரூத் நித்திய ஜீவனில் கர்த்தருக்கு நன்றிகளை ஏறெடுக்கிறாள். அன்பானவர்களே உங்கள் வாழ்க்கையை சிந்தித்துப்பாருங்கள். எதை நீங்கள் தெரிந்து கொண்டிருக்கிறீர்கள் உங்கள் வாழ்க்கையை சிந்தித்துப்பாருங்கள். எதை நீங்கள் தெரிந்து கொண்டிருக்கிறீர்கள் நித்திய ஜீவனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/ppn/tstories/anthappaiyan.html", "date_download": "2020-04-09T01:33:08Z", "digest": "sha1:S3ZQC64ZXOWC7EE3KVLDRRJLF4NN2VQO", "length": 42556, "nlines": 417, "source_domain": "www.chennailibrary.com", "title": "அந்தப் பையன் - Anthap Paiyan - புதுமைப்பித்தன் நூல்கள் - Puthumaippiththan Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nஇந்தியாவில் உள்ளோர் நன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nஇந்தச் சின்னக் கதையை எப்படிச் சொல்லுவது என்று புரியவில்லை. அவ்வளவு எளிதானது.\nநான் வாலிபப் பருவத்தில், ஞாயிற்றுக்கிழமைகளில் தெருக் குழந்தைகளை எல்லாம் கூட்டிக்கொண்டு ஊருக்கு வெளியே உள்ள வயல் வெளிகளுக்கு அழைத்துச் செல்வது வழக்கம். குருவிக்குஞ்சு மாதிரி சுற்றித் திரியும் இந்தச் சின்னவர்களோடு சிநேகமாகப் பழகுவதில் எனக்கு ஒரு அபாரப் பிரேமை.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nசீக்ரெட்ஸ் ஆஃப் தமிழ் சினிமா\nகஷ்மீரி தேசியத்தின் பல்வேறு முகங்கள்\nஉன் சீஸை நகர்த்தியது நான்தான்\nஅம்பானி கோடிகளைக் குவித்த கதை\nகுடும்பத் தலைமை பற்றிய மெய்யறிவு\nபுழுக்கமும் புழுதியும் குமையும் தெருக்களை விட்டுவிட்டு வெளியே வந்து விடுவதில் குழந்தைகளுக்கும் ஆசைதான். தாய்மார் ரொட்டித் துண்டுகள் கட்டிக் கொடுத்தார்கள். நானும் கொஞ்சம் லாஸஞ்சர் வாங்கிக் கொண்டு, ஒரு பாட்டில் நிறைய க்வாஸ் (ஒருவகைப் பானம்) நிறைத்துக் கொண்டு புறப்பட்டேன். கவலை தெரியாத இந்தச் சித்தாட்டுக் குட்டிகளை நகர் வழியாக வயற்புறம் கூட்டிச் சென்று, பசிய நிறம் படர்ந்து கண்ணுக்கு ரம்மியாக இருக்கும் வசந்தம் அணிந்த கானகத்துக்குக் கூட்டிக்கொண்டு போவேன்.\nஅதிகாலையிலேயே ஊரைவிட்டுப் புறப்பட்டு விடுவது வழக்கம். மாதாகோயில் மணி உதயகால ஜபத்துக்குக் கூப்பிடும் நேரத்திலேயே புறப்பட்டுவிடுவோம். இளங் குதிகால்கள் புழுதியைக் கிளப்பிக் கொண்டு பரிவாரமாக ஓடிவரும். மத்தியானத்தில் சூரிய வெப்பம் உச்சத்தில் இருக்கும்போது, விளையாடிக் களைத்த என் நேசர்கள் கானகத்தின் ஓரத்தில் வந்து கூடுவார்கள். சாப்பிட்ட பிறகு சிறுசுகள் மர நிழலில் படுத்துக் கிடந்து உறங்கும். சற்றுப் பெரிய குழந்தைகள் என்னைச் சுற்றி உட்கார்ந்து கொண்டு கதை சொல்லச் சொல்லி வற்புறுத்தும்.\nஇவர்களுடைய இடையறாத சளசளப்புடன் என் கதாகாலட்சேபமும் நடைபெறும். வாலிபத்துடுக்கும் தலைக்கொழுப்பும் அனுபவமற்ற சிற்றறிவுக்கு நிலைத்திருக்கும் வேடிக்கையான நிச்சயத்தன்மையும் எனக்கு இருந்தாலும், சின்ன விவேகிகளிடையே சிக்கிக் கொண்ட இருபது வயதுக் குழந்தையாக இருக்க வேண்டிய நிலைமை எனக்கு அடிக்கடி ஏற்படுவதுண்டு.\nதலைக்கு மேல் என்றும் இருக்கும் வானம் எங்களைக் கவித்தது. கண்ணெதிரே கானகத்தின் வண்ணக்கலவைகள் வாரி எடுத்துக் காட்டி அரிதுயில்போல் ஆழ்ந்த மௌனத்தில் கூடிக்கிடந்தது. ஊசல் காற்று காதில் குசுகுசுப் பேசியது. கானகத்தின் மகரந்த நிழல்கள் சற்றே நடுங்கி மற்றும் மௌனத்தில் ஆழ்ந்தன. இந்தப் புனிதகரமான மௌனம் ஜீவனிலும் துளும்பிப் பரிபூரணப்படுத்தியது.\nகரைகாணா நீலவானத்தில் வெள்ளை மேகங்கள் மெதுவாக நீந்தின. சூரிய வெதுவெதுப்பில் ஒண்டி வளரும் மண்ணிலிருந்து பார்க்கும் நமக்கு வானம் உயிர்தரும் வெப்பம் அற்றதாகத் தெரிகிறது. அப்படி இருந்தும் அந்த மே���ங்கள் அங்கு கிடந்து உருகுவதும் புதிர்போலத்தான் நமக்குத் தெரிகிறது.\nஎன்னைச் சூழ இந்தக் குழந்தைகள் வாழ்வின் இன்ப துன்பங்களைக் கற்றுத் தெரிந்து கொள்வதற்காக இவ்வுலகிற்குத் தருவிக்கப்பட்டிருக்கின்றனர்.\nஅந்தக் காலத்தை என்னுடைய நல்ல தசை என்றே சொல்ல வேண்டும். அந்தச் சாப்பாடு எல்லாம் வாஸ்தவமான விருந்துகள். என் ஜீவன் அந்தக் காலத்திலேயே வாழ்வின் இருள் நதியிலே முழுகுண்டு மாசுபட்டிருந்தாலும் குழந்தைகளின் சிந்தனைகள் உணர்ச்சிகள் என்ற தெளிவான விவேகம் என்னைத் தளிர்க்க வைத்தது.\nஒருநாள், நான் என் குழந்தைப் பரிவாரத்துடன், ஊருக்கு அப்புறமிருந்த வயல் வெளியை மிதிக்கும்போது, நாங்கள் ஒரு அன்னியனைச் சந்தித்தோம். ஒரு சின்ன யூதப்பையன், காலில் ஜோடு கிடையாது, உடம்பில் கிழிசல் சட்டை, கருப்புப் புருவம், வெண்மையான சுருட்டைத் தலை, ஆட்டுக்குட்டி மாதிரி, அவனை ஏதோ தொந்திரவு படுத்தியிருக்க வேண்டும். அழுது கொண்டிருந்தான் போல் தெரிகிறது. ஒளியற்ற கருங் கண்களைப் பாதுகாத்த இமை வீங்கிச் சிவந்திருந்தது. முகத்தில் பசிகாட்டும் நீலப்பூப்பு படர்ந்தது. குழந்தைகள் மத்தியில் ஓடிவந்து தெருவின் மையத்தில் நின்று கொண்டான். குளிர்ந்த காலைப் புழுதியில் காலை ஊன்றி நின்றான். அழகமைந்த அவன் உதடுகள் பயக்குறிகாட்டி மலர்ந்தன. அடுத்த வினாடி ஒரே குதியில் நடைபாதைக்குத் தாவி விட்டான்.\n'அவனைப் பிடியுங்கள். சின்ன யூதப் பயல். அந்தச் சின்ன யூதப் பயலைப் பிடியுங்கோ' என்று குழந்தைகள் உற்சாகமாகக் கத்தின.\nஅவன் ஓடிவிடுவான் என நினைத்தேன். அகன்ற கண் ஏந்திய ஒல்லிய முகம் பயக்குறி காட்டியது. உதடுகள் நடுங்கிப் படபடத்தன. கேலி செய்யும் குழந்தைக் கும்பலின் நடுவே நின்றான். உயரத்தைப் பெரிதுபடுத்திக் கொள்ள முயலுவது போல நிமிர்ந்து கொண்டான். தோள்களை வேலியோடு அமுக்கிக்கொண்டு கைகளைப் பின்னுக்கு இறுகக் கட்டிப் பிடித்துக்கொண்டு நின்றான்.\nஅவன் திடீரென்று அமைதியாகத் தெளிவாக, 'ஒரு வித்தை காட்டுகிறேன் பார்க்கிறீர்களா\nதன்னைத் தற்காத்துக்கொள்ள அவன் செய்யும் சூழ்ச்சியென்று நான் முதலில் எண்ணினேன். குழந்தைகளுக்கு அந்த வித்தையில் உடனே ஆசை தட்ட விலகி நின்று வழி கொடுத்தார்கள். சற்று வயசும் முரட்டுத்தனமும் வலுத்தவைகளே அவனைச் சந்தேகத்துடன் கவனித்து நின்றன. எங்கள் தெருக் குழந்தைகளுக்கும் மற்ற எல்லாத் தெருக் குழந்தைகளுக்கும் சண்டை. தாங்கள்தான் அந்தஸ்து மிகுந்தவர்கள் என்பதில் ஸ்திரமான நம்பிக்கை. இதரர்களின் உரிமைகளைப் பற்ற அவை சட்டை செய்வதில் சிரத்தை கொள்வதில்லை. அவை சட்டை செய்யாதிருந்தன என்பதே உண்மை.\n'உம் உன் வித்தையைக் காட்டு, பார்ப்போம்' என்றன.\nஅந்த அழகான, ஒல்லியான சிறுவன் வேலி ஓரத்திலிருந்து வந்தான். மலர்ந்த உடலை வளைத்துத் தரை மீது கை ஊன்றி வில்போல வளைந்து நின்றான். காலை உதறி ஒரே துள்ளலில் கைகளைத் தட்டிக்கொண்டு எழுந்து நின்றான்.\nபிறகு சகடக்கால் மாதிரி, கைகளையும் கால்களையும் விரித்துப் பக்கவாட்டில் சரிந்து சுழன்று சக்கரமடித்தான். அக்னி தீய்த்துக் கொண்டு போவது போலிருந்தது அவனுடைய கதி. சட்டை ஓட்டை வழியாகத் தோள்பட்டையும் சாம்பல் பூத்த சர்மமும் விலாவெலும்பும் தெரிந்தன. கழுத்து எலும்புகள் கண்டமாலை மாதிரி கிடந்தன; அதை அவன் வலுவாக அமுக்கினால் எங்கே ஒடிந்து விடுமோ என்றிருந்தன. முயற்சியால் வேர்வை கொட்டி முதுகுப்புறத்தை நனைத்தது. ஒவ்வொருதரம் விதவிதமான வித்தை காட்டும்போது ஜீவனற்ற ஒரு சிரிப்போடு குழந்தைகளை ஏறிட்டுப் பார்த்தான். ஒளி மயங்கிய கண்கள் விரியத் திறந்திருப்பது பார்ப்பதற்கு அகோரமாக இருந்தன. பார்வையில் சிசுத் தன்மையற்ற ஒரு வெறி இருந்தது. குழந்தைகள் கூச்சல் போட்டு அவனைப் பின்பற்றி அவைகளும் புழுதியில் குட்டிக்கரணமடிக்க ஆரம்பித்துவிட்டன. லாவகமற்ற முயற்சிகளால் சரிவதும், விழுவதும், சமயத்தில் கரணம் போட்டு விழுவதும், பொறாமைப்பட்டுப் பார்த்துக் கொண்டிருப்பதுமாகக் குழந்தைகள் குமைந்தன.\nஇந்தக் கோலாகலம் திடீரென்று முடிவுற்றது. அவன் துள்ளியெழுந்து நின்று அனுபவசாலியான வித்தைக்காரன் மாதிரி புன்சிரிப்போடு கைகளை நீட்டி 'ஏதாவது கொடுங்கள்' என்றான்.\nகுழந்தைகள் மௌனமாக நின்றன. ஒரு குழந்தை 'துட்டா' என்று கேட்டது.\n'இது நல்ல வேடிக்கையா இருக்கே\n'துட்டுன்னா நாங்களே நல்லா அது மாதிரி செஞ்சிருப்பமே.'\nஇந்த வேண்டுகோள் வித்தைக்காரனைத் துச்சமாக மதிக்கும்படி செய்வித்தது. குழந்தைகள் சிரித்துக்கொண்டு, கொஞ்சம் வைதுகொண்டு வயற்புறமாக ஓடின. அவர்களிடை பணம் கிடையாதுதான். என் வசம் ஏழு கோபெக்குகள் தான் வைத்திருந்தேன். (ருஷ்யச் சில்லரை நானயம்) அழுக்கேறிய அவனுடைய உள்ளங்கையில் இரண்டைக் கொடுத்தேன். அவன் அவற்றை விரலால் தொட்டுப் பார்த்து விட்டு வந்தனம் கூறினான்.\nஅவன் போகும்போது, முதுகை மூடியிருந்த சட்டையில் கறை படிந்திருப்பதைப் பார்த்தேன். அது தோள்பட்டையுடன் ஒட்டிக்கொண்டு விட்டது.\nஅவன் நின்றான். திரும்பினான். என்னை ஊன்றிக் கவனித்தான். பழைய 'நல்லதனச்' சிரிப்போடு சாந்தமாகப் பதில் சொன்னான். 'முதுகில் இருப்பதா ஈஸ்டர் பண்டிகையில் சர்க்கஸ் ஆடுகிறபோது டிரிபீஸிலிருந்து நாங்கள் விழுந்து விட்டோ ம். அப்பா இன்னும் படுத்த படுக்கையாகத்தான் இருக்கிறார். எனக்குக் குணமாகிவிட்டது.'\nநான் சட்டையைத் தூக்கிப் பார்த்தேன். இடது தோள் பட்டையிலிருந்து துடை வரை முதுகுத் தோல் அப்படியே உரிந்துபோய் ஒரே பெரிய வடுவாக மாறியிருந்தது. புண் வாய் ஆறி உலர்ந்து காய்ந்து பொறுக்கேறியிருந்தது. அவன் வித்தை காட்டியபோது பொறுக்கில் பல இடங்களில் கீறல் விழுந்து அதன் வழியாக ரத்தம் பீறிட்டுக் கொப்பளித்தது.\n'இப்போது வலிக்கவேயில்லை... வலிக்கவேயில்லை, அரிக்கத்தான் செய்கிறது...'\nவீரனுடைய நெஞ்சழுத்தப் பார்வையுடன் அவன் பெரிய மனுஷன் குரலோடு 'எனக்காக நான் இப்படி வேலை செய்தேன் என்றா நினைக்கிறாய் சத்தியமா அப்படியே இல்லை. எங்கப்பா - எங்கிட்ட தம்பிடி கிடையாது. 'எங்கப்பாவுக்கு ரொம்பக் காயம். அதனாலே எப்படியும் வேலை செய்துதானே ஆகணும். மேலும் நாங்கள் யூதர்கள். எல்லோரும் எங்களைப் பார்த்தால் கேலி செய்கிறார்கள்... போயிட்டு வாரேன்.'\nஅவன் மலர்ந்த முகத்துடன் குதூகலத்துடனேயே பேசினான். பிறகு விசுக்கென்று வாய்திறந்த வீடுகளைத் தாண்டிச் சென்று மறைந்துவிட்டான்.\nஇதெல்லாம் அற்ப விவகாரந்தானே. ஆனால் என் ஆயுளில் கஷ்டம் வந்தபோது இந்தச் சின்னப் பையனுடைய தைரியத்தை அடிக்கடி நினைத்தேன்; நன்றியுடன் நினைத்தேன்.\nபுதுமைப்பித்தன் மொழிபெயர்த்த சிறுகதைகள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்தி�� வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழகத்தில் 571 பேருக்கு கொரோனா பாதிப்பு - 5 பேர் பலி\nதமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா: மொத்தம் 234 பேர்\nதமிழ் திரை உலக செய்திகள்\nபெப்சி திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்துக்கு நயன்தாரா நிதியுதவி\nசின்னத்திரை ஆல்யா மானசா - சஞ்சீவ் குழந்தை பெயர் தெரியுமா\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/16723", "date_download": "2020-04-09T01:45:49Z", "digest": "sha1:XQV4GQ7TYJDQHE47GLW6WMCWH5QK4VVE", "length": 9407, "nlines": 105, "source_domain": "www.jeyamohan.in", "title": "குமரியில் ராகவன்", "raw_content": "\nஏழாம் உலகம் விமர்சனம் »\nபண்பலை வானொலி, தொலைக்காட்சி, செய்தித்தாள், இணையம், மொபைல் அனைத்திலிருந்தும் நான்கு நாள்கள் விடுதலை பெற்று குடும்பத்துடன் கன்யாகுமரிக்குச் சென்றிருந்தேன். நானறிந்த உலகில் குமரியைக் காட்டிலும் மன எழுச்சியும் பரவசமும் அளிக்கக்கூடிய மண் வேறில்லை.\nநான் கோதாவரிக்கரைக்கு இயற்கையை தேடிச்சென்றிருந்தபோது பா.ராகவன் எங்களூரில் அதை தேடி வந்திருக்கிறார்\nகனடா – அமெரிக்கா பயணம்\nTags: கன்னியாகுமரி, சுட்டிகள், பயணம், பா. ராகவன்\nவெள்ளநிவாரணத்துக்கு கற்களால் பதில்- காஷ்மீர்\nஇந்தியப் பயணம் 16 – பீனா, சத்னா, ரேவா.\nகட்டண உரை இணையத்தில் - கடிதங்கள்\nஅரூ அறிவியல் புனைகதை போட்டி முடிவுகள்\nவிலங்கு, தவளையும் இளவரசனும் -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/devotionaltopnews/2020/03/25143458/1362778/nava-tirupathi-tirunelveli.vpf", "date_download": "2020-04-08T23:46:36Z", "digest": "sha1:KHRE762UUJAI4VZMKTY4HQQN6VSNUAZZ", "length": 6548, "nlines": 94, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: nava tirupathi tirunelveli", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதிருநெல்வேலியில் உள்ள நவ திருப்பதி\nதிருநெல்வேலி மாவட்டத்தைச் சுற்றி அமைந்துள்ள இந்த ஒன்பது ஆலயங்களும், நவ கயிலாயங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த ஆலயங்கள் அனைத்திலும் உள்ள இறைவன் ‘கயிலாயநாதர்’ என்றே வழங்கப் பெறுகிறார்.\nதிருநெல்வேலியில் உள்ள நவ திருப்பதி\nபாபநாசம் (சூரியன்), சேரன்மகாதேவி (சந்திரன்), கோடகநல்லூர் (அங்காரகன்), குன்னத்தூர் (ராகு), முறப்பநாடு (குரு), ஸ்ரீவைகுண்டம் (சனி), தென்திருப்பேரை (புதன்), ராஜபதி (கேது), சேர்ந்தபூமங்கலம் (சுக்ரன்). திருநெல்வேலி மாவட்டத்தைச் சுற்றி அமைந்துள்ள இந்த ஒன்பது ஆலயங்களும், நவ கயிலாயங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த ஆலயங்கள் அனைத்திலும் உள்ள இறைவன் ‘கயிலாயநாதர்’ என்றே வழங்கப் பெறுகிறார்.\nஸ்ரீவைகுண்டம் - வைகுண்டநாதர் (சூரியன்)\nநத்தம்- விஜயாசனப் பெருமாள் (சந்திரன்)\nதிருக்கோளூர் - வைத்தமாநிதிப் பெருமாள் (அங்காரகன்)\nதிருப்புளியங்குடி - காய்சின வேந்தப்பெருமாள் (புதன்)\nஆழ்வார்திருநகரி - ஆதிநாதப் பெருமாள் (குரு)\nதென் திருப்பேரை - மகரநெடுங் குழைக்காதர் (சுக்ரன்)\nபெருங்குளம் - வேங்கட வாணப்பெருமாள் (சனி)\nதொலைவில்லிமங்கலம் - தேவபிரான் (ராகு)\nஇரட்டைத் திருப்பதி - அரவிந்த லோசனர் (கேது)\nமனபயத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சொல்ல வேண்டிய வீரலட்சுமி ஸ்லோகம்\nவிஷ்ணு பகவான் பற்றிய சிறப்பு தொகுப்பு\nதிருவான்மியூர் மருந்தீஸ்வரர் ஆலயத்தில் உள்ள சிவபெருமானின் சிற்ப வடிவங்கள்\nகேட்ட வரம் தரும் மரகத லிங்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்��ி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscportal.in/2015/08/tnpsc-pothu-tamil-study-materials_29.html", "date_download": "2020-04-09T01:39:07Z", "digest": "sha1:4XIF6YXQB57QW6CZ25DE4QGSW5FXCEPS", "length": 2712, "nlines": 32, "source_domain": "www.tnpscportal.in", "title": "TNPSC Pothu Tamil Study Materials -பகுதி - ஆ - திருக்குறள் தொடர்பான செய்திகள்_திருவள்ளுவமாலை", "raw_content": "\n☞30 தேர்வுகள் (ஒவ்வொரு தேர்விலும் 200 வினாக்கள் | GS-175 + APTITUDE-25 )\n☞தேர்வுகளை ஆன்லைன் (ONLINE EXAM) மூலமாகவோ, பிரிண்ட் எடுத்தோ (PDF FILES) பயிற்சி செய்யலாம் .\nHome pothu tamil tamil பொதுத்தமிழ் TNPSC Pothu Tamil Study Materials -பகுதி - ஆ - திருக்குறள் தொடர்பான செய்திகள்_திருவள்ளுவமாலை\nTNPSC Pothu Tamil Study Materials -பகுதி - ஆ - திருக்குறள் தொடர்பான செய்திகள்_திருவள்ளுவமாலை\nTNPSC தேர்வுகளுக்கான நடப்பு நிகழ்வுகள் 1-2 ஏப்ரல் 2020\nTNPSC தேர்வுகளுக்கான நடப்பு நிகழ்வுகள் 03-05 ஏப்ரல் 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://m.dinamalarnellai.com/web/news/18614", "date_download": "2020-04-08T23:52:54Z", "digest": "sha1:7XO34FF2IZXLGMJVM2X4S4JNDBBN5HBU", "length": 16153, "nlines": 103, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\nசினிமாவில் எம்.ஜி.ஆர். – 284 – விஜயபாஸ்கர்\nபிர­பல சினிமா பத்­தி­ரி­கை­யா­ளர் பொம்மை சாரதி, பொன்­ம­னச்­செம்­மல் எம்.ஜி.ஆரு­ட­னான தனக்கு ஏற்­பட்ட அனு­ப­வங்­க­ளின் பகிர்வு...\nஒரிசா மாநி­லத்­தில் பெரும் வெள்­ளம் ஏற்­பட்டு, ஆயி­ரக்­க­ணக்­கான மக்­கள் வீடு வாசல்­க­ளை­யும் உடை­மை­க­ளை­யும் வாழ்க்­கை­யை­யும் இழந்து தவிக்­கும் அவ­ல­நிலை ஏற்­பட்­டது. நிவா­ரண நிதிக்கு உத­வும்­படி ஒரிசா அரசு அறிக்­கை­யும் தந்­தது.\nஒரி­சா­வைச் சேர்ந்த சில மாண­வர்­கள் அப்­போது சென்­னை­யில் தங்கி, மருத்­து­வக் கல்­லூ­ரி­யில் படித்து வந்­தார்­கள். நிவா­ரண நிதிக்கு பணம் திரட்­டித்­தர அவர்­கள் விரும்­பி­னார்­கள். என்னை வந்து சந்­தித்­தார்­கள். வைஜ­யந்­தி­மா­லா­வும் கிஷோர்­கு­மா­ரும் நடித்த ‘நியூ­டெல்லி’ என்ற இந்­திப்­ப­டம் வட இந்­திய நக­ரங்­க­ளில் திரை­யி­டப்­பட்டு பெரும் வெற்­றி­யு­டன் ஓடிக்­கொண்­டி­ருந்­தது.\n‘ஒரிசா நிவா­ரண நிதிக்­காக, சென்னை ‘அசோக்’ திரை­ய­ரங்­கில் (தற்­போ­தைய ‘சிவ­சக்தி’) ‘நியூ டெல்லி’ படத்தை காலைக் காட்­சி­யா­கத் திரை­யி­டப் போகி­றோம். எம்.ஜி.ஆர். ���வர்­களை நிகழ்ச்­சிக்­குத் தலைமை வகிக்க நீங்­கள் ஏற்­பாடு செய்து தர­வேண்­டும். அவர் வந்­தால் வசூல் அதி­க­மா­கக் கிடைக்­கும்” என்று அந்த மாண­வர்­கள் என்­னி­டம் கேட்­டுக் கொண்­டார்­கள். நான், எம்.ஜி.ஆர். அவர்­க­ளைச் சந்­தித்து இது­பற்­றிச் சொன்­னேன்.\n“அவ­திப்­ப­டும் மக்­கள் எங்­கி­ருந்­தால் என்ன, யாரா­யி­ருந்­தால் என்ன அவர்­க­ளது துய­ரத்­தைத் துடைக்க வேண்­டி­யது நமது கடமை. நல்ல நோக்­கத்­திற்­காக இவர்­கள் அழைக்­கி­றார்­கள். நிச்­ச­யம் கலந்து கொள்­கி­றேன்” என்று எம்.ஜி.ஆர். அவர்­கள் சொன்­னார்­கள். ஒரிசா மாண­வர்­க­ளுக்கு பெரும் மகிழ்ச்சி.\nஎம்.ஜி.ஆர். அவர்­கள் அப்­போது தி.மு.க.வில் ஒரு முக்­கிய புள்ளி. இந்தி எதிர்ப்­பில் அக்­கட்சி தீவி­ர­மாக இருந்­தது. “இந்தி படத்­திற்கு அழைக்­கி­றோமே, அவர் வரு­வாரா என்ற சந்­தே­கம் இருந்­தது. பயந்­த­ப­டி­தான் இருந்­தோம். எங்­க­ளுக்கு பெரும் மகிழ்ச்சி” என்று அந்த மாண­வர்­கள் தெரி­வித்­தார்­கள்.\n“எம்.ஜி.ஆர். அவர்­கள் இந்­திக்கு எதி­ரா­ன­வர் அல்ல. அது மக்­கள் மீது திணிக்­கப்­ப­டும் முறை­யைக் கண்­டிக்­கி­றார். அவர் நடித்த மர்­ம­யோகி, சர்­வா­தி­காரி படங்­கள் இந்­தி­யில் மொழி மாற்­றம் செய்­யப்­பட்டு வந்­தி­ருக்­கின்­றன. சொந்­தத்­தில் இந்­தி­யில் ஒரு படம் தயா­ரிக்­க­வும் அவர் திட்­ட­மிட்­டி­ருந்­தார். ஆனால் அது கைகூ­ட­வில்லை” என்று மாண­வர்­க­ளி­டம் எடுத்­துச் சொன்­னேன். அவர்­கள் நேரில் எம்.ஜி.ஆர். அவர்­க­ளைச் சந்­தித்து தங்­கள் மகிழ்ச்­சி­யை­யும் நன்­றி­யை­யும் தெரி­வித்­துக் கொண்­டார்­கள். விழா­வுக்­கான நாள் நெருங்­கிக் கொண்­டி­ருந்­தது.\nஇதற்­கி­டை­யில் ‘நியூ­டெல்லி’ படம் சென்­னை­யில் திரை­யி­டப்­பட்­டது. அதில் இடம் பெற்ற ஒரு காட்­சி­யைப் பற்றி சில பத்­தி­ரி­கை­கள் கடு­மை­யாக விமர்­ச­னம் செய்­தன. கண்­ட­னத்­துக்கு உள்­ளான காட்சி இது­தான்.\nஒரு பொது இடம். படத்­தின் நாய­கன் (கிஷோர் குமார்) ஒரு தமி­ழ­னின் தலை­யில் செருப்பை வைத்து ஆடிப் பாடி வரு­கி­றார் அங்கு கதா­நா­ய­கி­யும் (வைஜ­யந்தி மாலா) இருக்­கி­றார். “ஒரு தமிழ் நடிகை கதா­நா­ய­கி­யாக நடித்­துள்ள படத்­தில் எப்­படி இந்­தக் காட்சி இடம் பெற­லாம் தணிக்­கை­யில் எப்­படி அனு­ம­தித்­தார்­கள் தமிழ் நாட்­டில் இதை திரை­யிட அனு­ம­திக்­க­லாமா” எ��்று விமர்­ச­னங்­கள் வர, ஒரே பர­ப­ரப்­பா­கி­விட்­டது. விழாவை ஏற்­பாடு செய்­தி­ருந்த மாண­வர்­க­ளுக்கு பெரும் பயம் வந்து விட்­டது. எம்.ஜி.ஆர் அவர்­கள் நிகழ்ச்­சிக்கு வரு­வாரா மாட்­டாரா என்ற கவ­லை­யு­டன் பதை­ப­தைப்­பு­டன் என்னை வந்து சந்­தித்­தார்­கள். இதற்­கி­டையே எம்.ஜி.ஆர். அவர்­க­ளின் பார்­வைக்­கும் இந்த விமர்­ச­னங்­கள் வந்­தன. அவர் என்னை அழைத்­தார். “தமி­ழர்­களை இழிவு செய்­யும் காட்­சி­யைக் கொண்ட இப்­ப­டத்­திற்கு நான் எப்­ப­டித் தலைமை வகித்து வசூ­லுக்கு உதவ முடி­யும்” என்று விமர்­ச­னங்­கள் வர, ஒரே பர­ப­ரப்­பா­கி­விட்­டது. விழாவை ஏற்­பாடு செய்­தி­ருந்த மாண­வர்­க­ளுக்கு பெரும் பயம் வந்து விட்­டது. எம்.ஜி.ஆர் அவர்­கள் நிகழ்ச்­சிக்கு வரு­வாரா மாட்­டாரா என்ற கவ­லை­யு­டன் பதை­ப­தைப்­பு­டன் என்னை வந்து சந்­தித்­தார்­கள். இதற்­கி­டையே எம்.ஜி.ஆர். அவர்­க­ளின் பார்­வைக்­கும் இந்த விமர்­ச­னங்­கள் வந்­தன. அவர் என்னை அழைத்­தார். “தமி­ழர்­களை இழிவு செய்­யும் காட்­சி­யைக் கொண்ட இப்­ப­டத்­திற்கு நான் எப்­ப­டித் தலைமை வகித்து வசூ­லுக்கு உதவ முடி­யும் இதை முன்­னமே நீங்­கள் ஏன் என்­னி­டம் சொல்­ல­வில்லை இதை முன்­னமே நீங்­கள் ஏன் என்­னி­டம் சொல்­ல­வில்லை என்னை தர்­ம­சங்­க­டத்­தில் வைத்து விட்­டீர்­களே என்னை தர்­ம­சங்­க­டத்­தில் வைத்து விட்­டீர்­களே” என்று சற்று கடு­மை­யா­கவே என்­னி­டம் பேசி­னார்.\n“அந்­தப் படத்தை நான் பார்க்­க­வில்லை. பார்த்­தி­ருந்­தால் உங்­களை அழைத்­தி­ருக்­கவே மாட்­டேன்” என்­றேன். என்­னைப் புரிந்­து­கொண்ட நிலை­யில் “இப்­போது என்ன செய்­ய­லாம்” என்­றேன். என்­னைப் புரிந்­து­கொண்ட நிலை­யில் “இப்­போது என்ன செய்­ய­லாம்” என்­றார். ஒரிசா மாண­வர்­கள் என்­னைச் சந்­தித்­துப் பேசிய விவ­ரத்தை அவ­ரி­டம் சொன்­னேன்.\n“அவர்­கள் நிர­ப­ரா­தி­கள். ஒரு நல்ல நோக்­கத்­தின் அடிப்­ப­டை­யில்­தான் இதைத் திரை­யி­டு­கி­றார்­கள். பெரி­தாக விளம்­ப­ரம் செய்­தி­ருக்­கி­றார்­கள். அவர்­க­ளுக்கு இந்த விஷ­யம் தெரிந்­தி­ருக்க நியா­ய­மில்லை. கடைசி நிமி­ஷத்­தில் நீங்­கள் மறுத்­து­விட்­டால் பெரி­தும் மனம் ஒடிந்து போய் ஏமாற்­ற­ம­டைந்து விடு­வார்­கள். தவிர, நீங்­கள் மறுத்­து­விட்­டால். வேறு எவ­ரும் முன்­வந்து தலைமை வகிக்­கத் துணி­ய­மாட்­ட��ர்­கள் உங்­கள் விருப்­பப்­ப­டிச் செய்­ய­லாம்” என்­றேன். சில நிமி­ஷங்­கள் யோசித்த அவர், “விழா­வுக்கு வரு­கி­றேன். ஆனால் அதே சம­யம் என் எதிர்ப்­பை­யும் நான் காட்­டு­வேன்” என்­றார். “அது உங்­கள் தனிப்­பட்ட உரிமை. எவ­ரும் தலை­யிட முடி­யாது\n'இதுக்காகத்தான் வெளிநாட்டு காதலரை திருமணம் செய்தேன்' நடிகை ஸ்ரேயா சொல்ற காரணத்தைப் பாருங்க\nஏப்ரல் 30ஆம் தேதி வரை முழுஊரடங்கு நீடிக்க வாய்ப்பு\nஅடையாளமே தெரியாமல் மாறிப்போன குழந்தை நட்சத்திரங்கள்\nகரோனா பீதியால் சாலையில் கொட்டப்பட்ட முட்டைகளிருந்து பொரிந்து வந்த குஞ்சுகள்\nசிம்ரன் புத்தம் புதுசு போட்டோஷூட் \nகபசுரக் குடிநீர் தயாரிப்பது எப்படி\nசன்னி லியோன் புத்தம் புதுசு போட்டோஷூட் \nஊரடங்கை ரத்துச் செய்ய யாரும் கோரவில்லை: பிரதமர் பேச்சு\nபடுக்கையை பகிர்ந்து கொண்டு, என்னை ஏமாற்றினார்கள் - டிக் டாக் இலக்கியா\nமத்திய அரசு மாபெரும் நிவாரணத் திட்டத்தை தயாரித்து வருகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://search.thiruarutpa.org/search?q=%E0%AE%87%E0%AE%B1&qt=fc", "date_download": "2020-04-09T01:04:41Z", "digest": "sha1:6SZC5K34Y3ZYH42N6RHLYUZPXBACY2RV", "length": 17877, "nlines": 161, "source_domain": "search.thiruarutpa.org", "title": "ThiruArutpa - VallalarSpace Search tool v1.1", "raw_content": "\nதிருவருட்பாவில் தேட வேண்டின் தமிழில் தான் உள்ளீடு செய்ய வேண்டும். பாடல்கள் வள்ளலார் எழுதிய முறையில் உள்ளவை மற்றும் சந்தம் பிரிக்கப்படாத பாடல் வரிகள் ஆதலால் தேடும் பொழுது அதை நினைவில் கொள்க.\nஉதாரணமாக : \" இப்பா ரிடைஉனையே ஏத்துகின்ற நாயேனை \" என்பதை தேடும் பொழுது சந்தம் பிரித்து \"இப்பாரிடை உனையே...\" என்று தேடினால் கிடைக்காது ஆதலால் சிறிய சிறிய வார்தைகளாக தேடுதல் வேண்டும்.\n#1-002 முதல் திருமுறை / விண்ணப்பக் கலிவெண்பா\nஇற்றென்ற இற்றென்னா எத்தனையோ பேர்கள்செய்த\nகுற்றங் குணமாகக் கொண்டனையே - பற்றுலகில்\n#1-003 முதல் திருமுறை / நெஞ்சறிவுறுத்தல்\nஇறந்தார் பிறந்தா ரிறந்தா ரெனுஞ்சொல்\nமறந்தாய் மறந்தாய் மறந்தாய் - இறந்தார்\n#2-044 இரண்டாம் திருமுறை / ஆனாவாழ்வின் அலைசல்\nஇறையும்நின் திருத்தாள் கமலங்கள் ஏத்தேன் எழில்பெற உடம்பினை ஓம்பிக்\nகுறையும்வெண் மதிபோல் காலங்கள் ஒழித்துக் கோதையர் குறுங்குழி அளற்றில்\nபொறையும் நல் நிறையும் நீத்துழன் றலைந்தேன் பொய்யனேன் தனக்குவெண் சோதி\nநிறையும்வெள் நீற்றுக் கோலனே ஒற்றி நிமலனே அருளுதல் நெறியே.\n#2-057 இரண்டாம் திருமுறை / மருட்கை விண்ணப்பம்\nஇறப்பி லார்தொழும் தேவரீர் பதத்தை\nஎவ்வம் நீக்கியே எவ்விதத் தானும்\nமறப்பி லாதுளம் நினைத்திடில் காமம்\nவழிம றித்ததை மயக்குகின் றதுகாண்\nகுறிப்பி லாதென்னால் கூடிய மட்டும்\nகுறைத்தும் அங்கது குறைகில தந்தோ\nவறிப்பி லாவயல் ஒற்றியூர் உடையீர்\nவண்கை யீர்என்கண் மணிஅனை யீரே.\n#2-094 இரண்டாம் திருமுறை / தனித் திருவிருத்தம்\nஇறகெடுத்த அமணர்குலம் வேரறுத்த சொக்கேஈ தென்ன ஞாயம்\nஅறுகடுத்த சடைமுடிமேல் மண்ணெடுக்க மாட்டாமல் அடிபட் டையோ\nபிறகெடுத்தீர் வளையல்விற்றீர் சொற்கேளாப்பிள்ளைகளைப் பெற்றதோஷம்\nவிறகெடுத்தீர் என்செய்வீர் விதிவசந்தான் யாவரையும் விடாது தானே.\n#3-003 மூன்றாம் திருமுறை / இரங்கன் மாலை\nஇறையார் ஒற்றி யூரினிடை இருந்தார் இனியார் என்கணவர்\nமறையார் எனக்கு மாலையிட்டார் மருவார் என்னை வஞ்சனையோ\nபொறையார் இரக்கம் மிகவுடையார் பொய்ஒன் றுரையார் பொய்யலடி\nகுறையா மதிவாண் முகத்தாய்என் குறையை எவர்க்குக் கூறுவனே.\n#4-001 நான்காம் திருமுறை / அன்பு மாலை\nஇறைவநின தருளாலே எனைக்கண்டு கொண்டேன்\nஎனக்குள்உனைக் கண்டேன்பின் இருவரும்ஒன் றாக\nஉறைவதுகண் டதிசயித்தேன் அதிசயத்தை ஒழிக்கும்\nஉளவறியேன் அவ்வுளவொன் றுரைத்தருளல் வேண்டும்\nமறைவதிலா மணிமன்றுள் நடம்புரியும் வாழ்வே\nவாழ்முதலே பரமசுக வாரிஎன்கண் மணியே\nகொழுந்துபடர்ந் தோங்குகின்ற குணநிமலக் குன்றே.\n#5-023 ஐந்தாம் திருமுறை / ஏழைமையின் இரங்கல்\nஇறையேனும் உன்றன் அடிஎண்ணி அங்கி இழுதென்ன நெஞ்சம் இளகேன்\nமறைஓதும் உன்றன் அருள்பெற்ற தொண்டர் வழிபட் டலங்கல் அணியேன்\nகுறையோடும் இங்கு மயல்கொண்டு நின்ற கொடியேனை ஆளல் உளதோ\nநிறையோர் வணங்கு தணிகா சலத்தில் நிலைபெற் றிருக்கும் அவனே.\n#5-037 ஐந்தாம் திருமுறை / நாள் அவம்படாமை வேண்டல்\nஇறைக்குளே உலகம் அடங்கலும் மருட்டும்\nசிறைக்குளே வருந்தும் மனத்தினை மீட்டுன்\nமறைக்குளே மறைந்தம் மறைக்கரி தாய\nஅறைக்குளே மடவார்க் கனநடை பயிற்றும்\n#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்\nஇறவா வரமளித் தென்னைமே லேற்றிய\nஅறவாழி யாந்தனி யருட்பெருஞ் ஜோதி\n#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்\nஇறந்தவ ரெல்லா மெழுந்திட வுலகில்\nஅறந்தலை யளித்த வருட்பெருஞ் ஜோதி\n#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்\nஇறந்தவ ரெழுகவென் றெண்ணியாங் கெழுப்பிட\nஅறந்துணை யெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி\n#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்\nஇறந்தவ ரெல்லா மெழுந்திடப் புரியுஞ்\nசிறந்தவல் லபமுறு திருவருண் மருந்தே\n#6-007 ஆறாம் திருமுறை / பிறப்பவம் பொறாது பேதுறல்\nஇறைஅளவும் அறிவொழுக்கத் திச்சையிலேன் நரகில்\nஇருந்துழன்று வாடுகின்றோர் எல்லார்க்கும் இழிந்தேன்\nபொறைஅளவோ நன்மைஎலாம் போக்கில்விட்டுத் தீமை\nபுரிகின்றேன் எரிகின்ற புதுநெருப்பிற் கொடியேன்\nநிறைஅளவோ முறைஅளவோ நிலைஅளவுந் தவிர்ந்த\nநெடுஞ்சால நெஞ்சகத்தேன் நீலவிடம் போல்வேன்\nகறையளவா உலகிடைநான் ஏன்பிறந்தேன் நினது\nகருத்தறியேன் கருணைநடங் காட்டுகின்ற குருவே.\n#6-018 ஆறாம் திருமுறை / திருக்கதவந் திறத்தல்\nஇறந்திறந்தே இளைத்ததெலாம் போதும்இந்த உடம்பே\nஇயற்கைஉடம் பாகஅருள் இன்னமுதம் அளித்தென்\nபுறந்தழுவி அகம்புணர்ந்தே கலந்துகொண்டெந் நாளும்\nபூரணமாம் சிவபோகம் பொங்கியிட விழைந்தேன்\nபிறந்திறந்து போய்க்கதியைப் பெறநினைந்தே மாந்த\nபேதையர்போல் எனைநினையேல் பெரியதிருக் கதவம்\nதிறந்தருளி அணைந்திடுவாய் சிற்சபைவாழ் அரசே\nசித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.\n#6-019 ஆறாம் திருமுறை / பிள்ளைச் சிறு விண்ணப்பம்\nஇறக்கவும் ஆசை இல்லைஇப் படிநான் இருக்கவும் ஆசைஇன் றினிநான்\nபிறக்கவும் ஆசை இலைஉல கெல்லாம் பெரியவர் பெரியவர் எனவே\nசிறக்கவும் ஆசை இலைவிசித் திரங்கள் செய்யவும் ஆசைஒன் றில்லை\nதுறக்கவும் ஆசை இலைதுயர் அடைந்து தூங்கவும் ஆசைஒன் றிலையே.\n#6-039 ஆறாம் திருமுறை / உளம் புகுந்த திறம் வியத்தல்\nஇறையளவும் துரிசிலதாய்த் தூய்மையதாய் நிறைவாய்\nஇயற்கையதாய் அனுபவங்கள் எவைக்கும்முத லிடமாய்\nமறைமுடியோ டாகமத்தின் மணிமுடிமேல் முடியாய்\nமன்னுகின்ற மெய்ஞ்ஞான மணிமேடை அமர்ந்த\nநிறையருட்சீ ரடிமலர்கள் சிவந்திடவந் தடியேன்\nநினைத்தஎலாம் கொடுத்தருளி நிலைபெறச்செய் தனையே\nகுறைவிலதிப் பெருவரந்தான் போதாதோ அரசே\nகொடும்புலையேன் குடிசையிலும் குலவிநுழைந் தனையே.\n#6-102 ஆறாம் திருமுறை / இறைவரவு இயம்பல்\nஇறைவன்வரு தருணம்இதே இரண்டிலைஅஞ் சலை நீ\nஎள்ளளவும் ஐயமுறேல் எவ்வுலகும் களிப்ப\nநிறைமொழிகொண் டறைகஇது பழுதுவரா திறையும்\nநீவேறு நினைத்தயரேல் நெஞ்சேநான் புகன்ற\nமுறைமொழிஎன் னுடையவன்தான் மொழிந்தமொ���ி எனக்கோர்\nமொழிஇலைஎன் உடலாவி முதல்அனைத்தும் தானே\nபொறையுறக்கொண் டருட்ஜோதி தன்வடிவும் உயிரும்\nபொருளும்அளித் தெனைத்தானாப் புணர்த்தியது காணே.\n#6-107 ஆறாம் திருமுறை / மரணமிலாப் பெருவாழ்வு\nஇறந்தவரை எடுத்திடும்போ தரற்றுகின்றீர் உலகீர்\nஇறவாத பெருவரம்நீர் ஏன்அடைய மாட்டீர்\nமறந்திருந்தீர் பிணிமூப்பில் சம்மதமோ நுமக்கு\nமறந்தும்இதை நினைக்கில்நல்லோர் மனம்நடுங்கும் கண்டீர்\nசிறந்திடுசன் மார்க்கம்ஒன்றே பிணிமூப்பு மரணம்\nசேராமல் தவிர்த்திடுங்காண் தெரிந்துவம்மின் இங்கே\nபிறந்தபிறப் பிதிற்றானே நித்தியமெய் வாழ்வு\nபெற்றிடலாம் பேரின்பம் உற்றிடலாம் விரைந்தே.\n#6-108 ஆறாம் திருமுறை / சமாதி வற்புறுத்தல்\n#6-112 ஆறாம் திருமுறை / மெய்யருள் வியப்பு\nஇறைவா நின்னைக் கனவி லேனும் யான்ம றப்ப னோ\nஎந்தாய் உலகத் தவர்கள் போல்நான் இனி இறப்ப னோ\nமறைவா சகமும் பொருளும் பயனும் மதிக்கும் மதியி லே\nவாய்க்கக் கருணை புரிந்து வைத்தாய் உயர்ந்த பதியி லே.\n#6-112 ஆறாம் திருமுறை / மெய்யருள் வியப்பு\nஇறுகப் பிடித்துக் கொண்டேன் பதத்தை இனிநான் விடுவ னோ\nஎந்தாய் பாதம் பிடித்த கையால் வேறு தொடுவ னோ\nகுறுகப் பயந்து கூற்றும் ஓடிக் குலைந்து போயிற் றே\nகோவே உன்றன் அருட்சிற் சோதி என்ன தாயிற் றே.\n#6-113 ஆறாம் திருமுறை / அம்பலவாணர் வருகை\nஇறையும் பொறுப்பரி தென்னுயிர் நாதரே\nஇதநடஞ் செய்கின்றீர் வாரீர். வாரீர்\n#6-130 ஆறாம் திருமுறை / ஊதூது சங்கே\nஇறவாமை ஈந்தான்என்று ஊதூது சங்கே\nஎண்ணம் பலித்ததென்று ஊதூது சங்கே\nதிறமே அளித்தான்என்று ஊதூது சங்கே\nசிற்றம் பலத்தான்என்று ஊதூது சங்கே.\n#6-134 ஆறாம் திருமுறை / அம்பலத்தரசே\nஇறவா வரம்தரு நற்சபை யே\nஎனமறை புகழ்வது சிற்சபை யே.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/hyundai/verna/service-cost", "date_download": "2020-04-09T01:32:23Z", "digest": "sha1:UCFUCCJTCVEUAMVS3MQOEWBFWIFTWGTJ", "length": 13435, "nlines": 304, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹூண்டாய் வெர்னா சேவை செலவு & பராமரிப்பு செலவுகள், சேவை காலஅளவு", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ஹூண்டாய் வெர்னா\nமுகப்புநியூ கார்கள்ஹூண்டாய் கார்கள்ஹூண்டாய் வெர்னாசேவை மற்றும் பராமரிப்பு செலவு\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nQ. Which வகைகள் அதன் வெர்னா has BlueLink மற்றும் DCT\nQ. What ஐஎஸ் the மைலேஜ் அதன் ஹூண்டாய் வெர்னா 2020\nQ. What ஐஎஸ் என்ஜின் specification அதன் வெர்னா 2020\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஹூண்டாய் வெர்னா பயனர் மதிப்புரைகள்\nஎல்லா வெர்னா மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா வெர்னா மதிப்பீடுகள் ஐயும் காண்க\nCompare Variants of ஹூண்டாய் வெர்னா\nவெர்னா எஸ் பிளஸ்Currently Viewing\nவெர்னா எஸ்எக்ஸ் டீசல்Currently Viewing\nவெர்னா எஸ்எக்ஸ் ஏடி டீசல்Currently Viewing\nவெர்னா எஸ்எக்ஸ் opt டீசல்Currently Viewing\nவெர்னா எஸ்எக்ஸ் opt ஏடி டீசல்Currently Viewing\nவெர்னா எஸ்எக்ஸ் opt டர்போCurrently Viewing\nஎல்லா வெர்னா வகைகள் ஐயும் காண்க\nபிந்து சேவை கோஷ்டி ஒப்பி வெர்னா மாற்றுகள்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் between 10 க்கு 15 லட்சம்\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 22, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 19, 2022\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/politics/15516-central-govt-destroy-kashmir-like-south-sudan-kosovo-vaikom-speech-in-rajya-sabha.html", "date_download": "2020-04-09T01:24:55Z", "digest": "sha1:EEIJALS6QMUHOFWS2IDR25XZITOXQBYC", "length": 9191, "nlines": 63, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "தெற்கு சூடான், கொசாவோ போல் காஷ்மீரை அழிக்கப் பார்ப்பதா? வைகோ ஆவேசம் | Central govt is trying to destroy kashmir like South Sudan, Kosovo: Vaikom speech in rajya sabha: - The Subeditor Tamil", "raw_content": "\nதெற்கு சூடான், கொசாவோ போல் காஷ்மீரை அழிக்கப் பார்ப்பதா\nஜம்மு & காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரிப்பதும், சிறப்பு அந்தஸ்துகளை ரத்து செய்வதும், தெற்கு சூடான், கொசாவோ போன்ற நாடுகள் அழிந்தது போல், காஷ்மீரையும் அழிக்கச் செய்யும் முயற்சி என்றும், நாட்டில் அவசர நிலையை கொண்டு வர பாஜக முயற்சிக்கிறது என்றும் மாநிலங்களவையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆவேசமாக பேசினார்.\nமாநிலங்களவையில் இன்று காஷ்மீர் தொடர்பான முக்கிய தீர்மானங்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார். அதில் ஜம்மு & காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் இந்திய அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவை ரத்து செய்ய அரசு முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அம்மாநிலத்தை இரண்டாகப் பிரித்து சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக ஜம்மு & காஷ்மீர் செயல்படும் என்றும் சட்டப்ப���ரவை இல்லாத யூனியன் பிரதேசமாக லடாக் செயல்படும் என்றும் அமித் ஷா அறிவித்தார்.\nமத்திய அரசின் இந்த முடிவுக்கு மாநிலங்களவையில் காங்கிரஸ் திரிணாமுல், திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது மதிமுக பொதுச் செயலாளர் மத்திய அரசின் முடிவை எதிர்த்து ஆவேசமாக குரல் எழுப்பினார். விவாதத்தின் போது வைகோ பேசுகையில், இது போன்று மத்திய அரசு செயல்படுவது ஜனநாயகத்தை படுகொலை செய்வதற்கு சமம். நெருக்கடி நிலையை மீண்டும் கொண்டு வருவதற்கு அரசு முயற்சிக்கிறது.\nகொசாவோ, தெற்கு சூடான் போன்ற நாடுகளும் இது போன்ற பிரிவினை சூழ்ச்சிக்கு ஆளாகி அந்த நாடுகள் இன்று அழிவின் உச்சத்தில் உள்ளன. அதே போன்று காஷ்மீரையும் அழிக்கச் செய்யும் முயற்சி தான் மத்திய அரசின் நடவடிக்கையாக உள்ளது என்று தீர்மானத்திற்கு எதிராக வைகோ ஆவேசமாக எதிர்ப்பு தெரிவித்து பேசினார்.\nகாஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் முடிவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில்,அதிமுக, பகுஜன் சமாஜ், பிஜு ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\n'காஷ்மீரில் படைகள் குவிப்பு ஏன்' சுதந்திர தினத்தில் பிரதமர் மோடி முக்கிய அறிவிப்பு என பரவும் தகவல்\nகாஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து ;மத்திய அரசின் முடிவுக்கு அதிமுக அமோக ஆதரவு\nரயில் பயணங்களில் வீடியோ பார்க்கலாம்\nதுரோகிகளைச் சுட்டு தள்ளுங்க.. அமித்ஷா பொதுக் கூட்டத்தில் கோஷம் போட்ட பாஜகவினர்\nஓ.பி.எஸ் உள்பட 11 எம்எல்ஏ தகுதி நீக்க வழக்கு இன்று விசாரணை.\nரஜினி மன்றத்தினர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தடை...\nஉள்ளாட்சி தேர்தலை சந்திக்க திமுகவுக்கு தெம்பு உள்ளதா\nதிமுக வெற்றி பெறும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு அச்சம்.. மு.க.ஸ்டாலின் அறிக்கை\nகல்வி நிலையங்களை காவிமயமாக்கும் போக்கு.. ஸ்டாலின் குற்றச்சாட்டு..\nநதிநீர் பிரச்னைகளில் முதல்வருக்கு ஆர்வமில்லை.. திமுக குற்றச்சாட்டு\nஅ.தி.மு.க. அரசின் ரூ.2000 கோடி ஊழல்.. ஸ்டாலின் திடுக் குற்றச்சாட்டு\nநடிகர்கள் கட்சி தொடங்கினால் சிவாஜி நிலைமைதான் வரும்.. எடப்பாடி பழனிசாமி பேட்டி\nதமிழகம் முழுவதும��� திண்ணைப் பிரச்சாரம்.. திமுக கூட்டத்தில் தீர்மானம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/interviews/10/125881", "date_download": "2020-04-08T23:44:09Z", "digest": "sha1:MFCNFTOKMGZAYHZQM35T4VC3ID5CFVEV", "length": 5608, "nlines": 67, "source_domain": "www.cineulagam.com", "title": "கண்ணை மூடிக்கொண்டு திட்டு வாங்கிய விஜய்- பிகில் படம் பற்றி வெளிவராத தகவல் - Cineulagam", "raw_content": "\nஇந்தியளவில் நம்பர் 1 இடத்தில் தல அஜித்\nதொகுப்பாளினி பிரியங்கா லாக்டவுனை எப்படி கழிக்கிறார்னு பாருங்க... உச்சக்கட்ட மகிழ்ச்சியில் மேக்கப் இல்லாமல் வெளியிட்ட புகைப்படம்\nநடிகர் விஜய் குறித்த சர்ச்சைக்குரிய விடியோவை பதிவிட்ட நடிகை கிரண், ரசிகர்கள் ஆவேசம்..\nசீனாக்காரன் சாப்பிட்டதுக்கு நாங்க கையை கழுவனுமா மகள் லாலாவுடன் சாண்டி வெளியிட்ட அட்டகாசமான காணொளி...\nஉடைகள் மூலம் பரவும் கொரோனா வைரஸ் எவ்வளவு காலம் அதில் வாழும் தெரியுமா\nசிறுவயது ஆசையை தற்போது நிறைவேற்றிய செந்தில்... மகிழ்ச்சியில் வெளியிட்ட காணொளி\nத்ரிஷா, சமந்தா குறித்து ஆபாச பதிவு வெளியிட்ட நடிகை ஸ்ரீ ரெட்டி, கோபத்தில் ரசிகர்கள்\nஎன்னது விஜய் கொரோனா பாதிப்பிற்காக இத்தனை கோடி கொடுக்கப்போகிறாரா\nவிஜய் மற்றும் விக்ரம் போல் இருங்கள், காவல் துறை எச்சரிக்கை\nகொரொனோவிற்கு தன் ஸ்டைலில் போட்டோ ரிலிஸ் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்திய மாஸ்டர் மாளவிகா, செம்ம வைரல் புகைப்படம் இதோ\nபிரபல நடிகை பூஜா ஹெட்ஜின் உடற்பயிற்சி மற்றும் லேட்டஸ்ட் போட்டோஸ்\nவீட்டில் இருக்கும் அதுல்யாவின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பாருங்கள்\nகோலிவுட் முதல் பாலிவுட் வரை பிரபலங்கள் மெழுகுவர்த்தியுடன், இதோ..\nபிரபல நடிகை Sony Charishta-வின் செம்ம ஹாட் பிகினி போட்டோஷுட்\nஇணையத்தில் செம்ம வைரலாகும் மாளவிகா மோகனனின் அசத்தல் புகைப்படங்கள்\nகண்ணை மூடிக்கொண்டு திட்டு வாங்கிய விஜய்- பிகில் படம் பற்றி வெளிவராத தகவல்\nகண்ணை மூடிக்கொண்டு திட்டு வாங்கிய விஜய்- பிகில் படம் பற்றி வெளிவராத தகவல்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/99345", "date_download": "2020-04-09T01:55:06Z", "digest": "sha1:FNKB47TFDP2OITBCZWDOHSDMCPREFPCY", "length": 9416, "nlines": 98, "source_domain": "www.jeyamohan.in", "title": "கோவையில் ஒரு சந்திப��பு", "raw_content": "\n« கலையும் அல்லதும் –ஒரு பதில்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 23 »\nவெற்றி சிறுகதை பல்வேறு வாசிப்புகளுக்குப்பின்னும் இன்னும் தீர்ந்துபோகவில்லை. இது அடிப்படையில் ஒரு சீண்டலைக் கொண்டுள்ளது. இதன் பொருள்மயக்கமும், பன்முக வாசிப்பிற்கான சாத்தியமும் இதற்கான காரணம். இந்த பன்முக வாசிப்பு குறித்து நாம் பேசியாகவேண்டியிருக்கிறது.\nஇதன் மீதான உரையாடலை நாம் கோவையில் நிகழ்த்தலாம் என முடிவு செய்தோம். இது வெற்றி கதை மீது மட்டுமல்ல, அதன் பின் வந்த கடிதங்களுக்கும் சேர்த்து தான்.\nஅப்படியே நின்று போன கோவை வெண்முரசு கூடுகையை மீண்டும் தொடர்வது குறித்தும் பேச இருக்கிறோம்.\nஆர்வமுடைய அனைவரையும் கலந்து கொள்ள அழைக்கிறோம். உங்கள் வருகையை முன்னரே அழைத்து சொல்லுதல் ஏற்பாட்டாளர்களுக்கு உதவிகரமாக இருக்கும்.\nநாள் & நேரம் : 18-6-2017, காலை 10 மணி.\nதொடர்புக்கு : விஜய சூரியன்\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-44\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்' - 89\nபின் தொடரும் நிழலின் குரல்-கடிதம்\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 32\nஅரூ அறிவியல் புனைகதை போட்டி முடிவுகள்\nவிலங்கு, தவளையும் இளவரசனும் -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விர��து விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/nattin+kuriyitu+Murittaniya.php?from=in", "date_download": "2020-04-09T00:27:25Z", "digest": "sha1:JGPDN5OMSNA2BCFOABV7ISEEAREB67PS", "length": 11407, "nlines": 25, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "நாட்டின் குறியீடு மூரித்தானியா", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nநாட்டின் பெயரை அல்லது நாட்டின் குறியீட்டை உள்ளிடுக:\n-லிருந்து அங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டிகுவா பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகானாகாபோன்காம்பியாகினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவைத்கூபாகென்யாகேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசமோவாசவூதி அரேபியாசா���ோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சூடான்தொங்காநமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரான்சுபிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபூட்டான்பெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்ரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வடமாக்கடோனியக்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாஹொங்கொங்ஹொண்டுராஸ்\nமேல்-நிலை கள / இணைய குறி:\nதேசிய பகுதிக் குறியீட்டின் முதன்மையான பூஜ்ஜியத்தை இங்கு சேர்க்காமல் விட்டுவிடவேண்டும். அதன்மூலம், 07725 1997725 எனும் எண்ணானது நாட்டின் குறியீட்டுடன் +222 7725 1997725 என மாறுகிறது.\nமூரித்தானியா -இன் பகுதி குறியீடுகள்...\nமூரித்தானியா-ஐ அழைப்பதற்கான நாட்டின் குறியீடு. (Murittaniya): +222\nஉபயோகிப்பதற்கான அறிவுறுத்தல்கள்: சர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்கான நாட்டின் குறியீடுகள்கள் யாவும் நாட்டிற்குள் அழைக்கும்போது ஒரு நகருக்கான உள்ளூர் பகுதி குறியீடுகளைப் போன்றதே. அதேசமயம், உள்ளூர் பகுதி குறியீடுகளை அயல்நாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகளுக்கு தவிர்த்துவிடலாம். சர்வதேச அழைப்புகளுக்கு, பொதுவாய் 00 என்பதுடன் தொடங்குகிற நாட்டின் குறியீடு டயல் செய்வதன் மூலம் துவங்கி, பின்னர் தேசிய பகுதி குறியீடு, ஆனாலும், பொதுவாக பூஜ்ஜியத்துடன் துவங்குகிற எண் இல்லாமல், இறுதியாக வழக்கம்போல, நீங்கள் தொடர்புகொள்ள விரும்புகிற நபரின் எண். எனவே, மூரித்தானியா 08765 123456 -க்குள் அழைப்பை மேற்கொள்ள உபயோகிக்கப்படுகிற எண்ணானது, ஆஸ்திரியா, சுவிசர்லாந்து, அல்லது வேறு நாட்டிலிருந்து வருகிற அழைப்புகளுக்கு 00222.8765.123456 என்பதாக மாறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-04-08T23:45:40Z", "digest": "sha1:FKR35ONWG5SOHVCZOEC443ALZJBCLTLO", "length": 10237, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கால்சியம் குளோரேட்டு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கால்சியம் குளோரேட்டு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகால்சியம் குளோரேட்டு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகல்சியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆக்சிசன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாரக்கனிம மாழைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுளோரின் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅயோடின் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஓசோன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசல்பூரிக் அமிலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆக்சிசனேற்றி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொட்டாசியம் நைத்திரேட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொற்றாசியம் பரமங்கனேற்று ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகல்சியம் கார்பைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெனடிக்ட் கரைசல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகால்சியம் குளோரைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேரியம் அயோடைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமக்னீசியம் பாசுபேட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅலுமினியம் நைட்ரேட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெள்ளி புரோமேட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுரோமின் ஒற்றைக்குளோரைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆண்டிமனி ஐங்குளோரைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேரியம் அசைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேரியம் ஆக்சலேட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேரியம் பெராக்சைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெரிலியம் போரோ ஐதரைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெரிலியம் புரோமைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெரிலியம் அயோடைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகால்சியம் குரோமேட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரேடியம் குளோரைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேரியம் புரோமைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேரியம் சல்பைட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேரியம் அசிட்டேட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேரியம் சயனைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேரியம் பர்மாங்கனேட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேரியம் பெரேட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேரியம் ஐப்போகுளோரைட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேரியம் பர்குளோரேட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேரியம் அயோடேட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅயோடசமிலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅயோடின் முக்குளோரைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசோடியம் அயோடேட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுரோமின் முப்புளோரைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெரிலியம் ஐதராக்சைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமக்னீசியம் பொலோனைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெர்புரோமிக் அமிலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதாலியம்(III) நைட்ரேட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெரிலியம் குளோரைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசோடியம் மிகையாக்சைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுரோமசமிலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதுத்தநாக குளோரேட்டு ‎ (← இணைப்புக்கள் | தொக��)\nபாதரசம்(I) நைட்ரேட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெரிலியம் அசைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/master-heroine-malavika-mohanan-shared-her-mermaid-look-photos-068021.html", "date_download": "2020-04-09T02:05:58Z", "digest": "sha1:BCX4HXOD67EIXBRP2C4M5E5HFMNLARH7", "length": 20975, "nlines": 211, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஒரு பக்கம் ஆக்‌ஷன்.. ஒரு பக்கம் ஃபேஷன்.. கடல் கன்னியாவே மாறிய மாஸ்டர் நாயகி மாளவிகா மோகனன்! | Master heroine Malavika Mohanan shared her mermaid look photos! - Tamil Filmibeat", "raw_content": "\n1 hr ago உடம்புல எழும்பே இல்லையா.. இப்படி வளையிறீங்க.. இஷா குப்தாவின் யோகாவை பார்த்து வாயை பிளந்த ஃபேன்ஸ்\n10 hrs ago விழுத்திரு.. தனித்திரு.. வரும் நலனுக்காக நீ தனித்திரு.. கொரோனா விழிப்புணர்வு பாடல்\n10 hrs ago தாறுமாறாக அதிகரிக்கும் டிக்டாக் மோகம்.. வீணாகும் நேரம்.. தீர்வு தான் என்ன \n11 hrs ago ராணுவ வீரர்கள் நாட்டை காப்பது போல.. வீட்டிலிருந்து நாட்டை காப்போம்.. ஜான் விஜய்\nNews கொரோனா.. தொடர்ந்து 3வது நாளாக ஐசியூ.. தீவிர சிகிச்சை.. எப்படி இருக்கிறார் பிரதமர் போரிஸ் ஜான்சன்\nLifestyle இந்த ராசிக்காரங்களுக்கு கூரையை பிச்சிக்கிட்டு பணம் கொட்டப்போகுதாம்...\nFinance 3 மாத EMI விவகாரத்தில் புது ட்விஸ்ட்\nSports கொரோனா வைரஸ் நிவாரண நிதிக்காக இந்தியா - பாக் கிரிக்கெட் தொடர்\nAutomobiles 1,500 கோடியை தொடர்ந்து அடுத்த நல்ல காரியம்... இனி வாங்கினால் டாடா தயாரிப்புதான்... இந்தியர்கள் சபதம்\nTechnology Zomato அதிரடி அறிவிப்பு: அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் 80 நகரங்களில் தொடக்கம்\nEducation உள்ளூரிலேயே அரசாங்க வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒரு பக்கம் ஆக்‌ஷன்.. ஒரு பக்கம் ஃபேஷன்.. கடல் கன்னியாவே மாறிய மாஸ்டர் நாயகி மாளவிகா மோகனன்\nசென்னை: தளபதி விஜய்யின் மாஸ்டர் பட நாயகி மாளவிகா மோகனன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளன.\nசேவியர் பிரிட்டோ தயாரிப்பில் கைதி படத்தைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் படம் மாஸ்டர்.\nஇந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து வருகிறார்.\nநடிப்பை போலவே மாடலிங் துறையிலும் கலக்கி வரும் இவர், நேற்று நடந்த பேஷன் ஷோ நிகழ்ச்சியில் கடல் கன்னி ல���க்கில் ரேம்ப் வாக் செய்துள்ளார்.\nஅந்த நடிகருக்கு கல்யாணம் கை கூடாம இருக்குறதுக்கு காரணம் இதானாம்.. பொண்ணு கொடுக்கவே பயப்படுறாங்களாம்\nகாதலர் தினத்தை முன்னிட்டு, மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான குட்டி ஸ்டோரி பாடல் வெளியாகி 12 மில்லியன் வியூஸ் கடந்து டிரெண்டாகி வருகிறது. இந்த பாடலை கேட்ட மாஸ்டர் பட நாயகி மாளவிகா மோகனன், என்ன ஒரு வாய்ஸ் சார்.. உங்க குரலுக்கு அடிக்ட் ஆகிட்டேன்.. ரிப்பீட் மோடில குட்டி ஸ்டோரி கேட்டுட்டு வருகிறேன் என ஐஸ் வைத்துள்ளார்.\nஸ்ட்ராபெர்ரி போலவும், செம்ம ஹாட்டாகவும் பல விதமான போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டு, தமிழ் ரசிகர்கள் மனதில் ஆழமாக பதித்து வருகிறார் மாளவிகா மோகனன். நேற்று இரவு நடைபெற்ற லேக்மி ஃபேஷன் வீக் நிகழ்ச்சியில், மெர்மெய்ட் லுக்கில் கலந்து கொண்ட புகைப்படங்களை தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.\nசிகப்பு நிறத்தில், தனது முன்னழகு எடுப்பாக தெரியும் படி செம்ம ஹாட்டாக சமீபத்தில் மாளவிகா மோகனன் பதிவிட்ட புகைப்படத்தை பகிர்ந்து, தலைவியே என இந்த ரசிகர் கமெண்ட் செய்துள்ளார். மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க தொடங்கியதில் இருந்தே தளபதி ரசிகர்கள் ஆதரவு அம்மணிக்கு பெருகி வருகிறது.\nடோலிவுட், பாலிவுட் படங்களில் நடித்து வந்த மாளவிகா மோகனன், கடந்த ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில், சசிகுமாருக்கு ஜோடியாகவும், ரஜினிக்கு தங்கையாகவும் நடித்திருந்தார். கடல் கன்னி போல இருக்கும் புகைப்படத்தை மாளவிகா பகிர்ந்துள்ள நிலையில், மச்சக்கன்னி என இந்த ரசிகர் பேட்ட பட லுக்கை பதிவிட்டுள்ளார்.\nமாடர்ன் டிரெஸ்சில் ஹாட்டாகவும், சேலையில் செம்ம க்யூட்டாகவும் இருக்கும் மாளவிகா மோகனனின் ட்வீட்டுக்கு கீழே, அழகு குட்டி செல்லம் என அரக்கு சேலையில், செடியை பிடித்துத் தொங்கும் அழகான புகைப்படத்தை இந்த ரசிகர் பதிவிட்டு கமெண்ட் செய்துள்ளார். மேலும், சிலர், நீங்க ரொம்ப ஹாட்டா இருக்கீங்க என இந்த புகைப்படத்தை பார்த்து கமெண்ட் செய்து வருகின்றனர்.\nகடல் கன்னிக்கு அழகான கால்கள் இருக்கிறது. அப்போ சின்ன வயசுல இருந்து கடல் கன்னிக்கு கால்கள் இருக்காது என தனக்���ு சொன்ன கதைகள் எல்லாம் பொய்யா, சின்ன வயசுல இருந்து எல்லாரும் என்னை ஏமாத்திட்டாங்க என இந்த குசும்புக்கார ரசிகர், மாளவிகா மோகனனின் மெர்மெய்ட் லுக்கை ரசித்து கமெண்ட் செய்துள்ளார்.\nமாளவிகா மோகனின் இந்த புகைப்படத்தில் அவரது மச்சம் காணாமல் போய்விட்டதாகவும், மச்சம் எங்க டா என காமெடி டெம்பிளேட் மீம் போட்டு சில நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். தளபதி கூட நடிக்கிறீங்க, செம்ம அழகா ஹாட்டா இருக்கீங்க தலைவி என விஜய் ரசிகர்களும், தங்களது கமெண்ட்டுகளை போட்டு தாக்கி வருகின்றனர்.\nகுட்டை உடை.. கையில் சானிடைசர்.. மாளவிகா விதவித போஸ் \nவைரலாகும் வதந்தி.. ரசிகர்களுக்கு அலர்ட் கொடுத்த மாஸ்டர் இயக்குநர்.. என்ன விஷயம் தெரியுமா\nமாஸ்டருக்கெல்லாம் மாஸ்டர்.. வந்தாச்சு மணி ஹெய்ஸ்ட் 4ம் சீசன்.. உலகளவில் டிரெண்டாகும் #MoneyHeist4\nபோக்கிரி உப்மா ஃபேமிலி காமெடி.. மாஸ்டர் நடிகர் மனைவியுடன் ரகளை பண்ணும் டிக் டாக் வீடியோ\nஆஹா.. என்ன அழகு.. வைரலாகும் மாளவிகா மோகனின் ஜா ட்ராப்பிங் புகைப்படங்கள்\nமாஸ்டர் அப்டேட்.. லாக் டவுன் நேரத்திலும் மறக்காம வரும்.. டிரெண்டிங்கில் #PolakatumParaPara\n'என்னை விட்டு ஒரேடியா இப்படி போயிட்டானே...' கண்ணீர் விட்டுக் கதறிய 'மாஸ்டர்' நடிகை\nதளபதி விஜய் அப்படியே இருக்காரு.. கொஞ்சம் கூட மாறவே இல்லை.. சிம்ரன் பேட்டி\nகடைசி செல்ஃபி.. வைரலாகும் மாஸ்டர் இயக்குநருடன் டாக்டர் சேது எடுத்த புகைப்படம்.. ரசிகர்கள் கண்ணீர்\nவிஜய் சேதுபதி அடிவாங்குற வில்லன் இல்ல..ஹீரோக்கே டஃப் தரும் வில்லன்.. அருண் அலெக்ஸாண்டர் \nஉருட்டி மிரட்டும் கொரோனா... விஜய்யின் 'மாஸ்டர்' ரிலீஸ்.... ஜூன் மாதத்துக்கு தள்ளிப் போகுதாமே\nகொரோனா ஒரு பக்கம் இருக்கட்டும்.. சைலன்ட்டா மாஸ்டர் டீம் செஞ்சத பார்த்தீங்களா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகொரோனா பாதிப்பு..1கோடியே 32.5 லட்சம் நிதி.. வாரி வழங்கிய அஜித் \nசும்மா நச்சுனு.. ஸ்டைலிஷ் லுக் காட்டும் திஷா பட்டாணி\nஅடுத்து என்ன 'அந்த' மாதிரியா.. உள்ளாடையுடன் போஸ் கொடுத்த பிக்பாஸ் பிரபலத்தை விளாசிய நெட்டிசன்ஸ்\n25 லட்சம் கொடுத்த பெயர் சொல்ல விரும்பாத அந்த நடிகர் | FILMIBEAT TAMIL\nஅமேஸானில் ரிலீஸ் ஆகப் போகிறதா மாஸ்டர் படம் இன்றைய டாப் 5 பீட்ஸில்\nஸ்டைலிஷ் சூப்பர்ஸ்டார் அல்லு அர்ஜுனின் 37வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/india/04/264104?ref=rightsidebar-jvpnews", "date_download": "2020-04-08T23:50:53Z", "digest": "sha1:6WRDCFOMHFNOFNITA3IWNTAAXZG3VJBX", "length": 11810, "nlines": 144, "source_domain": "www.manithan.com", "title": "ஊரடங்கை மீறி மோசமாக நடந்து கொண்ட பெண்! கையை கடித்து குதறி பொலிஸார் மீது ரத்தத்தை பூசிய காட்சி - Manithan", "raw_content": "\nமுகக்கவசத்தில் கொரோனா எவ்வளவு நேரம் உயிர்வாழும்.. ஆய்வில் வெளியிட்டுள்ள புதிய தகவல்கள்..\nகண் முன்னே கொத்து கொத்தாக போகும் உயிர்கள் ஐரோப்பிய மருத்துவர்களின் பரிதாப நிலை\nஜேர்மனியில் கொண்டு வரப்பட்ட புதிய கட்டுப்பாடுகள் யார் எல்லாம் நாட்டின் உள்ளே அனுமதிக்கப்படுவர்\nஅமெரிக்க மருத்துவமனையில் ஆங்காங்கே குவிக்கப்பட்டு கிடக்கும் சடலங்கள் உண்மையா\nஇலங்கையில் கொரோனாவால் ஏழாவதாக உயிரிழந்த பிரபலமான வியாபாரி\nகொரோனாவின் வீரியத்தையடுத்து நாடளாவிய ரீதியில் ஊரடங்கை தொடர்வதற்கு அரசு தீர்மானம்\nலண்டனில் ஒன்பதே நாட்களில் கட்டிமுடிக்கப்பட்ட சிறப்பு மருத்துவமனை\nகொரோனா வைரஸ் அல்லாவின் சிப்பாய் ஐ.எஸ் அமைப்பு வெளியிட்ட அச்சுறுத்தல் புகைப்படம்\nபுலம்பெயர்ந்தோருக்காக கனடா மேற்கொள்ளும் பயனுள்ள நடவடிக்கை\nஆசையாக வளர்த்த மகளை அடிக்க கை ஓங்கிய சூரி... அசம்பாவிதத்திற்கு காரணம் என்ன\nதமிழ் வருட புத்தாண்டில் தனுசுக்கு அடிக்கும் அதிர்ஷ்டம்.... ஏழரை சனியால் இழந்ததை திரும்பப் பெறலாம்\nசீனாக்காரன் சாப்பிட்டதுக்கு நாங்க கையை கழுவனுமா மகள் லாலாவுடன் சாண்டி வெளியிட்ட அட்டகாசமான காணொளி...\n2020-ல் இறுதியில் ஏற்படும் ஆபத்து.. கொரோனாவை விட பயங்கரமா இருக்குமா.. ஜோதிடர் அபிக்யா கணிப்பு\nஉடைகள் மூலம் பரவும் கொரோனா வைரஸ் எவ்வளவு காலம் அதில் வாழும் தெரியுமா\nயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nஇந்தியா, கொழும்பு, பரிஸ், London\nஊரடங்கை மீறி மோசமாக நடந்து கொண்ட பெண் கையை கடித்து குதறி பொலிஸார் மீது ரத்தத்தை பூசிய காட்சி\nகொரோனாவின் வீரியத்தை உணராத இந்திய மக்கள் நாடு முழுவதும் சாலைகளில் சர்வசாதாரணமாக நடமாடி வருகின்றனர்.\nபேலிகுஞ்ஜேவிலிருந்து சால்ட் லேக் பகுதிக்கு நேற்யை தினம் பெண் ஒருவர் தனது நண்பருடன் காரில் சென்று கொண்டிருந்தார்.\nஅவரை போலீஸார் கைகாட்டி நிறுத்தி எங்கே போகிறீர் என விசாரித்துள்ளனர். அதற்கு மருந்து வாங்க செல்வதாக தெரிவித்தனர். டாக்டர் எழுதி கொடுத்த மருந்து சீட்டை கொடுங்கள் என கேட்ட போது அதை அவர்கள் காட்டவில்லை.\nஇதனால் அவர்களை போலீஸார் அனுமதிக்கவில்லை. உடனே காரை விட்டு இறங்கிய பெண் அந்த போலீஸ்காரரை திட்டி தீர்த்துள்ளார்.\nபின்னர் தனது பழைய காயத்தையும் கடித்து ரத்தம் வரவழைத்து அந்த ரத்தத்தை வெள்ளை சீருடை போட்டிருந்த அந்த போலீஸ்காரர் மீது பூசினார்.\nஎன்னை பிடித்து தள்ளியதாகவும், என்னை காயப்படுத்தியதாகவும் பொய்யான புகாரை உங்கள் மீது கொடுப்பேன் என போலீஸையே மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்த காணொளிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\n பரிசோதனை செய்துகொள்ள அஞ்சும் மக்கள்\nஇரத்தினபுரி மற்றும் பெல்மதுளை நகரங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு\nயாழ். வடமராட்சி கிழக்கை சேர்ந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று\n லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி\nமக்களுக்காக வவுனியா வர்த்தக சங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கை\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/is-deepas-political-career-over", "date_download": "2020-04-09T01:03:43Z", "digest": "sha1:KNPM2ZCLCWBYAJ5A7PWKZ2SXJRHMXTBJ", "length": 12411, "nlines": 128, "source_domain": "www.vikatan.com", "title": "முடிந்துவிட்டதா அரசியல் பயணம்..? முகநூலில் பதிவிட்ட தீபா! - Is Deepa's political career over?", "raw_content": "\n\"தீபா அம்மா அரசியலைவிட்டு விலகியது, 200 சதவிகிதம் உண்மை. எங்களுக்கும் தகவல் வந்தது. மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுப்பது பற்றி எங்கள் நிர்வாகிகளிடம் கலந்தாலோசிப்போம்\" என்றார்.\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவரது அண்ணன் மகளான தீபா, ஜெயலலிதாவை நேரில்காண பலமுறை முயன்றார். ஆனால், கடைசிவரை ஜெயலலிதாவைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை. அதுமுதல் தீபா பிரபலமானார்.\nஜெயலலிதா மரணமடைந்த பிறகு, சசிகலாவையும் அவரது குடும்பத்தினரையும் மிகவும் கடுமையாக எதிர்த்துவந்தார் தீபா. அவர்கள் மீ���ு பல்வேறு குற்றச்சாட்டுகளையும் அடுக்கினார்.\nஜெயலலிதா மரணத்தால், அ.தி.மு.க-வில் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்த நேரத்தில், தீபா வீட்டுமுன்பு கூடிய அக்கட்சியின் தொண்டர்கள் பலர், தீபாவை அரசியலுக்கு வரச்சொல்லி அழைப்பு விடுத்தனர்.\nஜெயலலிதாவின் ரத்த உறவு, முகச்சாயல், ஆங்கிலப்புலமை என சில விஷயங்களைப் பார்த்த அ.தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் கட்சியைக் காக்க வந்த தேவதையாக அவரை நினைத்தனர். ஆனாலும் தொண்டர்களின் அழைப்பை உடனடியாக ஏற்காத தீபா, \"ஜெயலலிதா பிறந்த நாளில் தன் முடிவை அறிவிப்பேன்\" என்று பேட்டியளித்தார். அதேநேரத்தில், அப்போது தனி அணியாய்ச் செயல்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தைச் சந்தித்த தீபா, \"ஓ.பி.எஸ்ஸுடன் இணைந்து இரட்டைக்குழல் துப்பாக்கிபோலச் செயல்படுவேன்\" என்றார்.\nசில நாள்களுக்குப் பிறகு, பன்னீருடன் சேராமல்.. 'எம்.ஜி.ஆர். அம்மா தீபா' என்ற பெயரில் பேரவை ஒன்றைத் தொடங்கினார். தீபா, தம் பேரவையில் நிர்வாகிகளை நியமிக்கத் தொடங்கியபோது அவரது கணவர் மாதவனுக்கும், அவருக்குமிடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டு, அவர்கள் இருவரும் பிரிந்துசென்றுவிட்டதாகத் தகவல்கள் கசிந்தன.\n\"எங்களுக்குள் எந்தப் பிரச்னையும் இல்லை\" என்று சொன்ன மாதவன், தீபா இல்லாமல் தன்னுடைய ஆதரவாளர்களுடன், 'எம்.ஜி.ஆர். ஜெயலலிதா தி.மு.க.' என்ற புதிய கட்சியைத் தொடங்கினார்.\nபேரவையில் உறுப்பினராக்கியதிலும், நிர்வாகிகள் நியமிக்கப்பட்டதிலும் பெருந்தொகையைப் பெற்றுக்கொண்டு பணமோசடி செய்ததாக தீபா மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இத்தனை களேபரங்களுக்கு மத்தியிலும் கலங்காமல் ஆர்.கே.நகர் தொகுதி தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்கினார்.\n\"அரசியலை விட்டு நான் விலகவேண்டும் என்பதற்காகப் பல்வேறு வகைகளில் எனக்குத் தொல்லை தருகின்றனர்\" என்றவர், ஜெயலலிதா வீடான போயஸ் கார்டன் வீட்டுக்குத் திடீரென புறப்பட்டுச் சென்றார். அதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டதுடன் தாக்குதல் சம்பவமும் அரங்கேறியது.\nஇந்தச் சம்பவத்துக்குப் பிறகு அமைதியாய் இருந்த தீபா, அ.தி.மு.கவில் இணைய தூதுவிட்டார். அது மட்டுமல்லாது, நாடாளுமன்றத் தேர்தலுக்கு அ.தி.மு.க சார்பில் பிரசாரம் செய்வேன் என்றும் கூறியிருந்தார். ஆனால், அவரை அ.தி.மு.க தலைமை சுத்தமாக மதிக்கவேயில்லை.\nஇந்த நிலையில், இன்று அவர் அரசியல் பொதுவாழ்வில் இருந்து விலகுவதாக நீண்டதொரு விளக்கத்தைத் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். கடும் விமர்சனங்கள் எழுந்தவுடன் பத்தே நிமிடத்தில் அந்தப் பதிவு நீக்கப்பட்டு விட்டது. இந்தச் செய்தி அவருடைய பேரவை நிர்வாகிகளுக்குத் தீயாய்ப் பரவியது. இதுகுறித்து நம்மிடம் பேசிய தீபா பேரவையின் தலைமை நிலையச்செயலாளர் சுப்பிரமணி, \"தீபா அம்மா அரசியலைவிட்டு விலகியது, 200 சதவிகிதம் உண்மை. எங்களுக்கும் தகவல் வந்தது. மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுப்பது பற்றி எங்கள் நிர்வாகிகளிடம் கலந்தாலோசிப்போம்\" என்றார்.\nதீபா அரசியலில் அணைந்த தீபமா அல்லது என்றும் அணையாத அக்னிக்குஞ்சா என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும். ஆனால் அதைத் தெரிந்து கொள்வதற்கு அவருடன் யாரும் இருப்பார்களா என்பதுதான் தெரியவில்லை.\nகடந்த 12 ஆண்டுகளாகப் பத்திரிகைத் துறையில் பணிபுரிந்து வருகிறேன். 'தினசரி', 'உண்மை', 'பெரியார் பிஞ்சு' ஆகிய நாளிதழ்களில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளேன். தற்போது ஜூனியர் விகடனில் உதவி ஆசிரியராக உள்ளேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aroo.space/author/peruvishnukumar/", "date_download": "2020-04-09T01:27:14Z", "digest": "sha1:LV7R3QNVJGQ4UQWS2KSAPZJJ7O3MJHOX", "length": 4148, "nlines": 58, "source_domain": "aroo.space", "title": "பெரு.விஷ்ணுகுமார், Author at அரூ", "raw_content": "\nஇதழ் 1 – அக்டோபர் 2018\nஇதழ் 2 – ஜனவரி 2019\nஇதழ் 3 – ஏப்ரல் 2019\nஇதழ் 4 – ஜூலை 2019\nஇதழ் 5 – அக்டோபர் 2019\nஇதழ் 6 – ஜனவரி 2020\nபெரு. விஷ்ணுகுமார் திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டி எனும் கிராமத்தைச் சேர்ந்தவர். முதுகலை இயற்பியல் முடித்திருக்கிறார். சமீபத்தில் இவரது முதல் கவிதைத் தொகுதியான \"ழ என்ற பாதையில் நடப்பவன்\" வெளியானது.\nகசார்களின் அகராதி: சில குறிப்புகள்\nJanuary 2, 2020 பெரு.விஷ்ணுகுமார்\nஎவ்விடத்திலும் அது தகவல்களை அடுக்கி வைப்பதாகவோ அல்லது வலிந்து உருவாக்கப்பட்ட தரவுகளாகவோ இல்லாமல் இரண்டுக்கும் மத்தியில் தீர்க்கமாகப் பயணிக்கிறது.\nஒளி மட்டுமே சுயமாகத் தனது மேனியின் நிறத்தை மாற்றிக்கொள்ளவல்லது.\nஇதழ் வெளியாகும்போது மின்னஞ்சல் பெற\nஅரூவில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகள் படைப்பாளருடையவையே, அரூவின் கருத்துகள் அல்ல.\nஅரூவில் வெளியாகும் ஓவியங்களும் புகைப்படங்களும் அரூவிற்கென்றே படைப்பாளர்களிடம் பெறப்பட்டவை. உரிய அனுமதியின்றி வேறெங்கும் பயன்படுத்தலாகாது.\nஇதழ் 1 – அக்டோபர் 2018\nஇதழ் 2 – ஜனவரி 2019\nஇதழ் 3 – ஏப்ரல் 2019\nஇதழ் 4 – ஜூலை 2019\nஇதழ் 5 – அக்டோபர் 2019\nஇதழ் 6 – ஜனவரி 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.joymusichd.com/2018/02/today-rasi-panan-28-02-2018/", "date_download": "2020-04-09T01:30:44Z", "digest": "sha1:Z4EQLLKV3LJ5QP4H23A7QCBEVHWYZOGP", "length": 36246, "nlines": 252, "source_domain": "www.joymusichd.com", "title": "உங்கள் இன்றைய ராசி பலன்-28/02/2018", "raw_content": "\nசீனாவில் 80 நாட்களின் பின் வழமைக்கு திரும்பும் வுகான் நகரம் \nஒரே நாளில் கொரோனாவினால் 7380 பேர் பலி \nஅமெரிக்காவில் கொரோனா வைரைஸ்களை உருவாக்கிய இருவர் கைது \nஸ்பெயினில் ஒரே குடும்பத்தில் ஒரு வயது குழந்தை உட்பட 13 பேருக்கு கொரோனா \nசினிமா வில்லனின் நிஜ ஹீரோத்தனம் \nதளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாகும் இரண்டு முன்னணி நடிகைகள்,\nஎன் பிறந்தநாளில் உயிர் நண்பனை இழந்துவிட்டேன் – Dr.சேதுராமின் நண்பரின் நெகிழ வைக்கும் பதிவு…\nபிரபல தமிழ் திரைப்பட நடிகர் விசு காலமானார் அதிர்ச்சியில் தமிழ் சினிமா வட்டாரம்…\nFacebook க்கு தொடர் நெருக்கடி நாளை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணைக்கு மார்க்…\nவிண்வெளியில் அமைகிறது முதல் ஆடம்பரக் ஹோட்டல் அட இங்கு இத்தனை வசதிகளா \nஇத்தாலியில் 1300 ரோபோக்கள் நடனமாடி கின்னஸ் சாதனை (Video)\nசெவ்வாய்க் கிரகத்தில் மேயும் விலங்குகள்- வெளியான படங்களால் அதிர்ச்சி\nபிரிட்டன், அமெரிக்க நாளிதழ்கள் மூலம் பயனர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரிய பேஸ்புக்\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 31/03/2020\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 25/03/2020\nவெளியில் சென்று வீடு திரும்புவர்கள் நீராடிய பின்னர் வீட்டுக்குள் நுழைவது பாதுகாப்பானதாகும்\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 23/03/2020\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய அமைச்சர் \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \n72 வயது பெண்ணின் காதல் வலையில் வீழ்ந்த 19 வயது இளைஞன்\nயூ.டியூப் தலைமை அலுவலகத்தில் பெண் துப்பாக்கிச் சூடு: காரணம் என்ன தெரியுமா\nHome ஏனையவை உங்கள் இன்றைய ராசி பலன்-28/02/2018\nஉங்கள் இன்றைய ராசி பலன்-28/02/2018\nகுறிப்பிட்ட அளவுக்கு மேல் உடலை வருத்திக் கொள்ளாதீர்கள். உரிய பரிசோதனைகள் செய்ய ���ேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இருப்பிடத்துக்கான முதலீடு லாபகரமாக இருக்கும். பழைய தொடர்புகள் மற்றும் உறவுகளைப் புதுப்பித்துக் கொள்ள நல்ல நாள். இன்று உங்கள் அன்புக்குரியவர் இல்லாமல் மிகவும் வருந்துவீர்கள். ஆபீசில் இன்று மிக கடுமையான நாளாக இருக்கும். பயணம் பலன் தரும், ஆனால் செலவுமிக்கதாக இருக்கும். இந்த நாள் உங்கள் துணையா அல்லது வேறு ஒன்றா/வேறு ஒருவரா என உங்களை குழப்பத்தில் ஆழ்த்தக் கூடும்.\nமன ரீதியான பயம் பொறுமையை இழக்கச் செய்யும். நல்லவற்றின் பக்கமான பார்வையும் சிந்தனையும் அவற்றைத் தள்ளி வைக்கும். நிதி நிலைமை நிச்சயமாக உயரும்- ஆனால் அதே சமயம் செலவுகளும் அதிகரிக்கும். ஒரு நண்பரின் பிரச்சினைகள் உங்களை மோசமாக உணர வைத்து கவலைப்பட வைக்கும். காதல் விவகாரங்களில் நாவைக் கட்டுப்படுத்துங்கள். ஏனென்றால் அது ஏதாவது பிரச்சினையை ஏற்படுத்தலாம். உங்களை வெளிப்படுத்திக் கொண்டு – கிரியேட்டிவ் இயல்புள்ள வேலையில் ஈடுபடுவதற்கு நல்ல நேரம். இன்று கூடி பழகும் நிகழ்ச்சிக்கு உங்களுக்கு நேரம் இருக்கும். நீங்கள் அதிகம் விரும்பும் செயலை பாலோ பண்ணவும் நேரம் இருக்கும். உங்கள் துணை திருமண வாழ்வின் அமைதியை கெடுக்கும் வகையில் நடந்து கொள்ள கூடும்.\nஉங்கள் டென்சனைக் குறைக்க குடும்பத்தினரின் ஆதரவைப் பெறுங்கள். உதவிகளை நன்றியுடன் பெற்றுக் கொள்ளுங்கள். உணர்வுகளையும் மன அழுத்தத்தையும் உள்ளேயே அடக்கி வைத்துக் கொள்ளக் கூடாது. அடிக்கடி பிரச்சினைகளைப் பகிர்ந்து கொள்வது உங்களுக்கு உதவும். இன்று உங்களிடம் முன்வைக்கப்படும் முதலீட்டுத் திட்டங்களை இரண்டு முறை பாருங்கள். நீங்கள் நேசிப்பவருக்கு பரிசுகள் கொடுக்கவும், அவரிடம் இருந்து பரிசு பெறவும் நல்ல நாள். காதல் விவகாரம் பற்றி டமாரம் அடிக்க வேண்டாம். தொழிலில் நிபுணத்துவத்துக்கு சோதனை ஏற்படும். விரும்பிய ரிசல்ட்டைப் பெறுவதற்கு, முயற்சிகளில் கவனம் செலுத்த வேண்டும். இரண்டாம் நபர் மூலமாக வரும் செய்திகளை சரிபார்க்க வேண்டும். பவர் கட் அல்லது வேறு காரணத்தால் காலையில் சிரம்ம் ஏற்படலாம்.ஆனல் உங்கள் துணை உங்களுக்கு உதவியாக இருப்பார்.\nகுழந்தைகளின் திறமை வெளிப்பாடு ஆழ்ந்த மகிழ்ச்சியைத் தரும். பணத்தில் தாராளமாக இருந்தால் உங்களை மலிவானவராக எடுத்து��் கொள்வார்கள். குடும்பத்தினரின் நகைச்சுவையான இயல்பு வீட்டில் சூழ்நிலையை கலகலப்பாக்கும். உங்கள் காதல் வாழ்வில் இன்று மிக அருமையான நாள். ஆபீசில் ஒருவர் உங்களிடம் தவறாக நடக்கலாம் எச்சரிக்கை தேவை. கூர்மையாக கவனிக்கும் திறன் மற்றவர்களைவிட நீங்கள் முன்னே செல்ல உதவியாக இருக்கும். கண்கள் உள்ளத்தை ப்ரதிபலிக்கும். அப்படி கண்ணோடு கண் சேர்த்து உங்கள் துணையுடன் காதல் மொழி பேசும் நாளிது.\nஉங்களின் கடுமையான நடத்தையால் நண்பருக்கு சில பிரச்சினை ஏற்படலாம். பிசினஸ் கிரெடிட் கேட்டு அணுகுபவர்களை வெறுமனெ புறக்கணியுங்கள். மற்றவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு அதன்படி நடப்பது முக்கியமானதாக இருக்கும் நாள். உங்கள் அன்புக்குரியவர் சற்று எரிச்சலாக இருப்பார் – அது உங்கள் மனதில் அழுத்தத்தை ஏற்படுத்தும். நிபுணத்துவம் வாய்ந்தவர்களுடன் கலந்து பேசுவது உங்களுக்கு நல்ல ஐடியாக்களையும் பிளான்களையும் தரும். உங்கள் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துபவர்களுடன் சேர்ந்திருப்பதைத் தவிர்த்திடுங்கள். உங்கள் திருமண வாழ்வில் ஒரு வித சலிப்பு ஏற்படும். நீங்கள் அதை சரி செய்ய இருவரும் ஒன்றாக அமர்ந்து பேச வேண்டும்.\nஉங்கள் மனநிலையை மாற்றுவதற்கு நண்பர்களுடன் கூடுங்கள். மற்றவர்களை இம்ப்ரஸ் செய்வதற்காக அதிகம் செலவு செய்யாதீர்கள். பழைய உறவினர்கள் நியாயமற்ற கோரிக்கைகளை வைப்பார்கள். காதல் உயிரினிலே கலந்த உணர்வு. அதனை நீங்கள் இன்று உணர்வீர்கள். லட்சியங்களை நோக்கி அமைதியாக உழைத்திடுங்கள். வெற்றி பெறும் வரையில் உங்கள் நோக்கங்களை வெளிப்படுத்தாதீர்கள். ஏதாவது பயணத் திட்டங்கள் இருந்தால், உங்கள் அன்றாடப் பணிகளில் கடைசி நேரத்தில் மாற்றம் ஏற்படுவதால் – அது தள்ளிப்போகும். உங்களுக்கும் துணைவருக்கும் இடையிலான காதல் குறைய நிறைய வாய்ப்பு இருக்கிறது. வேறுபாடுகளைக் களைய பேசுங்கள். இல்லாவிட்டால் நிலைமை மோசமாகிவிடும்.\nநீண்டகால நோயை எதிர்த்துப் போராடும்போது தன்னம்பிக்கைதான் ஹீரோயிசத்தின் சாராம்சம் என்பதை உணர்ந்திடுங்கள். தாமதமான நிலுவைகள் வசூலாகும் என்பதால் பண நிலைமை மேம்படும். மனைவியுடன் பிக்னிக் செல்ல மிக நல்ல நாள். அது உங்கள் மனநிலையை மாற்றுவது மட்டுமின்றி, தவறான புரிதலை சரி செய்யவும் உதவும். இன்று காதல் மன நிலையில�� இருப்பீர்கள் – நிறைய வாய்ப்புகள் வரும். வேலையில் அவசரம் காட்டினால் கோபம் அதிகரிக்கும் – எந்த முடிவும் எடுப்பதற்கு முன்பு, மற்றவர்களின் தேவைகளையும் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். நீங்களாக முடிவெடுத்து, தேவையில்லாத செயல்களை செய்தால் இது அப்செட்டாக்கும் நாளாக இருக்கும். உங்கள் துணை இது போல அற்புதமாக இது வரை இருந்ததில்லை. உங்கள் அன்புக்குரியவரிடம் இருந்து நீங்கள் இன்று ஒரு இனிய சர்ப்ரைசை எதிர்பார்க்கலாம்.\nஅவசரமாக எடுக்கும் முடிவு சில பிரச்சினையை உருவாக்கலாம். எந்த முடிவு எடுப்பதற்கு முன்பும் அமைதியாக / சாந்தமாக சிந்திக்கவும். புதிய பண ஒப்பந்தம் இறுதியாகும், புதிதாக பணம் வரும். வீட்டில் நிலவும் சூழ்நிலையால் நீங்கள் அப்செட் ஆகலாம். காதல் வாழ்க்கை நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. இன்று ஆபீசில் அருமையான ஒருவரை சந்திப்பீர்கள். ஆன்மிக தலைவர் அல்லது ஒரு மூத்தவர் வழிகாட்டுதல் தருவார். நெடு நாட்களுக்கு பிறகு இன்று உங்கள் துணையுடன் இன்று அதிக நேரம் செலவிடுவீர்கள்.\nஅதிக ஆதிக்கம் செலுத்தக் கூடியவரின் ஆதரவு உங்கள் நன்னடத்தைக்கு ஊக்கமாக அமையும். கொஞ்சம் கூடுதல் பணம் சம்பாதிக்க புதுமையான ஐடியாவை பயன்படுத்துங்கள். நண்பர்கள் – பிசினஸ் நிறுவனங்கள் மற்றும் உறவினர்களுடன் – டீலிங் செய்யும்போது உங்கள் நலன்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள் – அவர்கள் உங்கள் நலனைப் பற்றி கவலைப்படாதிருக்கலாம். உங்கள் காதலரின் உணர்ச்சிகரமான தேவைக்கு அடிபணியாதீர்கள். கிரியேட்டிவ் துறையில் இருப்பவர்களுக்கு நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருந்த புகழும் அங்கீகாரமும் கிடைக்கும் என்பதால் வெற்றிகரமான நாள். ரகசிய விரோதிகள் உங்களைப் பற்றி புரளிகளைப் பரப்புவதில் ஆர்வமாக இருப்பார்கள். ஒரு சிறு விஷயத்துக்காக உங்கள் துணை கூறிய பொய்யால் நீங்கள் வருத்தமடைவீர்கள்.\nநீண்ட காலம் நிலுவையாக உள்ள பிரச்சினைகளை, உங்களின் வேகமான செயல்பாடு தீர்த்து வைக்கும். பொழுபோக்கு மற்றும் ஆடம்பரங்களுக்கு அதிகமாக செலவு செய்யாதீர்கள். குடும்பத்தினருடன் நீங்கள் நேரத்தை செலவிடாவிட்டால் – வீட்டில் பிரச்சினைகள் எழலாம் காதல் விவகாரத்தில் நீங்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்படலாம். இன்று மேற்கொள்ளும் கூட்டு முயற்சிகள் கடைசியில�� ஆதாயம் தருபவையாக இருக்கும். ஆனால் பார்ட்னர்களின் எதிர்ப்பை சந்திப்பீர்கள். பிரச்சினைகளின் போது விரைவாக செயல்படுவது, அங்கீகாரத்தைப் பெற்றுத் தரும். னீங்கள் இன்று த்ட்டமிட்டிருந்த ஒரு விஷயம் உங்கள் துணைக்கு ஒரு அவசர வேலை இருப்பதால் பாதிக்கும் ஆனால் இறுதியில் அதனால் நன்மையே பயக்கும்.\nகழுத்து / முதுகில் தொடர்ந்த வலியால் அவதிப்படலாம். அதைப் புறக்கணித்துவிட வேண்டாம். குறிப்பாக பொதுவாக உடல் பலவீனமாக இருக்கும் போது. இன்றைக்கு முக்கியமாக ஓய்வு தேவை. உங்கள் செலவு எதிர்பாராமல் அதிகரிப்பது மன அமைதியைக் கெடுக்கும். எல்லோருடைய தேவைகளையும் கவனத்தில் கொள்ள முயற்சி செய்தால், எல்லா பக்கமிருந்தும் உங்களை பிய்த்து எடுப்பார்கள். பொய் சொல்லாதீர்கள், அது உங்கள் காதல் விவகாரத்தை கெடுத்துவிடும். கஷ்டமான பிரச்சினைகளில் இருந்து எளிதாக விடுபட, உங்கள் தொடர்புகளைப் பயன்படுத்த வேண்டியிருக்கும். தொடர்புகொள்ளும் திறனுக்கு நல்ல பலன் கிடைக்கும். உங்கள் மனதுக்கினியவரான உங்கள் துணை இன்று உடல் நலம் பாதிக்கப்படுவார். கவனம் தேவை.\nஅபரிமிதமான சக்தியாக இருப்பீர்கள் – ஆனால் வேலையில் ஏற்படும் அழுத்தம் எரிச்சல் அடையச் செய்யும். வீட்டுக்கான ஆடம்பரங்களுக்கு அதிகமாக செலவு செய்யாதீர்கள். எந்தக் காரணம் கொண்டும் வீட்டின் பொறுப்புகளை தட்டிக்கழிக்காதீர்கள். ரொமான்ஸ் வாய்ப்பு உள்ளது. ஆனால் உணர்ச்சிகரமான பிரச்சினைகளால் உறவில் பாதிப்பு வரலாம். இன்று வேலையில், அனைத்து விஷயங்களும் உங்களுக்கு சாதகமாகவே இருக்கும். நடப்பவை நல்லதாகவும் இடையூறாகவும் இருந்து உங்களை குழப்பமாக்கி களைப்படையச் செய்யும் நாள். மற்றவரின் தலையீட்டால் இன்று உங்கள் துணையுடனான உறவு பாதிக்கப்படலாம்.\nஇந்த வார ராசி பலன் வீடியோ இணைப்பு –\nரிஷபம் ராசி இந்த வார ராசிபலன் Rishabam Vara Rasi Palan – VIDEO\nமிதுனம் ராசி இந்த வார ராசிபலன் Midhunam Vara Rasi Palan – VIDEO\nசிம்மம் இந்த வார ராசி பலன்கள் Simam Vara Rasi Palan – VIDEO\nPrevious articleசிரியா போர் குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் அதிரடி கருத்து \nNext articleஸ்ரீதேவி மரணத்தில் காத்திருக்கும் மர்மங்கள்\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 31/03/2020\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 25/03/2020\nவெளியில் சென்று வீடு திரும்புவர்கள் நீராடிய பின்னர் வீட்டுக்குள் நுழைவது பாதுகாப்பானதாகும்\nஉங்கள் இ���்றைய ராசி பலன்- 23/03/2020\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 22/03/2020\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 21/03/2020\nகொரோனாவால் வீட்டுக்குள் தனிமைபடுத்தும் போது வைத்திருக்க வேண்டிய அத்தியாவசிய பொருட்கள் \nஉங்கள் இன்றைய ராசி பலன்- 20/03/2020\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 18/03/2020\nசீனாவில் 80 நாட்களின் பின் வழமைக்கு திரும்பும் வுகான் நகரம் \nசினிமா வில்லனின் நிஜ ஹீரோத்தனம் \nஒரே நாளில் கொரோனாவினால் 7380 பேர் பலி \nகனடா பள்ளிகளில் தமிழ் மொழி.. இரண்டாம் மொழியாக படிக்கலாம்\nகுவிந்த அப்பிள்கள்: மோசமான புயலால் விவசாயிகள் மகிழ்ச்சி\nகாதலியைக் கொன்றுவிட்டு தீபாவளி கொண்டாடிய காதலன்\nசீனாவில் 80 நாட்களின் பின் வழமைக்கு திரும்பும் வுகான் நகரம் \nஒரே நாளில் கொரோனாவினால் 7380 பேர் பலி \nஅமெரிக்காவில் கொரோனா வைரைஸ்களை உருவாக்கிய இருவர் கைது \nஸ்பெயினில் ஒரே குடும்பத்தில் ஒரு வயது குழந்தை உட்பட 13 பேருக்கு கொரோனா \nசினிமா வில்லனின் நிஜ ஹீரோத்தனம் \nதளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாகும் இரண்டு முன்னணி நடிகைகள்,\nஎன் பிறந்தநாளில் உயிர் நண்பனை இழந்துவிட்டேன் – Dr.சேதுராமின் நண்பரின் நெகிழ வைக்கும் பதிவு…\nபிரபல தமிழ் திரைப்பட நடிகர் விசு காலமானார் அதிர்ச்சியில் தமிழ் சினிமா வட்டாரம்…\nFacebook க்கு தொடர் நெருக்கடி நாளை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணைக்கு மார்க்…\nவிண்வெளியில் அமைகிறது முதல் ஆடம்பரக் ஹோட்டல் அட இங்கு இத்தனை வசதிகளா \nஇத்தாலியில் 1300 ரோபோக்கள் நடனமாடி கின்னஸ் சாதனை (Video)\nசெவ்வாய்க் கிரகத்தில் மேயும் விலங்குகள்- வெளியான படங்களால் அதிர்ச்சி\nபிரிட்டன், அமெரிக்க நாளிதழ்கள் மூலம் பயனர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரிய பேஸ்புக்\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 31/03/2020\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 25/03/2020\nவெளியில் சென்று வீடு திரும்புவர்கள் நீராடிய பின்னர் வீட்டுக்குள் நுழைவது பாதுகாப்பானதாகும்\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 23/03/2020\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய அமைச்சர் \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \n72 வயது பெண்ணின் காதல் வலையில் வீழ்ந்த 19 வயது இளைஞன்\nயூ.டியூப் தலைமை அலுவலகத்தில் பெண் துப்பாக்கிச் சூடு: காரணம் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indictales.com/ta/category/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-04-09T00:31:47Z", "digest": "sha1:7R6NSNTJNZ2WWQGWVLBUWY323TCVHLNR", "length": 22874, "nlines": 77, "source_domain": "indictales.com", "title": "சர்ச்சைகள் Archives - India's Stories From Indian Perspectives", "raw_content": "\nவியாழக்கிழமை, ஏப்ரல் 9, 2020\nஹிந்துமத நபிக்கைகளில் மட்டும் தலையிடும் இந்திய நீதி மன்றங்கள், அதனை அனுமதிக்கும் இந்திய அரசியலமைப்பு சட்டங்கள் | சுரேந்திர நாத்\ntatvamasee மார்ச் 16, 2020 மார்ச் 16, 2020 இந்து கோயில்களை விடுவித்தல், பேச்சு துணுக்குகள்\t0\ncc_lang_pref=ta&cc_load_policy=1 இதன் பின் உள்ள சில அம்சங்களாவன, நீதி மன்றங்களில் தொடரப்படும் பொதுநல வழக்குகளால், மிக அதிகமான தலையீடுகள், நீதி துறையால் ஏற்படுகின்றன. வழக்கு தொடரும் நிறுவனங்களுக்கு மேற்படி தலையீடு மற்றும் இறுதியில் வரும் தீர்ப்பில் உள்ள ஆதாயம் இதற்கு காரணம். இந்த வழக்குகள் வெளிநாட்டிலிருந்து வரும் பண உதவியால் நடத்தபடுகின்றன. இதை குறித்து நான் முன்பே சொல்லியிருக்கிறேன். இங்கு விரிவான விளக்கம் தேவையில்லை. இப்படிப்பட்ட பரந்த அளவிலான பொதுநல வழக்குகள், பரந்த\nகோயில்களை விடுவித்தல்சிறு கட்டுரைகள்வீடியோக்கள்\tRead More\nஇந்து கோவில்களின் மாநில கட்டுப்பாட்டின் முடிவுகள் என்ன\ntatvamasee டிசம்பர் 24, 2019 ஜனவரி 22, 2020 இந்து கோயில்களை விடுவித்தல், பேச்சு துணுக்குகள்\t0\ncc_lang_pref=ta&cc_load_policy=1 மாநில கட்டுப்பாட்டில் இருக்கும் இந்து தர்ம விவகாரங்களின் நிலையை பார்ப்போம். இதற்கு பல உதாரணங்கள் உள்ளன. வாராவாரம் திருப்பதி கோவில் அர்ச்சகர் சர்சையைப் பற்றி கேள்விப்படுகிறோம். இதற்கு பல கோணங்கள் உள்ளது - மந்திரம் ஓதத் தடை போல பல பிரச்சனைகள். கோவில்களை வணிகமயமாக்குதல் அதாவது பல்வேறு சேவைகள், பூஜைகளுக்கு விதவிதமான கட்டணம் வசூலிப்பது. இது மக்களை ஒரு சில சேவைகளை மட்டுமே\nகோயில்களை விடுவித்தல்சிறு கட்டுரைகள்வீடியோக்கள்\tRead More\nஏனஂ வட இநஂதியாவிலஂ பழமையான, பெரிய ஹிநஂதுகஂ கோவிலஂகளஂ இலஂலை\ntatvamasee மே 10, 2019 இந்து கோயில்களை அவமதித்தல், இஸ்லாமிய ஆக்ரமிப்பு, உங்களுக்குத் தெரியுமா, பேச்சு துணுக்குகள், மங்கலான வரலாற்றுக்காலம்\t0\ncc_lang_pref=ta&cc_load_policy=1 இந்தப் புகைப்படம் என்ன என்று உங்களுக்கே தெரியும். சரிதானே இதைப்பற்றி ஒரு கதை இருக்கிறது. அதன் மூலம் தான் நான் முதன் முதலாக மன அதிர்ச்சி என்ன என்பதை புரிந்து க��ண்டேன். என் தந்தை அருகிலுள்ள பெங்காலி பள்ளிக்கூடத்தில் வேலை பார்த்து வந்தார். நாங்கள் இந்தக் கோவிலுக்கு போய் சிறிது நேரம் விளையாடி விட்டு குருக்களிடம் பிரசாதம் வாங்கிக் கொண்டு வருவோம், நாட்டிலுள்ள மற்ற குழந்தைகள் போல. எனக்கு அந்த\nஇஸ்லாமிய ஜிகாத்உங்களுக்குத் தெரியுமாசிறு கட்டுரைகள்வீடியோக்கள்\tRead More\nசபரிமலை – ஒரு உளவியல் கண்ணோட்டம்\ntatvamasee ஏப்ரல் 25, 2019 இந்து கோயில்களை அவமதித்தல், கேரளம், பேச்சு துணுக்குகள், முக்கியமான சவால்கள்\t0\ncc_lang_pref=ta&cc_load_policy=1 நான் இப்போது சபரிமலை விஷயத்தில் ஹிந்து எதிர்ப்பு பற்றி பேசப் போகிறேன். ஒரு மனோதத்துவ நிபுணரான எனக்கு இதில் சுவாரஸ்யமாக இருப்பது என்ன என்றாலஂ வரலாற்றிலேயே முதல்முறையாக பெருவாரியான இந்துக்கள் ஒன்றுபட்டு கோவில்களை பாதுகாக்க திரண்டு இருப்பதுதான். ஹிந்துக்கள் உள்ளே புகைந்து கொண்டிருந்த கோபம் ஒரு பேரியக்கமாக உருவெடுத்துள்ளது. இந்தப் பேரியக்கம் கூடிய சீக்கிரம் ஒரு பெரிய மாற்றத்தை உண்டு பண்ணும் தருணத்தில் நாம் இருக்கிறோம் என்று நினைக்கிறேன். சபரிமலை விஷயத்தை\nகோயில்களை விடுவித்தல்சிறு கட்டுரைகள்வீடியோக்கள்\tRead More\nஉச்சநீதிமன்றம் ஏன் அயோத்தி விவகாரத்தில் ஒரு தீர்மானமான முடிவு அளிக்கவேண்டும்\ntatvamasee ஜூன் 29, 2018 ஜூலை 27, 2018 அயோத்தி ராமர் கோயில், இந்து கோயில்களை அவமதித்தல், இஸ்லாமிய ஆக்ரமிப்பு, பேச்சு துணுக்குகள்\t0\ncc_lang_pref=ta&cc_load_policy=1 உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு 60ஆண்டடுகளுக்குப்பிறகு 2010ஆம்ஆண்டு செப்டம்பர் 30ம்தேதி வழங்கப்பட்டது. அது ஒருமாதிரியான தீர்ப்பு. இரண்டு இந்துக்கள் ஒரு எஸ்கிமோ அடங்கிய மூவரில் ஒரு எஸ்கிமோவுக்கு குன்றில் மூன்றில் ஒரு பகுதிகிடைத்தது. ஆனால் ஒரு குறிப்பிட்ட இடம் இந்துக்களுக்கே கொடுக்கப்பட்டது. அந்த இடத்தில் கோயில் இருந்தது, எனவே நியாயமாகக்கிடைக்க வேண்டியது என்று நீதிமன்றம் தெளிவாகப்புரிந்து கொண்டது. மதசார்பற்ற அறிஞர்கள் இரத்தவெறியுடன் கடைசி எஸ்கிமோ இருக்கும்வரை இந்துக்களை எதிர்க்க முற்பட்டுள்ளனர். இந்தத்தீர்ப்பின் விளைவாக\nசிறு கட்டுரைகள்வீடியோக்கள்\tRead More\nஉச்சநீதிமன்றம் ஏன் தமிழ்நாடுஅரசு கோயில்கள் நிர்வாகத்தை மேற்கொள்வதை தடை செய்தது\ntatvamasee டிசம்பர் 12, 2017 ஆகஸ்ட் 2, 2018 இந்து கோயில்களை விடுவித்தல், கோயில் திருட்டுகளை ஒழித��தல், முக்கியமான சவால்கள்\t0\ncc_lang_pref=ta&cc_load_policy=1 என்னைப் பொருத்தவரை இந்த ஆவணம் நம்நாட்டில் HRCE இந்துசமய அறநிலையத்துறை சட்டங்களின் ஒரு உன்னதமான முன்வடிவாகும். நான் இதன் பின்னணியைப்பற்றி சற்று விளக்கமாகக்கூறுகிறேன். தமிழ்நாடு சட்டத்தில் ஒரு இகழ்வான விதி எண் 45 உள்ளது. அதன்படி அரசாங்கத்திற்கு ஒவ்வொரு கோயில் அல்லது அறக்கட்டளையும் நிர்வாகிக்க ஒரு அதிகாரியை நியமிக்கவும் அதன் முழு நிர்வாகப் பொறுப்பை ஏற்க அவருக்கு அதிகாரம் வழங்கவும் வகை செய்யப்பட்டுள்ளது. 1965ம் ஆண்டு உச்சநீதிமன்றம்தமி்ழ்நாட்டு அறக்கட்டளை நிறுவனம் பற்றியஅந்தமாநிலத்திற்கு\nகோயில்களை விடுவித்தல்சிறு கட்டுரைகள்வீடியோக்கள்\tRead More\nஇந்து அறக்கட்டளை நிறுவனத்தின் பணத்தை அரசாங்கம் செலவழித்தல் அரசியலமைப்பு சட்டம் விதி 27க்கு முரணானது\ntatvamasee டிசம்பர் 9, 2017 ஆகஸ்ட் 2, 2018 இந்து கோயில்களை விடுவித்தல், உங்களுக்குத் தெரியுமா, கோயில் திருட்டுகளை ஒழித்தல், முக்கியமான சவால்கள்\t0\ncc_lang_pref=ta&cc_load_policy=1 இந்து அறக்கட்டளை நிறுவனத்தின் பணம் இரண்டு காரியங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது, கிறித்தவர்களின் புனித திருத்தல யாத்திரைக்கும், (முஸ்லிம்களின்)ஹஜ் உதவித்தொகைக்கும். இந்துக்களின் பணம் இவ்விதம் செலவிடப்படுகிறது. நான் கிறித்தவனாகவோ, முஸ்லிமாகவோ இருந்தால் என்னிடம் வசதி இல்லையா என்ன என்று கோபம்கொள்வேன். அதுவே அவர்களது முதல் கேள்வியாக இருக்கும் அல்லவா எங்களுக்கு ஏன் இந்த சலுகை என்றுதான் கேட்பார்கள். முக்கியமாக அரசியலமைப்புக்கண்ணோட்டத்தில் இதைப்பார்ப்போம். இந்த செயல் விதி 27க்கு முரணானது, அதை மீறுகிறது, அதை எதிர்க்கிறது.\nஉங்களுக்குத் தெரியுமாகோயில்களை விடுவித்தல்சிறு கட்டுரைகள்வீடியோக்கள்\tRead More\nஅரசியலமைப்புச்சட்டம் 25(2)(a)ம் விதி, அதன் பொருள்விளக்கம் ஏன் அடிப்படையில் தவறானது\ntatvamasee டிசம்பர் 8, 2017 ஆகஸ்ட் 2, 2018 இந்து கோயில்களை விடுவித்தல், உங்களுக்குத் தெரியுமா, கோயில் திருட்டுகளை ஒழித்தல், முக்கியமான சவால்கள்\t0\ncc_lang_pref=ta&cc_load_policy=1 அரசியலமைப்புச்சட்டத்தின் 25ம் 26ம் விதிகளில் கூறப்பட்டுள்ள சமய சம்பந்தப்பட்ட அடிப்படை உரிமைகளைப் பொருத்தவரை அரசாங்கத்திற்கு அதிகாரம் தரப்பட்டுள்ளது. 25ம் விதியில் தனிமனித சுதந்திரம் பற்றியும், 26ம் விதியில் மதசம்பந்த நிறுவனங்களத��� சுதந்திரம் பற்றியும் கூறப்பட்டுள்ளன. இவ்விரண்டு விதிகளிடையே இருமுனைப் பயன்விளைவு / தாக்கம் உள்ளது. 25ம் விதியின்கீழ் ஒரு நேர்த்தியான வழிமுறை 25(2)(a) விதியாக அரசியலமைப்புச்சட்டத்தில் உள்ளது. அதன்படி அரசாங்கத்திற்கு மதசார்பற்ற, பொருளாதார, அரசியல் சம்பந்தப்பட்ட எல்லா நடவடிக்கைகளையும் ஒழுங்குபடுத்த\nகோயில்களை விடுவித்தல்சிறு கட்டுரைகள்வீடியோக்கள்\tRead More\nஆந்திரப்பிரதேச சட்டத்தை எதிர்த்த ஒரு மனுவில் என்ன வாதம் இருந்தது\ntatvamasee டிசம்பர் 6, 2017 ஆகஸ்ட் 2, 2018 இந்து கோயில்களை விடுவித்தல், கோயில் திருட்டுகளை ஒழித்தல், முக்கியமான சவால்கள்\t0\ncc_lang_pref=ta&cc_load_policy=1 அரசியலமைப்புக்கு ஆந்திரப்பிரதேசம் கொண்டுவந்த சட்டத்தை எதிர்த்து அது நம் ஒவ்வாதது என மனுதாரர்கள் சார்பில் வைத்த வாதம் இதுதான். மதிப்பிற்குறிய வழக்கறிஞர்கள் வாதத்தின் சாராம்சம், அரசியலமைப்பு சட்டத்தின் 25ம், 26ம் பிரிவுகளின்படி சமயசுதந்திரத்திற்கான உரிமைகள் எல்லா குடிமக்களுக்கும் சமமாக உறுதி செய்யப்பட்டுள்ளன. மதசார்பு நடவடிக்கைகள், சுதந்திரமாக சமய நெறி ஓம்புதலும், ஒழுகுதலும், ஓதிப்பரப்புதலும், குறிப்பிட்ட மதசம்பந்தப்பட்ட செயல்களை நிர்வகிப்பதற்கான உரிமையும் வழங்கப்பட்டுள்ளன. இந்துக்கள் மக்கள் தொகையில் பெரும்பான்மையினர். இந்துமதம் நம்நாட்டின்\nகோயில்களை விடுவித்தல்சிறு கட்டுரைகள்வீடியோக்கள்\tRead More\nதெய்வ உருவச்சிலை வழிபாட்டிற்கு எதிரான கொள்கையை மூடிமறைக்க மதசார்பற்ற அறிஞரின் வாதங்களும் சூழ்ச்சியான வழிமுறைகளும்\ntatvamasee டிசம்பர் 5, 2017 இந்து கோயில்களை அவமதித்தல், இஸ்லாமிய ஆக்ரமிப்பு, மங்கலான வரலாற்றுக்காலம்\t0\ncc_lang_pref=ta&cc_load_policy=1 ரிச்சர்ட் ஈடன் என்ற அமெரிக்கர் கம்யூனிஸ்டு கல்விஆசான் என்று தன்னைத்தானே கூறிக்கொள்பவர். இந்துக்கள் பல கோயில்களை நாசம் செய்தவர்கள் என்று கூறுவார். ஏனென்றால் அது அவர்களுக்கு வேண்டியிருந்தது. ஆனால் அவருக்குக் கிடைத்த உதாரணங்களோ சில தெய்வச்சிலைகள் களவுபோன விஷயம்தான், கோயில்களை தகர்த்ததாக ஒன்றுமில்லை. சிலவற்றில், தெய்வச்சிலைகள் மிகவும் மதிப்புள்ளதாகவோ அல்லது சிலவற்றில் சிலைகள் நேர்த்தியான கலைவேலைப்பாட்டுடனோ காணப்பட்டன. இதுவே ஒருநாட்டு மன்னன் மற்றொரு நாட்டின் மீது படையெடுப்பதற்கும் சிலைகளைக் கைப்பற்றவும்\nஇஸ்லாமிய ஜிகாத்சிறு கட்டுரைகள்வீடியோக்கள்\tRead More\nஇந்தியாவில் கிலாபத் இயக்கத்தின் தோற்றம் | சந்தீப் பாலகிருஷ்ணன்\nகேரளத்தில் மாப்பிளை இஸ்லாமியரின் தோற்றம்.\nமலபாரில் நடந்த மாப்பிளா ஹிந்துக்களின் | இனப்படுகொலையில் காந்திஜியின் பங்கு சந்தீப் பாலகிருஷ்ணா\nஹிந்துமத நபிக்கைகளில் மட்டும் தலையிடும் இந்திய நீதி மன்றங்கள், அதனை அனுமதிக்கும் இந்திய அரசியலமைப்பு சட்டங்கள் | சுரேந்திர நாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/64", "date_download": "2020-04-09T01:21:08Z", "digest": "sha1:G5QIA6PJ4RK5HTHLQIFLIK3NHH5QGVS6", "length": 4873, "nlines": 64, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:எனது நண்பர்கள்.pdf/64\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:எனது நண்பர்கள்.pdf/64\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:எனது நண்பர்கள்.pdf/64 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:எனது நண்பர்கள்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎனது நண்பர்கள்/புரட்சிக் கவிஞர் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://techulagam.com/new-feature-on-skype-for-android-and-iOS-devices", "date_download": "2020-04-09T00:09:43Z", "digest": "sha1:CKSGGIZOCMV2Z5WSUA3SB2FQGX3TKHO7", "length": 8887, "nlines": 152, "source_domain": "techulagam.com", "title": "அன்ரோயிட், iOS சாதனங்களுக்கான ஸ்கைப்பில் புதிய வசதி! - Techulagam.com", "raw_content": "\nஅன்ரோயிட், iOS சாதனங்களுக்கான ஸ்கைப்பில் புதிய வசதி\nஅன்ரோயிட், iOS சாதனங்களுக்கான ஸ்கைப்பில் புதிய வசதி\nஇலவசமாக வீடியோ அழை��்பு, குரல்வழி அழைப்பு மற்றும் கோப்பு பரிமாற்ற சேவை என்பவற்றினை தரும் அப்பிளிக்கேஷனாக ஸ்கைப் காணப்படுகின்றது.\nஇலவசமாக வீடியோ அழைப்பு, குரல்வழி அழைப்பு மற்றும் கோப்பு பரிமாற்ற சேவை என்பவற்றினை தரும் அப்பிளிக்கேஷனாக ஸ்கைப் காணப்படுகின்றது.\nஇதனை டெக்ஸ்டாப் கணினிகள், மடிக்கணினிகள் மற்றும் மொபைல் சாதனங்களில் பயன்படுத்த முடியும்.\nஇதேவேளை இச் செயலியில் தரப்பட்டுள்ள ஸ்கிரீன் சேரிங் (Share Screen) வசதியானது டெக்ஸ்டாப் மற்றும் மடிக்கணினிகள் என்பவற்றிற்கு மாத்திரமே இதுவரை தரப்பட்டிருந்தது.\nஎனினும் முதன் முறையாக அன்ரோயிட், iOS சாதனங்களுக்காக இவ் வசதி தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nகுழு வீடியோ அழைப்பினை ஏற்படுத்தும்போதும் இவ் வசதியை பயன்படுத்தக்கூடியதாக இருத்தல் விசேட அம்சமாகும்.\nஅத்துடன் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் குழு வீடியோ அழைப்பில் 50 பேர்வரை பங்குபற்றக்கூடிய வசதியையும் அறிமுகம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nடெக் உலகம் நெட்வொர்க் நிறுவனர் மற்றும் தொழில்நுட்ப செய்தி, குறிப்பு எழுத்தாளர்.\nஎந்த ஆப்பிள் வாட்ச் அம்சம் வருகிறது என்பதைப் பாருங்கள்\nக்ரோம் உலாவியில் புதிய அம்சம்\nவிரைவில் போட்டோஷாப்பில் புதிய அம்சம்\nவிண்டோஸ் 7 இலிருந்து விண்டோஸ் 10 க்கு இலவசமாக மேம்படுத்துவது...\nஉங்கள் ஆப்பிள் வாட்சில் அவசர தொடர்பை எவ்வாறு சேர்ப்பது\nபுதிய ஐபோன் 11 எப்படி இருக்கும் என்று தெரியுமா\nஉங்க டேட்டா திருடப்படுகிறதா என்பதை கூகுள் க்ரோம் கொண்டு...\nகூகுள் கிளவுடில் உங்களின் ஸ்கிரீன்ஷாட் ஃபோல்டரை பேக்கப்...\nகொரோனா: தனியார் பயன்பாடு மற்றும் வேலை பயன்பாட்டிற்கு பயன்படுத்தக்கூடிய...\nவிண்டோஸ் 7 இலிருந்து விண்டோஸ் 10 க்கு இலவசமாக மேம்படுத்துவது...\nஆப்பிள் வாட்சில் ஸ்கிரீன் ஷாட்களை முடக்குவது எப்படி\nஆப்பிள் macOS கேடலினாவை அறிமுகப்படுத்தியுள்ளது - இப்போது...\nவிண்டோஸ் 10 ஐ எவ்வாறு மீட்டமைப்பது செய்வது\nஅடுத்த ஐபோன் 12 கண்ணுக்கு தெரியாத முன் கேமராவைப் பெறலாம்\nஉங்கள் ஆப்பிள் வாட்சில் அவசர தொடர்பை எவ்வாறு சேர்ப்பது\nஇப்போது நீங்கள் பிசிக்கான புதிய மெசஞ்சர் பயன்பாட்டைப் பதிவிறக்கலாம்\nOffice 365 ஐ மைக்ரோசாப்ட் 365 என்று மாற்றுகிறது மைக்ரோசாப்ட் \nஇப்போது நீங்கள் பயர்பாக்ஸை புதுப்பிக்க வேண்டும்\nமே���ும் பல கைத்தொலைபேசிகளை ஆதரிக்கின்றது மைக்ரோசாப்ட் \"உங்கள்...\nபேஸ்புக் கருத்துகள் மற்றும் இடுகைகளை வரிசைப்படுத்தும்\nஃபேஸ்ஆப் இளமையாகவோ அல்லது வயதானால் எப்படி இருப்பீர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Kia/Hyderabad/cardealers", "date_download": "2020-04-09T00:45:35Z", "digest": "sha1:UTFCKRZRRLGXJJNRHXKWY3NMOY57F3CD", "length": 8111, "nlines": 158, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஐதராபாத் உள்ள 8 க்யா கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nக்யா ஐதராபாத் இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nக்யா ஷோரூம்களை ஐதராபாத் இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட க்யா ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். க்யா கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து ஐதராபாத் இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட க்யா சேவை மையங்களில் ஐதராபாத் இங்கே கிளிக் செய்\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஜூபிலி ஹில்ஸ், Road Number - 36, ஐதராபாத், தெலுங்கானா 500002\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nPlot No:57 – 62, Beside Agarwal கிரானைட், நகோல், Inner சுற்று சாலை, Ward 2, ஐதராபாத், தெலுங்கானா 500069\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nக்யா அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 31, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: nov 11, 2020\nஎல்லா உபகமிங் க்யா கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/10/21/reliance-industries-officially-said-plan-to-start-production-from-new-gas-field-on-next-year-016442.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-04-09T01:06:16Z", "digest": "sha1:CU7YK6AJ7QGHBVQHLMGMXIWUP4CDUY55", "length": 25093, "nlines": 204, "source_domain": "tamil.goodreturns.in", "title": "முகேஷ் அம்பானியின் புதிய திட்டம் இதுதான்.. அடுத்த வருடம் உற்பத்தி ஆரம்பம்..! | Reliance industries officially said plan to start production from new gas field on next year - Tamil Goodreturns", "raw_content": "\n» முகேஷ் அம்பானியின் புதிய திட்டம் இதுதான்.. அடுத்த வருடம் உற்பத்தி ஆரம்பம்..\nமுகேஷ் அம்பானியின் புதிய திட்டம் இதுதான்.. அடுத்த வருடம் உற்பத்தி ஆரம்பம்..\n7 hrs ago 3 மாத EMI விவகாரத்தில் புது ட்விஸ்ட்\n9 hrs ago பலத்த அடி வாங்கிய ரூபாய்.. 76.34 ரூபாயாக வீழ்ச்சி.. இன்னும் எவ்வளவு தான் வீழ்ச்சி காணும்..\n10 hrs ago கொரோனா ரனகளத்திலும் நடந்த தரமான சம்பவம் இது.. அம்னீல் நிறுவனம் அதிரடி நடவடிக்கை..\n10 hrs ago 75 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான தாக்கம்.. பெருத்த அடி வாங்கிய பிரான்ஸ்.. என்ன காரணம்..\nLifestyle இந்த ராசிக்காரங்களுக்கு கூரையை பிச்சிக்கிட்டு பணம் கொட்டப்போகுதாம்...\nMovies உடம்புல எழும்பே இல்லையா.. இப்படி வளையிறீங்க.. இஷா குப்தாவின் யோகாவை பார்த்து வாயை பிளந்த ஃபேன்ஸ்\nNews இந்தியா செய்த உதவியை ஒருபோதும் மறக்கமாட்டேன்... அமெரிக்க அதிபர் டிரம்ப் நெகிழ்ச்சி\nSports கொரோனா வைரஸ் நிவாரண நிதிக்காக இந்தியா - பாக் கிரிக்கெட் தொடர்\nAutomobiles 1,500 கோடியை தொடர்ந்து அடுத்த நல்ல காரியம்... இனி வாங்கினால் டாடா தயாரிப்புதான்... இந்தியர்கள் சபதம்\nTechnology Zomato அதிரடி அறிவிப்பு: அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் 80 நகரங்களில் தொடக்கம்\nEducation உள்ளூரிலேயே அரசாங்க வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம் அடுத்த 2020ம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து, வங்காள விரிகுடாவில் உள்ள KG-D6 block புதிய எரிவாயு தொகுதியில் இருந்து உற்பத்தியைத் தொடங்குவதற்காக ஆயத்தமாகி கொண்டிருக்கிறது என்றும் ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது.\nமேலும் கடந்த ஜூன் 2017ல் ரிலையன்ஸ் நிறுவனமும் அதன் கூட்டாளர் நிறுவனமான இங்கிலாந்தின் BP Plc நிறுவனமும் மூன்று தொகுதிகளில் உற்பத்திக்காக 40,000 கோடி முதலீடு செய்வதாகவும் ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில் தற்போது இப்படி ஒரு அறிவிப்பு வந்துள்ளது.\nஇந்த புதிய உற்பத்தி தொகுதியால் ஒரு நாளைக்கு மொத்தம் 30 - 35 மில்லியன் கியூபிக் மீட்டர் கேஸ் உற்பத்தி செய்ய முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த நிறுவனம் ஏற்கனவே களத்தில் உள்ள ஆறு கிணறுகளையும் துளையிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் சப்ஸீ உற்��த்தி செய்வதற்கான செயல்பாடுகள் நடந்து வருவதாகவும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.\nமேலும் சேட்டிலைட் கிளஸ்டரில் உள்ள ஐந்து கிணறுகளில் மூன்றில் துளையிடுதல் நிறைவடைந்துள்ளது என்றும், இந்த மூன்று கிணறுகளில் இருந்து 2021ம் ஆண்டு உற்பத்தியை தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் ரிலையன்ஸை பொறுத்த வரை இதுவரை KG-D6 blockல் 19 எரிவாயு கண்டுபிடிப்புகளை செய்துள்ளது என்றும், இவற்றில் டி-1 மற்றும் டி3 கடந்த ஏப்ரல் 2009 முதலே உற்பத்திக்கு கொண்டு வரப்பட்டுள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த தொகுதியில் உள்ள ஒரே எண்ணெய் வயலிலும், கடந்த செப்டம்பர் 2008 முதல் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.\nமேலும் இந்த டி-1 மற்றும் டி-3 தொகுதிகளில் கடந்த மார்ச் 2010 அறிக்கையின் படி, ஒரு நாளைக்கு 54 மில்லியன் ஸ்டேண்டர்டு கியூபிக் மீட்டர்ஸ் கேஸ் உற்பத்தி செய்யப்படுவதாகவும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதே ஜூலை - செப்டம்பரில் 1.68 mmscmd உற்பத்தி செய்யப்படுவதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதே கடந்த ஏப்ரல் - ஜூன் 2019ல் 1.76 mmscmd கேஸ் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அறிக்கைகள் கூறுகின்றன.\nஇந்த நிலையில் சவுதி அராம்கோவுடன் கைகோர்த்துள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், எண்ணெய் மற்றும் கேஸ் இறக்குமதிக்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், ஆக அங்கு எந்த பிரச்சனை நிலவி வந்தாலும், தங்களுக்கு சவுதி அராம்கோவிடம் இருந்து சரியான இறக்குமதி கிடைக்கும் என்றும் கூறியிருந்தது.\nஉதாரணத்திற்கு சவுதி அராம்கோவின் எண்ணெய் கிணறுகள் மற்றும் எண்ணெய் வயல்கள் தாக்கப்பட்ட நிலையிலும் கூட எண்ணெய் மற்றும் கேஸ் இறக்குமதி பாதிக்கப்படுமோ என்று கவலையில் இருந்த நேரத்தில் கூட, இறக்குமதி தடையில்லாமல் இருந்ததாக அந்த நிறுவனம் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது உள்நாட்டு உற்பத்தியையும் பலப்படுத்த இந்த நிறுவனம் தற்போது இதுபோன்ற நடைமுறைகளை கையாண்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nரூ. 500 கோடி முதலீடு.. அசராத முகேஷ் அம்பானி..\nதினமும் 300 மில்லியன் டாலர் மாயம்.. கதறும் முகேஷ் அம்பானி..\nஇந்திய மக்களை காப்பாற்ற ரூ500 கோடி.. கொரோனாவிலிருந்து மக்களை காப்பாற்ற களம் இறங்கிய முகேஷ் அ���்பானி\nஊழியர்கள் மனதை உருக வைத்த முகேஷ் அம்பானி சொல்லும் போதே நெஞ்சு நெகிழுதே\nகொரோனா ரன களத்திலும் மனித நேயம்.. வாரி வழங்கிய முகேஷ் அம்பானி.. கூட பல அதிரடி சலுகைகளும் உண்டு..\nபல ஆயிரம் கோடிகளை பறிகொடுத்த பில்லியனர்கள்.. லிஸ்டில் அண்ணன் முகேஷ் அம்பானி தான் பர்ஸ்ட்..\nஅண்ணன் அம்பானிக்கு மட்டும் 2.75 லட்சம் கோடி காலி 2,450 புள்ளிகள் சென்செக்ஸ் சரிவு\nதமிழ்நாட்டிற்கு வரும் முகேஷ் அம்பானி.. 152 கோடி ரூபாயில் பிரம்மாண்ட டீல்..\nஇயற்கை எரிவாயு விலை 25% குறைய வாய்ப்பு.. மக்களுக்கு லாபமா..\nReliance-ஐ எச்சரிக்கும் அமெரிக்கா..“வெனிசுலா விஷயத்துல ஜாக்கிரதையா இருங்க”..\nபிளாஸ்டிக் சாலை.. முகேஷ் அம்பானியின் டக்கரான ஐடியா..\nவரலாற்று சாதனை படைத்த அம்பானி ப்ரோ..\nதினமும் 300 மில்லியன் டாலர் மாயம்.. கதறும் முகேஷ் அம்பானி..\nகொரோனா-வில் இருந்து மீண்டு வர குறைந்தது 9 மாதங்கள் ஆகும்..\nஆஸ்பத்திரியையே மூட வைத்த கொரோனா டாக்டர் நர்ஸ் என போட்டு தாக்கும் கொவிட்-19 டாக்டர் நர்ஸ் என போட்டு தாக்கும் கொவிட்-19 பங்கு விலை என்ன ஆகும்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/ppn/tstories/oruvanumoruthiyum.html", "date_download": "2020-04-09T01:04:34Z", "digest": "sha1:UALGHQTHPHF2YXJJIXIOUXNHOLWLAIER", "length": 64863, "nlines": 520, "source_domain": "www.chennailibrary.com", "title": "ஒருவனும் ஒருத்தியும் - Oruvanum Oruthiyum - புதுமைப்பித்தன் நூல்கள் - Puthumaippiththan Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட ���ங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nஇந்தியாவில் உள்ளோர் நன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nமச்சுப் படிக்கட்டு முற்றத்தில் இறங்கியது. அங்கே, அதாவது கடைசிப் படிக்கட்டில் உட்கார்ந்து கொண்டு, அன்று காலை முழுவதும் அவள் அழுது கொண்டிருந்தாள். அவள் ரொம்பவும் நெட்டை. ஒற்றை நாடி; முப்பத்தி ஐந்து அல்லது நாற்பது வயது இருக்கும். நீண்டு தொங்கும் குதிரை மூஞ்சி; அவள் தேகமே கோளாறு பிடித்த உடம்பாகத் தென்பட்டது. அவள் வாய்விட்டுத் தேம்பித் தேம்பி அழுதாள்; மனத்துக்குள்ளாகவே முனகினாள். சுற்றிலுமுள்ளவர்களை வைகிற மாதிரி. அண்டை வீட்டுக்காரர்கள் பல தடவை அவள் பக்கம் போய்ப் புத்தி சொல்லிப் பார்த்தார்கள். \"வீட்டுக்குள்ளே போ; இப்படி அமக்களம் பண்ணாதே; இல்லாட்டா... இப்படி அழுது கொண்டிருந்தால், உனக்குத் தலைவலி வரும்; அதனாலே என்ன ஆகப்போகிறது\" இந்த வார்த்தைகள் எல்லாம் அவள் காதில் பட்டதாகத் தெரியவில்லை. இந்தக் கிழட்டு பிணங்களுக்கு வேறு வேலை இல்லை\" இந்த வார்த்தைகள் எல்லாம் அவள் காதில் பட்டதாகத் தெரியவில்லை. இந்தக் கிழட்டு பிணங்களுக்கு வேறு வேலை இல்லை என் இஷ்டப்படி செய்வேன்; இவர்களுக்கென்ன; எல்லாத்தையும் ஒரேயடியாகத் தொலைச்சு முழுகினாத் தேவலை என்று நினைத்தாள்.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nநீ பாதி நான் பாதி\nஅள்ள அள்ளப் பணம் 5 - பங்குச்சந்தை : டிரேடிங்\nசிம்ம சொப்பனம் : ஃபிடல் காஸ்ட்ரோ\nநலம், நலம் அறிய ஆவல்\nகடுகளவு உழைத்தாலே கடலளவு பயன்பெறலாம்\nசில சமயங்களில் தலையைக் கிராதியில் சாய்த்துக் கொண்டாள்; தூக்கம் பிடிக்காத பிரயாணி தூங்க முயலுவது மாதிரி. சில சமயம் முகத்தைக் கை வைத்து மூடிக்கொண்டு மனங்குமுறி அழுதாள்; ஓடைத் தண்ணீர் மாதிரி விரல் வழியாகக் கண்ணீர் பீறிட்டுக் கொண்டு வந்தது. சில சமயம் வாய்விட்டு ஏங்கினாள். சமயா சமயங்களில் மௌனப் பேய் பிடித்த மாதிரி வெகு நேரம் உட்கார்ந்திருந்தாள். பிறகு கன்னத்தை உள்ளங்கையில் ஏந்தி முழங்கையை முழங்காலின் மேல் ஊன்றிப் பிடித்து வைத்த சிலை மாதிரி வெகு நேரம் உட்கார்ந்திருந்தாள். அவர் ஆபீசிலிருந்து வரும்போது அவரைத் திக்பிரமையடிக்க வைக்க இந்த மாதிரி உட்கார்ந்திருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாள். அவள் தன் மனதிற்குள் நினைத்து நினைத்துப் பார்த்துக் கொண்ட வஞ்சத்தின் ஒரு அம்சமே இது. சண்டை இந்த மாதிரி திரும்பிய நிமிஷத்திலேயே இந்த நினைப்பு அவளுக்கு உதித்தது. எப்படியானாலும், ஞாபக சக்தியைக் கொஞ்சம் அவள் உபயோகித்தால் போதும். மாடிப்படிக் கட்டில் வந்து உட்கார்ந்து கொள்வதும் இதுதான் முதல் தடவை என்பதல்ல . இது அவளுக்கு வெறியூட்டியது; அதுதான் அவள் விரும்பியதும். எப்படி இருந்தாலும் வேறு மாதிரியாக நடந்துகொள்ள அவளுக்கு வழியில்லை ஆமாம். விட்டுவிட்டு ஓடிப்போய்விடுவதாகப் பயமுறுத்துவார்; நன்றாகப் பிய்த்து வாங்கிவிடுவதாக பயமுறுத்தவும் கூடும். கோபாவேசத்தில் வெளி வரும் பயமுறுத்தல்களின்படியெல்லாம் செய்யமாட்டார் என்பது நிச்சயமாகத் தெரியும். அவர் என்ன செய்தாலும் விட்டுவிட்டு ஓடிப்போகமாட்டார்; அடிக்கவே மாட்டார்; நித்தியம், நித்தியம் இவர்கள் இப்படித்தான்; இதே வழியில்தான் போய்க் கொண்டிருப்பார்கள். ஒருவேளை அதுதான் அவளை இப்படித் தறிகெட்டுக் கொதிக்கும்படி செய்திருக்கலாம்.\nமாடிப்படி வழியாகப் போகிறவர்கள், வருகிறவர்கள் அவள் அருகாமையில் நெருங்குகிறபோது ஆச்சரியத்துடனோ அனுதாபத்துடனோ தோளைக் குலுக்கிக்கொண்டு சென்றார்கள். அவள் அவர்களைப் பார்த்ததாகக்கூடக் காட்டிக் கொள்ளவில்லை. வழிவிட்டு விலகுவது போலப் பாவனை கூடச் செய்யவில்லை. யாராவது அவள் பக்கம் விரைவாக மடமடவென்று சென்றால், போகும்போது கைகளை மிதித்துவிட்டால்; - அப்படியேதான், பிடித்து வைத்த சிலை மாதிரிதான் உட்காந்திருப்பாள். ஒருவேளை, அவர்கள் அப்படி மிதிக்கக் கூடாதா என்று கூட அவள் விரும்பியிருக்கக்கூடும். மீண்டும் யாரோ ஒருவர் 'எத்தினி நேரமாச்சு; மத்தியானமாச்சே; உள்ளே போகக்கூடாதா' என்றார். அவள் பதில் சொல்லவில்லை. ஏன் பதில் சொல்லவேண்டும்' என்றார். அவள் பதில் சொல்லவில்லை. ஏன் பதில் சொல்லவேண்டும் பதில் சொல்லிக் கொண்டிருக்கவா அவள் அங்கே வந்து உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். தன் நிலை பற்றி வருத்தப்பட்டுக் கொண்டிருக்க அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறாளா பதில் சொல்லிக் கொண்டிருக்கவா அவள் அங்கே வந்து உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். தன் நிலை பற்றி வருத்தப்பட்டுக் கொண்டிருக்க அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறாளா அப்படி அல்ல. அவர்களுடைய இரக்கத்தில் அவளுக்குப் பொருளே இல்லை. அவள் அங்கே வந்து உட்கார்ந்த காரணம், எல்லாரும் பார்க்க வேண்டும் என்பதுதான்; அவளை எந்த நிலைக்குக் கொண்டு வந்து விட்டார் என்று அவர்கள் தெரிந்து கொள்ள; அவளை எவ்வளவு படுத்துகிறார் என்று எல்லோரும் பார்க்க. எல்லோரும் பார்த்துவிட்டார்கள், அவர்களுக்கும் தெரியும் என்பதை அவர் தெரிந்து கொள்ள. அதுதான் அவள் விரும்பியதெல்லாம்; அதாவது அந்த நிமிஷத்தில் விரும்பியதெல்லாம்; அதுதான் அவளுடைய யோசனையில் முதல் அம்சம். அவர்கள் என்ன வார்த்தை சொன்னாலும் - அனுதாபப்பட்டோ இரக்கப்பட்டோ எந்த வார்த்தை சொன்னாலும் அவள் தேம்பித் தேம்பி அழுவாள்; அந்தத் தலையைச் சாய்க்க இன்னும் ஒரு நல்ல இடம் பார்த்தாள்; தலைக்கு என்ன சீவல் வேண்டிக் கிடக்கிறது.\nசண்டை அதிகாலையில் ஆரம்பமாயிற்று. காலை எட்டு மணி முதலே அவள் அந்தப் படிக்கட்டில் உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். அந்த இடத்தை விட்டுப் போக வேண்டும் என்று தூண்ட அவளுக்கு வேறு நினைப்பே எழவில்லை. மணியும் பகல் பன்னிரெண்டு அடித்தது. இன்னும் சில சிமிஷங்களில் அவர் வீட்டுக்குத் திரும்பலாச்சு. என்ன சொல்லுவார்; முந்தி மாதிரி, ஒருவேளை ஏறெடுத்துக் கூடப் பார்க்காமலே மாடிக்குச் செல்வார். ஆனால் வீட்டுக்குள்ளே போய்த் தனியாக எவ்வளவு நேரந்தான் உட்கார்ந்து கொண்டிருப்பார். போன தடவை பதினைந்து நிமிஷம் கூட அவருக்கு அங்கே இருப்புக் கொள்ளவில்லை. அவளைத் தேடிக்கொண்டு வந்தார். இன்றைக்கும் அதே மாதிரிதான் நடக்கப் போகிறது.\nஅவர் கொதித்துக் கொண்டு கதவைப் படால் என்று சாத்திக் கொண்டு, 'இந்த மாதிரிப் பைத்தியக்காரத்தனத்தை இனிமேல் சகிக்க முடியாது. இதுதான் கடைசித் தடவை. கடோ சித் தடவை' என்று கருவிக் கொண்டு போனார். ஆனால் ஆபீசில் கோபம் ஆறியிருக்கும்; நினைத்துப் பார்க்கப் புத்தி தெளிந்திருக்கும்.\nமுற்றத்துக் கதவு திறந்தது; அவளுடைய காலடிச் சத்தம் அவர்களுக்குத் தெரிந்தது. சதை கொஞ்சங் கூட ஆடவில்லை. பிடித்து வைத்த சிலை மாதிரி. அவள் உணர்வு முழுவதும் எத்தனையோ முறை கேட்டுப் பழகிய அந்தக் காலடிச் சத்தத்தில் கவிந்து நிலைபெற்றது. தோற்றத்தில் புற உலக விஷயங்களுக்குச் செவிடாகி உணர்வற்றிருப்பது போலத் தென்பட்டாள். சத்தம் நெருங்கியது; சீக்கிரத்தில் அவர் கண்ணில் படுவார். இருந்தாலும் சலனமற்று இருந்தாள். தலை சிறிது கிராதிக் கம்பியில் சாய்ந்தபடி, கண்களை அரை வட்டத்திற்கு மூடிக் காத்திருந்தாள்.\nஏறக்குறைய அவள் மீது விழுந்து விட்டார்; திடுக்கிட்டு நடுங்கிப் பின்புறமாகப் பாய்ந்தார்; பார்வைக்கு அப்பால் மறைந்தார். எவ்வளவு தெளிவாகத்தான் அவருக்குத் தெரிந்திருந்தாலும் அவருக்கு எதிர்பார்க்கத் தெரியாது. இந்த முறையும் எதிர்பாராத சமயத்தில் அவரைச் சிக்கவைத்தாள்.\nஅதிர்ச்சியில் மேல் மூச்சு வாங்கியது. சிறிது நிதானப்பட்டது; க்ஷணம் சிறிது கண்களை மூடினார். அவர் கொஞ்சம் கனத்த சரீரி; நல்ல 'கருக்காக' மீசையும் உண்டு. வயது ஏறக்குறைய ஐம்பது. உடை ஏதோ ஒரு வற்றல் - குமாஸ்தா ரகத்தில். தலையில் பௌலர் தொப்பி அணிந்திருந்தார்.\n\" என்று முணுமுணுத்தார்; குரல் வரட்சிக் கோபத்தைக் காட்டவில்லை. அவள் பதில் சொல்லவில்லை.\nஅவருக்கு அச்சம் பிடித்தாட்டியது; இதயத் துயரத்தை வரள வைத்தது; குடையைப் பிடித்திருந்த கை நடுங்கியது. எல்லை கடந்த தலை குனிவு; அவமானம், தன்மீது ஏற்பட்ட ஒரு துச்சமான நினைவு அவன் மீது படர்ந்து கவிந்தது. அவன் உணர்வில் தயை இடம் பெறவில்லை. அசையாமல் நடையருகில் நின்றான். வெளிப் பக்கமிருந்து வெளிச்சம் விழுந்ததினால், முகத்தின் பாவனை அவளுக்குத் தெரியவில்லை. குடை தூக்கிய கருத்த கனத்த உருவமாகவே அவளுக்குத் தென்பட்டது.\nஅவன் மறுபடியும் மெதுவாகக் கேட்டான். 'என்ன அங்கே பண்றே\nஅவன் சொல்வது ஏதோ ஒரு குழந்தையிடம் பேசுவது போல இருந்தது.\nஅவள் ஏறெடுத்துப் பார்த்தாள்; பார்வை பதியவில்லை; பார்வை அவனையும் அவனைத் தாண்டியும் ஊடுருவிப் பாய்ந்தது. அந்த லயிக்காத கண்களின் ஈட்டிக்குத்து அவன் கண்களை மறுபடியும் திருப்பிக் கொண்டு கைகளை உதறிக்கொள்ளச் செய்தது.\nஅவனது கைக்குட்டை ஓட்டை உடசல் இரும்பு மாதிரி லொடபட சத்தத்துடன் கீழே விழுந்துருண்டது.\n'இங்கே எத்தினி நேரமாத்தான் உட்கார்ந்திருக்கே வெகு நேரமாகத்தான் உட்கார்ந்திருக்க வேண்டும். புழுக்கச்சி முண்டெ' என்று மனசில் எண்ணிக் கொண்டான். தோளைக் குலுக்கிக் கொண்டான்.\nஅப்படியா ஓய்ச்சல் ஒழிவு கிடையாதா... காலம்பர பூராவும்... அவனும் அன்னிக்குக் காத்தாலே போட்டுண்ட சண்டெயப்பத்தி நெனச்சுதான் பார்த்தான்... தன் மேலும் கொஞ்சம் பழிதான் என்று வருத்தப்பட்டுக் கொண்டான்... ஆனால் அது தீர்ந்து போயிருக்கும்னு அவன்...\n'நீ அங்கேயேதான் உட்கார்ந்திருக்கப் போறியா\nகுரல், கோபம் அவனை ஆட்படுத்துகிறது என்பதைக் காட்டியது; ஜாக்கிரதையாகத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான். ஏனென்றால் அந்த ஆவேசம் வந்து சென்றுவிட்டால் அப்புறம் அடித்துப் போட்ட மாதிரி வசதி.\n'சரி வா... மேலே போவோம்... என்ன அசட்டுத்தனம்' என்று முணுமுணுத்தான்.\n'அசடு' என்ற அந்த வார்த்தை மறுபடியும் கண்ணீட்டி கொண்டு குத்தும்படி செய்வித்தது. அவளிடமிருந்து நிசாரமான ஏக்கம் பிறந்தது. 'என்ன பிழைப்பு' 'என்னத்திற்கு இந்தப் பிழைப்பு' இந்தச் சிக்கலை அடியோடு தீர்த்துக் கட்டிவிட உறுதி கொண்டவள் போல அவனை ஊடுருவிப் பார்த்தாள். 'இந்த அடம் ஆகாது' என்பது போலத் தலையை அசைத்தாள்.\n'சரி சரி, உனக்கென்னதான் வந்திருக்கு\nஇப்படிப் பேசவேண்டும் என்று அவன் நினைக்கவில்லை; ஆனால் நடந்தது நடந்தாச்சு; இனிமேல் உள்ளது இதுவோ எதுவோ.\nஅவன் மச்சுப்படி ஏற ஆரம்பித்தான். உடனே சடக்கென்று திரும்பினான்.\nஅவன் குனிந்து கொண்டு கேட்டான். அவன் சுவாசம் அவள் தலையில் அலையாடியது. குழந்தே\nஅதெப்பத்தி அவ கவலையே படலே. குழந்தையை மறந்துவிட்டு இருப்பதும் அவள் போட்ட 'பிளானில்' ஒரு அம்சம். ஆனா அது மனசை இவ்வளவு படுத்தும் என்று அவள் நினைக்கவில்லை.\nஅடிக்கப் போகிறார் என்று நினைத்தாள். ஆசைப்பட்டிருந்தாலும் அவளால் பதில் சொல்ல முடிந்திருக்காது. அந்தக் குழந்தை... அது மனசை இவ்வளவு வேதனை பண்ணும்னு அவ நெனக்கலெ.\n'வாயைத் திறந்து பதில் சொல்லப் போறியா இல்லியா\nகோபம் கை மீறியது. உறுதியோடு மறுபடியும் இறங்கி வந்து அவள் முன் நின்று கொண்டான். அவள் தலையைக் கீழே போட்டுக்கொண்டாள்.\nகையிலிருந்த குடையை சுவரில் சாத்தினான். தொங்கப் போட்டு மறைத்து வைத்துக் கொண்டிருந்த அவளுடைய முகத்தைத் தடவிக் கொடுக்கக் குருட்டுத்தனமாகக் கைகளை நீட்டினான்.\n'ஏண்டி என்னை இப்படிச் சித்ரவதை செய்து கொல்லறே; இதெ எப்பத்தான் விட்டுத் தொலைக்கப் போறே... அட கர்மமே' என்று மெதுவாக நயந்தான்.\nஅவனுக்கு மன உளைச்சல் சொல்ல முடியாதிருந்தது. அன்றொரு நாள் அவள் வீட்டை விட்டு ஓடிப்போன விவகாரம் அவன் ஞாபகத்துக்கு வந்தது. அவளைத் தேடாத இடம் எல்லாம் தேடி அலைந்த அலைச்சல்... ஆற்றிலோ கிணற்றிலோ விழுந்து தொலைத்திருப்பாளோ என்று நினைத்துக்கொண்டு...\nஅவளுடைய நாடியைத் தாங்கினான். அவள் உதறித் தள்ளாமல் ப��சாமலிருந்தாள். அவளுடைய முகவாய்க்கட்டையைத் தாங்கி முகத்தை நிமிர்த்தினான். அவனுக்கு மனசு இளகி வெள்ளப் பிரவாகமாக எடுத்தது.\n' என்று கேட்டான். அவள் சற்று நிமிர்ந்தாள். உதடுகள் அழுகை முட்டப் படபடவென்று துடித்தன. அவள் சற்று குனிந்தாள்.\n'எனக்குத் தெரியாது' என்று அவள் சொன்னதாகவா அவன் காதுக்குக் கேட்டது\nதிடீரென்று தன்மைகள் யாவும் மாறின.\n பின் ஏன் இப்படி அழும்பு பண்றே இன்னிக்குக் காத்தாலே இருந்து என்ன செஞ்சுண்டிருக்கே தெரியுமா இன்னிக்குக் காத்தாலே இருந்து என்ன செஞ்சுண்டிருக்கே தெரியுமா குழந்தையை என்ன பண்ணினே\nகோபாக்கிராந்தனாக அவன் உறுமிக் கொண்டு அவளுடைய தோளைப் பிடித்துக் குலுக்கினான். எதிர்பாராத சமயத்தில் இந்தக் கோபப் பேய் அவனையே இப்படி ஒரு உலுப்பு உலுப்பி விடும்.\nஇந்த கர்ஜனைகள், வருத்தங்கள், இரக்கத்திலிருந்து நயத் தன்மை, அதிலிருந்து மிருகத் தன்மை, யாவும் அவர்களுடைய சண்டைகளின் பரிவாரங்கள்; அவை அடித்துப் போட்ட மாதிரி சோர்ந்து கிடக்கப் பண்ணிவிடும்.\nஅவளுக்கு வலிக்கப் பண்ணி விட்டான்; அவள் எழுந்து தூர விலகிப் போய் நின்று, 'அட மிருகமே' என்றாள்.\nமாடியில் எங்கோ ஒரு தட்டிலிருந்து குழந்தை தங்களிடம் இருப்பதாக ஒரு குரல் கொடுத்தது.\n'குழந்தை எங்களோடு இருக்கிறது. நீங்க கவலைப்படவேண்டாம்; எங்களோடே சாப்பிடும்' என்றது அந்தக் குரல்.\nமனநிம்மதி பிறந்தது அவனுக்கு உடனே பதில் சொல்ல முடியவில்லை. அண்டை வீட்டுக்காரர்கள் எல்லாம் கூட நின்று கேட்கிறார்கள், பார்க்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள...\nஅவள் சாத்தியிருந்த குடையை சூத்திரப் பாவை இயங்குவது போலக் கையில் எடுத்துக் கொண்டாள்.\n'சனியன்கள் எல்லாம் ஒரே முழுக்காகத் தொலைஞ்சாத் தேவலை; சகிக்க முடியலே.'\nஅவள் திரும்பினாள். முகத்தில் அழுகைக் குறி தெரிந்தது. ஆனால் இமையில் பொட்டு ஜலம் இல்லை.\n' என்றாள் அவள். அவளுடைய மண்டை வெடித்துவிடும் போலிருந்தது. அவனும் மௌன விரதம் பூண்டவன் போலப் பேசாதிருந்தான்.\n'எனக்கு இந்தச் சண்டை போடறது சகிக்கலே.'\n'அப்படியானா சண்டைக்கெல்லாம் நான் தான் காரணமாக்கும்\n'இல்லை; அந்தக் கறிகடைக்காரப் பயல்.'\nஅவனுடைய பதில் அவனுக்கே கோமாளித்தனமாக இருந்தது. வாய் விட்டுச் சிரிக்க வேண்டும் போலிருந்தது. ஆனால் அந்த விருப்பம் உடனே அகன்றது. ஏனென்றால் அவள், 'என் கஷ்டம் உங்களுக்கு எங்கே தெரியப் போறது\nஅவள்தான் அப்படியே இல்லையே; அதுதானே அவளுக்குப் பிரமாதமாகத் தெரிந்தது. இருந்தாலும்...\nஅவள் ஏங்கினாள். 'தெரியும் தெரியும்' என்று முணுமுணுத்தாள்.\nஅவர்களிடையே மௌனம் திரையிட்டது. அமைதி நீடித்தது. நீடித்தது... அவர்கள் மேல் மாடியில் நின்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அவள் மறந்து விட்டாள்; தனக்கு ரொம்பப் பசிக்கிறது. அடுப்பில் பூனை படுத்துக் கிடக்கிறது என்பதையும் அவள் மறந்துவிட்டாள். அப்படி இருந்தும் சண்டை என்ற மோகலாகிரி அவளை மடியைப் பிடித்து இழுத்துவிட்டது. அவளும் வலைக்குள் சிக்கினாள். விழுகிறோம் என்று தெரிந்து கொண்டே சிக்கினாள். தன் கஷ்டத்தையும் தன் பாசத்தையும் எடுத்துப் பேச ஆரம்பித்தாள். அவன் மனத்தில் நிச்சயம் ஏற்படுத்த ஆசைப்பட்டாள்.\n'இதெல்லாம் எவ்வளவு அசட்டுத்தனம்; இத்தினி நேரம் வீணாச்சுன்னு உனக்குத் தெரியலியா. இந்த வைபவம் இல்லாமலேயே வாழ்வு சிக்கிக் கிடக்கலையா' ஏன் ஏன்\nஅவள் தோளில் கையைப் போட்டுத் தன் புறமாக இழுத்தான்.\nஅவள் தன்னுடைய கன்னத்தை அவன் கன்னத்தின் மீது வைத்துக் கொண்டு கண்ணீர் விட்டாள்.\n'இந்தாபாரு - பாரு அதெல்லாம் ஓஞ்சுதே.'\nஅமைதியாக பாசங்கலந்து இருந்தது அவர்கள் நிலை. இந்த வார்த்தைகளை அவனிடமிருந்து வெல்லுவதுதான் அவளது ஏக நோக்கம் போலிருந்தது. எல்லாம் அடியோடு மறந்தாச்சு.\nஅவன் அவளுடைய கன்னத்தைத் தடவிக் கொடுத்தான்.\n'வா போவோம்; இங்கே குடியிருக்கிறதா\nஅவள் அவனைப் பின் தொடர்ந்தாள்.\n'அவள் அங்கேயே இருக்கறதுதான் நல்லது' என்றாள் அவள்.\nஉள்ளே எல்லாம் ஒரே அலங்கோலமாகக் கிடந்தது. விரித்த படுக்கை சுருட்டாமல் கிடந்தது. ஜன்னல் கதவும் சாத்திக் கிடந்தது. கும்மிருட்டின் நாற்றம் குமைந்தது.\nதொப்பியைக் கழற்றி எங்கு வைப்பது என்று சிறிது தடமாடி, நாற்காலி மீது குடைக்குப் பக்கத்தில் வைத்தான்.\nஅந்த அறையில் நடு மத்தியில் வந்து கைகளைப் புடலங்காய் மாதிரி தொங்கப் போட்டுக் கொண்டு நிற்பதைக் கண்டு, 'அப்புறம்\nஅவள் அழப்போகும் குழந்தை மாதிரி உதட்டைப் பிதுக்கினாள். நெற்றிப் புருவத்தைத் தடவிக் கொண்டாள். இன்னும் ஒரு ஆவர்த்தனமா...\nகேட்டு அவன் அதிசயப்பட்டு விடவில்லை. இப்படி ஏன் இவள் அழும்பு பண்ணி இதையெல்லாம் இழுத்து விட்டுக் கொள்ள வேண்டும்\n'மறந்தாச்சே' என்று மன நிறைவுடன் சொன்னாள்.\n' என்று பரிவோடு கேட்டான்.\n'நீங்கள் ஏன் இப்படிப் பண்ணினியள்\n'நாம் ரெண்டு பேரு இருக்கமே குத்தமெல்லாம் ஒரு பக்கமா...' என்றாள் அவள்.\n'இதுதான் ரெண்டு பேர் குத்தமுமில்லியே.'\n'ஒரு வேளை அப்படித்தான் வச்சுக்கோங்களே.'\n'ஆமாம் இல்லியே' என்று ஆவலுடன் பதிலளித்தாள் அவள்.\n'காலம்பர எப்படி ஆரம்பிச்சுதுன்னு ஒனக்கு ஞாபகமிருக்கோ. எனக்கில்லை. என்னமோ வார்த்தை; அதுக்கென்ன இப்போ; எனக்கு இப்ப மறந்தே போச்சு; அது முக்கியமில்லே; இன்னும் நமக்கு எத்தினி கஷ்டம்...'\nஅவனுடைய தர்க்கத் தூணியிலுள்ள அஸ்திரங்களில் அது ஒன்று.\n'அதைத்தான் மறந்துடுங்களேன்' என்றாள் அவள்.\nஅவர்கள் இருவரும் அணைத்திருந்த கைகளை விலக்கினர். நாற்காலியில் உட்கார்ந்து கொண்டான். பதில் சொல்ல ஆரம்பித்தான். கோபம் உள்ளிருந்து குமுற ஆரம்பித்தது.\n'நல்லாருக்கு நல்லாருக்கு. இண்ணக்கி காலம்பர பேப்பர்லே பாக்கலியோ\n'இந்தக் கூத்திலே பேப்பர் தான் மனசிலே இருக்குமாக்கும்.'\n'சரி சரி தெரிந்து கொண்டா; இதெல்லாம் தெரிஞ்சுண்டா இப்படி மாடிப்படியிலே உட்கார்ந்துண்டு அழுது வழிஞ்சு... இன்னும் என்ன அழும்பு பண்ணினியோ எல்லாப் பயகளும் நம்ம மண்டையைப் போட்டுண்டு உருட்டரப்போ எல்லாப் பயகளும் நம்ம மண்டையைப் போட்டுண்டு உருட்டரப்போ\nஅவனுக்கே வாயடைத்துப் போச்சு. அதையெல்லாம் பற்றி யோசித்து அவளை ஏறிட்டுப் பார்க்கும்பொழுது அவளை வெட்டிப் போடலாமா என்று வந்தது. பெண்டாட்டியா கொல்ல வந்த எமனாட்டமா\n'இன்னிக்கி ஆகாரம் கீகாரம் எதுவும் உண்டா' என்று பையிலிருந்து கடிகாரத்தை உருவினான்.\nதலையை அசைத்துக் கொண்டு 'மணி ஜாமத்துக்கு மேலாச்சு.'\n'கொஞ்சம் முட்டையைப் பண்ணி வைக்கிறேன். அது போறுமா\nஅவள் சமையலறைக்குள் மறைந்தாள். அவன் படுக்கையில் உடம்பைக் கிடத்திக்கொண்டு காத்திருந்தான்.\nஇத்தினிக்கும்... இவளை இப்படிப் பண்ணி வைக்கக் காலையிலே என்னத்தெச் சொல்லி வைச்சோம்... நினைத்து நினைத்துப் பார்த்தான்; பிடிபடவில்லை.\nஅவள் சமையலறையில் முட்டைகளை அடித்துக் கடையும் சப்தம் கேட்கிறது.\n' அவள் வேலையைச் சிறிது நிறுத்தினாள்.\n'இன்னிக்கிக் காலம்பர நான் ஒங்கிட்ட என்ன வார்த்தையைச் சொன்னேன்...'\nஅவள் சிறிது நேரம் மௌனமாக இருந்து விட்டுப் பிறகு...\n'என்னமோ சொன்னனே... கொஞ்சம் செல்லேண்டியம்மா.'\n'தெரிஞ்சாத் தேவலை' என்றான் ஒரு நிமிஷம் கழித்து.\nஅவன் அப்புறமும் காத்திருந்தான். அவள் ஏன் சொல்ல விரும்பவில்லை\nஅவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. தவிரவும் அவனுக்கும் ஞாபகத்துக்கு வரமாட்டேன் என்கிறது.\n'ஏனோ; மறுபடியும் பழையபடி தொசம் கட்டவா. ரொம்ப அசட்டுத்தனமாகப் போச்சு.'\nஅவள் சொல்லவே மாட்டாள் என்பதை அவன் புரிந்து கொண்டான்.\n'சரி உன் இஷ்டம்; இருந்தாலும்' என்று முணுமுணுத்தான்.\n'ஆமாம்.' இப்படி ஓய்வதுதான் சரி.\nபுதுமைப்பித்தன் மொழிபெயர்த்த சிறுகதைகள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேத��பதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழகத்தில் 571 பேருக்கு கொரோனா பாதிப்பு - 5 பேர் பலி\nதமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா: மொத்தம் 234 பேர்\nதமிழ் திரை உலக செய்திகள்\nபெப்சி திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்துக்கு நயன்தாரா நிதியுதவி\nசின்னத்திரை ஆல்யா மானசா - சஞ்சீவ் குழந்தை பெயர் தெரியுமா\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.instafeed.org/explorer/-1862134381", "date_download": "2020-04-09T01:26:53Z", "digest": "sha1:LABZ5EQ6R74NR2MBGBNZRQ55RVLTPOA2", "length": 6444, "nlines": 58, "source_domain": "www.instafeed.org", "title": "மறக்க முடியாத இருவர்!", "raw_content": "\nஉலக அளவில் பிரபலமான சினிமா சிரிப்பு இரட்டையர் லாரல் - ஹார்டி. இவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து வெளியாகும் முதல் திரைப்படம் ‘ஸ்டேன் & ஆலி’ (Stan & Ollie).\nஒல்லி உருவமுடைய ஆங்கிலேயரான ஸ்டேன் லார்லியும் பருமனான தேகமுடைய அமெரிக்கரான ஆலிவர் ஹார்டியும் ஜோடி சேர்ந்து மவுனப்படக் காலம்தொட்டு திரை வரலாறு படைத்தவர்கள். தற்செயலாக நேரிடும் தவறுகள், புரிதலில் ஏற்படும் அபத்தங்கள் என அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளை வைத்தே இருவரும் கூத்தடிக்கும் ‘ஸ்லாப்ஸ்டிக்’ எனப்படும் சேட்டைத்தனமான நகைச்சுவைகள் இன்றைய யூடியூப் தலைமுறையிலும் வெகுவாக ரசிக்கப்படுபவை. சார்லி சாப்ளின் நகைச்சுவையில் இருக்கும் அவலம், தத்துவ விசாரம் போன்றவை இரட்டையர் நகைச்சுவையில் கிடையாது. ஆனால், குழந்தைகள் முதல் தாத்தாக்கள் வரை வெடிச்சிரிப்புக்கு உத்தரவாதமளிப்பவை. கால் நூற்றாண்டு காலம் ஹாலிவுட் நகைச்சுவையை ஆண்ட இந்த இரட்டையரின் பாதிப்பில் நம்மூர் கவுண்டமணி - செந்தில் போல உலகமெங்கும் திரைப்பட நகைச்சுவை தப்பிப் பிழைத்ததும் நடந்தது.\nநூற்றுக்கும் மேற்பட்ட குறும்படங்கள், மவுனத் திரைப்படங்கள், ஹாலிவுட்டின் முழுநீளத் திரைப்படங்கள் ஆகியவற்றுக்கு அப்பால், ஐரோப்பிய நாடுகளில் இவர்கள் மேற்கொண்ட மேடைநாடகச் சுற்றுப் பயணங்களும் பிரபலமானவை. வெவ்வேறு மூலைகளில் பிறந்து திரையுலகப் பின்னணியில் இருவரும் வளர்ந்ததும் விசித்திர ஜோடியாக ஒன்று சேர்ந்தது ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டதும் அவர்களது பெயரிலேயே திரைப்படமாகி உள்ளது. குறிப்பாக, தேச எல்லைகள் கடந்து ரசிகர்களைச் சிரிக்கவைத்த ஹார்டியின் உடல் பருமனே அவருக்கு எமனாகி இதயத்தைப் பாதித்தது. ஹார்டி இறந்த பிறகு லாரல் திரைப்பட வாய்ப்புகளைத் தவிர்த்தது, ரசிகர்களைச் சிரிக்க வைப்பதற்காக இருவரும் திரைக்குப் பின்னே மேற்கொண்ட சிரத்தை, இவர்களது தனிப்பட்ட வாழ்க்கையின் தடுமாற்றங்கள், பரஸ்பரம் தோள்கொடுத்த தருணங்கள் எனப் பலவற்றையும் பதிவு செய்திருக்கிறது இந்தப் படம்.\nஸ்டேன் லாரல் கதாபாத்திரத்தில் ஸ்டீவ் கூகன், ஆலிவர் ஹார்டியாக ஜான் சி.ரய்லி (John C.Reilly) நடிக்க ஜோன் எஸ்.பேர்ட் இயக்கி உள்ளார். டிசம்பர் 28 அன்று ‘ஸ்டேன் & ஆலி’ திரைப்படம் வெளியாகிறது.ஹாலிவுட் ஜன்னல் #sriloganathan #cinema\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ioffergames.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-04-09T00:24:08Z", "digest": "sha1:XNXELKYKSG556LI3NGLQ6DH2NWKIUWAO", "length": 15590, "nlines": 62, "source_domain": "ioffergames.com", "title": "கிங் (நிறுவனம்) - Ioffer Games", "raw_content": "\nகிங்.காம் லிமிடெட், கிங்காக வர்த்தகம் செய்கிறது மற்றும் கிங் டிஜிட்டல் என்டர்டெயின்மென்ட் என்றும் அழைக்கப்படுகிறது, இது மால்டாவின் செயின்ட் ஜூலியன்ஸை தளமாகக் கொண்ட ஒரு வீடியோ கேம் டெவலப்பர் ஆகும், இது சமூக விளையாட்டுகளை உருவாக்குவதில் நிபுணத்துவம் பெற்றது. ஃப்ரீமியம் மாதிரியைப் பயன்படுத்தி மிகவும் நிதி ரீதியாக வெற்றிகரமான விளையாட்டுகளில் ஒன்றாகக் கருதப்படும் கேண்டி க்ரஷ் சாகா என்ற குறுக்கு-தளம் தலைப்பை 2012 இல் வெளியிட்ட பின்னர் கிங் புகழ் பெற்றார். கிங் பிப்ரவரி 2016 இல் 5.9 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஆக்டிவேசன் பனிப்புயலால் கையகப்படுத்தப்பட்டது, மேலும் அந்த நிறுவனத்திற்குள் அதன் சொந்த நிறுவனமாக செயல்படுகிறது. கிங்கை ரிக்கார்டோ சக்கோனி வழிநடத்துகிறார், அவர் 2003 இல் நிறுவனத்தை இணைத்ததில் இரு���்து தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றினார். [1] ஹெர்வார்ட் ஃப்ளோரின் மெல்வின் மோரிஸின் தலைவராக 2014 நவம்பரில் பொறுப்பேற்றார். 2017 நிலவரப்படி, கிங் 2,000 பேரைப் பயன்படுத்துகிறார். [2]\nகிங், ரிக்கார்டோ சக்கோனி மற்றும் டோபி ரோலண்ட் ஆகியோரை நிறுவுவதற்கு முன்பு, பிரிட்டிஷ் தொழிலதிபர் டைனி ரோலண்டின் ஒரே மகன் யார், மெட்வின் மோரிஸால் உருவாக்கப்பட்ட டேட்டிங் வலைத்தளமான uDate.com இல் இணைந்து பணியாற்றினார், இது 2003 வாக்கில், இரண்டாவது பெரியதாக இருந்தது உலகில் அத்தகைய தளம். [3] மோரிஸ் இந்த தளத்தை முன்னணி டேட்டிங் வலைத்தளமான மேட்ச்.காம் (ஐஏசியின் துணை நிறுவனம்) 2003 இல் million 150 மில்லியனுக்கு விற்க விரும்பினார். [3] [4] சகோனி மற்றும் ரோலண்ட் ஆகியோர் தாமஸ் ஹார்ட்விக், செபாஸ்டியன் நட்ஸன், லார்ஸ் மார்க்ரென் மற்றும் பேட்ரிக் ஸ்டைம்னே ஆகியோருடன் இணைந்து, தோல்வியுற்ற டாட்-காம் வலை போர்டல் ஸ்ப்ரேயில் சக்கோனியுடன் முன்பு பணியாற்றியவர்கள், மோரிஸ் வழங்கிய ஏஞ்சல் முதலீட்டில் ஒரு புதிய நிறுவனத்தை உருவாக்க, நிறுவனத்தின் நிறுவனமானார் தலைவர். [3] இந்நிறுவனம் ஆரம்பத்தில் ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் இருந்து வெளியேறியது, மேலும் உலாவி அடிப்படையிலான வீடியோ கேம்களின் வளர்ச்சியுடன் தொடங்கியது. [5] [6] மிடாஸ்ப்ளேயர்.காம் என்ற தளம் அந்த ஆண்டின் ஆகஸ்டில் தொடங்கப்பட்டது. [7]\nஆரம்பத்தில், மிடாஸ்ப்ளேயர்.காம் லாபகரமானதல்ல, 2003 கிறிஸ்மஸ் ஈவ் அன்று மோரிஸிடமிருந்து ஒரு பண உட்செலுத்துதல் நிறுவனத்திற்கு நிதியளிக்க உதவும் வரை கிட்டத்தட்ட திவாலானது. [1] 2005 ஆம் ஆண்டளவில், நிறுவனம் லாபத்தை ஈட்ட முடிந்தது. [1] இந்த ஆண்டில், நிறுவனம் அபாக்ஸ் பார்ட்னர்ஸ் மற்றும் இன்டெக்ஸ் வென்ச்சர்ஸ் நிறுவனங்களுக்கு ஒரு பெரிய பங்குகளை விற்று 43 மில்லியன் டாலர்களை திரட்டியது. [6] இந்த முதலீடு நிறுவனம் 2014 இல் அதன் ஆரம்ப பொது வழங்கலுக்கு முன்பு பெற்ற கடைசி முதலீடாகும். [8] மிடாஸ்ப்ளேயர்.காம் நவம்பர் 2005 இல் கிங்.காம் என மறுபெயரிடப்பட்டது. [7] கிங்.காம் அதன் வலை போர்ட்டலுக்கான விளையாட்டுகளை தொடர்ந்து உருவாக்கியது, இது யாகூ போன்ற பிற வலை இணையதளங்களுக்கும் பகிர்ந்து கொள்ளும். [9] ஒட்டுமொத்தமாக, கிங் அவர்களின் போர்ட்டலுக்காக சுமார் 200 விளையாட்டுகளை உருவாக்கியுள்ளார். [2] 2009 ஆம் ஆண்டளவில், நிறுவ��ம் ஆண்டுக்கு சுமார் million 60 மில்லியனை ஈட்டியது. [10] 2008 ஆம் ஆண்டில் ரோலண்ட் நிறுவனத்தை விட்டு வெளியேறினார், கல்வி கணித விளையாட்டுகளை நோக்கமாகக் கொண்ட ஒரு வலை போர்டல் மங்காஹைக் கண்டுபிடித்தார், [11] மற்றும் 2011 ஆம் ஆண்டில் தனது பங்குகளை நிறுவனத்திற்கு million 3 மில்லியனுக்கு விற்றார். [4] ஏஞ்சல் முதலீட்டாளரும் முன்னாள் வாரிய உறுப்பினருமான கிளாஸ் ஹோம்ல்ஸ் இதேபோன்ற பங்குகளை ஒரே நேரத்தில் விற்றார். [6]\n2009 ஆம் ஆண்டில், பேஸ்புக்கில் சமூக வலைப்பின்னல் விளையாட்டுகள் பிரபலமடையத் தொடங்கின, இது முதன்மையாக ஜைங்கா உருவாக்கிய விளையாட்டுகளின் மூலம் வழிநடத்தப்பட்டது. இதன் விளைவாக கிங்.காம் வீரர்கள் தங்கள் போர்டல் கேம்களில் கணிசமான வீழ்ச்சியைக் கண்டனர், மேலும் கிங்.காம் போர்ட்டலில் ஏற்கனவே உருவாக்கிய கேம்களைப் பயன்படுத்தி தங்களது சொந்த பேஸ்புக் அடிப்படையிலான விளையாட்டுகளை உருவாக்கத் தொடங்கினர், இதுபோன்ற முதல் விளையாட்டு 2010 இல் வெளியிடப்பட்டது. கிங். காம் அவர்களின் வலை போர்ட்டலை புதிய விளையாட்டு யோசனைகளுக்கான சோதனைக் களமாகப் பயன்படுத்தியது மற்றும் பேஸ்புக்கிற்கு எதைக் கொண்டு வர வேண்டும் என்பதைத் தீர்மானித்தல், அத்துடன் பேஸ்புக் கேம்களில் போட்டி-பாணி விளையாட்டிற்கான பல்வேறு நுண் பரிமாற்றங்களை எவ்வாறு செயல்படுத்துவது என்பதை தீர்மானித்தல். [12] அவர்களின் முதல் குறுக்கு-தளம் வலை போர்டல் / பேஸ்புக் விளையாட்டு, மைனர் ஸ்பீட், இது தளங்களுக்கு இடையில் பிளேயர் தகவல்களைப் பகிர அனுமதித்தது, இது 2011 இல் வெளியிடப்பட்டது, இது பெஜுவெல்டால் ஈர்க்கப்பட்ட ஒரு எளிய மேட்ச் -3 டைல் விளையாட்டு ஆகும். [13]\nஇந்த மாதிரியைத் தொடர்ந்து, அக்டோபர் 2011 இல், நிறுவனம் இரு தளங்களுக்கும் பப்பில் விட்ச் சாகாவை வெளியிட்டது. பப்பில் விட்ச் சாகா ஒரு “சாகா” விளையாட்டின் தன்மையை அறிமுகப்படுத்தியது, அந்த வீரர் தொடர்ந்து போட்டிகளுடன் பொருந்தக்கூடிய வரை ஒரே கேம்போர்டை விளையாடுவதற்கு பதிலாக, அதற்கு பதிலாக விளையாட்டு தனிப்பட்ட நிலைகளை வழங்கியது, இது சில இலக்குகளை முடிக்க வீரருக்கு சவால் விடும் குறைந்த எண்ணிக்கையிலான திருப்பங்கள். இந்த சாகா கூறுகள் சமூக விளையாட்டின் அடிப்படைகளுக்கு அனுமதிக்கப்பட்டன, ஆனால் ஜிங்காவின் ஃபார்ம்வில்லி போன்�� பிரபலமான தலைப்புகள் தேவைப்படும் நேர முதலீடு தேவையில்லை; சாகா மாதிரி மூலம் வீரர்கள் ஒவ்வொரு நாளும் சில நிமிடங்கள் மட்டுமே விளையாட முடியும். [14] இந்த சூத்திரம் மிகவும் வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டது, ஜனவரி 2012 இல், பப்பில் விட்ச் சாகா 10 மில்லியனுக்கும் அதிகமான வீரர்களைக் கொண்டிருந்தது மற்றும் அதிகம் விளையாடிய பேஸ்புக் விளையாட்டுகளில் ஒன்றாகும். [15] ஏப். பேஸ்புக்கின் விளையாட்டு கூட்டாண்மை இயக்குனர் சீன் ரியான், மேடையில் கிங்.காமின் வளர்ச்சியை விவரித்தார், “அவை கடாயில் ஒரு ஃபிளாஷ் அல்ல – அவை ஏழு ஆண்டுகளாக இருந்தன. ஆனால் அவை எதிர்பாராத ஒரு பகுதியில் எங்கும் இல்லை.” [ [16] கிங்.காம் அடுத்ததாக கேண்டி க்ரஷ் சாகாவை ஏப்ரல் 2012 இல் வெளியிட்டது, அதன் கேண்டி க்ரஷ் வலை-போர்டல் விளையாட்டின் புகழ் மற்றும் பப்பில் விட்ச் சாகாவிலிருந்து சாகா மாதிரியைப் பின்பற்றியது. [17] இந்த விளையாட்டு சில வாரங்களில் 4 மில்லியனுக்கும் அதிகமான வீரர்களை ஈர்த்தது. [18]\n← விளையாட்டாளர்கள் (2009 படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://foxlanka.com/category/uncategorized/", "date_download": "2020-04-09T00:27:43Z", "digest": "sha1:4KUU4NEY6T4PQ272HJ7JDLCGY3PA6S2J", "length": 6490, "nlines": 159, "source_domain": "foxlanka.com", "title": "Uncategorized | Fox Lanka", "raw_content": "\nஇலங்கையின் முதலாவது தமிழ் இணையத்தொடர் Trip to hell இன் பாடல் வெளியீடு\nமடவளை ஹாதிமுள் நலன்புரிச்சங்கத்தின் சேவையை பாராட்டி ஐக்கிய இராச்சியத்துதில் சிறப்பு விருது.\nஞானசார தேரர் உட்பட மூவரை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு\nஞானசார தேரர் உட்பட மூவரை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு. முல்லைத்தீவு , பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளவில் நீதிமன்ற உத்தரவை மீறி தேரரின் உடலை தகனம் செய்த விவகாரம் தொடர்பில் ஞானசார தேரர்...\n`மனம் மாறாத ராவ்; சாவைத் தேடும் அரசு ஊழியர்கள்’ – பதற்றத்தில் தெலங்கானா\n`மனம் மாறாத ராவ்; சாவைத் தேடும் அரசு ஊழியர்கள்’ - பதற்றத்தில் தெலங்கானா சத்யா கோபாலன் தெலங்கானாவில் போக்குவரத்து ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தம் செய்துவருவதால் அந்த மாநிலத்தில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. தெலங்கானா மாவட்டத்தில் கடந்த...\nஇலங்கையின் முதலாவது தமிழ் இணையத்தொடர் Trip to hell இன் பாடல் வெளியீடு\nஇலங்கையின் முதலாவது தமிழ் இணையத்தொடர் Trip to hell இன் பாடல் வெளியீடு ���லங்கையின் தமிழ்த் தொலைக்காட்சித் தொடர்களின் வரிசையில் தனித்துவமும் தரமும் மிளிர்கின்ற ஒரு பேரெழுச்சி\n‘இந்தியா பொய்யா சொல்லுது’: பாகிஸ்தான் இந்திய ராணுவம் காஷ்மீர் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்குதல் நடத்தியதாகவும், அந்த தாக்குதல்களில் சிக்கி 10 ராணுவ வீரர்கள், 20 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என இந்தியா கூறியது. ஆனால் பாகிஸ்தான்...\nமடவளை ஹாதிமுள் நலன்புரிச்சங்கத்தின் சேவையை பாராட்டி ஐக்கிய இராச்சியத்துதில் சிறப்பு விருது.\nமடவளை ஹாதிமுள் நலன்புரிச்சங்கத்தின் சேவையை பாராட்டி ஐக்கிய இராச்சியத்துதில் சிறப்பு விருது. மடவளை ஹாதிமுள் நலன்புரிச்சங்கத்தின் சேவையை பாராட்டி London ல் விருது. சுமார் 12 வருடங்கலுக்கு மேலாக மடவளை மக்களுக்கு பல சேவைகளை கால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/tata/tata-tiago-mileage.htm", "date_download": "2020-04-09T01:43:04Z", "digest": "sha1:GNQQGHWAQTSLEO5WXOLCIHASZRZQ4OIF", "length": 17095, "nlines": 337, "source_domain": "tamil.cardekho.com", "title": "டாடா டியாகோ மைலேஜ் - டியாகோ டீசல் & பெட்ரோல் மைலேஜ்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand டாடா டியாகோ\nமுகப்புநியூ கார்கள்டாடா கார்கள்டாடா டியாகோமைலேஜ்\n47 மதிப்பீடுகள் இப்போது மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஇந்த மேனுவல் பெட்ரோல் வேரியன்ட்டின் மைலேஜ் 23.84 கேஎம்பிஎல். இந்த ஆட்டோமெட்டிக் பெட்ரோல் வேரியன்ட்டின் மைலேஜ் 23.84 கேஎம்பிஎல்.\nபெட்ரோல் மேனுவல் 23.84 கேஎம்பிஎல் 15.26 கேஎம்பிஎல் 21.68 கேஎம்பிஎல்\nபெட்ரோல் ஆட்டோமெட்டிக் 23.84 கேஎம்பிஎல் 15.26 கேஎம்பிஎல் 21.68 கேஎம்பிஎல்\nடாடா டியாகோ விலை பட்டியல் (மாறுபாடுகள்)\nடியாகோ எக்ஸ்இ1199 cc, மேனுவல், பெட்ரோல்1 மாத காத்திருப்பு Rs.4.6 லட்சம்*\nடியாகோ எக்ஸ்டி1199 cc, மேனுவல், பெட்ரோல், 23.84 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு Rs.5.2 லட்சம்*\nடியாகோ எக்ஸிஇசட்1199 cc, மேனுவல், பெட்ரோல், 23.84 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு Rs.5.7 லட்சம் *\nடியாகோ எக்ஸிஇசட் பிளஸ்1199 cc, மேனுவல், பெட்ரோல், 23.84 கேஎம்பிஎல்\n1 மாத காத்திருப்பு Rs.5.99 லட்சம்*\nடியாகோ எக்ஸிஇசட் பிளஸ் dual tone roof 1199 cc, மேனுவல், பெட்ரோல், 23.84 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு Rs.6.1 லட்சம்*\nடியாகோ தியாகோ எக்ஸ் இசட்ஏ அன்ட்1199 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 23.84 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு Rs.6.2 லட்சம்*\nடியாகோ தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட்1199 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 23.84 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு Rs.6.49 லட்சம்*\nடியாகோ தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dual tone roof அன்ட் 1199 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 23.84 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு Rs.6.6 லட்சம்*\nவகைகள் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் What ஐஎஸ் the மீது road prize அதன் டியாகோ XZ+\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nடாடா டியாகோ mileage பயனர் மதிப்புரைகள்\nஎல்லா டியாகோ mileage மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா டியாகோ mileage மதிப்பீடுகள் ஐயும் காண்க\nடியாகோ மாற்றுகள் கம்பர் மிலேஜ் ஒப்பி\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nடியாகோ எக்ஸிஇசட் பிளஸ்Currently Viewing\nடியாகோ தியாகோ எக்ஸ் இசட்ஏ அன்ட்Currently Viewing\nடியாகோ தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட்Currently Viewing\nடியாகோ தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dual tone roof அன்ட் Currently Viewing\nஎல்லா டியாகோ வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் between 1 க்கு 5 லட்சம்\nஎல்லா டாடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 10, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஎல்லா உபகமிங் டாடா கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.clubemaxiscootersdonorte.com/arbeitsplatte-zuschneiden-anleitung-und-tipps-zum-s-gen", "date_download": "2020-04-09T00:59:22Z", "digest": "sha1:EGRQ25IVCO2BWEP4AVQF4PMKQI4XSWF2", "length": 35558, "nlines": 132, "source_domain": "ta.clubemaxiscootersdonorte.com", "title": "பணிமனையை வெட்டுதல் - அறுப்பதற்கான வழிமுறைகள் மற்றும் குறிப்புகள் - குளியலறை மற்றும் சுகாதாரமேலும் வாசிக்க", "raw_content": "\nமுக்கிய குளியலறை மற்றும் சுகாதாரபணிமனையை வெட்டுதல் - அறுப்பதற்கான வழிமுறைகள் மற்றும் குறிப்புகள்\nபணிமனையை வெட்டுதல் - அறுப்பதற்கான வழிமுறைகள் மற்றும் குறிப்புகள்\nஒரு நகர்வு அல்லது புதுப்பித்தல் காரணமாக, சமையலறையில் ஒரு புதிய கவுண்டர்டாப்பிற்கான நேரம் இது. நீங்கள் விலையுயர்ந்த கைவினைத்திறனை வாங்க விரும்பவில்லை என்றால், தட்டை நீங்களே ஏற்றுவதைத் தடுக்க எதுவும் இல்லை, ஆனால் அதற்கு முன்னால் சரியான தட்டு இருக்க வேண்டும். அவற்றை நீங்களே எளிதாக வெட்டிக் கொள்ளலாம், இதற்கு விரிவான வழிமுறைகள் மட்டுமே தேவை.\nகவுண்டர்டோப்புகள் பொருத்தப்பட்ட சமையலறைகளின் முக்கியமான கூறுகள், ஏனெனில் அவை பெட்டிகளையும் உபகரணங்க��ையும் அழுக்கிலிருந்து பாதுகாக்கின்றன, அதே நேரத்தில் சமையலறையில் ஒரு வேலை மேற்பரப்பை உருவாக்குகின்றன. இருப்பினும், பயன்பாட்டின் ஆண்டுகளில், இது உடைகள், நிறமாற்றம் மற்றும் கீறல்களின் பல அறிகுறிகளுக்கு வழிவகுக்கும், இது சமையலறையின் தோற்றத்தை கடுமையாக பாதிக்கிறது மற்றும் இந்த காரணத்திற்காக, ஒரு புதிய பணிமனையை நிறுவுவது மட்டுமே பரிந்துரைக்கப்படுகிறது. தேவையற்ற செலவுகளைச் சேமிக்க, மேற்பரப்பை நீங்களே பயிர் செய்ய வேண்டும், இது கடினம் அல்ல, இது சரியாக செய்யப்படும் வரை, எல்லாவற்றிற்கும் மேலாக, சரியாக. இது ஒரு நிபுணரை அழைக்காமல், விரைவாகவும் எளிதாகவும் உங்கள் சமையலறையை புதுப்பிக்க உங்களை அனுமதிக்கிறது.\nநீங்கள் பணிமனையை வெட்டத் தொடங்குவதற்கு முன், நீங்கள் சில தயாரிப்புகளைச் செய்ய வேண்டும், இதனால் வேலை சீராக தொடர்கிறது:\n1. பணியிடம்: நீங்கள் தட்டு பார்க்கக்கூடிய பாதுகாப்பான பணியிடத்தை வழங்கவும். உங்களிடம் கேரேஜ், முற்றம் அல்லது தோட்டம் இல்லையென்றால், நீங்கள் வேலைக்குச் செல்வதற்கு முன்பு சமையலறையை வெளியேற்ற வேண்டும், எனவே உங்களுக்கு நிறைய அறை உள்ளது. பொதுவாக, நீங்கள் சமையலறையை, குறிப்பாக அலமாரியை அழிக்க வேண்டும், இதனால் நீங்கள் பழைய தட்டை மிக எளிதாக அப்புறப்படுத்தலாம் மற்றும் வெட்டிய பின் புதியதை வைக்கலாம்.\nமற்றொரு வாய்ப்பு: பெரிய பால்கனி அல்லது கூரை மொட்டை மாடி\n2 வது அடுப்பு: பழைய பணிமனைகளை அகற்ற, நீங்கள் முதலில் அடுப்புக்கான மூன்று உருகிகளை அணைக்க வேண்டும். இவை உருகி பெட்டியில் காணப்படுகின்றன, அதன்படி குறிக்கப்படுகின்றன. இதை அழுத்தவும். இப்போது நீங்கள் ஹாப்பை அவிழ்த்து பணியிடத்திலிருந்து பாதுகாப்பாக சேமிக்கலாம்.\n3. மூழ்கி: மடு சிஃபோனை தளர்த்துவதும் முக்கியம், இதன் மூலம் நீங்கள் நிறுவலின் நேரத்திற்கு மடுவை அழிக்க முடியும். நிச்சயமாக நீங்கள் தண்ணீரை முன்பே அணைக்க வேண்டும், இல்லையெனில் எல்லாவற்றையும் தண்ணீருக்கு அடியில் வைக்கிறீர்கள். ஒரு முன்னெச்சரிக்கையாக, ஒரு சிறிய வெள்ளத்தைத் தடுக்க இணைப்பின் கீழ் ஒரு வாளியை வைக்கவும்.\n4. நேரம்: உங்கள் அண்டை வீட்டாரைத் தொந்தரவு செய்யாத அறுக்கும் நேரத்தைத் தேர்வுசெய்ய மறக்காதீர்கள். ஜிக்சா போன்ற கருவிகள் மிகவும் சத்தமாக வரக்கூட���ம் என்பதால் மதிய உணவு மற்றும் இரவு தூக்கத்தில் ஒட்டிக்கொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.\nபணிமனையை பாதுகாப்பாகவும் திறமையாகவும் சரியான வடிவத்திற்குக் கொண்டுவருவதற்கு, முடிக்கப்பட்ட சமையலறை பணிமனைக்கு பணி நடவடிக்கைகளை எளிதாக்க பொருத்தமான உபகரணங்கள் தேவை. உங்களுக்கு தேவை:\nஉங்களுக்கு விருப்பமான பல்நோக்கு அல்லது மர பணிமனைகள்\nமடிப்பு விதி அல்லது டேப் நடவடிக்கை\nசா பேட், எடுத்துக்காட்டாக வேலை செய்யும் குச்சிகள்\nபார்த்தது: ஜிக்சா அல்லது டேபிள் பார்த்தேன்\nதட்டின் உயரத்திற்கு ஏற்ற கத்தி\nபிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட தார்பாலின், எடுத்துக்காட்டாக ஓவியரின் தார்ச்சாலை\nபெல்ட் சாண்டர் அல்லது மின்சாரத் திட்டம்\nகுறைந்தது 10 மிமீ இணைப்புடன் மர துரப்பணம்\nநன்றாக மணர்த்துகள்கள் கொண்ட காகிதம்\nகெல்லர்கிரண்ட், சிலிகான் அல்லது சீல் டேப்\nஎட்ஜ் பேண்ட்: அகலம் பணிமனையின் உயரத்திற்கு ஒத்திருக்கிறது\nஉதவிக்குறிப்பு: கை பார்த்ததைப் பயன்படுத்த வேண்டாம். பணிமனைகளின் தடிமன் காரணமாக, இந்த மரக்கட்டைகளைப் பயன்படுத்துவது செயல்முறையை பெரிதும் தாமதப்படுத்தும், மேலும் அவை வளைந்து கொடுப்பதால் பெரும்பாலும் தவறான அறுக்கும் முடிவுகளுக்கு வழிவகுக்கும்.\nபணிமனையின் உண்மையான வெட்டுக்கு முன் கடைசி முக்கியமான புள்ளி அளவீடு ஆகும். சரியான பரிமாணங்கள் மிகவும் முக்கியம், இல்லையெனில் அறுக்கும் போது தவறுகள் இருக்கும், தட்டு பொருந்தாது அல்லது வளைந்து உட்கார்ந்திருக்கலாம். மற்றொரு சிக்கல் மிக அதிகமான பதற்றம், இது தவறான பரிமாணங்களால் ஏற்படுகிறது மற்றும் தட்டு மற்றும் சமையலறை உபகரணங்களின் நீண்ட ஆயுளில் எதிர்மறையான விளைவைக் கொண்டிருக்கிறது. பின்வருமாறு அளவிடவும்:\n1. பணிநிலையத்துடன் வழங்கப்பட்ட சமையலறை உபகரணங்கள் துல்லியமாக சீரமைக்கப்பட வேண்டும். இதன் பொருள் நீங்கள் ஒரு புதிய சாதனத்தை நிறுவ விரும்பினால், அது நேராக இருக்க வேண்டும். நீள அளவை ஒரு பக்கத்தில் வைக்கவும், உபகரணங்களை அளவிடவும். அளவிடும் சாதனம் மாற்றவோ மாற்றவோ இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், இது அளவீட்டு பிழைகளுக்கு வழிவகுக்கும்.\n2. ஆழத்தை அளவிட, சாதனத்தின் பின்புறம் அல்லது சமையலறை சுவரில் மீட்டரை இணைக்கவும். இந்த அளவீடு பொதுவாக செயல்படுத்த எளிதானது, ஏனெனில் நீளத்துடன் ஒப்பிடும்போது ஆழம் பொதுவாக குறைவாக இருக்கும்.\n3. இரண்டு முதல் மூன்று சென்டிமீட்டர் வரை ஆழத்தில் சேர்க்கவும். இது நிறுவலுக்குப் பிறகு பணிமனை உயிர்வாழ்வதை உறுதி செய்யும், இது சமையலறையின் செயல்பாடு மற்றும் தூய்மைக்கு முக்கியமானது.\n4. இப்போது ஹாப்ஸ் மற்றும் சமையலறை மடுவுக்கான கட்-அவுட்கள் அளவிடப்படுகின்றன. இதைச் செய்ய நான்கு வழிகள் உள்ளன:\nமடு மற்றும் சூடான தட்டுகளின் பரிமாணங்களை அளவிடவும் (நீளம் x அகலம்), அவற்றை தட்டுகளில் வரையவும்\nமடு மற்றும் ஹாப்ஸை ஒரு டெம்ப்ளேட்டாகப் பயன்படுத்தவும்\nமூடப்பட்ட வார்ப்புருக்களைப் பயன்படுத்தவும், அவை பெரும்பாலும் மடு மற்றும் ஹாப்ஸுடன் சேர்க்கப்படுகின்றன\nதேவைப்பட்டால், உற்பத்தியாளரின் தயாரிப்பு தகவல்களை ஆன்லைனில் அணுகவும்\n5. ஒவ்வொரு நிறுவலின் பரிமாணங்களும் உங்களிடம் கிடைத்த பிறகு, அதை நீங்கள் தட்டில் பட்டியலிட வேண்டும். கட்-அவுட்களை நீளம் மற்றும் அகலத்தில் இரண்டு சென்டிமீட்டர் நீக்குவதை உறுதிசெய்து கொள்ளுங்கள், இதனால் கடைசியில் ஹாப்ஸ் மற்றும் சிங்க்ஸ் ஆகியவை பணிமனை வழியாக நழுவுவதில்லை. எனவே இந்த காரணங்களுக்காக இடைவெளிகளை சற்று ஈடுசெய்ய வேண்டும்.\nஅளவிடும் போது, ​​பென்சிலை உறுதியாக அமைப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள், இதன் மூலம் நீங்கள் அடையாளங்களைக் காணலாம். பணிமனையின் மேற்புறத்தில் வரைய வேண்டாம், ஆனால் அது ஒருபோதும் தெரியாததால், கீழ்ப்பகுதியில் மட்டுமே வரையவும்.\nஉதவிக்குறிப்பு: நீங்கள் உங்கள் தட்டை மட்டும் மாற்றினால், சாதனத்தில் எந்த மாற்றமும் செய்யாவிட்டால், நீங்கள் இருக்கும் தட்டை அளவிட வேண்டும். நீங்கள் முழு தட்டையும் ஒரு டெம்ப்ளேட்டாகப் பயன்படுத்தலாம், இது குறிப்பாக மடு மற்றும் ஹாப் துளைக்கு பரிந்துரைக்கப்படுகிறது, ஏனென்றால் இதை நீங்களே அளவிட வேண்டியதில்லை.\nநீங்கள் அனைத்து அளவீடுகளையும் செய்தவுடன், தட்டை வெட்டி சட்டசபைக்கு தயார் செய்ய வேண்டிய நேரம் இது. பின்வருமாறு செல்லுங்கள்:\n1. அறுப்பதற்கு முன் அனைத்து பொருட்களையும் தயார் செய்ய மறக்காதீர்கள். வேலை படிகளுக்கு இடையில் நீங்கள் தட்டை ஓய்வெடுக்க முடியும் என்றாலும், உங்களிடம் எல்லாவற்றையும் வைத்திருந்தால் வேலை மிக வேகமா��� முன்னேறும்.\n2. பார்த்த ஆதரவை அறையில் வைக்கவும், இதனால் நீங்கள் பார்க்க போதுமான இடம் கிடைக்கும். ஓவியரின் தார்ச்சாலையை விரித்து, அதை நழுவ விடாமல் பிசின் நாடா மூலம் கட்டுங்கள். இப்போது நீங்கள் திண்டு மீது தண்டு வைக்கலாம். தார்ச்சாலை உங்கள் தளத்தை மர சில்லுகளிலிருந்து பாதுகாக்கிறது மற்றும் பார்த்த பிறகு சுத்தம் செய்ய உதவுகிறது.\n3. உங்கள் பதிவுசெய்யப்பட்ட அடையாளங்களைக் கண்டறிந்து, ஜிக்சாவை ஒரு செறிவான முறையில் கோடுகளுடன் பார்க்கத் தொடங்குங்கள். இந்த வெட்டு பணிமனையின் அடிப்படை வடிவத்தைக் குறிக்கிறது.ஜிகாவை மரத்தின் வழியாக மிக வேகமாக இயக்க வேண்டாம், இல்லையெனில் நீங்கள் நழுவலாம் அல்லது வக்கிரமாகப் பார்க்கலாம், ஆனால் ஒவ்வொரு அங்குலத்தையும் நிறுத்த வேண்டாம். ஜிக்சாவுடன் வெட்டும்போது நீங்கள் எவ்வளவு நோக்கமாக இருக்கிறீர்கள், இறுதி முடிவு மிகவும் துல்லியமாகிறது. நிச்சயமாக இது அட்டவணை மரக்கன்றுகளுக்கும் பொருந்தும்.\n4. ஜிக்சாக்களைப் பயன்படுத்தும் போது, ​​அவற்றின் ஸ்லைடு காரணமாக அவை சிறிய சேதத்தை (பிளவு சேதம்) உருவாக்குகின்றன என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், அவை பொருளை உடைக்கக்கூடும். வெட்டு வரிகளை மறைக்கும் நாடா மூலம் சரிசெய்யவும்.\n5. சமையலறையில் ஒரு முறை தட்டின் அடிப்படை வடிவத்தை சோதிக்கவும். அவள் வக்கிரமாக இருக்கிறாளா, மிக நீளமா அல்லது அகலமா \">\nகுறிப்பு: நீங்கள் வெட்டுக்களை ஒரு டிப் பார்த்தால் அமைக்கலாம் - வழிகாட்டி ரயில் பின்னர் துல்லியமாக இருக்கும்.\n8. இப்போது இடைவெளிகளை முத்திரையிட வேண்டிய நேரம் வந்துவிட்டது, இன்னும் துல்லியமாக அவற்றின் வெட்டு விளிம்புகள். அவை அதிக ஈரப்பதம் வருவதைத் தடுக்க, அவை தவிர்க்க முடியாமல் வீக்கத்தை ஏற்படுத்தும், அவர்களுக்கு சிகிச்சையளிக்க வேண்டும்.\n9. மணர்த்துகள்கள் கொண்ட காகிதம் மூலம் இடைவெளிகளை நன்கு கையாளவும். வெட்டு விளிம்புகள் மென்மையாக இருப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள், எனவே அவை திறம்பட சீல் வைக்கப்படுகின்றன.\n10. இப்போது வெட்டு விளிம்புகளை அடித்தளம், சிலிகான் அல்லது இன்சுலேடிங் டேப் மூலம் மூடுங்கள். நீங்கள் சிலிகான் பயன்படுத்த முடிவு செய்திருந்தால், நீங்கள் ஒரு வெளியேற்ற துப்பாக்கியைப் பயன்படுத்த வேண்டும் மற்றும் விளிம்புகளுக்கு மேல் சமமாக விநியோகிக்க வேண்டும். இதற்காக, சமையலறை சிலிகானை விநியோகிக்கும் துப்பாக்கியில் நிரப்பி, சிலிகானை அழுத்தும் பொறிமுறையை அழுத்தவும்.\n11. இன்சுலேடிங் டேப்களுடன் இது எளிதானது, ஏனெனில் அவை ஒட்டப்பட வேண்டும். குறிப்பாக விளிம்புகளுக்கு, சீல் டேப்பை மிகவும் நன்றாகப் பயன்படுத்தலாம், ஏனெனில் இது நிறைய நேரத்தை மிச்சப்படுத்துகிறது மற்றும் எளிதாக நிறுவ முடியும்.\n12. சுவரில் இருந்து வெளியேறும் வெளிப்புற விளிம்பு போன்ற தெரியும் விளிம்புகள், மணர்த்துகள்கள் கொண்ட காகிதம் கொண்டு மென்மையாக மணல் அள்ளப்பட வேண்டும், பின்னர் விளிம்பு கட்டுடன் சிகிச்சையளிக்கப்பட வேண்டும். இது சலவை செய்யப்படுகிறது அல்லது ஒட்டப்படுகிறது. இது விறகுகளை ஈரப்பதத்திலிருந்து பாதுகாக்கிறது, இதனால் வீக்கத்திலிருந்து, குறிப்பாக மடுவின் பகுதியில். கூடுதலாக, தேய்த்தல் மற்றும் பிளவுகள் தடுக்கப்படுகின்றன.\n13. இப்போது நீங்கள் ஏற்றுவதற்கு முன் மீண்டும் தட்டை சரிபார்க்க வேண்டும். எல்லாம் உட்கார்ந்து பதற்றம் இல்லாமல் இருந்தால், நீங்கள் சட்டசபை செய்யலாம்.\nஉதவிக்குறிப்பு: அலங்கார விளிம்பைக் கொண்ட ஒரு பணிமனையில் நீங்கள் முடிவு செய்திருந்தால், இந்தப் பக்கத்தை நீங்கள் வெட்டக்கூடாது. நீங்கள் இங்கே பார்த்தால், அலங்காரமானது புல்லாங்குழல்.\nஎல் கோடு கொண்ட சமையலறைகளில் மூலை மூட்டுகள் வெவ்வேறு வழிகளில் தயாரிக்கப்படுகின்றன, மேலும் பொருள் மற்றும் செலவைப் பொறுத்து, சில முறைகள் மற்றவற்றை விட சிறந்தவை:\n1. இணைப்பு சுயவிவரம்: ஒரு இணைப்பு சுயவிவரம் என்பது இரண்டு செவ்வக பணிமனைகளுக்கு இடையில் இடைவெளியைக் கட்டுப்படுத்தும் நோக்கம் கொண்ட உலோகம் அல்லது பிளாஸ்டிக் இணைக்கும் துண்டு ஆகும், அவை ஒன்றாக எல் உருவாகின்றன. இது வெறுமனே இரண்டு தட்டுகளுக்கு இடையில் தள்ளப்பட்டு ஈரப்பதம், அழுக்கு மற்றும் உணவுத் துகள்கள் நுழைவதைத் தடுக்கிறது.\n2. மிட்டர் 45 °: 45 at இல் மைட்டர் வெட்டு மூலம் நீங்கள் ஒரு கவர்ச்சியான மூலையில் கூட்டு செய்யலாம். இந்த நோக்கத்திற்காக, மூலையை எதிர்கொள்ளும் இரண்டு பணிமனைகளின் பக்கங்களும் 45 of கோணத்தில் வெட்டப்பட்டு பின்னர் இணைக்கப்படுகின்றன.\n3. கார்னர் துண்டு: ஒரு தனி மூலையில் உள்ள துண்டுடன், இரண்டு பணிமனைகளை எளிமையாகவும் திறமையாகவும் இணைக்க முடியும்.\n4 வது பேனல் வெட்டு: பேனல் வெட்டுக்கு தொழில்முறை திறன் தேவைப்படுகிறது மற்றும் தொழில்முறை நிபுணரால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். இந்த வழக்கில், சிறிய இணைப்பிகள் மற்றும் இடைவெளிகள் நேரடியாக மரத்தில் வெட்டப்படுகின்றன, இதன் மூலம் பணிநிலையங்கள் ஒருவருக்கொருவர் இணைக்கப்படலாம்.\nஒரு வளையலுக்கான மேக்ரேம் வழிமுறைகள் - மேக்ரேம் முடிச்சு கற்றுக்கொள்ளுங்கள்\nபின்னல் 2-8 ஸ்ட்ராண்ட் பின்னல் - DIY வழிமுறைகள்\nபின்னப்பட்ட துளி தையல் முறை | துளி தையல்களுடன் வடிவம்\nசெர்ரி மரத்தை சரியாக வெட்டுதல் - செர்ரி மரம் வெட்டுவதற்கான வழிமுறைகள்\nகுரோசெட் கிறிஸ்துமஸ் மரம் - ஒரு கிறிஸ்துமஸ் மரத்திற்கான வழிமுறைகள்\nDIY வழிகாட்டி - தக்காளி விதைகளை வெல்\nகுழந்தை கால்சட்டை / பேன்ட் தைக்க - இலவச வழிமுறைகள் மற்றும் வடிவங்கள்\nபூசணிக்காயை செதுக்குதல் - அறிவுறுத்தல்கள் + அச்சிடுவதற்கான வார்ப்புருக்கள்\nஅச்சிட நட்சத்திரங்கள் - வரைவதற்கு இலவச வண்ணமயமாக்கல் பக்கம்\nஓரிகமி பூனை டிங்கர் - மடிப்பு காகிதம் / வங்கி நோட்டுக்கான வழிமுறைகள்\nஒட்டப்பட்ட இரும்பை சுத்தம் செய்தல்: அது எவ்வாறு செயல்படுகிறது | 7 வீட்டு வைத்தியம்\nகுழந்தைகளுக்கான கிராஸ்பீட் தலையணைகள் - நன்மைகள் மற்றும் சரியான வெப்பமாக்கல்\nகுரோசெட் இரட்டை முகம் - பொத்தோல்டர்களுக்கான அடிப்படை நுட்பத்துடன் இலவச வழிமுறை\nவீட்டில் நீர் அழுத்தம்: EFH இல் எவ்வளவு பட்டி வழக்கம்\nதுளசி சுண்ணாம்பு சர்பெட் - ஐஸ்கிரீம் தயாரிப்பாளர் இல்லாமல் செய்முறை\nஉள்ளடக்கம் தயாரிப்பு: வரி லொக்கேட்டரைப் பயன்படுத்துங்கள் துளையிடும் துளைகள் கவுன்சில் 1: ஓடுகளில் விரிசல் துளை துளையிடும் துளைகள் கவுன்சில் 1: ஓடுகளில் விரிசல் துளை கவுன்சில் 2: ஒரு ஓவியரின் க்ரீப்பைப் பயன்படுத்துங்கள் கவுன்சில் 2: ஒரு ஓவியரின் க்ரீப்பைப் பயன்படுத்துங்கள் சபை 3: சரியான துரப்பணம் சபை 3: சரியான துரப்பணம் ஆலோசனை 4: பாதிப்பு இல்லாமல் துளைக்கவும் ஆலோசனை 4: பாதிப்பு இல்லாமல் துளைக்கவும் கவுன்சில் 5: துரப்பணியின் சரியான பயன்பாடு கவுன்சில் 5: துரப்பணியின் சரியான பயன்பாடு ஆலோசனை 6: மூட்டுகளில் துளை\nசலவை இயந்திரத்தை சரிசெய்தல் - அறிகுறிகளைக் கண்டுபிடித்து சரிசெய்யவும்\nகுரோசெட் ஷெல் முறை - அடிப���படைகள் மற்றும் DIY பயிற்சி\nகிங்கர்பிரெட் வீட்டை நீங்களே உருவாக்குங்கள் - அறிவுறுத்தல்கள் + எளிய செய்முறை\nசொட்டு குழாய் - ஒற்றை நெம்புகோல் கலவையை எவ்வாறு சரிசெய்வது\nசாளர சட்டகத்தை சுத்தம் செய்யுங்கள் - மரம், பிளாஸ்டிக் & கோ.\nகட்லரி பைகளில் நாப்கின்களை மடிப்பது - DIY நாப்கின் பை\nCopyright குளியலறை மற்றும் சுகாதார: பணிமனையை வெட்டுதல் - அறுப்பதற்கான வழிமுறைகள் மற்றும் குறிப்புகள் - குளியலறை மற்றும் சுகாதாரமேலும் வாசிக்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astrosuper.com/2013/10/blog-post_5.html", "date_download": "2020-04-08T23:58:36Z", "digest": "sha1:ESBVDZFQXADNBJ6QIJFSAHTP7DI2RRAQ", "length": 12825, "nlines": 162, "source_domain": "www.astrosuper.com", "title": "ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: நண்பர்களுக்கு நன்றி..மகாளயபட்ச அமாவாசை அன்னதானம்", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன் 2019-2020\nநண்பர்களுக்கு நன்றி..மகாளயபட்ச அமாவாசை அன்னதானம்\nகாலை 6 மணிக்கெல்லாம் பவானி கூடுதுறை கோயிலில் ஒரு லட்சம் மக்கள் திரண்டிருந்தனர்..கோயிலுக்கு செல்லும் பெரிய பாதையெங்கும் சிறிதும் இடமில்லாமல் மக்கள் நெருக்கமாக வந்துக்கிட்டே இருந்தனர்...போன வருசத்தை விட இந்த வருடம் கூட்டம் இரு மடங்கு அதிகம் இருந்தது..மீடியாக்களுக்கு நன்றி...\n200 க்கும் மேற்பட்ட பிராமணர்கள் தர்ப்பணம் செய்து கொடுத்துக்கொண்டே இருந்தனர்...நான்,என் அப்பாவை கூட்டிட்டு போயிருந்தேன்..அவர் எங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்தார்...வீட்டில் தயார் செய்து கொண்டு போயிருந்த எலுமிச்சை சாதம் அன்னதானம் பாக்கெட் 100 இருந்தது..கோயிலுக்குள் சிலருக்கு கொடுத்தேன் ஒவ்வொருத்தரும் 50 பாக்கெட் சாதம் வெச்சிருந்தாங்க..சிலர் அதை வாங்கி பாதி விலைக்கும் விற்கவும் ஆரம்பிச்சிருந்தாங்க...கஷ்டப்பட்டு செஞ்சு கொண்டு போன சாதத்தை இவங்கக்கிட்ட கொடுத்து வீணாக்க கூடாது என நண்பர் மூலம் அப்படியே முதியோர் இல்லத்துக்கு கொடுத்து அனுப்பினேன்.\nஇரண்டு நாளைக்கு அந்த சாதத்தை வைத்து சாப்பிடலாம்..எலுமிச்சை,புளிசாதம் மகிமை அதுதான்..பிறகு மதியம் காதுகேளாத,வாய்பேசாத குழந்தைகள் பள்ளிக்கு அன்னதான உணவை தயார் செய்யும் வேலை..குடும்பத்துடன் செய்தோம்..சப்பாத்தி 300 இட்லி 400 ,குருமா என அந்த வேலை தொடங்கியது..மாலை நன்கொடை அனுப்பிய நண்பர்களுக்கு சிறப்பு அர்ச்சனை செய்ய மறுபடி கோயிலுக்கு பயணம் ....\nஅதை முடித்த��� இரவு வந்து தயார் ஆகியிருந்த உணவை ஆட்டோவில் கொண்டு சென்று,80க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு பரிமாறிவிட்டும் வந்தேன்..காதும் கேட்காது வாயும் பேச முடியாது..ஆனா அந்த குழந்தைகளுக்கு அன்பும்,அறிவும் ஆண்டவன் நிறைய கொடுத்திருக்கான்..பக்கத்து இலை பையனுக்கு இன்னும் இரண்டு இட்லி வைங்க..அவனுக்கு இட்லின்னா பிடிக்கும்னு ஜாடையில் சொல்கிறான் ஒரு பையன்..சப்பாத்தி என் தோழிக்கு வேண்டாம் அவள் சாப்பிட மாட்டாள் என இன்னொரு பொண்ணு ஜாடையில் சொல்லுது..ஒவ்வொரு முறை உணவு வைக்கும்போது அந்த குழந்தைங்க கையெடுத்து கும்பிட்டு நன்றி சொல்றாங்க...அவங்க ஒருத்தருக்கொருத்தர் ஆதரவா இருக்காங்க..சின்னப்பசங்க மேல பெரிய பொண்ணுங்க எல்லாம் அம்மா மாதிரி அக்கறையா இருக்காங்க..ஒரு பொண்ணு சின்னப்பையனுக்கு அன்பா,அக்கறையாஇட்லி ஊட்டிய காட்சி நெகிழ்ச்சியா இருந்தது..இவங்களுக்கு உறவுன்னு சொல்லிக்க உறவா இருக்குறது அவங்களேதான் உணவுக்கு நன்கொடை அனுப்பிய நண்பர்களுக்கு மிக்க நன்றி..அவர்களுக்கு சங்கமேஸ்வரரின் அருள் கிடைக்க எப்போதும் பிரார்த்திக்கின்றேன்..\nLabels: annathanam, அன்னதானம், மகாளயபட்சம், ராசிபலன், ஜோதிடம்\nநல்ல விசயம் செய்த உங்களுக்கும் உதவிய நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.\nசிதம்பரம் நடராஜர் கோயில் மர்மங்களும் ,உண்மையான ரகச...\nகுருப்பெயர்ச்சி 2014ல் எப்போது வரும்..\nதமிழர்களும் கடல் பயணமும் சிலிர்ப்பான வரலாற்று உண்ம...\nகைலாய மலைக்கு நிகரான பொதிகை மலை அகத்தியர் அதிசய அன...\nநண்பர்களுக்கு நன்றி..மகாளயபட்ச அமாவாசை அன்னதானம்\n2,4,6,8,9 இது ரொம்ப முக்கியம்..திருமண முகூர்த்த வி...\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் m.g.r horoscope\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் - ஒரு விளக்கம் எம்.ஜி.ஆர் ஜாதகம் ஒரு விளக்கம்...இது என் ஜோதிட கணிப்பும் , கருத்தும் மட்டுமே...மறைந்தவர் ஜாதக ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019 துலாம் சுக்கிரனி...\nரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..\nரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது .. # rajini horoscope ரஜினி ஜாதகம் ; பிறந்த தேதி ;12.12.1950 பிறந்த நேரம் ;11.45 இரவு. ...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள்\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள் வசியம் என்பது பல வகை இருக்கிறது...முக வசியம்,மருந்து வசியம்,சாப்பிடும் உணவி...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\n2019 முதல் 2020 வரை குரு பெயர்ச்சி பலன்கள் நண்பர்களுக்கு வணக்கம்…இந்த ஆண்டு குரு பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கபடி விகாரி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-04-09T01:45:30Z", "digest": "sha1:ZFF7WZ2L5LOTLM4PZOTXFG6SIQTLACBD", "length": 27556, "nlines": 163, "source_domain": "www.jeyamohan.in", "title": "வருணன்", "raw_content": "\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 56\n[ 17 ] “நெடுங்காலத்துக்கு முன் மண்ணில் வேதம் அசுரர் நாவிலும் நாகர் மொழியிலும் மட்டுமே வாழ்ந்தது என்பார்கள்” என்றார் சனகர். “ஏனென்றால் அன்று மண்ணில் அவர்கள் மட்டுமே இருந்தனர். அன்று புவியும் அவர்களுக்குரிய இயல்புகொண்டிருந்தது. பார்த்தா, பருப்பொருள் அனைத்துக்குமே புடவிநெசவின் மாறா மூன்றியல்புகள் உண்டு என அறிந்திருப்பாய். நிலையியல்பு, செயலியல்பு, நிகர்நிலையியல்பு என்பவை ஒன்றை ஒன்று எதிர்த்து நிரப்பி நிலைகொண்டு பின் கலைந்து இவையனைத்தையும் செயல்நிலைகொள்ளச் செய்பவை” என்றார் சனாதனர். “பிரம்மத்தின் மூன்று நிலைகள் இவை. …\nTags: இந்திரன், சனகர், சனத்குமாரர், சனந்தனர், சனாதனர், நாரதர், பிரஹலாதன், மகாவஜ்ரம், மாகேந்திரம், லோமசர், வருணன், வைஷ்ணவம், ஹிரண்யன்\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 46\n[ 20 ] இந்திரனின் படைகள் அமராவதியைச் சூழ்ந்து அதன் கோட்டைகளைத் தாக்கி எட்டுவாயில்களையும் உடைத்து உட்புகுந்தன. கோட்டையென அமைந்த பெரும்பாறைகள் நிலைபெயர்ந்துச் சரியும் அதிர்வில் தன் கையிலிருந்த மதுக்கிண்ணத்தில் சிற்றலையெழுந்ததைக் கண்டுதான் அமராவதி வீழ்ந்தது என்று விருத்திரன் உணர்ந்தான். அப்போதும் எழமுடியாமல் ஏவற்பெண்டிரை நோக்கி “பிறிதொரு கலம்” என்று மதுவுக்கு ஆணையிட்டான். “இறுதிக் கலம்” என தனக்கே சொல்லிக்கொண்டான். இந்திராணி அவனை அணுகி சினத்துடன் “என்ன செய்கிறீர்கள் உங்கள் கொடியும் கோட்டையும் விழுகின்றன. இன்னும் சற்றுநேரத்தில் …\nTags: அசுரர், அமராவதி, இந்திரன், இந்திராணி, சண்டன், சுமந்து, ஜைமினி, தேவர், நாரதர், பிச்சாண்டவர், பிரசண்டன், பிரசாந்தர், பைலன், வருணன், விருத்திரன்\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 45\n[ 18 ] அமராவதிக்கு மீளும் வழியெல்லாம் திரும்பத்திரும்ப விருத்திரன் வஞ்சினத்தையே உரைத்துக்கொண்டிருந்தான். செல்லும் வழியெல்லாம் மதுஉண்டு நிலைமறந்து சிரித்தும் குழறியும் பித்தர்கள்போல் பாடியும் நடனமிட்டும் கிடந்த தேவர்களைப் பார்த்தபடி சென்றான். ஒரு நிலையில் நின்று ஆற்றாமையுடன் கைவிரித்து “எப்படி இவர்கள் இவ்வண்ணம் ஆனார்கள் அசுரர்களும் இக்கீழ்நிலையை அடைவதில்லையே” என்றான். “அரசர் வழியையே குடிகளும் கொள்கின்றன” என்றாள் இந்திராணி. “நீங்கள் முடிசூடிய நாள்முதலே இதைத்தான் நான் சொல்லிவருகிறேன்.” விருத்திரன் “இவர்கள் தேவர்கள் அல்லவா” என்றான். “ஆம், அசுரர்களில் தேவர்கள் …\nTags: அமராவதி, இந்திரன், இந்திராணி, கௌமாரன், நித்ரா தேவி, பிரசண்டன், பிரசாந்தர், வருணன், விருத்திரன்\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 43\n[ 14 ] சதகூபம் என்னும் காட்டில் கங்கையின் கரையில் தன் முன் அமர்ந்திருந்த இந்திரனிடம் நாரதர் சொன்னார் “அரசே, வல்லமைகொண்ட ஒருவனை வெல்ல சிறந்த வழியென்பது அவனுக்கு நிகரான வல்லமைகொண்ட ஒருவனை எவ்வண்ணமேனும் நம்முடன் சேர்த்துக்கொள்வதே. எண்ணுக, புவி கொண்ட முதல் வல்லமைகள் எவை காற்று, அனல், நீர்.” இந்திரன் சற்றே துடிப்புடன் முன்வந்து “அனலவன் எத்தரப்பும் எடுக்கமாட்டான். காற்று நம்மை துணைக்கலாகும்” என்றான். “ஆம், ஆனால் அது முடிவற்றதல்ல. குன்றாததும் அல்ல” என்றார் நாரதர். …\nTags: இந்திரன், குணதன், கௌமாரன், சதகூபம், நாரதர், பிரசண்டன், பிரதீகம், புற்றிகபுரி, வருணன், விருத்திரன்\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 35\n[ 16 ] தண்டகாரண்யம் வறண்டு தூசுபடிந்த புதர்களுடன் சூழ்ந்திருந்தது. முட்புதர்களுக்குள் சருகுகள் சலசலக்க ஓடி பாறைமேல் தாவி ஏறிநின்று செதில் உப்பி வண்ணம் மாற்றிக்கொண்ட பச்சோந்தியின் களைத்த கண்களில் நீண்ட கால வறட்சியின் சலிப்பு தெரிந்தது. காலடி பதிந்த இடங்களில் கூழாங்கற்கள் எழுந்து உருண்டு சரிவிறங்கி சருகுகளை ஒலிக்கச்செய்தன. வியர்வை உடலில் வழிய இடையில் கைவைத்து நின்ற��� “நீர் இருக்கிறதா, பைலரே” என்று ஜைமினி கேட்டான். “அது உள்ளம் கொண்ட விடாய். நீர் இப்போது கேட்ட …\nTags: அர்ஜுனன், இந்திரகீலம், இந்திரன், சண்டன், சுமந்து, ஜைமினி, பைலன், யமன், வருணன்\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 34\n[ 14 ] விண்ணொளியால் ஆன ஜலதம், கொந்தளிப்புகளால் ஆன தரங்கம், கொப்பளிக்கும் அலைகளால் ஆன கல்லோலம், நீலநீர் ஊசலாடும் உத்கலிகம், சிலிர்த்து விதிர்க்கும் குளிர்ப்பரப்பாலான ஆர்ணவம் ஆகிய ஐந்து ஆழங்களை அர்ஜுனன் கடந்துசென்றான். ஆறாவது ஆழமான ஊர்மிகத்தில் மூழ்கிய பெருங்கலங்கள் அன்னைமடியில் துயிலும் மதலைகள் என மெல்ல ஆடிக்கொண்டிருந்தன. ஏழாவது ஆழமான தரளம் கரிய நீர்க்குமிழி ஒன்றின் பரப்பு போல மாபெரும் விழியொன்றின் வளைவு போல மெல்ல அதிர்ந்துகொண்டிருந்தது. நீருக்குள் அவனை ஆழ்ந்து மேலும் ஆழ்ந்து அழைத்துச்சென்றனர் நாகர்கள். ஆழத்தை அறியும்தோறும் அவன் …\nTags: அர்ஜுனன், கர்த்தமர், கௌரி, சுஷேணன், வசிஷ்டன், வந்தி, வருணன், வருணானி, வருணை, வாருணம், வாருணீகன்\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 28\nபகுதி நான்கு : மகாவாருணம் [ 1 ] “அதன்பின்னரும் பத்து படலங்கள் உள்ளன காவியத்தில்” என்றான் சண்டன். “உண்மையில் இதுவரையிலான படலங்களை சற்று வயதுமுதிர்ந்தவர்கள்தான் கூர்ந்து கேட்பார்கள். இதன்பின் வருபவை அகத்துறை சார்ந்தவை. அர்ஜுனன் ஒன்பது செல்வியரை மணந்து காதலாடியவை நவநிதி சர்க்கங்கள் என ஒற்றை பாதமாக அமைந்துள்ளன. அர்ஜுனனுக்கும் மீனாட்சிக்குமான காதல் ஏழு உட்பகுதிகள் கொண்ட ஒரு படலம். அவை உங்களைப்போன்ற சிற்றிளையோர் கேட்கத்தக்கவை அல்ல.” “குபேரபுரியில் அர்ஜுனன் நூற்றெட்டு ஆண்டுகாலம் மகளிருடன் மகிழ்ந்து …\nTags: அந்தர்த்தானை, அம்சன், அர்ஜுனன், அர்யமான், ஆதித்யர்கள், கருணன், சங்கினி, சண்டன், ஜைமினி, நந்தை, நிகும்பன், நித்ரை, பகன், பிங்கலர், பைலன், மித்ரன், மீனாட்சி, வருணன், வாகுகன், வாருணவேதம்\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 8\n[ 3 ] முன்பு தேவரும் அசுரரும் வாசுகியை நாணாக்கி மந்தரமலையை மத்தாக்கி பாலாழியைக் கடைந்தபோது எழுந்தவர் இரு தேவியர். இருளோரும் ஒளியோரும் இருபுறமும் நின்றிழுக்க மந்தரமலை சுழன்று பாற்கடலில் நுரையெழுந்தபோது அதன் அடியாழத்தில் ஓவியங்களென்றும் எழுத்துக்களென்றும் பொறிக்கப்பட்டு காலமின்மையில் துயின்றிருந்த தெய்வங்கள் ஒவ்வொன்றாக கண்விழித்தெழுந்தன. பால்வண்ணப் பேரேட்டில் ஆமென்றும் அல்லவென்றும் குறிக்கும் ஓமென்ற எழுத்தால் எழுதப்பட்டிருந்த பிரக்ஞாதேவி என்னும் அன்னை எட்டு கைகளுடன் விழித்தெழுந்தாள். அவள் முன்பக்கம் பொன்னிறமும் பின்பக்கம் கருநிறமும் என இருபுறமும் முகமும் …\nTags: அக்ரூரர், அசுரர், காம்யக வனம், காளகம், கிருஷ்ணன், சத்யபாமை, சப்தஃபலம், சிவன், துவாரகை, தேவர், பாலாழி, பிரக்ஞா தேவி, பிரம்மன், வருணன், விஷ்ணு\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 25\n[ 3 ] கோபாயனரின் சொற்கூடத்திலிருந்து வெளிவந்து நின்ற தருமன் எண்ணங்களால் எடைகொண்ட தலையை உதறுவதுபோல அசைத்தார். “இவ்வழி, மூத்தவரே” என்று அழைத்த நகுலனை நோக்கி பொருளில்லாமல் சிலகணங்கள் விழித்தபின் “ஆம்” என்றார். அவர்கள் மழைச்சாரல் காற்றில் பீலிவிசிறிகள் போல அலையலையாக வந்து தழுவிய குளிர்ந்த முற்றத்தில் இறங்கி உடல் குறுக்கியபடி நடந்தனர். தன் குடில்முன் வந்ததும் தருமன் நின்றார். இளையவர்கள் அவரை வணங்கி விடைபெற்றனர். குடிலுக்குள் சென்று தனிமையை உணர்ந்ததுமே திரௌபதியின் உறுதிதான் அவர் நெஞ்சில் …\nTags: அர்ஜுனன், இந்திரன், கருணன், கிரீஷ்மன், கிருதன், கிருஷ்ணன், கோபாயனர், சகதேவன், சுனக்‌ஷேபன், தருமன், திரௌபதி, தொல்வேதம், நகுலன், வருணன், விஸ்வாமித்ரர்\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 24\nஐந்தாம் காடு : தைத்ரியம் [ 1 ] பின்மழைச் சாரலில் நனைந்தவர்களாக அவர்கள் தைத்ரியக்காட்டுக்குள் சென்றார்கள். தொடர்ந்து மழை பெய்துகொண்டே இருந்தது. இரவில் பல இடங்களில் மரங்களுக்கு அடியிலும் குகைகளிலும் தங்கினர். பின்னர் பீமன் இலைகளைக்கோட்டி மழைகாக்கும் தழையாடை ஒன்றை அமைத்தான். கமுகுப்பாளைகளை கொண்டுவந்து வெட்டிப்பின்னி குடைகளை செய்தான். மழைக்குள் ஒடுங்கியபடி தழையாடையும் குடையுமாக அவர்கள் சென்றபோது குளிரில் மகிழ்ந்து நின்றிருந்த யானைநிரைகள் திரும்பி நோக்கி துதிநீட்டி மெல்ல பிளிறின. விழிகளுக்குத் தென்படாத மானுடரை மணம்பெற்ற …\nTags: அஜிகர்த்தர், அர்ஜுனன், இந்திரன், கோபாயனர், சகதேவன், சுனக்‌ஷேபன், சுனபுச்சன், சுனலாங்குலன், தருமன், திரௌபதி, தைத்ரியம், நகுலன், ரோஹிதாஸ்வன், வருணன், விதுரர், விஸ்வாமித்திரர், ஹரிச்சந்திரன்\nவிஷ்ணுபுரம்விருது 2017 கடிதங்கள் -3\nபின்தொடரும் நிழலின் குரல், காந்தி\nகாந்தி தோற்கும் இடங்கள் -கடிதங்கள்\nஅரூ அறிவியல் புனைகதை போட்டி முடிவுகள்\nவிலங்கு, தவளையும் இளவரசனும் -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/98277-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-04-08T23:35:23Z", "digest": "sha1:DPJ56QOC2ZKQII3ZS2GOGKHJIN622DNO", "length": 11447, "nlines": 129, "source_domain": "www.polimernews.com", "title": "அரசு அலுவலகங்களில் குடியரசு தின கொண்டாட்டம் ​​", "raw_content": "\nஅரசு அலுவலகங்களில் குடியரசு தின கொண்டாட்டம்\nஅரசு அலுவலகங்களில் குடியரசு தின கொண்டாட்டம்\nஅரசு அலுவலகங்களில் குடியரசு தின கொண்டாட்டம்\nசென்னையில் உள்ள மத்திய மாநில அரசு அலுவலகங்களில், தேசிய கொடியேற்றி வைத்து குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.\nசென்னை தேனாம்பேட்டையில் உள்ள அரசு கணக்கு தணிக்கை அலுவலகத்தில் தலைமை கணக்காயர்கள் அம்பலவாணன், சினேகலதா ஆகியோர் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினர்.\nசென்னை பெரம்பூரில் உள்ள ரயில்வே மைதானத்தில், தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஜான் தாமஸ் தேசியக் கொடியினை ஏற்றிவைத்து, ரயில்வே பாதுகாப்பு படையினரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.\nசென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்தியன் ஆயில் அலுவலகத்தில் நிர்வாக இயக்குநர் ஜெயதேவன் தேசியக்கொடிஏற்றி, அலுவலக பாதுகாவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுகொண்டார்.\nநுங்கம்பாக்கத்தில் உள்ள ஜி.எஸ்.டி மற்றும் கலால் துறை அலுவலகத்தில் தமிழகம் மற்றும் புதுவை தலைமை ஆணையர் கண்ணன் தேசியக்கொடியேற்றிவைத்தார்.\nநுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் தமிழகம் மற்றும் புதுவை வருமான வரித்துறை முதன்மை ஆணையர் அனு ஜே சிங் தேசியக்கொடியேற்றி வைத்தார்.\nசென்னை நந்தனத்தில் உள்ள நவாப் பாஸிலத்துனிசா பேகம் சாஹிபா மஸ்ஜித் பள்ளிவாசலில் முதல் முறையாக குடியரசு தினத்தை கொண்டாடும் விதமாக தேசிய கொடி ஏற்றப்பட்டது. தமிழ்நாடு அரசு தலைமை காஜி முகம்மது சலாஹுதீன் அயுப் கொடியேற்றி இனிப்புகள் வழங்கினர். இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.\nசென்னை பெருநகர மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் ஆணையர் பிரகாஷ் தேசிய கொடிஏற்றி வைத்து, மாநகராட்சி பள்ளி மாணவர்கள் மற்றும் சிறார்களின் அணிவகுப்பை பார்வையிட்டார்.\nகுடியரசு தினத்தையொட்டி சென்னையில் கட்சி அலுவலகங்களில் தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.\nதமிழக பாஜக தலைமையகமான கமலாலயத்தில் திரைப்பட இயக்குனர் கஸ்தூரி ராஜா தேசிய கொடி ஏற்றி இனிப்பு வழங்கினார்.\nதியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு அலுவலகமான பாலன் இல்லத்தில் மூத்த தலைவர் தா. பாண்டியன் தேசிய கொடி ஏற்றி வைத்தார். இதில் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், குடியரசு தினத்தையொட்டி, மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில், நிர்வாகிகளும் தொண்டர்களும் தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழி ஏற்றனர்.\nபள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பாரத சாரண, சாரணியர் இயக்க அலுவலகத்தில் தேசிய கொடியேற்றி வைத்து, சாரணர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், சாரண சாரணியர் இயக்கத்துக்கு அரசு சார்பில் ரூபாய் 1 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்றார்.\nசென்னைமத்திய மாநில அரசு அலுவலகங்கள்குடியரசு தினவிழா அரசு கணக்கு தணிக்கை அலுவலகம்ரயில்வே மைதானம்chennaicentral government officegovernment officerailway departmentrepublic dayrepublic day celebration\n17,000 அடி உயர பனிமலையில் தேசியக்கொடி ஏற்றிய வீரர்கள்\n17,000 அடி உயர பனிமலையில் தேசியக்கொடி ஏற்றிய வீரர்கள்\nதமிழகம் முழுவதும் 71வது குடியரசு தின விழா கொண்டாட்டம்\nதமிழகம் முழுவதும் 71வது குடியரசு தின விழா கொண்டாட்டம்\nஐபிஎல் ரத்தானால் எவ்வளவு இழப்பு\nவீரியம் ஆன கொரோனா பாதிப்பு பட்டியலில் சென்னை முதலிடம்\nஊரடங்கு கால மன அழுத்தத்தை போக்கிட எளிய வழிகாட்டுதல்- அமைச்சர் சி.விஜயபாஸ்கர்\nதமிழ்நாட்டில் மேலும் 48 பேருக்கு கொரோனா-பீலா ராஜேஷ்\nதமிழ்நாட்டில் மேலும் 48 பேருக்கு கொரோனா-பீலா ராஜேஷ்\nதற்போது நாடு சமுதாய அவசரநிலையில் உள்ளது - பிரதமர் மோடி\nதமிழ்நாட்டிற்கு அதிக நிதி ஒதுக்காதது ஏன் மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nஸ்விக்கி, ஸொமோட்டோ மூலம் காய்கறி விநியோகம்\nசீனாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில் புதிய சிக்கல்\nவீட்டில் வைக்கப்பட்டிருந்த ஒயினை பதம் பார்த்து 'மட்டையான' யானைகள்\nதமிழகத்தில் டாஸ்மாக் பார்களை மூட அதிரடி உத்தரவு\nஇரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணித்த 12 பேருக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/09/04/kashmir-youth-in-srinagar-treat-pellet-injuries-themselves-avoid-hospitals-fearing-arrest/", "date_download": "2020-04-09T01:18:03Z", "digest": "sha1:NBM3GKBUVUJUOVNWZZSDLXKS7JZTGIAU", "length": 32790, "nlines": 224, "source_domain": "www.vinavu.com", "title": "காஷ்மீர் போராட்டம் : மருத்துவமனையிலும் மோப்பம் பிடிக்கும் அரசுப் படைகள் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nஇளம் வழக்கறிஞர்களுக்கு உதவித் தொகை \nகொரோனா ஊரடங்கு : இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்க தமிழக அரசுக்கு கோரிக்கை…\nசெயல்பாட்டாளர்கள் ஆனந்த் தெல்தும்டே – கௌதம் நவ்லகா மீதான அடக்குமுறையைக் கைவிடு \nகொரோனா தொற்று தமிழகத்தின் உண்மை நிலை என்ன \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகொரோனா : கியூபாவை எதிர்நோக்கும் பிரேசில் \nகொரோனா பெருந்தொற்று ஒரு நுழைவாயில் | அருந்ததி ராய்\nகுஜராத்தில் வக்கிரம் : உடைகளை கலைத்து 68 மாணவிகளுக்கு கட்டாய மாதவிலக்கு சோதனை \nதேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) சட்ட அங்கீகாரம் இல்லாத அதிகார முறைகேடா \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகுளோரோகுயின் மாத்திரைகள் : அமெரிக்காவின் மிரட்டலும், 56 இஞ்ச்சும் \nநாம் ஏன் தனிமையில் இருக்க வேண்டும் \nமீண்டும் இயங்குகிறது வினவு தளம் \nகலை – கலாச்சாரத்தில் ஒதுக்கீடு தேவை : டி.எம். கிருஷ்ணா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nதோழர் பகத் சிங் : மதக் கலவரங்களுக்குத் தீர்வு வர்க்கப் போராட்டங்களே \nசோழர் ஆட்சியில் மக்கள் நிகழ்த்திய அறப் போர்கள் \nஏணிப்படிகள் – தகழி சிவசங்கரன் பிள்ளை – புதிய தொடர்\nநூல் அறிமுகம் : ஆர்.எஸ்.எஸ்.சும் பா.ஜ.க.வும் | ஏ.ஜி.நூரனி\nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் ப���டல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nTNPSC ஊழல் – பின்னணி என்ன | பேரா ப.சிவக்குமார் | காணொளி\nசெபாஸ்டியன் அன் சன்ஸ் : டி.எம்.கிருஷ்ணா | திருமாவளவன் காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகொரோனா : போர்க்கால நடவடிக்கை எடு | மக்கள் அதிகாரம்\n – தோழர் மருதையன், தோழர் நாதன் அறிவிப்பு\n மக்கள் அதிகாரம் அழைக்கிறது, அனைவரும் வாரீர் \nஅடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் அஞ்சாதே போராடு \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nநிதி ஆயோக் பரிந்துரை : மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனைகள் தனியார்மயம் \nகம்யூனிஸ்ட்டுகளின் கடமைகள் பற்றி | லெனின்\nமூலதனம் பற்றி ஆடம் ஸ்மித் | பொருளாதாரம் கற்போம் – 58\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nநடமாடும் சுமைதாங்கிகள் : இரயில்வே போர்ட்டர்களின் வாழ்க்கை – படக்கட்டுரை\nநானும் ஒருத்தர லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டேன் | கடற்கரைவாசிகள் – படக்கட்டுரை\nஅன்று தடி – இன்று துப்பாக்கி : உள்நாட்டு மக்கள் மீதான போர் \nமுகப்பு செய்தி இந்தியா காஷ்மீர் போராட்டம் : மருத்துவமனையிலும் மோப்பம் பிடிக்கும் அரசுப் படைகள் \nகாஷ்மீர் போராட்டம் : மருத்துவமனையிலும் மோப்பம் பிடிக்கும் அரசுப் படைகள் \n“சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு செல்லும் வழியில் தங்களை பாதுகாப்பு படையினர் எங்கே மோப்பம் பிடித்து விடுவார்களோ என படுகாயமடைந்த இளைஞர்கள் அஞ்சுகின்றனர்”\nBy வினவு செய்திப் பிரிவு\nகாஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கி கிட்டத்தட்ட ஒரு மாத காலம் ஆகிவிட்டது. இருந்தும் அப்பகுதிகளில் இன்றும் இயல்பு வாழ்க்கையை திரும்பவிடாமல், இந்திய இராணுவம் காஷ்மீர் மக்கள் மீது கொடூரத் தாக்குதல் நிகழ்த்தி வருகிறது.\nகாஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கிய நாள் முதல் இன்று வரை இளைஞர்கள், பொதுமக்கள் என 200-க்கும் மேற்பட்டோர் பெல்லட் குண்டுகளாலும், கண்ணீர் புகைக் குண்டுகளாலும் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும் போராடும் மக்களை கைது செய்தும் வருகிறது காஷ்மீர் போலீசு.\nஇந்நிலையில் கடந்த வெள்ளிக் கிழமை (ஆகஸ்டு 30) அன்று நடைபெற்ற இராணுவத் தாக்குதலில் மட்டும் கொத்துக்கொத்தாக இளைஞர்கள் படுகாயமடைந்தனர் என உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர். மருத்துவமனைக்குச் செல்லும் ஒவ்வொரு நோயாளியும் ஜம்மு-காஷ்மீர் போலீசாரால் மிகப் பெரிய வலைப்பிண்ணலின் மூலம் கண்காணிக்கப்படுகின்றனர். அப்படி மீறிச் சென்றால், பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்படுவோமோ என அஞ்சி காயமடைந்த இளைஞர்கள் யாரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் செல்வதைத் தவிர்க்கின்றனர்.\nஉடலில் பாய்ந்த பெல்லட் குண்டுகளை அகற்றி தாங்களாகவே மருத்துவம் பார்த்துக் கொள்ளும் இளைஞர்கள். ( படம் – நன்றி : த வயர் )\nமேலும், பெல்லட் குண்டுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இளைஞர்களே சிகிச்சையும் அளித்து வருகின்றனர். “பெல்லட் குண்டுகளை அகற்றுவதில் இளைஞர்கள் நிபுணத்துவம் பெற்றுள்ளனர்” என்கிறார் சிறுகடை வியாபாரி மும்தாஸ்.\nமும்தாசின் மருமகனான பன்னிரெண்டாம் வகுப்பு மாணவனான அரிஃப் (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) – பெல்லட் குண்டுகளால் தாக்கப்பட்டுள்ள அவர், தனது வீட்டு முற்றத்தில் அமர்ந்துக் கொண்டு குண்டுகள் துளைத்த தனது காலில் மருந்தினை தடவிக் கொண்டிருந்தார். “இந்த மருந்து காயமடைந்த எனது திசுக்களை மென்மையாக்குகின்றன. நல்லவேளையாக பெல்லட் குண்டுகள் எனது கண்களைத் துளைக்கவில்லை” என்று பெருமூச்சு விடுகிறார் அரிஃப். இவரை போல் பல இளைஞர்கள் தங்களது காயங்களை தாங்களே சரி செய்து கொள்கிறார்கள் என்கிறார் அவர்.\n♦ வாயில் மண்ணை திணித்து … மின்சாரம் பாய்ச்சி … காஷ்மீர் கொடூரங்கள் \n♦ காஷ்மீர் : துயரமும் போராட்டமும் – புதிய கலாச்சாரம் நூல்\n“சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் தங்களை பாதுகாப்பு படையினர் எங்கே மோப்பம் பிடித்து விடுவார்களோ என படுகாயமடைந்த இளைஞர்கள் அஞ்சுகின்றனர்” என்கின்றனர் உள்ளூர் மக்கள். மேலும், “மருத்துவமனைக்கு வருவோர் ஒவ்வொருவரையும் கண்காணிக்க அங்கு சில ஆட்களையும் நியமித்துள்ளது ஜம்மு காஷ்மீர் போலீசு”.\nகூலித் தொழிலாளியும் இரு குழந்தைகளுக்கு தந்தையுமான நஷீபுக்கு வயது 32. இவர் கடந்த வெள்ளி அன்று இந்திய இராணுவத்தால் நடத்தப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்தார். அவர், “நான் பெல்லட் குண்டுகளா���் தாக்கப்பட்டேன். காயமடைந்த எனது உடலில் இருந்து இரத்தம் இடைவிடாமல் அதிகமாக வெளியேறியது” என்ற நஷீபுக்கு மார்பு, வயிற்றுப் பகுதி, தோள் பட்டை, நெற்றி, கை – கால்கள் மற்றும் வலது காது ஆகிய பகுதிகளில் எண்ணற்ற பெல்லட் குண்டுகள் துளைத்திருந்தன.\n“எனக்கு நன்கு தெரியும், நான் வெளியில் சென்றால் நிச்சயமாக கைது செய்யப்படுவேன். இதனால், நான் மருத்துவமனைக்குச் செல்லக் கூடாது என்றே முடிவு செய்திருந்தேன்” என்றிருந்த நஷீபை, அவருடைய நண்பர்கள்தான் தங்களது உயிரை பணயம் வைத்து, துணை மருத்துவர் ஒருவரை அழைத்து வந்து அவருக்கு சிகிச்சையளித்துள்ளனர்.\n“துணை மருத்துவர் எனது உடலில் இருந்து 20க்கும் மேற்பட்ட பெல்லட் குண்டுகளை அகற்றினார். மேலும் பல குண்டுகள் ஆழமாகச் சென்றுள்ளது. அதனை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றிவிடலாம் எனத் துணை மருத்துவர் தெரிவித்தார்” என்கிறார் நஷீப்.\nகாஷ்மீர் இளைஞர்களின் ஆசாதி முழக்கம் சுவரெங்கும் முழங்குகிறது.\nஅஞ்சார் (Anchar) என்னும் பகுதிக்கு பக்கத்து நகரம் அனைத்தும் பாதுகாப்புப் படையினரால் சூறையாடப்பட்டுள்ளன. கண்ணீர் புகைக் குண்டுகளிடமிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள, சிதைக்கப்பட்ட சன்னலின் மேல், அப்பகுதி மக்கள் தார்பாய், தகரம், ஓடு மற்றும் போர்வைகளைப் போர்த்தியுள்ளனர். தெருக்கள் முழுவதும் சிதறிக்கிடக்கின்றன செங்கற்கள். எஞ்சிய மதில் சுவற்றில் “ஆசாதி, காஷ்மீரை காப்போம்” போன்ற முழக்கங்கள் எழுதப்பட்டுள்ளன. மேலும், இப்பகுதிக்குள் பாதுகாப்புப் படையினர் உள்ளே நுழையவிடாமல் தடுக்கும் பொருட்டு இரும்பு கம்பிகள், தகரங்கள், மரப் பலகைகளைக் கொண்டு சாலையை மறித்துள்ளனர் அப்பகுதி மக்கள்.\n“காஷ்மீரின் நிலைமைகளையும் இங்கு நிலவும் நெருக்கடியைப் பற்றியும் நாங்கள் வெளிநாட்டு ஊடகத்திற்கு பேட்டியளித்தோம். அன்றிலிருந்து இராணுவப் படைகள் தங்களது தாக்குதலை மேலும் கொடூரமாக முடுக்கிவிட்டனர்” என்கின்றனர் அப்பகுதி மக்கள்.\n♦ காஷ்மீர் : பெல்லட் குண்டுகள்தான் அமைதிக்கான சாட்சியாம் \n♦ காஷ்மீர் வெளிமாநில தொழிலாளர்கள் முதல் பீகார் குழந்தைத் தொழிலாளர்கள் வரை \nஅப்போதிருந்து, 25,000 மக்கள் தொகையைக் கொண்ட அப்பகுதி, பெண்கள், முதியவர்களுடன் இணைந்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறது. பொதுமக்களுக்கு உறுதுணையாக போராட்டத்தில் நிற்கும் இளைஞர்கள், “அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுப்பது மக்களின் உரிமை” என்கின்றனர்.\n“இன்று அவர்கள் (புது தில்லி) எங்கள் அடையாளத்தை பறித்திருக்கிறார்கள். நாளை அவர்கள் எங்கள் நிலத்திற்காக வரலாம். இது அமைதியாக உட்கார வேண்டிய நேரம் அல்ல” என்று முகமூடி அணிந்திருந்த ஒரு இளைஞர் தெரிவித்தார்.\nமக்கள் ஆங்காங்கே ஏற்படுத்தியிருக்கும் தடுப்பரண்கள்.\nஅந்தி சாயும் நேரமானதும், இளைஞர்கள் தங்களது பகுதிக்குள் பாதுகாப்புப் படையினர் யாரும் உள்ளே நுழையவிடாமல் தடுக்க முக்கிய சாலை சந்திப்புகளில் கண்விழித்து காவல் காத்து வருகின்றனர். “கடந்த வாரத்தில் மட்டும் 4 சந்தர்ப்பங்களில் எங்கள் பகுதிகளில் நுழைய முற்பட்ட பாதுகாப்புப் படையினரை தடுத்து விரட்டிவிட்டோம். நாங்கள் அந்த இரவுகளில் ஒரு பொட்டும் உறங்கவில்லை. நிலைமை எப்படி மாறும் என யாராலும் கணிக்க முடியாது” என்கிறார் தார் மொஹல்லா பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்.\n“ஆகஸ்டு 9 அன்று நடந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர்கள் மூவரை போலீசார் கைது செய்ததில் இருந்து நாங்கள் யாரும் வெளியில் செல்வதில்லை” என்கிறார் அந்த இளைஞர்.\nஉள்ளூர் மக்கள்மீது பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில், வீசப்பட்டு, காற்றோடு காற்றாக கலந்த கண்ணீர் புகைக்குண்டின் வீரியம் இன்னும் குறைந்தபாடில்லை. இதனால் சிறுவர்கள் மற்றும் முதியவர்களின் உடல்நிலை பெரிதும் பாதிப்படைந்துள்ளது என்கின்றனர்.\nகுவிந்து கிடக்கும் கண்ணீர் புகை குண்டு, மிளகு குண்டுகள் மற்றும் மூச்சை அடைக்கச் செய்யும் பாவா குண்டுகளின் குப்பிகள்.\n“கடந்த வெள்ளி அன்று, உள்ளூர் மக்கள் மீது வீசப்பட்ட வெடிமருந்துகளின் அளவினை நான் காட்டுகின்றேன்” என்றார் மற்றொரு இளைஞர். அவர் உள்ளூர் மசூதி ஒன்றின் அருகில் மலைபோல் குவிந்து கிடந்த கண்ணீர் குண்டுகளின் குப்பிகள் சுட்டிக்காட்டி “இதோ பாருங்கள்.. கண்ணீர் புகைக் குண்டு, மிளகு புகைக் குண்டு (Pepper spray), மிளகாய் எறிகுண்டு (Chilli grenade), பாவா (PAVA) என அழைக்கப்படும் மூச்சைத் திணறச் செய்யும் குண்டுகளின் குப்பிகள். இதுபோன்ற குவியலை பல இடங்களில் நீங்கள் பார்க்கக்கூடும்” என்றார் அந்த இளைஞர்.\nமேலும் அப்பகுதி மக்கள் கூறும்போது,\n“இங்கு வாழ்வதற்கே ��ெரிதும் சிரமமாக இருக்கிறது. நாம் வெளியில் செல்லுவது மிக ஆபத்தானது என நமக்குத் தெரியும். நாம் எடுத்து வைக்கும் ஒரு சிறிய தவறான நடவடிக்கைக்காக அவர்கள் (படைகள்) காத்திருக்கிறார்கள். இந்தப் போர் எங்கள் சகிப்புத்தன்மையின் உச்சம்” என்கின்றனர்.\nநன்றி : தி வயர்\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/77775", "date_download": "2020-04-09T00:54:38Z", "digest": "sha1:FXKQBR3B5OMB3VMHY6KRR44QRFA52TRS", "length": 12063, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு தேசிய விருது!! | Virakesari.lk", "raw_content": "\nபொறிஸ் ஜோன்சனின் உடல்நிலையில் முன்னேற்றம்- செய்தியாளர் மாநாட்டில் தகவல்\nஅக்கரைப்பற்றில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர் பற்றிய தகவல்\n வானிலை அவதான நிலையம் அறிவிப்பு \nகொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி 517 மில்லியனாக அதிகரிப்பு\nஊரடங்கு தொடர்பான புதிய அறிவிப்பு குடும்ப உறுப்பினர்களுடன் மாத்திரம் புத்தாண்டுக் கொண்டாட்டம்\nஇலங்கையில் கொரோனாவுக்கு மற்றுமொருவர் பலி \nஊரடங்கு தொடர்பான முக்கிய அறிவிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nதொடர்ந்து வீழ்ச்சியடையும் இலங்கை ரூபாவின் பெறுமதி\nசம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு தேசிய விருது\nசம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு தேசிய விருது\nசுகாதார அமைச்சின் தொற்றா நோய் பிரிவினால் தேசிய மட்டத்தில் வைத்தியசாலைகளுக்கிடையிலான விபத்து, காயங்கள், நோய்கள் பற்றிய தகவல் கண்காணிப்பு தேர்வில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்குத் தேசிய ரீதியில் இரண்டாமிடம் கிடைத்துள்ளது.\nஇதன் பரிசளிப்பு விழா நேற்று பண்டாரநாயக்க ஞாபகர்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.\nஇந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட சுகாதார அமைச்சின் செயலாளர் பத்ராணி ஜெயவர்தனவிடமிருந்து நினைவுச் சின��னத்தையும் சான்றிதழையும் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் அஸாத் ஹனிபா பெற்றுக் கொண்டார்.\nமேலும் உள்ளக நோயாளிகள், இறப்பு பற்றிய தகவல்களின் சிறந்த தரப்படுத்தலுக்காகவும் இரு சிறப்புச் சான்றிதழ்களை சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை பெற்றுக் கொண்டமை விசேட அம்சமாகும்.\nசம்மாந்துறை வைத்தியசாலையில் மனித, பௌதீக வளங்கள் மிகவும் குறைந்தளவில் காணப்பட்டாலும் வைத்தியசாலை உத்தியோகஸ்தர்கள் ஊழியர்களின் கடின உழைப்பே இவ்விருதுக்குக் காரணமாகும் என்று வைத்திய அத்தியட்சகர் அஸாத் ஹனிபா தெரிவித்தார்.\nகொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் நன்கொடை\nகொழும்பு மின்சார வர்த்தகர்கள் சங்கம் (CETA) கொழும்பு பிரதேச செயலாளர் காஞ்சன குணவர்தனவுக்கு தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை (PPEs) நன்கொடையாக வழங்கியது.\n2020-04-08 18:51:08 தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் நன்கொடை\nவோகன் பிரதேச மக்களுக்கு நிவாரண உதவி\nகொரோனா வைரஸ் தாக்கத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தினால் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள வோகன் மேல் பிரிவு மத்துகம பகுதி மக்களுக்கு மன்னார் சமூக ,மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் நிதி உதவியின் ஊடாக அத்தியாவசிய உணவு பொருட்கள் நிவாரண அடிப்படையில் இன்று வழங்கி வைக்கப்பட்டன.\n2020-04-04 07:45:46 ஊரடங்கு சட்டம் நிவாரணபொருட்கள் மத்துகம\nமல்வானையில் வறுமையிலுள்ள குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகள் அன்பளிப்பு\nஊரடங்கு சட்டம் காரணமாக வறுமையாலும் தொழிலின்மையாலும் வேறு காரணங்களாலும் அல்லல்படும் மக்களுக்கு இன மத பேதமின்றி உலர் உணவுப் பொதிகளை உதவியாக வழங்கும் செயற்பாடு மல்வானையில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.\nபக்கதர்களின்றி இடம்பெற்ற திருகோணமலை பத்திரகாளி அம்பாள் ஆலய திருவிழா\nவரலாற்று சிறப்பு மிக்க திருகோணமலை பத்திரகாளி அம்பாள் கோவிலின் வருடாந்த பெருவிழா கடந்த 27-03-2020 ம் திகதி ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.\n2020-04-01 20:13:28 திருகோணமலை பத்திரகாளி அம்பாள் கோவில் கொரோனா வைரஸ்\nஅரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் சிறுவர் வைத்தியசாலைக் கிளையால் உலர்உணவு நிவாரணம்\nகொவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று உலகநாடுகளில் மட்டுமல்லாது இலங்கையையும் பெரிதும் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ள நில���யில், மக்கள் அத்தியாவசியப் பொருட்களை பெறுவதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.\n2020-04-01 18:43:07 அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம். சிறுவர் வைத்தியசாலைக் கிளை உலர்உணவு நிவாரணம்\nஊரடங்கு தொடர்பான புதிய அறிவிப்பு குடும்ப உறுப்பினர்களுடன் மாத்திரம் புத்தாண்டுக் கொண்டாட்டம்\nசீவல் தொழிலாளர்களது உற்பத்திகளை சந்தைப்படுத்த ஏற்பாடு : அமைச்சரவை அனுமதி என்கிறார் டக்ளஸ்\n சுயநலத்தில் ஒரு பொதுநலனுக்காக செயற்படுங்கள் \nவீட்டுக் கழிவகற்றல் குப்பை லொறிக்கும் தொற்று நீக்க வேண்டிய நிலை\nதற்போதைய நடைமுறையை இன்னும் 14 நாட்கள் பின்பற்றினால் இலங்கையிலிருந்து கொரோனாவை முற்றாக ஒழிக்கலாம்- பவித்திரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2014/11/blog-post_29.html", "date_download": "2020-04-09T01:13:29Z", "digest": "sha1:2WUBRV6Y2DW2HTDELKB4ZEGJH3KZ6PQF", "length": 18967, "nlines": 360, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: உளுந்த வடையும் உலக ஞானமும்- மொக்கைகளும் சில முத்துகளும்", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nஉளுந்த வடையும் உலக ஞானமும்- மொக்கைகளும் சில முத்துகளும்\nதிருமண இனிய மேள ஓசை..\n-புற நானூறு பக்குடுக்கை நன்கணியார்\nஎன்ற ஜப்பானிய ஹைக்கூவை நினைவு படுத்தியது அந்த புறனானூறு.. பசியை மலர்களின் நறுமணம் போக்க முடிந்தால் , துரோகங்களை ஒரு குழந்தையின் புன்னைகை மறக்க செய்ய முடிந்தால் , வாழ்க்கை எவ்வளவு இனிமையானது...\nகெடுத்தப்படு நன் கலம் எடுத்துக்கொண்டாங்கு - செம உவமை # நற்றிணை\nதுகில் விரித்தன்ன வெயில் - இன்னொரு உவமை # நற்றிணை\nஜாதி கொடுமையில் இருந்து தப்பிக்க , புத்த மதத்தை தழுவுமாறு அம்பேத்கர் சொன்னார் என பரலாக நினைக்கிறார்கள் .ஆனால் புத்தமதத்தின் சிறப்புகளுக்காகத்தான் அந்த மதத்தில் சேர சொன்னார் என தோன்றியது , அவர் புத்தகம் படித்தபோது\nகருணை என்பது மனிதர்பால் கொள்ளும் அன்பு. புத்தர் அதற்கும் அப்பால் சென்று மைத்ரியை* போதித்தார் .-அம்பேத்கர்\nநேர்மையான விறகு வெட்டியை பார்க்க...\n“ இவளா உன் மனைவி \n“ ஆமாம் ஆமாம்” ஆமோதித்தான் வி.வெ.\n“ அடே துரோகி ஏன் இந்த பொய்...\nஏன் இப்படி மாறினாய் “\nகடைசியில் என் மனைவியை மட்டும் ஏற்பேன்,\nதக்காளி. அவனவன் ஒருவளை வைத்தே\nஎனவேதான் முதலிலேயே பொய் சொன்னேன்”\n**** அச்சமில்லை , அச்சமில்லை **********\n**** உளுந்த வ���ையும் உலக ஞானமும் ******\nஒன்றும் இல்லாத அந்த பகுதி \nஒன்றும் இல்லாத அந்த பகுதி இல்லையென்றால் \nஎன் முகமெல்லாம் ரத்த களறி \nஅங்கே அழுது கொண்டு இருந்தது \nகனவு கண்டு மனைவி உளறல் \nகணவன் ஜன்னல் வழியை குதிக்கிறான்\n*எல்லா உயிர்களின்மீது காட்டப்படும் அன்பு மைத்ரி. சக மனிதர்கள் காட்டப்படுவது கருணை . நம் மீது அன்பு காட்டுபவர்கள்மேல் பதிலன்பு காட்டுவது வியாபாரம்\nLabels: அனுபவம், இலக்கியம், சங்க இலக்கியம்\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nஉளுந்த வடையும் உலக ஞானமும்- மொக்கைகளும் சில முத்த...\nசங்க இலக்கிய தேன் துளிகள்\nமிஷ்கின் பேச்சும் , தமிழ் ஹிந்துவின் சின்ன புத்திய...\nதமிழ் நாட்டில் தமிழ் படங்களுக்கு இடம் இல்லை- இயக்க...\nபவா செல்லத்துரை சொன்ன நெகிழ்ச்சியான கதை, சார்லி சி...\nதனுஷ் யார் மாதிரியும் இல்லாத தனித்துவ நடிகர்- ஹிந்...\nமதச்சார்பற்ற மண்ட்டோ படைப்புகள் , திரிக்கும் குறும...\nஎம் ஜி ஆரை கோபப்படுத்திய வாலி - கலவை பதிவுகள்\nஇளையராஜாவின் அற்புத கவிதைகள் சில- கலவை பதிவு\nமருதகாசியின் பாடல் வரிகளை மாற்றிய எம் ஜி ஆர் - கலவ...\nவாழைப்பழமும் விகாரப் புணர்ச்சியும் - மிக்சர் போஸ்ட...\nஎலி கதை ( மொண்ணை சென்னை மற்றும் கத்தார் வெர்ஷன் )...\nநயன் தாரா குறித்து திருக்குறள் - வள்ளுவரின் தீர்க்...\nபோன் அனுபவங்கள் - மிக்சர் போஸ்ட்\nவாலியின் பெருந்தன்மை வைரமுத்துவுக்கு ஏன் இல்லை - த...\nசச்சின் - ஒரு கற்பனை கதை\nஇணைய மொண்ணைகளை பார்த்து ஆச்சர்யப்படுகிறேன் - அசோகம...\nரஜினி பட வாய்ப்பை மறுத்த லெனின் - மிக்சர் போஸ்ட்\nஆன்மீக படங்களில் நடிக்காதது ஏன்\nவசனம் கொடுக்காத பாரதிராஜா - முதல்மரியாதை குறித்து ...\nஇணைய மொண்ணைகளும் பாரடக்சும் - ஒரு பரபரப்பான பேட்டி...\nசங்க பாடல், சுஃபி , கலைஞர் , கண்ணதாசன் - மிக்சர்\nடெர்ரர் கதைகள் - மிக்சர் போஸ்ட்\nபெஸ்ட் ஆப் நயவஞ்சகம்- மிக்சர் பதிவு\nசின்ன்ச்ஞ்சிறு கதைகள் , அனுபவம் , கடவுள் குறித்து ...\nஆதாம் ஏவாள் தமிழர்களா... பேச்சாற்றலில் கலைஞரை திகை...\nபாலா குறித்து பாலுமகேந்திரா , பாஸ்வோர்ட் அக்கப்போர...\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியின���ுக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/category/akkam-pakkam/page/3/", "date_download": "2020-04-09T00:39:21Z", "digest": "sha1:HP5ZWS2E4S542MWJOKW6XYNOR4IIRUOK", "length": 8958, "nlines": 112, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – Akkam Pakkam", "raw_content": "\nகுடி போதையில் நடிக்க வந்த ஹீரோ-ஹீரோயினின் ட்வீட்டர் செய்தி..\nநடிகைகள் மட்டுமே அகில இந்திய அளவில் பல மொழிகளில்...\nஇந்திராகாந்தி கொலையாளிகள் பற்றிய படத்திற்கு தடை..\nஇந்திய முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி கொலை பற்றி...\nநான் அப்பாவாகப் போறேன் – நடிகரின் சந்தோஷம்..\nநடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் மிகுந்த...\nகோடம்பாக்கத்து சினிமா சங்கங்களில் இதெல்லாம் நடக்குமா\nசங்கம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற...\nமலையாள சினிமா ரசிகர்களுக்கு இன்றைக்கு...\nநயன்தாராவை கர்ப்பிணியா காட்ட விருப்பமில்லை – இயக்குநரின் வாக்குமூலம்..\nரீமேக் என்றால் கதை, திரைக்கதை, வசனம் மற்றும்...\nரசிகர்கள் துரத்துவதற்குள் நாமாக போயிரணும் – இசையமைப்பாளர் கீரவாணியின் ஆசை..\nகீரவாணி என்ற மரகதமணி தெலுங்குலகில் மிகவும்...\nபோலீஸ் பாதுகாப்புடன் நடந்த மீராஜாஸ்மினின் கல்யாணம்..\nநடிகை மீரா ஜாஸ்மின், 2 நாட்களுக்கு முன்பாக அவசரமாக...\nபகத் பாஸில்-நஸ்ரியா நிச்சயத்தார்த்தம் முடிந்தது..\nசென்ற மாதம் மலையாளம், தமிழ்ச் சினிமா ரசிகர்களை...\nகேன்சரை எதிர்த்துப் போராடும் மம்தா..\nதிரையுலகத் தேவதைகளை துயரத்தோடு பார்க்க நேர்வது...\nதெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் தமிழ்த் திரைப்படம் ‘புஷ்பா’\n“திரைப்படங்களின் உரிமையை வாங்குங்க” – டிவி நிறுவனங்களிடம் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் வேண்டுகோள்..\n“பெப்ஸி தொழிலாளர்களுக்கு உதவி செய்யுங்கள்..” – இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்..\nதமிழ்த் திரைப்படத் துறையினருக்கு தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமாரின் வேண்டுகோள்..\nசினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு திரையுலகப் பிரபலங்கள் வழங்கிய உதவிகள்..\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்��லி..\nTik Tok-னால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வருகிறது ‘ஏமாத்த போறேன்’ திரைப்படம்\nகொரோனா வைரஸ் – தத்தளிக்கும் தமிழ்த் திரையுலகம்..\nதயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்-டி.சிவா தலைமையில் போட்டியிடும் அணி அறிவிப்பு..\nமொபைலில் படம் பார்க்க உதவிக்கு வருகிறது A Cube Mobile Application..\nநயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படத்தில் இணைந்த நடிகர் அஜ்மல்..\nதாராள பிரபு – சினிமா விமர்சனம்\nசாக்சி நாயகியாக நடிக்கும் ‘புரவி’ திரைப்படம் துவங்கியது..\nதெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் தமிழ்த் திரைப்படம் ‘புஷ்பா’\n“திரைப்படங்களின் உரிமையை வாங்குங்க” – டிவி நிறுவனங்களிடம் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் வேண்டுகோள்..\n“பெப்ஸி தொழிலாளர்களுக்கு உதவி செய்யுங்கள்..” – இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்..\nதமிழ்த் திரைப்படத் துறையினருக்கு தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமாரின் வேண்டுகோள்..\nசினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு திரையுலகப் பிரபலங்கள் வழங்கிய உதவிகள்..\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பிளான் பண்ணி பண்ணணும்’ படத்தின் டிரெயிலர்\n‘C/o காதல்’ படத்தின் டிரெயிலர்\nசிபிராஜ்-நட்டி நட்ராஜ்-சமுத்திரக்கனி நடிக்கும் ‘வால்டர்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ma-amaresan.blogspot.com/search/label/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%20%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE", "date_download": "2020-04-09T00:07:57Z", "digest": "sha1:COSJ7VGPJQHCUCGYYK6LNHVF2VSOWDOU", "length": 10866, "nlines": 119, "source_domain": "ma-amaresan.blogspot.com", "title": "மா.அமரேசன்: மகா மங்கலா", "raw_content": "\nஉண்மையை உண்மை என உணர் - புத்தர்\nமகா மங்கல புத்தசமய திருமண வலைத்தளம் துவக்க விழா மற்றும் அறம் பதிப்பகத்தி...\n18.01.2020 அன்று மாலை 4.00 மணிக்கு, சென்னை சைதாப்பேட்டையிலுள்ள அன்னை வேளாங்கண்ணி மகளிர் கல்லூரி அரங்கத்தில் மகா மங்கல புத்தசமய திருமண வலைத்தளம் துவக்க விழா மற்றும் அறம் பதிப்பகத்தின் 11நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது.\nஇந்நிகழ்ச்சிக்கு வரவேற்புரையை செல்வி. இன்பகுமாரி, மற்றும் பவானி வழங்கினர். தலைமை வழ. ஆனந்தன், அவர்களும், முன்னிலை சமூக நீதி மக்கள் இயக்கம் தலைவர் A.K.அம்பேத்கர்தாசன், வகித்தார். அறம் பதிப்பகத்தின் 11 நுால்களை வெளியிட்டு, புத்தசமய இணையதளம் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார் தமிழ்நாடு மாநில பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங் அவர்கள். ஏற்புரையும் நன்றியுரையும் திரு. மா.அமரேசன், அவர்கள் கூறினார். இந்நிகழ்சியை கவிஞர். யாழன் ஆதி அவர்கள் தொகுத்து வழங்கினார்கள்.\nஇந்த நிகழ்சியில் பேரா. ஏ. மாரிமுத்து, பேரா. மாதவன், பேரா. கிருஷ்ணன் கதிரவன். மற்றும் எழுத்தாளர்கள். திரு. ஐ.ஜா.ம. இன்பகுமார், திரு. கெங்கை குமார், திரு. வீரபாபு, கவிஞர். மா. சுரேஷ், கவிஞர். நாச்சியாள் சுகந்தி, சுற்றுச்சூழல் போராளி. திருமிகு. நித்தியானந் ஜெயராமன். வழ. கயல் அங்கயற்கண்னி, உளவியல் ஆலோசகர் திருமிகு. கமலா தேவி மற்றும் பிச்சைமுத்து அவர்களும், இயக்குனர் தொல்காப்பியன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை சிறப்பு செய்தனர். மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nவிழா மேடையில் தலைவர் ஆம்ஸ்டிராங் மற்றும் சுற்றுச்சூழல் போராளி மரியாதைக்குரிய நித்தியானந் ஜெயராமன் மற்றும் நுாலாசிரியர்களும்\nமகா மங்கல இனையத் தள துவக்கி வைக்கின்றார் மாநிலத் தலைவர்\nமா. அமரேசன் ஊடகங்களுக்கு விளக்கம் தருகின்றார்\nமகா மங்கல இனையத்தளத்தின் முகப்பு பக்கம்\nஅறம் பதிப்பகம் வெளியிட்டுள்ள புத்தகங்களின் விலை பட்டியல். 1. சொற்களால் நெய்யப்பட்ட சவுக்கு - யாழன் ஆதி. விலை. 150 ரூபாய் ...\nபுத்தரும் அவர் தம் வாழ்க்கை நெறியும்.\nபுத்தரின் பிறப்பு: கி.மு.ஆறாம் நுாற்றாண்டில் வட இந்தியாவில் இமயமலையின் அடிவாரத்தில் இருந்த கபிலவஸ்த்து நாட்டை கௌதம என்னும் பழங்குடி வகை...\nதமிழர்களின் இசை கருவியா பறை\nபறை என்னும் இசைக் கருவி இசைப்பதால் பறையன் என்ற பெயர் வந்த்தா அல்லது பறையனாய் இருப்பதால் பறை என்ற இசைக் கருவியை இசைக்கின்றானா அல்லது பறையனாய் இருப்பதால் பறை என்ற இசைக் கருவியை இசைக்கின்றானா\nஇளையராஜாவின் இசை பாடல்களில் புத்தசமய கோட்பாடுகள் - 6 தும்பி வா பாடல் கௌதம புத்தரின் போதனைகளில் செயலும் அதற்கான விளைவைப் பற்றி போதிப...\nநதியில் ஆடும் பூவனம் பாடல்\nஇளையராஜாவின் இசை - பாடல்களில் புத்தசமய கோட்பாடுகள் - 7 நதியில் ஆடும் பூவனம் பாட���் பொதுத் தகவல்கள் : 1976 ஆம் ஆண்டு வெளியான...\nஎன்னுள்ளில் எங்கோ எங்கும் கீதம்\nஎன்னுள்ளில் எங்கோ எங்கும் கீதம் இளையராஜாவின் இசை - பாடல்களில் புத்தசமயக் கோட்பாடுகள் : 4 புத்தரின் போதனைகள்:- பொதுவில் புத்தரி...\nஇளையராஜாவின் இசை பாடல்களில் பௌத்த கூறுகள் – 2 ஆயிரம் தாமரை மொட்டுகளே.., இசைஞானி என அழைக்கப்படும் இளையராஜா என்னும் இசை உளவியலை க...\nஇளையராஜாவின் இசை - பாடல்களில் புத்தசமய கோட்பாடுகள். 5 என்னப் பாட்டுப் பாட, என்னத் தாளம் போட… இந்த தொடரை ஏன் நீண்ட காலமாக எழுத...\nபுத்தச் சமயப் பெயர்கள் - பெண் குழந்தைகள்\nபுத்தச் சமயப் பெயர்கள் - பெண் குழந்தைகள் அபயா அமிதா அபிதா அஞ்சனா அசிந்தா அனோமா அரிஷ்மதி அபிமுகி அவித்யா அம்பிகா அம்பாலி அ...\nஅறம் பதிப்பகம் வெளியிட்டுள்ள புத்தகங்களின் வி...\nமா.அமரேசன் எழுதிய நுால்கள் (10)\nஇளையராஜாவின் இசை - பாடல்களில் புத்தசமயக் கோட்பாடுகள் (9)\nசுற்றுச்சூழலும் புத்தச் சமயமும் (5)\nபுத்தச் சமயக் கருத்தியல் திரைப்படங்கள் (5)\nபுத்தச் சமயப் பெயர்கள் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.adskhan.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF/equidas.html", "date_download": "2020-04-08T23:56:31Z", "digest": "sha1:CGQOXJPXOKF7STBYL6VHOLMHQN2BNIFA", "length": 19759, "nlines": 231, "source_domain": "tamil.adskhan.com", "title": "சென்னையில் equidas வங்கியின் வீடு அடமானக்கடன் - கடன் உதவி - சென்னை - Ads-Khan Tamil Classifieds", "raw_content": "\nவிவசாய நிலம் வாங்க விற்க\t4\nஉணவு பொருட்கள் உணவு தயாரிப்பு 2\nஉங்கள் கடவுச்சொல்லை இரண்டு முறை டைப் செய்யவும்\nசென்னையில் equidas வங்கியின் வீடு அடமானக்கடன்\nசென்னையில் equidas வங்கியின் வீடு அடமானக்கடன்\nநான் பிளான் approval வாங்காமல் வீடு கட்டினால் லோன் கிடைக்குமா -----------கிடைக்கும்\nநான் வெறும் 300 sq .ft வீடு கட்டுகிறேன் லோன் கிடைக்குமா ----------கிடைக்கும்\nஎன் வீட்டில் அனைவரும் ரொக்க சம்பளம் பெறுகிறவர்கள் லோன் கிடைக்குமா-------------கிடைக்கும்\nஎன் வீட்டிற்கு 4 அடி நடைபாதை மட்டுமே உள்ளது லோன் கிடைக்குமா------------------கிடைக்கும்\nஎன் வியாபாரத்தில் பேங்க் வரவு செலவு பெரிதாக இல்லை ,it இல்லை ,பிசினஸ் ப்ரூப் இல்லை லோன் கிடைக்குமா-----------------கிடைக்கும்\nஎன் கையில் பெரிதாக பணம் இல்லை அல்லது சுத்தமாக மார்ஜின் தொகை இல்லை ஆனால் என்னால் emi கட்ட முடியும் எனக்கு 100 percent வீட்டு லோன் கிடைக்குமா -------------------கிடைக்கும்\nஎன் குடும்பத்தில் எனக்கு அல��லது மற்றவர்களுக்கு சிபில் பிரச்சனை இருக்கிறது வீட்டு லோன் கிடைக்குமா -------------------கிடைக்கும்\nஎனக்கு வியாபாரத்திற்கு பணமும் வேண்டும் , வீடும் வாங்கவேண்டும் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் வேண்டும் கிடைக்குமா -------------------கிடைக்கும்\nஎனக்கு வயதாகி விட்டது ஆனால் வருமானம் இருக்கிறது எனது பிள்ளைகள் வருமானத்துடன் இணைந்து வீடு கட்ட /வாங்க முடியுமா --------------------முடியும்\nநான் சென்னையில் இருக்கிறேன் ஆனால் வெளியூரில் வீடு கட்ட விரும்புகிறேன் லோன் கிடைக்குமா -------------------கிடைக்கும்\nஎனக்கு வாடகை வருமானம் மட்டும் வருகிறது வீடு கட்ட லோன் கிடைக்குமா -------------------கிடைக்கும் முழுவதும் படித்து விட்டு கால் செய்ய்வும்\nதனிநபர் மற்றும் வியாபார கடன் பெற உடனே அணுகவும்\nதனிநபர் மற்றும் வியாபார கடன் பெற உடனே அணுகவும் வியாபாரிகள் மற்றும் சம்பளதாரர்கள் சுலப கடன் பெற, உங்களது முந்தைய கொடுக்கல் வாங்கல் பற்றி எந்த கேள்வியும் இல்லை உங்களது சிபில் ஸ்கோர் குறைவாக இருந்தாலும் விண்ணப்பம் பரிசீலிக்க படும் கடனை திருப்பி செலுத்தும்… சென்னை\nமகளிர் குழுவில் உள்ளவறுகளுக்கு எளிய ஆவணம் மூலம் கடன்\nமகளிர் குழுவில் உள்ளவறுகளுக்கு எளிய ஆவணம் மூலம் பத்து நிமிடத்தில் கடன் வழங்க படுகிறது 3000 முதல் 6 லட்சம் வரை கடன் இந்த நம்பர் மூலம் *watapp* மட்டும் செய்யவும் நாங்களே உங்களுக்கு கால் செய்கிறோம் **திருப்பூர்* *கோவை* *கரூர்* *திருச்சி** *திண்டுக்கல்*… சென்னை\nவியாபாரிகள் மாத சம்பளம் பெறுபவர்கள்க்கு குறைந்த வட்டியில் கடன் பெற்றுத்தரப்படும்\nவியாபாரிகள் மாத சம்பளம் பெறுபவர்கள்க்கு குறைந்த வட்டியில் கடன் பெற்றுத்தரப்படும் வியாபாரிகள் மாத சம்பளம் பெறுபவர்கள் தின கூலி பெறுவோர் சிறு தொழில் புரிவோர் ஆகியோர்க்கு வங்கி மற்றும் தனியாரிடமிருந்து குறைந்த வட்டியில் கடன் பெற்றுத்தரப்படும் (((தினத்தவனை… சென்னை\nதொழில் கடன் பெற உதவும் பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்\nதொழில் கடன் பெற உதவும் பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் ரூ.25 இலட்சம் வரை தொழில் தொடங்க கடன் பெற உதவும் பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP-Prime Minister’s Employment Generation Programme) October 29, 2014 TAMIL… சென்னை\nபிரதம மந்திரி வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.25 இலட்சம் வரை ��ானியத்துடன் கடன்\nபிரதம மந்திரி வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.25 இலட்சம் வரை மானியத்துடன் கடன் பிரதம மந்திரி வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.25 இலட்சம் வரை மானியத்துடன் கடன் பெற்று தொழில் தொடங்க விருப்பம் உள்ளவர்கள் வாட்ஸ்ஆப் எண்ணிற்கு (Loan details) என டைப் செய்து… சென்னை\nமுந்தைய அடுத்து ஸ்லைடுஷோ பதிவிறக்கம்\n இனைந்து இருக்க லைக் செய்யவும் நன்றி\nமளிகை சாமான்கள் பேக்கிங் செய்து கொடுக்கும் தொழில் தொழில் பனி செய்ய ஆட்கள் தயார்\nவிவசாயம் நிலம் குத்தகைக்கு தேவை ராமநாதபுரம் மாவட்டம்\nவாலாஜாவில் வீடு விற்பனைக்கு (ராணிப்பேட்டை மாவட்டம்)\nவீடு விற்பனைக்கு.சென்னை கிழக்கு முகப்பேர்\nஆத்தூர் அருகே 2.5 ஏக்கர் நிலம் முழுவதும் விற்பனைக்கு\nஜெயந்த் அக்குபங்சர் சிகிச்சை மையம் - பெருங்குடி\nதன வரவை அதிகரிக்கும் கோமதி சக்கரம்\nவிவசாய வேளாண் பண்ணை க்கு குடும்பத்துடன் தங்கி வேலை செய்ய ஆட்கள் தேவை\nதரிசு நிலம் தேவை-விவசாய நிலம் குத்தகைக்கு தேவை\nநாட்டு கோழிவலர்க்க வட்டிக்கு பணம் தேவை\nதென்னை மரங்களுடன் கூடிய பண்ணை நிலம் விற்பனைக்கு.\nசமேn சா ஆர்டர்கள் வரவேற்கபடுகின்றன\nஆடு மற்றும் கோழி பண்ணைக்கு வேலை ஆட்கள் தேவை\nவிவசாய நிலம் ஆழ்குழாய் கிணறு வசதியுடன் விர்ப்பணைக்கு\nதமிழில் விளம்பரம் முற்றிலும் இலவசமே | Post free Ads in Tamil\nவீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலம் பத்திரப்பதிவின் நிலையை அறிந்து கொள்ளலாம்\nஆன்லைனில் விளம்பரம் செய்யவதன் பலன்கள்\nவீட்டுக்கடன் தவணை காலம் வ வங்கிகள் அளிக்கும் கால அவகாசம்\nமண்ணின் தன்மையை நிர்ணயிக்கும் நிலத்தடி நீர்\nஉங்களுக்கு தேவையான விளம்பரங்களை உடனடியாக இ மெயில் மூலம் பெற உறுப்பினர் ஆகுங்கள்\nபிரிவுகள் வேலை வாய்ப்புகள் படிப்புக்கேற்ற வேலை வேலை வேண்டும் ரியல் எஸ்டேட் வணிகம் வீடு விற்பனை நிலம் விற்பனை விவசாய நிலம் வாங்க விற்க அடுக்கு மாடி குடியிருப்பு வீடு ரூம் வாடகைக்கு சிறு தொழில் முகவர்கள் தேவை உணவு பொருட்கள் உணவு தயாரிப்பு கடன் உதவி தொழில் பயிற்சி மொழி பங்கு சந்தை ஜோதிடம் வாஸ்து மருத்துவம் கார் விற்பனை இன்டர்நெட் புத்தகம் விற்பனை பொருட்கள் விற்பனை யோகாசனம் பயிற்சி\nஇடம் சென்னை கோயம்பத்தூர் ஊவா கனடா ஊட்டி இலங்கை கள்வியன்காட்டு யாழ்ப்பாணம் புதுச்சேரி சபரகமுவ தென் மாகாணம் கடலூர் மத்திய மாகாணம் மேல் மாகாணம் தர்மபுரி வட மத்திய மாகாணம் திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் தஞ்சாவூர் திருவள்ளூர் திருவாரூர் திருச்சி தூத்துக்குடி திருநெல்வேலி திருப்பூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம்\nசற்றுமுன் பயனர்கள் தேடிய விளம்பரங்கள்\nPrivacy Policy | [சட்ட பூர்வ எச்சரிக்கை ]\n313 விளம்பரங்கள் - See All\nகடைசியாக உட்சென்றது : 2019-08-22 16:54:05\nPrivacy Policy | [சட்ட பூர்வ எச்சரிக்கை ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/mahindra-marazzo/car-loan-emi-calculator.htm", "date_download": "2020-04-09T00:43:52Z", "digest": "sha1:LAE4ZTSEHCQVIOAB3LCTV3OONKWMVWB7", "length": 8066, "nlines": 182, "source_domain": "tamil.cardekho.com", "title": "மஹிந்திரா மராஸ்ஸோ கடன் ஏம்இ கால்குலேட்டர் - இஎம்ஐ மற்றும் டவுன் கட்டணத்தை கணக்கிடுங்கள் மராஸ்ஸோ", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand மஹிந்திரா மராஸ்ஸோ\nமுகப்புநியூ கார்கள்car இ‌எம்‌ஐ calculatorமஹிந்திரா மராஸ்ஸோ கடன் இ‌எம்‌ஐ\nமஹிந்திரா மராஸ்ஸோ ஈஎம்ஐ கால்குலேட்டர்\nமஹிந்திரா மராஸ்ஸோ இ.எம்.ஐ ரூ 22,091 ஒரு மாதத்திற்கு 60 மாதங்கள் @ 9.8 கடன் தொகைக்கு ரூ 10.44 Lakh. கார்டெக்ஹ்வ் இல் உள்ள ஏம்இ கால்குலேட்டர் கருவி மொத்தம் செலுத்த வேண்டிய தொகையை விரிவாகக் கொடுக்கிறது மற்றும் உங்களுக்கான சிறந்த கார் நிதியைக் கண்டறிய உதவுகிறது மராஸ்ஸோ.\nமஹிந்திரா மராஸ்ஸோ டவுன் பேமென்ட் மற்றும் ஈ.எம்.ஐ.\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஉங்கள் ஏம்இ ஐக் கணக்கிடுங்கள் மராஸ்ஸோ\nவங்கி வட்டி விகிதம் 8 %\nஉங்கள் ஏம்இ ஐக் கணக்கிடுங்கள் மராஸ்ஸோ\nஇனோவா கிரிஸ்டா போட்டியாக மராஸ்ஸோ\nஎக்ஸ்எல் 6 போட்டியாக மராஸ்ஸோ\nபுது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஉங்கள் காரின் ஓடும் செலவு\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா popular cars ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/health/health-news/2019/feb/21/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-3100171.html", "date_download": "2020-04-09T01:28:00Z", "digest": "sha1:B5TF2NEDFQPV57JDYRVIZSU2MO2GJH4R", "length": 8280, "nlines": 133, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தீராத நோய்களை எல்லாம் குணமாக்கும் அற்புதமான சூப் இதுதான்\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n08 ஏப்ரல் 2020 புதன்கிழமை 12:16:14 PM\nதீராத நோய்களை எல்லாம் குணமாக்கும் அற்புதமான சூப் இதுதான்\nகீரை : பசலைக்கீரை சூப்\nபசலைக் கீரை - ஒரு கட்டு\nஉளுந்து (வறுத்தது) - 1 ஸ்பூன்\nஇஞ்சி - ஒரு துண்டு\nகொத்தமல்லி - ஒரு கைப்பிடி\nபுதினா - ஒரு கைப்பிடி\nமிளகு - அரை ஸ்பூன்\nசீரகம் - அரை ஸ்பூன்\nஉப்பு, மஞ்சள், எண்ணெய் - தேவையான அளவு\nசெய்முறை : பசலைக் கீரையை சுத்தம் செய்து சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். பிறகு வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கிய தக்காளி , வெங்காயத்தை போட்டு வதக்கவும்.\nஅடுத்து பூண்டு, இஞ்சி, கொத்தமல்லி, புதினா, மிளகு, சீரகம் , மஞ்சள், உளுந்து ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்து தக்காளியுடன் சேர்த்து வதக்கவும்.\nகடைசியாக கீரையையும் அதனுடன் சேர்த்து வதக்கி ஆறு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து பாதியாக சுண்டச் செய்து அதனுடன் தேவையான உப்பு சேர்த்து இறக்கி வைத்து குடிக்கவும்.\nதினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.\nகுறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.\nஇயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்\npalak keerai soup body pain உடல் வலிமை உடல் நலம் பாலக் கீரை கீரை சூப் சூப்\nஊரடங்கு உத்தரவு - 14வது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 14வது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 13வது நாள்\nஊரடங்கு உத்தரவு - 13வது நாள்\nஊரடங்கு உத்தரவால் வெறிச்சோடிய மும்பை சாலைகள்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சின���மா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/lifestyle/sweet-home/2017/nov/02/tips-to-remove-stains-from-white-dresses-2800368.html", "date_download": "2020-04-09T00:39:30Z", "digest": "sha1:EZV5YS345P45T2LZRDTYJKYL3R7MUEU5", "length": 17021, "nlines": 137, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "Tips to remove stains from white |வெள்ளைத்துணிகளில் விடாப்பிடி கறையா நொடியில் போக்க என்ன செய்யலாம் நொடியில் போக்க என்ன செய்யலாம்\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n08 ஏப்ரல் 2020 புதன்கிழமை 12:16:14 PM\nமுகப்பு லைஃப்ஸ்டைல் இனிய இல்லம்\n நொடியில் போக்க என்ன செய்யலாம்\nபிற மாநிலங்களில் எப்படியோ நம் தமிழக சட்டமன்றத்தை தொலைக்காட்சியில் பார்த்தீர்களானால் அனைத்து அமைச்சர்களும் சுத்த வெண்மையில் பளிச்சென்று தெரிவார்கள். அவர்கள் அணிந்துள்ள வெண்ணிற வேஷ்டி, சட்டைகளின் தயவால் பளீரென்ற வெண்மை பார்ப்பவர்களின் கண்களைப் பறிக்கும். தங்கள் வாழ்வின் வெறெந்த இருட்டு மூலையிலும் பளீரிடும் சுத்த வெள்ளையை அனுமதித்திராத அரசியல்வாதிகள் கூட குறைந்தபட்சம் தங்கள் உடைகளிலாவது அவற்றை அனுமதித்தது ஆறுதலான விஷயம் தான். இல்லையா பின்னே சரி அதை விடுங்கள்.. கட்டுரை மோசமான அரசியல்வாதிகளைப் பற்றியது அல்ல. உடைகளில் இழந்த வெண்மையை எப்படி மீட்டெடுப்பது என்பதைப் பற்றியது.\nநம்மில் பலருக்கும் கூட வெண்ணிற உடைகள் என்றால் இஷ்டம் தான். ஆனால் அவற்றை பராமரிப்பதில் காட்டப்பட வேண்டிய சிரத்தையை முன்னிட்டு அந்த நிறத்தை நாம் பெரும்பாலும் தவிர்த்து விடுவோம். வெண்மை தூய்மையின் நிறம். ஒரு சிறு கரும்புள்ளியோ அல்லது அழுக்கோ அந்த உடைகளில் எங்கேனும் ஒரு மூலையில் இருந்தாலும் கூட அது அந்த உடையின் வெண்மைத்தன்மையை குறைத்து விடக் கூடும். அதனால் தான் வெள்ளுடுப்புகளைப் பெரும்பாலோர் தவிர்த்து விடுகின்றனர்.\nஆனால் சிலருக்கு எத்தனை முயன்றாலும் வெள்ளை உடுப்புகளைத் தவிர்க்க முடியாது. கல்லூரிகளில் அறிவியலை முதன்மைப் பாடமாக எடுத்த மாணவ, மாணவியருக்கு சோதனைச் சாலைகளில் அணிய வெள்ளை நிற டாக்டர் கோட் ஒன்று தரப்படும். மூன்றாண்டுப் படிப்போ அல்லது 5 ஆண்டுப் படிப்போ எதுவானாலும் வருட இறுதியில் அந்த கோட்டை அதன் நிஜ நிறம் மாறாமல் காப்பது பெரும் சாதனை. சில மாணவ, மாணவியருக்கு வருட இறுதிக்குள் வெள்ளை கோட், டிடர்ஜெண்டுகள், சொட்டு நீலங்கள், ஒயிட்டனர்��ள் எனப் பலத்த சித்ரவதைகளுக்குட்பட்டு கிட்டத்தட்ட பழுப்பு கோட் ஆகியிருக்கும். இதிலிருக்கும் வேதனை என்னவென்றால்... ஆஃப்டர் ஆல் ஓரிரு பீரியட்களுக்கு மட்டுமே அணியும் கோட் தானே அது வெள்ளையாக இருந்தால் என்ன பழுப்பாக இருந்தால் என்ன என்று விட்டு விட முடியாது. அது வெண்மைக்கே உரிய பிரத்யேக குணம். நம்மால் அந்த வெண்மையின் பரிசுத்தத்தைப் பாதுகாக்கவோ, பராமரிக்கவோ முடியாவிட்டால் அதுவே பிறகு தொடர்ந்த மனச்சுமையாகவே கூட மாறி விடும். கல்லூரிக்காலத்தில் இளங்கலை அறிவியல் பயிலும் போது ஆய்வக வகுப்பு நேரத்தின் போது ஒவ்வொரு முறையும் பழுப்பு கோட் அணிய நேர்கையில் இது அனுபவ ரீதியாக நான் அறிந்த உண்மை. சரி அப்படியென்றால் சுத்த வெண்மையை வேறெப்படித்தான் பராமரிப்பதாம்\nசொட்டு நீலம் அறவே கூடாது...\nவெண்மை...வெண்மை... சுத்த வெண்மை சாத்தியமாகும்\nஇதோ அதற்கான சில இயற்கை வழிமுறையிலான எளிய டிப்ஸ்கள்...\nஒரு பிளாஸ்டிக் டப்பில் 4 லிட்டர் தண்ணீர் நிரப்பி அதில் ஒரு கப் சமையல் சோடாவைப் போட்டு கலக்குங்கள். சமையல் சோடா நன்கு கரைந்ததும் அதில் கறை படிந்த வெண்ணிற ஆடைகளை நனைத்து ஊற வைக்கவும். சில நிமிடங்களிலேயே கறை ஆடைகளிலிருந்து பிரிந்து தண்ணீருக்குள் கரைவது நமக்கு கண் கூடாகத் தெரியக்கூடும். வெண்ணிற ஆடை சிறிது சிறிதாக சில நிமிடங்களில் தனது இயல்பான நிறத்தைத் திரும்பப் பெற்று விடும்.\nஎன்ன தான் சமையல் சோடா கொண்டு ஊற வைத்து அலசியும் சில விடாப்பிடி கறைகள் உண்டு. ஒயின், காஃபிக்கறை, இங்க் கறை, குருமா, கிரேவி கொட்டியதால் உண்டான கறை, எண்ணெய்க்கறை போன்றவற்றை அத்தனை எளிதில் அகற்றி விட முடியாது. அவற்றை அகற்ற வேண்டுமானால் மிக, மிக எளிதான டிப்ஸ் ஒன்று உள்ளது. அதன்படி ஒரு பிளாஸ்டிக் டப்பில் இருக்கும் தண்ணீரில் 6 ஆஸ்பிரின் மாத்திரைகளை நங்கு பொடி செய்து கரைத்து கலக்கவும். ஆஸ்பிரின் கலந்த அந்த தண்ணீரில் விடாப்பிடிக் கறையுள்ள வெண்ணிற ஆடைகளை சுமார் 30 நிமிடங்களுக்கு நனைத்து ஊற வைத்த பின் வழக்கம் போல உங்களது வாடிக்கையான டிடர்ஜெண்ட் சோப் கொண்டு துணிகளைத் தோய்த்து எடுத்து பின் நீரில் அலசினால் போதும் வெண்மை டாலடிக்கும்.\nஎலுமிச்சை சக்தி மற்றும் வினிகர்...\nஎலுமிச்சை சாறு மற்றும் வினிகரை சம அளவு எடுத்துக் கலந்து அதை பிளாஸ்டிக் பக்கெட்டில் இருக்கும் தண்ணீரில் கலந்து அதில் விடாப்பிடிக் கறை படிந்த வெண்ணிற உடைகளை முக்கி நனைத்து துவைத்தெடுத்தால் கறை போயே போச்சு\nஇம்முறையில் துவைப்பதால் கறை மட்டும் நீங்குவதில்லை, உடைகளில் ஏதாவது துர்நாற்றம் இருந்தால் அதுவும் நீங்கி உடைகளில் எலுமிச்சையின் நறுமணம் சேகரமாகும் என்பதும் உபரி நன்மை\nஇங்கே சொல்லப்பட்டுள்ள எளிய முறைகள் தவிர உங்களுக்கே உங்களுக்கென பிரத்யேகமாக வெள்ளை உடைகளில் படிந்துள்ள விடாப்பிடி கறைகளை அகற்ற ஏதேனும் டிப்ஸ் தெரிந்தால் அதை எங்களுடன் பகிரலாம்.\n வீட்டின் மூலையில் இடத்தை அடைக்காமல் நமக்கே நமக்காக ஒரு சின்னஞ்சிறிய லிஃப்ட்\nஉங்கள் குக்கரை இப்படியெல்லாம் பராமரிக்கலாமே\nசொந்த வீட்டில் சுகமாக வாழ்வதற்கு என்ன செய்ய வேண்டும்\nகடுமையான வெயிலோ, அடைமழையோ எதையும் சமாளிக்கும் விண்டோ மேஜிக் uPVC விண்டோக்கள்\nஉணவு எப்போதுமே அருமையான அனுபவமாக இருக்க வேண்டும்\n remove stains from white stain white dress விடாப்பிடி கறை வெண்மை கறை நீக்குதல் இனிய இல்லம்\nஊரடங்கு உத்தரவு - 14வது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 14வது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 13வது நாள்\nஊரடங்கு உத்தரவு - 13வது நாள்\nஊரடங்கு உத்தரவால் வெறிச்சோடிய மும்பை சாலைகள்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-04-09T00:36:00Z", "digest": "sha1:E6YHPQELVEC2GQY4C3JKT6EJQGGMN4KR", "length": 18366, "nlines": 126, "source_domain": "www.jeyamohan.in", "title": "எழுத்தாளன்", "raw_content": "\nஅன்புள்ள ஜெயமோகன் அவர்களே, வணக்கம். சிலர் தங்களை பல தருணங்களில் சந்திக்க முடியாமல் போனதையும் அவர்களுக்கும் உங்களுக்குமான உறவை அவர்கள் தங்கள் மனதில் உருவாக்கி வைத்திருப்பதை எழுதியிருந்தார்கள். ஒரு எழுத்தாளருக்கும் வாசகனுக்குமான உறவு அற்புதமானது விசித்திரமானது. ஏனனில் ஒரு எழுத்தாளனும் ஒரு மனிதனே. ஒரு சாதாரண மனிதனுக்கு இருக்கும் நிறை குறைகளை அவரிடமும் நாம் காணலாம். ஆனால் நாம் எழுத்தாளர்களை அப்படிப் பார்க்கத் தயாராக இருக்கிறோமா என்பதே சந்தேகம்தான். அவ்வப்போது சந்திக்கும் காதலி எதிர்பார்ப்பில் உருவாக்கும் பிம்பங்கள் …\nTags: அசோகமித்திரன், ஆற்றூர் ரவிவர்மா, இளையராஜா, எழுத்தாளன், சந்திப்பு, சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், பி.கெ.பாலகிருஷ்ணன், வைக்கம் முகமது பஷீர்\nஅன்புள்ள ஜெ ,, எழுத்தாளனுக்கும் எழுத்துக்கும் உள்ள உறவைப்பற்றி நான் எப்போதுமே சிந்திப்பதுண்டு. நெருங்கிப்பார்த்தால் எழுத்தாளர்களின் எழுத்துக்கும் அவர்களின் பர்சனாலிட்டிக்கும் சம்பந்தம் இருப்பதில்லை. எழுத்தாளர்கள் ஏன் எழுத்தாளர்களைப்போல இல்லை என்று கேட்கிறேன் என்றே வைத்துக்கொள்ளுங்கள்.. அதாவது எழுத்தாளனுக்கும் எழுத்துக்கும் இடையே ஒரு சீரான உறவு உண்டா என்ன அதாவது ஒரு நாவலை வாசித்து ‘இந்த எழுத்தாளன் இப்படிச் சொல்கிறான்’ என்று நம்மால் நினைத்துக்கொள்ள முடியுமா அதாவது ஒரு நாவலை வாசித்து ‘இந்த எழுத்தாளன் இப்படிச் சொல்கிறான்’ என்று நம்மால் நினைத்துக்கொள்ள முடியுமா நான் சரியாகக் கேட்கவில்லை என்று நினைக்கிறேன். நான் கேட்பது இதுதான். நாம் …\nவெண்முரசு – விமர்சனங்களின் தேவை\nகேள்வி பதில், விமர்சனம், வெண்முரசு தொடர்பானவை\nஜெ சார் நீலம் வெளிவரும்போது வந்துகொண்டே இருந்த விமர்சனங்களை வாசித்தேன். வெண்முரசு விவாதங்கள் என்று ஒரு இணையதளமே இதற்காக இருக்கிறது. இதெல்லாமே வெவ்வேறு வாசகர்கள் நீலத்தை எப்படி வாசிக்கிறார்கள் என்பதைப்பற்றியது. ஒரு வாசகன் இதையெல்லாம் வாசித்தால்தான் நீலம் போன்ற நாவலைப் புரிந்துகொள்ளமுடியுமா நாவலை மட்டும் வாசித்தால்போதாதா விமர்சனங்கள் நம்முடைய வாசிப்பைத் திசைதிருப்பிவிடாதா ஒரு ஆரம்பகால வாசகனாக என்னுடைய சந்தேகம் இது, எம். ஆர்.ராமகிருஷ்ணன் அன்புள்ள ராமகிருஷ்ணன், நான் திரும்பத்திரும்ப இந்த சந்தேகத்துக்கு பதில் சொல்லிவருகிறேன். இலக்கியவிமர்சனம், இலக்கியக் …\nTags: எழுத்தாளன், கேள்வி பதில், வாசகன், விமர்சனங்கள், விமர்சனம், வெண்முரசு தொடர்பானவை\n “எந்த எழுத்தாளனும் தன் படைப்பூக்கத்தின் உச்சநிலையில் அவன் ஞானியர் தொடும் உச்சியைத் தானும் தொடுகிறான். ஆனால் உடனே திரும்பி வந்த�� சாதாரண மனிதனாக வாழவும் செய்கிறான். சாதாரண மனிதனாக அவனிருக்கையில் தன் படைப்பூக்க நிலையின் உச்சிகள் அவனை பிரமிப்படையச்செய்கின்றன. ஆனால் அந்த ஆளுமையைத் தன்னுடையதாக அவனால் கொள்ள முடிவதில்லை, அது அவனைவிட பிரம்மாண்டமானதாக இருக்கிறது. அதைத் துறக்கவும் அவனால் முடிவதில்லை, ஏனென்றால் அது அவன் என்பதும் உண்மை. ஆகவே முடிவில்லாத ஒரு ஊசலாட்டத்தில் …\nTags: எழுத்தாளன், கேள்வி பதில், ஞானம், நம்மாழ்வார், வியாசர்\nசம்சாரத்தைப்பற்றிய ஏராளமான இந்திய, ஜப்பானிய கதைகளில் ஒன்றில் நாரதர் மாயை என்றால் என்ன என்று பெருமாளிடம் கேட்கிறார். பெருமாள் ஒரு வீட்டைக்காட்டி அங்கே சென்று ஒரு செம்பு தண்ணீர் வாங்கிக் குடித்துவிட்டு வா என்கிறார். தண்ணீர் கொண்டுவருபவள் ஒரு பேரழகி. நாரதர் அவளிடம் காதல்வயப்பட்டு, அவள் குடும்பத்தினரிடம் போராடி திருமணம் செய்துகொண்டு, குழந்தைகள் பெற்றுக்கொண்டு, அவர்களை வளர்த்து ஆளாக்கி திருமணம்செய்து வைத்து, பேரன் பேத்திகள் எடுத்து வாழ்ந்துகொண்டிருக்கும்போது பெருமாள் திரும்பி வரும்படி அழைக்கிறார். ‘இதோ என் கொள்ளுப் …\nTags: ஆன்மீகம், ஆளுமை, இந்திய ஞானமரபு, எழுத்தாளன், ஐரோப்பிய இலட்சியவாதம், சோஃபியா, ஞானி, தரிசனம், தல்ஸ்தோய், மாயை\nமதிப்பிற்குரிய ஜெயமோகன், எழதுவதைப் பற்றிய ஒரு கேள்வி. நீங்கள் பல கேள்விகளுக்கு பத்தி பத்தியாக பதில் எழுதுகிறீர்கள். அவை படிக்கும்போது அபாரமான தெளிவுடன் கோர்வையாக இருக்கிறது. இப்பதில்களை நீங்கள் முழுமையாக யோசித்துவிட்டு உங்கள் மனதில் தொகுத்துக்கொண்டு பின் எழுதுவீர்களா அல்லது எழுதும்போதே உங்கள் மனதில் அப்படித் தோன்றுமா இந்த முறை உங்கள் நாவல்களுக்கும் பொருந்துமா இந்த முறை உங்கள் நாவல்களுக்கும் பொருந்துமா பின்தொடரும் நிழலின் குரலை படித்த பின்னர் எனக்கு இந்தக் கேள்வி மீண்டும் மீண்டும் வருகிறது. நான் ஏதாவது எழுத ஆரம்பித்தால் பிரயோகிக்க …\nTags: இலக்கிய ரசனை, எழுத்தாளன், எழுத்து, வாசிப்பு\nவிலகும் திரையும் வற்றும் நதிகளும்- ஏ.வி.மணிகண்டன்\nநவீனநாவல்- கடலூர் சீனு எதிர்வினை\nஅணுக்கத்தின் நூறு முகங்கள் -வெங்கட்ரமணன்\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 59\nஅரூ அறிவியல் புனைகதை போட்டி முடிவுகள்\nவிலங்கு, தவளையும் இளவரசனும் -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அ���ுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/21376--2", "date_download": "2020-04-09T01:23:35Z", "digest": "sha1:AJOQSOD4DNBMUZJCKXRAJYOD2CE6M7FT", "length": 26548, "nlines": 224, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 24 July 2012 - தெரிந்த புராணம்... தெரியாத கதை! | Doctor T.S.Narayanaswamy - therindha puranam... theriyada kadhai", "raw_content": "\n’எல்லாரையும் போல... என் பேரனும் ஓடியாடி விளையாடணும்\nஅருள் பொங்கும் ஆடி அமாவாசை\nஆடி மாதம்... அம்மன் மாதம்..\nஅற்புதம்... ஆச்சரியம்... அம்மணி அம்மாள்\nபிரசாத வளையல் அணிந்தால்... பிள்ளை பேறு உண்டாகும்\nமாவிளக்கு ஏற்றினால்... மழலை வரம் தருவாள்..\nகாளி கோயிலில் தாலி காணிக்கை\nகுழந்தை வரம் தருவாள் பெரிய நாயகி\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nமுத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதிருவிளக்கு பூஜை செய்ய அன்புடன் அழைக்கிறோம்\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nஅது புனிதமான கங்கைக்கரை-மரவுரி தரித்து தவக்கோலத்தில் வீற்றிருக்கிறான் ஸ்ரீராமன். அருகில் அன்புத் தம்பி லட்சுமணனும், பதியை விட்டுப் பிரிய மனமில்லாமல், மரவுரி தரித்து உடன் வந்த மனைவி ஜானகியும் பணிபுரிந்து நிற்கின்றனர். பாசத்தால் ஸ்ரீராமனைப் பரவசப்படுத்திய கங்கை வேடன் குகனும், அவன் பரிவாரமும் புடைசூழ்ந்து நிற்கின்றனர்.\nதுன்பத்தையும் இன்பத்தையும் ஒன்றாகக் கருதும் ஸ்ரீராமனின் நிர்மலமான உள்ளத்தைக்கூட அப்போது உலுக்கியது, அவனது காலடியில் விழுந்து கதறி அழும் தம்பி பரதனின் கண்ணீர். தனக்கு இல்லையென்று ஆகிவிட்ட ராஜ்யத்தைதான் துறந்து வந்தான் ஸ்ரீராமன். ஆனால், தனக்கென கிடைத்த ராஜ்யத்தைத் துறந்து வந்திருந்தான் பரதன்.\nஸ்ரீராமன், கடமையை நிறைவேற்றக் கானகம் வந்திருந்தான். ஆனால் பரதனோ, அண்ணனின் பாதச் சுவட்டைப் பின்பற்றி, அரசைத் துறந்து, மரவுரி தரித்து, கானகம் செல்வதையே கடமையாக ஆக்கிக்கொண்டு வந்திருந்தான்.\n''ஆயிரம் இராமர் நின்கேழ் ஆவாரோ...'' என்ற கம்பன் கவிதைக்கு அத்தாட்சியாக அங்கே நின்று கொண்டிருந்தான் பரதன்.\nதந்தை இறந்த செய்தியைத் தெரிவித்து, தலைவன் இன்றித் தவிக்கும் அயோத்தி மக்களின் கண்ணீரைக் காரணம் காட்டி, நாடு திரும்பி, ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு மக்களைக் காக்க வேண்டுமெனக் கதறி அழுதான் பரதன்.\n'மறைந்த தசரதனின் புகழ் வாழ வேண்டுமானால், அவர் தந்த வாக்கு நிறைவேற வேண்டும். அதற்குத் தனது ஆரண்யவாசம் ஒன்றுதான் வழி’ என்று பரதனின் வேண்டுகோளை மறுத்துவிட்டான் ஸ்ரீராமன். நாடு திரும்ப ஸ்ரீராமன் விரும்பவில்லை; நாட்டை ஆள பரதன் தயாராக இல்லை.\nவனவாசம் மேற்கொண்டு, 'தந்தை சொல் காத்த தனயன்’ எனப் பெருமை பெற்றான் ஸ்ரீராமன். அண்ணன் ஸ்ரீராமனுக்கு சேவை செய்ய வனவாசத்தை வலிய ஏற்று வந்து, 'தியாகி’ என்ற புகழைப் பெற்றான் லட்சுமணன். தந்தை தசரதனுக்கு ஈமச்சடங்கு செய்யும் பாக்கியம் பெற்றான் சத்ருக்னன். ஆனால், பாவி கைகேயி வயிற்றில் பிறந்த பாவத்தால், எத்தகைய பெருமையும் பெற இயலாத துர்பாக்கியவனாக நின்றான் பரதன்.\nமுடிவில், வேறு எந்த வழியும் தெரியாமல், ஸ்ரீராமபிரானின் பாதுகைகளை யாசித்தான் பரதன். அவற்றையே சிம்மாசனத்தில் வைத்து, ஸ்ரீராமனின் பிரதிநிதியாக அரசை நடத்திச் செல்ல, அனுமதி கேட்டு நின்றான் அவன். பரதனின் அன்புக்குக் கட்டுப்பட்டான் ஸ்ரீராமன். கண்ணீர் மல்க, தனது பாதுகைகளை பரதனுக்கு வழங்கினான். அண்ணலின் திருவடிகளை வணங்கி, அவரது பாதுகைகளைச் சிரத்தில் தாங்கி, அயோத்தி வந்தான் பரதன். பாதுகைகளை சிம்மாசனத்தில் வைத்து சத்ருக்னனோடு, நித்திய பூஜை செய்து வழிபட்டான்.\n'பாதுகைகளுக்குப் பட்��ாபிஷேகம்’ செய்த பெருமை பரதனுக்குக் கிடைத்தது. என்னதான் ஸ்ரீராமன் சிறப்பானவன் என்றாலும், அரசர்கள் அமரக்கூடிய புனிதமான சிம்மாசனத்தில், பாதத்தில் அணியும் பாதுகைகளை வைக்க அனுமதிக்கலாமா ஸ்ரீராமனுக்குப் பிரதிநிதியாக வேறு ஏதாவது உயர்ந்த பொருளை பரதன் யாசித்திருக்கக் கூடாதா ஸ்ரீராமனுக்குப் பிரதிநிதியாக வேறு ஏதாவது உயர்ந்த பொருளை பரதன் யாசித்திருக்கக் கூடாதா தேவர்களுக்கு ஒப்பான சூரிய குல மன்னர்கள் வீற்றிருந்த மகிமைமிக்கதொரு பீடத்தில் வெறும் பாதுகைகளா\n'ராமன்தான் முடி துறந்து சென்றானே, அந்தத் 'திருமுடி’யையே சிம்மாசனத்தில் வைத்திருந்தால் போதுமே...' என்றெல்லாம் சில கேள்விகள் அப்போதும் எழுந்தன; இப்போதும் எழுகின்றன.\nபரதன் தவறு செய்துவிடவில்லை. ஸ்ரீராமன் துறந்து சென்ற திருமுடியை சிம்மாசனத்தின் மேல் வைத்து, அதன் மீதுதான் அண்ணல் ஸ்ரீராமனின் பாதுகைகளை வைத்திருந்தான்.\nதிருமுடிக்கு மேலே அமரும் பாக்கியத்தை அந்தப் பாதுகைகள் பெற்றதற்கு ஒரு காரணமும் இருந்தது. அது- நமக்குத் 'தெரிந்த புராணத்தில் தெரியாத கதை’\nஒருமுறை, தான் கொலு வீற்றிருக்கும் வைகுண்டத்தில் ஸ்ரீமந் நாராயணன் சயன நிலைக்குச் செல்ல ஆயத்தமானார். சங்கு, சக்கரம், திருமுடி ஆகியவற்றை எடுத்து, ஆதிசேஷன் மீது வைத்தார். வழக்கமாகத் தன் பாதுகைகளை துவார பாலகர்கள் அருகே விடும் பரந்தாமன், அன்று மட்டும் அவற்றைக் கழற்றி, ஆதிசேஷன் அருகில் சயன அறைக்குள்ளேயே விட்டுவிட்டார். அதற்குக் காரணம் இருந்தது.\nதிடீரென தன்னை தரிசிக்க வந்த முனிபுங்கவர்களின் குரல் கேட்டு, பாம்புப் படுக்கையில் இருந்து அவசரமாக எழுந்து சென்றார் பரந்தாமன். அப்போது, பாதுகைகளை அங்கேயே விட்டுவிட்டார்.\nஆதிசேஷன் மீது அலங்காரமாக சங்கும், சக்கரமும், கிரீடமும் அமர்ந்திருந்தன. அது அழகாகத்தான் இருந்தது. ஆனால், பாவம்... அருகிலேயே பாதுகைகளும் இருந்தன. இது அவற்றுக்குப் பிடிக்கவில்லை. சங்கும் சக்கரமும் பாதுகைகளைப் பார்த்து, ''கௌரவத்தால் உயர்ந்த நாங்கள் இருக்கும் இடத்தில், தூசியிலே துவளும் பாதுகைகளான நீங்கள் எப்படி இருக்கலாம்\n''இது எங்கள் தவறில்லை. பகவான்தான் எங்களை இங்கே விட்டுச் சென்றார்'' என்றன பாதுகைகள்.\n''பகவான் திருமுடியை அலங்கரிப்பவன் நான். கரங்களை அலங்கரிப்பவர்கள் சங்��ும், சக்கரமும் ஆதிசேஷன் மீது அமரும் அருகதை எங்களுக்கு மட்டுமே உண்டு. பாதங்களை அலங்கரிக்கும் கேவலமான பாதுகைகளான உங்களுக்கு இங்கே இருக்க அருகதை இல்லை. உங்கள் வழக்கமான இடத்துக்குப் போய்விடுங்கள்'' என்று, கோபத்துடன் சொன்னது கிரீடம்.\nகிரீடம் இப்படிச் சொன்னதும் பாதுகைகளுக்கும் கொஞ்சம் கோபம் வந்தது. ''நாங்கள் பாதங்களை அலங்கரிப்பவர்கள்தான். ஆனால், கேவலமானவர்கள் அல்ல. மகரிஷிகளும் தேவர்களும் பகவானின் பாதங்களில் தங்களின் திருமுடிகள் படும்படி நமஸ்கரித்து வணங்குகிறார்களே தவிர, உங்களைத் தழுவித் தரிசிப்பதில்லை. புனிதமான திருவடிகளை அலங்கரிக்கும் நாங்களும் புனிதமானவர்கள்தான்'' என்று வாதிட்டன பாதுகைகள்.\nகிரீடம் விடுவதாக இல்லை. சங்கும், சக்கரமும் சேர்ந்து கொண்டதால், அந்தக் கட்சி பலமுள்ளதாக இருந்தது. பாவம்... ஆதிசேஷன் நடு நிலைமை வகித்து, இவற்றின் அறியாமையை எண்ணி, அனுதாபப்பட்டுக் கொண்டிருந்தார். தனித்து நின்ற பாதுகைகளால், ஏளனப் பேச்சைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. பகவான் எப்போது வருவார், அவரிடம் முறையிடலாம் என்று கலங்கி நின்றிருந்தன.\nபகவான் வந்தார். அவர் பாதத்தில் கண்ணீர் சிந்தி, பாதுகைகள் முறையிட்டன.\n''இங்கே நடந்ததை நான் அறிவேன். என் சந்நிதியில் ஏற்றத் தாழ்வுகள் கிடையாது என்பதை உணராமல், கிரீடமும் சங்கும் சக்கரமும் கர்வம் கொண்டு, புனிதமான உங்களைத் தூற்றியதற்கான பாவ பலனை அனுபவிக்க வேண்டி வரும். சாதுக்களை ரக்ஷித்து, துஷ்டர்களை சம்ஹரித்து, தர்மத்தை நிலைநாட்ட நான் அவ்வப்போது பூமியில் அவதாரம் செய்வேன். அத்தகைய அவதாரங்களில் 'ஸ்ரீராமாவதாரம்’ நிகழும்போது, சக்கரமும், சங்கும் என சகோதரர்களாக பரதன், சத்ருக்னன் என்ற பெயர்களில் அவதரிப்பார்கள். அந்த அவதாரத்தில் நான் அரச பதவியை ஏற்று சிம்மாசனத்தில் அமர முடியாத ஒரு சூழ்நிலை ஏற்படும். அப்போது இந்தத் திருமுடியை சிம்மாசனத்தில் வைத்து, அதன் மீது பாதுகைகளான உங்களை வைத்து, சங்கும் சக்கரமும் 14 வருடங்கள் உங்களைப் பூஜிப்பார்கள். அவரவர் வினைக்கேற்ப அவரவர் தேடிக் கொள்ளும் பயன் இது\nசிரசை அலங்கரிக்கும் திருமுடி, ஒருவகையில் உயர்ந்தது என்றால், பாதங்களை அலங்கரிக்கும் பாதுகைகளும் மற்றொரு வகையில் உயர்ந்தவையே\n''ஒன்றிற் சிறியர் ஒன்றிற் பெரியராம் ஒன்றிற் ��ெரியர் ஒன்றிற் சிறியராம்'' என்ற உயர்ந்த தத்துவத்தை விளக்க திருமுடியும், பாதுகையும் சங்கமமான கதையே பாதுகா பட்டாபிஷேகம்\nவைணவக் கோயில்களில் பக்தர்களுக்கு ஆசிர்வாதம் செய்ய சடாரி என்ற மகுடத்தைத் தலையில் வைப்பார்கள். அதன் மேல் இரண்டு பாதச்சுவடுகள் பொறிக்கப்பட்டிருக்கும். 'திருமுடி மேல் திருவடி’ என்பதே சடாரி. அதைத் தலையில் வைத்துக்கொள்ளும்போது நம் ஆணவம், அகங்காரம் ஆகியவை அழியவேண்டும் என்பதே தத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindumunnani.org.in/news/2014/11/", "date_download": "2020-04-09T00:55:17Z", "digest": "sha1:LG77YQ4BVGPYBLK44ZULIEPLFTKQAB7H", "length": 13005, "nlines": 141, "source_domain": "hindumunnani.org.in", "title": "November 2014 - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nஐ.ஏ.எஸ். சுந்தரம் அவர்கள் மறைவுக்கு\nஇந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது..\nஐ.ஏ.எஸ். சுந்தரம் அவர்கள் நேற்று இரவு மறைந்துள்ளார். அவர் திறமையான அதிகாரி, நல்ல அறிவாளியாகவும், நல்ல படைப்பாளியாகவும் விளங்கினார். அவர் ஏற்றுக்கொண்ட பொறுப்புகளை வெற்றிகரமாக நிறைவேற்றியவர், நல்ல நிர்வாகி.\nசாதாரணமாக ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் தங்களது மீதி வாழ்நாளை சுகபோகமாக வாழ்ந்து கழிப்பர். அது மட்டுமல்ல, சமுதாயம் எப்படி போனால் என்ன, ஏதோ மரியாதையாக இருந்துவிட்டோம், இனியும் அப்படியே காலத்தை ஓட்டலாம் என நினைப்பார்கள்.\nஆனால், சுந்தரம் அவர்கள், பதவியில் இருக்கும்போதும், பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னரும் ஒரு அரசு அதிகாரி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்த காட்டியவர்.\nதனது திறமை, ஆற்றல், நேரம் எல்லாவற்றையும் நாட்டுக்காக அர்ப்பணித்தவர்.\nஇந்துக்களுக்களின் உரிமைக்காக போராடும் குணம் கொண்டவர். பத்திரிகையில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தார்.\nஇப்படி எல்லா நற்குணங்களும் கொண்ட தேச பக்தரை நாடு இழந்துள்ளது, இவரது இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.\nஅன்னாரது ஆன்மா நற்கதி அடைய இந்து முன்னணி பிரார்த்திக்கிறது.\nஅவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.\nஎன்றும் தேசிய, தெய்வீகப் பணியில்\nஇச்செய்தியினை தங்கள் பத்திரிகையின் அனைத்துப் பதிப்புகளிலும் வெளியிட வேண்ட��கிறோம்.\nஇலவச பல்நோக்கு மருத்துவ முகாம் மற்றும் இரத்த தான முகாம்\nவீரத்துறவி ஐயா இராம கோபாலன் அவர்களின் 88வது பிறந்த நாளை முன்னிட்டு\nஸ்டேட் இந்து முன்னணி டிரஸ்ட் மற்றும் சக்தி மருத்துவமனை ஆராய்ச்சி நிலையம்\nமாபெரும் இலவச பல்நோக்கு மருத்துவ முகாம் மற்றும் இரத்த தான முகாம் கீழ்க்கண்டவாறு நடைபெற இருக்கிறது.\nநாள்: 2.11.2014 காலை 9 மணி முதல் 12 மணி முடிய.\nஇடம்: சுஸ்வானி மாதா ஜெயின் பள்ளி, குட்டி தம்பிரான் தெரு, புளியந்தோப்பு, சென்னை-12.\nகாவல்துறையையும், அரசு பணியாளர்களையும் தாக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” -மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை\nஇந்து முன்னணி மாநில துணைத் தலைவர் V.P.ஜெயக்குமார் அவர்கள் சீமானின் அறிக்கைக்கு பதில்\nடெல்லி மாநாட்டிற்கு சென்று வந்த மருத்துவரின் அங்கீகாரத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்ய வேண்டும் – முதலமைச்சருக்கு மாநில துணைத் தலைவர் கடிதம்\nமாவட்ட வாரியாக –மக்கள் உதவி மையம் – தனித்திரு விழித்திரு வீட்டிற்கு வருகிறோம் பொருட்களை தருகிறோம்” மாநிலத் தலைவர் திரு. காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை\nஒன்றியத்துக்கு 50 பேர்- கொரோனா பேரிடர் சேவைப் பணிகளுக்கு இந்துமுன்னணி தயார் மாநிலத் தலைவர் காடேஸ்வரா\nகாவல்துறையையும், அரசு பணியாளர்களையும் தாக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” -மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை April 4, 2020\nஇந்து முன்னணி மாநில துணைத் தலைவர் V.P.ஜெயக்குமார் அவர்கள் சீமானின் அறிக்கைக்கு பதில் April 3, 2020\nடெல்லி மாநாட்டிற்கு சென்று வந்த மருத்துவரின் அங்கீகாரத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்ய வேண்டும் – முதலமைச்சருக்கு மாநில துணைத் தலைவர் கடிதம் April 1, 2020\nமாவட்ட வாரியாக –மக்கள் உதவி மையம் – தனித்திரு விழித்திரு வீட்டிற்கு வருகிறோம் பொருட்களை தருகிறோம்” மாநிலத் தலைவர் திரு. காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை April 1, 2020\nஒன்றியத்துக்கு 50 பேர்- கொரோனா பேரிடர் சேவைப் பணிகளுக்கு இந்துமுன்னணி தயார் மாநிலத் தலைவர் காடேஸ்வரா March 29, 2020\nV SITARAMEN on இயக்கத்திற்கு களங்கம் விளைவித்த பொறுப்பாளர்கள் பொறுப்பிலிருந்து நீக்கம் – மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம்\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (2) கட்டுரைகள் (9) கோவை கோட்டம் (31) சென்னை கோட்டம் (13) திருச்சி கோட்டம் (7) திருப்பூர் கோட்டம் (1) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (14) படங்கள் (5) பொது செய்திகள் (219) மதுரை கோட்டம் (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://search.thiruarutpa.org/search?q=%E0%AE%A4%E0%AF%81&qt=fc", "date_download": "2020-04-09T00:11:37Z", "digest": "sha1:7LFBJCXBGJMJQVBDSAEGC42BLXMPXP3M", "length": 67377, "nlines": 645, "source_domain": "search.thiruarutpa.org", "title": "ThiruArutpa - VallalarSpace Search tool v1.1", "raw_content": "\nதிருவருட்பாவில் தேட வேண்டின் தமிழில் தான் உள்ளீடு செய்ய வேண்டும். பாடல்கள் வள்ளலார் எழுதிய முறையில் உள்ளவை மற்றும் சந்தம் பிரிக்கப்படாத பாடல் வரிகள் ஆதலால் தேடும் பொழுது அதை நினைவில் கொள்க.\nஉதாரணமாக : \" இப்பா ரிடைஉனையே ஏத்துகின்ற நாயேனை \" என்பதை தேடும் பொழுது சந்தம் பிரித்து \"இப்பாரிடை உனையே...\" என்று தேடினால் கிடைக்காது ஆதலால் சிறிய சிறிய வார்தைகளாக தேடுதல் வேண்டும்.\n#1-002 முதல் திருமுறை / விண்ணப்பக் கலிவெண்பா\nதுன்னும் பெருங்குடிகள் சூழ்ந்துவலஞ் செய்துவகை\nமன்னுஞ் சிறுகுடிஆன் மார்த்தமே - முன்னரசும்\n#1-002 முதல் திருமுறை / விண்ணப்பக் கலிவெண்பா\nதுன்னுநெறிக் கோர்துணையாந் தூயகழுக் குன்றினிடை\nமுன்னுமறி வானந்த மூர்த்தமே - துன்னுபொழில்\n#1-002 முதல் திருமுறை / விண்ணப்பக் கலிவெண்பா\nதுள்ளலொழிந் தென்னெஞ்சஞ் சோர்ந்தழியுங் காலத்திற்\nகள்ளமென்றா லுள்ளே களித்தெழும்பும் - அள்ளனெறி\n#1-003 முதல் திருமுறை / நெஞ்சறிவுறுத்தல்\nதுள்ளம் குளிர உயிர்குளிர மெய்குளிரக்\nகொள்ளும் கருணைக் குறிப்பழகும் - உள்ளறிவின்\n#1-003 முதல் திருமுறை / நெஞ்சறிவுறுத்தல்\nதுங்கம் உறஉரைத்துஞ் சூழ்கின் றிலையன்பு\nபொங்கவென்றால் ஈதொன்றும் போதாதோ - தங்கியஇப்\n#1-003 முதல் திருமுறை / நெஞ்சறிவுறுத்தல்\nதுற்கந்த மாகச் சுடுங்கால் முகர்ந்திருந்தும்\nநற்கந்தத் தின்பால் நடந்தனையே - புற்கென்ற\n#1-003 முதல் திருமுறை / நெஞ்சறிவுறுத்தல்\nதுள்ளுறுப்பின் மட்பகைஞன் சுற்றாழி யாகவதின்\nஉள்ளுறுப்பே நானென் றுரைக்கேனோ - எள்ளுறுநீ\n#1-003 முதல் திருமுறை / நெஞ்சறிவுறுத்தல்\nதுண்ணவந்தால் போலுமிவண் உற்றுவிசா ரித்திடுமோர்\nஎண்ணம்வந்தால் அன்றி இசையாதால் - எண்ணமது\n#1-004 முதல் திருமுறை / சிவநேச வெண்பா\nதுற்சங்கத் தோர்கணமுந் தோயாது நின்னடியர்\nசற்சங்கத் தென்றனைநீ தான்கூட்டி - நற்சங்கக்\nகாப்பான் புகழுன் கழற்புகழைக் கேட்பித்துக்\n#1-004 முதல் திருமுறை / சிவநேச வெண்பா\nதுற்குணத்தில் வேறு தொடர்வேன் எனினுமற்றை\nநற்குணத்தில் உன்சீர் நயப்பேன்காண் - சிற்குணத்தோய்\nகூற்றுதைத்த நின்பொற் குரைகழற்பூந் தாளறிக\n#1-006 முதல் திருமுறை / திருவருண் முறையீடு\nதுனியால் உளந்தளர்ந் தந்தோ துரும்பில் சுழலுகின்றேன்\nஇனியா யினும்இரங் காதோநின் சித்தம்எந் தாய்இதென்ன\nஅனியாய மோஎன் னளவின்நின் பால்தண் ணருளிலையோ\nசனியாம்என் வல்வினைப் போதனை யோஎன்கொல் சாற்றுவதே.\n#1-006 முதல் திருமுறை / திருவருண் முறையீடு\nதுடிவைத்த செங்கை அரசேநல் லூரில்நின் தூமலர்ப்பொன்\nஅடிவைத்த போதெங்கள் அப்பர்தம் சென்னி யதுகுளிர்ந்தெப்\nபடிவைத்த தோஇன்ப மியான்எணுந் தோறும்இப் பாவிக்குமால்\nகுடிவைத்த புன்தலை ஒன்றோ மனமும் குளிர்கின்றதே.\n#1-007 முதல் திருமுறை / வடிவுடை மாணிக்க மாலை\nதுன்பே மிகும்இவ் அடியேன் மனத்தில்நின் துய்யஅருள்\nஇன்பே மிகுவதெந் நாளோ எழிலொற்றி எந்தைஉயிர்க்\nகன்பேமெய்த் தொண்டர் அறிவே சிவநெறிக் கன்பிலர்பால்\nவன்பேமெய்ப் போத வடிவே வடிவுடை மாணிக்கமே.\n#1-008 முதல் திருமுறை / இங்கித மாலை\nதுன்ன லுடையா ரிவர்தமைநீர் துன்னும் பதிதான் யாதென்றே\nனென்ன லிரவி லெமைத்தெளிவா னின்ற நினது பெயரென்றா\nருன்ன லுறுவீர் வெளிப்படவீ துரைப்பீ ரென்றே னுரைப்பேனே\nலின்ன லடைவா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.\n#1-008 முதல் திருமுறை / இங்கித மாலை\nதுதிசே ரொற்றி வளர்தரும துரையே நீர்முன் னாடலுறும்\nபதியா தென்றே னம்பெயர்முற் பகரீ ரெழுத்தைப் பறித்ததென்றார்\nநிதிசேர்ந் திடுமப் பெயர்யாது நிகழ்த்து மென்றே னீயிட்ட\nதெதுவோ வதுகா ணென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.\n#1-008 முதல் திருமுறை / இங்கித மாலை\nதுருமஞ் செழிக்கும் பொழிலொற்றித் தோன்றா லிங்கு நீர்வந்த\nகருமஞ் சொலுமென் றேனிவண்யாங் கடாதற் குன்பா லெம்முடைமைத்\nதருமம் பெறக்கண் டாமென்றார் தருவ லிருந்தா லென்றேனில்\nலிருமந் தரமோ வென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.\n#2-011 இரண்டாம் திருமுறை / அபராதத் தாற்றாமை\nதுச்சிலை விரும்பித் துயர்கொளும் கொடியேன்\nஎச்சிலை அனையேன் பாவியேன் என்னை\nபச்சிலை இடுவார் பக்கமே மருவும்\nஅச்சிலை விரும்பும் அவருளத் தமுதே\n#2-012 இரண்டாம் திருமுறை / அருளியல் வினாவல்\nதுப்புநேர் இதழி மகிழ்ந்தகல் யாண\nமைப்பொதி மிடற்றாய் வளர்திரு முல்லை\nஅப்பனே உன்னை விடுவனோ அடியேன்\nகெய்ப்புடன் வந்தால் வாஎன உரையா\n#2-014 இரண்டாம் திருமுறை / காட்சிப் பெருமிதம்\nதுன்னும் மாமருந் தேசுட ரேஅருள்\nமன்னும் மாணிக்க மேவல்லி கேசரே\nதுன்னு கந்தையைச் சுற்றிநிற் பீர்எனில்\nஎன்ன நீர்எமக் கீயும்ப ரிசதே.\n#2-015 இரண்டாம் திருமுறை / கொடைமடப் புகழ்ச்சி\nதுளிக்கும் கண்ணுடன் சோர்வுற நெஞ்சம்\nதோன்ற லேஉமைத் துணைஎன நம்பி\nவளிக்குள் பஞ்சனை யேன்அடைந் தேற்றால்\nவாய்தி றந்தொரு வார்த்தையும் சொல்லீர்\nஅளிக்கும் தன்மையீர் வாழ்ந்திவண் இருக்க\nஅடிய னேன்அலை கின்றதும் அழகோ\nஒளிக்கும் தன்மைதான் உமக்கும்உண் டேயோ\nஓங்கு சீர்ஒற்றி யூர்உடை யீரே.\n#2-017 இரண்டாம் திருமுறை / அபராத விண்ணப்பம்\nதுரும்பினேன் பிழையைத் திருவுளத் தடையேல் துய்யநின் அருட்கடல் ஆட\nவிரும்பினேன் ஐயோ கைவிடில் சிவனே வேறுநான் யாதுசெய் வேனே\nகரும்பின்நேர் மொழியார் இருவரை மணக்கும் கனிதனை அளித்தகற் பகமே\nஇரும்பின்நேர் நெஞ்சர் எனினும்என் போல்வார்க் கின்அருள் தரும்ஒற்றி இறையே.\n#2-022 இரண்டாம் திருமுறை / திருப்புகழ் விலாசம்\nதுங்க வெண்பொடி அணிந்துநின் கோயில்\nதொழும்பு செய்துநின் துணைப்பதம் ஏத்திச்\nசெங்கண் மால்அயன் தேடியும் காணாச்\nசெல்வ நின்அருள் சேர்குவ தென்றோ\nஎங்கள் உள்ளுவந் தூறிய அமுதே\nஇன்ப மேஇமை யான்மகட் கரசே\nதிங்கள் தங்கிய சடையுடை மருந்தே\nதிகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே.\n#2-029 இரண்டாம் திருமுறை / தவத்திறம் போற்றல்\nதுன்னும் சோம சுந்தரனார் தூய மதுரை நகர்அளித்த\nதென்னர் பெருமான் சிவபெருமான் தியாகப் பெருமான் திருஅழகைப்\nபன்னும் ஒற்றி நகர்தன்னில் பார்த்தேன் வினைபோம் வழிபார்த்த\nஎன்னை மறந்தேன் அம்மாநான் என்ன தவந்தான் செய்தேனோ.\n#2-037 இரண்டாம் திருமுறை / நெஞ்சறிவுறுத்தல்\nதுன்ப வாழ்வினைச் சுகம்என மனனே\nசூழ்ந்து மாயையுள் ஆழ்ந்துநிற் கின்றாய்\nவன்ப தாகிய நீயும்என் னுடனே\nவருதி யோஅன்றி நிற்றியோ அறியேன்\nஒன்ப தாகிய உருவுடைப் பெருமான்\nஒருவன் வாழ்கின்ற ஒற்றியூர்க் கின்றே\nஇன்ப வாழ்வுறச் செல்கின்றேன் உனக்கும்\nஇயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே.\n#2-041 இரண்டாம் திருமுறை / அவத்தொழிற் கலைசல்\nதுணையிலேன் நினது திருவடி அல்லால் துட்டனேன் எனினும் என் தன்னை\nஇணையிலாய் உனது தொண்டர்தம் தொண்டன் எனச்செயல் நின்அருள் இயல்பே\nஅணையிலா தன்பர் உள்ளகத் தோங்கும் ஆனந்த வெள்ளமே அரசே\nபணையில்வா ளைகள்பாய் ஒற்றியம் பதியில் பரிந்தமர்ந் தருள்செயும் பரமே.\n#2-043 இரண்டாம் திருமுறை / அவல மதிக்கு அலைசல்\nதுனியே பிறத்தற் கேதுஎனும் துட்ட மடவார் உள்ததும்பும்\nபனிஏய் மலம்சூழ் முடைநாற்றப் பாழும் குழிக்கே வீழ்ந்திளைத்தேன்\nஇனிஏ துறுமோ என்செய்கேன் எளியேன் தனைநீ ஏன்றுகொளாய்\nகனியே கருணைக் கடலேஎன் கண்ணே ஒற்றிக் காவலனே.\n#2-044 இரண்டாம் திருமுறை / ஆனாவாழ்வின் அலைசல்\nதுள்ளிவாய் மடுக்கும் காளையர் ஆட்டத் துடுக்கினை ஒடுக்குறும் காமக்\nகொள்ளிவாய்ப் பேய்கள் எனுமட வியர்தம் கூட்டத்துள் நாட்டம்வைத் துழன்றேன்\nஉள்ளிவாய் மடுத்துள் உருகிஆ னந்த உததிபோல் கண்கள்நீர் உகுப்பார்\nஅள்ளிவாய் மடுக்கும் அமுதே எங்கள் அண்ணலே ஒற்றியூர் அரசே.\n#2-063 இரண்டாம் திருமுறை / எண்ணத் திரங்கல்\nதுன்பே சுமையாச் சுமக்கின்ற நாயேனை\nவன்பேசெய் துள்ள மயக்கிநின்ற வன்நோயை\nஇன்பே அருள்கின்ற என்ஆ ருயிரேஎன்\nஅன்பேநீ நீக்காயேல் ஆர்நீக்க வல்லாரே.\n#2-064 இரண்டாம் திருமுறை / நெஞ்சு நிலைக் கிரங்கல்\nதுணையாம்உன் பொன்னடி ஏத்தா மனமது தோகையர்கண்\nகணையால் இளைக்கின்ற தென்னைசெய் கேன்என்றன் கண்இரண்டின்\nஇணையாம் பரஞ்சுட ரேஅழி யாநல மேஇன்பமே\nபணையார் திருவொற்றி யூர்அர சேஎம் பரம்பொருளே.\n#2-067 இரண்டாம் திருமுறை / அர்ப்பித் திரங்கல்\nதுட்ட நெஞ்சக வஞ்சகக் கொடியேன்\nசொல்வ தென்னைஎன் தொல்வினை வசத்தால்\nஇட்ட நல்வழி அல்வழி எனவே\nஎண்ணும் இவ்வழி இரண்டிடை எனைநீ\nவிட்ட தெவ்வழி அவ்வழி அகன்றே\nவேறும் ஓர்வழி மேவிடப் படுமோ\nசிட்டர் உள்ளுறும் சிவபெரு மான்நின்\nசித்தம் அன்றியான் செய்வதொன் றிலையே.\n#2-068 இரண்டாம் திருமுறை / அச்சத் திரங்கல்\nதுறையிடும் கங்கைச் செழுஞ்சடைக��� கனியே\nகறையிடும் கண்டத் தொருபெருங் கருணைக்\nகுறையிடும் குணத்தால் கொடியனேன் எனினும்\nமுறையிடு கின்றேன் அருள்தரா தென்னை\n#2-074 இரண்டாம் திருமுறை / திருப்புகற் பதிகம்\nதுன்னுடைய வியாக்கிரமத் தோலுடையான் தானிருக்கப்\nபொன்னுடையார் பக்கம் புகுவானேன் என்றிருப்பேன்\nதன்னுடைய துன்பம் தவிர்த்திங் கருளாயேல்\nஎன்னுடையாய் மற்றிங் கெனக்கார் இரங்குவரே.\n#2-074 இரண்டாம் திருமுறை / திருப்புகற் பதிகம்\nதுன்றியமா பாதகத்தோன் சூழ்வினையை ஓர்கணத்தில்\nஅன்றுதவிர்த் தாண்ட அருட்கடல்நீ என்றடுத்தேன்\nகன்றுறும்என் கண்கலக்கம் கண்டும் இரங்காயேல்\nஎன்றும்உளாய் மற்றிங் கெவர்தான் இரங்குவரே.\n#2-079 இரண்டாம் திருமுறை / போற்றித் திருப்பதிகம்\nதுணைமுலை மடந்தை எம்பெரு மாட்டி\nபுணைஎன இடரின் கடலினின் றேற்றும்\nஇணையில்பே ரின்ப அமுதருள் கருணை\nகணைஎனக் கண்ணன் தனைக்கொளும் ஒருமுக்\n#2-088 இரண்டாம் திருமுறை / நெஞ்சொடு நெகிழ்தல்\nதுட்ட வஞ்சக நெஞ்சக மேஒன்று சொல்லக் கேள்கடல் சூழ்உல கத்திலே\nஇட்டம் என்கொல் இறையள வேனும்ஓர் இன்பம் இல்லை இடைக்கிடை இன்னலால்\nநட்ட மிக்குறல் கண்டுகண் டேங்கினை நாணு கின்றிலை நாய்க்குங் கடையைநீ\nபட்ட வன்மைகள் எண்ணில் எனக்குடல் பதைக்கும் உள்ளம் பகீல்என ஏங்குமே.\nஅறுசீர்க்21 கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n#3-003 மூன்றாம் திருமுறை / இரங்கன் மாலை\nதுடிசேர் கரத்தார் ஒற்றியில்வாழ் சோதி வெண்­ற் றழகர்அவர்\nகடிசேர்ந் தென்னை மாலையிட்ட கடனே அன்றி மற்றவரால்\nபிடிசேர் நடைநேர் பெண்களைப்போல் பின்னை யாதும் பெற்றறியேன்\nகொடிநேர் இடையாய் என்னடிஎன் குறையை எவர்க்குக் கூறுவனே.\n#3-007 மூன்றாம் திருமுறை / இன்பப் புகழ்ச்சி\nதுத்திப் படத்தார் சடைத்தலையார் தொலையாப் பலிதேர் தொன்மையினார்\nமுத்திக் குடையார் மண்எடுப்பார் மொத்துண் டுழல்வார் மொய்கழற்காம்\nபுத்திக் குரிய பத்தர்கள்தம் பொருளை உடலை யாவையுமே\nஎத்திப் பறிப்பார் மகளேநீ ஏதுக் கவரை விழைந்தனையே.\n#3-013 மூன்றாம் திருமுறை / ஆற்றாக் காதலின் இரங்கல்\nதுதிசெய் அடியர் தம்பசிக்குச் சோறும் இரப்பார் துய்யர்ஒரு\nநதிசெய் சடையார் திருஒற்றி நண்ணும் எனது நாயகனார்\nமதிசெய் துயரும் மதன்வலியும் மாற்ற இன்னும் வந்திலரே\nசதிசெய் தனரோ என்னடிஎன் சகியே இனிநான் சகியேனே.\n#4-001 நான்காம் திருமுறை / அன்பு மாலை\nத���ப்பாடு திருமேனிச் சோதிமணிச் சுடரே\nதுரியவெளிக் குள்ளிருந்த சுத்தசிவ வெளியே\nஅப்பாடு சடைமுடிஎம் ஆனந்த மலையே\nஅருட்கடலே குருவேஎன் ஆண்டவனே அரசே\nஇப்பாடு படஎனக்கு முடியாது துரையே\nஇரங்கிஅருள் செயல்வேண்டும் இதுதருணங் கண்டாய்\nதப்பாடு வேன்எனினும் என்னைவிடத் துணியேல்\nதனிமன்றுள் நடம்புரியுந் தாண்மலர்எந் தாயே.\n#4-002 நான்காம் திருமுறை / அருட்பிரகாச மாலை\nதுரியவெளி தனிற்பரம நாதஅணை நடுவே\nசுயஞ்சுடரில் துலங்குகின்ற துணையடிகள் வருந்தப்\nபிரியமொடு நடந்தெளியேன் இருக்குமிடந் தேடிப்\nபெருங்கதவந் திறப்பித்துப் பேயன்எனை அழைத்து\nஉரியபொருள் ஒன்றெனது கையில்அளித் திங்கே\nஉறைகமகிழ்ந் தெனஉரைத்த உத்தமநின் னருளைப்\nபெரியபொரு னெவற்றினுக்கும் பெரியபொரு ளென்றே\nபின்னர்அறிந் தேன்இதற்கு முன்னர்அறி யேனே.\n#4-008 நான்காம் திருமுறை / அபராத மன்னிப்பு மாலை\nதுலைக்கொடிநன் கறியோதே துணைஅருளோ டூடித்\nதுரிசுபுகன் றேன்கருணைப் பரிசுபுகன் றறியேன்\nபுலைக்கொடியேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும்\nபொங்குதிரைக் கங்கைமதி தங்கியசெஞ் சடையாய்\nமலைக்கொடிஎன் அம்மைஅருள் மாதுசிவ காம\nவல்லிமறை வல்லிதுதி சொல்லிநின்று காணக்\nகலைக்கொடிநன் குணர்முனிவர் கண்டுபுகழ்ந் தேத்தக்\nகனகசபை தனில்நடிக்குங் காரணசற் குருவே.\n#5-002 ஐந்தாம் திருமுறை / வல்லபை கணேசர் பிரசாத மாலை\nதுதிபெறும் காசி நகரிடத் தனந்தம் தூயநல் உருவுகொண் டாங்கண்\nவிதிபெறும் மனைகள் தொறும்விருந் தினனாய் மேவிய கருணையை மறவேன்\nநதிபெறும் சடிலப் பவளநற் குன்றே நான்மறை நாடரு நலமே\nமதிபெறும் உளத்தில் பதிபெறும் சிவமே வல்லபைக் கணேசமா மணியே.\n#5-016 ஐந்தாம் திருமுறை / ஆறெழுத் துண்மை\nதுன்னும் மறையின் முடிவில்ஒளிர் தூய விளக்கே சுகப்பெருக்கே\nஅன்னை அனையாய் தணிகைமலை அண்ணா உன்றென் ஆறெழுத்தை\nஉன்னி மனத்தின் உச்சரித்திங் குயர்ந்த திருவெண்ணீறிட்டால்\nசென்னி அணியாய் அடிசேரும் தீமை ஒன்றும் சேராதே.\n#5-017 ஐந்தாம் திருமுறை / போக் குரையீடு\nதுன்பி னால்அகம் வெதும்பிநைந் தயர்ந்துநின் துணைஅடி மலர்ஏத்தும்\nஅன்பி லாதஇப் பாவியேன் செய்பிழை அனைத்தையும் பொறுப்பாயேல்\nவன்பி லாதநின் அடியவர் தம்திரு மனத்தினுக் கென்னாமோ\nஇன்பி னால்சுரர் போற்றிடும் தணிகைவாழ் இறைவனே எம்மானே.\n#5-029 ஐந்தாம் திருமுறை / நெஞ்சவலங் கூறல்\nதுட்ட நெஞ்சினேன் எட்டியை அனையேன்\nதுயர்செய் மாதர்கள் சூழலுள் தினமும்\nபட்ட வஞ்சனேன் என்செய உதித்தேன்\nபாவி யேன்எந்தப் பரிசுகொண் டடைவேன்\nநட்டம் ஆடிய நாயகன் அளித்த\nநல்ல மாணிக்க நாயக மணியே\nமட்ட றாப்பொழில் சூழ்திருத் தணிகை\nவள்ள லேமயில் வாகனத் தேவே\n#5-032 ஐந்தாம் திருமுறை / புண்ணியநீற்று மான்மியம்\nதுயில்ஏறிய சோர்வும்கெடும் துயரம்கெடும் நடுவன்\nகையில்ஏறிய பாசம்துணி கண்டேமுறித் திடுமால்\nகுயில்ஏறிய பொழில்சூழ்திருக் குன்றேறி நடக்கும்\nமயில்ஏறிய மணியேஎன வளர்நீறணிந் திடிலே.\n#5-052 ஐந்தாம் திருமுறை / தெய்வமணி மாலை\nதுடிஎன்னும் இடைஅனம் பிடிஎன்னும் நடைமுகில்\nசூதென்னும் முலைசெழுந் தாதென்னும் அலைபுனல்\nவடிஎன்னும் விழிநிறையும் மதிஎன்னும் வதனம்என\nமனம்என்னும் ஒருபாவி மயல்என்னும் அதுமேவி\nபடிஎன்னும் ஆசையைக் கடிஎன்ன என்சொல்இப்\nபடிஎன்ன என்மொழிப் படிஇன்ன வித்தைநீ\nதடிதுன்னும் மதில்சென்னை கந்தகோட் டத்துள்வளர்\nதண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி\n#5-067 ஐந்தாம் திருமுறை / பழமலைப் பதிகம்\nதுனியும் பிறவித் தொடுவழக்குஞ் சோர்ந்து விடவுந் துரியவெளிக்\nகினியும் பருக்குங் கிடையாத இன்பம் அடைந்தே இருந்திடவும்\nபனியுந் திமய மலைப்பச்சைப் படர்ந்த பவளப் பருப்பதத்தைக்\nகனியுஞ் சிலையுங் கலந்தஇடம்160 எங்கே அங்கே கண்டேனே.\n#5-075 ஐந்தாம் திருமுறை / தெய்வத் தனித் திருமாலை\nதுதிபெறு கணபதி இணையடி மலரும்\nபதிதரு சரவண பவன்மல ரடியுங்\nமதியுற மனனிடை மருவுது மிகவே.\n#5-080 ஐந்தாம் திருமுறை / முறையீட்டுக் கண்ணி\nதுன்னுகின்ற தீமைநின்பாற் சூழ்ந்துரைக்குந் தோறுமதை\nஉன்னுகின்ற போதிலெனக் கூடுருவிப் போகுதடா.\n#5-080 ஐந்தாம் திருமுறை / முறையீட்டுக் கண்ணி\nதுன்புடையேன் புன்மொழிகள் தூற்றியதை யெவ்வுயிர்க்கும்\nஅன்புடையா யெண்ணிலெனக் கஞ்சுங் கலங்குதடா.\n#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்\nதுரியமுங் கடந்த சுகபூ ரணந்தரும்\nஅரியசிற் றம்பலத் தருட்பெருஞ் ஜோதி\n#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்\nதுன்பறுத் தொருசிவ துரிய சுகந்தனை\nஅன்பருக் கேதரு மருட்பெருஞ் ஜோதி\n#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்\nதுரிசறு கருவிகள் சுத்தநல் வெளியிடை\nஅரசுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\n#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்\nதுணையு நி���ித்தமுந் துலங்கதி னதுவும்\nஅணைவுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\n#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்\nதுன்பளித் தாங்கே சுகமளித் துயிர்களை\nஅன்புறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி\n#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்\nதுன்பந் தொலைத்தருட் ஜோதியால் நிறைந்த\nஇன்ப மெனக்கரு ளெழிற்சிவ பதியே\n#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்\nதுய்ப்பினி லனைத்துஞ் சுகம்பெற வளித்தெனக்\nகெய்ப்பெலாந் தவிர்த்த வின்புடைத் தாயே\n#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்\nதுன்பெலாந் தவிர்த்துளே யன்பெலாம் நிரம்ப\nஇன்பெலா மளித்த வென்றனித் தந்தையே\n#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்\nதுரியவாழ் வுடனே சுகபூ ரணமெனும்\nபெரியவாழ் வளித்த பெருந்தனித் தந்தையே\n#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்\nதுறையிது வழியிது துணிவிது நீசெயும்\nமுறையிது வெனவே மொழிந்தமெய்த் துணையே\n#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்\nதுன்னு மனாதியே சூழ்ந்தெனைப் பிரியா\nதென்னுற வாகிய வென்னுயி ருறவே\n#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்\nதுரியமுங் கடந்ததோர் பெரியவான் பொருளென\nஉரைசெய் வேதங்க ளுன்னுமெய்ச் சத்தே\n#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்\nதுன்புள வனைத்துந் தொலைத்தென துருவை\nயின்புறு வாக்கிய என்னுடை யன்பே\n#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்\nதுன்புறு தத்துவத் துரிசெலா நீக்கிநல்\nலின்புற வென்னுளத் தேற்றிய விளக்கே\n#6-008 ஆறாம் திருமுறை / மாயைவலிக் கழுங்கல்\nதுருக்க லோகொடுங் கருங்கலோ வயிரச்\nசூழ்க லோஎனக் காழ்கொளும் மனத்தேன்\nதருக்கல் ஆணவக் கருக்கலோ டுழல்வேன்\nசந்தை நாயெனப் பந்தமுற் றலைவேன்\nதிருக்கெ லாம்பெறு வெருக்கெனப்199 புகுவேன்\nதீய னேன்பெரும் பேயனேன் உளந்தான்\nஉருக்கல் ஆகுதற் கென்செயக் கடவேன்\nஉடைய வாஎனை உவந்துகொண் டருளே.\n#6-020 ஆறாம் திருமுறை / பிள்ளைப் பெரு விண்ணப்பம்\nதுண்ணெனக் கொடியோர் பிறவுயிர் கொல்லத் தொடங்கிய போதெலாம் பயந்தேன்\nகண்ணினால் ஐயோ பிறஉயிர் பதைக்கக் கண்டகா லத்திலும் பதைத்தேன்\nமண்ணினில் வலையும் தூண்டிலும் கண்ணி வகைகளும் கண்டபோ தெல்லாம்\nஎண்ணிஎன் உள்ளம் நடுங்கிய நடுக்கம் எந்தைநின் திருவுளம்223 அறியும்.\n#6-023 ஆறாம் திருமுறை / சிவ தரிசனம்\nதுரியநிலை துணிந்தவரும் சொல்லரும்மெய்ப் பொருளே\nச���த்தசிவா னந்தசபைச் சித்தசிகா மணியே\nபெரியசிவ பதியேநின் பெருமைஅறிந் திடவே\nபேராசைப் படுகின்றேன் பித்தர்களில் பெரியேன்\nகரியமணித் திறத்தினையும் காணவல்லேன் அல்லேன்\nகண்மணியே நின்திறத்தைக் காணுதல்வல் லேனோ\nஅரியபெரும் பொருளாம்உன் அருட்சோதி எனக்கே\nஅளித்தனையேல் அறிந்துகொள்வேன் அளித்திடுக விரைந்தே.\n#6-025 ஆறாம் திருமுறை / அனுபோக நிலயம்\nதுன்பெலாம் தவிர்க்கும் திருச்சிற்றம் பலத்தே\nஇன்பெலாம் அளிக்கும் இறைவனே என்னை\nஅன்பெலாம் ஆகி நிறைந்ததோர் நிறைவே\nபொன்பதந் தருதற் கிதுதகு தருணம்\n#6-027 ஆறாம் திருமுறை / மாயையின் விளக்கம்\nதும்மினேன் வெதும்பித் தொட்டிலிற் கிடந்தே\nகம்மினேன் செவிலி அம்மிபோல் அசையாள்\nசெம்மியே மடவார் கொம்மியே பாடிச்\nஇம்மியே எனினும் ஈந்திடார் போல\n#6-027 ஆறாம் திருமுறை / மாயையின் விளக்கம்\nதுருவிலா வயிரத் தொட்டிலே தங்கத்\nதிருவிலாப் பொத்தைத் தொட்டிலிற் செவிலி\nபிரிவிலாத் தனிமைத் தலைவநீ பெற்ற\nகருவிலாய் நீஇத் தருணம்வந் திதனைக்\n#6-028 ஆறாம் திருமுறை / அபயத் திறன்\nதுனித்தவெம் மடவார் பகல்வந்த போது\nதனித்திர வதிலே வந்தபோ தோடித்\nஇனித்தசொல் புகன்றேன் என்பினைக் கறித்தே\nநனித்தவ றுடையேன் என்னினும் உனையே\n#6-043 ஆறாம் திருமுறை / இறை திருக்காட்சி\nதுன்பெலாம் தவிர்த்த துணையைஎன் உள்ளத்\nஎன்பொலா மணியை என்சிகா மணியை\nஅன்பெலாம் அளித்த அம்பலத் தமுதை\nஎன்பெலாம் உருக்கி இன்பெலாம் அளித்த\n#6-043 ஆறாம் திருமுறை / இறை திருக்காட்சி\nதுன்புறேல் மகனே தூங்கலை எனஎன்\nஅன்புளே கலந்த தந்தையை என்றன்\nஇன்பிலே நிறைவித் தருள்உரு வாக்கி\nவன்பிலாக் கருணை மாநிதி எனும்என்\n#6-047 ஆறாம் திருமுறை / பேரானந்தப் பெருநிலை\nதுதிவளர் திருச்சிற் றம்பலத் தாடும்\nமதிவளர் மருந்தே மந்திர மணியே\nகதிதரு துரியத் தனிவெளி நடுவே\nபதியுறும் உளத்தே இனித்திட எனக்கே\n#6-049 ஆறாம் திருமுறை / இறைவனை ஏத்தும் இன்பம்\nதுன்பெலாம் தவிர்த்த துணைவனே என்கோ\nஅன்பெலாம் அளித்த அன்பனே என்கோ\nஇன்பெலாம் புரிந்த இறைவனே என்கோ\nஎன்பொலா மணியே என்கணே என்கோ\n#6-054 ஆறாம் திருமுறை / ஆரமுதப் பேறு\nதுப்பார் செஞ்சடை யாய் - அருட் - சோதிச் சுகக்கட லே\nசெப்பா மேனிலைக் கே - சிறி - யேனைச் செலுத்திய வா\nஎப்பா லும்புக ழும் - பொது - இன்ப நடம்புரி யும்\nஅப்பா தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.\n#6-055 ஆறாம் திர���முறை / ஞானோபதேசம்\nதுப்பார் செஞ்சுடரே - அருட் - சோதி சுகக்கட லே\nஅப்பா என்னர சே - திரு - வம்பலத் தாரமு தே\nஇப்பா ரிற்பசிக் கே - தந்த - இன்சுவை நல்லுண வே\nஒப்பாய் ஒப்பரி யாய் - எனக் - குண்மை உரைத்தரு ளே.\n#6-058 ஆறாம் திருமுறை / கைம்மாறின்மை\nதுரும்பினில் சிறியேன் வஞ்சம் சூழ்ந்தநெஞ் சகத்தேன் செய்த\nபெரும்பிழை அனைத்தும் அந்தோ பெருங்குண மாகக்கொண்டாய்\nஅரும்பொருள் என்ன வேதம் ஆகமம் வழுத்து கின்ற\nகரும்பினில் இனியாய் உன்றன் கருணைஎன் னென்பேன் அந்தோ.\n#6-062 ஆறாம் திருமுறை / ஆற்ற மாட்டாமை\nதுப்பார் கனகப் பொதுவில்நடத் தொழிலால் உலகத் துயர்ஒழிக்கும்\nவைப்பாம் இறைவா சிவகாம வல்லிக் கிசைந்த மணவாளா\nஒப்பார் உயர்ந்தார் இல்லாத ஒருவா எல்லாம் உடையானே\nஅப்பா அரசே இனிச்சிறிதும் ஆற்ற மாட்டேன் கண்டாயே.\n#6-063 ஆறாம் திருமுறை / திருப்பள்ளி எழுச்சி\nதுற்குண மாயைபோய்த் தொலைந்தது ஞானம்\nதோன்றிடப் பொன்னொளி தோற்றிய கதிர்தான்\nசிற்குண வரைமிசை உதயஞ்செய் ததுமா\nசித்திகள் அடிப்பணி செய்திடச் சூழ்ந்த\nநற்குணச் சன்மார்க்க சங்கத்தார் எல்லாம்\nநண்ணினர் தோத்திரம் பண்ணிநிற் கின்றார்\nஎற்குண வளித்தஎன் அருட்பெருஞ் சோதி\nஎன்னம்மை யேபள்ளி எழுந்தருள் வாயே.\n#6-064 ஆறாம் திருமுறை / திரு உந்தியார்\nதுன்பம் தவிர்ந்தது தூக்கம் தொலைந்தது\n#6-070 ஆறாம் திருமுறை / சிவபுண்ணியப் பேறு\nதுதிபெறும் அயனோ டரிஅரன் முதலோர்\nவிதியைநொந் தின்னும் விழித்திருக் கின்றார்\nமதியிலேன் அருளால் சுத்தசன் மார்க்க\nபதிபதம் பெற்றேன் எனக்கிது போதும்\n#6-071 ஆறாம் திருமுறை / ஆனந்தப் பரிவு\nதுரியபதம் அடைந்தபெருஞ் சுத்தர்களும் முத்தர்களும் துணிந்து சொல்லற்\nகரியபதம் எனக்களித்தான் அம்பலத்தில் ஆடுகின்றான் அந்தோ அந்தோ.\n#6-071 ஆறாம் திருமுறை / ஆனந்தப் பரிவு\nதுன்பமெலாம் ஒருகணத்தில் தொலைத்தருளி எந்நாளும் சுகத்தில் ஓங்க\nஅன்புடையான் அம்பலத்தான் அருட்சோதி எனக்களித்தான் அந்தோ அந்தோ.\n#6-074 ஆறாம் திருமுறை / உபதேச வினா\nதுரியத்திற் கப்பாலுந் தோன்றும் பொதுவில்\nஜோதித் திருநடம் நான்காணல் வேண்டும்\nகரியைக்கண் டாங்கது காண்பாயோ தோழி\nகாணாது போய்ப்பழி290 பூண்பாயோ தோழி.\n#6-090 ஆறாம் திருமுறை / உற்ற துரைத்தல்\nதுனிநாள் அனைத்தும் தொலைத்துவிட்டேன் தூக்கம் தவிர்த்தேன் சுகம்பலிக்கும்\nகனிநாள் இதுவே என்றறிந்தேன் க���ுத்து மலர்ந்தேன் களிப்புற்றேன்\nதனிநா யகனே கனகசபைத் தலைவா ஞான சபாபதியே\nஇனிநான் இறையும் கலக்கமுறேன் இளைக்க மாட்டேன் எனக்கருளே.\n#6-096 ஆறாம் திருமுறை / பொன்வடிவப் பேறு\nதுன்பமெலாம் தீர்ந்த சுகமெல்லாம் கைதந்த\nஅன்பரெலாம் போற்ற அருள்நடஞ்செய் - இன்பன்\nஅருட்பெருஞ்சிற் சோதிதிரு அம்பலத்தான் வேதப்\n#6-096 ஆறாம் திருமுறை / பொன்வடிவப் பேறு\nதுன்பம் கெடுத்துச் சுகங்கொடுத்தான் என்தனக்கே\nஅன்பகத்தில் வாழும்சிற் றம்பலத்தான் - இன்புருவம்\nதாங்கினேன் சாகாத் தனிவடிவம் பெற்றொளியால்\n#6-097 ஆறாம் திருமுறை / நடராஜபதி மாலை\nதுன்பெலாந் தீர்ந்தன சுகம்பலித் ததுநினைச்\nசுத்தசன் மார்க்கநிலை அனுபவம் நினக்கே\nவன்பெலாம் நீக்கிநல் வழியெலாம் ஆக்கிமெய்\nமன்னுயிர் எலாம்களித் திடநினைத் தனைஉன்றன்\nஅன்பநீ பெறுகஉல வாதுநீ டூழிவிளை\nஆட்சிதந் தோம்உனைக் கைவிடோம் கைவிடோம்\nஇன்புறத் திருவாக் களித்தெனுள் ளேகலந்\nஎல்லாஞ்செய் வல்லசித் தாகிமணி மன்றினில்\n#6-097 ஆறாம் திருமுறை / நடராஜபதி மாலை\nதுன்புறு மனத்தனாய் எண்ணாத எண்ணிநான்\nதூங்குதரு ணத்தென்றன் அருகிலுற் றன்பினால்\nஇன்புறு முகத்திலே புன்னகை ததும்பவே\nஎன்றனை எடுத்தணைத் தாங்குமற் றோரிடத்\nவன்பறு பெருங்கருணை அமுதளித் திடர்நீக்கி\nவள்ளலே உள்ளுதொறும் உள்ளக மெலாம்இன்ப\nதுன்பம்அற மேற்கொண்டு பொங்கித் ததும்பும்இச்\nதுரியவெளி நடுநின்ற பெரியபொரு ளேஅருட்\n#6-101 ஆறாம் திருமுறை / அன்புருவமான சிவம் ஒன்றே உளதெனல்\nதுரிய மேல்பர வெளியிலே சுகநடம் புரியும்\nபெரிய தோர்அருட் சோதியைப் பெறுதலே எவைக்கும்\nஅரிய பேறுமற் றவைஎலாம் எளியவே அறிமின்\nஉரிய இம்மொழி மறைமொழி சத்தியம் உலகீர்.\n#6-104 ஆறாம் திருமுறை / உலகர்க்கு உய்வகை கூறல்\nதுன்மார்க்க நடையிடைத் தூங்குகின் றீரே\nதூக்கத்தை விடுகின்ற துணைஒன்றும் கருதீர்\nசன்மார்க்க சங்கத்தைச் சார்ந்திட விழையீர்\nசாவையும் பிறப்பையும் தவிர்ந்திட விரும்பீர்\nபன்மார்க்கம் செல்கின்ற படிற்றுளம் அடக்கீர்\nபசித்தவர் தம்முகம் பார்த்துண வளியீர்\nஎன்மார்க்கம் எச்சுகம் யாதுநும் வாழ்க்கை\nஎத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.\n#6-106 ஆறாம் திருமுறை / சுத்த சிவநிலை\nதுன்மார்க்கம் எல்லாம் தொலைத்துவிட்டேன் சுத்தசிவ\nசன்மார்க்க சங்கம் தலைப்பட்டேன் - என்மார்க்கம்\nநன்மார்க்கம் என��றேவான் நாட்டார் புகழ்கின்றார்\n#6-110 ஆறாம் திருமுறை / தனித் திருஅலங்கல்\nதுணைவா அபயம் துயர்அகல என்பால்\nஅணைவா அபயம் அபயம் - பணைவாய்\nவடலா அபயம் வரதா அபயம்\n#6-116 ஆறாம் திருமுறை / பந்தாடல்\nதுஞ்சாத நிலைஒன்று சுத்தசன் மார்க்கச்\nசூழலில் உண்டது சொல்லள வன்றே\nஎஞ்சாத அருளாலே யான்பெற்றுக் கொண்டேன்\nஇறந்தாரை எல்லாம் எழுப்புதல் வல்லேன்\nவிஞ்சாத அறிவாலே தோழிநீ இங்கே\nவேதுசெய் மரணத்துக் கெதுசெய்வோ மென்றே\nஅஞ்சாமல் என்னோடே ஆடேடி பந்து\nஅருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி\n#6-116 ஆறாம் திருமுறை / பந்தாடல்\nதுதிசெயும் முத்தரும் சித்தரும் காணச்\nசுத்தசன் மார்க்கத்தில் உத்தம ஞானப்\nபதிசெயும் சித்திகள் பற்பல வாகப்\nபாரிடை வானிடைப் பற்பல காலம்\nவிதிசெயப் பெற்றனன் இன்றுதொட் டென்றும்\nமெய்யருட் சோதியால் விளைவிப்பன் நீஅவ்\nஅதிசயம் பார்க்கலாம் ஆடேடி பந்து\nஅருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி\nஆடேடி பந்து ஆடேடி பந்து\nஅருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து.\n#6-119 ஆறாம் திருமுறை / ஜோதியுள் ஜோதி\nதுரியத் தலமூன்றின் மேலே - சுத்த\nதுரியப் பதியில் அதுஅத னாலே\nதெரியத் தெரிவது பாரீர் - திருச்\nசிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி\n#6-120 ஆறாம் திருமுறை / அஞ்சாதே நெஞ்சே\nதுய்யர் அருட்பெருஞ் ஜோதியார் நம்முடை\nஅய்யர் இதோதிரு வம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே\n#6-125 ஆறாம் திருமுறை / ஆடிய பாதம்\nதுரிய வெளிக்கே உரியபொற் பாதம்\nசுகமய மாகிய சுந்தரப் பாதம்\nபெரிய பொருளென்று பேசும்பொற் பாதம்\nபேறெல்லாந் தந்த பெரும்புகழ்ப் பாதம். ஆடிய\n#6-129 ஆறாம் திருமுறை / அருட்காட்சி\nதுள்ளலை விட்டுத் தொடங்கினேன் மன்றாடும்\nவள்ளலைக் கண்டேன டி - அக்கச்சி\n#6-132 ஆறாம் திருமுறை / கண்புருவப் பூட்டு\nதோன்றும்அதில் ஐயர்நடம் செய்யுமணி வீடு\nதெரியும்அது கண்டவர்கள் காணில்உயி ரோடு\nசெத்தவர் எழுவார்என்று கைத்தாளம் போடு.\n#6-143 ஆறாம் திருமுறை / திருநட மணியே\nதுதிவேத உறவே சுகபோத நறவே\nதுனிதீரும் இடமே தனிஞான நடமே\nநதியார நிதியே அதிகார பதியே\nநடராஜ குருவே நடராஜ குருவே.\n#6-147 ஆறாம் திருமுறை / அனுபவ மாலை\nதுரியபதம் கடந்தபெருஞ் சோதிவரு கின்றார்\nசுகவடிவந் தரஉயிர்க்குத் துணைவர்வரு கின்றார்\nபெரியபிர மாதியர்க்கும் அரியர் வருகின்றார்\nபித்தர்என மறைபுகலும் சித்தர்வரு கின்றார்\nஇரிவகல்சிற் சபைநடஞ்��ெய் இறைவர்வரு கின்றார்\nஎன்றுதிரு நாதஒலி இசைக்கின்ற தம்மா\nஉரிமைபெறும் என்தோழி நீயும்இங்கே சின்ன\nஒலிகேட்டுக் களித்திடுவாய் உளவாட்டம் அறவே.\n#6-147 ஆறாம் திருமுறை / அனுபவ மாலை\nதுடியேறும் இடைஉனக்கு வந்தஇறு மாப்பென்\nசொல்என்றாய் அரிபிரமர் சுரர்முனிவர் முதலோர்\nபொடிஏறு வடிவுடையார் என்கணவர் சபையின்\nபொற்படிக்கீழ் நிற்பதுபெற் றப்பரிசு நினைந்தே\nஇடிஏறு போன்றிறுமாந் திருக்கின்றா ரடிநான்\nஎல்லாரும் அதிசயிக்க ஈண்டுதிருச் சபையின்\nபடிஏறித் தலைவர்திரு அடிஊறும் அமுதம்\nபருகுகின்றேன் இறுமாக்கும் பரிசுரைப்ப தென்னே.\n#6-147 ஆறாம் திருமுறை / அனுபவ மாலை\nதுருவுபர சாக்கிரத்தைக் கண்டுகொண்டேன் பரம\nசொப்பனங்கண் டேன்பரம சுழுத்தியுங்கண் டுணர்ந்தேன்\nகுருபிரம சாக்கிரத்தைக் கண்டேன்பின் பிரமம்\nகுலவியசொப் பனங்கண்டேன் சிவசுழுத்தி கண்டேன்\nகுருதுரியம் காண்கின்றேன் சமரசசன் மார்க்கம்\nகூடினேன் பொதுவில்அருட் கூத்தாடும் கணவர்\nமருவிடப்பெற் றவர்வடிவம் நான்ஆனேன் களித்து\nவாழ்கின்றேன் எதிர்அற்ற வாழ்க்கையில்என் தோழி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.com/2016/04/", "date_download": "2020-04-09T01:34:17Z", "digest": "sha1:KHDH3EKZJ6Q5X7S3SOSDFG4S34X6LELP", "length": 34094, "nlines": 947, "source_domain": "www.kalvisolai.com", "title": "Kalvisolai - No 1 Educational Website in Tamil Nadu", "raw_content": "\nமருத்துவப் படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு: மத்திய அரசு யோசனையை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு. மே 1 மற்றும் ஜூலை 24 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக மருத்துவப் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வை நடத்தியாக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மே 2 முதல் விண்ணப்பங்கள் விநியோகம்.\nTNTET:ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கு ஒத்திவைப்பு.\nதிட்டமிட்டப்படி மே 1ல் நுழைவுத்தேர்வு நடத்தப்படும்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nTNPSC நூலகர் பணி சான்றிதழ் சரிபார்ப்பு 9–ந்தேதி அழைப்பு டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு\nTNPSC உதவி புள்ளியியல் ஆய்வாளர் இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு 5–ந்தேதி அழைப்பு டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு\n17 ஆயிரம் ஆசிரியர்கள் வரும் கல்வி ஆண்டில் புதிதாக நியமனம் - மந்திரி கிம்மனே ரத்னாகர் தகவல்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9ம் தேதி வெளியிட பள்ளிக் கல்வித்துறை ஆலோசித்து வருகிறது. பள்ளிக்கல்வித்துறை செயலாளர் முடிவுக்காகவும் காத்திருப்பு.\nநடப்பு 2016-17-ம் கல்வியாண்டிலேயே மருத்துவ படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமருத்துவ படிப்புகளுக்கு இந்த ஆண்டே பொது நுழைவுத்தேர்வு கால அட்டவணையை தாக்கல் செய்ய சுப்ரிம் கோர்ட் உத்தரவு .\nபள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவு என்னாகும்\nவிரைவில் கால்நடை மருத்துவ படிப்பிற்கான விண்ணப்பம் வழங்கப்படும்: துணைவேந்தர் தகவல்.\nகல்வி மற்றும் வேலைவாய்ப்பு செய்தி | ஸ்டேட் பாங்க் ஆப் பாட்டியாலா வங்கியில் ஆலோசகர் பணி.\nமத்திய பல்கலைக்கழகங்களில் 5,900 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.\nகல்வி மற்றும் வேலைவாய்ப்பு செய்தி | ஆறு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் திருக்குறள்: உயர் நீதிமன்றம் உத்தரவு.\nFIND TEACHER POST ல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியின் ஆசிரியர் காலி பணியிடம் அறிவிப்பு.\nகல்வி மற்றும் வேலைவாய்ப்பு செய்தி | பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய அணுமின் கார்ப்பரேஷனில் பணி.\nஅடுத்த ஆண்டுக்குள் (2017) புதிதாக 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மத்திய அரசுப் பணியிடங்கள் உருவாக்கப்படும் என்று மத்திய பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.\n'டான் செட்' தேர்வு அறிவிப்பு.\nமதிப்பெண் குறைவை காரணம் காட்டி வேறு பள்ளிகளுக்கு அனுப்ப கூடாது. அதே பள்ளியில் பிளஸ் 1 வகுப்பில் சேர்க்க வேண்டும் கல்வித்துறை உத்தரவு.\nPLUS TWO RESULT 2016 | பிளஸ் 2 தேர்வு முடிவுகளை, மே, 5ம் தேதிக்குள் வெளியிட அரசு தேர்வுகள் துறை திட்டமிட்டுள்ளது.\nஇடைநிலை ஆசிரியர் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்க உத்தரவிட்டதை எதிர்த்து,தொடக்க கல்வி இயக்குனர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை, சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.\nபகுதி நேர பி.இ., படிப்பு | அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லுாரிகளில், 2016 - 17ம் கல்வியாண்டில், பகுதி நேர, பி.இ., - பி.டெக்., பட்டப்படிப்புகளுக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nதமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 01.01.2016 முதல் அகவிலைப்படி 6% உயர்த்தப்பட்டுள்ளது. அதன் படி தற்போதைய அகவிலைப்படி 119% லிருந்து 125% ஆக உயர்ந்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் பெற்று தமிழக அரச�� அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்கான அரசாணையை இப்பொழுது பதிவிறக்கம் செய்யலாம். அரசாணைஎண் 117/நிதி(படிகள்)/நாள் 20.4.2016 | GO.MS.NO. 117, FIN(ALL) DEPT. DT. 20.4.2016.\nTNPSC Group-I RESULT PUBLISHED | ஒருங்கிணைந்த குடிமைப்பணி-I தேர்வு (தொகுதி-I)ல் அடங்கிய பதவிகள் | பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையில் உதவிப்புள்ளியியல் ஆய்வாளர் | பல்வேறு பணியில் அடங்கிய நூலகர் / உதவி நூலகர் என மூன்று தேர்வுகளின் முடிவுகளை TNPSC வெளியிட்டுள்ளது .\nஎம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் மே 9-ம் தேதி தொடங்கும் என்று மருத்துவக் கல்வி இயக்குநர் (டிஎம்இ) டாக்டர் ஆர்.விமலா தெரிவித்துள்ளார்.\nபி.இ. படிப்பில் சேர 72,000 மாணவர்கள் பதிவு\nபிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி பெரும்பாலான மையங்களில் இன்றுடன் முடிவடைகிறது.\n50 சதவீத கழிவில் புத்தகங்கள் விற்பனை பெரியார் திடலில் 22-ம் தேதி தொடங்குகிறது\nரிசர்வ் வங்கியின் துணை அமைப்பான தேசிய வீட்டுவசதி வங்கியில் (என்எச்பி) காலியாக உள்ள 7 பொது மேலாளர், உதவி பொது மேலாளர் போன்ற அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nபொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் இலவசமாக பதிவு: அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவி மையம் அமைப்பு.\nதமிழக அரசு ஊழியர்களுக்கான 6% அகவிலைப்படி உயர்வுக்கான ஆணை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், தமிழ் மற்றும் ஆங்கில பாடத்துக்கு, 'சென்டம்' வழங்க புதிய நிபந்தனை.\nமத்திய அரசின் கீழ் செயல்படும் கல்வி நிறுவனங்கள் மற்றும் பொது நிறுவனங்களில் உள்ள பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.,) வெளியிட்டுள்ளது.\ntnpsc தமிழக அரசின் கீழ் செயல்படும் 'எல்காட்' நிறுவனத்தில் காலியாக உள்ள துணை மேலாளர் பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nபிளஸ் 2 பொதுத்தேர்வு : ஏப்.23க்குள் விடைத் தாள்களை திருத்தி முடிக்கவேண்டும்.\ntnea2016 | பொறியியல் படிப்புகளில் சேர, இரண்டு நாட்களில், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், அண்ணா பல்கலையின் கவுன்சிலிங்குக்கு விண்ணப்பித்துள்ளனர்.\nபள்ளி விடுமுறை நாட்களில் 10-வது, பிளஸ்-2 வகுப்புகள் நடத்தக்கூடாது .\nபிரதமரின் \"MANN KI BAAT\" நிகழ்ச்சியில் பங்கேற்க ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு அழைப்பு - ���யக்குனர் செயல்முறைகள்\nஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வை கோடை விடுமுறையில் நடத்திட வேண்டும்.\nமுதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.\nWhat's New Today>>> KALVISOLAI IT FORM 2020 - VERSION - 1.1 DOWNLOAD | சில நிமிடங்களில் தயார் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட KALVISOLAI IT FORM 2019 - VERSION - 4.1.... இப்போது உங்களுக்காக... உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்...>>> TRB ANNUAL PLANNER 2020 | 2020 - 21 ஆம் ஆண்டுக்கான திட்ட அட்டவணையை வெளியிட்டது ஆசிரியர் த…\nTANGEDCO RECRUITMENT 2019 | TANGEDCO அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : கள உதவியாளர். விண்ணப்பிக்க கடைசி நாள் : 23.04.2020.\nTANGEDCO RECRUITMENT 2019 | TANGEDCO அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.பதவி : கள உதவியாளர் .மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 2900 .விளம்பர அறிவிப்பு நாள் : 19.03.2020. விண்ணப்பிக்க கடைசி நாள் : 23.04.2020.இணைய முகவரி : www.tangedco.gov.inவிளம்பரம் : CLICK HERE கல்விச்செய்திகள் வேலைவாய்ப்பு செய்திகள் STUDY MATERIALS (NEW SYLLABUS) KALVISOLAI - WHAT'S APP GROUP KALVISOLAI - TELEGRAM GROUP\nDISTRICT RECRUITMENT BUREAU RECRUITMENT 2019 | மாவட்ட கூட்டுறவு வங்கி அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.03.2020.\nDISTRICT RECRUITMENT BUREAU RECRUITMENT 2019 | மாவட்ட கூட்டுறவு வங்கி அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.பதவி : உதவியாளர் .மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 64 .விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.03.2020.எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 17.05.2020இணைய முகவரி : http://www.cuddrb.in கடலூர் மாவட்டத்தில், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கடலூர் மாவட்ட கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள 64 உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள ஆண், பெண் விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்விச்செய்திகள் வேலைவாய்ப்பு செய்திகள் STUDY MATERIALS (NEW SYLLABUS) KALVISOLAI - WHAT'S APP GROUP KALVISOLAI - TELEGRAM GROUP\nSSC RECRUITMENT 2020 | SSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 20.03.2020.\nSSC RECRUITMENT 2020 | SSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.விண்ணப்பிக்க கடைசி நாள் : 20.03.2020. மத்திய அரசு துறைகளில் 1355 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. 10-ம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை அனைவருக்கும் இந்த பணியிடங்களில் வாய்ப்பு உள்ளன.\nஇது பற்றிய விவரம் வருமாறு:-\nமத்திய அரசுத் துறைகளில் ஏற்பட��ம் பல்வேறு பணியிடங்களை எஸ்.எஸ்.சி. அமைப்பு நிரப்பி வருகிறது. தற்போது மத்திய அரசு துறைகளில் பேஸ்-8 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.\nலேப் அசிஸ்டன்ட், டெக்னிக்கல் ஆபரேட்டர், ஸ்டோர் கீப்பர், ஜூனியர் என்ஜினீயர், சயின்டிபிக் அசிஸ்டன்ட், பீல்ட் அசிஸ்டன்ட், டெக்னிக்கல் ஆபீசர், டயட்டீசியன், டெக்னிக்கல் சூப்பிரன்டென்ட், டெக்ஸ்டைல் டிசைனர், பமிகேசன் அசிஸ்டன்ட், லேப் அட்டன்ட், லைபிரரி இன்பர்மேசன் அசிஸ்டன்ட், லைபிரரி கிளார்க், ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டன்ட், சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பணியிடங்கள் இந்த அறிவிப்பின் மூலம் நிரப்பப்படுகிறது.\nஒவ்வொரு பணிக்கும் உள்ள காலியிடங்கள், ஒவ்வொரு துறையில் உள்ள காலியிடங்கள் உள்ளிட்ட விவரங்களை முழுமையான அறிவிப்பில் பார்க்கலாம். மொத்தம் 13…\nTNPCB RECRUITMENT 2020 | தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.விண்ணப்பிக்க கடைசி நாள் : 26.03.2020.\nTNPCB RECRUITMENT 2020 | தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.பதவி : உதவி பொறியாளர், சுற்றுச்சூழல் விஞ்ஞானி, உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பணி .மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 252 .விண்ணப்பிக்க கடைசி நாள் : 26.03.2020.இணைய முகவரி : www.tnpcb.gov.inவிரிவான விவரங்கள் | Download கல்விச்செய்திகள் வேலைவாய்ப்பு செய்திகள் STUDY MATERIALS (NEW SYLLABUS) KALVISOLAI - WHAT'S APP GROUP KALVISOLAI - TELEGRAM GROUP\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tam.4meahc.com/your-best-year-ever-college-tech-tips-21861", "date_download": "2020-04-09T01:40:27Z", "digest": "sha1:XPFVFMXGN5Y47LAGQNNRMCD7Z76FGTWC", "length": 40182, "nlines": 105, "source_domain": "tam.4meahc.com", "title": "உங்கள் சிறந்த ஆண்டு: கல்லூரி தொழில்நுட்ப உதவிக்குறிப்புகள்", "raw_content": "\nமுக்கிய மற்ற உங்கள் சிறந்த ஆண்டு: கல்லூரி தொழில்நுட்ப உதவிக்குறிப்புகள்\nஉங்கள் சிறந்த ஆண்டு: கல்லூரி தொழில்நுட்ப உதவிக்குறிப்புகள்\nகவலைப்பட வேண்டாம், இதை நீங்கள் பெற்றுள்ளீர்கள்\nவீட்டுப்பாடத்தை PDF வடிவத்தில் சமர்ப்பிக்கவும்\nமென்பொருள் மற்றும் சேவைகளில் ஒப்பந்தங்களைப் பெற உங்கள் பள்ளி மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தவும்\nஉங்கள் ஸ்மார்ட்போன் கால்குலேட்டரை மேம்படுத்தவும்\nஉங்கள் கணினியிலிருந்து குறுஞ்செய்தியை அமைக்கவும்\nவிஷயங்கள் வேலை செய்யாதபோது வெளியேற வேண்டாம்; மறுதொடக்கம் பெரும்பாலான சிக்கல்களை சரிசெய்கிறது\n'எனது தொலைபேசியைக் கண்டுபிடி' என்பதை இயக்கவும்\nமையப்படுத்தப்பட்ட குறிப்பு எடுக்கும் பயன்பாட்டைப் பயன்படுத்தவும்\nகவலைப்பட வேண்டாம், இதை நீங்கள் பெற்றுள்ளீர்கள்\nஉங்கள் கணினி நிரந்தரமாக வேலை செய்வதை நிறுத்தியது, அல்லது திருடப்பட்டதால், எல்லாவற்றையும் இழக்க மட்டுமே ஒரு திட்டத்தில் மணிநேரம் அல்லது நாட்கள் வேலை செய்ய வேண்டும். இதைத் தவிர்க்க உங்களுக்கு இரண்டு வழிகள் உள்ளன: உங்கள் எல்லா வேலைகளையும் ஆன்லைனில் செய்யுங்கள் அல்லது ஆன்லைனில் எல்லாவற்றையும் காப்புப் பிரதி எடுக்கவும்.\nஉங்கள் பள்ளி வேலைகள் அனைத்தையும் ஆன்லைனில் செய்வதே உங்கள் சிறந்த விருப்பமாக இருக்கலாம், இதனால் நீங்கள் செய்யும் அனைத்தும் மேகக்கட்டத்தில் சேமிக்கப்படும் மற்றும் உங்களுக்கு இணைய அணுகல் உள்ள எங்கிருந்தும் எளிதாக அணுக முடியும். எடுத்துக்காட்டாக, உங்கள் எல்லா ஆவணங்களையும் எழுத அல்லது குறிப்புகளை உள்நுழைய Google டாக்ஸைப் பயன்படுத்தலாம், இதனால் உங்கள் மடிக்கணினி அல்லது தொலைபேசி முற்றிலும் வேலை செய்வதை நிறுத்திவிட்டாலும் அல்லது காணாமல் போயிருந்தாலும், எதுவும் ஆன்லைனில் இருந்ததால் எதுவும் இழக்கப்படாது.\nஉங்கள் விருப்பமான கோப்புகளின் இரண்டாவது நகலை ஃபிளாஷ் டிரைவ் அல்லது வெளிப்புற எச்டிடி போன்ற பிற வன்வட்டில் வைக்க உள்ளூர் காப்பு நிரலைப் பயன்படுத்துவது மற்றொரு விருப்பமாகும். இருப்பினும், அந்த காப்பு முறை உங்கள் தரவை இழக்க மிகவும் எளிதாக்குகிறது, ஏனெனில் அது உங்களுடன் உடல் ரீதியாக உள்ளது.\nஉங்கள் எல்லா கோப்புகளையும் தானாகவே காப்புப் பிரதி எடுக்கும் பேக் பிளேஸ் போன்ற ஆன்லைன் காப்புப்பிரதி சேவைகள் இதேபோன்றவை, ஆனால் அவற்றை உள்நாட்டில் சேமிப்பதற்கு பதிலாக, அவை ஆன்லைனில் வைக்கப்படுகின்றன, இதனால் உள்ளூர் நகல்களை நீங்கள் இழந்தால் அவற்றை மீட்டெடுக்க முடியும்.\nமேலே உள்ள இரண்டு தீர்வுகளையும் இணைப்பதற்கான ஒரு வழி கூகிள் டிரைவ் அல்லது ஒன்ட்ரைவ் போன்றவற்றைப் பயன்படுத்துவதாகும். அந்த சேவைகளுடன், உங்கள் கணினியில் நீங்கள் செய்யும் அனைத்தையும் ஆன்லைனில் காப்புப் பிரதி எடுக்க முடியாது, ஆனால் அதே கருவிகளை ஆன்லைனில் (எங்கிருந்தும்) திறந்து அவற்றில் தொடர்ந்து செயல்படுங்கள், மேலும��� நீங்கள் எதையும் செய்யும்போது அவை உங்கள் கணினியுடன் மீண்டும் ஒத்திசைக்கப்படும் மாற்றங்கள்.\nவீட்டுப்பாடத்தை PDF வடிவத்தில் சமர்ப்பிக்கவும்\nஉங்கள் வீட்டுப்பாடம் PDF இல் இருக்கும்போது, ​​அதை தரம் பிரிக்கும் எவரேனும் திறக்கும்போது அது வித்தியாசமாக இருக்கும் என்று நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை, ஏனென்றால் அவற்றைப் பார்க்கப் பயன்படுத்தப்படும் கணினி அல்லது மென்பொருளைப் பொருட்படுத்தாமல் PDF கள் ஒரே மாதிரியாக இருக்கும். உங்கள் வீட்டுப்பாடத்தை PDF க்கு ஏற்றுமதி செய்யும் வரை, அட்டவணைகள், படங்கள் மற்றும் பிற வடிவமைப்பு பாணிகள் PDF உருவாக்கப்படும் போது அவற்றைப் பார்க்கும் விதமாகவே இருக்கும்.\nPDF ஐப் பயன்படுத்துவதற்கான மற்றொரு காரணம் என்னவென்றால், உங்கள் பேராசிரியருக்கு உங்கள் வேலையைத் திருத்தத் தேவையில்லை, எனவே உங்கள் வீட்டுப்பாடத்தை மைக்ரோசாஃப்ட் வேர்ட் ஆவணமாக அல்லது வேறு ஏதேனும் ஒத்த வடிவமாக அனுப்ப வேண்டிய அவசியமில்லை.\nPDF களை உருவாக்க நிறைய வழிகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, சேமி என மெனுவிலிருந்து ஒரு வேர்ட் ஆவணத்தை PDF க்கு ஏற்றுமதி செய்யலாம் அல்லது கோப்பு> பதிவிறக்கம் மெனு வழியாக ஒரு ஆவணத்தை PDF ஆக மாற்ற Google டாக்ஸைப் பயன்படுத்தலாம் அல்லது எந்த நிரலிலிருந்தும் PDF க்கு ஒரு ஆவணத்தை சேமிக்க PDF அச்சுப்பொறியைப் பயன்படுத்தலாம். வடிவம்.\nமென்பொருள் மற்றும் சேவைகளில் ஒப்பந்தங்களைப் பெற உங்கள் பள்ளி மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தவும்\nசில நிறுவனங்கள் தள்ளுபடி செய்யப்பட்ட மென்பொருளை மாணவர்களுக்கு வழங்குகின்றன, எனவே அந்த சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்வது பயணத்திலிருந்து சேமிக்கத் தொடங்குவதற்கான சிறந்த வழியாகும். உங்களுக்கு தேவையானது உங்கள் பள்ளியிலிருந்து செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரி மட்டுமே (இது .edu இல் முடிவடைய வேண்டும்).\nதொழில்நுட்ப தயாரிப்புகளில் தள்ளுபடியை (சில நேரங்களில் நூற்றுக்கணக்கான டாலர்கள் தள்ளுபடி) பெற மைக்ரோசாப்ட் ஒரு எடுத்துக்காட்டு, ஆனால் இங்குள்ள பெரிய விஷயம் என்னவென்றால், ஆபிஸ் 365 கல்வி மாணவர்களுக்கு இலவசம்.\nநீங்கள் மாணவர் தள்ளுபடியைப் பெறக்கூடிய மற்றொரு இடம் பெஸ்ட் பை ஆகும். நாங்கள் பார்த்த சில ஒப்பந்தங்களில் மேக்புக்கிலிருந்து $ 150, ஐபாட் புரோவிலிருந்து $ 50, எலிகள் 50 சதவீதம் தள்ளுபடி, ஸ்மார்ட் டிவிகளில் $ 70 மற்றும் மைக்ரோவேவ் ஆஃப் $ 30 ஆகியவை அடங்கும்.\nஆப்பிள், லெனோவா, டெல், அடோப், ஸ்பாடிஃபை மற்றும் நார்டன் ஆகியவை மாணவர்கள் பணத்தை சேமிக்கக்கூடிய வேறு சில இடங்கள். பிற வலைத்தளங்களில் இதேபோன்ற தள்ளுபடியைக் கண்டுபிடிக்க, வலைத்தளத்தின் அடிப்பகுதியில் அல்லது புதுப்பித்து பொத்தானுக்கு அருகில் எங்காவது ஒரு “மாணவர் தள்ளுபடி” பகுதியைத் தேடுங்கள், அல்லது கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு சலுகைகள் உள்ளதா என்பது உங்களுக்குத் தெரியாவிட்டால் நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளுங்கள்.\nஉங்கள் ஸ்மார்ட்போன் கால்குலேட்டரை மேம்படுத்தவும்\nஉங்கள் தொலைபேசியில் உள்ள பங்கு கால்குலேட்டர் பயன்பாடு அடிப்படை எண்கணிதத்திற்கு சிறந்தது, ஆனால் வேறு எதற்கும் அவ்வளவு சிறந்தது அல்ல. அடிப்படை கால்குலேட்டர் பயன்பாட்டை விட அதிகமான அம்சங்களை நீங்கள் விரும்பினால், இலவசமாகவும் கட்டணமாகவும் நிறைய விருப்பங்கள் உள்ளன.\nசில கால்குலேட்டர் பயன்பாடுகள் கணக்கீடுகளின் வரலாற்றை வைத்திருக்க முடியும், இதன் மூலம் நீங்கள் தட்டச்சு செய்ததை மதிப்பாய்வு செய்யலாம். மற்றவர்கள் உள்ளமைக்கப்பட்ட நாணய மாற்றிகள், ஆப்பிள் வாட்ச் ஆதரவு, கருப்பொருள்கள், நிகழ்நேர கணக்கீடுகள், இழுத்தல் மற்றும் ஆதரவு, மேம்பட்ட கணித செயல்பாடுகள், மற்றும் நீங்கள் கால்குலேட்டரை எவ்வாறு பயன்படுத்த விரும்புகிறீர்கள் என்பதைப் பொறுத்து வெவ்வேறு முறைகள்.\nஆண்ட்ராய்டுக்கான சில எடுத்துக்காட்டுகள் கூகிளின் கால்குலேட்டர் பயன்பாடு, கிளெவ்கால், ஆசஸ் கால்குலேட்டர் பயன்பாடு மற்றும் கால்குலேட்டர் ++ ஆகியவை அடங்கும். ஐபோன் பயனர்கள் கால்குலேட்டர், கால்க்போட் 2, பிசல்க், எண் 2, இலவச வரைபட கால்குலேட்டர் அல்லது சோல்வரை முயற்சி செய்யலாம்.\nஉங்கள் கணினியிலிருந்து குறுஞ்செய்தியை அமைக்கவும்\nமிகப்பெரிய கவனச்சிதறல்களில் ஒன்று எங்கள் தொலைபேசிகள். விளையாட்டுகள், சமூக ஊடக தளங்கள், செய்தியிடல் பயன்பாடுகள், படங்கள் மற்றும் பல உள்ளன உங்கள் தொலைபேசியை அடைவதைத் தடுக்க உதவும் ஒரு விஷயம், ஆனால் உங்களை அணுக வேண்டிய நபர்களுடன் தொடர்பில் இருக்க உங்களை அனுமதிக்கிறது, உங்கள் கணினியிலிருந்து உரை அனுப்புவது.\nஉங்களிடம் ஆண்ட்ராய்டு இருந்தால���, உங்கள் தொலைபேசியில் Android செய்திகளை நிறுவவும், பின்னர் எந்தவொரு டெஸ்க்டாப் வலை உலாவியிலிருந்தும் (இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் தவிர) இணையத்திற்கான செய்திகளுக்குச் செல்லுங்கள்.\nஐபோன் பயனர்கள் தங்கள் மேக்கிலிருந்து உள்ளமைக்கப்பட்ட செய்திகள் பயன்பாட்டுடன் உரை செய்யலாம். உங்கள் ஆப்பிள் ஐடியைப் பயன்படுத்தி உங்கள் மேக்கில் உள்ள செய்திகள் பயன்பாட்டில் உள்நுழைக, மேலும் உங்கள் கணினியிலிருந்து ஏற்கனவே இருக்கும் செய்திகளைப் படித்து புதியவற்றை அனுப்ப முடியும்.\nஉங்கள் தொலைபேசி அல்லது கணினி அந்த அம்சங்களை ஆதரிக்கவில்லை என்றால், நீங்கள் வாட்ஸ்அப், டெலிகிராம், பேஸ்புக் மெசஞ்சர் அல்லது கூகிள் ஹேங்கவுட்கள் போன்ற வேறுபட்ட குறுஞ்செய்தி பயன்பாட்டைப் பயன்படுத்தலாம். அந்த சேவைகள் அனைத்தும் ஒரு கணினியிலிருந்து குறுஞ்செய்தி அனுப்பவும் அனுமதிக்கின்றன.\nஇப்போது உங்களிடம் இருந்து உரைக்கு ஒரு பெரிய திரை உள்ளது, மேலும் இந்த குறுஞ்செய்தி உலாவி தாவலுக்கு மாறுவது உங்கள் தொலைபேசியை வெளியே இழுத்து ஒரு செய்தியைக் காண அதைத் திறப்பதை விட விரைவானது.\nவிஷயங்கள் வேலை செய்யாதபோது வெளியேற வேண்டாம்; மறுதொடக்கம் பெரும்பாலான சிக்கல்களை சரிசெய்கிறது\nஇது நிகழும்: உங்கள் தொலைபேசி பயன்பாட்டைத் திறக்காது, உங்கள் லேப்டாப் உறைந்திருக்கும், Chromecast உடன் எதுவும் இணைக்கப்படவில்லை, கூகிள் ஹோம் இசை விளையாடுவதை நிறுத்துகிறது, நீங்கள் பார்ப்பது அனைத்தும் பிழை செய்திகளாகும். . . உங்கள் தொழில்நுட்பம் உடைந்துவிட்டதாக தெரிகிறது. தகவல் தொழில்நுட்பத் துறைக்குச் செல்வதற்கு முன் அல்லது உங்கள் தொழில்நுட்ப ஆர்வலரான நண்பரை அழைப்பதற்கு முன், சாதனத்தை மறுதொடக்கம் செய்யுங்கள்; பெரும்பாலான சிக்கல்களை சரிசெய்ய இது பெரும்பாலும் போதுமானது.\nபூட்டுதல் அல்லது தடுமாற்றம் எதுவாக இருந்தாலும் பொதுவாக முழு மறுதொடக்கத்துடன் போய்விடும், ஏனெனில் நீடித்த அல்லது அதிக சுமை கொண்ட கணினி வளங்கள் அவற்றின் இயல்புநிலை நிலைகளுக்கு மீட்டமைக்கப்படுவதால் அது செயல்பட வேண்டும். நீங்கள் எதையாவது மறுதொடக்கம் செய்யும்போது, ​​தற்போது நினைவகத்தில் ஏற்றப்பட்ட அனைத்தும் வழக்கமாக வெளியேற்றப்படுகின்றன, இது சாதாரணமாக தொடங்கும்படி கட்டாயப்படுத்துகி���து.\nமறுதொடக்கம் செய்வது பொதுவாக மென்பொருளில் ஒரு பொத்தானைப் பயன்படுத்தி ஒழுங்காக மூடப்பட்டு சாதனத்தை இயக்குகிறது, ஆனால் அது சாத்தியமில்லாதபோது நீங்கள் அதை எப்போதும் சுவர் அல்லது அதனுடன் இணைக்கப்பட்டுள்ள பிற சாதனத்திலிருந்து பிரித்து, அதை மீண்டும் செருகலாம்.\n'எனது தொலைபேசியைக் கண்டுபிடி' என்பதை இயக்கவும்\nகல்லூரி வாழ்க்கை பரபரப்பாக இருக்கலாம், மேலும் அறையிலிருந்து அறைக்குச் செல்வது நீங்கள் பழகிய ஒன்றாக இருக்காது. உங்கள் தொலைபேசியை ஒரு மேசை அல்லது மேஜையில், நூலகத்தில், வேறொருவரின் அறையில் மறந்துவிடுவது மிகவும் எளிதானது. நீங்கள் அதை இழந்தால் புத்தம் புதிய தொலைபேசியைப் பெறுவதைத் தவிர்ப்பதற்கான எளிய வழி, உங்கள் அம்சத்தை இயக்குவது தொலைபேசியில் அதைக் கண்டுபிடிக்க உதவும் தொலைபேசி.\nஆண்ட்ராய்டுகள் எனது சாதனத்தைக் கண்டுபிடி, ஐபோன்கள் என் ஐபோனைக் கண்டுபிடி. இரண்டு பயன்பாடுகளிலும், நீங்கள் தொலைபேசியின் நேரடி இருப்பிடத்தைப் பார்ப்பது மட்டுமல்லாமல், ஒலியை இயக்கலாம் (அது அமைதியாக இருந்தாலும் அதிர்வுற்றாலும் அல்லது ஹெட்ஃபோன்கள் செருகப்பட்டிருந்தாலும் கூட), தொலைபேசியைப் பூட்டலாம் அல்லது முழு சாதனத்தையும் தொலைவிலிருந்து அழிக்கலாம். இங்கே முக்கியமான விஷயம் என்னவென்றால், அந்த அம்சங்கள் முற்றிலும் அற்புதமானவை என்றாலும், உங்கள் தொலைபேசியை இழப்பதற்கு முன்பு நீங்கள் செயலில் இருக்க வேண்டும் மற்றும் அந்த சேவைகளை இயக்க வேண்டும்.\nநீங்கள் Android இல் இருந்தால், உங்கள் தொலைபேசி உங்கள் Google கணக்கில் உள்நுழைந்திருக்கும் வரை, ஒரு தரவு சேவையுடன் (Wi-Fi அல்லது மொபைல் தரவு போன்றவை) இணைக்கப்பட்டிருக்கும் வரை, மற்றும் இருப்பிட சேவைகள் இயக்கப்பட்டிருக்கும் வரை நீங்கள் அதிர்ஷ்டசாலி., மேலே உள்ள இணைப்பு மூலம் உங்கள் தொலைபேசியைக் கண்டுபிடிக்கலாம். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், உங்கள் தொலைபேசி ஏற்கனவே இதற்கு தயாராக உள்ளது.\nஐபோன்களைப் பொறுத்தவரை, உங்கள் தொலைபேசியை முதலில் அமைக்கும் போது இயக்குமாறு கேட்கப்பட்ட எனது ஐபோன் கண்டுபிடி அம்சத்தை நீங்கள் இயக்க வேண்டும், ஆனால் உங்கள் தொலைபேசியைப் பயன்படுத்துவதற்கு இது தேவையான படி அல்ல என்பதால், நீங்கள் தற்போது இல்லை அதைப் பயன்படுத்துகிறது. ICloud அமைப்புகளின் கீழ், உங்கள் தொலைபேசியில் உள்ள அமைப்புகள் பயன்பாட்டின் மூலம் நீங்கள் சரிபார்க்கலாம். தொலைந்த அல்லது திருடப்பட்ட தொலைபேசியைக் கண்டுபிடிக்க 'எனது ஐபோனைக் கண்டுபிடி' என்பதை எவ்வாறு பயன்படுத்துவது என்பதைப் படியுங்கள்.\nஒன்றுக்கு மேற்பட்ட மானிட்டர்களை தங்கள் கணினியுடன் பயன்படுத்திய எவரிடமும் கேளுங்கள்: அவர்கள் ஒருவரிடம் திரும்பிச் செல்வது மிகவும் கடினமான நேரம். ஏனென்றால், நீங்கள் இரட்டை திரைகளைக் கொண்டிருக்கும்போது இன்னும் பலவற்றைச் செய்யலாம்.\nஇரட்டை மானிட்டர் அமைப்பைக் கொண்டு, ஒரு திரையில் எதையாவது எழுதும்போது படிக்கலாம், இரண்டு சாளரங்களை எளிதாக ஒப்பிட்டுப் பாருங்கள், இரண்டு மானிட்டர்களையும் நிரப்ப ஒரு நிரலை நீட்டலாம், மேலும் பலவற்றை நீங்கள் கட்டுரைகளை எழுதும் போது நெட்ஃபிக்ஸ் பார்ப்பது போன்றது (சரி, இல்லை. ..ஆனால் அது சாத்தியம்).\nஉள்ளமைப்பது கடினம் என்று தோன்றினாலும், உங்கள் மேசையில் ஒன்றுக்கு மேற்பட்ட மானிட்டர்களைப் பயன்படுத்துவது உண்மையில் நீங்கள் மடிக்கணினியைப் பயன்படுத்தினாலும் அமைப்பது மிகவும் எளிதானது. மடிக்கணினியின் பக்கத்திலுள்ள வீடியோ போர்ட்டில் மானிட்டரை செருகுவது அல்லது நீங்கள் டெஸ்க்டாப்பைப் பயன்படுத்தினால் கணினியின் பின்புறம் இருப்பது எளிது.\nயூ.எஸ்.பி மானிட்டர் அமைப்புகள் கூட உள்ளன, அவை மானிட்டர்களை நேரடியாக யூ.எஸ்.பி போர்ட்டுகளுடன் இணைக்க அனுமதிக்கின்றன, அதாவது உங்கள் லேப்டாப்பிற்கு ஒன்றுக்கு மேற்பட்ட கூடுதல் திரை இருக்கக்கூடும்.\nமையப்படுத்தப்பட்ட குறிப்பு எடுக்கும் பயன்பாட்டைப் பயன்படுத்தவும்\nபள்ளியில் குறிப்புகளை எடுத்துக்கொள்வது முக்கியம், மேலும் ஒரு பாரம்பரியமான ஒன்று அல்லது நோட்பேடிற்கு எதிராக மையப்படுத்தப்பட்ட குறிப்பு எடுக்கும் பயன்பாட்டைப் பயன்படுத்த இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன: உங்கள் சாதனத்தை இழந்தால் உங்கள் குறிப்புகளை நீங்கள் இழக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தவும், எந்த சாதனத்திலிருந்தும் உங்கள் குறிப்புகளைக் காண மற்றும் புதுப்பிக்க.\nவகுப்புகளைக் குறிக்கும் போது நீங்கள் உங்கள் மடிக்கணினியில் இருக்கிறீர்கள் என்று சொல்லுங்கள், பின்னர் வேறு ஏதாவது வேலை செய்ய நீங்கள் பின்னர் நூலகத்தைப் பார்வையி��ுகிறீர்கள், உங்கள் ஓய்வறையில் நீங்கள் விட்டுச் சென்ற உங்கள் மடிக்கணினியில் குறிப்புகள் மட்டுமே தேவை. உங்களிடம் கிளவுட் அடிப்படையிலான குறிப்புகள் பயன்பாடு இருந்தால், உங்கள் தொலைபேசியிலிருந்து அதே குறிப்புகளை நொடிகளில் இழுக்கலாம்.\nஇதேபோல், நீங்கள் அதிக குறிப்பு எடுப்பவராக இருந்தால், உங்கள் குறிப்புகள் அனைத்தும் உங்கள் ஆன்லைன் கணக்குடன் ஒத்திசைக்கப்பட்டுள்ளன என்பதை அறிந்து கொள்வதன் மூலம் நீங்கள் நன்றாக உணருவீர்கள், இதனால் உங்கள் தொலைபேசி மற்றும் மடிக்கணினி இரண்டையும் காணாமல் போயிருந்தாலும் அவற்றை எப்போதும் படிக்கலாம். அந்த குறிப்புகளை நீங்கள் அங்கிருந்து நீக்கும் வரை இணையத்தில் இருக்கும்.\nகுறிப்பு எடுப்பதற்கான பயன்பாடுகளின் சிறந்த பட்டியல் இங்கே. கூடுதலாக, iCloud ஐப் பயன்படுத்தும் ஐபோன் மற்றும் ஐபாட் பயனர்கள் iCloud குறிப்புகளை விரும்பலாம். உங்கள் iOS சாதனத்தில் உள்ள குறிப்புகள் iCloud உடன் காப்புப் பிரதி எடுக்கப்படும் வரை, உங்கள் எல்லா iOS சாதனங்களிலிருந்தும் iCloud.com/notes இலிருந்து அவற்றைப் பெறலாம். குறிப்பிட்ட குறிப்புகளில் மற்றவர்களை நீங்கள் சேர்க்கலாம், இதன் மூலம் அனைவரும் ஒரே புதுப்பிப்புகளைக் காணலாம்.\nஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் / ஐபாட் பயனர்களுக்கு கூகிள் கீப் ஒரு நல்ல வழி. பயன்பாடு மற்றும் Google Keep வலைத்தளத்திலிருந்து குறிப்புகளைக் காணலாம், திருத்தலாம், உருவாக்கலாம் மற்றும் நீக்கலாம். ஒத்துழைப்பு அம்சம் மற்றும் நினைவூட்டல்கள் விருப்பமும் கட்டமைக்கப்பட்டுள்ளன, மேலும் உங்கள் குறிப்புகளில் ஆன்லைன் விஷயங்களை எளிதாக சேர்க்க Chrome நீட்டிப்பு உள்ளது.\nஒன்நோட், எவர்னோட், சிம்பிள்நோட் மற்றும் பியர் போன்ற சில இலவச மற்றும் பிற கட்டணங்கள் நிறைய உள்ளன.\nபேஸ்புக்கில் ஒரு 3D புகைப்படத்தை இடுகையிடுவது எப்படி\nவிண்டோஸ் 7 இல் விருந்தினர் கணக்குகளை இயக்குவது, முடக்குவது மற்றும் பயன்படுத்துவது எப்படி\nஉங்கள் கணினியில் வாட்ஸ்அப்பை எவ்வாறு பயன்படுத்துவது\nஉங்கள் பிஎஸ் 3 கன்ட்ரோலர் இணைக்கப்படாதபோது அதை எவ்வாறு சரிசெய்வது\nபிராட்பேண்ட் திசைவி தரநிலைகள் விளக்கப்பட்டுள்ளன\nஆப்பிள் டிவியில் அமேசான் பிரைம் வீடியோவைப் பார்ப்பது எப்படி\nவிண்டோஸ் லைவ் ஹாட்மெயிலை உங்கள் இயல்புநிலை மின்னஞ்சல் நிரலாக மாற்றுகிறது\nநீங்கள் எக்ஸ்எம்எல் பயன்படுத்த வேண்டிய 5 அடிப்படை காரணங்கள்\nவலை வடிவமைப்பு & dev\nவலைத்தள வயர்ஃப்ரேம் என்றால் என்ன\nவலை வடிவமைப்பு & dev\nNULL மதிப்புகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது\nஇலவச டிஸ்னி மூவி வெகுமதி குறியீடுகள்\nவிண்டோஸ் 8 ப்ரோ மேம்படுத்தலை எவ்வாறு சுத்தம் செய்வது\nலினக்ஸ், மேக் மற்றும் விண்டோஸுக்கான பயர்பாக்ஸில் பயர்பாக்ஸ் தனியார் உலாவலை இயக்கவும்\nஃபெடோரா லினக்ஸில் ஃப்ளாஷ், நீராவி மற்றும் எம்பி 3 கோடெக்குகளை நிறுவவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Shrikarsan", "date_download": "2020-04-09T00:38:59Z", "digest": "sha1:4DPEU5QPF6B37XDZLI44LJXBASNNOIYG", "length": 7817, "nlines": 84, "source_domain": "ta.wikisource.org", "title": "பயனர் பேச்சு:Shrikarsan - விக்கிமூலம்", "raw_content": "\nவிக்கிமூலத்தைப் பற்றிய ஒரு அறிமுகம் (மேலும் ...)\nவிக்கிமூலத்திற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்த பக்கத்தில் பதியலாம்.பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:\nகையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்\nஉங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும்.\nவிக்கிக்கு தாங்கள் முதல் முறையாக வருவதானால், விக்கியில் தொகுப்பது பற்றிய அடிப்படைகளை தாங்கள் இப்பக்கத்தில் காணலாம். விக்கிமூலத்தில் மின்னூல்களை படியெடுப்பது பற்றி இப்பக்கத்தில் காணலாம். நன்றி.\nபயனர்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமானால் இங்கு கோரலாம். மேலும் விரைவான பதில்களுக்கு மின்னஞ்சல் குழுவையும் பயன்படுத்தலாம்.\n-தமிழ்க்குரிசில் (பேச்சு) 08:24, 11 ஜூலை 2014 (UTC)\nவணக்கம், புதுப்பயனர் வரவேற்பை தானியங்கி கொண்டு செய்ய வாக்கெடுப்பு நடைபெறு��ிறது. தங்களுடைய கருத்துகளையும், வாக்கையும் இங்கு பதிவு செய்ய வேண்டுகிறேன், நன்றி --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 09:23, 29 ஜூன் 2015 (UTC)\nஇவ்விணைப்பில் இங்களுடைய கருத்தைப் பதிவு செய்யவும். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 02:10, 8 மார்ச் 2016 (UTC)\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 மார்ச் 2016, 02:10 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalvikatan/09-jul-2019", "date_download": "2020-04-09T01:42:02Z", "digest": "sha1:QQ5QLMEKXQRGL4FOCP3VV6RR2KRCIYHH", "length": 16077, "nlines": 225, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - அவள் விகடன்- Issue date - 9-July-2019", "raw_content": "\nவாய்ப்புகள் ஆயிரம்: ஜிம்முக்குச் சென்றேன்... பிசினஸ் ஐடியா பிடித்தேன்\nமாற்றம் நல்லது: பிங்க் டாக்ஸி பெண்களால்... பெண்களுக்காக\nஆச்சர்யம்: வாய்ப்பு கிடைச்சா ஏரோபிளேனே ஓட்டுவேன்\nவாவ் டாக்டர்: எந்த வயதிலும் எந்த விஷயத்தைச் செய்யவும் தயங்க வேண்டியதில்லை - டாக்டர் கீதா மத்தாய்\nநீங்களும் செய்யலாம்: கலம்காரி பிளாக் பிரின்ட்டிங் - அருணா\nமுகங்கள்: மூன்று ஜோடி உடைகளுடன் பிரசாரத்துக்குக் கிளம்பினேன்\n - சமையல் ரெசிப்பிக்குக்கூட உரிமம் வாங்கலாம்\nஎதிர்க்குரல்: உங்களில் பாவம் செய்யாதவர் - ஷிர்லி ஹார்டி ஜாக்சன்\nவாவ் டாக்டர்: குழந்தைகளின் மகிழ்ச்சி... ரஜினிக்கு ஆனந்தக் கண்ணீர் - டாக்டர் பிரியா ராமச்சந்திரன்\nமனுஷி: என் மனசு சொல்றதைக் கேட்டு சந்தோஷமா வாழ்கிறேன்\nமாற்றி யோசித்தோம்... டேஸ்ட்டி ஆப் பிறந்தது\nவாவ் டாக்டர்: அந்தக் குப்பை மேடு, நாய், பச்சிளம் குழந்தை...\n80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 13: நான் தமிழச்சி இல்லைன்னு சொன்னா வருத்தப்படுவேன்\n - இந்து அல்லாதவர்களுக்கான தத்தெடுப்புச் சட்டங்கள் - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\nதொழிலாளி to முதலாளி - 10:நான்கு வருட உழைப்பு... ₹ நான்கு கோடி வருமானம்\nராசி பலன்கள் - ஜூன் 25-ம் தேதி முதல் ஜூலை 8-ம் தேதி வரை\nவாவ் பெண்கள்: ஒரே வீடியோ... வைரலான அம்மா - மகள் - ஸ்வேதா மனோச்சா - அயன்னா\nதனியே... தன்னந்தனியே... மனிதர்களின் மீது அன்பு கூடும்\nபெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...\nநினைவுகள்: மீண்டும் பள்ளிக்குப் போகலாம்\nவாவ் டாக்டர்ஸ்: மாண்புமிகு மருத்துவர்கள்\nபெருமிதம்: தேசியக்கொடிதான் எங்களுக்கு சாப்பாடு போடுது\n30 வகை மலர் சமையல்\nஅம்மாக்கள் கவனத்துக்கு... பிரசவத்துக்குப் பிறகான மனக் கலக்கம்\nஅஞ்சறைப் பெட்டி: பிரிஞ்சி இலை - அஞ்சறைப் பெட்டியின் உள்ளம்கவர் கள்வன்\nஎடைக் குறைப்பு ஏ டு இஸட்: இலக்கை அடைய குறுக்கு வழியா - டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்\nசருமம்: மங்கு - சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன்\nவாய்ப்புகள் ஆயிரம்: ஜிம்முக்குச் சென்றேன்... பிசினஸ் ஐடியா பிடித்தேன்\nமாற்றம் நல்லது: பிங்க் டாக்ஸி பெண்களால்... பெண்களுக்காக\nஆச்சர்யம்: வாய்ப்பு கிடைச்சா ஏரோபிளேனே ஓட்டுவேன்\nவாவ் டாக்டர்: எந்த வயதிலும் எந்த விஷயத்தைச் செய்யவும் தயங்க வேண்டியதில்லை - டாக்டர் கீதா மத்தாய்\nநீங்களும் செய்யலாம்: கலம்காரி பிளாக் பிரின்ட்டிங் - அருணா\nமுகங்கள்: மூன்று ஜோடி உடைகளுடன் பிரசாரத்துக்குக் கிளம்பினேன்\nவாய்ப்புகள் ஆயிரம்: ஜிம்முக்குச் சென்றேன்... பிசினஸ் ஐடியா பிடித்தேன்\nமாற்றம் நல்லது: பிங்க் டாக்ஸி பெண்களால்... பெண்களுக்காக\nஆச்சர்யம்: வாய்ப்பு கிடைச்சா ஏரோபிளேனே ஓட்டுவேன்\nவாவ் டாக்டர்: எந்த வயதிலும் எந்த விஷயத்தைச் செய்யவும் தயங்க வேண்டியதில்லை - டாக்டர் கீதா மத்தாய்\nநீங்களும் செய்யலாம்: கலம்காரி பிளாக் பிரின்ட்டிங் - அருணா\nமுகங்கள்: மூன்று ஜோடி உடைகளுடன் பிரசாரத்துக்குக் கிளம்பினேன்\n - சமையல் ரெசிப்பிக்குக்கூட உரிமம் வாங்கலாம்\nஎதிர்க்குரல்: உங்களில் பாவம் செய்யாதவர் - ஷிர்லி ஹார்டி ஜாக்சன்\nவாவ் டாக்டர்: குழந்தைகளின் மகிழ்ச்சி... ரஜினிக்கு ஆனந்தக் கண்ணீர் - டாக்டர் பிரியா ராமச்சந்திரன்\nமனுஷி: என் மனசு சொல்றதைக் கேட்டு சந்தோஷமா வாழ்கிறேன்\nமாற்றி யோசித்தோம்... டேஸ்ட்டி ஆப் பிறந்தது\nவாவ் டாக்டர்: அந்தக் குப்பை மேடு, நாய், பச்சிளம் குழந்தை...\n80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 13: நான் தமிழச்சி இல்லைன்னு சொன்னா வருத்தப்படுவேன்\n - இந்து அல்லாதவர்களுக்கான தத்தெடுப்புச் சட்டங்கள் - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\nதொழிலாளி to முதலாளி - 10:நான்கு வருட உழைப்பு... ₹ நான்கு கோடி வருமானம்\nராசி பலன்கள் - ஜூன் 25-ம் தேதி முதல் ஜூலை 8-ம் தேதி வரை\nவாவ் பெண்கள்: ஒரே வீடியோ... வைரலான அம்மா - மகள் - ஸ்வேதா மனோச்சா - அயன்னா\nதனியே... தன்னந்தனியே... மனிதர்களின் மீது அன்பு கூடும்\nபெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...\nநினைவுகள்: மீண்டும் பள்ளிக்குப் போகலாம்\nவாவ் டாக்டர்ஸ்: மாண்புமிகு மருத்துவர்கள்\nபெருமிதம்: தேசியக்கொடிதான் எங்களுக்கு சாப்பாடு போடுது\n30 வகை மலர் சமையல்\nஅம்மாக்கள் கவனத்துக்கு... பிரசவத்துக்குப் பிறகான மனக் கலக்கம்\nஅஞ்சறைப் பெட்டி: பிரிஞ்சி இலை - அஞ்சறைப் பெட்டியின் உள்ளம்கவர் கள்வன்\nஎடைக் குறைப்பு ஏ டு இஸட்: இலக்கை அடைய குறுக்கு வழியா - டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்\nசருமம்: மங்கு - சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.geevanathy.com/2019/", "date_download": "2020-04-09T00:48:20Z", "digest": "sha1:34K5G3LGYYJZP4REU4ABNUOKQZNBSWFZ", "length": 17377, "nlines": 208, "source_domain": "www.geevanathy.com", "title": "ஜீவநதி geevanathy: 2019", "raw_content": "\n1854ல் களவுபோன மரகத இரத்தினம் பதித்த முக்கோணப் பதக்கம்\nதம்பலகாமம் தொடர்பிலான பல்வேறு தகவல்கள் திருக்கோணாசல வைபவம் எனும் நூலின் மூலம் நமக்குக் கிடைக்கிறது. 1889 ஆம் ஆண்டளவில் திருகோணமலை திரு.வே.அகிலேசபிள்ளை அவர்களால் எழுதப்பட்டு 1950 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட திருக்கோணாசல வைபவம் எனும் இந்நூல் தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலயத்தில் இருந்து 1854ல் களவுபோன மரகத இரத்தினம் பதித்த முக்கோணப் பதக்கம் பற்றிச் சொல்கிறது.\nஆய்வு - தேசத்துக் கோயில் (தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலயம்)\nதேசம் , நாடு தொடர்பாக பல்வேறுபட்ட விவாதங்கள் பரவலாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் காலத்தில் இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தேசம் எனும் கோட்பாடு என்றென்றும் நிரந்தரமாக இருந்தது இல்லை. அது காலத்துக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொண்டே வந்திருக்கிறது. இத்தகைய சூழலில் அரசியல், புவியியல், பண்பாட்டியல் சார்பாக நாடு, தேசம் என்பனவற்றை நாம் இன்று பிரித்தறிய முயன்று வருகிறோம்.\nPosted by geevanathy Labels: தம்பலகாமம், திருகோணமலை, தேசத்துக் கோயில், தேசம், வரலாறு 4 comments:\n என்ற கேள்வி என் மனதில் எழுந்த நாளில் இருந்து இடப்பெயர்கள் மேல் ஒரு அதீத ஈர்ப்பு ஏற்பட்டிருந்தது. நாள்தோறும் காணக்கிடைக்கும் இடப்பெயர்களின் பின்னால் எல்லாம் மனம் ஓடிக்கொண்டிருந்தது. சந்திக்கும் ஒவ்வொரு இடப்பெயரும் அதற்கே உரித்தான தனித்துவமான ஒரு நீண்ட சுவாரிசமான வரலாற்றைக் கொண்டிருந்தது. இடப்பெயர்கள் பற்றிய தொடர்ச்சியான தேடல் வரலாற்று எழுத்தியலில் அது கொண்டிருக்கும் முக்கியத்துவத்தினை உணர்த்துவதாக இருந்தது.\n1786 இல் தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலயம் - புகைப்படங்கள்\nஒல்லாந்து ஆளுனர் Van Senden அவர்கள் 07.06.1786 புதன்கிழமை அன்று Tamblegam Pagoda ( தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலயம்) இற்கு விஜயம் செய்துள்ளார். அவர் பதிவு செய்திருக்கும் குறிப்பு இவ்வாலய மேலதிக ஆய்வுகளுக்கு அவசியமானவை என்ற வகையில் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. ஆளுனரின் ஆலய தரிசனம் தொடர்பான தமிழ் மொழிபெயர்ப்பு (நன்றி காலனித்துவ திருகோணமலை - கலாநிதி கனகசபாபதி சரவணபவன்) இவ்வாறு அமைகிறது.\nPosted by geevanathy Labels: 1786, Van Senden, தம்பலகாமம், திருக்கோணேச்சரம், புகைப்படங்கள், வரலாறு 1 comment:\nதேசத்துக் கோயிலில் திருவிழா - தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலயம்\nதேசம் , நாடு தொடர்பாக பல்வேறுபட்ட விவாதங்கள் பரவலாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் காலத்தில் இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தேசம் எனும் கோட்பாடு என்றென்றும் நிரந்தரமாக இருந்தது இல்லை. அது காலத்துக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொண்டே வந்திருக்கிறது. இத்தகைய சூழலில் அரசியல், புவியியல், பண்பாட்டியல் சார்பாக நாடு, தேசம் என்பனவற்றை நாம் இன்று பிரித்தறிய முயன்று வருகிறோம்.\nPosted by geevanathy Labels: தம்பலகாமம், திருகோணமலை, தேசத்துக் கோயில், வரலாறு No comments:\n19.10.1876 இல் தம்பலகாமத்தில் கிராமிய நீதிமன்றம்\nபிரித்தானியரால் உருவாக்கப்பட்ட கிராமிய நீதிமன்றம் 19.10.1876 இல் தம்பலகாமத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்டது.(1) இந்நீதிமன்றம் தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலயத்திற்கு முன்னால் உள்ள மூர்க்காம்பிகை ஆலயத்தின் பின்னால் உள்ள பெரிய புளியமரத்தடியில் இருந்திருக்கிறது. மிக உயரமான அடித்தளமுள்ள இந்நீதிமன்ற கட்டிடம் இன்று முற்றாக அழிவடைந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.\nPosted by geevanathy Labels: 19.10.1876, கனகசிங்கம், கிராமிய நீதிமன்றம், தம்பலகாமம், வரலாறு No comments:\nமறைந்துபோன திருக்கோணேச்சர வரலாற்று நூல் - பெரியவளமைப் பத்ததி\nசமூக வலைத்தளங்களின் அதீத செல்வாக்கு நிலவுகின்ற இக்காலத்தில் இலங்கைத் தமிழர் வாழ்வில் அவர்களது பூர்வீக நிலங்கள் தொடர்பில் பிரச்சனைகள் எழும்போது அப்பிரதேச வரலாறு தொடர்பில் பல்வேறு கேள்விகள், தேடல்கள், உரையாடல்கள், கவல��கள், இயலாமை வெளிப்பாடுகள் என்பன பொதுவெளியில் எழுந்து மறைவது வழமையாகி இருக்கிறது.\nPosted by geevanathy Labels: குளக்கோட்டன், திருக்கோணேச்சரம், பெரியவளமைப் பத்ததி, வரலாறு 7 comments:\n1889 களில் கன்னியா வெந்நீரூற்றில் பிதிர்கடன் தீர்க்கும் நிகழ்வு\nதிருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஒரு இயற்கையான வெந்நீரூற்று கன்னியா வெந்நீரூற்று ஆகும். சைவமரபின்படி இத்தீர்த்தம் கன்னிகா என்ற தலத்தில் உருவானதால் கன்னிகைதீர்த்தம் என்றும் குமரித்தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது. இறந்தவர்களுக்கு பிதிர்கடன் செய்யும் இடமாக பலகாலம் புகழ்பெற்றிருந்தது இத்தீர்த்தம்.\nPosted by geevanathy Labels: அந்தியேட்டி, கன்னிகைதீர்த்தம், கன்னியா, குமரித்தீர்த்தம், பிதிர்கடன், வரலாறு No comments:\nநூலகத்திற்கு நூல்கள் வழங்கிவைப்பு - புகைப்படங்கள்\nதற்போது ஜேர்மனியில் வசிக்கும் தம்பலகாமத்தைச் சேர்ந்த திருமதி சுபாசினி சோதிலிங்கம் அவர்களால் கிறவற்குழி சிவசக்தி வித்தியாலயத்தியாலய நூலகத்திற்கு நூல்கள் வழங்கிவைக்கப்பட்டது.\nPosted by geevanathy Labels: நீங்களும் உதவலாம், நூலகம், புகைப்படங்கள் No comments:\n1854ல் களவுபோன மரகத இரத்தினம் பதித்த முக்கோணப் பத...\nஆய்வு - தேசத்துக் கோயில் (தம்பலகாமம் ஆதிகோணநாயகர்...\n1786 இல் தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலயம் - புகைப்படங...\nதேசத்துக் கோயிலில் திருவிழா - தம்பலகாமம் ஆதிகோணநா...\n19.10.1876 இல் தம்பலகாமத்தில் கிராமிய நீதிமன்றம்\nமறைந்துபோன திருக்கோணேச்சர வரலாற்று நூல் - பெரியவளம...\n1889 களில் கன்னியா வெந்நீரூற்றில் பிதிர்கடன் தீர்க...\nநூலகத்திற்கு நூல்கள் வழங்கிவைப்பு - புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manthri.lk/ta/politicians/chandima-gamage?pageactivities=2", "date_download": "2020-04-09T01:24:13Z", "digest": "sha1:P6NAEOSTVZ3FPWOITNOYJBDSC7LX4L54", "length": 6146, "nlines": 141, "source_domain": "www.manthri.lk", "title": "சந்திம கமகே – Manthri.lk", "raw_content": "\nஐக்கிய தேசியக் கட்சி (UNP) Also a member of coalition - UNFGG, அநுராதபுரம் மாவட்டம்\nதொழிநுட்பம், தொடர்பாடல் மற்றும் எரிசக்தி\nவிவசாயம், பெருந்தோட்டத் துறை, கால்நடை மற்றும் மீன்பிடி\nஇயற்கை வளங்கள் மற்றும் சுற்றாடல்\nநலனோம்புகை மற்றும் சமூக சேவை\nஆளுகை, நிர்வாகம் மற்றும் பாராளுமன்ற விவகாரம்\nஆளுகை, நிர்வாகம் மற்றும் பாராளுமன்ற விவகாரம்\nநீதி, பாதுகாப்பு மற்றும் சட்டம்\nஐக்கிய தேசியக் கட்சி (UNP), UNFGG,\nஉங்கள் அபிமான உறுப்பினர்கள் எவ்வாறு பங்களிப்பு செய்துள்ளனர்\nஉறுப்பினர்களது செயற்பாடு மற்றும் அவர்களது தரவரிசை போன்றவற்றை ஒப்பிட்டுப் பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.manthri.lk/ta/politicians/s-shritharan?pageactivities=2", "date_download": "2020-04-09T00:12:22Z", "digest": "sha1:2X4BJKSCGDKU2OZEWTWUHRN6JOFUTMB7", "length": 5886, "nlines": 136, "source_domain": "www.manthri.lk", "title": "எஸ். சிறீதரன் – Manthri.lk", "raw_content": "\nஇலங்கை தமிழ் அரசுக் கட்சி (ITAK) Also a member of coalition - TNA, யாழ்ப்பாணம் மாவட்டம்\nஇயற்கை வளங்கள் மற்றும் சுற்றாடல்\nநீதி, பாதுகாப்பு மற்றும் சட்டம்\nநகர திட்டமிடல், உட்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து\nஇயற்கை வளங்கள் மற்றும் சுற்றாடல்\nஇயற்கை வளங்கள் மற்றும் சுற்றாடல்\nஇயற்கை வளங்கள் மற்றும் சுற்றாடல்\nதேசிய பாரம்பரியம், ஊடகம் மற்றும் விளையாட்டு\nநீதி, பாதுகாப்பு மற்றும் சட்டம்\nஇலங்கை தமிழ் அரசுக் கட்சி (ITAK), TNA,\nஉங்கள் அபிமான உறுப்பினர்கள் எவ்வாறு பங்களிப்பு செய்துள்ளனர்\nஉறுப்பினர்களது செயற்பாடு மற்றும் அவர்களது தரவரிசை போன்றவற்றை ஒப்பிட்டுப் பார்க்க\nபாராளுமன்றத்தின் செப்டம்பர் மாதத்தில் அதிக பங்களிப்பு செலுத்திய பாராளுமன்ற உறுப்பினர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2018/03/blog-post_64.html", "date_download": "2020-04-08T23:57:56Z", "digest": "sha1:VN5NXSOWSGTWYYUCP6DQD2MKPQPZQVUS", "length": 17860, "nlines": 286, "source_domain": "www.visarnews.com", "title": "தமிழக பி.ஜே.பி தலைவர் ஆகிறார் நடிகை கவுதமி? - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Cinema News » Tamizhagam » தமிழக பி.ஜே.பி தலைவர் ஆகிறார் நடிகை கவுதமி\nதமிழக பி.ஜே.பி தலைவர் ஆகிறார் நடிகை கவுதமி\nகடந்த சில வாரங்களாகவே கமல்ஹாசனை உண்டு இல்லை என்று விமர்சித்துக் கொண்டிருக்கிறார் கவுதமி.\nமற்றவர்கள் விமர்சிப்பதை விட கவுதமி விமர்சித்தால் அதற்கு காரம் ஜாஸ்தி என்று நினைத்திருக்கலாம். அதனால்தான் அவருடைய கருத்தை சுட சுட எடுத்துக் கொள்கிறது ஊடகங்களும்.\nஇது ஒருபுறமிருக்க, அவ்வளவு உழைப்புக்கும் கனத்த பலனை எதிர்பார்க்கிறாராம் கவுதமி.\nவிரைவில் தமிழக பி.ஜே.பி தலைவர் இடத்திற்கு துண்டு போட்டு வைக்கிறார் என்கிறது சினிமா வட்டாரம். ஆனால் முடிவு செய்ய வேண்டியது அரசியலாச்சே\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செ���்ய வேண்டியது…\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nபிஸ்கட், பணம் ,பழங்களை காட்டி இலங்கை ராணுவம் செக்ஸ்: வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல் இதோ..\nஇணையத்தில் பரவும் நடிகை அனுஷ்காவின் ஆபாச வீடியோ\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nஒரே இரவில் அதிக முறை உறவு கொள்ள வேண்டுமா\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nசாய் பல்லவியின் சம்பளக் கணக்கு\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதி...\nஐ.தே.க. அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் வெ...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மத்திய அரசின் கடம...\n‘குக்கர்’ சின்ன ஒதுக்கீட்டுக்கு இடைக்காலத் தடை\nகிழக்கு ஐரோப்பாவில் ஆரஞ்சு நிறத்தில் வண்ணமிகு பனிப...\nஸ்ட்ரைக் நேர ஓய்வு.... புது படத்தில் கமிட் ஆகும் ச...\nஸ்ட்ரைக் எப்போ முடியும்... முடிவு எடுக்கக் காத்திர...\nதன் காதல் கடிதத்தை வெளியிட்ட டாப்ஸி\nசென்னை தமிழ் பேச ஈஸி... லோக்கலாக பேசும் ஐஸ்வர்யா ர...\nடீ கடை மாஸ்டர் டூ ராமசாமி வரை.. யார் இந்த சசிகலா ...\nபிரியாவாரியர் கண்சிமிட்டல் படம் மூலம் சாலை பாதுகாப...\nவடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சீனா பயணம்\nபாகிஸ்தானில் முதல்முறையாக செய்தி தொகுப்பாளரான திரு...\nபழம் பெரும் நடிகை ஜெயந்தி உயிரிழந்தார்\nகிளாஸ் ரூமில் அஜித்... இன்ப அதிர்ச்சியில் மாணவர்கள...\nமூன்று முடிச்சி போட்ட முனீஸ்காந்த்\nஅழுத டி.ராஜேந்தர்... நெகிழ்ந்த சிம்பு... மீம்ஸ் கி...\nடாக்டர் வேண்டாம், மலர் டீச்சர் போதும்\nஸ்டூடெண்ட்ஸுக்கு உதவும் கத்ரீனா கைப்\nஆஸ்பத்திரி 4-வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண...\nகள்ளக்காதலனுடன் சேர்ந்து மூதாட்டியை கொன்ற பெண்..\nசூப்பர் பவர் நாங்களே... ராணுவத்தை காட்டி ஐரோப்பாவை...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான காலக்கெடு இன்...\nஇரகசிய வாக்கெடுப்பி்ல் யாழ். மாநகர மேயராக இம்மானுவ...\nஇனவாத - மதவாத வன்முறைகளுக்கு அரசியல்வாதிகளே காரணம்...\nசாவகச்சேரி நகர சபை தவிசாளர் பதவி கூட்டமைப்பிடம்\nரஷ்யாவில் வணிக வளாக தீ விபத்தில் சிக்கி பல சிறுவர்...\n60 ரஷ்யத் தூதரக அதிகாரிகளை அமெரிக்காவும் 4 தூதர்கள...\nசெந்தில் - ராஜலட்சுமி எனும் கிராமிய முகங்கள்\nஇறுதி மோதல் காலத்தில் புலிகளுடன் பேசுவதில் நம்பிக்...\nஅடுத்த வாரம் தென்கொரியாவுடன் வடகொரியா உயர் மட்ட பே...\nடெஸ்லா ஸ்பேஸ் எக்ஸ் ஆகி��� நிறுவனங்கள் ஃபேஸ்புக்கில்...\nதந்தை சொன்ன மந்திரத்தை கடைபிடிக்கும் ஸ்ருதிஹாசன்\nபாலா படத்தில் கெளதமி மகளா\nகமலை ஏன் தலைவராக ஏற்றேன்... நடிகை ஸ்ரீபிரியா நேர்க...\nபெண் கற்பழிப்பு வழக்கில் நித்யானந்தா விளக்கம்..\nநடிகர் விஷால், கமல்ஹாசனுடன் திடீர் சந்திப்பு..\nஉடலுக்கும் மனதுக்கும் புது வாழ்வை தரும் ஒற்றைச்சொல...\nவிஜய் சேதுபதியை டென்ஷன் பண்ணிய விஜய் அப்பா\nதமிழக பி.ஜே.பி தலைவர் ஆகிறார் நடிகை கவுதமி\nகண்ணா... கவலை மிகு கண்ணா\nஅரசியல் தஞ்சக் கோரிக்கைகளை சர்வதேசம் நிராகரிக்கக் ...\nஇராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளைச் சந்திப்பதற்காக சு...\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் இ...\nசினிமாவில் மட்டுமல்ல; அரசியலிலும் ரஜினியுடன் வேறுப...\nபா.ஜ.க. மக்கள் மத்தியில் வெறுப்புணர்வைத் தூண்டி நா...\nகூட்டமைப்பு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும்; நாட...\nபா.ஜ.க. அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத...\n12 வருட திருமண பந்தத்தில் இருந்து பிரிகின்றனர் ஜூன...\nஅவசர கால நிலைமை நீக்கம்\nரஷ்ய அதிபர் தேர்தலில் மீண்டும் புட்டின் வெற்றி:சீன...\nசிரியாவில் தூக்கமில்லாது மனித நேயத்துடன் பணியாற்று...\nசிம்பாப்வேயில் சுதந்திரமாக நடைபெறவுள்ள அதிபர் தேர்...\nபிரிட்டனின் முக்கிய 23 அரச அதிகாரிகளை வெளியேற்றுகி...\nகடும் நெருக்கடிக்கு மத்தியில் சிரிய உள்நாட்டுப் போ...\nசிரிய வன்முறையைத் தடுத்து நிறுத்துவதில் ஐ.நா தவறி ...\nமோசடி செய்துவிட்டு 31 தொழிலதிபர்கள் வெளிநாடுகளுக்க...\nதமிழக நாடகத்தை ஆந்திராவில் அரங்கேற்ற முடியாது; பா....\nகாவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்தில் அமைக்காவிட்ட...\nஜெனீவா தீர்மானங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்காகக் கொ...\nகூட்டமைப்பு மீதான மக்கள் அபிமானம் குறைந்துவிட்டதாக...\nஜேர்மனி பிரதமராக ஏஞ்சலா மேர்கெல் மற்றும் நேபால் அத...\nமாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கை எதிர்வரும் 21ஆம் தி...\nஇலங்கைக்கு கடன் அல்லாத நிதியுதவிகளை வழங்க நடவடிக்க...\nஇலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்பட...\nஜாமின் பெற்ற சில மணி நேரத்தில் கலிதாவுக்கு எதிராக ...\nதிருமணமான புதுப் பெண்ணால் சிறுமி பலி..\n23 ரஷ்ய அதிகாரிகளை நாடு கடத்தும் பிரிட்டன் - தெரேச...\nகட்டி உருளும் சினிமா சங்கங்கள்\nகண்டிக் கலவரம்: பேரினவாதத்தின் வேட்டை\nசமூகத்தை சீர்குலைக்கும் சகல விடயங்களையும் கட்டுப்ப...\nசமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவது தொடர்பில் புதிய...\nஆன்மீகப் பயணத்தை முடித்துவிட்டு முழு அரசியலில் ஈடு...\nபிரபல இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் மறைந்தார்\n4,15,000 ரூபாய் பெறுமதியில் - ஐ மேக் ப்ரோ பயன்பாடு...\nசமூக வலைத்தளங்கள் மீதான தடையால் இலங்கையின் கௌரவரத்...\nபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மீதான தடை வெள்...\nஇனவாதத்தை எதிர்க்க வலுவற்றோர் என்னை விமர்சிக்கின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://in4net.com/tomorrow-polio-drops-medical-camp/", "date_download": "2020-04-09T00:35:15Z", "digest": "sha1:NOERFSVFAS2GPXP2YMN7FGTDKF74GDNC", "length": 10087, "nlines": 121, "source_domain": "in4net.com", "title": "நாளை போலியோ சொட்டு மருந்து முகாம் - IN4NET | Smart News | Latest Tamil News", "raw_content": "\nகொரோனாவை காரணம் காட்டி மோசடி கும்பல்\nமண்டல வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெளியீடுq\nஊரடங்கை பயன்படுத்தி உணவுப் பொருள் பதுக்கலா.. கையில் சாட்டை எடுக்கும் மத்திய அரசு\nஇந்தியாவிலிருந்து இலங்கைக்கு இலவசமாக 10 டன் மருந்து ஏற்றுமதி – பிரதமர் மோடிக்கு…\nகூகுள் 3டி அனிமேஷனில் காட்டு விலங்குகளை உங்களால் வீட்டிற்குள் கொண்டு வர முடியுமா..\nஸ்கைப் அக்கவுண்ட் இல்லாமலே வீடியோ கால் அழைக்கும் வசதி அறிமுகம்\nஇனி ஒருவருக்கு மட்டுமே பார்வார்டு செய்ய முடியும்\nஉலகை அச்சுறுத்தும் கொரோனாவை டிராக் செய்யும் ஆரோக்யா ஆப்(Aarogya Setu App)\nகொரோனாவை காரணம் காட்டி மோசடி கும்பல்\nமருந்து பொருள் ஏற்றுமதியால் மீண்டும் எழுச்சி பெற்ற பங்குச்சந்தை\n10 ஆண்டுகளில் இல்லாத அளிவிற்கு இந்திய பங்குச் சந்தைகள் புதிய உச்சம்\n11 வருஷம்.. 115 நாடு.. வங்கதேச பெண்ணின் தொடரும் சாதனை\nகொரோனாவிற்கு புதிய பெயர் COVID-19\nநாட்டின் பொருளாதாரம் ICUவில் உள்ளது ப.சிதம்பரம்\nநாளை போலியோ சொட்டு மருந்து முகாம்\nதமிழகத்தில், நாளை (ஞாயிற்றுக்கிழமை) போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட முகாம்கள் மூலம் 72 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nநாடு முழுவதும் கடந்த 1995ம் ஆண்டு முதல், இளம்பிள்ளை வாத நோயைத் தடுப்பதற்காக. போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. பிறந்த குழந்தை முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த சொட்டு மருந்து கொடுப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.\nஇந்��� தொடர் நடவடிக்கை எதிரொலியாக 1998ம் ஆண்டுக்கு பிறகு, தமிழகத்தில், போலியோ பாதிப்பு எந்த ஒரு குழந்தைக்கும் ஏற்படவில்லை. இருப்பினும், போலியோ நோய்க் கிருமியின் தாக்கம் இனியும் தமிழகத்தில் சுத்தமாக வரக்கூடாது என்பதற்காக தொடர்ந்து ஆண்டிற்கு இருமுறை போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது.\nஇந்தாண்டுக்கான முதல் முகாம் நாளை (ஞாயிறு) தமிழகம் முழுவதும் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முகாம்கள் மூலம் 72 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஒருவேளை, தவிர்க்க முடியாத காரணங்களால் நாளை போலியோ சொட்டு மருந்து கொடுக்க முடியாவிட்டால், அடுத்தடுத்த நாட்களில், களப் பணியாளர்கள் வீடுகளுக்கு நேரில் சென்று சொட்டு மருந்து கொடுப்பார்கள் எனவும், பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் போலியோ சொட்டு மருந்து முகாமை பயன்படுத்தி பயனடையுமாறு பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nதடை செய்யப்பட்ட லாட்டரி விற்ற 3 பேர் கைது\nகூட்டணியில் விரிசல்: அறிவாலயத்திற்கு படையெடுக்கும் காங். முன்னணியினர்\nஊரடங்கை பயன்படுத்தி உணவுப் பொருள் பதுக்கலா.. கையில் சாட்டை எடுக்கும் மத்திய அரசு\nஇந்தியாவிலிருந்து இலங்கைக்கு இலவசமாக 10 டன் மருந்து ஏற்றுமதி – பிரதமர் மோடிக்கு…\nபள்ளிகள், கல்லூரிகள் மே 15 வரை திறக்க வேண்டாம் – மத்திய அமைச்சரவை குழு…\nடெல்லியிலிருந்து விமானம் மூலம் சென்னைக்கு மருந்துப் பொருட்கள் அனுப்பப்பட்டது\nஇந்தியாவிலிருந்து இலங்கைக்கு இலவசமாக 10 டன் மருந்து ஏற்றுமதி…\nரூ.100 கோடி மதிப்பிலான கொரோனா பாதுகாப்பு உடைகள் வழங்கிய டிக்…\n இந்தியாவின் செயல்பாடு குறித்து WHO…\nகொரனோவை கட்டுப்படுத்த களமிறங்கிய ரோபோக்கள்\nகோடிக்கணக்கில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களை இலவசமாக…\n30 சொகுசு பங்களாக்களை கொரனோ சிகிச்சை மையமாக மாற்றிய…\nஊரடங்கை பயன்படுத்தி உணவுப் பொருள் பதுக்கலா..\nஇந்தியாவிலிருந்து இலங்கைக்கு இலவசமாக 10 டன் மருந்து ஏற்றுமதி…\nபள்ளிகள், கல்லூரிகள் மே 15 வரை திறக்க வேண்டாம் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vessoft.com/software/windows/download/hypercam", "date_download": "2020-04-09T01:23:12Z", "digest": "sha1:T7GFW5FTXFNFRGAV4GY5XIHPTJKBB2MV", "length": 8828, "nlines": 136, "source_domain": "ta.vessoft.com", "title": "பதிவிறக்க HyperCam 5.5.2003.06 Home... – Vessoft", "raw_content": "\nHyperCam – ஒரு செயல்பாட்டு மென்பொருள் திரை நடவடிக்கைகளை பதிவு செய்ய. மென்பொருள் AVI, WMV அல்லது ஏஎஸ்எஃப் கோப்பு வடிவங்களில் பதிவு திட்டங்கள் காப்பாற்ற முடியும். HyperCam நீங்கள், ஸ்கைப் மற்றும் விளையாட்டு கடந்து பேச்சுவார்த்தை, ஸ்ட்ரீமிங் வீடியோ பதிவு வீடியோ காட்சிகளை மற்றும் பயிற்சி வீடியோக்களை உருவாக்க அனுமதிக்கிறது. மென்பொருள் திரையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதியில் பதிவு மற்றும் தேவையான அடைவில் தயாராக படைப்புகள் காப்பாற்ற செயல்படுத்துகிறது. HyperCam படத்தை தரம் மற்றும் ஒலி அழகுக்காக தனிப்பயனாக்க கருவிகளின் தொகுப்பை ஒரு உள்ளமைக்கப்பட்ட ஆசிரியர் கொண்டிருக்கிறது.\nதிரையின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதியில் பிடிப்பு\nபல்வேறு வடிவங்களில் கோப்புகளை சேமிக்கிறது\nகைப்பற்றப்பட்ட ஆடியோ மற்றும் வீடியோ அழுத்தப்படும்\nபதிவிறக்கம் தொடங்க பச்சை பொத்தானை கிளிக் செய்யவும்\nபதிவிறக்கம் தொடங்கியது, உங்கள் உலாவி பதிவிறக்க சாளரத்தை சரிபார்க்கவும். சில சிக்கல்கள் இருந்தால், இன்னும் ஒரு முறை பொத்தானை சொடுக்கவும், வேறுபட்ட பதிவிறக்க முறைகளை பயன்படுத்துகிறோம்.\nபாண்டிகம் – உங்கள் கணினித் திரையில் இருந்து வீடியோவைப் பிடிக்க ஒரு மென்பொருள். மேலும், இது திரையின் சில பகுதிகளின் பதிவை ஆதரிக்கிறது மற்றும் ஸ்கிரீன் ஷாட்களை உருவாக்குகிறது.\nமென்பொருள் இணைய வீடியோ பொருட்கள் ஒலிபரப்பப்படும். மென்பொருள் கணினி திரை மற்றும் பிரபலமான வீடியோ சேவைகள் கேமரா இருந்து ஸ்ட்ரீமிங் வீடியோ ஒளிபரப்பு ஆதரிக்கிறது.\nபிரபலமான கருவியாக இணைய ஊடக ஸ்ட்ரீம் ஒளிபரப்பு செய்ய. மென்பொருள் வீடியோ தரம் அதிகரிக்க ஒளிபரப்பு அமைப்புகள் ஆதரிக்கிறது.\nமென்பொருள் \"bricked ஸ்மார்ட்போன்கள்\" உட்பட iOS க்கு-சாதனங்களில் இருந்து இழந்த அல்லது தற்செயலாக நீக்கப்பட்ட தரவு மீட்க வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த மென்பொருளானது கிராஃபிக், ஆடியோ மற்றும் வீடியோ கோப்புகளை திருத்த மற்றும் மாற்றுவதற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் அவற்றைச் செயலாக்க மேம்பட்ட கருவிகளை ஆதரிக்கிறது.\nஇழந்த புகைப்படங்கள், தொடர்புகள், இசை, அழைப்பு பதிவுகள் அல்லது Android சாதனங்களில் இருந்து பல்வேறு வகைகளி��் பிற தரவுகளைப் பெற இது ஒரு கருவியாகும்.\nஇணையத்தில் குரல் தொடர்பு வசதியான கருவியாக. மென்பொருள் உருவாக்க அல்லது உங்கள் சொந்த சர்வர் தனிப்பயனாக்க மற்றும் நெறியாளர்கள் உரிமைகள் கொடுக்க வேண்டும் அனுமதிக்கிறது.\nஎளிதாக பல்வேறு அலுவலக பணிகளை தீர்க்க பிரபலமான கோப்பு வடிவங்களை கருவிகள் ஒரு பெரிய செட் மற்றும் ஆதரவுடன் மென்பொருள் பயன்படுத்த.\nஅரட்டையில் தொடர்புகொள்வதற்கு பிரபலமான கிளையண்ட் கிடைக்கிறது. மென்பொருள் சமூக நெட்வொர்க்கில் பயன்படுத்தப்படும் அம்சங்களின் தொகுப்பைக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.adskhan.com/?sort=published-asc", "date_download": "2020-04-08T23:48:05Z", "digest": "sha1:PWE3LXE6YE3D3B4HX7JF6RF7HIOXDMJZ", "length": 16537, "nlines": 249, "source_domain": "tamil.adskhan.com", "title": "Free Tamil Classifieds Ads | | தமிழ் விளம்பரம் | Tamil Ads-Khan India Ads-Khan Tamil Classifieds", "raw_content": "\nவிவசாய நிலம் வாங்க விற்க\t23\nஉணவு பொருட்கள் உணவு தயாரிப்பு 6\nஉங்கள் கடவுச்சொல்லை இரண்டு முறை டைப் செய்யவும்\nபிரபலமான விளம்பரங்கள் கடந்த மாதம்\nவசாய நிலம் விற்பனைக்கு உள்ளது திருவள்ளூர் அருகில் | நன்செய் நிலம் புண் செய் நிலம்\nவீடு விற்பனைக்கு உள்ளது ஒரு படுக்கை அறையுடன் கூடிய தனி வீடு சென்னை செங்குன்றம் அருகிலே\nவீடு விற்பனைக்கு உள்ளது ஒரு…\nவீட்டு மனை விற்பனை DTCP வீட்டு மனை விற்பனை காஞ்சிபுரம்\nவீட்டு மனை விற்பனை DTCP வீட்டு…\nசென்னை செங்குன்றம் அருகில் திருவள்ளூர் செல்லும் மாநில நெடுஞ்சாலை அருகே வீடு கட்டி குடியேற புதியDTCP வீட்டு மனைகள்\nகிராமத்து குடில் திருவண்ணாமலையில் | இயற்கை குடில் தினசரி வாடைகைக்கு கிடைக்கும்\nகடலூர் பகுதியில் வேலை வேண்டுமா\nமரம் நட ஆட்கள் தேவை\nமரம் நட ஆட்கள் தேவை, மத…\nவீட்டில் இருந்தபடியே பகுதி நேர சிறு தொழில்\nவீட்டில் இருந்தபடியே பகுதி நேர…\nஉங்கள் பழைய போட்டோ வை…\nகுறைந்த முதலீட்டில் ஒரு தொழில்\nகுறைந்த முதலீட்டில் ஒரு தொழில்…\nஉங்கள் வீட்டிலேயே சினிமா தியேட்டர்\nராசி கோல்டு கவரிங் தொழில் வாய்ப்பு\nராசி கோல்டு கவரிங் தொழில்…\nஅரக்கோணத்தில் பண்ணை நிலம் விற்பனைக்கு\nமானியத்துடன் வீடு வாங்க கடன் உதவி\nமானியத்துடன் வீடு வாங்க கடன்…\nவீடுகட்ட கடன் வீடு அடமான கடன் குறைந்த வட்டி\nவீடுகட்ட கடன் வீடு அடமான கடன் …\nநம்பாத்து சமையல் கேரியர் மீல்ஸ்\nஇயற்கை வயாகரா ஆண்���ள் மற்றும் பென்களுக்கு\nஇயற்கை வயாகரா ஆண்கள் மற்றும்…\nமுதலீடு இல்லாத தொழில் வாய்ப்பு\nமுதலீடு (சிறு) இல்லாத தொழில்…\nரியல் எஸ்டேட் வணிகம்\t15\nவிவசாய நிலம் வாங்க விற்க 23\nஅடுக்கு மாடி குடியிருப்பு\t1\nவீடு ரூம் வாடகைக்கு\t2\nஉணவு பொருட்கள் உணவு தயாரிப்பு 6\n இனைந்து இருக்க லைக் செய்யவும் நன்றி\nமளிகை சாமான்கள் பேக்கிங் செய்து கொடுக்கும் தொழில் தொழில் பனி செய்ய ஆட்கள் தயார்\nவிவசாயம் நிலம் குத்தகைக்கு தேவை ராமநாதபுரம் மாவட்டம்\nவாலாஜாவில் வீடு விற்பனைக்கு (ராணிப்பேட்டை மாவட்டம்)\nவீடு விற்பனைக்கு.சென்னை கிழக்கு முகப்பேர்\nஆத்தூர் அருகே 2.5 ஏக்கர் நிலம் முழுவதும் விற்பனைக்கு\nஜெயந்த் அக்குபங்சர் சிகிச்சை மையம் - பெருங்குடி\nதன வரவை அதிகரிக்கும் கோமதி சக்கரம்\nவிவசாய வேளாண் பண்ணை க்கு குடும்பத்துடன் தங்கி வேலை செய்ய ஆட்கள் தேவை\nதரிசு நிலம் தேவை-விவசாய நிலம் குத்தகைக்கு தேவை\nநாட்டு கோழிவலர்க்க வட்டிக்கு பணம் தேவை\nதென்னை மரங்களுடன் கூடிய பண்ணை நிலம் விற்பனைக்கு.\nசமேn சா ஆர்டர்கள் வரவேற்கபடுகின்றன\nஆடு மற்றும் கோழி பண்ணைக்கு வேலை ஆட்கள் தேவை\nவிவசாய நிலம் ஆழ்குழாய் கிணறு வசதியுடன் விர்ப்பணைக்கு\nதமிழில் விளம்பரம் முற்றிலும் இலவசமே | Post free Ads in Tamil\nவீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலம் பத்திரப்பதிவின் நிலையை அறிந்து கொள்ளலாம்\nஆன்லைனில் விளம்பரம் செய்யவதன் பலன்கள்\nவீட்டுக்கடன் தவணை காலம் வ வங்கிகள் அளிக்கும் கால அவகாசம்\nமண்ணின் தன்மையை நிர்ணயிக்கும் நிலத்தடி நீர்\nஉங்களுக்கு தேவையான விளம்பரங்களை உடனடியாக இ மெயில் மூலம் பெற உறுப்பினர் ஆகுங்கள்\nபிரிவுகள் வேலை வாய்ப்புகள் படிப்புக்கேற்ற வேலை வேலை வேண்டும் ரியல் எஸ்டேட் வணிகம் வீடு விற்பனை நிலம் விற்பனை விவசாய நிலம் வாங்க விற்க அடுக்கு மாடி குடியிருப்பு வீடு ரூம் வாடகைக்கு சிறு தொழில் முகவர்கள் தேவை உணவு பொருட்கள் உணவு தயாரிப்பு கடன் உதவி தொழில் பயிற்சி மொழி பங்கு சந்தை ஜோதிடம் வாஸ்து மருத்துவம் கார் விற்பனை இன்டர்நெட் புத்தகம் விற்பனை பொருட்கள் விற்பனை யோகாசனம் பயிற்சி\nஇடம் சென்னை கோயம்பத்தூர் ஊவா கனடா ஊட்டி இலங்கை கள்வியன்காட்டு யாழ்ப்பாணம் புதுச்சேரி சபரகமுவ தென் மாகாணம் கடலூர் மத்திய மாகாணம் மேல் மாகாணம் தர்மபுரி வட மத்திய மாக���ணம் திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் தஞ்சாவூர் திருவள்ளூர் திருவாரூர் திருச்சி தூத்துக்குடி திருநெல்வேலி திருப்பூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம்\nசற்றுமுன் பயனர்கள் தேடிய விளம்பரங்கள்\nPrivacy Policy | [சட்ட பூர்வ எச்சரிக்கை ]\nPrivacy Policy | [சட்ட பூர்வ எச்சரிக்கை ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/ppn/tstories/miliz.html", "date_download": "2020-04-09T00:42:54Z", "digest": "sha1:ATP7AGALHGE4YO5AFR5HDICDHF4HLQVQ", "length": 57867, "nlines": 470, "source_domain": "www.chennailibrary.com", "title": "மிளிஸ் - Miliz - புதுமைப்பித்தன் நூல்கள் - Puthumaippiththan Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nஇந்தியாவில் உள்ளோர் நன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nபிரட் ஹார்ட் - அமெரிக்கா\nஸிராநிவாடா மலைத் தொடரில் சமவெளிக்குப் பக்கத்தில் இருக்கும் சிவந்த மலைகளில்தான் \"ஸ்மித் பாக்கெட்\" என்ற இடம் இருக்கிறது. அது ஒரு சுரங்க ஸ்தலம். அதாவது ஒரு காலத்தில் தங்கம் இருக்கிறது என்ற நம்பிக்கையில் பிறந்த சுரங்க ஸ்தலம். தற்பொழுது அதற்கிருக்கும் பெருமையெல்லாம், புராணங்களைப் போல, பழம்பெருமைதான்.\nமுதன் முதலில் ஸ்மித் என்ற ஆசாமி அங்கு சுரங்கம் வெட்டி 5,000 டாலர்கள் சம்பாதித்தான்; பின்பு அதில் மேற்கொண்டு 3,000 டாலர் செலவழித்து, தங்கம் இனிக் கிடைக்காது என்ற உண்மையைக் கண்டுபிடித்தான். பொன் என்றால் ஆசை யாரை விட்டது அவனைத் தொடர்ந்து பல குடும்பங்கள் அங்கு குடியேறின. நாளாவிர்த்தியில் பள்ளிக்கூடமும், ஒரு மாதாகோயிலும் அங்கு தோன்றின. ஸ்ரீ. ஸ்மித் அவர்கள், படிப்படியாய்த் தங்க ஆராய்ச்சியிலிருந���து பலவித இன்ஜினியர் தொழில்கள் எல்லாம் அநுபவித்து கடைசியில் சாராயக் கடை வைத்தார். அதில் ஸ்ரீ. ஸ்மித் அவர்கள் பெற்ற லாபம் மிதமிஞ்சிக் குடிக்கப் பழகியதுதான்.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஆழ்மனத்திற்கு அப்பாலுள்ள அதிசய சக்தி\nநலம், நலம் அறிய ஆவல்\nஎன்.எஸ்.கே : கலைவாணரின் கதை\nமகளிருக்கான 100 இணைய தளங்கள்\nநாட்டுக் கணக்கு – 2\nமாறுபட்ட கோணத்தில் பில்கேட்ஸ் வெற்றிக்கதை\nதலித்துகள் - நேற்று இன்று நாளை\nஉங்கள் இணைய தளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஅன்று பொழுது மங்கி வெகு நேரமாகிவிட்டது. ஸ்மித் பாக்கெட்டினுடைய எதிர்காலச் சமூகத்தைப் பண்படுத்தும் பொறுப்பை வகிக்கும் 'வாத்யாரய்யா', பள்ளிக்கூடத்திலே உட்கார்ந்து கொண்டு, காப்பிநோட்டுகளைத் திருத்திக் கொண்டிருக்கிறார். பள்ளிக்கூடக் கதவைத் தட்டும் சப்தம் கேட்டது. அன்று முழுவதும் 'டொக்' 'டொக்' என்று கூரையின் மீது தட்டிக் கொண்டிருந்த மரங்கொத்திக் குருவிகளின் வேலையென்று நினைத்து அவர் பேசாமல் இருந்து பார்த்தார். சப்தம் ஓய்கிற பாட்டைக் காணோம்.\n\" என்று ஏறிட்டுப் பார்த்தார்.\nஒரு சிறு பெண். அழுக்குப் படிந்த உடை, கறுத்து விசாலமான கண்கள், கவனிப்பாரற்றுச் சடை ஏறிய தலை மயிர், - எல்லாம் அவள் யார் என்பதை நினைவிற்குக் கொண்டுவந்தன. அவள் வேறு யாருமில்லை. ஸ்மித் பாக்கெட்டின் நிர்மாணகர்த்தரான ஸ்ரீ. ஸ்மித் அவர்களின் ஏக புத்திரி ஸ்ரீமதி மெலிஸா ஸ்மித்; - சுருக்கமாக 'மிளிஸ்' என்று அழைப்பார்கள். தாயைப் போல் பிள்ளை என்ற பழமொழியை உத்தேசித்துத்தான் கடவுள் மிளிஸின் தாய்க்கு வசை ஏற்பட்டுவிடாதபடி குழந்தை பிறந்தவுடனேயே தம் பக்கம் அழைத்துக் கொண்டார் என்று கருத வேண்டியிருக்கிறது.\n\" என்றார் உபாத்தியாயர். மிளிஸ் கதை முழுவதும் அவருக்கு நன்றாகத் தெரியும். இயற்கையிலே வளர்ந்த பிள்ளை. ரெவரண்டு மக்ஸ்னாக்லி ஊருக்குப் பெரிய பாதிரியார். அவள் 'குணப்படுவதற்காக' (சீர்திருந்துவது என்பதற்கு கிறிஸ்தவப் பதப் பிரயோகம்) அவளை ஹோட்டலில் சிறு கையாளாக அமர்த்தினார். பின்பு ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் மதபோதனைப் பள்ளிக்கூடத்தில் உள்ள மற்ற குழந்தைகளுக்கு இவளை அறிமுகம் செய்து வைத்தார். அந்தப் பெரிய குடும்பக் குழந்தைகளுக்கிடையே இவளது மட்டரக வேடிக்கைப் பேச்சுக்கள் ஒரு பெரும் புரட்சியை உண்டுபண்ணிவிடும் என்று பயந்து, பாதிரியார் அவளை வெளியே துரத்தி விட்டார். இதுதான் அவளது பூர்வகதை. அந்த மோசமான கிழிசல் உடைகளிலும் பளிச்சுப் பளிச்சென்று ஒளி வீசும் அவள் கண்கள் அவளுக்கு ஒரு கண்ணியத்தைத் தந்தன.\n\"இன்று ராத்திரி நீர் தனியாக இருப்பீர் என்று தெரிந்துதான் இங்கே வந்தேன். அந்தக் குட்டிகள் இருக்கும்பொழுது எனக்கு வர இஷ்டமில்லை. ஏன், அவர்களைப் பிடிக்கவில்லை; அவர்களுக்கு என்னைப் பிடிக்கவில்லை; அதுதான். நீர் பள்ளிக்கூடந்தானே வைத்திருக்கிறீர் எனக்குப் படிக்க வேண்டும்\" என்று திடுதிடுவென்று பேசினாள்.\nஉபாத்தியாயர் பேசாமல் அவளைக் கவனித்தார்.\n\"என் பெயர் மிளிஸ், மெலிஸா ஸ்மித். குடிகார ஸ்மித்தின் மகள். நான் பள்ளிக்கூடத்திற்கு வருகிறேன்.\"\n\" என்றார் வாத்தியார் வெகு சாவதானமாக.\nஇதுவரை அவளை யாவரும் எதிர்த்தார்கள். அதில் பிறந்தது ஆரம்பத்திலேயே சூட்டுடன் பேசும் அவளது பாஷை. உபாத்தியாயரின் அமைதியை அவள் எதிர்பார்க்கவில்லை. முதலில் அவள் முகம் சிறிது வெட்கத்தால் சிவந்தது. பின்னர் மேஜையின் மீது குப்புறப் படுத்துக்கொண்டு தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள். இத் துக்க ஆவேசம் அடங்கும் வரை உபாத்தியாயர் அமைதியாக இருந்தார். அவள் தேம்பல்களுக்கிடையே, \"இனி ஒழுங்காக இருப்பேன்\" என்றாள்.\nஉபாத்தியாயர், அவள் ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்கூடத்தை விட்டதற்குக் காரணத்தைக் கேட்டார்.\n\"என்னை வெறுக்கும் கடவுளை நான் ஏன் மதிக்க வேண்டும் எனக்கு அப்படி ஒன்றும் செய்ய வேண்டியதில்லை.\"\n\"மக்ஸ்னாக்லியிடம் நீ அப்படியே சொன்னாயா\nஅந்த நிசப்தமான மலைச்சரிவில், ஊருக்கு வெளியேயிருந்த பள்ளிக்கூடத்தில், வெளியே பைன் மரங்கள் பெருமூச்சு விடுவது போல் அலையும் காற்றில் ஒன்றுபடாது ஒலித்தது அவருடைய சிரிப்பு.\n நான் போகும்பொழுது 'குடிகார ஸ்மித் மகள் போகிறாள் பார்' என்று பேசும்படியாக வைத்தார். அவர் செத்தாலும் நல்லதுதான். எல்லாரும் செத்தாலும் நல்லதுதான்' என்று பேசும்படியாக வைத்தார். அவர் செத்தாலும் நல்லதுதான். எல்லாரும் செத்தாலும் நல்லதுதான்\" மறுபடியும் அழுகை வந்தது அவளுக்கு.\nஉபாத்தியாயர், தமது அமைதியான குரலில், \"அம்மாதிரியெல்லாம் சொல்லக்கூடாது\" என்று வெகு நேரம் போதனை செய்தார்.\nஇப்படியாக ஆரம்பித்தது மிளிஸின் வித்தியாப்பியாசம்.\nமறுபடியும், பொழுது சாய்ந்து வெகு நேரமாகியும் உபாத்தியாயர் 'காப்பி புஸ்தக' ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும்பொழுது, மிளிஸ் திடுதிடுவென்று வந்தாள்.\n\"என்ன ரொம்ப வேலையா, ஸார்\" என்றாள். \"என்னுடன் வருவீர்களா\" என்றாள். \"என்னுடன் வருவீர்களா\nஅவர் தயாராக இருபப்தை அறிந்து, \"அப்படியானால் உடன் புறப்படுங்கள்\nஇருவரும் வெளியே சென்றார்கள். வழியில், \"எதற்காக\n\"அப்பாவைப் பார்க்க\" என்றாள் மிளிஸ். இதுவரை இதுதான் முதல் தடவையாகத் தகப்பனாரை 'அப்பா' என்று அவள் அழைத்தது.\nமிளிஸ் ஒவ்வொரு சாராயக் கடையாகத் தேடினாள். இவ்வாறு ஒரு மணி நேரம் கழிந்தது. காட்டாற்றுக்கு அப்பால் இருக்கும் மரக் குடிசையில் இருக்கலாம் என்று அங்கு சென்றார்கள். போகும் வழியிலே, நிசப்தமான இரவிலே, துப்பாக்கி வெடிச் சப்தம் கேட்டது. மிளிஸ் குறுக்குப் பாதைகள் வழியாக அவரை அழைத்துக் கொண்டு மரக் குடிசையை நோக்கி வேகமாகச் சென்றாள்.\nஅவ்விடத்திலே திகிலடைந்த சிலர் கூடி நின்றனர். குழந்தை மிளிஸ் அவர்களைச் சட்டை செய்யாது, உபாத்தியாயரை அழைத்துக்கொண்டு அங்கு சென்றாள். அங்கே ஸ்மித், அந்த 'ஸ்மித் பாக்கெட்' கிராமம் உண்டாவதற்குக் காரணபூதரான ஸ்ரீமான் ஸ்மித், முதலில் தாம் அமைத்த மரக் குடிசையில் தமது பயனற்ற வாழ்வை ஒரு துப்பாக்கிக் குண்டிற்கு அர்ப்பணம் செய்துவிட்டுக் கிடந்தார். குழந்தை முகத்தில் அப்பொழுது வருத்தம் தோன்றவில்லை. குழம்பிய மனதுடைய ஆசிரியருக்கு, அவள் திருப்தியடைந்தது போன்ற முகக் குறியுடன் இருந்ததாகத் தென்பட்டது.\nஸ்மித்தின் மரணச் சடங்கும் ஒருவாறு முடிவடைந்தது.\nஉபாத்தியாயர் மிஸிஸ் மார்பர் என்ற ஸ்திரீயின் வீட்டில் மிளிஸ் வசிப்பதற்கு ஏற்பாடு செய்து வைத்தார். மிஸிஸ் மார்பர் குழந்தை விவகாரத்தில் சிறிது தாராளம் என்று தான் சொல்லவேண்டும். அத்தனை குழந்தைகளுக்கும் நாகரிகமான லத்தின் பெயர்களும் கிரேக்கப் பெயர்களும் கொடுத்திருந்தாள். கஸாண்டிரா என்ன, அரிஸ்டைடீஸ் என்ன, கிளிஸ்டம்னஸ்டிரா என்ன எல்லாம் பழைய பெயர்கள்தான். ஆனால் அவளுக்கு அத்தனை குழந்தைகளிலும் கிளிஸ்டம்னஸ்டிரா மீதுதான் அபார பிரேமை. செல்லமாகக் 'கிளைடி' என்று அவளை அழைப்பாள்.\nமிளிஸ் அவள் வீட்டிற்கு வந்ததிலிருந்து, 'கிளைடியைப்போல் பேசு' 'கிளைடியைப் போல் நட' என்ற மிஸிஸ் மார்பரின் ஓயாத உபதேசத்தைத்தான் அவள் கேட்கவேண்டியிருந்தது. இந்தக் கிளைடி மான்மியம் மிளிஸிற்கு வெறுப்பைத்தான் எழுப்பியது என்பது நிச்சயம்.\nகிளைடி வாலிபத்தின் அழகைப் பெற்றவள்; அதை உணர்ந்த அவளுடைய பாவனை நாணங்களும், ஒய்யார அபலைக் குணங்களும் புயல்காற்றைப் போன்ற மிளிஸிற்குப் பிடிக்கவில்லை.\nகிளைடியும் பள்ளிக்கூடம் வந்தாள். அவள் வாத்தியாருடன் பேசுவது முதல், அவர் காப்பி எழுதிக் கொடுக்கும் பொழுது அனாவசியமாக அவர் மீது படும்படி சாய்ந்திருப்பது வரை சாதாரணமாக ஏற்கத் தகுந்ததல்ல. நான் உங்களுக்கு ஒன்று சொல்ல மறந்து விட்டேன். உபாத்தியாயர் என்றதும் நரை திரை விழுந்த சம்பாதி என்று கருதிவிட வேண்டாம். ஆயினும், அவர் கிளைடியின் கண் வீச்சுக்களைப் பொருட்படுத்தவில்லை.\nமனவுறுதி படைத்தவர்; இவ்வாறு இந்திரியங்களைக் கட்டுப்படுத்த அவருக்கு உணவின்மையும் சிறிது துணை புரிந்தது என்று கூற வேண்டும். பொதுவாக அவர் கிளைடியை விட்டு விலகியே நடந்தார். ஒரு நாள் மாலை அவள் எதையோ வைத்து விட்டதாகப் பள்ளிக்கூடத்திற்குத் திரும்பி வந்து தேட ஆரம்பித்தாள். இருட்டும் வரை தேடியும் அது அகப்படாது போயிற்று. அன்று இரவு வாத்தியார் அவளுக்குத் துணையாக வீடுவரை சென்றார்.\nஇது நடந்த மறுநாள் மிளிஸ் பள்ளிக்கூடம் வரவில்லை. அன்று முழுவதும் மிளிஸைக் காணவில்லை. உபாத்தியாயர், அவளை எல்லா இடத்திலும் தேடிவிட்டு, மிகுந்த வருத்தத்துடன் பள்ளிக்கூடத்திற்குத் திரும்பினார். மேஜையின் மேல் மிளிஸ் கையெழுத்தில் ஒரு கடிதம் இருந்தது. குறிப்புப் புஸ்தகத்திலிருந்த தாள் கிழிக்கப்பட்டு மெழுகு திரியில் உருகிய மெழுகினால் ஆறு இடங்களில் ஒட்டி வைக்கப்பட்டிருந்தது. அதைப் பிரித்து வாசித்தார்.\n'நீங்கள் வாசிக்கும் பொழுது நான் ஓடிப்போய்விட்டேன். அப்புறம் திரும்பவே மாட்டேன். என் பாசி மணியை மேரி ஜென்னிங்ஸிற்குக் கொடுத்து விடுங்கள்.\n'என் பொம்மைப் படத்தை ஸாலிக்குக் கொடுத்து விடுங்கள், கிளைடிக்கு ஒன்றுமே கொடுக்கக் கூடாது. அவளைப் பற்றி என்ன நினைக்கிறேன் தெரியுமா ரொம்ப மோசமானவள். அவ்வளவுதான். இனிமேல் ஒன்றும் இல்லை.\nஉபாத்தியாயர் அதை வாசித்துவிட்டு நெடுநேரம் யோசித்த வண்ணம் இருந்தார். நெடு நேரங்கழித்துக் காகிதத்தை துண்டு துண்டாகக் கிழித்து ரோட்டில் எறிந்து விட்டா���்.\nமறுநாள் விடியற்காலம்; உபாத்தியாயருக்கு மிளிஸ் எங்கு செல்லுவாள் என்று தெரியும். காட்டிலே மிளிஸிற்குத் தெரியாத இடம் கிடையாது. ஆனால் அதிலும் ஒரு பிரத்தியேக இடம் அவளுக்கு உண்டு. அவ்விடத்திற்குச் சென்றார்.\nஅவள் அங்குதான் ஒளிந்து கொண்டிருந்தாள்.\nஎப்படி அவளிடம் பேசுவது என்று திட்டப்படுத்தி விட்டார் உபாத்தியாயர்.\n\"தின்கிறாயே, அதில் எனக்கும் கொஞ்சம் வேண்டும்.\"\n\"கொடுக்க முடியாது. வேண்டுமானால் கிளிஸ்டம்னஸ்டிராவிடம் கேளுங்கள்.\" மிளிஸிற்கு, கிளைடியின் முழுப் பெயரையும் நீட்டி முழங்குவது அவளைத் திட்டுவது என்று அர்த்தம்.\n\"மிளிஸ், எனக்குப் பசியாக இருக்கிறது. கொஞ்சம்\nஇப்படி மெதுவாக அவளைச் சமாதானம் செய்து அழைத்து வந்து விட்டார்.\nவெயிற் காலம் வந்தது. அதற்குள் கிளைடிக்கும் மிளிஸிற்கும் இருந்த வெறுப்பு முறுகிக்கொண்டே வந்தது என்று கூற வேண்டும்.\nபரீட்சை என்ற ஒன்றும் வந்தது. ஸ்மித் பாக்கெட்டில் நடக்கும் பரீட்சை வழியே வேறு. சாட்சிகளைக் கூண்டிலடைத்துக் குறுக்குக் கேள்விகள் போட்டுத் திடுக்கிடச் செய்வது போல, ஊரில் பெரிய மனிதர்கள் எல்லாரும் கூடிக்கொண்டு, குழந்தைகளை அசந்தர்ப்பமான கேள்விகளைக் கேட்டுத் திருதிருவென்று விழிக்க வைத்துப் பரீட்சை பண்ணி மகிழ்வார்கள். இந்த விதமான சந்தர்ப்பங்களில் அசட்டுப் பதிலையும் முரட்டுத் தைரியத்துடன் சொல்லக் கூடிய குழந்தைகளே தேறும்.\nபரீட்சை நடந்தபொழுது கிளைடியும் மிளிஸும் அங்கு இருந்தவர்களைக் கவர்ச்சித்தார்கள் என்று கூற வேண்டும். கிளைடியின் நடை நொடி பாவனைகளும், மிளிஸின் உடன் பதிலும் எல்லோரையும் அவர்களைக் கவனிக்க வைத்தன.\nஅன்று வான சாஸ்திரத்தில் பரீட்சை செய்தார்கள். மிஸிஸ் வானத்து அற்புதங்களநயெல்லாம் வாத்தியாரிடம் கேட்ட மாதிரி வருணித்து வந்தாள். பாதிரியார் மக்ஸ்னாக்லி அவளை இடைமறித்து, \"என்னமோ சூரியன் சந்திரன் எல்லாம் சுற்றி வருகிறது என்று சொல்லுகிறாயே, அது சிருஷ்டி ஆரம்பத்திலிருந்து அப்படியேதான் சுற்றி வருகிறதா\n\" என்றார் பாதிரியார் மறுபடியும்.\n\"அதையே சொல்\" என்று வெளியிலிருந்து ஜன்னல் வழியாகத் தலை நீட்டிக் கவனிக்கும் பெரியார்கள் அவளுக்கு ஊக்கமளித்தார்கள்.\nமக்ஸ்னாக்லி, பெருமூச்செறிந்துவிட்டு, உபாத்தியாயரைப் பரிதாபகரமாகப் பார்த்தார்.\n' என்று கேட்பது போல, உபாத்தியாயரை நோக்கினாள். அவர் தலையை அசைத்தார்.\nமெதுவாக எழுந்து, \"ஜோஷுவா தீர்க்கதரிசி உத்தரவிட்டபொழுது சூரியன் அவர் கட்டளைபடி நின்றது\" என்றாள்.\nஎல்லோரும் கரகோஷம் செய்தனர். மக்ஸ்னாக்லி வெற்றி புன்முறுவலுடன் சுற்றும் முற்றும் கவனித்தார். அன்று வானசாஸ்திரம் முறியடிக்கப்பட்டு விவிலிய நூலின் காலடியில் விழுந்து மண்ணைக் கவ்வியது. மிளிஸ் வான சாஸ்திரப் புத்தகத்தைப் பரபரவென்று புரட்டிப் பார்த்தாள். சட்டென்று மூடிவைத்தாள். \"அது பொய், அதை நான் நம்ப மாட்டேன்\" என்று மேஜையை ஒரு குத்து குத்திக்கொண்டு சொன்னாள்.\nமழைக் காலம் முடிவடையும் சமயம் ஸ்மித் பாக்கெட்டிற்கு ஒரு நாடகக் கம்பெனி வந்தது. நோட்டீசுகள் ஒட்டப்பட்டன.\nஇந்த விஷயங்கள் எல்லாம் ஸ்மித் பாக்கெட்டிற்கு விதிவிலக்காகையால் மிளிஸை அதற்கு அழைத்துச் செல்லுவதாக உபாத்தியாயர் வாக்களித்திருந்தார். டிராமா எல்லாம் அப்படியப்படித்தான். ஆனால் இதுவரை ஒன்றுமே பார்த்திராத மிளிஸின் கற்பனை உள்ளம் அந்த மோசமான கோரத்தையும், தனது கனவு பொதிந்த உள்ளத்தின் துணையால், பிரமாதமாக எண்ணிவிட்டது. நாடக உலகத்தில் காணும் இளவரச இளவரசிகள் போல் வாழ்க்கை நடத்த வேண்டும் என்று நினைத்து விட்டாள். டிராமாவில் சேரவேண்டும் என்ற ஆசை தோன்றிவிட்டது.\nநாடகக் கம்பெனி வந்து இரண்டு மூன்று நாள் கழித்து, வெள்ளிக்கிழமை மாலை மிளிஸ் நாடகக் கம்பெனியில் சேர்ந்து விட்டாள் என்ற செய்தியை உபாத்தியாயர் ஸ்ரீமதி மார்பரின் குழந்தைகளில் ஒன்றினால் அறிந்து கொண்டார்.\nநேராகச் சாராயக் கடைக்குச் சென்றார். அங்கே நாடகக் கம்பெனியில் ராஜபார்ட் போட்டு நடித்த ஒருவன் மேஜையருகில் உட்கார்ந்து குடித்துக் கொண்டிருந்தான்.\nஉபாத்தியாயர் நேராக அவனிடம் சென்று, \"மிளிஸ் எங்கே\nஅவன் சடக்கென்று திமிரான பதில் ஒன்று சொன்னான்.\nவாக்குவாதம் பலத்தது; அடிதடியில் இறங்கியது. நாடகக்காரன் பதில் அவருக்குக் கோப மூட்டியதால் ஒரு குத்து விட்டார். பின்னர் ஏக தடபுடல். இரண்டு துப்பாக்கி வெடி கேட்டது. அந்தச் சந்தடியில் யாரோ அவர் கையில் ஒரு கத்தியைத் திணித்தார்கள்.\nகூட்டம் விலகியதும், குண்டு தன் கையில் பாய்ந்து காயப்படுத்திவிட்டது என்று உணர்ந்தார். கையில் கத்தியை யார் கொடுத்தது என்று ஒன்றும் புர��யவில்லை.\nபள்ளிக்கூட ஆசிரியர், மாணவர்களுக்கு முன்மாதிரியாக இருக்கவேண்டியவர்; இந்த வெறும் அற்பத்தனமான சண்டையில் இறங்குவதா அவசரத்தில் புத்தியிழந்ததற்கு மனம் நொந்து தலை குனிந்த வண்ணம் வெளியேறி நடந்தார்.\nவழியிலே ஸ்ரீ. மார்பர், \"மிளிஸ் வந்துவிட்டாள். உம்மை யாரோ கொல்லுகிறார்கள் என்றல்லவா உளறினாள்\" என்று சொல்லிக்கொண்டு வேறு பக்கமாக நடந்தார்.\nஉபாத்தியாயர் நேராகப் பள்ளிக்கூடத்திற்குச் சென்றார். அங்கு மிளிஸ் நின்றுகொண்டிருந்தாள்.\n\"மிளிஸ், எனக்கு வேலையிருக்கிறது. நீ போ\nமிளிஸ் அதற்குப் பதில் சொல்லவில்லை. \"அவனைக் கொன்று விட்டீர்களா\n நான் தானே கையில் கத்தியைக் கொடுத்தேன். பின் எதற்கு\n\"நீ ஏன் ஓடிப் போனாய்\n\"நீங்கள் பாதிரியாரிடம் இந்த ஊரை விட்டே போகப் போகிறதாகச் சொன்னீர்களே நான் மட்டும் இங்கே ஏன் தனியாக இருக்கவேண்டும் நான் மட்டும் இங்கே ஏன் தனியாக இருக்கவேண்டும்\nஉபாத்தியாயர் வெகு நேரம் பேசாமல் இருந்தார். பின்பு அவளைப் பார்த்து, \"மிளிஸ், நீயும் என்னுடன் வருகிறாயா\nமிளிஸ் ஒரே பாய்ச்சலில் அவரைக் கட்டிக்கொண்டாள்.\nஇருவரும் சாலையில் இறங்கி அந்த நிசப்தமான இரவிலே நடந்தார்கள்.\nபுதுமைப்பித்தன் மொழிபெயர்த்த சிறுகதைகள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழகத்தில் 571 பேருக்கு கொரோனா பாதிப்பு - 5 பேர் பலி\nதமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா: மொத்தம் 234 பேர்\nதமிழ் திரை உலக செய்திகள்\nபெப்சி திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்துக்கு நயன்தாரா நிதியுதவி\nசின்னத்திரை ஆல்யா மானசா - சஞ்சீவ் குழந்தை பெயர் தெரியுமா\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/107877", "date_download": "2020-04-09T00:30:44Z", "digest": "sha1:OWY6F5VVPKHIUAFTBCSWMVSVCA7L3MUM", "length": 60521, "nlines": 145, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-12", "raw_content": "\n« சடக்கு – ஒரு மகத்தான முயற்சி\nகவிதை மொழியாக்கம் – ஒரு விளக்கம் »\nபீஷ்மரின் அருகே வந்து மேலிருந்து குனிந்து நோக்கிய இளைய யாதவர் “பிதாமகரே” என்று அழைத்தார். “யாதவரே, இந்தக் கட்டுகளை அவிழ்த்துவிடும்… என்னை மீட்டெடும்” என்று பீஷ்மர் கூவினார். அவர் புன்னகைத்து “மிக எளிது அது பிதாமகரே, கிளம்பிச் செல்வதில்லை என முடிவெடுங்கள். அ���ைத்தும் நீங்கள் செல்வதை தடுக்கும்பொருட்டு எழுந்தவை அல்லவா” என்றார். “ஆம், நான் செல்லப்போவதில்லை” என்றதுமே பீஷ்மர் தன்மேல் மரநிழல்கள் விழுந்துகிடப்பதை கண்டார். அனைத்தும் விழிமயக்கா என திகைத்தபின் எழுந்து நின்று புழுதியைத் தட்டியபடி “கனவு” என்றார். “ஆம், நான் செல்லப்போவதில்லை” என்றதுமே பீஷ்மர் தன்மேல் மரநிழல்கள் விழுந்துகிடப்பதை கண்டார். அனைத்தும் விழிமயக்கா என திகைத்தபின் எழுந்து நின்று புழுதியைத் தட்டியபடி “கனவு\n“ஆம்” என்று இளைய யாதவர் சொன்னார். “நனவுகளின் கூர்முடிச்சுக்களை கனவென்கிறோம்.” பீஷ்மர் “யாதவரே, முடிந்தவரை அகன்றிருக்கிறேன். முழு வாழ்வும் எதையும் செய்யாதிருந்திருக்கிறேன். இருந்தும் இத்தனை கட்டுகளா” என்றார். இளைய யாதவர் புன்னகைத்தார். “அவ்வாறென்றால் இங்கு ஒவ்வொன்றிலும் தாங்களே சென்று சிக்குபவர்கள் சிக்கியிருக்கும் வலைதான் எவ்வளவு பெரிது” என்றார். இளைய யாதவர் புன்னகைத்தார். “அவ்வாறென்றால் இங்கு ஒவ்வொன்றிலும் தாங்களே சென்று சிக்குபவர்கள் சிக்கியிருக்கும் வலைதான் எவ்வளவு பெரிது” என்றார் பீஷ்மர். “அறுக்கமுயலாதவரை அந்த வலை இல்லை என்றே இருக்கும்” என்றார் இளைய யாதவர். பீஷ்மர் பெருமூச்செறிந்தார்.\n” என்று சொல்லி இளைய யாதவர் நடக்க பீஷ்மர் பின்னால் சென்றார். அவர்கள் மீண்டும் குடில்வாயிலை அடைந்தனர். இளைய யாதவர் படியிலேறி உள்ளே செல்ல பீஷ்மர் முற்றத்திலேயே நின்றார். “வருக” என்று திரும்பிநோக்கி இளைய யாதவர் அழைக்க பீஷ்மர் தயங்கிய காலடிகளை எடுத்துவைத்து உள்ளே சென்றார். இளைய யாதவர் மீண்டும் தன் தர்ப்பைப்பாயில் அமர்ந்தார். பீஷ்மர் அவரை நோக்காமல் அவர் முன் அமர்ந்து கால்களை முன்பெனவே மடித்துக்கொண்டார். அவர் பேசுவார் என சற்று எதிர்பார்த்தபின் இளைய யாதவர் “செல்வது எளிதல்ல, பிதாமகரே” என்றார்.\n“ஆனால் சென்றுகொண்டேதான் இருக்கிறார்கள்” என்றார் பீஷ்மர். “ஆம், ஆனால் அவர்களின் வழி வேறு” என்றார் இளைய யாதவர். “அவர்களை தளைகள் பூட்டுவதில்லையா” என்று பீஷ்மர் கேட்டார். “அவர்களுக்கிருக்கும் தவவல்லமை எனக்கில்லை என்கிறீர்களா” என்று பீஷ்மர் கேட்டார். “அவர்களுக்கிருக்கும் தவவல்லமை எனக்கில்லை என்கிறீர்களா” இளைய யாதவர் சிரித்து “பிதாமகரே, ஒவ்வொரு வழியிலும் அதற்குரிய தவம் தேவையாகின்றது. மைந்தரைப்பெற்று பொருளீட்டி வளர்த்து குடிப்பொறுப்புகளை முழுமைசெய்து ஓய்ந்து குலம்பெருகக் கண்டு நிறைவடையும் எளிய உலகியலான் இயற்றுவதும் தவமே” என்றார். “துறப்போர் துறக்கமுடிவது அவர்கள் எய்தவிருப்பது துறந்தபின்னர்தான் என்பதனால்தான்.”\nஅவர் சொன்னதை சற்றுநேரம் எண்ணி நோக்கியபின் “நான் எய்தவிருப்பது செயல்தளத்தில்தான் என்கிறீர்களா” என்றார். “ஆம், ஆகவேதான் ஒவ்வொரு துறவிலிருந்தும் திரும்பி வருகிறீர்கள்” என்றார் இளைய யாதவர். “யாதவரே, அவ்வண்ணமென்றால் ஞானமும் தவமும் வீடுபேறும் எனக்கில்லையா” என்றார். “ஆம், ஆகவேதான் ஒவ்வொரு துறவிலிருந்தும் திரும்பி வருகிறீர்கள்” என்றார் இளைய யாதவர். “யாதவரே, அவ்வண்ணமென்றால் ஞானமும் தவமும் வீடுபேறும் எனக்கில்லையா” என்று பீஷ்மர் கேட்டார். “காங்கேயரே, அன்னமென்பது என்ன” என்று பீஷ்மர் கேட்டார். “காங்கேயரே, அன்னமென்பது என்ன” என்றார் இளைய யாதவர். “உண்ணப்படுவது” என்றார் பீஷ்மர் புரியாதவராக. “உண்ணப்படாத ஏதாவது இப்புவியில் உண்டா” என்றார் இளைய யாதவர். “உண்ணப்படுவது” என்றார் பீஷ்மர் புரியாதவராக. “உண்ணப்படாத ஏதாவது இப்புவியில் உண்டா” என்றார் இளைய யாதவர். அவர் சொல்லவருவதை புரிந்துகொண்டு “இல்லை” என்று பெருமூச்சாக முனகினார் பீஷ்மர்.\n“மலர்த்தேனும் மண்ணில் மட்கும் மாசும் அன்னமே. ஒவ்வொன்றும் ஒவ்வொரு உயிருக்கு அமுது. ஒன்றை பிறிது கொள்ளலாகாது” என்று இளைய யாதவர் சொன்னார். “உங்கள் வழியேதென்று தேர்க அது அம்புகளின் வழி.” பீஷ்மர் தலைகுனிந்து அமர்ந்திருந்தார். “அம்புகளின்றி நீங்கள் இருந்ததே இல்லை, மூத்தவரே” என்றார் இளைய யாதவர். அவர் கை அன்னக்குஞ்சின் மென்தூவியை என தாடியை நீவிக்கொண்டிருந்தது.\nபின்னர் விழிதூக்கி “நான் கேட்பது ஒன்றே, யாதவரே. நீர் பன்னிரு தலைமுறைகளாக மெய்யுசாவும் சாந்தீபனிக் குருநிலையின் முதலாசிரியன். அறிதலைவிட ஆற்றுதல் மேலென்று எண்ணவில்லையா” என்றார். “ஆம், மேல்தான்” என்றார் இளைய யாதவர். “ஊர்தலைவிட நடத்தல் மேல். பறத்தல் அதனினும் மேல்.”\nபீஷ்மர் சினம் மின்னியணைந்த விழிகளுடன் நோக்கினார். “ஆனால் ஊர்வது விழுவதேயில்லை. நடப்பது எளிதில் ஓய்வதில்லை” என்று இளைய யாதவர் தொடர்ந்தபோது தலையை அசைத்தார். “செயலைவிட அறிவே மே���ென்றால் அறிவுடையோரும் அறிவிலாரும் ஒன்றென்றே நின்று இயற்றும் இச்செயலுக்கு ஏன் என்னை செலுத்துகிறீர் சொற்சிடுக்கால் என் சித்தம் மயங்கச்செய்கிறீர். சொல்க, நான் இயற்றவேண்டியது என்ன சொற்சிடுக்கால் என் சித்தம் மயங்கச்செய்கிறீர். சொல்க, நான் இயற்றவேண்டியது என்ன\n“தேவவிரதரே, இரு கைகளுமில்லாத ஒருவர் உங்களைவிட விற்தொழில் அறிந்திருக்கக் கூடுமா” என்றார் இளைய யாதவர். “அதெங்ஙனம்” என்றார் இளைய யாதவர். “அதெங்ஙனம்” என்றார் பீஷ்மர் திகைப்புடன். “இருக்கிறார், அவர் பெயர் கண்டகர். அவரிடம் சென்று அவ்விற்தொழிலை அவர் எங்ஙனம் கற்றார் என்று அறிந்துவருக” என்றார் பீஷ்மர் திகைப்புடன். “இருக்கிறார், அவர் பெயர் கண்டகர். அவரிடம் சென்று அவ்விற்தொழிலை அவர் எங்ஙனம் கற்றார் என்று அறிந்துவருக” என்றார் இளைய யாதவர். “உளம்கூர்க” என்றார் இளைய யாதவர். “உளம்கூர்க இது இமைப்பொழுதில் காலம் கடக்கும் காடு.”\nபீஷ்மர் எண்ணிய கணமே வேசரநாட்டில் விற்தொழில் கற்பிக்கப்பட்ட ஒரு குருநிலையில் நின்றிருந்தார். வில்வேதம் தேர்ந்த முனிவர்போல் உடையணிந்து, பிறிதொரு முகமும் உயரமற்ற உடலும் கொண்டிருந்தார். அங்கே ஒரு மரப்பீடத்தில் பிறவியிலேயே இரு கைகளுமில்லாதவரான கண்டகர் அமர்ந்து அவர் முன் வில் பயின்றுகொண்டிருந்த மாணவர்களுக்கு சொற்களால் கற்பித்துக்கொண்டிருந்தார். அப்பால் நின்று அச்சொற்களைக் கேட்ட பீஷ்மர் சில கணங்களுக்குப்பின் மொழியினூடாக அங்கே வில்வளைந்து அம்பு தொடுக்கப்பட்டு இலக்குகள் வெல்லப்படுவதைக் கண்டு திகைத்தார்.\nஅருகணைந்த பீஷ்மர் “ஆசிரியரே, என் பெயர் தேவவிரதன். வடநாட்டு காமத்துறப்பு நெறியன். கைகளில்லாமல் எங்ஙனம் விற்தொழில் அறிந்தீர் என்று நான் அறியலாமா” என்றார். கண்டகர் “நான் கௌதம முனிவரின் மாணவனாக வடக்கே அஸ்தினபுரிக்கு அண்மையிலிருந்த சாரதம் என்னும் காட்டில் தவம் செய்தேன். ஒருமுறை அங்கே ஆற்றினூடாக படகில் செல்கையில் கரையில் அஸ்தினபுரியின் பிதாமகரான பீஷ்மர் வில்பழகுவதை கண்டேன். அவர் ஓர் அம்புவிடுவதற்குள் நான் கடந்துசென்றேன். ஆனால் அக்காட்சி என்னுள்ளத்தில் ஆழப் பதிந்தது. அதை விரித்து என் கனவில் வரைந்துகொண்டேன். அதிலிருந்து முன்னும் பின்னும் சென்று அக்கலையின் அனைத்து நிலைகளையும் உய்த்தறிந்து கற்றேன்” என்றார்.\nபீஷ்மர் திகைப்புடன் பணிந்து நிற்க “கனவுக்குள் இருந்து காட்சியை எடுக்கிறேன். அதை சொல்லென்றாக்கி ஆழத்திற்கு மீண்டும் செலுத்துகிறேன். அங்கு அது பெருகி துரியத்தை அடைகிறது. ஒன்று பல்லாயிரமென திரும்பி வருகிறது. முனிவரே, ஒவ்வொருநாளும் வில்வேதம் என் நாவிலெழுந்தபடியே இருக்கிறது. வில்வேதம் சார்ந்த பன்னிரு நூல்களை யாத்தேன். இங்கே மூன்று தலைமுறைகளாக என் நூல்களினூடாகவே அனைவரும் விற்தொழில் பயில்கின்றனர்” என்று கண்டகர் கூறினார்.\n“கண்டகரே, நீங்கள் ஒருமுறையேனும் அம்பையோ வில்லையோ தொட்டதுண்டா” என்றார் பீஷ்மர். “இல்லை” என்றார் கண்டகர். பின்னர் புன்னகையுடன் “வில்லென்றும் அம்பென்றும் மூங்கிலிலும் இரும்பிலும் புல்லிலும் எழுவது என்ன” என்றார் பீஷ்மர். “இல்லை” என்றார் கண்டகர். பின்னர் புன்னகையுடன் “வில்லென்றும் அம்பென்றும் மூங்கிலிலும் இரும்பிலும் புல்லிலும் எழுவது என்ன அவையென்று ஆன சொல் அல்லவா அவையென்று ஆன சொல் அல்லவா ஒவ்வொருநாளும் அவற்றின் விசையறியாது, கூர்தீண்டாது நான் இருந்ததில்லை” என்றார். பீஷ்மர் “ஆனால் ஓர் எதிரி வில்லம்பு கொண்டு உங்களை கொல்லவந்தால் இச்சொல் எழுந்து காக்குமா என்ன ஒவ்வொருநாளும் அவற்றின் விசையறியாது, கூர்தீண்டாது நான் இருந்ததில்லை” என்றார். பீஷ்மர் “ஆனால் ஓர் எதிரி வில்லம்பு கொண்டு உங்களை கொல்லவந்தால் இச்சொல் எழுந்து காக்குமா என்ன” என்றார். “என்னை கொல்க” என்றார். “என்னை கொல்க” என்றார் கண்டகர். பீஷ்மர் தயங்க “தயங்கவேண்டாம், முயல்க” என்றார் கண்டகர். பீஷ்மர் தயங்க “தயங்கவேண்டாம், முயல்க\nபீஷ்மர் தன் வில்லை எடுத்து கணப்பொழுதில் அம்புதொடுத்து எய்தார். அகல்சுடர்போல இயல்பாக வளைந்து அம்பை தவிர்த்தார் கண்டகர். சீற்றம்கொண்டு அம்புகளை தொடுத்துக்கொண்டே இருந்தார் பீஷ்மர். கை ஓய்ந்து அவர் வில்தாழ்த்தியபோது ஓர் அம்புகூட தைக்காத உடலுடன் புன்னகைத்தபடி கண்டகர் நின்றிருந்தார். பீஷ்மர் சிறுமைகொண்டு உதட்டை கடித்தார். “நாணவேண்டாம் முனிவரே, இது விற்கலையின் அடுத்த நிலை. நீங்கள் வில்லேந்தும் கோணம் அம்பின் இயல்பு தோள்தசைகளின் இறுக்கம் விரல்களின் விசை என அனைத்தையும் ஒருகணத்தில் கண்டு அந்த அம்பு எழுவதற்குள் அது சென்று தைக்கும் இடத்தை என்னால் கணிக்க முடியும்.”\nகைகளில்லாத அந்த உடல் ஆடிய அழகிய நடனத்தை ஒருகணத்தில் திரும்பச்சென்று கண்ட பீஷ்மர் எய்பவனின் இடத்திலிருந்தே விற்கலையை அதுவரை அவர் அறிந்திருந்ததை உணர்ந்தார். கொள்பவரின் நிலையிலிருந்து முழு விற்கலையையும் ஒரு கணம் நோக்கினார். “வணங்குகிறேன், மெய்யறிவரே. வில்லினூடாக காலம் கடக்கலாகும் என்று இன்று அறிந்தேன்” என்றார். “வில்முனிவரே, அறிவென்று இங்குள்ள அனைத்தும் காலம்கடப்பதற்கானவையே. செல்காலத்தை இக்கணக் காலத்தினூடாக வருகாலத்துடன் இணைப்பதையே எண்ணுதல் என்கிறோம். எண்ணியறியும் மெய்மையெல்லாம் ஒருவழிப்பாதையே” என்றார் கண்டகர்.\n“இவ்வில்லை நான் கையினால் அறிந்ததில் இருந்து எவ்வகையில் தாங்கள் அறிவது வேறுபடுகிறது” என்றார் பீஷ்மர். “முனிவரே, வில்லை கையில் ஏந்துகையில் அதன் பொருண்மையை தொடுகிறீர்கள். எனவே பருப்பொருளென்று அது தன்னை காட்டுகிறது. சூழநோக்குக” என்றார் பீஷ்மர். “முனிவரே, வில்லை கையில் ஏந்துகையில் அதன் பொருண்மையை தொடுகிறீர்கள். எனவே பருப்பொருளென்று அது தன்னை காட்டுகிறது. சூழநோக்குக இங்குள்ள பொருட்களனைத்தும் கணமொழியாது விரிந்தும் பிரிந்தும் வளர்ந்தும் பெருகிப் பரவிக்கொண்டிருக்கின்றன. பருப்பொருளுக்கும் பிரம்மம் அளித்த ஆணை அது. பெருகுதலென்னும் செயலே பருப்பொருள். செயலின்றி அதற்கு இருப்பென்பதில்லை. பருப்பொருளை அறியத் தொடங்குபவன் அதன் செயல்பின்னலையே சென்றடைகிறான். முடிவிலாது பெருகிக்கொண்டிருக்கிறது அவன் அறிதல்.”\n“நான் அறிந்தது வில்லெனும் பருப்பொருளின் உட்பொருளை. அது இணைந்தும் நிறைத்தும் கூர்ந்தும் தன்னை ஒன்றாக்கிக்கொள்ளும் தன்மைகொண்டது” என்று கண்டகர் தொடர்ந்தார். “வில்லே மலையென்றும் அலையென்றும் முகிலென்றும் தழலென்றும் அறிந்தேன். அறிந்தறிந்து அதன் ஆழ்நெறியே அதுவென்று சென்று நின்றேன்” என்றார் கண்டகர். “பருப்பொருளை அறிபவன் அதனுடன் ஆடுகிறான். உட்பொருளை அறிபவன் அதுவாகிறான்.” பீஷ்மர் தலைவணங்கி “தெளிந்தேன் அறிவரே, இத்தருணத்தை என் குடித்தெய்வங்கள் எனக்கு அருளின” என்றார்.\nமறுகணம் முன்னால் நின்ற இளைய யாதவரை நோக்கி “விந்தை” என்றார் பீஷ்மர். இளைய யாதவர் “அதனினும் விந்தை ஒன்றை காண்க” என்றார் பீஷ்மர். இளைய யாதவர் “அதனினும் விந்தை ஒன்றை காண்க வில்மெ���்மை துறைபோகிய கண்டகரை விடவும் அப்பால் சென்றவர் காலகண்டர் என்னும் முனிவர். கோடிமுறை எய்தாலும் இலக்கு பிழைக்காத வில்கொண்டவர். சென்று அவரை கண்டுவருக வில்மெய்மை துறைபோகிய கண்டகரை விடவும் அப்பால் சென்றவர் காலகண்டர் என்னும் முனிவர். கோடிமுறை எய்தாலும் இலக்கு பிழைக்காத வில்கொண்டவர். சென்று அவரை கண்டுவருக” என்றார். “ஆம்” என்றதுமே பீஷ்மர் அங்கு நின்றிருந்தார். அது அரையிருள் நிறைந்திருந்த மலைக்குகை. புலித்தோல்மேல் கால்மடித்தமர்ந்து ஊழ்கத்திலிருந்தார் காலகண்டர். பீஷ்மர் அவர் அருகே சென்று பணிந்து “முனிவரே” என்று அழைத்தார். அவர் அவ்வழைப்பை கேட்கவில்லை. கோடிமுறை அழைத்தபோது அவர் விழிகள் அசைந்தன. முகம் மீண்டுவருவதைக் காட்டியது.\nமுனிவர் விழிதிறந்ததும்தான் அவருக்கு பார்வையில்லை என்பதை பீஷ்மர் உணர்ந்தார். அவரை வணங்கி “முனிவரே, வில்லாடலை ஊழ்கமெனக் கொண்ட என் பெயர் தேவவிரதன். தங்களைக் கண்டு தாங்கள் அறிந்த மெய்மையை உணர்ந்துவர விழைந்து வந்தவன். தாங்கள் என்னைப்போல் வில்லூழ்கம் இயற்றுபவர் என்று அறிந்தேன்” என்றார். “ஆம், என் வழி வில்பயில்தலே” என்றார் காலகண்டர். பீஷ்மர் அவரைச்சுற்றி நோக்கியபின் “இங்கே வில்லென்று ஏதுமில்லையே” என்றார். “நான் வில்லை கண்டதேயில்லை” என்றார் காலகண்டர்.\nஅம்மறுமொழியை பீஷ்மர் எதிர்பார்த்திருந்தார். “விழியின்மையால் வில்லை தெய்வம் என உருவகம் செய்து உள்ளத்தில் பயில்கிறீர்கள் என்று எண்ணுகிறேன். அதை எவ்வண்ணம் அடைந்தீர்கள் என்று உரைக்கவேண்டும்” என்றார். காலகண்டர் “நெடுங்காலம் முன்பு நான் என் ஆசிரியரான பிரசண்ட கௌசிகரிடம் ஊழ்கம் பயின்ற நாளில் அவருக்கும் மாணவர்களுக்கும் உணவு இரக்கும்பொருட்டு எங்கள் ஊழ்கநிலை இருந்த காட்டுக்கு அருகே இருந்த சிற்றூருக்குச் சென்றேன். அங்கே வில்வேதநிலை ஒன்றில் கண்டகர் என்னும் கைகளில்லாத வில்வேத அறிவர் தன் மாணவருக்கு வில்நெறியை சொல்லில் அளிப்பதை கேட்டேன்” என்றார்.\n“கடந்து செல்கையில் எட்டு சொற்களை நான் கேட்டேன். அவை எனக்கென்றே சொல்லப்பட்டவை என்று தோன்றின. மீண்டு வரும்வரை அச்சொற்களிலேயே இருந்தேன். என் ஆசிரியரிடம் அச்சொற்களில் அக்காட்டைவிட மிகுதியான ஊடுவழிகள் இருப்பதை சொன்னேன். அவையே என் ஊழ்கநுண்சொற்கள் எனக்கொள்ளும��படி எனக்கு அவர் அருள்புரிந்தார். அச்சொற்களுடன் இங்கு வந்தமர்ந்தேன். அதனூடாக நெடுந்தொலைவு சென்றேன்” என்றார் காலகண்டர். “நான் அடைந்தவை அனைத்தும் என் அம்புகள் சென்று சேர்ந்த முடிவிலி எனக்கு அருளியவையே.”\nபீஷ்மர் “உள்ளே நிகழும் விற்கலையால் எதிரியுடன் பொருதுவது எவ்வாறு” என்றார். “என் எதிரியென்றாகுக” என்றார். “என் எதிரியென்றாகுக” என்றார் காலகண்டர். பீஷ்மர் தன் கையை அம்புக்கென எடுப்பதற்குள்ளாகவே காலகண்டர் அந்த அம்பை சொல்லால் சுட்டினார். திகைத்த கையை நிறுத்தி பிறிதொன்றை அவர் எண்ணிய அதே கணம் அதை சொன்னார் காலகண்டர். மேலும் அவர் எடுக்கவிருக்கும் அம்புகளை சொல்லலானார். “எப்படி இது” என்றார் காலகண்டர். பீஷ்மர் தன் கையை அம்புக்கென எடுப்பதற்குள்ளாகவே காலகண்டர் அந்த அம்பை சொல்லால் சுட்டினார். திகைத்த கையை நிறுத்தி பிறிதொன்றை அவர் எண்ணிய அதே கணம் அதை சொன்னார் காலகண்டர். மேலும் அவர் எடுக்கவிருக்கும் அம்புகளை சொல்லலானார். “எப்படி இது” என்று பீஷ்மர் திகைத்தார். “தேவவிரதரே, என் எதிரி நானே. இத்தனை அம்புகளால் நான் என்னுடன்தான் பொருதுகிறேன்” என்றார் காலகண்டர்.\nபீஷ்மர் “சொல்க, கண்டகர் தன் சொற்களால் அறிந்த வில்வேதத்திற்கும் நீங்கள் அறிவதற்கும் என்ன வேறுபாடு” என்றார். “சொல் இருமுனை கொண்டது. அதன் ஒலியெனும் முனையே புறவுலகை தொட்டுக்கொண்டிருக்கிறது. மறுமுனையில் குறிப்புஎனும் கூர் முடிவிலியை தொடுகிறது. சொல்லில் இருந்து ஒலியை அகற்றுவதே என் ஊழ்கம்” என்றார் காலகண்டர்.\nபீஷ்மர் மீண்டு வந்து இளைய யாதவர் முன் நின்றார். “ஆம்” என்று இளைய யாதவர் சொன்னார். “செயலொருமையால் எய்துவதைவிட மெய்யறிவால் எய்துவது அரியது. அதைவிட ஊழ்கத்தால் எய்துவது அரியது. அரியவை என்பதனாலேயே அவை அனைவருக்கும் உரியவையல்ல. உங்கள் வழி செயலே என்று தெளிக செயலினூடாக சென்றடைக\nபீஷ்மர் அவர் விழிகளை குனிந்து நோக்கி ஆழ்ந்த குரலில் “ஒவ்வொரு செயலும் ஒருநூறெனத் திரும்பிவரும் இவ்வெளியில் செயலாற்றி முடியும் நிலை உண்டா ஒவ்வொன்றும் பிறிதொன்றால் நிகர் செய்யப்பட்டிருக்கையில் இறுதியில் அடைவதொன்று உண்டா ஒவ்வொன்றும் பிறிதொன்றால் நிகர் செய்யப்பட்டிருக்கையில் இறுதியில் அடைவதொன்று உண்டா” என்றார். “ஆம், செயல் யோகமென்றாகுகையில்” என்று இளைய யாதவர் மறுமொழி சொன்னார்.\n“நெறிநிலை கொண்டவரே, முன்பு விதேகத்தை ஆண்ட ஜனகரின் கதையை அறிந்திருப்பீர்கள். விஷ்ணு, பிரம்மா, மரீசி, காசியபர், விவஸ்வான், வைவஸ்வதன் எனத் தொடரும் பிரஜாபதி நிரையிலிருந்து இக்‌ஷ்வாகுகுலம் எழுந்தது. அதில் நிமி என்னும் மைந்தன் பிறந்தான். இந்த நைமிஷாரண்யம் அவனால் உருவானது என்றும் ஒரு சூதர்கதை உண்டு. நிமி மைந்தனில்லாமல் இறந்தான். அவன் குலம் அழியலாகாதென்று விழைந்த முனிவர்கள் அவன் உடலில் இருந்து உயிர்த்துளியை எடுத்து புடமிட்டுப் பேணி அவன் துணைவியின் வயிற்றில் ஒரு மைந்தனை உருவாக்கினர்.”\n“உடலிறந்தும் உயிருடன் இருந்தான் என்பதனால் நிமி விதேகன் என்று அழைக்கப்பட்டான். அந்நாடு அப்பெயர் பெற்றது. பாலில் வெண்ணையென தந்தையின் உடலில் கடைந்தெடுக்கப்பட்டு பிறந்தவன் என்பதனால் அவன் மைந்தன் மிதிஜனகன் என்று பெயர்கொண்டான். அம்மைந்தனும் அவன் குலமும் ஜனகர்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.”\n“உடலில்லாது பிறந்தவர்கள் என்பதனால் அவர்கள் அனைவருக்கும் உடலுக்குள் உடலிலியை உணர்ந்து நிலைகொள்ளும் தவவல்லமை பிறவியிலேயே வந்தது. அவர்கள் அரசகட்டிலில் துறவிகளாக, மஞ்சத்தில் துணைவியருடன் இருக்கையிலும் காமத்துறப்பு கொண்டவர்களாக, போர்க்களத்திலும் ஊழ்கத்திலமைபவர்களாக இருந்தனர். புகழ்பெற்ற ரகுகுலத்து அரசன் ராமனின் துணைவி சீதையின் தந்தையாகிய ஸீரத்வஜன் என்னும் ஜனகனைப்பற்றி காவியங்களில் இருந்து அறிந்திருப்பீர்கள்.”\n“அறத்தில் நின்ற அரசமுனிவர்களாகிய பன்னிரு ஜனகர்களை மெய்நூல்கள் குறிப்பிடுகின்றன” என்று இளைய யாதவர் சொன்னார். பீஷ்மர் ஆமென தலையசைத்தார். “உதாவசு, நந்திவர்த்தனன், சுகேது, தேவராதன், பிருஹத்ரதன், மகாவீரன், சத்ருதி, திருஷ்டகேது, ஹரியஸ்வன், மரு, பிரதிந்தகன், கீர்த்திரதன், தேவமிடன், விபுதன், மஹித்ருகன், கீர்த்திராதன், மகாரோமன், சுவர்ணரோமன் என்னும் கொடிவழியில் வந்தவர் தர்மத்வஜன் என்னும் ஜனகர். இவர் ஹ்ருஸ்வரோமன் என்றும் அழைக்கப்பட்டார். இவருடைய மைந்தரே சீதையின் தந்தையாகிய ஸீரத்வஜ ஜனகர்” என்றார் இளைய யாதவர்.\nஜனகர்களில் முதன்மையானவர் என்று அவரைப்பற்றி நூல்கள் சொல்கின்றன. மகாஜனகர் என்னும் சொல்லால் மட்டுமே அவர் குறிப்பிடப்படுகிறார். விதேகத்தை அவர் ஆண்டுவரும் நாளில��� சுலபை என்னும் முதுமகள் அவரை காண வந்தாள். அவர்கள் பேசிய கருத்துக்கள் சுலபாதந்த்ரம் என்னும் நூலென பயிலப்படுகின்றன.\nநூறாண்டுகாலம் பாரதப்பெருவிரிவில் அலைந்தவள் அவள். மெய்மையை அறிதல் என்றன்றி பிறிதேதும் வாழ்விலக்கெனக் கொள்ளாதவள். ஒவ்வொரு அறிதலாலும் மேலும் மேலும் அவள் மெய்மை மேல் நம்பிக்கையை இழந்தாள். தண்டகாரண்யத்தில் அவள் நடந்து சென்றுகொண்டிருந்தபோது அவள் நிழல்பட்டு இலைகள் வளைவதை அங்கு தவம்செய்துகொண்டிருந்த முனிவரான அஷ்டவக்ரர் கண்டார். திகைப்புடன் தன் மாணவர்களை அனுப்பி அவளை அழைத்துவரச் செய்தார்.\nஅவள் மிக மெல்ல காலடி வைத்து நடந்து வந்தபோது நூறுமடங்கு எடைகொண்டவள்போல் அவள் கால்கள் மண்ணில் புதைந்ததை கண்டார். அவள் அவர்முன் அமர்ந்த கற்பாறை சேற்றுப்பரப்பென நெகிழ்ந்து குழிந்தது. அஷ்டவக்ரர் அவ்விந்தை நிகழ்வு ஏன் என அவளிடம் கேட்டார். “முனிவரே, நான் நூறாண்டுகளாக மெய்மையைத் தேடி அலைபவள். அனைத்துக் குருநிலைகளிலும் சென்று தத்துவங்கள் அனைத்தையும் கற்றேன். ஒவ்வொரு அறிதலும் அறிபவனால் ஆக்கப்படுவதே என்றுதான் இன்றுவரை கண்டறிந்தேன். தன்னை அகற்றி மெய்மையின் முன் நின்று அறியும் ஒருவரைத் தேடி அலைந்தேன். கற்றவை என்னுள் பெருகிப்பெருகி எடைகொண்டன” என்றாள் சுலபை.\n உன் எடையை குறைக்கலாகும்” என்றார் அஷ்டவக்ரர். “அதற்கு பலவாறாக முயன்றேன். நான் கற்ற ஒவ்வொன்றையும் எனதென்று ஆக்கி உள்ளே தேக்கியிருக்கிறேன். அவை அனைத்திலும் நான் உள்ளேன். என்னில் ஒரு துளியையும் என்னால் விட இயலவில்லை” என்று அவள் சொன்னாள். “அது உன் எண்ணத்தால். கைவிடுவது எளிது” என்றார் அஷ்டவக்ரர். “அறிந்ததைக் கைவிடாமல் அறிபவர் அறிந்ததையே மீண்டும் அறிகிறார்.”\nசீற்றத்துடன் சுலபை “மண்ணில் உடலுடன் உள்ளத்துடன் வாழும் எந்த மானுடராலும் தன்னை கைவிட முடியாது” என்றாள். “புவியில் மானுடருக்கு அளிக்கப்பட்டுள்ள அனைத்தையும் அறிந்து துய்த்தபடி முற்றிலும் தன்னை கைவிட்டு அமர்ந்திருப்போர் உண்டு” என்றார் அஷ்டவக்ரர். ஐயம்கொண்டு நோக்கிய சுலபையிடம் “செல்க, விதேகத்தை ஆளும் ஜனகராகிய ஸீரத்வஜரை வணங்குக தன்னைக் கைவிடும் கலையை கற்றுக்கொள்வாய். முற்றாக தன்னைக் கைவிட்டபின் எஞ்சுவதென்னவோ அதுவே உனக்கான மெய்மை என்று அறிவாய்” என்றார்.\nசுலபை தான் கற்ற மாயத்திறனால் பேரழகுமிக்க இளம்பாணினியாக மாறி மிதிலையை வந்தடைந்தாள். அரசருடன் காவியச்சொல்லாட விழைவதாகச் சொல்லி ஜனகரின் அவையை அடைந்தாள். ஜனகரின் அவையிலமர்ந்ததும் அவள் அவரிடம் தன் முதல் வினாவை கேட்டாள். “உயிர்களின் உடல்வடிவை அமைப்பது எது” ஜனகர் “அவற்றின் உணவு” என்றார். “அவற்றின் உள்ளமைந்த விழைவு அல்லவா” ஜனகர் “அவற்றின் உணவு” என்றார். “அவற்றின் உள்ளமைந்த விழைவு அல்லவா” என்று அவள் கேட்டாள். “விழைவு அவற்றின் உள்ளத்தை அமைக்கிறது. உள்ளம் உடலின் வடிவைச் சூடுவதேயில்லை” என்றார் ஜனகர்.\n“முற்றிலும் தூய உணவு எது” என்று அவள் இரண்டாவது வினாவை கேட்டாள். “முற்றிலும் சுவையறியாமல் உண்ணப்படுவது” என்று அவர் சொன்னார். அவள் “சுவையல்லவா உணவின் இயல்பு” என்று அவள் இரண்டாவது வினாவை கேட்டாள். “முற்றிலும் சுவையறியாமல் உண்ணப்படுவது” என்று அவர் சொன்னார். அவள் “சுவையல்லவா உணவின் இயல்பு” என்றாள். “இல்லை, பெரும்பசி கொண்டவன் உயிர்வாழும்பொருட்டே உண்கிறான்” என்றார். “பசித்து உண்ணும் உணவு சுவைமிக்கதல்லவா” என்றாள். “இல்லை, பெரும்பசி கொண்டவன் உயிர்வாழும்பொருட்டே உண்கிறான்” என்றார். “பசித்து உண்ணும் உணவு சுவைமிக்கதல்லவா” என்றாள். “இல்லை, உயிர்கொண்ட பெரும்பசி சுவையறியாது. ஏனென்றால் அது உடல்கடந்தது” என்றார் ஜனகர்.\n” என்று சுலபை இறுதியாக கேட்டாள். “அனைத்தையும் ஆற்றுவோனும், எதையும் ஆற்றாதவனும்” என்றார் ஜனகர். “ஆற்றுபவன் எப்படி தனித்திருக்கவியலும்” என்றாள். “ஏதேனும் ஒரு செயலில் மகிழ்ந்து ஒன்றுபவன் அச்செயலால் பின்னப்படுகிறான். எதிலும் ஒட்டாதவனே அனைத்தையும் இயற்றுகிறான்” என்று ஜனகர் சொன்னார்.\nமூன்று வினாக்களிலிருந்தும் அவருடைய கொள்கையை உணர்ந்துகொண்ட சுலபை “கொள்கையென எவர் சொல்வதும் சொல்பவரின் தன்னிலையின் ஒருமுகத்தை மட்டும்தான். தானற்ற அறிதல் மானுடருக்கு இயல்வதேயல்ல” என்றாள். ஜனகர் “இவ்வுடலில் இவ்வண்ணம் இருந்து நான் அறிவதையே எவ்வுடலிலும் எச்சூழலிலும் இருந்து அறிவேன்” என்றார். “அவ்வாறென்றால் ஆயிரம் முனிவர் அறிந்து சொல்லும் மெய்மை ஆயிரம் கோணத்தில் அமைவதெப்படி” என்றாள் சுலபை. “ஆயிரத்திலும் நடுவென ஓடுவதே அவர்கள் அறிந்த மெய்மை. ஆயிரமெனக் காட்டுவது அவர்கள் சொல்லும் மெய்மை” என்றார��� ஜனகர்.\nசுலபை “மன்னரே, மண்ணுக்கு வரும் குழவி ஒன்றென்றிருப்பதில்லை. அதன் விழிகளும் கைகளும் கால்களும் வாயும் செவியும் தனித்தனியாகவே இருக்கின்றன. வெளியுலகை நோக்கி தன்னை குவித்துக்குவித்து உடலைத் தொகுத்து உருவம் கொள்கிறது. உடலைத் தொகுக்கும்போதே அது தன்னையும் வகுத்துக்கொள்கிறது. தன்னிலை அறிவாவதில்லை. அறிவே தன்னிலையை படைக்கிறது. அறிவும் தன்னிலையும் வெவ்வேறல்ல. எனவே தன்னிலை அற்ற அறிவென்பதில்லை” என்றாள்.\nஜனகர் “எந்த மானுட உடலும் தன்னை நாயென்றும் காகமென்றும் வகுத்துக்கொள்வதில்லை. ஆணென்றும் பெண்ணென்றும்கூட அறிவதில்லை. உடலென ஆகும் அறிவுகொள்ளும் பொதுமையே அறிவென்பது. அது உடல்கடந்தது. உடலில் எழுவது” என்றார் ஜனகர்.\nஅவர் சொல்வனவற்றை உள்புகுந்தறிய விரும்பிய சுலபை அவர் விழிகளை கூர்ந்து நோக்கி தன் மாயத்தால் அவர் உடலுக்குள் அக்கணமே புகுந்துகொண்டாள். அவரென அமர்ந்து அத்தருணத்தில் திகழ்ந்த அறிவை அடைந்தாள். எதிரில் சுலபையின் உடலில் அமைந்திருந்த ஜனகர் அவளை நோக்கி “தன்னிலையே மெய்மை என்றால் தன்னிலை அழிகையில் மெய்மை மறையவேண்டும். ஆனால் தன்னிலை மறையும்போதெல்லாம் மெய்மை தங்கத்தாதுவிலிருந்து மண் உருகி அகன்றபின்பு என மேலும் தனித்தூய்மையையே கொள்கிறது” என்றார்.\n“அவர் உடல்மாறியதையே அறிந்திருக்கவில்லை என்பதை சுலபை அறிந்தாள். திகைத்து அதற்கு மறுமொழி சொன்னாள்” என்றார் இளைய யாதவர். பீஷ்மர் அவரை விழிகள் நிலைத்திருக்க நோக்கிக்கொண்டிருந்தார். இளைய யாதவர் “பிதாமகரே, சுலபை எந்நிலையில் நின்று மறுமொழி சொல்லியிருப்பாள்” என்றார். “அவள் தானறிந்த மெய்மையையே சொல்லியிருப்பாள். ஏனென்றால் உடலால் மெய்மை மாறுவதில்லை என்றுதான் இக்கதை சொல்கிறது” என்றார் பீஷ்மர்.\nஇளைய யாதவர் சிரித்து “இல்லை, ஜனகர் சொல்லை ஏற்று ஆம், கல்லில் அமைந்தாலும் மண்ணில் வனைந்தாலும் மரத்தில் செதுக்கினாலும் எழுவது ஒரே தெய்வம்தான் என்று சுலபை மறுமொழி சொன்னாள்” என்றார். பீஷ்மர் திகைப்புடன் நோக்க “காங்கேயரே, மெய்மை ஒன்றே என்றுதான் இக்கதை சொல்கிறது. தன்னிலையெனும் ஆணவம் அழிந்து மீண்ட சுலபை ஜனகர் அறிந்த மாறா மெய்மையை தானும் அடைந்தாள்” என்றார்.\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-40\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-20\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-75\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-74\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-26\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 79\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–49\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–30\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 61\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 60\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 35\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 85\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 59\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 35\nTags: கண்டகர், காலகண்டர், கிருஷ்ணன், சுலபை, ஜனகர், பீஷ்மர்\nபுறப்பாடு II - 17, பின்நின்றவர்\nகுரு நித்யா ஆய்வரங்கம், ஊட்டி- 2020 அறிவிப்பு\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 48\nஒரு கோப்பைக் காபி -கடிதங்கள் 8\nஅரூ அறிவியல் புனைகதை போட்டி முடிவுகள்\nவிலங்கு, தவளையும் இளவரசனும் -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கா��்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/health/04/264101?ref=right-popular-cineulagam", "date_download": "2020-04-09T00:17:10Z", "digest": "sha1:RZRAPRTUX5PQEUPM2OSLMVGNNYE7F6FE", "length": 17008, "nlines": 164, "source_domain": "www.manithan.com", "title": "கீழ் வயிற்று தசையை மிக வேகமாக குறைக்க இத மட்டும் செய்யுங்க... ஒரே வாரத்தில் கொழுப்பு கரைஞ்சி வந்த இடம் தெரியாமல் போயிடும்? - Manithan", "raw_content": "\nமுகக்கவசத்தில் கொரோனா எவ்வளவு நேரம் உயிர்வாழும்.. ஆய்வில் வெளியிட்டுள்ள புதிய தகவல்கள்..\nகண் முன்னே கொத்து கொத்தாக போகும் உயிர்கள் ஐரோப்பிய மருத்துவர்களின் பரிதாப நிலை\nஜேர்மனியில் கொண்டு வரப்பட்ட புதிய கட்டுப்பாடுகள் யார் எல்லாம் நாட்டின் உள்ளே அனுமதிக்கப்படுவர்\nஅமெரிக்க மருத்துவமனையில் ஆங்காங்கே குவிக்கப்பட்டு கிடக்கும் சடலங்கள் உண்மையா\nஇலங்கையில் கொரோனாவால் ஏழாவதாக உயிரிழந்த பிரபலமான வியாபாரி\nகொரோனாவின் வீரியத்தையடுத்து நாடளாவிய ரீதியில் ஊரடங்கை தொடர்வதற்கு அரசு தீர்மானம்\nகொரோனா வைரஸ் அல்லாவின் சிப்பாய் ஐ.எஸ் அமைப்பு வெளியிட்ட அச்சுறுத்தல் புகைப்படம்\nபுலம்பெயர்ந்தோருக்காக கனடா மேற்கொள்ளும் பயனுள்ள நடவடிக்கை\nகொரோனாவால் பிரான்ஸில் பரிதாபமாக உயிரிழந்த யாழ். இளம் குடும்பப் பெண்\nஆசையாக வளர்த்த மகளை அடிக்க கை ஓங்கிய சூரி... அசம்பாவிதத்திற்கு காரணம் என்ன\nதமிழ் வருட புத்தாண்டில் தனுசுக்கு அடிக்கும் அதிர்ஷ்டம்.... ஏழரை சனியால் இழந்ததை திரும்பப் பெறலாம்\nசீனாக்காரன் சாப்பிட்டதுக்கு நாங்க கையை கழுவனுமா மகள் லாலாவுடன் சாண்டி வெளியிட்ட அட்டகாசமான காணொளி...\n2020-ல் இறுதியில் ஏற்படும் ஆபத்து.. கொரோனாவை விட பயங்கரமா இருக்குமா.. ஜோதிடர் அபிக்யா கணிப்பு\nஉடைகள் மூலம் பரவும் கொரோனா வைரஸ் எவ்வளவு காலம் அதில் வாழும் தெரியுமா\nயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரம்\nபுதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம், Lewisham\nயாழ் புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nஇந்தியா, கொழும்பு, பரிஸ், London\nகீழ் வயிற்று தசையை மிக வேகமாக குறைக்க இத மட்டும் செய்யுங்க... ஒரே வாரத்தில் கொழுப்பு கரைஞ்சி வந்த இடம் தெரியாமல் போயிடும்\nதொப்பை இருப்பவர்களில் கீழ் வயிறு பெரிதாக இருப்பவர்களுக்கு அதிகமாக சர்க்கரை நோய் மற்றும் இதயம் தொடர்பான பிரச்சனை வருவதற்கு வாய்ப்புகள் உண்டு.\nஉடல் எடை குறைப்பதில் இன்று நவீனத்துவம் பெற்று உடலை செதுக்கும் அளவிற்கு வந்து விட்டார்கள்.\nகை மட்டும் சற்று ஒல்லியாக வேண்டும், தொடை,இடுப்பு,வயிறு,கழுத்து,மார்பு இப்படி தங்களுக்கு தேவையானதை மட்டும் செதுக்கிக் கொள்கிறார்கள்.\nஇவற்றில் சிக்கலானதாக பார்க்கப்படுவது கீழ் வயிறு. தொப்பை இருப்பவர்களின் முக்கியமான பிரச்சனை இது தான். குறிப்பாக பெண்களுக்கு முதலில் கீழ் வயிற்றுப் பகுதிகளில் தசை சேரத் துவங்கும்.\nஉடலின் முக்கியமான உறுப்புகள் அங்கே இருப்பதால் நினைத்த மாத்திரத்தில் கீழ் வயிற்று தசையை குறைப்பது என்பது சாதரணமானது கிடையாது.\nகீழ்வயிற்றில் அதிகமான கொழுப்பு சேர பிற காரணங்களை விட முக்கியமாக கூறப்படுவது உங்களுடைய வாழ்க்கை முறை. அதிலும் அதிக கொழுப்புள்ள மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளை தொடர்ந்து எடுப்பவருக்கு கீழ் வயிற்றில் கொழுப்பு அதிகமாக சேரும்.\nமிக கடுமையான முயற்சிகளை தொடர்ந்து எடுத்தால் மட்டுமே கீழ் வயிற்று கொழுப்பினை கரைக்க முடியும்.\nசர்க்கரை பொருட்களை முடிந்தளவு தவிர்த்திடுங்கள். கலோரி அதிகம் சேராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.\nஅதைத் தவிர ஆரோக்கியமான டயட் அவசியம்.\nடயட் என்ற பேரைச் சொன்னதுமே.. அரிசியை மட்டும் தவிர்த்திட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்\nஆனால் உண்மையில் இது எல்லாமே பொய்.... அரிசி கோதுமை இரண்டிலுமே மாவுச் சத்து தான் இருக்கிறது.\nஅதனால் ஒன்றுக்கு மாற்றாக இன்னொன்று இருக்கவே முடியாது. அதே போல பழங்கள் எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்று அர்த்தமன்று அவற்றிலும் சிலவற்றை தவிர்க்க வேண்டும்.\nகுறிப்பாக கலோரி அதிகமிருக்கும் பழங்களை தவிர்ப்பது நல்லது, சதைப்பற்றுள்ள, இனிப்பான பழங்களான மா, பலா, வாழை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.\nகலோரி குறைவான பழங்களை எடுத்துக் கொள்ளலாம்.\nநீங்களாக சிறிது நேரத்திற்கு ஒரு முறையென கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரை குடித்திடுங்கள்.மொத்தமாக ஒரே நேரத்தில் குடிப்பதை விட இப்படி குடிப்பது தான் நல்லது.\nஅதிலும் உணவு சாப்பிட ஆரம்பிப்பதற்கு முன்னதாக தண்ணீரை குடித்துப் பழகுங்கள். இப்படி குடிப்பதினால் உணவினை குறைவாக எடுத்துக் கொள்ள முடியும்.\nஅதே போல உடலில் போதுமான அளவு தண்ணீர் சத்து இருப்பதினால் இனிப்புச் சுவை தேவை ஏற்படாது. தண்ணீர் சத்து குறைவாக இருந்தால் அதிகப்படியான இனிப்பு சாப்பிட வேண்டும் என்கிற எண்ணம் எழுந்து கொண்டேயிருக்கும்.\nஉடலை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருக்க பழகுங்கள். ஒரேயிடத்தில் ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக உட்கார்ந்திருக்காதீர்கள்.\nநன்றாக சாப்பிட்டுக் கொண்டிருந்தவர், டயட் இருக்கிறேன் பேர்வழி என்று சொல்லிக் கொண்டு காலை உணவினை சாப்பிடாமல் தவிர்ப்பது, அல்லது வாரம் முழுக்க அளவுக்கு அதிகமான கொழுப்பு, சர்க்கரை உணவுகளை எடுத்துக் கொண்டு விட்டு பெயரளவில் ஒரு நாள் முழுக்க விரதம் இருப்பது ஆகியவற்றை எல்லாம் செய்யக்கூடாது.\nஉடல் எடையை குறைக்க உணவினை தவிர்க்க வேண்டும் என்ற அவசியமே கிடையாது. ஆரோக்கியமற்ற உணவுகளை தவிர்த்தாலே போதுமானது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nகொரோனா தொற்றினால் பிரித்தானியாவில் ஒன்பது இலங்கையர்கள் பலி\n பரிசோதனை செய்துகொள்ள அஞ்சும் மக்கள்\nஇரத்தினபுரி மற்றும் பெல்மதுளை நகரங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு\nயாழ். வடமராட்சி கிழக்கை சேர்ந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று\n லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/77778", "date_download": "2020-04-09T01:09:55Z", "digest": "sha1:TN2W4TMZTQG5Z7FTPD5V6XTWCDEVZDOC", "length": 12734, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "மைக்ரோசொப்ட் நிறுவன பணிப்பாளர் சபையிலிருந்து விலகினார் பில்கேட்ஸ் | Virakesari.lk", "raw_content": "\nபொறிஸ் ஜோன்சனின் உடல்நிலையில் முன்னேற்றம்- செய்தியாளர் மாநாட்டில் தகவல்\nஅக்கரைப்பற்றில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர் பற்றிய தகவல்\n வானிலை அவதான நிலையம் அறிவிப்பு \nகொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி 517 மில்லியனாக அதிகரிப்பு\nஊரடங்கு தொடர்பான புதிய அறிவிப்பு குடும்ப உறுப்பினர்களுடன் மாத்திரம் புத்தாண்டுக் கொண்டாட்டம்\nஇலங்கையில் கொரோனாவுக்கு மற்றுமொருவர் பலி \nஊரடங்கு தொடர்பான முக்கிய அறிவிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nதொடர்ந்து வீழ்ச்சியடையும் இலங்கை ரூபாவின் பெறுமதி\nமைக்ரோசொப்ட் நிறுவன பணிப்பாளர் சபையிலிருந்து விலகினார் பில்கேட்ஸ்\nமைக்ரோசொப்ட் நிறுவன பணிப்பாளர் சபையிலிருந்து விலகினார் பில்கேட்ஸ்\nமைக்ரோசொப்ட் நிறுவனத்தின் பணிப்பாளர் சபையிலிருந்து இணை ஸ்தாபகரான பில்கேட்ஸ் விலகியுள்ளார்.\nஇது குறித்து விளக்கம் அளித்துள்ள பில் கேட்ஸ்,\n“ நான் பணியாற்றும் மைக்ரோசொப்ட் மற்றும் பெர்க்ஷயர் ஹாத்வே ஆகிய இரண்டு பொது நிறுவனங்களிலிருந்தும் விலகுவதாக முடிவெடுத்துள்ளேன். உலகளாவிய சுகாதாரம், மேம்பாடு, கல்வி மற்றும் காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பதில் எனது ஈடுபாடு அதிகரித்து வருவதால் இவற்றிற்கு முன்னுரிமை வழங்கி அதிக நேரம் செலவழிக்கவே இந்த முடிவை எடுத்துள்ளேன்” என்று தன் லிங்கடின் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nஉலகத்தையே கணினிமயமாக மாற்றியுள்ள மைக்ரோசொப்ட் நிறுவனத்தை, தனது பாடசாலை கால நண்பர் பால் ஆலனுடன் இணைந்து 1975 ஆம் ஆண்டு பில் கேட்ஸ் தொடங்கினார். 2000 ஆம் ஆண்டு வரை மைக்ரோசொப்ட் நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தார்.\nபில் கேட்ஸ் 2014 ஆம் ஆண்டு இந்தப் பதவிக்கு வந்த சத்ய நாடெள்ளாவுக்கு தொழில்நுட்ப ஆலோசகராக மைக்ரோசொப்ட் நிறுவனத்துக்கு சேவையைத் தொடர்ந்தார்.\nபில் கேட்ஸ் விலகல் குறித்து சத்ய நாடெள்ளா அறிக்கை வெளியிட்டுள்ள அறிக்கையில்,\nபணிப்பாளர் சபையிலிருந்து பில்கேட்ஸ் விலகியுள்ளார் என்றும் சத்ய நாடெள்ளாவுக்கு தொழில்நுட்ப ஆலோசகராக பில் கேட்ஸ் பங்களிப்பார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nபில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையில் அதிகமான நேரம் செலவிடுவதற்காக பணிப்பாளர் சபையிலிருந்து விலகியதாகவும் விளக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.‌\nமேலும். சத்ய நாடெள்ளா பில் கேட்சுடன் இணைந்து பணியாற்றியது குறித்து மகிழ்ச்சியும் பெருமிதமும் வெளிப்படுத்தியுள்ளார் .\nநிறுவன பணிப்பாளர் சபை விலகினார் பில்கேட்ஸ் மைக்ரோசொப்ட்\nவட்ஸ் அப் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி\nகொரோனா வைரஸ் தொடர்பாக வட்ஸ் அப்பில் வதந்திகள் பரவுவதைத் தடுக்கும் பொருட்டு வட்ஸ் அப் நிறுவனம் புதிய கட்டுப்பாட்டைக் கொண்டு வந்துள்ளது.\n2020-04-07 16:15:49 வட்ஸ் அப் வதந்திகள் முற்றுப்புள்ளி\nZoom செயலி விண்டோஸ் கடவுச்சொற்களை ஹேக் செய்யுமா\nகொரொனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த கொவிட்-19 தொற்றுநோய் உலக நாடுகளை அச்சுறுத்தி வருவதால் சமூக இடைவெளியை பேணுவதற்காக வீட்டில் இருந்தே வேலை பார்க்கும் (Work from Home) கலாசாரத்துக்கு மாற்றியுள்ளது.\n2020-04-04 15:58:55 Zoom செயலி விண்டோஸ் பாஸ்வேர்ட்\nபயனர்கள் இருக்கும் இடங்களின் விபரங்களை பகிரங்கப்படுத்தவுள்ள கூகுள் நிறுவனம்...\nகூகுள் நிறுவனம் லொகேஷன் டேட்டா (Location Data) என்றழைக்கப்படும் பயனர்கள் இருக்கும் இடங்கள் பற்றிய தகவல்களை பகிரங்கப்படுத்தவுள்ளது.\n2020-04-04 13:29:23 கொரோனா வைரஸ் கூகுள்\nபோலிச் செய்திகள்,வதந்திகள் பரப்பப்படுவதை கட்டுப்படுத்த உலக சுகாதார ஸ்தாபனத்தின் புதிய நடவடிக்கை\nஉலகளாவியரீதியில் COVID-19 தொற்று தொடர்பில் பரப்பப்படும் போலித் தகவல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் Rakuten Viber ஆகியன இணைந்துள்ளதாக அறிவித்துள்ளன.\n2020-03-31 12:26:33 COVID-19 தொற்று உலக சுகாதார ஸ்தாபனம் வைபர்\nகொரோனாவை தடுக்க இலங்கையில் மருத்துவர்களோடு இணைந்து போராடப்போகும் ரோபோ..\nஹேமாஸ் குரூப்பின் துணை நிறுவனமான அட்லஸ் அக்சிலியா பிஎல்சி, தனது புத்தாக்க கண்டுபிடிப்பான Automated Guided Vehicle {AGV} ரொபோ இயந்திரத்தை ஹோமகம ஆதார வைத்தியசாலைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.\n2020-03-29 13:09:48 ஹேமாஸ் அட்லஸ் கொரோனா\nஊரடங்கு தொடர்பான புதிய அறிவிப்பு குடும்ப உறுப்பினர்களுடன் மாத்திரம் புத்தாண்டுக் கொண்டாட்டம்\nசீவல் தொழிலாளர்களது உற்பத்திகளை சந்தைப்படுத்த ஏற்பாடு : அமைச்சரவை அனுமதி என்கிறார் டக்ளஸ்\n சுயநலத்தில் ஒரு பொதுநலனுக்காக செயற்படுங்கள் \nவீட்டுக் கழிவகற்றல் குப்பை லொறிக்கும் தொற்று நீக்க வேண்டிய நிலை\nதற்போதைய நடைமுறையை இன்னும் 14 நாட்கள் பின்பற்றினால் இலங்கையிலிருந்து கொரோனாவை முற்றாக ஒழிக்கலாம்- பவித்திரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnreginet.org.in/category/tnreginet-videos/page/3/", "date_download": "2020-04-09T00:14:40Z", "digest": "sha1:BP26VHTHVO4V22VETNI2GXGSF4ISZLZQ", "length": 9533, "nlines": 74, "source_domain": "tnreginet.org.in", "title": "TNREGINET VIDEOS | TNREGINET Blog - Part 3", "raw_content": "\nTNREGINET – தமிழ் நாடு அரசு பதிவுத்துறை – EC TNREGINET\nபத்திர பதிவுத்துறையின் இ-சேவைகள் என்ன\nபத்திர பதிவுத்துறையின் இ-சேவைகள் என்ன\ntnreginet 2019 tnreginet e-sevai 2019 TNREGINET LATEST NEWS tnreginet latest news 2019 ஆன்லைன் பத்திர பதிவு பத்திர பதிவு செய்திகள் 2019 பத்திர பதிவுத்துறை பத்திர பதிவுத்துறை இ-சேவைகள்\nபத்திரப்பதிவு கட்டணம் : குறைக்க நடவடிக்கை” – துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்\nபத்திரப்பதிவு கட்டணம் : குறைக்க நடவடிக்கை” – துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்\nTNREGINET VIDEOS தெரியுமா உங்களுக்கு\nஆன்லைன் பத்திர பதிவு வழிகாட்டி பிரச்னை; பத்திர பதிவு முடக்கம்\nTNREGINET 2019 Latest News – ஆன்லைன் பத்திர பதிவு வழிகாட்டி பிரச்னை\ntnreginet 2019 TNREGINET LATEST NEWS tnreginet latest news 2019 ஆன்லைன் பத்திர பதிவு பத்திர பதிவு செய்திகள் 2019 பத்திரப்பதிவு துறை பத்திரப்பதிவு துறை ஊழல் பத்திரப்பதிவு துறை செய்திகள் 2019\nபத்திரம் தொலைந்து விட்டதா..எளிமையாக பெறுவதற்கான வழிமுறைகள் | How to get missing land document\nபத்திரம் தொலைந்து விட்டதா..எளிமையாக பெறுவதற்கான வழிமுறைகள் | How to get missing land document\nTNREGINET VIDEOS தெரியுமா உங்களுக்குget missing land document பத்திரம் தொலைந்தால் பத்திரம் தொலைந்து விட்டால்\nசொத்து வாங்கும் போது நிலம் வாங்கும் போது நிலம் வாங்குவதற்கு முன் நிலம் விற்கும் போது மனை வாங்கும் போது\nஅரசு ஊழியர் தன் கடமையை சரியாக செய்யாவிடில் என்ன செய்யலாம்\nகோவில் நிலங்களில் வசிப்பவா்களுக்கு வீட்டுமனைப் பட்டா கிடைக்குமா\nசொத்து வாங்குபவர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய குறிப்புகள்\nபட்டா மற்றும் பத்திரம் இரண்டில் சட்டப்படியாக அதிக அதிகாரம் கொண்ட ஆவணம் எது\nஅசைன்மென்ட் பட்டா என்றால் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://in4net.com/pollachi-sex-case-tamil-nadu-government-dismisses-petition/", "date_download": "2020-04-09T00:27:33Z", "digest": "sha1:X2ZWRJTGTRCSFPQ4K6QVPCZZMYCDHD66", "length": 7089, "nlines": 117, "source_domain": "in4net.com", "title": "பொள்ளாச்சி பாலியல் வழக்கு: தமிழக அரசு மனு தள்ளுபடி - IN4NET | Smart News | Latest Tamil News", "raw_content": "\nகொரோனாவை காரணம் காட்டி மோசடி கும்பல்\nமண்டல வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெளியீடுq\nஊரடங்கை பயன்படுத்தி உணவுப் பொருள் பதுக்கலா.. கையில் சாட்டை எடுக்கும் மத்திய அரசு\nஇந்தியாவிலிருந்து இலங்கை��்கு இலவசமாக 10 டன் மருந்து ஏற்றுமதி – பிரதமர் மோடிக்கு…\nகூகுள் 3டி அனிமேஷனில் காட்டு விலங்குகளை உங்களால் வீட்டிற்குள் கொண்டு வர முடியுமா..\nஸ்கைப் அக்கவுண்ட் இல்லாமலே வீடியோ கால் அழைக்கும் வசதி அறிமுகம்\nஇனி ஒருவருக்கு மட்டுமே பார்வார்டு செய்ய முடியும்\nஉலகை அச்சுறுத்தும் கொரோனாவை டிராக் செய்யும் ஆரோக்யா ஆப்(Aarogya Setu App)\nகொரோனாவை காரணம் காட்டி மோசடி கும்பல்\nமருந்து பொருள் ஏற்றுமதியால் மீண்டும் எழுச்சி பெற்ற பங்குச்சந்தை\n10 ஆண்டுகளில் இல்லாத அளிவிற்கு இந்திய பங்குச் சந்தைகள் புதிய உச்சம்\n11 வருஷம்.. 115 நாடு.. வங்கதேச பெண்ணின் தொடரும் சாதனை\nகொரோனாவிற்கு புதிய பெயர் COVID-19\nநாட்டின் பொருளாதாரம் ICUவில் உள்ளது ப.சிதம்பரம்\nபொள்ளாச்சி பாலியல் வழக்கு: தமிழக அரசு மனு தள்ளுபடி\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் 4 பேரின் குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து, தமிழக அரசின் மேல்முறையீடு மனுவினை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது\nதூத்துக்குடி ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு\nகுரூப் 2 முறைகேடு : 12 பேருக்கு சிபிசிஐடி சம்மன்\nமண்டல வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெளியீடுq\nஅத்தியாவசிய பொருட்கள் குறித்து மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்\nசென்னை முழுவதும் நடமாடும் மளிகை , காய்கறி அங்காடிகள்\nஊரடங்கு நீட்டிப்பது குறித்து மத்திய அரசு தகவல்\nஇந்தியாவிலிருந்து இலங்கைக்கு இலவசமாக 10 டன் மருந்து ஏற்றுமதி…\nரூ.100 கோடி மதிப்பிலான கொரோனா பாதுகாப்பு உடைகள் வழங்கிய டிக்…\n இந்தியாவின் செயல்பாடு குறித்து WHO…\nகொரனோவை கட்டுப்படுத்த களமிறங்கிய ரோபோக்கள்\nகோடிக்கணக்கில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களை இலவசமாக…\n30 சொகுசு பங்களாக்களை கொரனோ சிகிச்சை மையமாக மாற்றிய…\nமண்டல வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை…\nஅத்தியாவசிய பொருட்கள் குறித்து மாநில அரசுகளுக்கு மத்திய அரசு…\nசென்னை முழுவதும் நடமாடும் மளிகை , காய்கறி அங்காடிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/france/03/222677?ref=category-feed", "date_download": "2020-04-09T00:58:37Z", "digest": "sha1:EJFAMZOIJ3DFB45SNLVZOABSZQ6PIAAF", "length": 10778, "nlines": 149, "source_domain": "news.lankasri.com", "title": "வைரஸ் கட்டுப்பாடுகளால் வெளிநாடுகளில் ��ிக்கித்தவிக்கும் 130,000 பிரான்ஸ் நாட்டு குடிமக்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவைரஸ் கட்டுப்பாடுகளால் வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் 130,000 பிரான்ஸ் நாட்டு குடிமக்கள்\nகொரோனா வைரஸ் காரணமாக உலகநாடுகள் விதித்திருக்கும் கடுமையான கட்டுப்பாடுகளால் 130,000 பிரான்ஸ் நாட்டு குடிமக்கள் வெளிநாடுகளில் சிக்கித்தவித்து வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் தீவிரத்தால் வெளிநாடுகளில் சிக்கியுள்ள, தங்கள் நாட்டை சேர்ந்த 130,000 பேரை திருப்பி அனுப்புவதற்கு பிரான்ஸ் முயற்சித்து வருவதாக வெளியுறவு அமைச்சர் ஜீன்-யவ்ஸ் லு ட்ரையன் தெரிவித்துள்ளார்.\nஅடிப்படைக் கொள்கை என்னவென்றால், 130,000 பேரை நாங்கள் மீண்டும் தேசிய எல்லைக்கு கொண்டு வர விரும்புகிறோம்.\nஅதுவரை அவர்களை அமைதியாகவும் பொறுமையாகவும் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். வெளிநாடுகளில் இருந்து திரும்பும் பயணசீட்டுகளுக்கு பணம் செலுத்துவது அவர்களுடையது எனத்தெரிவித்துள்ளார்.\nமூன்று மில்லியனுக்கும் அதிகமான பிரான்ஸ் வெளிநாட்டவர்கள் தாங்கள் இருக்கும் இடத்திலேயே இருக்குமாறு லு ட்ரையன் வலியுறுத்தியதுடன், தற்போதுள்ள வழிகாட்டுதல்கள் போதுமான அளவு பின்பற்றப்படாவிட்டால், மக்களின் நகர்வுகளை கட்டுப்படுத்த பிரான்சில் கட்டுப்பாடுகளை கடுமையாக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக எச்சரித்துள்ளார்.\nஇதற்கிடையில் துனிசியாவிற்கான பிரான்ஸ் தூதர் ஆலிவர் போய்ரே டி ஆர்வோர், வெள்ளிக்கிழமை மாலைக்குள் துனிசியாவை விட்டு வெளியேறுமாறு அனைத்து பிரெஞ்சு நாட்டினரையும் வலியுறுத்தியுள்ளார்.\nதுனிசியாவிலிருந்து பிரான்சிற்கு இனி விமானங்கள் எதுவும் இருக்காது. கடைசி விமானங்கள் துனிஸ் மற்றும் டிஜெர்பாவிலிருந்து புறப்படும் என்று கூறியுள்ளார்.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்��ள்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nகொரோனாவால் இறந்த தாயின் இறுதிச்சடங்கு கண்ணீர்விட்டு அழுத மகள்களின் துயர காட்சிகள்\nஅமெரிக்க மருத்துவமனையில் ஆங்காங்கே குவிக்கப்பட்டு கிடக்கும் சடலங்கள் உண்மையா\nகண் முன்னே கொத்து கொத்தாக போகும் உயிர்கள் ஐரோப்பிய மருத்துவர்களின் பரிதாப நிலை\nஜேர்மனியில் கொண்டு வரப்பட்ட புதிய கட்டுப்பாடுகள் யார் எல்லாம் நாட்டின் உள்ளே அனுமதிக்கப்படுவர்\nகொரோனா வைரஸ் அல்லாவின் சிப்பாய் ஐ.எஸ் அமைப்பு வெளியிட்ட அச்சுறுத்தல் புகைப்படம்\nபிரான்சில் ஊரடங்கு நீடிக்கும்... மக்கள் முன் பேசவுள்ள ஜனாதிபதி மேக்ரான்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.clubemaxiscootersdonorte.com/doubleface-stricken-kostenlose-anleitung-f-r-einen-topflappen", "date_download": "2020-04-09T00:28:41Z", "digest": "sha1:HYBLO224Y7K2AW47AEW27ZQPFPIAMMYV", "length": 41175, "nlines": 174, "source_domain": "ta.clubemaxiscootersdonorte.com", "title": "பின்னல் இரட்டை இடைமுகம் - ஒரு பொத்தோல்டருக்கான இலவச வழிமுறைகள் - பொதுமேலும் வாசிக்க", "raw_content": "\nமுக்கிய பொதுபின்னல் இரட்டை இடைமுகம் - ஒரு பொத்தோல்டருக்கான இலவச வழிமுறைகள்\nபின்னல் இரட்டை இடைமுகம் - ஒரு பொத்தோல்டருக்கான இலவச வழிமுறைகள்\nஇரட்டை இடைமுகம் - அடிப்படைகள்\nடபுள்ஃபேஸ் பின்னல் வடிவத்தில் பொத்தோல்டர்கள்\nபொத்தோல்டர்கள் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருக்கிறார்கள். இந்த உதவியாளர்கள் இல்லாமல் நவீன சமையலறை கூட செய்ய முடியாது. சில வருடங்களுக்கு முன்பு அவர்கள் சற்று தூசி நிறைந்த நற்பெயரைக் கொண்டிருந்தார்கள், இன்று அவர்கள் தங்கள் வீட்டு அடுப்புக்கு புதிய வண்ணங்களைக் கொண்டு வருகிறார்கள்.\nசுய-பின்னப்பட்ட பாத்தோல்டர்கள் தங்கள் செயல்பாட்டை முழுமையாக நிறைவேற்ற, அவை நிச்சயமாக வெப்ப-எதிர்ப்பு மற்றும் வலுவானதாக இருக்க வேண்டும். பருத்தி இந்த சவால்களை சரியாக நிறைவேற்றுகிறது. பருத்தி அதிக வெப்பநிலையை நன்றாகத் தாங்குகிறது, மேலும் இது மிகவும் உறுதியான நூல் ஆகும். இன்றைய வண்ணங்கள் மிகவும் நட்பு மற்றும் புதிய தன்மையைக் கொண்டுள்ளன. இது ஒவ்வொரு பொத்தோல்டரையும் ஒரே நேரத்த���ல் அடுப்புக்கு அடுத்த அழகான அலங்காரமாக்குகிறது.\nபாத்தோல்டர்கள் நிச்சயமாக வெவ்வேறு வழிகளில் பின்னப்பட்டிருக்கலாம். டபுள்ஃபேஸ் Srtrickmuster இல் ஒரு டுடோரியலில் முடிவு செய்தோம். இந்த பின்னல் நுட்பத்துடன், பொத்தோல்டர் இரட்டை பின்னப்பட்டதாகும், அதாவது ஒரே நேரத்தில் இரண்டு துண்டுகள் பின்னப்பட்டிருக்கும். ஒரு முன் பகுதி மற்றும் பின் பகுதி. மற்றும் சிறப்பு விஷயம் என்னவென்றால், ஒவ்வொரு பக்கமும் வெவ்வேறு நிறத்துடன் பின்னப்பட்டிருக்கும். அதாவது: முன் பகுதி பின் பகுதியை விட வேறு நிறத்தைக் கொண்டுள்ளது. தலைகீழ் நிறத்தில் ஒரு வடிவத்தை பின்னுவதன் மூலம் முழு விஷயமும் மேம்படுத்தப்படுகிறது.\nஅதெல்லாம் இல்லை. இருபுறமும் வலது கை தையல்களில் டபுள்ஃபேஸில் கையேட்டில் தோன்றும். மேலும் இருபுறமும் ஒரு ஊசியில் உள்ளன. ஒரே நேரத்தில் ஒரு ஊசியில் இரண்டு பின்னல் துண்டுகள் பின்னப்படுகின்றன. ஒரு வலது கை தையல் மற்றும் இடது கை தையல் வலது தையல் ஒரு நிறத்தில் பின்னப்பட்டுள்ளது, இடது தையல் இரண்டாவது நிறத்தில் உள்ளது. இந்த இடது கை தையல் பின்புறத்தில் வலது கை தையலாக தோன்றும். பின்னல் போது, ​​இரண்டு பின்னப்பட்ட பாகங்கள் எப்போதும் தங்கள் இடது பக்கத்தை உள்நோக்கித் திருப்புகின்றன, மற்றும் வெளியில் ஒவ்வொரு பின்னப்பட்ட பகுதியும் வலது தையலுடன் தோன்றும்.\nஇது மிகவும் சிக்கலானது என்றாலும், இது ஒரு எளிய நுட்பமாகும். எங்கள் அறிவுறுத்தல்களுடன் படிப்படியாக டபுள்ஃபேஸ் பின்னல் வடிவத்தை நாங்கள் உங்களுக்குக் காண்பிப்போம், இதன்மூலம் ஒவ்வொரு தொடக்கக்காரரும் இந்த பின்னல் வடிவத்தை எளிதாகக் கற்றுக்கொள்ள முடியும்.\nபின்னல் முறை போலவே முக்கியமானது, உங்களை சிக்க வைக்கும் நூலும் கூட. குறிப்பாக பாத்தோல்டர்களுடன் நீங்கள் ஒரு பானை அல்லது ஒரு பாத்திரத்தின் சூடான கைப்பிடிகளை வளர்த்த கம்பளியைப் பயன்படுத்த வேண்டும். பருத்தி இதற்கு மிகவும் பொருத்தமானது. இந்த நூல் மிகவும் உறுதியானதாகவும் பராமரிக்க எளிதாகவும் இருக்கும்போது உங்கள் விரல்களிலிருந்து வெப்பத்தை விலக்கி வைக்கிறது. சலவை இயந்திரத்தில் பருத்தியைக் கழுவலாம், எனவே சுகாதார பிரச்சினைகள் எதுவும் இருக்காது.\nஒரு கரிம பருத்தி நூலுக்கான வழிமுறைகளை நாங்கள் முடிவு செய்தோம். வண்ணங்களை அதிக மாறுபாட்டில் தேர்ந்தெடுத்தோம், இதனால் சிறிய மாதிரி எடுத்துக்காட்டு அதன் சொந்தமாக வருகிறது. எங்கள் நூல் 100 மீட்டர் / 50 கிராம் நீளம் கொண்டது.\nநாங்கள் 4.5 ஊசி அளவுடன் பின்னப்பட்டோம்.\nசமமான நூல்கள், நாம் அவற்றைப் பயன்படுத்தியது போல, பல்வேறு சப்ளையர்களிடம் காணலாம்.\nஎனவே கட்டியா நூல் ஒரு அற்புதமான பருத்தி நூலை \"சிகப்பு காட்டன்\" வழங்குகிறது. ஆர்கானிக் தரத்தில் லானா க்ரோசாவில் \"ஆர்கானிகோ\" நூல் உள்ளது. இரண்டு உற்பத்தியாளர்களும் தேர்வு செய்ய சிறந்த வண்ணங்கள் உள்ளன.\nஉங்களுக்கு 1 பொத்தோல்டருக்கு இது தேவை:\nபருத்தி நூல் இரண்டு வெவ்வேறு வண்ணங்களில், தலா 50 கிராம்.\nபின்னல் ஊசி உங்கள் நூல் தேர்வைப் பொறுத்தது.\nபின்னல் ஊசிகளின் அதே தடிமன் கொண்ட குரோச்செட் கொக்கி\nஉதவிக்குறிப்பு: உங்கள் பொத்தோல்டரை பின்னல் தொடங்குவதற்கு முன், டபுள்ஃபேஸ் பின்னல் வடிவத்தில் ஒரு பின்னல் பின்னவும். கண்ணி மாதிரி மூலம், உங்கள் பொத்தோல்டரின் சரியான அளவை நீங்கள் தீர்மானிக்க முடியும்.\nஒவ்வொரு பண்டெரோலிலும், 10 சென்டிமீட்டர் சதுரத்திற்கு எத்தனை தையல்களைப் பின்ன வேண்டும் மற்றும் பின்ன வேண்டும் என்பது பற்றிய தகவலைக் காண்பீர்கள்.\nஇரட்டை இடைமுகம் - அடிப்படைகள்\nடபுள்ஃபேஸ் பின்னல் நுட்பத்தை வெவ்வேறு வழிகளில் பின்னலாம். அடிப்படை வகை எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கும், செயல்படுத்தல் மட்டுமே பயனரிடமிருந்து பயனருக்கு சற்று வேறுபடலாம்.\nஎந்தவொரு தொடக்கக்காரரும் எளிதாக மறுவேலை செய்யக்கூடிய மிக எளிய வடிவமைப்பை நாங்கள் உங்களுக்குக் காட்டுகிறோம். நீங்கள் ஒருபோதும் இரட்டை முகத்தை பின்னவில்லை என்றால், உங்களுக்கு இனி தேவையில்லாத இரண்டு நூல்களுடன் இந்த பின்னல் நுட்பத்தை முயற்சிக்க பரிந்துரைக்கிறோம். அதற்கு உங்களுக்கு ஆரம்பத்தில் கொஞ்சம் பொறுமை தேவை. ஆனால் ஒரு சில பின்னல் வரிசைகளுக்குப் பிறகு, இந்த வகை பின்னல் எளிதானது மற்றும் சிறப்பு அடிப்படை அறிவு தேவையில்லை என்பதை நீங்கள் காண்பீர்கள். ஒரு சில பயிற்சி சுற்றுகளுக்குப் பிறகு, நீங்கள் பொத்தோல்டருடன் பின்னல் தொடங்கலாம்.\nஅவை ஒரே நேரத்தில் இரண்டு நூல் வண்ணங்களுடன் ஒரு ஊசி மீது பின்னப்படுகின்றன, ஒரு முன் மற்றும் ஒரு பின்புறம். இதனால் எந்த சிக்கலும் இல்லை, உங்கள் ஆ���்காட்டி விரலில் படத்தில் காட்டப்பட்டுள்ளபடி உங்கள் பணி நூல்களை ஏற்பாடு செய்ய வேண்டும்.\nவிரலில் நூல் ஏற்பாடு அடிப்படையில் பொருந்தும்:\nஆள்காட்டி விரலின் மேலே உள்ள நூல், படத்தில் கலர் பிளாக்பெர்ரி, பின்புறம் பின்னப்பட்டிருக்கும். அதாவது, இந்த நூலுடன் எப்போதும் இடது தையல்கள் வேலை செய்யப்படுகின்றன.\nவிரல் கீழே விரல் படுத்துக் கொண்டு, எங்கள் படத்தின் எடுத்துக்காட்டில், இது கலர் கிரீம், முன் வேலை. தையல்கள் எப்போதும் வலதுபுறத்தில் பின்னப்பட்டிருக்கும்.\nஎனவே ஒவ்வொரு சுற்றிலும், நூல்கள் மறுசீரமைக்கப்பட வேண்டும்.\nஇதன் பொருள் முன்புற நிறம் மற்றும் பின்னணி வண்ணமும் ஒன்றோடொன்று பரிமாறப்படுகின்றன.\nஉதவிக்குறிப்பு: ஆள்காட்டி விரலில் நூல் உடனடியாக மடிக்கவில்லை என்றால் முதல் சில சுற்றுகளில் விரக்தியடைய வேண்டாம். வானத்திலிருந்து இன்னும் விழுந்த எஜமானர் இல்லை. மீண்டும் முயற்சிக்கவும்.\nமூலம், சாதாரண பின்னல் போல, மோதிர விரலுக்கும் சிறிய விரலுக்கும் இடையில் நூல்கள் அனுப்பப்படுகின்றன.\nசாதாரண பின்னல் போல, தையல் பல வழிகள் உள்ளன.\nநாங்கள் மிகவும் எளிமையான மாறுபாட்டை முடிவு செய்தோம். ஒரே அடிப்படை நிறம் இருபுறமும் தெரியும் என்றாலும், இதை நாங்கள் குக்கீயுடன் ரத்து செய்துள்ளோம். எனவே பொத்தோல்டரின் எல்லை எல்லா பக்கங்களிலும் ஒரே நிறத்தில் தோன்றும்.\nஒரு நூல் வண்ணத்துடன் இரட்டை தையல் எண்ணிக்கையை வெல்லுங்கள். எனவே உங்கள் பானை வைத்திருப்பவரை 30 தையல்களையும் 2 விளிம்பு தையல்களையும் உருவாக்க விரும்பினால், ஒரு நிறத்தில் 64 தையல்களைப் பயன்படுத்துங்கள். இரண்டாவது நூல் நிறம் அடுத்த சுற்று வரை பயன்படுத்தப்படாது.\nமீண்டும், ஆரம்பநிலைக்கு பின்னல் போடுவதற்கு எளிதான ஒரு மாறுபாட்டை நாங்கள் தேர்ந்தெடுத்துள்ளோம்.\nவிளிம்பில் தையல் சரியான நூலாக இரண்டு நூல் நூல்களால் பின்னப்பட்டுள்ளது. வேலைக்குத் திரும்பு. புதிய சுற்றில், விளிம்பில் தையலை மட்டும் தூக்குங்கள். இரண்டு இழைகள் ஊசியின் முன்புறத்தில் உள்ளன. வலது கையின் ஊசியால், இந்த விளிம்பில் தையலை பின்புறத்தில் துளைத்து தூக்குங்கள். எல்லை தையல் இப்போது இரண்டு வண்ணங்களில் தோன்றினாலும், அது மீண்டும் கண்ணுக்குத் தெரியாததாக மாறும்.\nநிச்சயமாக, முன் மற்றும் ப���ன்புறத்தில் சரியான கண்ணி நிறத்தைக் காட்டும் ஒரு மாறுபாடும் உள்ளது. மட்டும், இந்த நுட்பத்துடன், நீங்கள் இரண்டு பகுதிகளையும் ஒரு மெத்தை தையலுடன் பக்கத்தில் ஒன்றாக தைக்க வேண்டும்.\nஎங்கள் பின்னல் மூலம், இரண்டு துண்டுகளும் உடனடியாக ஒன்றாக பின்னப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, நீங்கள் டபுள்ஃபேஸுடன் ஒரு வளையத்தை பிணைக்க விரும்பினால், விளிம்பு தையலைத் தவிர வேறு மாறுபாட்டைப் பின்னுவது நல்லது.\nதையல் நிறுத்தத்திற்குப் பிறகு இது இப்படியே செல்கிறது:\nபணி நூல்களை மீண்டும் வரிசைப்படுத்தவும். இப்போது முன்புறத்தில் பயன்படுத்தப்படும் கண்ணி நிறம், கீழே உள்ள ஆள்காட்டி விரலில் உள்ளது. இரண்டு வேலை நூல்களிலும் விளிம்பு தைப்பைத் தூக்குங்கள். முதல் சுற்றில் மட்டுமே, இந்த விளிம்பு தையல் வலதுபுறத்தில் இரு நூல்களிலும் பின்னப்பட்டுள்ளது. முதல் தையல் = ஒரு சரியான தையல் பின்னும்போது, ​​இரண்டு வேலை நூல்களும் ஊசிக்கு பின்னால் இருக்கும். அவ்வாறு செய்யும்போது, ​​நீங்கள் சரியான ஊசியுடன் முன்கூட்டியே நூலைத் தேர்ந்தெடுத்து சரியான தையலைப் பிணைக்கிறீர்கள்.\nபின்வரும் தையல் இடது தையலாக இருக்கும். இதற்காக, வேலைக்கு முன் இரண்டு வேலை நூல்களையும் பெறுவீர்கள். இப்போது, ​​உங்கள் ஆள்காட்டி விரலின் மேல் பின்னணி வேலையின் நூல் மூலம், இடது கை தையலைப் பிணைக்கவும். பின்னர் இரண்டு வேலை நூல்களையும் மீண்டும் ஊசியின் பின்னால் வைக்கவும்.\nகுறைந்த வேலை நூல் = உங்கள் முன்புற நிறம், வலது தையல் பின்னல்.\nஇரண்டு வேலை நூல்களையும் வேலைக்கு முன் வைக்கவும்.\nமேல் வேலை நூல் = உங்கள் பின்னணி நிறம் (பின்) இடது தையலைப் பிணைக்கவும்.\nஉதவிக்குறிப்பு: நீங்கள் இடது கை தையலில் ஊசிக்கு முன்னால் இரண்டு வேலை நூல்களையும் வைத்திருந்தால், வலது கை தையலின் முதல் நிறத்தை உங்கள் கட்டைவிரலால் பிடித்துக் கொள்ளுங்கள். இது இடது தையலைப் பிணைக்க எளிதாக்குகிறது.\nமுழு வரிசையையும் நீங்கள் இப்படித்தான் பின்னுகிறீர்கள். வலது தையல் - இடது தையல், வெவ்வேறு வேலை நூல்களுடன் மாறி மாறி. கடைசி தையலை இரண்டு த்ரெட்களுடன் சரியான தையலாக பின்னுங்கள்.\n2 வது சுற்று மற்றும் பிற அனைத்து சுற்றுகளும் 1 வது சுற்று போலவே பின்னப்பட்டுள்ளன.\nஇது வண்ண மாற்றத்தை மட்டுமே மாற்றுகிறது. ���ங்கள் முன்புற நிறம் இப்போது முதல் சுற்றில் நீங்கள் பயன்படுத்திய பின்னணி வண்ணமாகும்.\nஅவை மீண்டும் விளிம்பு தையலுடன் தொடங்குகின்றன. இப்போது முதல் வலது தையல், பின்னர் முதல் இடது தையல் வருகிறது. அவர்கள் இப்போது இந்த நுட்பத்தில் அனைத்து சுற்றுகளையும் பின்னிவிட்டார்கள். 3 வது அல்லது 4 வது சுற்றுக்குப் பிறகு, நீங்கள் பின்னல் நுட்பத்தை கற்றுக் கொண்டிருப்பீர்கள், எந்த வண்ணம் பின்னப்பட்டிருக்கும் அமைப்பு உங்களுக்கு தர்க்கரீதியானதாகத் தெரிகிறது.\nதீர்மானிக்கும் போது ஒரு வண்ணத்தை முடிவு செய்துள்ளோம். எங்கள் எடுத்துக்காட்டில், அது கலர் கிரீம்.\nவலதுபுறத்தில் விளிம்பு தைப்பை பிணைக்கவும்.\nவலதுபுறத்தில் அடுத்த தையலைக் கழற்றவும்.\nஅடுத்த இடது தையலை இடதுபுறத்தில் பின்னுங்கள்.\nமுந்தைய இரண்டு தையல்களை இடதுபுறத்தில் பின்னப்பட்ட தையலுக்கு மேல் இழுக்கவும். இது 3 தையல்களை 1 தையலாக மாற்றுகிறது.\nவலதுபுறத்தில் அடுத்த தையலைக் கழற்றவும்.\nபின்வரும் தையலை இடதுபுறத்தில் பின்னுங்கள்.\nமுந்தைய இரண்டு தையல்களை இடது தையல் மீது இழுக்கவும்.\nஎனவே தொடரவும், இறுதியில் ஊசியில் ஒரே ஒரு தையல் மட்டுமே இருக்கும் வரை. இப்போது நீங்கள் வேலை செய்யும் நூலை துண்டித்து இந்த கடைசி தையல் வழியாக இழுக்கலாம்.\nபொத்தோல்டரை உறுதியான விளிம்பில் வைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளோம்.\nஇதற்காக நாங்கள் இன்னும் துண்டிக்கப்படாத இரண்டாவது பணி நூலைப் பயன்படுத்தினோம்.\nபொத்தோல்டரின் ஒவ்வொரு விளிம்பிலும் அரை குச்சி வேலை செய்யப்படுகிறது. இந்த கொள்கையின்படி நான்கு பக்கங்களையும் குரோசெட் செய்யுங்கள்.\nஒரு பஞ்சர் தளத்தில் மூலைகளை குத்துங்கள்:\nஒவ்வொரு விளிம்பு தையலிலும் அரை குச்சிகளைக் கொண்டு சாதாரணமாக வேலை செய்யுங்கள்.\nஒரு வடிவத்தை எளிதில் பின்னலாம். எனவே ஆரம்பநிலையாளர்கள் கூட ஒரு வெற்றியை அடைய, நாங்கள் மிகவும் எளிமையான வடிவத்தை பின்னிவிட்டோம். நிச்சயமாக நீங்கள் மிகவும் சிக்கலான வடிவங்களையும் வேலை செய்யலாம். இருப்பினும், நீங்கள் ஒரு சிறிய வரைபடத்தை உருவாக்க வேண்டும், அது நீங்கள் நூலை மாற்ற வேண்டியிருக்கும் போது சரியாகக் காண்பிக்கும். வடிவத்தை பின்னல் செய்யும் போது, ​​நிறம் மட்டுமே மாற்றப்படும். முன்புற நிறம் பின்னணி நிறமாகவும், நேர்மாறாகவும் மாறுகிறது.\nஅச்சச்சோ, பின்னல் வடிவத்தில் ஒரு தவறு ஏற்பட்டது\nமீண்டும், 2 அல்லது 3 சுற்றுகளுக்குப் பிறகு, தவறான வேலை நூலால் ஒரு தையலைப் பிணைக்கிறீர்கள். பீதி அடைய வேண்டாம், நீங்கள் அதை விரைவாக மாற்றலாம். ஒரு உதவியாக, நீங்கள் ஒரு குக்கீ ஹூக்கைப் பயன்படுத்தலாம், எனவே தேவையான தையல்களை எளிதாகவும் விரைவாகவும் மீண்டும் தூக்கலாம்.\nதவறான பின்னப்பட்ட தையல் மீது தையல்களை விடுங்கள். இதுவரை கீழே, பிழை இனி தெரியாத வரை. அவர்கள் இப்போது சத்தமாக நீண்ட சரங்களைக் கொண்டுள்ளனர். இந்த தையலை உங்கள் குக்கீ கொக்கி மீது வைக்கவும். இப்போது சரியான தையல்களால் வரிசையாக குரோச்செட் ஹூக் வரிசையுடன் தையலைப் பிணைக்கவும். இதற்காக, தையல் குக்கீ கொக்கி மீது எடுக்கப்படுகிறது, இப்போது இந்த தையல் வழியாக அதிகப்படியான வேலை நூலை இழுக்கவும். நீங்கள் அனைத்து நூல்களையும் மேல்நோக்கி செயலாக்கி சாதாரண பின்னலுக்குத் திரும்பும் வரை நீங்கள் இவ்வாறு தொடருவீர்கள்.\nடபுள்ஃபேஸ் பின்னல் வடிவத்தில் பொத்தோல்டர்கள்\nஎங்கள் கம்பளி வலிமை 4.5 உடன் பின்வருமாறு பின்னப்பட்டோம்:\n64 தையல்கள் ஒரு நூல் மூலம் நிறுத்தப்படும்.\nஇரண்டாவது வரிசையில் இருந்து அடிப்படை முறையைப் பின்பற்றி இரண்டு நூல்களுடன் தொடர்ந்து செயல்படுங்கள்.\nஎங்கள் பொத்தோல்டர் 30 மாதிரி மெஷ்கள் (1 வலது மற்றும் 1 இடது தையல்) மற்றும் 2 விளிம்பு தையல்கள் = 32 தையல்களாக குறைந்துள்ளது.\nஅடிப்படை வடிவத்தில் 16 வரிசைகளை பின்னல் மற்றும் முன்புற நிறம். இது சுமார் 6 அங்குலங்களுக்கு ஒத்திருக்கிறது.\n17 வது வரிசையில் நாங்கள் வடிவத்தை இணைத்துள்ளோம்.\nமுன்புற நிறத்தில் வலதுபுறத்தில் 10 தையல்களை பின்னுங்கள்.\nபின்னணி நிறத்தில் வலதுபுறத்தில் 10 தையல்களை பின்னுங்கள்.\nமுன்புற நிறத்தில் வலதுபுறத்தில் 10 தையல்களை பின்னுங்கள்.\nஇந்த அத்தியாயத்தில் 13 வரிசைகள் பின்னப்பட்டுள்ளன.\nபின்னர் நாங்கள் 16 வரிசைகளை அடிப்படை வடிவத்திலும், முன்புற நிறத்திலும் மீண்டும் வேலை செய்தோம்.\nநான்கு விளிம்புகளையும் அரை குச்சிகளைக் கொண்டு குக்கீ.\nகடைசி மூலையில் தொங்க ஒரு வளைய வேலை.\nஇதற்காக நாங்கள் 24 ஏர் மெஷ்களைத் தாக்கி, தடியின் எதிர் பாதியில் குத்தினோம், இந்த மெஷ்களை வலுவான தையல்களால் குத்தினோம்.\nஅனைத்து வ��லை நூல்களையும் தைக்கவும்.\nடபுள்ஃபேஸ் பின்னல் தொழில்நுட்பத்தில் முதல் பொத்தோல்டர் இப்போது வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது பொத்தோல்டர் இப்போது பின்னுவதற்கு எளிதான பின்னலாக இருக்கும்.\nஒரு வளையலுக்கான மேக்ரேம் வழிமுறைகள் - மேக்ரேம் முடிச்சு கற்றுக்கொள்ளுங்கள்\nபின்னல் 2-8 ஸ்ட்ராண்ட் பின்னல் - DIY வழிமுறைகள்\nபின்னப்பட்ட துளி தையல் முறை | துளி தையல்களுடன் வடிவம்\nசெர்ரி மரத்தை சரியாக வெட்டுதல் - செர்ரி மரம் வெட்டுவதற்கான வழிமுறைகள்\nகுரோசெட் கிறிஸ்துமஸ் மரம் - ஒரு கிறிஸ்துமஸ் மரத்திற்கான வழிமுறைகள்\nDIY வழிகாட்டி - தக்காளி விதைகளை வெல்\nகுழந்தை கால்சட்டை / பேன்ட் தைக்க - இலவச வழிமுறைகள் மற்றும் வடிவங்கள்\nபூசணிக்காயை செதுக்குதல் - அறிவுறுத்தல்கள் + அச்சிடுவதற்கான வார்ப்புருக்கள்\nஅச்சிட நட்சத்திரங்கள் - வரைவதற்கு இலவச வண்ணமயமாக்கல் பக்கம்\nஓரிகமி பூனை டிங்கர் - மடிப்பு காகிதம் / வங்கி நோட்டுக்கான வழிமுறைகள்\nஒட்டப்பட்ட இரும்பை சுத்தம் செய்தல்: அது எவ்வாறு செயல்படுகிறது | 7 வீட்டு வைத்தியம்\nகுழந்தைகளுக்கான கிராஸ்பீட் தலையணைகள் - நன்மைகள் மற்றும் சரியான வெப்பமாக்கல்\nகுரோசெட் இரட்டை முகம் - பொத்தோல்டர்களுக்கான அடிப்படை நுட்பத்துடன் இலவச வழிமுறை\nவீட்டில் நீர் அழுத்தம்: EFH இல் எவ்வளவு பட்டி வழக்கம்\nதுளசி சுண்ணாம்பு சர்பெட் - ஐஸ்கிரீம் தயாரிப்பாளர் இல்லாமல் செய்முறை\nஉள்ளடக்கம் தயாரிப்பு: வரி லொக்கேட்டரைப் பயன்படுத்துங்கள் துளையிடும் துளைகள் கவுன்சில் 1: ஓடுகளில் விரிசல் துளை துளையிடும் துளைகள் கவுன்சில் 1: ஓடுகளில் விரிசல் துளை கவுன்சில் 2: ஒரு ஓவியரின் க்ரீப்பைப் பயன்படுத்துங்கள் கவுன்சில் 2: ஒரு ஓவியரின் க்ரீப்பைப் பயன்படுத்துங்கள் சபை 3: சரியான துரப்பணம் சபை 3: சரியான துரப்பணம் ஆலோசனை 4: பாதிப்பு இல்லாமல் துளைக்கவும் ஆலோசனை 4: பாதிப்பு இல்லாமல் துளைக்கவும் கவுன்சில் 5: துரப்பணியின் சரியான பயன்பாடு கவுன்சில் 5: துரப்பணியின் சரியான பயன்பாடு ஆலோசனை 6: மூட்டுகளில் துளை\nசலவை இயந்திரத்தை சரிசெய்தல் - அறிகுறிகளைக் கண்டுபிடித்து சரிசெய்யவும்\nகுரோசெட் ஷெல் முறை - அடிப்படைகள் மற்றும் DIY பயிற்சி\nகிங்கர்பிரெட் வீட்டை நீங்களே உருவாக்குங்கள் - அறிவுறுத்தல்கள் + எளிய செய்முறை\nசொட்டு குழாய் - ஒற்றை நெம்புகோல் கலவையை எவ்வாறு சரிசெய்வது\nசாளர சட்டகத்தை சுத்தம் செய்யுங்கள் - மரம், பிளாஸ்டிக் & கோ.\nகட்லரி பைகளில் நாப்கின்களை மடிப்பது - DIY நாப்கின் பை\nCopyright பொது: பின்னல் இரட்டை இடைமுகம் - ஒரு பொத்தோல்டருக்கான இலவச வழிமுறைகள் - பொதுமேலும் வாசிக்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vessoft.com/software/windows/download/rstudio", "date_download": "2020-04-09T00:50:11Z", "digest": "sha1:Q52GGDKJKS344VOCABBNQI3U2GOUR3FK", "length": 8924, "nlines": 131, "source_domain": "ta.vessoft.com", "title": "பதிவிறக்க R-Studio 8.13.176.51 – Vessoft", "raw_content": "\nவகை: காப்பு மற்றும் மீட்பு\nஆர் ஸ்டுடியோ – இழந்த தரவு மற்றும் கோப்புகளை மீட்க ஒரு சிறந்த மென்பொருள். ஆர் ஸ்டுடியோ நீ வன், ஃபிளாஷ் டிரைவ்கள், ஆப்டிகல் டிரைவ் மற்றும் பிற சாதனங்கள் கோப்புகளை மீட்க அனுமதிக்கிறது. மென்பொருள் பிரபல கோப்பு அமைப்புகள் ஆதரிக்கிறது மற்றும் இழந்த தரவு முன்னிலையில் ஸ்கேன் செயல்படுத்துகிறது. ஆர் ஸ்டுடியோ வைரஸ் தாக்குதல் விளைவாக இழந்த அல்லது அழிக்கப்படலாம், பகுதிகளும் நீக்கப்படும் என்று தரவு சரியாகிறது. மென்பொருள் ஒரு தொலை கட்டுப்பாடு ஆதரிக்கிறது மற்றும் நீங்கள் மீட்பு படங்களை உருவாக்க அனுமதிக்கிறது. ஆர் ஸ்டுடியோ பிரபலமான கோப்பு வடிவங்கள் ஆதரிக்கும் ஒரு உள்ளமைக்கப்பட்ட பார்வையாளர், இதில் அடங்கும்.\nஇழந்த தரவு மற்றும் கோப்புகளை வசதியான மீட்பு\nபிரபல கோப்பு அமைப்புகள் ஆதரவு\nபதிவிறக்கம் தொடங்க பச்சை பொத்தானை கிளிக் செய்யவும்\nபதிவிறக்கம் தொடங்கியது, உங்கள் உலாவி பதிவிறக்க சாளரத்தை சரிபார்க்கவும். சில சிக்கல்கள் இருந்தால், இன்னும் ஒரு முறை பொத்தானை சொடுக்கவும், வேறுபட்ட பதிவிறக்க முறைகளை பயன்படுத்துகிறோம்.\nEaseUS தரவு மீட்பு வழிகாட்டி – பல்வேறு வகைகளின் தரவை மீட்டெடுக்கும் மென்பொருள். மென்பொருள் வெவ்வேறு சாதனங்கள் மற்றும் தரவு கேரியர்களிடமிருந்து இழந்த அல்லது கிடைக்காத கோப்புகளை மீட்டெடுக்க முடியும்.\nமினிடூல் பவர் டேட்டா மீட்பு – உங்கள் கணினியில் உள்ள பல்வேறு வகைகளின் தரவையும் பல்வேறு தரவு கேரியர்களையும் மீட்டெடுக்க எளிதான மென்பொருள். மென்பொருள் பல்வேறு வகையான வன் மற்றும் கோப்பு முறைமைகளை ஆதரிக்கிறது.\nபயன்பாடு உங்கள் கணினி மற்றும் பல்வேறு தரவு கேரியர்கள் மீது நீக்கப்பட்ட கோப்புகளை மீட்க. மேலும் சேதமடைந்த அல்லது வடிவமைக்கப்பட்ட டிரைவ்களில் தரவு மீட்பு ஒரு செயல்பாடு உள்ளது.\nஇது ஒரு சிறந்த கையடக்கத் துவக்க மெனு ஆகும், இது வகையான கோப்புகள், கோப்புறைகள், பயன்பாடுகள் மற்றும் வசதிக்காக தங்கள் சொந்த படிநிலையை உருவாக்குகிறது.\nகொமோடோ நிறுவல் நீக்கி – மீதமுள்ள கோப்புகள் மற்றும் பதிவேட்டில் உள்ளீடுகள் உள்ளிட்ட கொமோடோ வைரஸ் தடுப்பு, கொமோடோ இணைய பாதுகாப்பு மற்றும் கொமோடோ ஃபயர்வால் போன்ற நிரல்களை நிறுவல் நீக்குபவர் நீக்குகிறார்.\nபல்வேறு கணினி சிக்கல்களை சோதிக்க, கண்டறிய மற்றும் சரிசெய்ய, இது பயன்பாடுகள் மற்றும் பயன்பாடுகள் ஒரு தொகுப்பு ஆகும்.\nSQL இன் உலகின் முன்னணி தகவல் ஒன்று. மென்பொருள் பயன்பாடு அதிக வேகத்தில், செளகரியம் மற்றும் எளிதாக உறுதி.\nபன்முக மென்பொருள் பதிவு மற்றும் டிஸ்க்குகளை எடிட் செய்ய. மென்பொருள் டிஸ்க்குகளை தரவு வேலை செய்ய பல கூடுதல் அம்சங்களை கொண்டுள்ளது.\nப்ரிஸ்க்பார்ட் – இணையத்தில் அன்றாட பணிகளைச் செய்வதற்கான மென்பொருளின் தொகுப்பு. மென்பொருளில், ஒரு உலாவி, மின்னஞ்சல் கிளையண்ட், மீடியா பிளேயர், தரவு பரிமாற்ற கிளையன்ட் போன்றவை உள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.adskhan.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88/vasiyam.html", "date_download": "2020-04-09T00:28:47Z", "digest": "sha1:RPVYX5KAIXU7BEENVTFGO53LPABGSBCY", "length": 16495, "nlines": 223, "source_domain": "tamil.adskhan.com", "title": "Vasiyam - பொருட்கள் விற்பனை - வட மத்திய மாகாணம் - Free Tamil Ads-Khan Tamil Classifieds", "raw_content": "\nவிவசாய நிலம் வாங்க விற்க\t0\nஉணவு பொருட்கள் உணவு தயாரிப்பு 0\nஉங்கள் கடவுச்சொல்லை இரண்டு முறை டைப் செய்யவும்\nவட மத்திய மாகாணம் ஜெ ஸ்ரீனிவாசன்\nடயர்கள் விற்பனை | அணைத்து வகையான வாகனங்களுக்கும்\nடயர்கள் விற்பனை புதிய அணைத்து வகையான வாகனங்களுக்கும் உபயோகமான இந்தியாவில் அதிகமாக இறக்குமதி ஆகும் வேண்டா டயர்களை மிக குறைந்த விலையில் 50000kms உத்தரவாதம் உடன் ஓட்டி மகிழுங்கள். தமிழகம் முழுவதும் டெலிவரி வசதி. தொடர்புக்கு 9500/694107டயர் வாங்கும்போது சென்னை\nஇன்றே உங்கள் இன்வர்ட்டரை சோலார்க்கு மாற்றுங்கள்.\nஇன்றே உங்கள் இன்வர்ட்டரை சோலார்க்கு மாற்றுங்கள். கரன்ட் இல்லை என்றால் நம் முதல் தேர்வு இன்வர்ட்டர் பேட்டரி இன்வர்ட்டர் பேட்டரி எந்த அளவுக்கு நமக்கு பயனுள்ளது பேட்டரிக்கு தேவையான கரன்டை EB ல் தான் எடுக்கும். புயல் போல் ஏதாவது ஒன்று வந்து EB இல்லாமல்… சென்னை\nபிரம்பு மற்றும் மூங்கில் பொருட்கள் தயார் செய்யப்படுகிறது\nபிரம்பு மற்றும் மூங்கில் பொருட்கள் தயார் செய்யப்படுகிறது தமிழ்நாட்டில் முதன்முதலாக உருவாக்கப்பட்ட நகராட்சி வாலாஜா. சென்னையிலிருந்து வெள்ளையர் அரசு ஏற்படுத்திய முதல் தொடர்வண்டி வழித்தடம் வாலாஜா இவ்வாறு பல்வேறு சிறப்புகளை பெற்ற வாலாஜாபேட்டையில், 400… வேலூர்\nநோயின்றி வாழ இன்றே வாங்குங்கள் செப்பு தண்ணி குழாய் குடம்\nநோயின்றி வாழ இன்றே வாங்குங்கள் செப்பு தண்ணி குழாய் குடம் தமிழகத்தின் பாரம்பரியம் ஆர்டர் செய்தால் உங்கள் வீட்டுக்கு அனுப்புவோம் • செம்பு தாது, நம் உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுப்பவை. செம்பு பாத்திரம் அல்லது செம்பு ஃப்ளாஸ்கில் தண்ணீர் ஊற்றிவைப்பதால், செம்பு… சென்னை\nகருங்காலி மாலை தரும் மகத்துவம்\nகருங்காலி மாலை தரும் மகத்துவம் ஆன்மீக பூஜை பொருட்களில் மிகவும் முக்கியமான அரிதான ஒன்று, இந்த கருங்காலி மாலையை கழுத்தில் அணிந்து கொள்ளும் பொழுது நம் உடம்பில் உள்ள கெட்ட சக்திகள் கட்டுப்படுத்தப்படும். நம்மை சுற்றி உள்ள பில்லி, சூனியம், ஏவல் இதுபோன்ற கெட்ட… சேலம்\nமுந்தைய அடுத்து ஸ்லைடுஷோ பதிவிறக்கம்\n இனைந்து இருக்க லைக் செய்யவும் நன்றி\nமளிகை சாமான்கள் பேக்கிங் செய்து கொடுக்கும் தொழில் தொழில் பனி செய்ய ஆட்கள் தயார்\nவிவசாயம் நிலம் குத்தகைக்கு தேவை ராமநாதபுரம் மாவட்டம்\nவாலாஜாவில் வீடு விற்பனைக்கு (ராணிப்பேட்டை மாவட்டம்)\nவீடு விற்பனைக்கு.சென்னை கிழக்கு முகப்பேர்\nஆத்தூர் அருகே 2.5 ஏக்கர் நிலம் முழுவதும் விற்பனைக்கு\nஜெயந்த் அக்குபங்சர் சிகிச்சை மையம் - பெருங்குடி\nதன வரவை அதிகரிக்கும் கோமதி சக்கரம்\nவிவசாய வேளாண் பண்ணை க்கு குடும்பத்துடன் தங்கி வேலை செய்ய ஆட்கள் தேவை\nதரிசு நிலம் தேவை-விவசாய நிலம் குத்தகைக்கு தேவை\nநாட்டு கோழிவலர்க்க வட்டிக்கு பணம் தேவை\nதென்னை மரங்களுடன் கூடிய பண்ணை நிலம் விற்பனைக்கு.\nசமேn சா ஆர்டர்கள் வரவேற்கபடுகின்றன\nஆடு மற்றும் கோழி பண்ணைக்கு வேலை ஆட்கள் தேவை\nவிவசாய நிலம் ஆழ்குழாய் கிணறு வசதியுடன் விர்ப்பணைக்கு\nமுகப்பு - வட மத்திய மாகாணம்\nதமிழில் விளம்பரம் முற்றிலும் இலவசமே | Post free Ads in Tamil\nவீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலம் பத்திரப்பதிவின் நிலையை அறிந்து கொள்ளலாம்\nஆன்லைனில் விளம்பரம் செய்யவதன் பலன்கள்\nவீட்டுக்கடன் தவணை காலம் வ வங்கிகள் அளிக்கும் கால அவகாசம்\nமண்ணின் தன்மையை நிர்ணயிக்கும் நிலத்தடி நீர்\nஉங்களுக்கு தேவையான விளம்பரங்களை உடனடியாக இ மெயில் மூலம் பெற உறுப்பினர் ஆகுங்கள்\nபிரிவுகள் வேலை வாய்ப்புகள் படிப்புக்கேற்ற வேலை வேலை வேண்டும் ரியல் எஸ்டேட் வணிகம் வீடு விற்பனை நிலம் விற்பனை விவசாய நிலம் வாங்க விற்க அடுக்கு மாடி குடியிருப்பு வீடு ரூம் வாடகைக்கு சிறு தொழில் முகவர்கள் தேவை உணவு பொருட்கள் உணவு தயாரிப்பு கடன் உதவி தொழில் பயிற்சி மொழி பங்கு சந்தை ஜோதிடம் வாஸ்து மருத்துவம் கார் விற்பனை இன்டர்நெட் புத்தகம் விற்பனை பொருட்கள் விற்பனை யோகாசனம் பயிற்சி\nஇடம் சென்னை கோயம்பத்தூர் ஊவா கனடா ஊட்டி இலங்கை கள்வியன்காட்டு யாழ்ப்பாணம் புதுச்சேரி சபரகமுவ தென் மாகாணம் கடலூர் மத்திய மாகாணம் மேல் மாகாணம் தர்மபுரி வட மத்திய மாகாணம் திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் தஞ்சாவூர் திருவள்ளூர் திருவாரூர் திருச்சி தூத்துக்குடி திருநெல்வேலி திருப்பூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம்\nசற்றுமுன் பயனர்கள் தேடிய விளம்பரங்கள்\nPrivacy Policy | [சட்ட பூர்வ எச்சரிக்கை ]\n7 விளம்பரங்கள் - See All\nகடைசியாக உட்சென்றது : 2020-02-29 12:10:21\nPrivacy Policy | [சட்ட பூர்வ எச்சரிக்கை ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/sep/16/10-mobiles-in-kashmir-100-landlines-working-in-jk-centre-to-sc-3235754.html", "date_download": "2020-04-09T01:56:59Z", "digest": "sha1:7GSUWNBTEWNB2IY3L4E7SVKTRUJSZU5V", "length": 8685, "nlines": 118, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n08 ஏப்ரல் 2020 புதன்கிழமை 12:16:14 PM\nகாஷ்மீரில் 10% மொபைல் போன்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன - மத்திய அரசு தகவல்\nஜம்மு காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் வெள்ளிக்கிழமை பாதுகாப்பில் ஈடுபட்ட போலீஸார்.\nஜம்மு காஷ்மீரில் 10% மொபைல் போன்கள் செயல்பாட்டில் இருப்பதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்த்தில் தகவல் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் 100% லேண்ட்லைன் நெட்ஒர்க் செயல்பாட்டில் இருப்பதாகவும் கூறியுள்ளது.\nகாஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதாக மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. பாதுகாப்புக் காரணங்களுக்காக அன்றைய தினம் முதல் காஷ்மீரில் அனைத்துப் பகுதிகளிலும் நெட்ஒர்க் சேவை துண்டிக்கப்பட்டது.\nஒரு மாதத்திற்கு மேலாகியும், காஷ்மீரில் மொபைல் நெட்ஒர்க் சேவை வழங்காததற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு புகார்கள் வந்ததையடுத்து, மத்திய அரசு காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த ஒரு அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.\nகடந்த ஆகஸ்ட் 15ம் தேதி முதல் காஷ்மீரில் மீண்டும் நெட்ஒர்க் சேவையை வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும், ஜம்மு காஷ்மீரில் 10% மொபைல் போன்கள் செயல்பாட்டில் இருப்பதாகவும், அதே நேரத்தில் காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் பி.எஸ்.என்.எல் லேண்ட்லைன் நெட்ஒர்க் 100% செயல்பாட்டில் இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆனால், மொபைல் மற்றும் லேண்ட்லைன் சேவை மட்டுமின்றி பேருந்து சேவைகள் கூட இங்கு பல பகுதிகளில் இல்லை என காஷ்மீர் மக்கள் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.\nஜம்மு காஷ்மீர் காஷ்மீர் லடாக் மொபைல் நெட்ஒர்க் mobile network jammu kashmir kashmir ladakh\nஊரடங்கு உத்தரவு - 14வது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 14வது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 13வது நாள்\nஊரடங்கு உத்தரவு - 13வது நாள்\nஊரடங்கு உத்தரவால் வெறிச்சோடிய மும்பை சாலைகள்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-04-09T01:49:52Z", "digest": "sha1:E2OVECUSIF4XELENMGKUCXTWXK6TBCHF", "length": 8709, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "பூஜாதன்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 11\nபகுதி இரண்டு : அலையுலகு – 3 ஐராவதீகக் காட்டினுள்ளே யானைக் கூட்டங்களும் காட்டெருமை மந்தைகளும் நுழைவதில்லை. புதர் குலையாது பாயும் மான்கணங்களும் இலை அசையாது செல்லும் புலிகளும் அன்றி அங்கு விலங்குகள் இல்லை. எனவே கால் வழி என ஏதுமின்றி ஐந்து திசைகளையும் நிறைத்த பசுமை பெருகி விரிந்த அலைவெளியென கிடந்தது அது. தழைந்த பெருங்கிளைகளில் ஒன்றில் இருந்து பிறிதுக்கு கால் வைத்து அர்ஜுனன் அக்காட்டுக்குள் சென்றான். காமம் கொண்டு கண்ணயர்ந்த பெண்ணின் தோளிலிழியும் பட்டு …\nTags: அர்ஜுனன், உலூபி, ஐராவதம், ஐராவதீகம், தட்சிணன், நாசிகன், பிரஜாபதி, புச்சன், பூஜாதன், லூமன், வாமன்\nசுழித்து நுரைக்கும் வாழ்க்கை- சிலுவைராஜ் சரித்திரம்\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 85\nஅரூ அறிவியல் புனைகதை போட்டி முடிவுகள்\nவிலங்கு, தவளையும் இளவரசனும் -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.saveatrain.com/blog/best-hot-springs-europe/?lang=ta", "date_download": "2020-04-09T00:01:47Z", "digest": "sha1:WB4PL4EGMU6VDJQ45H77GS5F57BAJPDU", "length": 23966, "nlines": 146, "source_domain": "www.saveatrain.com", "title": "5 சிறந்த இயற்கை வெப்ப நீரூற்றுகள் ஐரோப்பாவில் | ஒரு ரயில் சேமி", "raw_content": "ஆணை ஒரு ரயில் டிக்கட் இப்போது\nமுகப்பு > ரயில் பயண இத்தாலி > 5 சிறந்த இயற்கை வெப்ப நீரூற்றுகள் ஐரோப்பாவில்\n5 சிறந்த இயற்கை வெப்ப நீரூற்றுகள் ஐரோப்பாவில்\nமூலம் லாரா தாமஸ் 19/11/2019\nரயில் பயண, ரயில் பயண ஆஸ்திரியா, ரயில் பயண பிரிட்டன், ரயில் பயண பிரான்ஸ், ரயில் பயண ஹங்கேரி, ரயில் பயண இத்தாலி\n(அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது: 04/12/2019)\nகடல்கள், ஆறுகள், மற்றும் ஏரிகள் மட்டும் அழகான இயற்கை அதிசயங்கள் என்று மதிப்பு திட்டமிடல் ஒரு விடுமுறை சுற்றி. நாங்கள் எங்கள் பெயரிடும் 5 சிறந்த இயற்கை வெப்ப நீரூற்றுகள் ஐரோப்பாவில் விட என்று ஒரு வருகை மதிப்பு உதவியுடன் காப்பாற்ற ஒரு ரயில் டிக்கெட்.\nஇந்தக் கட்டுரையில் ரயில் பயண பற்றி கல்வி எழுதப்பட்டன, மூலம் இருந்தது உலகில் ஒரு ரயில் சேமிக்க சகாயமான ரயில் டிக்கெட் இணையத்தளம்.\n5 ஐரோப்பாவில் சிறந்த வெப்ப நீரூற்றுகள் 1: Aix லெஸ் Bains ரிவியராவின் ஆல்ப்ஸ், பிரான்ஸ்\nAix லெஸ் Bains, ஆல்ப்ஸ் ரிவியராவின் ஒரு வெப்ப நகரமாகும், நம்பமுடியாத கவர்ச்சியான மற்றும் பரந்த ஏரி Bourget மீது berthed. இந்த ஒன்றாகும் 5 சிறந்த இயற்கை வெப்ப நீரூற்றுகள் ஐரோப்பாவில் மற்றும் found deep in the Savoie french area, அதன் ஆல்ப்ஸ் மலைநாட்டுக்கே அக்கம் பிரபலமானது. தூய நீர் நிறைந்திருக்கும், பல கனிம பண்புகளினால், நகரம் முழுவதும் அனைத்து, இந்த வெப்ப பாரம்பரியம் இயற்கையாக அது வழிவகுக்கும். இந்த மந்திர இடத்தில் உண்மையில் நீங்கள் கொடுக்கிறது சிறந்த இயற்கை உங்கள் நன்றாக இருப்பது. அதில் Aix லெஸ் Bains ரிவியராவின் des ஆளப், இயற்கை மருத்துவம் மற்றும் கந்தகம் நிறைந்த தண்ணீர் வழங்க இணைப்பது, ஒரு உண்மையான மீளுருவாக்கம்.\nஜெனீவா வேண்டும் Aix லெஸ் Bains லு Revard ரயில்கள்\nலாசன்னே வேண்டும் Aix லெஸ் Bains லு Revard ரயில்கள்\nபாரிஸ் Aix லெஸ் Bains லு Revard ரயில்கள்\nபெர்ன் வேண்டும் Aix லெஸ் Bains லு Revard ரயில்கள்\nஎளிதாக பெற அங்கு இருந்து தான் எங்கும் ஐரோப்பாவில் உதவியுடன் காப்பாற்ற ஒரு ரயில், டஸ்கனி பேசுகிறது ஒரு மிக வசீகரமான வெப்ப நீரூற்றுகள் உள்ள உலக. அதனால், அங்கு எந்த ஆச்சர்யமும் இல்லை, அது எங்கள் பட்டியலில் 5 ஐரோப்பாவில் சிறந்த வெப்ப நீரூற்றுகள் உடன் 500 சிகிச்சை தண்ணீர் லிட்டர் ஒரு எரிமலை வாயில் வெளியே உந்தப்பட்ட வருகின்றன ஒவ்வொரு இரண்டாவது, இந்த ஊற்று நீர் முற்றிலும் தூய உள்ளது. நன்றி 99.5 டிகிரி F நீர் மற்றும் அழகான இத்தாலிய இயற்கை அதை சுற்றியுள்ள, எந்த சந்தேகமும் இல்லை, நீங்கள் நழுவ ஒரு ஆழமான மாநில தளர்வு இந்த வசந்த.\nஇந்த வெப்ப ஸ்பா உலகில் எந்த சம எங்கும் உள்ளதாகக் கூறும். பேசினாய் என்று நீர் இயற்கையாகவே ஆற்றல், தூய மற்றும் கனிம உப்புக்கள் நிறைந்த. இயற்கையின் ஒரு பரிசு இது நிரப்பும் ஸ்பா குளங்கள் என அது flows இருந்து ஒரு வசந்த மீண்டும் டேட்டிங் ஆயிரக்கணக்கான ஆண்டுகள். Why not try it out for yourself\nPerugia வேண்டும் க்ரொஸ்செத்ோ ரயில்கள்\nViterbo இன் செய்ய க்ரொஸ்செத்ோ ரயில்கள்\n5 ஐரோப்பாவில் சிறந்த வெப்ப நீரூற்றுகள் 3: Aqua Dome – Tyrol, ஆஸ்திரியா\n16 ஆம் நூற்றாண்டிலிருந்து, மக்கள் அதன் வெந்நீர் ஊற்றுகள் குணப்படுத்தும் பண்புகள் பயனடைய Tyrol விஜயம் செய்து வருகிறார்கள். இப்போது நீங்கள் நிரப்பப்பட்ட பாரிய குளியல் மற்றும் வெப்ப குளங்கள் அனுபவிக்க முடியும் 90 டிகிரி F 97 டிகிரி F சூடான வெப்ப நீர். என்ன இந்த வசந்த தனிப்பட்ட செய்கிறது அதன் மிதக்கும் வெப்ப நீர் கிண்ணங்கள் உள்ளது, விளக்குகள் நிரப்பப்பட்ட, மசாஜ் பெஞ்சுகள், மற்றும் whirlpools.\nகண் கவரும் கட்டிடக்கலை தோற்றம் ஸ்பா மண்டபம் சூழலில் இயற்கையின் அழகு பிரதிபலிப்பது. மரம், கல், ஒளி மற்றும் – நிச்சயமாக – நீர் பகுதியாக உள்ளது, அற்புதமான காட்சியமைப்பு. மொத்தம் 12 உட்புற மற்றும் வெளிப்புற குளங்கள் நீந்த உங்களை விட்டு செல்கின்றன அனுமதிக்க அவர் உங்களை அழைக்க. உட்புற குளங்கள் உள்ளன மூன்று இணைக்கப்பட்டுள்ளது வேலைநிறுத்தம் வெளிப்புற குளங்கள் முட்டுக்கட்டை மீது நீர்வழிகள் மூலம்.\nசூரிச் இன்ஸ்பிரக்கில் ரயில்கள் செல்லும்\nவியன்னா இன்ஸ்பிரக்கில் ரயில்கள் செல்லும்\nகொலோன் இன்ஸ்பிரக்கில் ரயில்கள் செல்லும்\n4: Thermae Bath Spa – குளியலறை, இங்கிலாந்து\nவெப��ப நீரூற்றுகள், ஐரோப்பா என்று நிதானமாக மற்றும் வரலாற்று அது போன்ற ஒலிகளை ஒரு நல்ல வழி சில டிக் பக்கெட் லிஸ்ட் பொருட்கள் ஒரு பயணத்தின். பாத் நகரின் மையத்தில், நீங்கள் கண்டுபிடிக்க Thermae குளியல் ஸ்பா. ஒரு விருது வென்ற இயற்கை ஸ்பா எங்கே நீங்கள் இப்போது குளித்து பிரிட்டன் மட்டும் இயற்கையாகவே சூடான, கனிம வளம் கடல். செல்ட்ஸ் மற்றும் ரோமர்களின் ஆட்சியிலிருந்து செய்தது போல 2,000 ஆண்டுகளுக்கு முன்பு. அது, எனினும், தொடர்ந்து வீட்டில் இருக்கும் பிரிட்டன் மட்டுமே இயற்கை வெப்ப கடல். இறுதி தளர்வு அனுபவம் பெறவும். வருகை இந்த விருது வென்ற நாள் ஸ்பாக்கள் கனிம பணக்கார கடல் சூடு மணிக்கு 92 டிகிரி F மற்றும் கவனமாக வடிவமைக்கப்பட்டது ஸ்பா சிகிச்சைகள்.\nபாரிஸ் லண்டன் ரயில்கள் செல்லும்\nபெர்லின் லண்டன் ரயில்கள் செல்லும்\n5 ஐரோப்பாவில் சிறந்த வெப்ப நீரூற்றுகள் 5: Gellert குளியல், ஹங்கேரி\nநாம் சிறந்த சேமிக்கப்பட்ட கடைசி எங்கள் புத்தகங்கள். நீங்கள் ராயல்டி போன்ற உணர வேண்டும் என்றால், கூட ஒரு சில மணி நேரம், நீங்கள் வேண்டும் நிச்சயமாக வருகை Gellert குளியல் ஹங்கேரி தலைநகர், புடாபெஸ்ட். அதன் அலங்கரித்தனர் அமைப்பு நீங்கள் காண்பீர்கள் பெரிய சூடான குளியல் வரிகளை ரோமன் தூண்கள். இந்த கடல் கொண்டிருக்கும் பல்வேறு கூறுகளை நன்மை பயக்கும் என்று சிகிச்சைமுறை கீல்வாதம் மற்றும் பிற எலும்பியல் பிரச்சினைகள். Gellert குளியலறை திறக்கப்பட்டது 1918 அதே ஆழமான நிலத்தடி நீரூற்றுகள் புனித ஜான் மாவீரர்கள் 12 நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட பயன்படுத்தி மருத்துவ தண்ணீர் சிகிச்சைகள் வழங்கும், மற்றும் துர்க்குகள் கனிம வளம் மிக்க தண்ணீரின் உற்சாகமடைந்து சக்திகள் உணர பின்னர்.\nஅதன் மிக தனிப்பட்ட மணிக்கு தளர்வு அனுபவிக்க தயார் பின்னர் மேல் உள்ள தலைமை ஒரு ரயில் சேமி மற்றும் எங்கள் தேர்வு எந்த ஒரு ஒரு ரயில் டிக்கெட் முன்பதிவு 5 Best hot springs in Europe.\n நீங்கள் ஒன்று எடுத்து எங்கள் புகைப்படங்கள் மற்றும் உரை மற்றும் எங்களுக்கு கடன் கொடுக்க ஒரு இணைப்பை இந்த வலைப்பதிவு இடுகை. அல்லது இங்கே கிளிக் செய்யவும்: https://embed.ly/code\nநீங்கள் உங்கள் பயனர்களுக்கு வகையான இருக்க வேண்டும் என்றால், எங்கள் தேடல் பக்கங்களில் நேரடியாக அவர்களை வழிநடத்த முடியாது. இந்த இணைப்பு, நீங்கள் எங்களின் மிகவும் பிரபலமான ரயில் பாதைகளில் காண்பீர்கள் – https://www.saveatrain.com/routes_sitemap.xml. நீங்கள் ஆங்கிலத்தில் இறங்கும் பக்கங்களில் எங்கள் இணைப்புகளைப் பெற்றிருப்பதால் உள்ளே, ஆனால் நாங்கள் வேண்டும் https://www.saveatrain.com/it_routes_sitemap.xml, மற்றும் நீங்கள் மாற்ற முடியும் /அது /tr /அல்லது டி மற்றும் அதிக மொழிகள்.\nஎங்கே கொண்டாட சீன புத்தாண்டு ஐரோப்பாவில்\nரயில் பயண பிரிட்டன், ரயில் பயண பிரான்ஸ், ரயில் பயண ஹாலந்து, ரயில் பயண ஸ்பெயின், ரயில் பயண குறிப்புகள்\n5 மிகப் பிரபலமான தெருக்கள் பாரிஸ் பார்க்க\nரயில் பயண பிரான்ஸ், சுற்றுலா ஐரோப்பா\nரயில் மூலம் கடற்கரை விடுமுறை பெல்ஜியத்தில்\nரயில் பயண, ரயில் பயண பெல்ஜியம், ரயில் பயண குறிப்புகள், சுற்றுலா ஐரோப்பா\nஹோட்டல்கள் மற்றும் பல தேடல் ...\nநீங்கள் மனித என்றால் இந்த துறையில் காலியாக விடவும்:\nடிராவலிங் அன்று Covid 19 ரயில் பயண தொழில் அறிவுரை\nசிறந்த கண்டுபிடிப்புகள் உடன் கல்லூரி மேட்ஸ் ஆய்வு\nஐரோப்பாவின் வேண்டும் வணங்க பார்க்க இடங்கள்\nசூரிய ஆற்றல்மிக்க ரயில் சாலை சந்திப்பு சமிக்ஞைகள் மற்றும் சாலை அறிகுறிகள் நன்மைகள்\n7 சிறந்த உணவு டூர்ஸ் செய்ய அனுபவம் ஐரோப்பாவில்\n7 வழிகள் தங்கியிருக்க ஆரோக்கியமான பயணிக்கும் போது\nஎப்படி திட்டமிட்டால் ஒரு சோலோ பயண பயணம்\nஎப்படி பயணம் பாதுகாப்பாக தி Coronavirus திடீர் போது\nஜேர்மனியில் இடது லக்கேஜ் இடங்கள் எங்கு கண்டு பிடிப்பது\n3 புடாபெஸ்ட் ரயில் மூலம் இருந்து சிறந்த நாள் பயணங்கள்\nரயில் மூலம் Business சுற்றுலா\nரயில் பயண செக் குடியரசு\nரயில் பயண தி நெதர்லாந்து\nவேர்ட்பிரஸ் தீம் கட்டப்பட்ட Shufflehound. பதிப்புரிமை © 2019 - ஒரு ரயில் சேமி, ஆம்ஸ்டர்டம், நெதர்லாந்து\nஇப்பொது பதிவு செய் - கூப்பன்கள் மற்றும் செய்திகளைப் பெறலாம் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/131029-kolamikkottai-valaikuruvaswamy-temple", "date_download": "2020-04-09T00:51:35Z", "digest": "sha1:IBI3MVGHSQKO2ZIEL3FMXLCS4TIL3TXD", "length": 6198, "nlines": 134, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 23 May 2017 - தீரா பிணிகளையும் தீர்க்கும் ‘திருமாத்திரை’ பிரசாதம்! | Kolamikkottai Valaikuruvaswamy Temple - Sakthi Vikatan", "raw_content": "\nதீரா பிணிகளையும் தீர்க்கும் ‘திருமாத்திரை’ பிரசாதம்\nவேண்டும் வரம் அருளும் விண்ணளந்த பெருமாள்\nஆலயம் தேடுவோம்: அகத்தீஸ்வரர் அருள் பாலிப்பார்\nகடன் தொல்லை நீங்கும்... மாங்கல்ய பலம் பெருகும்\nசனங்களின் சாமிகள் - 3\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 3 - குரல் வளம் அருளும் குடுமிக்கார குமரன்\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nநாரதர் உலா... - தண்ணீருக்குத் தவிக்கும் பக்தர்கள்\nகயிலை காலடி காஞ்சி... - 26\nகேள்வி பதில் - வீட்டின் முகப்பில் விநாயகர் சந்நிதி அமைக்கலாமா\nராசிபலன் - மே 9 முதல் 22 வரை\nதீரா பிணிகளையும் தீர்க்கும் ‘திருமாத்திரை’ பிரசாதம்\nதீரா பிணிகளையும் தீர்க்கும் ‘திருமாத்திரை’ பிரசாதம்\nஇ.கார்த்திகேயன் - படங்கள்: ஏ.சிதம்பரம்\nநான் கடந்த 2010 ம் ஆண்டு முதல் விகடனில் புகைப்படக்காரராக பணியாற்றி வருகிறேன். அதற்கு முன்பு ஒரு ஸ்டுடியோவில் பணிபுரிந்தேன்.அப்போது தூத்துக்குடி யில் உள்ள தூர்தர்ஷன் நிருபருக்கு வீடியோ கேமரா மேனாக்வும் பணிபுரிந்துள்ளேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2016/09/22/karur-police-held-for-highway-robbery/", "date_download": "2020-04-09T01:39:31Z", "digest": "sha1:CMVW3PLQVJ2SQF67FW4RMX2HDFO4I2DF", "length": 27797, "nlines": 219, "source_domain": "www.vinavu.com", "title": "ஹவாலா பணத்தை கொள்ளையடித்த கரூர் போலீசு | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nஇளம் வழக்கறிஞர்களுக்கு உதவித் தொகை \nகொரோனா ஊரடங்கு : இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்க தமிழக அரசுக்கு கோரிக்கை…\nசெயல்பாட்டாளர்கள் ஆனந்த் தெல்தும்டே – கௌதம் நவ்லகா மீதான அடக்குமுறையைக் கைவிடு \nகொரோனா தொற்று தமிழகத்தின் உண்மை நிலை என்ன \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகொரோனா : கியூபாவை எதிர்நோக்கும் பிரேசில் \nகொரோனா பெருந்தொற்று ஒரு நுழைவாயில் | அருந்ததி ராய்\nகுஜராத்தில் வக்கிரம் : உடைகளை கலைத்து 68 மாணவிகளுக்கு கட்டாய மாதவிலக்கு சோதனை \nதேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) சட்ட அங்கீகாரம் இல்லாத அதிகார முறைகேடா \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புக��ள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகுளோரோகுயின் மாத்திரைகள் : அமெரிக்காவின் மிரட்டலும், 56 இஞ்ச்சும் \nநாம் ஏன் தனிமையில் இருக்க வேண்டும் \nமீண்டும் இயங்குகிறது வினவு தளம் \nகலை – கலாச்சாரத்தில் ஒதுக்கீடு தேவை : டி.எம். கிருஷ்ணா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nதோழர் பகத் சிங் : மதக் கலவரங்களுக்குத் தீர்வு வர்க்கப் போராட்டங்களே \nசோழர் ஆட்சியில் மக்கள் நிகழ்த்திய அறப் போர்கள் \nஏணிப்படிகள் – தகழி சிவசங்கரன் பிள்ளை – புதிய தொடர்\nநூல் அறிமுகம் : ஆர்.எஸ்.எஸ்.சும் பா.ஜ.க.வும் | ஏ.ஜி.நூரனி\nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nTNPSC ஊழல் – பின்னணி என்ன | பேரா ப.சிவக்குமார் | காணொளி\nசெபாஸ்டியன் அன் சன்ஸ் : டி.எம்.கிருஷ்ணா | திருமாவளவன் காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகொரோனா : போர்க்கால நடவடிக்கை எடு | மக்கள் அதிகாரம்\n – தோழர் மருதையன், தோழர் நாதன் அறிவிப்பு\n மக்கள் அதிகாரம் அழைக்கிறது, அனைவரும் வாரீர் \nஅடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் அஞ்சாதே போராடு \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nநிதி ஆயோக் பரிந்துரை : மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனைகள் தனியார்மயம் \nகம்யூனிஸ்ட்டுகளின் கடமைகள் பற்றி | லெனின்\nமூலதனம் பற்றி ஆடம் ஸ்மித் | பொருளாதாரம் கற்போம் – 58\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nநடமாடும் சுமைதாங்கிகள் : இரயில்வே போர்ட்டர்களின் வாழ்க்கை – படக்கட்டுரை\nநானும் ஒருத்தர லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டேன் | கடற்கரைவாசிகள் – படக்கட்டுரை\nஅன்று தடி – இன்று துப்பாக்கி : உள்நாட்டு மக்கள் மீதான போர் \nமுகப்பு செய்தி ஹவாலா பணத்தை கொள்ளையடித்த கர���ர் போலீசு\nஹவாலா பணத்தை கொள்ளையடித்த கரூர் போலீசு\nகாவல் துணை ஆய்வாளர் சரவணன்\nஸ்காட்லாந்து யார்டுக்கு போட்டியாக புகழப்பட்ட தமிழ்நாடு போலீசின் சாம்ராஜ்ஜியத்தில்தான் திருச்சி ராம்ஜி நகர் திருடர்களும் வாழ்கின்றனர். இருவரில் யார் அதிக புத்திசாலி ராம்ஜி நகர் கொள்ளையர்கள் கத்தி – ரத்தம் – யுத்தமின்றி புத்தியை வைத்து மட்டும் திருடுவார்கள்.\nஅதாவது இந்தியா முழுவதும் ஆளுக்கொரு கும்பலாக செல்வார்கள். பணம் புழங்கும் இடத்தில் பத்து ரூபாயைப் போட்டு “இது உங்களுடையதா” என்று கேட்ட உடன் சேட்டு குனிவார். உடனே காரில் இருக்கும் பணப் பையுடன் ராம்ஜி நகர் ‘அறிஞர்கள்’ பறந்து போவார்கள். இது போன்று ஏகப்பட்ட ‘புத்தி’ திருட்டுக்கள்” என்று கேட்ட உடன் சேட்டு குனிவார். உடனே காரில் இருக்கும் பணப் பையுடன் ராம்ஜி நகர் ‘அறிஞர்கள்’ பறந்து போவார்கள். இது போன்று ஏகப்பட்ட ‘புத்தி’ திருட்டுக்கள் ஆனாலும் இத்தகைய ‘புத்தி’ ஏதுமின்றி தமது சீருடை, வாகனத்தை மட்டும் வைத்தே தமிழக போலிசு கோடிக்கணக்கில் கொள்ளையடிக்க முடியும்.\nயுவராஜ் முதலான சாதிவெறியர்களும், அரவக்குறிச்சியில் வோட்டுக்கு நோட்டால் ஆட்டம் போட்ட அன்புநாதன் போன்ற அ.தி.மு.க பினாமிகளும் வாழும் திருத்தலம் கரூர். இவர்கள் இப்படியாக இருப்பார்களென்றால் கரூர் போலீசு மட்டும் இளித்தவாயர்களா என்ன\nகரூர் மாவட்டம் வீராக்கியத்தில் ஆகஸ்டு 2, 2016 அன்று ஒரு பால்பண்ணை அதிபர் வீட்டில் கொள்ளை நடக்கிறது. கொள்ளையர்கள் பணத்தோடு வீட்டு காவலாளிகளையும் கடத்திச் சென்றனர். சுவாதி கொலைவழக்கில் தனிப்படை நியமிக்கப் பட்டது போல இங்கும் அமைத்தனர். அவ்விசேட படையில் கரூர் பரமாத்தி காவல் ஆய்வாளர் முத்துக்குமார், காவல் உதவி ஆய்வாளர் சரவணன், ஏட்டு தர்மேந்திரன் ஆகியோர் இடம்பெற்றனர். கொள்ளையோ, கொலையோ எதுவாக இருந்தாலும் நியமிக்கப்படும் குற்றவாளிகளை கைது செய்வதை விட குற்றத்தின் பலனை, ஆதாயத்தை அறுவடை செய்யவே தனிப்படை முனையும்.\nபால் பணம் எங்கே போனது, எப்படி பிரிக்கலாம் என்று கரூர் தனிப்படை கோவைக்கு வந்தது. அப்போது இப்படை கோவை வந்ததை அறிந்த தப்பான தொழில் முறை பங்காளிகள் வேறு ஒரு திட்டம் போட்டனர். அதன்படி தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு அவ்வப்போது காரில் கடத்தப்படும் ஹவாலா ப��த்தை ஸ்வாகா பண்ணலாம் என்று ஹவாலா ஏஜெண்ட் கோடாலி ஸ்ரீதர், ஆய்வாளர் முத்துக்குமாரிடம் கூறியிருக்கிறார்.\nஹவாலா பணத்தை முழுங்கினால், பறிகொடுத்தவரும் புகார் தரமாட்டார். பணத்தின் நதி மூலம், ரிஷி மூலத்தை கண்டுபிடிப்பதும் கடினம். எல்லாம் கச்சிதம் என்று பால் பணத்துக்கு ஏங்கி வந்த முத்துக்குமார் அணி முடிவு செய்தது. அதன்படி கோடாலி கூறிய தகவலின் படி ஆகஸ்டு 25, 2016 அன்று ஒரு ஹவாலா கார் வருகிறது. கேரள தொழில் அதிபர் அன்வர் சதாத்தின் ஹவாலா பணம் 3 கோடியே 93 இலட்சம் அந்தக் காரில் இடம் பெற்றிருக்கிறது.\nகாத்திருந்த காக்கிச் சட்டை கொள்ளையர்கள், கோவை மாவட்டம் ஈச்சனாரி அருகே சோதனை என்ற பெயரில் ஹவாலா காரில் இருந்த நால்வரை இறக்கி விட்டு பணத்தோடு காரை கடத்துகிறார்கள். காரைக் காணவில்லை என்று அன்வர் சதாத் மதுக்கரை போலீசில் புகார் செய்தார். இதில் முக்கியமான விசயம், அந்த அன்வர் சதாத் பணம் கொள்ளை போனதை மறைத்துவிட்டு கார் திருடப்பட்டது குறித்து மட்டும் புகார் செய்திருக்கிறார்.\nகாரில் ஹவாலா பணம் இருந்தது இத்தொழிலில் தொடர்புடைய பலரும் அறிந்த விசயமென்பதால் இறுதியில் இதை விசாரித்த போலீசு வேறு வழியின்றி அதை ஏற்க வேண்டி வந்தது. அப்படித்தான் விசாரணையில் கரூர் போலீசு பங்காளிகளின் கொள்ளை தெரியவந்தது.\n படம் நன்றி: தி இந்து\nஅன்வர்சதாத்திடம் தொழில் தொடர்பாக பழக்கம் வைத்திருந்த சுபாஷ், சபீர், சதீஷ் ஆகியோரும் இக்கொள்ளை தொடர்பாக கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்களிடம் இந்த ஹவாலா கொள்ளை தொடர்பாக விசாரித்ததும் ஒரு தனிப்படைதான். மேற்கண்ட கொள்ளையர்கள் மேற்கண்ட கொள்ளைக்கு தலைமை வகித்தவர்கள் கரூர் போலீசு என்ற உண்மையை தெரிவித்திருக்கிறார்கள். அந்த ஹவாலா பணத்தில் இரண்டு கோடியை கரூர் போலீசுக்கும், மீதியை இவர்களும் பங்கிட்டிருக்கின்றனர். இதில் போலீசு வேனில், காக்கிச் சட்டை சீருடையோடு அடியாள் வேலை செய்த கரூர் போலீசுக்கு கிடைத்த பணம் இரண்டு கோடி என்றால் மத்த போலீசின் பொறாமை, தொட்டபெட்டாவைத் தாண்டி எகிறியிருக்கும்.\nஇறுதியில் ஊரே காறித்துப்பிய நிலையில் திருச்சி சரக டிஐஜி அருண், மேற்படி ஸ்காட்லாந்து யார்டு போலீசாரை இடை நீக்கம் செய்திருக்கிறார்.\nஆக திருட்டோ, கொலையோ, கொள்ளையோ எதுவாக இருந்தாலும் போலீசிடம் புக���ர் தெரிவித்தால் என்ன நடக்கும் என்பதற்கு இது மற்றுமொரு ‘சாதனை’. நீங்கள் அ.தி.மு.க அமைச்சர் கூட்டம், மத்திய அரசின் ஆளும் கட்சிக் கூட்டம், பார்ப்பன அதிகார வர்க்க கூட்டம், இலக்கிய – கலையுல அதிகாரக் கூட்டம் போன்ற அணிகளோடு தொடர்பில் இல்லை என்றால் எந்தப் போலீசும் உங்களுக்கு எதையும் கண்டுபிடித்து தராது.\nபோகட்டும், தனிப்படை வேலை தொடர்பாக கோவைக்கு வந்த போதே இப்படி இரண்டு கோடி ரூபாய் திருடியிருக்கிறார்கள் என்றால் இவர்கள் சாதாப் படையாக கரூரில் என்னவெல்லாம் தின்று தீர்த்திருப்பார்கள் இவர்களிடம் புகார் கொடுத்த ஏழை மக்களின் கதி என்ன இவர்களிடம் புகார் கொடுத்த ஏழை மக்களின் கதி என்ன அந்த புகார்கள் எந்த குப்பைக் கூடையில் புதைக்கப்பட்டிருக்கும்\nஇந்த அரசு மற்றும் சமூக அமைப்பு காலாவதியாகிவிட்டது என்பதை கரூர் போலீசு தமது கோவை சீனில் தெளிவாக தெரிவித்திருக்கிறார்கள். இனி திருட்டு, கொள்ளை, சாதிவெறி, மதவெறியிலிருந்து நம்மைப் பாதுகாக்க ஊருக்கு ஊர் மக்கள் பாதுகாப்பு படை கட்ட வேண்டும் என்றால் நீங்கள் எதிர்ப்பீர்களா, ஏற்பீர்களா\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nபல திருட்டு வழக்குகளில் கிடச்ச லாபத்துல நீதிபதிகளுக்கும் பங்கு தரணும். அத மறந்துட்டீங்க.\nஇளிச்சவாயர்கள் சங்க தலைவன் October 10, 2016 At 9:23 am\nபணம் பத்திரமா இருக்கணும்னு வீட்டுக்கு எடுத்துட்டு போனாங்க\nகண்ணால் கண்ட சாட்சிகள் இல்லாததால்\nவழக்கை “தள்ளுபடி” செய்ய” நீதிபாதி தயார்\nஇளிச்சவாயர்கள் சங்க தலைவன் October 11, 2016 At 7:08 pm\nநிச்சயம் உனது வருகை எங்களுக்கு தெம்பை அதிகப்படுத்தும்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalarnellai.com/web/news/27351", "date_download": "2020-04-09T00:30:39Z", "digest": "sha1:WNIB7EPU42KGR33JE53PUQODG2HR65OR", "length": 26988, "nlines": 162, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\nபிரபல நாவல் ஆசிரியை சிவசங்கரியின் ஆயுள் தண்டனை\nமோஹனா வீட்டை விட்டுப் போய்விட்டாளா ஸந்த்யாவை ஒரு விபசாரியாக வளர்க்கப்போகிறாளா\nமூளை கீளை பிசகிப்போய்விட்டதா, என்ன\nஎன்னமாய் அசிங்கமான வார்த்தை களை உபயோகித்திருக்கிறாள்\nமனசு இப்படிக் கொதித்துப்போகும்படி நான் என்ன அப்படிச் சொல்லிவிட்டேன்\nஅழுந்த யோசித்த நிமிஷத்தில், 'கிரி உன்னை கிஸ் பண்ணினானா' என்று கேட்டது ஞாபகத்துக்கு வந்தது.\nதப்புதான்... ஒரு கணவன் தன் மனைவியிடம் கேட்கும் கேள்வி இல்லைதான். அதற்காக...\nஏதோ குடிவெறி என்று விட்டுத்தள்ளாமல், அந்த வார்த்தைகளை சீரியஸாக ஏன் எடுத்துக்கொள்ளவேண்டும்\nஎன்னைச் சீண்டுவதற்காக, என் தவறை நான் உணர்வதற்காகவா இத்தனை ஸ்ட்ராங்காக எழுதிவைத்து விட்டுப் போயிருக்கிறாள்\n உன் குடியையும், உன் வெறி வார்த்தைகளையும் நீ கட்டுப்படுத்திக் கொள்' என்று எதிரில் நின்று சொல்லப் பிடிக்காமல், புது வழியைக் கையாள விரும்புகிறாளா\nஇப்படியொரு கடிதம் எழுதி என்னை பயமுறுத்திவிட்டு, என்ன பண்ணுவேன் என்று தவிக்க விட்டுவிட்டு, நான் என் தவறை உணர்ந்ததும் வந்துவிடுவதுதான் திட்டமா\nஅதற்கு என் ஸந்த்யாவை கால் கேர்லாக வளர்க்கப்போகிறேன், அப்படியிப்படி என்று ஏன் எழுதவேண்டும்\nவாயால், 'நோ பரத்... நீங்க நடந்துக்கற முறை எனக்குப் பிடிக்கலை...' என்று சுவாதீனத்தோடு என்னைக் கோபித்துக் கண்டிக்க உரிமை உள்ளவள், இந்தக் கேவலமான, மிரட்டுகிற வழியை ஏன் தேர்ந்தெடுக்கவேண்டும்\n மோஹனாவா இப்படியொரு கடிதம் எழுதிவைத்துவிட்டுப் போயிருக்கிறாள்\nஅவள் குடும்பத்தில் விபசார ரத்தம் ஓடுகிறது என்று நான் சொன்னதாய் எழுதியிருக்கிறாளே... எப்போது சொன்னேன்\nசே... அத்தனை மட்டமாய் பேசுவது எனக்கு எப்படி சாத்தியம் அப்புறம், அவளாகக் கற்பனை பண்ணிக்கொண்டா எழுதியிருக்கிறாள்\nஅடிபட்டவுடன் வலி தெரியாத மாதிரி, லெட்டரின் வாசகம் மனசைப் பிறாண்டிய வேதனையில், தன் மேலேயே கோபம், பச்சாதாபம், ஆத்திரம் என்று எல்லாமாக எழ, ஒன்றும் புரியாமல் பரத் குழம்பி நின்ற நிமிஷத்தில் போன் ஒலிப்பது கேட்டது.\n உணர்ச்சிவசப்பட்டு அசட்டுத்தனமாய் ஏதோ எழுதி விட்டேன் என்று சொல்லத்தான் கூப்பிடுகிறாளோ அவளாக இருந்தால், 'ஸாரி டார்லிங், ஐ'ம் ரியலி ஸாரி அவளாக இருந்தால், 'ஸாரி டார்���ிங், ஐ'ம் ரியலி ஸாரி உன் மனசு புண்படும்படி நடந்துகொண்டுவிட்டேன்... இனிமேல் பாரேன், இந்தக் கணத்திலிருந்து நீ ஒரு புது பரத்தைத்தான் பார்க்கப்போகிறாய் உன் மனசு புண்படும்படி நடந்துகொண்டுவிட்டேன்... இனிமேல் பாரேன், இந்தக் கணத்திலிருந்து நீ ஒரு புது பரத்தைத்தான் பார்க்கப்போகிறாய்' என்று வெட்கத்தைவிட்டுப் பேச வேண்டும்... வீட்டுக்கு ஸந்த்யாவையும் அவளையும் வரவழைப்பதுதான் முதல் வேலை... அப்புறம் எப்போதாவது இரண்டு மூன்று நாட்கள் கழித்து, அவளுடைய கடிதத்தின் ரசக்குறைவை மெதுவாய் சுட்டிக்காட்டி கண்டிக்க வேண்டும். இப்போது உடனடியாய் கோபம், தாபம், கத்தல் ஒன்றும் கூடாது' என்று வெட்கத்தைவிட்டுப் பேச வேண்டும்... வீட்டுக்கு ஸந்த்யாவையும் அவளையும் வரவழைப்பதுதான் முதல் வேலை... அப்புறம் எப்போதாவது இரண்டு மூன்று நாட்கள் கழித்து, அவளுடைய கடிதத்தின் ரசக்குறைவை மெதுவாய் சுட்டிக்காட்டி கண்டிக்க வேண்டும். இப்போது உடனடியாய் கோபம், தாபம், கத்தல் ஒன்றும் கூடாது நல்ல கணவனாய், நிதானம், விவேகம் உள்ளவனாய், அவள் மதிக்கும் மனிதனாய் நடந்து கொண்டு, அவர்களை வரவழைப்பதுதான் இப்போது முக்கியம்\nகால்களை அகலஅகலமாய் வைத்து படுக்கையறைக்கு வந்து, அங்கிருந்த போனை எடுத்து, \"ஹலோ...\" என்றான் பரத்.\nஆனந்தகுமார் ஜெயின்... வட்டிக்கடைக்காரன்... பணக்காரன், சக்ரவர்த்தி அண்ட் அஸோஸியேட்ஸின் வாடிக்கையாளன். பரத்துக்கு நன்றாய்த் தெரிந்தவன்.\n\"ஹாப்பி நியூ இயர், மிஸ்டர் பரத்...\"\nஇவன் எதற்காக இப்போது கனகாரியமாய்ப் பேசுகிறான் பரத்துக்கு அவனுடன் பேசும் மனநிலை இல்லை. அசுவாரஸ்யமாக பதிலுக்கு வாழ்த்து தெரிவித்தான்.\n\"புது வருஷமும் அதுவுமா ஜம்முனு நிலம் வாங்கிட்டீங்களே... வெல்டன்\n\"நீங்க கேட்ட தொகையைக் குடுக்க முடியாததுக்கு மன்னிக்கணும்... நேத்தே போன் பண்ணிச் சொல்லியிருந்தீங்கன்னா, எப்படியாவது புரட்டியிருப்பேன்... அரைமணி நேரத்துல முப்பது ரூபாதான் ரொக்கமா திரட்ட முடிஞ்சது... பார்ட்டிக்கு அட்வான்ஸ் குடுத்துட்டீங்க, இல்லே\n\"நீங்க அதிகமா கேட்டு நா கம்மியா குடுத்துட்டேன்னு உங்களுக்கு வருத்தமா, மிஸ்டர் பரத் நிலைமை அப்படி எசகுபிசகாயிருச்சு... ப்ளீஸ், புரிஞ்சுக்கங்க நிலைமை அப்படி எசகுபிசகாயிருச்சு... ப்ளீஸ், புரிஞ்சுக்கங்க மிஸஸ் பரத்கிட்டக்கூட நா சொ���்னேன், 'சாயந்தரம் வரை டைம் குடுங்க... அம்பது ரூபாயையும் ரொக்கமா குடுத்துடறேன்'னு... ஆனா அவங்க, 'இல்லே, முப்பது போறும், நாங்க சமாளிச்சுக்கறோம்'னு சொல்லிட்டாங்க... பார்ட்டி செங்கல்பட்டுகிட்ட இருக்கறதாவும், நீங்க போய் பணம் குடுத்துட்டு வீடு திரும்ப எட்டு மணி ஆயிடும்னும் சொன்னாங்க... அதான் இப்ப போன் பண்றேன். போன காரியம் முடிஞ்சுதா மிஸஸ் பரத்கிட்டக்கூட நா சொன்னேன், 'சாயந்தரம் வரை டைம் குடுங்க... அம்பது ரூபாயையும் ரொக்கமா குடுத்துடறேன்'னு... ஆனா அவங்க, 'இல்லே, முப்பது போறும், நாங்க சமாளிச்சுக்கறோம்'னு சொல்லிட்டாங்க... பார்ட்டி செங்கல்பட்டுகிட்ட இருக்கறதாவும், நீங்க போய் பணம் குடுத்துட்டு வீடு திரும்ப எட்டு மணி ஆயிடும்னும் சொன்னாங்க... அதான் இப்ப போன் பண்றேன். போன காரியம் முடிஞ்சுதா நாளைக்கு வேணா பாக்கி இருபதை ரெடி பண்ணிவெக்கட்டுமா நாளைக்கு வேணா பாக்கி இருபதை ரெடி பண்ணிவெக்கட்டுமா நீங்க ப்ரோநோட் கையெழுத்துப் போட வரும்போது வாங்கிக்கலாம்...\"\nஇங்குமங்குமாய் விஷயம் புரிந்து, எதுவும் பேசத் தோன்றாமல் அதிர்ந்து நின்றான் பரத்.\nஆனந்திடம் - வட்டிக்குப் பணம் கொடுக்கும் நபரிடம் - மோஹனா ஐம்பதாயிரம் கேட்டிருக்கிறாள்... நிலம் வாங்க முன்பணம் கொடுக்கவேண்டும், பாங்க் விடுமுறை என்று சரடுவிட்டிருக்கிறாள்... ஆனந்த் எனக்கு போன் பண்ணி தொடர்புகொள்ள முடியாதபடி, நான் செங்கல்பட்டு போயிருப்பதாய் சொல்லியிருக்கிறாள்... அவனிடம் ஐம்பது இல்லை என்றதும், கிடைத்தவரை லாபம் என்று முப்பதாயிரம் வாங்கிக்கொண்டு கிளம்பியிருக்கிறாள்...\nஅப்படியென்றால், மோஹனா திட்டமிட்டுத்தான் வீட்டைவிட்டு ஓடியிருக்கிறாளா என்னை பயமுறுத்த ஆடும் நாடகம் இல்லையா\nபரத்துக்கு திடுமென்று தொண்டை அடைத்துப்போனது. மூச்சு விடுவது சிரமமாய் இருந்தது.\nநெஞ்சுக்கு மேல் யாரோ ஏறிக் குதித்து த்வம்ஸம் பண்ணுகிற வேதனை.\n\"நாளைக்கு முப்பதாயிரத்தைக் குடுத்துடறேன்... தேங்க்ஸ்...\" என்று சொல்லி ரிஸீவரை வைத்தவன், உடம்பு பலவீனமாகிவிட்ட தினுசில் படுக்கையில் மல்லாந்து விழுந்தான்.\nஎன் குழந்தை... என் ஸந்த்யா... ஐயோ, அவள் கதி என்ன\nமுதல்முறையாக நிஜம் விஸ்வரூபம் எடுத்துக் கண்முன் பரவ, பரத் பயந்துபோனான்.\nபட்பட்டென்று நெற்றியில் ஓங்கி அறைந்துகொண்டான். தலைகாணிகளை எடுத்து வீசிய��ித்தான்.\nமலங்கமலங்க அவன் விழித்துக்கொண்டிருந்த சமயத்தில், கதவைத் திறந்து கொண்டு ஜெயம்மா உள்ளே வந்தாள்.\n\"இன்னும் அவாளைக் காணுமேப்பா... எனக்குக் கவலையா இருக்கு... மணி எட்டடிச்சுடுத்தே...\"\nபரத் அதீத பிரயத்தனத்துடன் நிதானத்துக்கு வந்தான்.\nமுதலில் அம்மாவைச் சமாளிக்க வேண்டும்... என்ன செய்வது என்று யோசித்து ஒரு முடிவுக்கு வருவதற்குள், அம்மாவை எதையாவது சொல்லி சமாதானப்படுத்த வேண்டும்.\n நா ஒரு நிமிஷம் மோஹனாதான் லேட்டாயிடுத்து, கவலைப்படாதீங்கோனு சொல்ல பண்ணாளோன்னு நினைச்சேன்...\"\n\"ஓ... அ... அது மோஹனாதாம்மா... அவ டெல்லி ப்ரெண்ட் ப்ரதீமா திடும்னு மெட்றாஸுக்கு வந்திருக்காளாம்... அவசரமா வந்ததுல, தகவல் சொல்லாம வந்துட்டேன், அம்மாகிட்ட சொல்லுங்கோன்னா...\"\nஉன் பேச்சை நம்பச் சொல்கிறாயா என்ற தினுசில் ஜெயம்மா பார்த்ததைத் தவிர்க்கவேண்டி, பரத் அவசரமாய்த் திரும்பி கண்ணாடி முன் நின்று தலைவாரத் தொடங்கினான்.\n\"நானும் போயி அந்தப் ப்ரதீமாவைப் பாத்துட்டு வரேன்... லேட்டானா கவலைப்படாதே... என்ன\nஅம்மாவின் பதிலுக்குக் காத்திராமல், பரத் கார் சாவியையும் பர்ஸையும் எடுத்துக் கொண்டு கீழே வந்தான்.\nயாரிடமாவது மனசுவிட்டுப் பேசி, இதற்கு என்ன வழி என்று கேட்டால் என்ன\nஷ்யாம்தான்... ஏற்கனவே மோஹனாவைப் பற்றின உண்மையைத் தெரிந்த அவனை விட்டால் வேறு யார்\nஷ்யாமின் வீட்டை அடைந்தபோது அவன் வீட்டில் இல்லை.\nக்ளப்புக்குப் போயிருப்பதாய் அவன் மனைவி சொன்னாள்.\nக்ளப்புக்குச் சென்று, அந்தக் கூட்டத்தில் அவனைத் தேடிப்பிடித்து, \"ஷ்யாம், உன்கிட்ட கொஞ்சம் பேசணும்... என்னென்னவோ நடந்துடுத்து...\" என்ற பரத்தின் முகத்தைப் பார்த்த ஷ்யாம், என்ன இது என்ற திகைப்போடு உடனே கிளம்பினான்.\nவீட்டுக்கு வந்து மாடியறையில் உட்கார்ந்தார்கள்.\nபத்து நிமிஷங்களில், கொஞ்சம் நிதானமடைந்த பிறகு, துண்டுத்துண்டாய் தனக்குத் தெரிந்த விவரங்களைக் கூறினான்.\n\"அந்த லெட்டரைப் பாத்தப்பறம்கூட, என்னைச் சும்மா பயமுறுத்தறான்னுதான் நினைச்சேன், ஷ்யாம்... ஆனா, ஆனந்த் போன் பண்ணதும், இது விளையாட்டு இல்ல, வினைதான்னு புரிஞ்சுபோச்சு நா என்ன பண்ணுவேன், ஷ்யாம் நா என்ன பண்ணுவேன், ஷ்யாம் உன் பொண்டாட்டி எங்கடானு எல்லாரும் கேட்டா, எப்படி சமாளிக்கப்போறேன் உன் பொண்டாட்டி எங்கடானு எல்லாரும் கேட்டா, எ��்படி சமாளிக்கப்போறேன் ஸந்த்யாவைப்பத்தி எழுதியிருக்கறதை நிஜமாவே செஞ்சுடுவாளா ஸந்த்யாவைப்பத்தி எழுதியிருக்கறதை நிஜமாவே செஞ்சுடுவாளா தெரியாத்தனமா ஒரு ராட்சஸிகிட்ட மாட்டிண்டுட்டேன், ஷ்யாம் தெரியாத்தனமா ஒரு ராட்சஸிகிட்ட மாட்டிண்டுட்டேன், ஷ்யாம் என் குழந்தை... எனக்கு அவ வேணும்... மோஹனா ஒரு கேடுகெட்டவ... ப்ளடி பிட்ச் என் குழந்தை... எனக்கு அவ வேணும்... மோஹனா ஒரு கேடுகெட்டவ... ப்ளடி பிட்ச்\n\"ஆல்ரைட்... நடந்துபோனதைப்பத்தி பேசிப் பிரயோஜனமில்ல... இனிமே நடக்கப்போறதை யோசிக்கலாம்... முதல்ல அம்மாவைச் சமாளிக்கணும்... நீ இப்ப உங்கம்மாவுக்கு போன் பண்ணி, இன்னி ராத்திரியை நீங்க எல்லாரும் ப்ரதீமா வீட்டுல கழிக்கறதா சொல்லிடு... அப்போ காலைவரை நமக்கு டைம் இருக்கு... நிதானமா யோசிக்கலாம்... தேடிப்பாக்கலாம்...\"\nபரத் அம்மாவை போனில் அழைத்தான். குரலை சகஜமாக்கிக்கொண்டான்.\n\"நாலு கார்ல எல்லாருமா சேர்ந்துண்டு மகாபலிபுரம் போப்போறோம்மா... அங்கயே ரூம் எடுத்துத் தங்கிண்டு, நாளைக்கு மத்தியானம் வந்துடுவோம் இதுல கவலைப்பட என்ன இருக்கு இதுல கவலைப்பட என்ன இருக்கு நாந்தான் கூட இருக்கேனே, அப்பறம் என்னம்மா நாந்தான் கூட இருக்கேனே, அப்பறம் என்னம்மா\nஒருதினுசாய் அம்மாவைத் தற்காலிகமாய் சமாளித்தாகிவிட்டது.\nஊரைச் சுற்றிவந்து, எங்காவது மோஹனா கண்ணில் தட்டுப்படுகிறாளா என்று பார்த்துக்கொண்டே யோசித்தால்\nஇண்டு இடுக்கு விடாமல் தேடினார்கள். கால் வலிக்கவலிக்க நடந்தார்கள்.\n\"பகிரங்கமா தேடறதுல ரெண்டு சங்கடம் இருக்கு... மோஹனா லெட்டர்ல குறிப்பிட்டிருக்கற மாதிரி ஏதாவது அசட்டுத்தனம் செஞ்சிடலாம்... ரெண்டாவது, ஊர் உலகத்துக்கு நம்ம வீட்டுப் பிரச்சினை டமாரம் போட்டாப்பல ஆயிடும் அதனால, உடனடியா அவசரப்பட்டு எதுவும் செய்ய வேணாம்... போலீஸ் கமிஷனர் எனக்கு வேண்டியவர்... ரெண்டாம் பேருக்குத் தெரியாம அவரைப் பாக்கலாம்... அவர் எப்படி உதவ முடியும்னு கேக்கலாம்...\"\nஷ்யாம் சொன்னதற்கு சரி என்று தலையாட்டியபோது, பரத்தின் மனசில் தெம்பும் இல்லை, நம்பிக்கையும் இல்லை.\n'இதுக்காகத்தான் வெளிநாட்டு காதலரை திருமணம் செய்தேன்' நடிகை ஸ்ரேயா சொல்ற காரணத்தைப் பாருங்க\nஏப்ரல் 30ஆம் தேதி வரை முழுஊரடங்கு நீடிக்க வாய்ப்பு\nஅடையாளமே தெரியாமல் மாறிப்போன குழந்தை நட்சத்திரங்கள்\nகர��னா பீதியால் சாலையில் கொட்டப்பட்ட முட்டைகளிருந்து பொரிந்து வந்த குஞ்சுகள்\nசிம்ரன் புத்தம் புதுசு போட்டோஷூட் \nகபசுரக் குடிநீர் தயாரிப்பது எப்படி\nசன்னி லியோன் புத்தம் புதுசு போட்டோஷூட் \nஊரடங்கை ரத்துச் செய்ய யாரும் கோரவில்லை: பிரதமர் பேச்சு\nபடுக்கையை பகிர்ந்து கொண்டு, என்னை ஏமாற்றினார்கள் - டிக் டாக் இலக்கியா\nமத்திய அரசு மாபெரும் நிவாரணத் திட்டத்தை தயாரித்து வருகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samayalkurippu.com/Cookery_details.php?/%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/&id=33265", "date_download": "2020-04-09T01:15:11Z", "digest": "sha1:RXU6MOGM5QFKCBHKZG2PCJMOGTGCVA3V", "length": 8050, "nlines": 83, "source_domain": "samayalkurippu.com", "title": " தக்காளி தொக்கு , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nமுட்டை சப்பாத்தி | egg chapati\nநாட்டுக்கோழி குழம்பு | nattu koli kulambu\nஅவல் கல்கண்டு பொங்கல் | aval kalkandu pongal\nதக்காளி - 1/2 கிலோ\nமிளகாய்த் தூள் - 2 ஸ்பூன்.\nஉப்பு - 2 ஸ்பூன்.\nகடுகு, - 1 ஸ்பூன்.\nஎண்ணெய் - 100 கிராம்\nவெந்தயம், பெருங்காயம் - 1 ஸ்பூன்.\nதக்காளி, மிளகாய்த் தூள், புளி, உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.\nஇதை கடினமான பாத்திரத்தில் போட்டு இதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.\nபிறகு ஓரளவுக்கு தண்ணீர் வற்றியதும் அதில் கடுகு, வெந்தயம், பெருங்காயம் தாளித்து அந்த கலவைகளில் சேர்த்து இறக்கவும்.\nஉருளைக்கிழங்கு கேரட் தொக்கு| urulai kizhangu carrot thokku\nதேவையான பொருள்கள்:உருளைக்கிழங்கு - அரை கிலோகேரட் - கால் கிலோபச்சை மிளகாய் - 5 இஞ்சி - 1 துண்டுவெந்தயம் - 1 ஸ்பூன்பெருங்காய தூள் - ...\nமாங்காய் தொக்கு / mangai thokku\nதேவையான பொருள்கள் துருவிய மாங்காய் 1 கப்மிளகாய் தூள் 3 ஸ்பூன்வெந்தய தூள் பெருங்யாத்தூள் தலா - அரை ஸ்பூன்மஞ்சள் தூள் - சிறிதளவுஎண்ணெய் 150 கிராம்கடுகு ...\nதேவையானவை: கறிவேப்ப���லை உருவியது – 3 கப்உளுத்தம் பருப்பு – கால் கப்காய்ந்த மிளகாய் – 20. புளி – எலுமிச்சை அளவுவெல்லம் – ஒரு சிறு துண்டுநல்லெண்ணெய் ...\nதேவை:தக்காளி - 1/2 கிலோ புளி - தேவைக்கு.மிளகாய்த் தூள் - 2 ஸ்பூன்.உப்பு - 2 ஸ்பூன். பூண்டு - 4. கடுகு, - 1 ...\nதேவை: புளிச்சக் கீரை – 2 கட்டு பச்சை மிளகாய் – 1 காய்ந்த மிளகாய் – 6 மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், வெந்தயம் – 1 ஸ்பூன் கடுகுப்பொடி, வெல்லம் – 1ஸ்பூன் சீரகம், தனியா ...\nதேவை:தோல் உளுந்து – கால் கப்கடலைப்பருப்பு – 3 ஸ்பூன்தனியா, கறிவேப்பிலை – சிறிதுபூண்டு – 3 பல்கறுப்பு எள் – கால் கப்மிளகாய் வற்றல் – ...\nதேவை: பாகற்காய் - அரை கிலோ வெங்காயம் - கால் கிலோ புளி - தேவைக்கு மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன் வெல்லம் - 1 துண்டு உப்பு - 2 ஸ்பூன் கடுகு, எண்ணெய் ...\nதேவை: கறிவேப்பிலை - 3 கப் உளுத்தம் பருப்பு - கால் கப் புளி - தேவைக்கு வெல்லம் - 1 துண்டு உப்பு, சீரகம் - 1 ஸ்பூன் எண்ணெய் - கால் கப் காய்ந்த ...\nதேவை: பேரீச்சம்பழம் - 100 கிராம் மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன் உப்பு - 2 ஸ்பூன் எலுமிச்சம் சாறு - கால் கப் கடுகு, எண்ணெய் - 2 ஸ்பூன் வெந்தயம், பெருங்காயம் ...\nதேவையானவை: துவரம்பருப்பு - ஒரு கப்கடலை பருப்பு - ஒரு கப்பெருங்காயம் - சிறிதளவுகாய்ந்த மிளகாய் - 15உப்பு - தேவையான அளவு.செய்முறை: துவரம்பருப்பு,கடலை பருப்பு, பெருங்காயம், ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2017/10/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%AE/", "date_download": "2020-04-09T00:28:36Z", "digest": "sha1:D7WNX5HK2QLH5C5D2HFVNQIKQEAQB35J", "length": 11838, "nlines": 78, "source_domain": "thetamiltalkies.net", "title": "கடும் சர்ச்சை எதிரொலி- தமிழ், மலையாள பெண்கள் பற்றிய நீயா நானா விவாத நிகழ்ச்சி ரத்து! | Tamil Talkies", "raw_content": "\nகடும் சர்ச்சை எதிரொலி- தமிழ், மலையாள பெண்கள் பற்றிய நீயா நானா விவாத நிகழ்ச்சி ரத்து\nசென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் விவாத நிகழ்ச்சியான நீயா நானாவில் இந்த வாரம் தமிழ் பெண்கள் அழகா, மலையாள பெண்கள் அழகா என்ற தலைப்பில் நடத்தப்பட்ட விவாதம் ஒளிபரப்பப்பட இருந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகவில்லை.\nநீயா நானாவில் தமிழ் பெண்கள் அழகா, மலையாள பெண்கள் அழகா என்ற நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியானது. அப்போது இருந்து இதுகுறித்து பரவலாக அனைவராலும் பேசப்பட்டது.\nசிலர் இதற்���ு ஆதரவாகவும், சிலர் இதற்கு எதிராகவும் கருத்து தெரிவித்திருந்தனர். மேலும் இந்த நிகழ்ச்சிக்கு எதிராக போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.\nஇந்த நிலையில் இன்று ஒளிபரப்பாகுவதாக ப்ரோமோ செய்யப்பட்ட தமிழ் பெண்கள் மற்றும் மலையாள பெண்களுக்கு இடையேயான நீயா நானா நிகழ்ச்சி கடைசி நேரத்தில் ஒளிபரப்படாமல் நிறுத்தப்பட்டது. இதற்கு பதிலாக வேறொரு நீயா நானா நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டுள்ளது.\nதமிழ் பெண்களா மலையாள பெண்களா\nபெண்கள் குறித்த நீயா நானா\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் முக்கியமான ஒரு நிகழ்ச்சி நீயா நானா ஆகும். வாரவாரம் ஞாயிற்றுக் கிழமை மதியம் மூன்று மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். ஒவ்வொரு வாரமும் ஏதவாது ஒரு தலைப்பின் கீழ் இரண்டு பிரிவினர் எதிர் எதிராக அமர்ந்து விவாதம் நடத்துவர். அதேபோல் இந்த வாரம் தமிழ் பெண்கள் அழகா , மலையாள பெண்களை அழகா என்ற தலைப்பின் கீழ் விவாதிக்கப்பட்ட நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட இருந்தது.\nவைரல் ஆனா நீயா நானா ப்ரோமோ\nஇந்த தமிழ் பெண்கள் மற்றும் மலையாள பெண்கள் பங்குபெறும் நிகழ்ச்சியின் ப்ரோமோ விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டது. அதுமட்டும் இல்லாமல் விஜய் டிவியின் பேஸ்புக், டிவிட்டர், யூ-டியுப் பக்கங்களிலும் இந்த ப்ரோமோ வெளியானது. இதையடுத்து இந்த நிகழ்ச்சி குறித்த எதிர்பார்ப்பு மிகவும் அதிகமானது. இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவாகவும் , எதிராகவும் நிறைய பேர் கருத்து தெரிவித்திருந்தனர். ஒரே நாளில் இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ மொத்தமாக வைரல் ஆனது.\nநீயா நானா நிகழ்ச்சிக்கு எதிராக புகார்\nஇதையடுத்து இந்த நிகழ்ச்சி பெண்களை தவறாக சித்தரிப்பதாக நிறைய கருத்துக்கள் எழுந்தது. இது பெண்களை காட்சிப் பொருளாக மட்டுமே பார்க்கிறது , இது தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரானது எனவும் கூறப்பட்டது. மேலும் இந்த நிகழ்ச்சிக்கு எதிராக காஞ்சிபுரம் மக்கள் மன்றம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்டவை போலீசில் புகார் கொடுத்தன. இதனால் இந்த விஷயம் மிகவும் பெரிதானது.\nநீயா நானா நிகழ்ச்சி ஒளிபரப்பாகவில்லை\nஇந்த விஷயம் பெரிதானதை அடுத்து ப்ரோமோ வீடியோக்கள் , ட்வீட்டுகள் ஆகியவை நேற்று இரவு நீக்கப்பட்டன. இன்று நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இது அதிக அளவில் பிரச்சனை ஆனதால் இந்த முடி���ு எடுக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. இதையடுத்து இன்றைய நீயா நானாவில் ”சொந்த வீடு வாங்கலாமா வேண்டாமா” என்கிற தலைப்பின் கீழ் நடந்த விவாத நிகழ்ச்சி ஒளிபரப்பானது\n – போலீசில் புகார் – நீக்கப்பட்ட ப்ரோமோ வீடியோக்கள் – அதிரடி அப்டேட்ஸ்\n«Next Post பழசை கழட்டி விட்டு புதுசுக்கு பாயும் இந்தியன்-2 என்னான்னு தெரியுமா.\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுரா...\nசிறந்த காமெடி காம்போ இவர்கள்தான்…. ‘மெர்சல̵்...\nமெர்சல் இயக்குநர் அட்லிக்கு வெங்கட்பிரபு கொடுத்த ஊம குத்து.....\nஜிவி பிரகாஷ் படத்துக்கு இசையமைக்கும் ஏ ஆர் ரஹ்மான்\nசிம்பு, நடிகர் சங்கத்திலிருந்து விலகினால் யாருக்கு நஷ்டம்\nமோகன்லாலின் 'புலி முருகன்' கைவிடப்பட்டதா..\nபிளாஷ்பேக்: மறக்க முடியாத கம்பீரம்…. 5 தேசிய விருதுகள்...\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\nமக்களிடம் எடுபடாத மருது படம்… காரணம் என்ன\nஅவ்வை சண்முகி பட குழந்தை நட்சத்திரத்தின் இன்றைய நிலை என்ன தெ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinemamurasam.com/archives/42314", "date_download": "2020-04-09T01:50:35Z", "digest": "sha1:NBY2ZZLOA6FX2SAZB72R4JBLQZNML5EJ", "length": 11564, "nlines": 131, "source_domain": "www.cinemamurasam.com", "title": "“நான் குப்பை படத்தை எடுக்கவில்லை” -தரணி ராஜேந்திரனின் ஞானச்செருக்கு.! – Cinema Murasam", "raw_content": "\n“நான் குப்பை படத்தை எடுக்கவில்லை” -தரணி ராஜேந்திரனின் ஞானச்செருக்கு.\nதரணி ராசேந்திரன் பூர்வீகம் திருவாரூர் .. பொறியியல் படிப்பை படித்தபோதே படிப்பில் நாட்டம் இல்லாமல் இவரது கவனம் சினிமா பக்கம் திரும்பியது. அவர்தான் ஞானச்செருக்கு படத்தின் இயக்குநர் . இவர் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.\nவிக்ரம் முகத்திலயே சங்கீதா துடைப்பத்துல அடிச்சாங்க-ஸ்டண்ட் சிவா பரபரப்பு பேட்டி\n”-தரமணி வசந்த் ரவி மனம் திறந்த பேட்டி.\nஹீரோயின் படங்களுக்கு ரகுமான் இசை அமைப்பதில்லையா\nஒளிப்பதிவு டிப்ளமோ கோர்ஸ் முடித்தேன்.. சினிமாவில் உதவி இய���்குநராக சேர்வதில் ஏற்படும் காலதாமதம் தேவையில்லை என நினைத்ததால், நானே குறும்படங்களை எடுக்க ஆரம்பித்து அதன் மூலம் சினிமா கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன்..\nஒரு கட்டத்தில் பெரிய படமெடுக்கும் நம்பிக்கை வந்தபோது ஓவியர் வீரசந்தானத்துடன் நட்பு ஏற்பட்டது. என் கதையின் நாயகனாக நடிக்க வீரசந்தானம் பொருத்தமான தேர்வாக இருந்தார்..\nஇந்தக்கதையை படமாக எடுப்பது அபத்தமான முயற்சி என்று கூட பலர் கூறினார்கள். முதலில் அரைமணி நேரம் படமாக எடுத்து பார்ப்போம் என்று நினைத்தேன்.. அதன்பிறகு ஒரு தயாரிப்பாளரிடம் இந்த கதையை கூறியபோது, அதை ஒரு பெரிய படமாக எடுக்கும் அளவிற்கு டெவலப் செய்யுங்கள் என்று கூறினார்..\nஎல்லாவற்றையும் முடித்த நேரத்தில் அவரால் அந்த படத்தை தயாரிக்க முடியாத சூழல் ஏற்பட்டது.. அந்த படத்தில் என்னுடன் இருந்த பலரும் அந்த சமயத்தில் விலகிவிட்டனர்.. அதன் பின்னர் நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரின் உதவியுடன் கொஞ்சம் கொஞ்சமாக பணம் போட்டு இந்த படத்தை எடுத்து முடித்தோம். இன்னும் சரியாக சொல்வதென்றால் க்ரவ்டு பண்டிங் முறையில் தான் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.ஆனால் இப்படி ஒரு விஷயம் ஓவியர் வீரசந்தானத்துக்கு தெரியாது ஆனால் படப்பிடிப்பு நடத்த தேவையான பணம் இல்லை என்று தெரிய வந்தபோது என்னை அழைத்து திட்டினார்.\nபின்னர் அவரை எப்படியோ சமாதானப்படுத்தி எனது சம்பளம் எனது மாமாவின் பெர்சனல் லோன் ஆகியவற்றைக் கொண்டு மாதாமாதம் கொஞ்சம் கொஞ்சமாக படப்பிடிப்பை நடத்தி முடித்தோம்.. ஓவியர் வீரசந்தானம் கூட, தனக்கு ஏதாவது சம்பளம் கொடுக்க வேண்டும் என நினைத்தால் அதையும் இந்த படத்திற்கு பயன்படுத்திக்கொள் என்று சொல்லி விட்டார்..\nஇந்த படத்தின் டப்பிங் முடிந்த நிலையில் ஓவியர் வீரசந்தானம் மறைவு என்னை ரொம்பவே பாதித்தது.. அதன்பிறகு சிறிய இடைவெளி விழுந்தாலும், மீண்டும் புதிய குழுவினருடன் இந்த படத்தின் வேலைகளை முடித்தேன்..\nஇயக்குநர் இமயம் பாரதிராஜா இந்த படத்தை பார்த்துவிட்டு என்னை கட்டிப்பிடித்து கைகொடுத்து பாராட்டினார். பாரதிராஜாவைப் பொருத்தவரை இதுவரை பாலுமகேந்திரா, மகேந்திரன், இளையராஜாவிடம் மட்டுமே கை கொடுத்து வாழ்த்தியுள்ளாராம்.\nஇந்த சமூகம், அதிகார வர்க்கம் ஒரு கலைஞனை எப்படி பார்க்கிறது என்பதைத்தான் இந்தப்படம் காட்டுகிறது. இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருந்தால் மிகப்பொருத்தமாக இருந்திருக்கும். அந்த அளவிற்கு முழுக்க முழுக்க கமர்சியல் படம்தான் இது.\nகுடித்துவிட்டு கூத்தடிப்பவர்களுக்கும் இரட்டை அர்த்த வசனங்களை எதிர்பார்ப்பவர்களுக்கும் இந்த படம் நிச்சயம் பிடிக்காது.. காரணம் நான் குப்பை படத்தை எடுக்கவில்லை.. படம் பார்க்க வரும் ரசிகர்களை முட்டாளாக்கி அனுப்பக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.. “என்கிறார் தரணி ராஜேந்திரன்.\nTags: ஞானச்செருக்குதரணி ராஜேந்திரன்வீர சந்தானம்\n\"அறிவாளி \". சூப்பர்ஸ்டார் ரஜினியின் துக்ளக் விழா பேச்சு.\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று தொடங்கியது\nவிக்ரம் முகத்திலயே சங்கீதா துடைப்பத்துல அடிச்சாங்க-ஸ்டண்ட் சிவா பரபரப்பு பேட்டி\n”-தரமணி வசந்த் ரவி மனம் திறந்த பேட்டி.\nஹீரோயின் படங்களுக்கு ரகுமான் இசை அமைப்பதில்லையா\nநடிகைகள் கல்யாணத்தைத் தள்ளிப் போடலாமா\nஅப்பாவைப் போல வருவாரா மகன் \nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று தொடங்கியது\nமக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகளில் ஸ்ரீ பிரியாவும் ஒருவர். சினிமா அரசியல் பற்றிய விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய அர்ஜுன் சம்பத் என்பவருக்கு அறிக்கை வழியாக...\nதாவணியில் மாஸ்க். யோகிபாபுவின் நாயகி டிப்ஸ்.\nமனிதத் தன்மை மறவோம்- அனுஷ்கா\nஆர்யா -சாயீஷாவின் கொரானா தனித்திருத்தல் இதுதான்\n கமலுக்கு டான்ஸ் மாஸ்டர் காட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namadhuamma.net/news-763/", "date_download": "2020-04-09T01:25:17Z", "digest": "sha1:3Q6FTMXHQQ6ER23CK5YDWWIQW5JWEEJA", "length": 31912, "nlines": 100, "source_domain": "www.namadhuamma.net", "title": "தமிழகத்தை என்றென்றும் ஆளுகின்ற தகுதிபெற்ற ஒரே கட்சி அ.தி.மு.க. : துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டம் - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nதொகுதி மேம்பாட்டு நிதி: ஸ்டாலினுக்கு முதல்வர் பதில்\nவிவசாயிகளுக்கு சலுகைகள்: முதல்வர் அறிவிப்பு\nஅனைத்து இன்ப துன்பங்களிலும் உற்ற துணையாக தமிழகம் இருக்கும் கேரள முதல்வருக்கு, தமிழக முதல்வர் உறுதி\nகரூர் ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா கட்டுப்பாட்டு அறை – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆய்வு\nகொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் தனியார் மருத்துவமனைகள் விவரம் – தமிழக அரசு வெளியீடு\nஆவடியில் சுகாதார பணியாளர்களுக்க��� கொரோனா தொற்று தடுப்பு பாதுகாப்பு கவச உடை – அமைச்சர் க.பாண்டியராஜன் வழங்கினார்\nநடமாடும் காய்கறி அங்காடிகளின் செயல்பாடு குறித்து கரூர் ஆட்சியர் ஆய்வு\nராமநாதபுரம் தொகுதியில் எம்.மணிகண்டன் எம்.எல்.ஏ நிவாரண உதவி\nபுதுக்கோட்டை நகராட்சியில் கொரோனா தடுப்பு பணிகள் – அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆய்வு\nகொரோனா நோய்த்தொற்றினை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் – நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்\nதீயணைப்புத்துறை மூலம் தமிழகம் முழுவதும் 4500 இடங்களில் கிருமிநாசினி தெளிப்பு – அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேட்டி\nஅதிக விலைக்கு பொருட்களை விற்றால் கடைக்கு சீல்: அமைச்சர் உதயகுமார் எச்சரிக்கை\nகிருமிநாசினிகள், பாதுகாப்பு கவசங்கள் இருப்பில் வைத்திருக்கவேண்டும் – அதிகாரிகளுக்கு, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவு\nசமூகஇடைவெளியை கடைபிடிக்கும் பொதுமக்களுக்கு ஃப்ரிட்ஜ், பீரோ, குக்கர் பரிசு – அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அறிவிப்பு\nகரூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறியவர்கள் மீது 728 வழக்குகள் பதிவு – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்\nசிறப்பு செய்திகள் தற்போதைய செய்திகள்\nதமிழகத்தை என்றென்றும் ஆளுகின்ற தகுதிபெற்ற ஒரே கட்சி அ.தி.மு.க. : துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டம்\nதமிழகத்தை என்றென்றும் ஆளுகின்ற தகுதிபெற்ற ஒரே கட்சி அ.தி.மு.க. தான் என்று இலக்கிய அணி சார்பில் நடைபெற்ற பயிற்சி பட்டறை தொடக்க விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.\nகழக இலக்கிய அணி சார்பில் சென்னையில் நடைபெற்ற சொல்வோம் – வெல்வோம் சிறப்பு பயிற்சிப் பட்டறை தொடக்க விழாவில் கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆற்றிய உரை வருமாறு:-\n1973-ம் ஆண்டு நான் கல்லூரியில் மூன்றாம் வருடம் பட்டப்படிப்பு படித்த போது, அங்கு நாங்கள் விடுதியில் தங்கி இருந்தோம், அப்பொழுது ஒரு 12, 13 வயதுள்ள, ஒரு இளம்பெண், சிறுமி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்கூட்டத்தில் சிறப்பாக பேசி வருவதாகவும், அந்த கூட்டம் இன்று உத்தமபாளையத்தில் நடைபெறுவதாக சொன்னபோது, நாங்களெல்லாம் அந்த கூட்டத்தை கேட்பதற்காக போயிருந்தோம், அந்த நேரத்தில் இன்றைக்கு கழகத்தினுடைய இலக்கிய அணி செயலாள���ாக, இந்த கூட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்ற நம்முடைய வளர்மதி. அங்கு மத்தாப்பு வெடி போல தன்னுடைய பேச்சாற்றலை 13 வயதிலேயே அங்கு பேசி கொண்டிருந்தார்.\nஅவர் அன்றைய பேசிய பேச்சு, கழகத்தின் நிறுவன தலைவர், புரட்சித் தலைவர், பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர், 1972-ல் இந்த மாபெரும் இயக்கத்தை எந்த நோக்கத்திற்காக உருவாக்கினார்களோ, அந்த நோக்கம் என்ன, அந்த நோக்கத்தினுடைய செயல்பாடுகள் என்ன, கொள்கைகள் என்ன, கோட்பாடுகள் என்ன என்பதையெல்லாம் 13 வயதில் ஒரு சிறுமியாக இருந்து அன்று முழக்கமிட்டவர்தான், இன்றைய கழகத்துடைய இலக்கிய அணி செயலாளராக புரட்சித்தலைவர் காலத்திலேயும் அமைச்சராகவும், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் காலத்திலேயும் அமைச்சராகவும், பல்வேறு பொறுப்புகளில் அவர்கள் பிரகாசித்திருக்கிறார்கள் என்று சொன்னால், அவர்கள் சிறுவயதில் இருந்து இயக்கத்திற்கு ஆற்றிய பணி, கடமை.\nஆக யார் ஒருவர் தொண்டனாக இருந்தாலும், தலைவராக இருந்தாலும் விசுவாசமிக்க தொண்டராக தன்னுடைய அரசியல் வாழ்க்கை மேற்கொண்டார்கள் எனில், உறுதியாக டாக்டர் இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மாவின் ஆன்மா அவர்களை மிகஉயரிய உன்னத நிலைக்கு எடுத்துக் கொண்டு நிலை நிறுத்தும் என்பது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய வரலாறாக இன்று நிலைத்திருக்கிறது. ஆக இன்றைக்கு நம்முடைய பணி என்ன, இந்த பணியினுடைய உட்பொருள், கரு என்ன, பேரறிஞர் அண்ணா அவர்கள் தான் இந்த பேச்சாற்றலை, மக்களிடத்தில் எப்படி எடுத்து செல்லவேண்டும் என்பதற்கு நமக்கு அடித்தளமிட்டவர்.\nஒரு சாதாரண எளிய குடும்பத்தில் பிறந்த பேரறிஞர் அண்ணா கழகத்தினுடைய கொள்கைகள், கோட்பாடுகள் அடித்தளத்தில் இருக்கின்ற ஏழை, எளிய மக்களிடத்தில் சுற்றி சுற்றி வந்தது. யாரும் எவ்வளவு பெரிய உயர்ந்த பதவியில் அதிகாரம் படைத்தவர்களாக இருந்தாலும், அவர்களின் அதிகாரத்தை பயன்படுத்துகின்ற போது மக்களுடைய நன்மையை, மக்களுடைய நல்வாழ்வினை, நாட்டினுடைய நன்மையை, அதைக்காட்டிலும் நாம் உயிரெனும் மதிக்கும் தமிழ் மொழியை எவ்வாறு போற்றி அவர்கள் நடந்து கொள்ள வேண்டுமென்று இந்த அகில உலகத்திற்கும் பறைசாற்றியவர் பேரறிஞர் அண்ணா.\nபேரறிஞர் அண்ணாவின் பேச்சாற்றலை கேட்க, கிராமங்களிலிருந்தும், நகரங்களிலிருந்தும், மேல்தட���டில் இருக்கின்ற படித்தவர்கள், பண்பாளர்கள், சமூகத்தை பற்றி தெரிந்தவர்கள், அரசியல் அலசி விவாதிக்கக் கூடியவர்கள், இவர்கள் எல்லாம் விரும்பி கேட்டு ரசிக்க மட்டுமல்லாமல், அதன்படி நடக்கவும் செய்ய ஒரு தூண்டுதலாக அமைந்தவர் பேரறிஞர் அண்ணா தான்.\nபேரறிஞர் அண்ணாவை பார்த்து, பார்த்து, எத்தனையோ பேர் இந்த கழகத்திற்கு பேச தெரிந்து கொண்டவர்களாக, பேச்சாற்றல் மிக்கவர்களாக, பேச்சு பயிற்சி மூலமாக தங்களை வளர்த்துக் கொண்டவர்களாக அரசியல் வானில் மின்னினார்கள் என்பது நம்முடைய வரலாறு.ஆக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், அதனுடைய அடிப்படை, பேரறிஞர் அண்ணா. அவருக்கு இந்த திராவிட இயக்கத்தின் பரிணாம வளர்ச்சியாக, இந்த வளர்ச்சிக்கு ஒரு சிறு மாசு கூட ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக கண்ணும், கருத்துமாக இருந்தவர்தான் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.\nஅதனால்தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற மாபெரும் இயக்கம் உருவாகி, புரட்சித் தலைவர் 10 ஆண்டு காலம் இந்த இயக்கத்திற்கு ஆற்றிய பணிகள், இந்த இயக்கத்தை யாரும் வெல்லமுடியாத முதலமைச்சராக, யாரும் வெல்ல முடியாத தலைவராக உருவெடுத்தார் என்று சொன்னால், சாதாரண மக்களிடம் அவ்வளவு அன்பு காட்டினார், பாசம் காட்டினார், அவர் முதலமைச்சராக இருந்த போது ஒவ்வொரு திட்டமும், ஏழை எளிய மக்களை நாடி செல்கின்ற திட்டங்களாக இருந்தது, அவர் அறிவித்த சத்துணவு திட்டத்தை எத்தனையோ பேர் கேலி, கிண்டல் பேசினார்கள், குழந்தைகளை தட்டு ஏந்தவிட்டு விட்டார்கள், பிச்சை எடுக்க வைத்து விட்டார்கள் என்று சொன்னார்கள், ஆனால் இன்றைக்கு எத்தனை வருடங்கள் ஆகிறது. 40, 45 வருடங்கள் ஆகிறது, 50 லட்சம் குழந்தைகள் இன்று பசியாற உணவு உட்கொண்டிருக்கிறார்கள்.\nஇன்றைக்கு உலக சுகாதார மையம் ஆய்வறிக்கையில் புரட்சித் தலைவர் ஆரம்பித்த இந்த சத்துணவு திட்டத்தினால் தான், இன்று பிறக்கின்ற குழந்தைகள் சத்தான உணவை சாப்பிடுவதால் தான் நல்ல ஆரோக்கியமான குழந்தைகள் உள்ள நல்ல சூழல் தமிழகத்தில் இன்று ஏற்பட்டிருக்கிறது என்று ஆய்வுகள் கூறுகிறது.\nஅதற்கு பின்னாலே வந்த கிட்டதட்ட 16 ஆண்டு காலம் தமிழகத்தில் தலைசிறந்த முதலமைச்சராக, எந்த மாநிலமும் செய்ய முடியாத, மக்களிடம் பெறுகின்ற வரியை, மீண்டும் மக்களுக்கே எடுத்து செ���்று, நல்ல பணிகளாக, கடமைகளாக, திட்டங்களாக, மக்கள் நல திட்டங்களாக, தொலைநோக்கு திட்டங்களாக இன்று வாழுகின்ற மக்களுக்கும், எதிர் காலத்தில் வாழபோகின்ற, 50, 100 ஆண்டு காலத்திற்கும் பின்னால் பயன்தரும் வகையில், அனைத்து திட்டங்களாலும் மக்கள் பயன் பெற வேண்டும் என்பதற்காக அம்மா அவர்கள் பார்த்து, பார்த்து ஒவ்வொரு திட்டங்களையும் நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார்.\nஅம்மா அவர்களின் திட்டங்களும், செயல்களும் உங்களுக்கு நன்றாகவே தெரியும், எப்படி பேச வேண்டும், எப்படி பேச்சை ஆரம்பிக்க வேண்டும். என்ன மைய கருத்தை நாம் உருவாக்க வேண்டும். பொதுமக்களிடத்திலே நல்லெண்ணத்தை உருவாக்கிட வேண்டும், பேசுகின்ற போது, நாம் ஆற்றிய, நம்முடைய தலைவர்கள் ஆற்றிய பணிகள், இந்த இயக்கம் செய்த தொண்டுகள், நல்ல திட்டங்கள்,அவருடைய வாழ்க்கையே தமிழகத்திலுள்ள ஏழை, எளிய மக்களை நாடிதான் சென்றது என்பதனை, நாம் ஒவ்வொரு கட்டத்திலும் மக்களுக்கு எடுத்து செல்லுகின்ற சிப்பாயாக இந்த தலைமைக் கழகத்தினுடைய பேச்சாளர்கள் இயங்க வேண்டும் என்று இந்த நல்லநேரத்தில் நான் உங்களை விரும்பி கேட்டுக் கொள்கிறேன்.\nஒரு ஆட்சி அமைவதற்கு யார் எத்தனை பேர் தியாகங்கள் செய்தார்கள் என்று தெரியாது, ஆனால் பொதுக் கூட்டத்தில் நல்ல பல கருத்துக்களை, நல்ல பல திட்டங்களை, கட்சியினுடைய நற்கொள்கைளை எடுத்துச் செல்லுகின்ற பேச்சாற்றல் மூலம் தான்,ஒரு ஆட்சியை உருவாக்க முடியும், நீடிக்க முடியும், நிலைத்து நிற்க முடியும் என்ற வரலாறு நமக்கிருக்கிறது. ஆக இதெல்லாம் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.\nஎங்களுக்கு பின்னாலே பேச உள்ள பொன்னையன் அருமையாக பேசுவார். நெல்லை பாலாஜி இருக்கிறார், அவரெல்லாம் ஒரு கூட்டத்தில் பேசினால், அவர் பேச்சை கேட்டுவிட்டு வீட்டுக்கும் போகும் போது நமக்கு ஒரு மிகப்பெரிய மூச்சு பயிற்சி செய்ததுபோல் இருக்கும், அவர் சிரிக்கவும் பேசுவார், சிந்திக்கவும் பேசுவார், நல்ல கருத்தாகவும் பேசுவார், இந்த இயக்கத்தை உருவாக்கிய தலைவர்களை பற்றி பேசுவார், இந்த இயக்கத்திற்கு செய்த தியாகங்களை பற்றி பேசுவார், எதிர்காலத்தில் எப்படி இருக்க வேண்டும் என்றெல்லாம் பேசுவார், அப்படி இங்கு நிறைந்திருக்கின்ற தலைமைக் கழக பேச்சாளர்கள் அனைவருமே நல்ல பேசக் கூடிய திறமை வாய்ந்தவர்கள், ���ங்களுடைய பணி இயக்கத்திற்கு தேவையானதாக இருக்கிறது.\nஉங்களுடைய நலனில், முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியும், தலைமை பொறுப்பில் உள்ள எங்களை போன்றவர்களும், மிகவும் அக்கறை கொண்டிருக்கின்றோம், எந்தவொரு சூழ்நிலையிலும் உங்களுக்கு நாங்கள் உதவிகரமாக இருப்போம் என்பதனையும் இந்த நல்ல நேரத்தில் தெரிவித்துக் கொண்டு, உங்களுடைய பேச்சாற்றல் மூலம், இரு மாபெரும் தலைவர்கள் செய்த தியாகங்கள், நாட்டு மக்களுக்கு சென்றடைய வேண்டும்.\nஇப்போது இருக்கின்ற சூழ்நிலையில், முதலமைச்சர் எந்தவொரு சிறுபான்மை மக்களுக்கும் எந்தவொரு பிரச்சினையாக இருந்தாலும் அதை தடுக்கின்ற சக்தியாக நாம் இருப்போம் என்று பல்வேறு கூட்டங்களில் பலமுறை சொல்லிவிட்டார். என்னையும் 31 இஸ்லாமிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் சந்தித்தார்கள், நீங்கள் சட்டசபையில் பேச வேண்டுமென்று சொன்னார்கள், சரி நாங்களும் அடுத்த நாளே சட்டசபையில் சிறுபான்மை மக்களுக்கு எந்த பாதிப்பு வந்தாலும் அதை தடுத்தி நிறுத்துகின்ற சக்தியாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் செயல்படும் என்று சொன்னோம், அதற்காக அவர்கள் நன்றி சொல்லி விட்டு சென்றார்கள்,\nஅப்படி இருந்தாலும் எதிர்கட்சியான தி.மு.க-வால் தவறான பிரச்சாரங்கள் மக்களுக்கு சென்று கொண்டிருக்கிறது. அதை தடுக்கின்ற சக்தியாக நீங்கள் செயல்படவேண்டும். இதுவரைக்கும் தமிழ்நாடு உருவான காலத்தில் இருந்து அம்மா அவர்களை போல் இஸ்லாமிய பெருமக்களுக்கும், கிறிஸ்தவ பெருமக்களுக்கும் ஆற்றிய பணிகளை யாருமே இன்று வரை செய்யமுடியவில்லை. நீங்கள் அனைவரும் இந்த பெருமைகளையெல்லாம் நெஞ்சை நிமிர்த்தி சொல்லலாம்.\nசிறுபான்மை மக்கள் மீது பற்றும், பாசமும் வைத்திருக்கின்ற ஒரே கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தான், ஒரே தலைவர்கள் நம்முடைய மக்கள்திலகம் புரட்சித் தலைவர் மற்றும் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தான். வேறு யாருக்கும் அந்த உரிமையில்லை, அதேபோல் தமிழகத்தினுடைய ஜீவாதார உரிமைகள் பறிபோகின்ற போது அதை தடுத்து நிறுத்தி சட்ட போராட்டம் நடத்தி உரிமை பெற்று தந்த தலைவராக இருந்தவர் அம்மா அவர்கள் தான்.\nஇதையெல்லாம் நாட்டு மக்களுக்கு நீங்கள் தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். அவர்கள் அதை கேட்ட��க் கொண்டே இருக்க வேண்டும். அதை கேட்டு, கேட்டு அவர்களின் மனதில், தமிழகத்தை என்றென்றும் ஆளுகின்ற ஒரே தகுதி பெற்ற கட்சி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தான் என்று தெளிவுபடுத்த உங்கள் பேச்சாற்றலால் முடியும். இந்த சிறப்பான பேச்சு பயிற்சி பட்டறைக்கு ஏற்பாடு செய்த முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கும், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.\nஎன்.சி.சி. மாணவ- மாணவிகள் அலுவலர்களுக்கு பேரிடர் மேலாண்மை திறன் மேம்பாட்டு பயிற்சி – அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் கே.ராஜூ பங்கேற்பு\nதடுமாற்றத்தில் எதிர்கட்சிகள் : முதல்வர் பேச்சு\nதருமபுரி மாவட்டத்தில் ஒருவருக்கு கூட கொரோனா அறிகுறி இல்லை – தருமபுரி மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி தகவல்\nநிர்பயா வழக்கின் குற்றவாளிகள் 4பேருக்கும் தூக்குதண்டனை நிறைவேற்றம்\nஉணவு தானியங்களை பாதுகாப்பாக சேமிக்க 50,000 மூட்டை இடைச்செருகு கட்டைகள் – சட்டபேரவையில் அமைச்சர் ஆர். காமராஜ் அறிவிப்பு\nகொரோனா குறித்து பாஜக எம்பிக்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் பிரதமர் மோடி அறிவுரை\nதமிழகத்தில் 12 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.5,318.73 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தகவல்\nமுதல்வருக்கு ‘‘காவேரி காப்பாளர்’’பட்டம் : விவசாயிகள் வழங்கி கவுரவிப்பு\nஅமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.1622.82 கோடி நிதியுதவி – அமைச்சர் டாக்டர் நிலோபர் கபீல் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/74012/cinema/Kollywood/Vishal-movie-shooting-stopped.htm", "date_download": "2020-04-09T02:04:16Z", "digest": "sha1:JNQCNBNRXSGN3X47RO3XHVW4EKNG73LJ", "length": 10725, "nlines": 134, "source_domain": "cinema.dinamalar.com", "title": "விஷால் படப்பிடிப்புக்கு திடீர் தடை - Vishal movie shooting stopped", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n' | 'டைம் பாஸ் | 'அப்டேட் | அவசரம் இல்லை, மெதுவாக வரலாம் - மா.கா.பா.ஆனந்த் | அல்லு அர்ஜுன் படத்தில் காட்டிலாகா அதிகாரியாக விஜய்சேதுபதி | முதல்வர் நிவராண நிதிக்கு 50 லட்சம் வழங்கிய மோகன்லால் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nவிஷால் படப்பிடிப்புக்கு திடீர் தடை\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதெலுங்கில் வெளிவந்து ஹிட்டான டெம்ப��் படத்தை, தமிழில் அயோக்யா என்ற பெயரில் ரீமேக் செய்து நடித்து வருகிறார் விஷால். இதில் அவருடன் ராசி கண்ணா, பார்த்திபன், கே.எஸ்.ரவிகுமார், பூஜா உள்பட பலர் நடிக்கிறார்கள். வெங்கட் மோகன் என்ற புதுமுகம் இயக்குகிறார்.\nஇந்தப் படத்தின் படப்பிடிப்புகள் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. இதன் படப்பிடிப்பு விழுப்புரத்தை சுற்றியுள்ள கிராமங்களில் நடந்து வருகிறது. விழுப்புரம் அருகே உள்ள கூனிமேடு என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டில் விஷால் படப்பிடிப்பு நடக்க இருந்தது. இதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகள், மற்றும் போலீசிடம் அனுமதி பெறப்பட்டிருந்தது.\nநேற்று காலை படப்பிடிப்பு குழுவினர் அந்த வீட்டுக்கு சென்றது. அங்கு வந்த அரசு அதிகாரிகள், \"இங்கு படப்பிடிப்பு நடத்தக்கூடாது அருகில் மசூதி உள்ளதால் அவர்கள் படப்பிடிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்\" என்று கூறியுள்ளனர். படப்பிடிப்பு குழுவினர் அனுமதி கடிதத்தை காட்டியும் அவர்கள் சம்மதிக்கவில்லை. இதனால் படப்பிடிப்பு நடத்தாமல் படக்குழுவினர் ஏமாற்றத்துடன் திரும்பினர்.\n\"அனுமதி பெற்றுத்தான் படப்பிடிப்புக்கு சென்றோம். ஆனாலும் ஏதோ உள்நோக்கம் காரணமாக அனுமதி மறுத்து விட்டார்கள். இதற்கு அரசியல் காரணம் இருக்கும் என்றும் சந்தேகிக்கிறோம். ஒரு நாள் படப்பிடிப்பு தடையால் தயாரிப்பாளருக்கு 12 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது\" என்று தயாரிப்பு நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nநடிகை வனிதா கைதாகி, விடுதலை அனிமேஷனில் வருகிறார் ஸ்பைடர் மேன்\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமீண்டும் தவறான தகவலை பதிவிட்டு நீக்கிய அமிதாப்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஅவசரம் இல்லை, மெதுவாக வரலாம் - மா.கா.பா.ஆனந்த்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nமீண்டும் அதிரடி ஆக்ஷன் காட்ட போகும் விஷால் - சுந்தர்.சி\nபாலோயர்களை பிளாக் செய்��� விஷ்ணு விஷால், காரணம் என்ன \nகொரோனாவால் விஷ்ணு விஷாலை பிரிந்து வாடும் ஜுவாலா கட்டா\nவிஷால் ஒரு பொறுக்கி - மிஷ்கின் ஆத்திரம்\nதயாரிப்பாளர்களே இரையாகிவிடாதீர்கள் : மிஷ்கினை சாடிய விஷால்\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ma-amaresan.blogspot.com/2018/09/", "date_download": "2020-04-08T23:43:21Z", "digest": "sha1:7YT6XZX3JELHNBKHOX4PQU6N5SIY25DC", "length": 23481, "nlines": 160, "source_domain": "ma-amaresan.blogspot.com", "title": "மா.அமரேசன்: September 2018", "raw_content": "\nஉண்மையை உண்மை என உணர் - புத்தர்\nஇளையராஜாவின் இசை – பாடல்களில் புத்த சமயக் கோட்பாடுகள் :\nஇளையராஜாவின் இசை – பாடல்களில்\nபுத்த சமயக் கோட்பாடுகள் :\nநண்பர் மா.அமரேசன், ஆரணியைச் சேர்ந்தவர். புத்தகயாவில் பணியாற்றுகிறார்.\nகாக்கைச் சிறகினிலே இதழில் ‘ ஞானபூமி புத்தகயா’ என்னும் தொடரை எழுதி வருகிறார்.\n‘அறம்‘ வெளியீடாக வெளிவந்திருக்கும், ‘இளையராஜாவின் இசை – பாடல்களில், புத்தசமயக் கோட்பாடுகள் ‘ என்பது அவருடைய 11-வது நூல்.\nஅவர் புத்தகயாவில் பணியாற்றுவதால், புத்தசமயக் கோட்பாடுகள் பற்றி அதிக அளவில் அறிந்துவைத்திருக்கிறார் என்பது நமக்கு வியப்பேற்படுத்தவில்லை.\nஆனாலும், மற்றவர்கள் தொடத் தயங்கும் ஒரு தலைப்பை, தெரிவு செய்து, கட்டுரைகள் எழுதி, அவற்றைத் தொகுத்து நூலாக்கியிருக்கும் அவரது முயற்சியைப் பாராட்டத்தான் வேண்டும்.\nகாரணம், ஒருபுறம் இசைஞானி இளயராஜாவின் இசை; இன்னொரு புறம் புத்தசமயக் கோட்பாடுகள். இரண்டுமே ஓங்கி உயர்ந்த இரண்டு சிகரங்கள்; அந்த சிகரங்களின் உச்சியை அடைவது மிகவும் சிரமமான பணி. ஆனாலும், நண்பர் மா.அமரேசன் அதனை முயற்சித்துப் பார்த்திருக்கிறார்.\nஅந்த முயற்சியில் அவர் எந்த அளவு வெற்றி பெற்றிருக்கிறார் என்பதை, இளையராஜாவின் இசையையும், புத்த சமயக் கோட்பாடுகளையும் ஆழமாகக் கற்றுணர்ந்தவர்களால் மட்டுமே சொல்ல இயலும்.\nஎன்னுடைய வாசிப்பில், எனக்குத் தோன்றும் கருத்துகளில் ஒன்றிரண்டை மட்டும் பதிவு செய்ய விரும்புகிறேன்.\nஇளையராஜா இசையமைத்த, ஜனனி ஜனனி, ஆயிரம் தாமரை மொட்டுகளே, பிட்சைப் பாத்திரம் ஏந்திவந்தேன் அய்யனே, என்னுள்ளில் எங்கோ எங்கும் கீதம், என்ன பாட்டு பாட, தும்பி வா, நதியி��் ஆடும் பூவனம், எனது உடலும் மனமும் ஆகிய ஏழு பாடல்களை மட்டும் எடுத்துக் கொண்டு அந்த பாடல்களோடு சம்பந்தப்பட்ட புத்தசமயக் கோட்பாடுகளை விளக்கிச் செல்கிறார்.\nபுத்த மதத்தை, இந்து மதம் அழித்தாலும், மக்களின் மனதிலிருந்து அகற்ற முடியவில்லை என்கிறார்.\n/ புத்த சமயத்தினர் வழிபட்ட கடவுள்களை மக்களின் மனதிலிருந்து இந்து மதத்தினால் அழிக்க இயலாததால் அவைகளை இந்து மதம் தன் வசப்படுத்திக் கொண்டது. புத்தரை திருமாலின் அவதாரம் என்று இந்து மதத்தின் ஒரு பிரிவான வைணவம் தன்னுள் இணைத்துக் கொண்டது. அதே போல் சைவ மதமும் சிவனின் தேவகணங்களில் ஒருவராக புத்தரை ஏற்றுக் கொண்டது. புத்தரின் பல பெயர்களில் ஒன்றான சாஸ்தா மற்றும் அய்யனாரை தன்னுள் இணைத்துக் கொண்டது./\nமுருகன் வழிபாடு என்பதே, குழந்தை புத்தர்தான் என்றும், பழனி முருகனின் காதில் இருக்கும் பெரிய ஓட்டையே அதற்கு சான்று என்றும் அவதானிக்கிறார்.\n“பட்டியலின மக்களின் பவுத்த கூறுகளை நாம் தனியாகத் தேட முடியாது. ஏனெனில், அவர்களின் அகவாழ்வும், புறவாழ்வும் பவுத்த அடிப்படையிலேயே கட்டமைக்கப்பட்டிருக்கிறது”\n“அதைப்போலவே இசைஞானியின் இசையில் உள்ள கட்டுடைத்தலும், புதியவனவற்றை இணைத்தலுமே பவுத்த கூறுகளாகும். அதிலும் அவரின் இசையே பவுத்த உளவியலை உள்வாங்கி அமைக்கப்பட்ட ஒன்றாகும்.”\n“ பட்டியலின மக்களின் வாழ்வியலோடு பவுத்தம் கலந்தது எனில் அவர்களின் இசையில் பவுத்தம் கலக்காமல் தனித்திருக்குமா என்ன என்று சொல்லும் அமரேசன், இசைஞானியின் இசையில் புத்தமதக்கூறுகள் இயல்பாகவே அமைந்திருப்பதற்கும் அதுவே காரணம் என்கிறார்.\nகபட புத்தரைப்பற்றிச் சொல்லும் போது, “ பவுத்தத்தின் உயிர்த் தத்துவமான பிறப்பின் அடிப்படையில் மனிதர்கள் அனைவரும் சமம் என்னும் கருத்தியலைக் கைவிட்டு, பிறப்பின் அடிப்படையில் மனிதர்களைப் பிரிக்கின்ற நான்கு வர்ணத்தைத் தக்கவைத்துக் கொண்டு, பவுத்த கருத்துகளுக்கு ‘மண்டூகக் காரிகையில் ‘ இந்துமத நோக்கில் உரை எழுதிய காரணத்தாலேயே அவர் கபட புத்தர் என அழைக்கப்பட்டார் .அதிலிருந்து வந்ததுதான் ‘கபடதாரி’ , ‘கபட நாடகம்’ என்னும் சொல்வழக்குகள்” என்று அவர் கூறுவது, புதிய செய்தியாக உள்ளது \nஜனவரி 2017 ‘ காக்கைச் சிறகினிலே’ இதழில், ‘தைப் பொங்கலும் தமிழ்ப் புத்தாண்டும��’ என்னும் எனது கட்டுரை வெளிவந்தது. அந்த கட்டுரையில் உள்ள ஒரு செய்தியை இங்கே குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.\n“ பழங்காலத் தமிழகத்தில், போகி அன்று, ஒரு சில கிராமங்களில் ஒப்பாரி வைத்து அழும் வழக்கம் இருந்திருக்கிறது. அது பற்றி அறிஞர்கள் ஆய்வு செய்த போது , அது புத்தர் இறந்த தினம் என்கிற வியக்க வைக்கும் செய்தி தெரிய வந்திருக்கிறது. தமிழ் நிலப்பரப்பில் புத்தமும், சமணமும் செல்வாக்கு செலுத்திய காலத்தில், இந்த பழக்கம் ஏற்பட்டிருக்க வேண்டும்.. சைவம் தலையெடுத்து, புத்தமும், சமணமும் திட்டமிட்டு அழிக்கப்பட்ட பிறகு இந்த வழக்கம் மறைந்திருக்கலாம். கூடவே, புத்தர் மறைவு நாள் பற்றிய செய்தியும் காற்றில் கரைந்து போயிருக்கும். “ (ஜனவரி 2017 ‘காக்கை’)\nஆக, பழங்காலத் தமிழகத்தில், பவுத்தம் பரவி, செல்வாக்கு பெற்றிருந்தது என்பதைப் புரிந்துகொள்ளமுடிகிறது. ஆனாலும், மா.அமரேசன் குறிப்பிடும் இரண்டு செய்திகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியவை என்று நான் கருதுகிறேன்.\nபழங்காலத் தமிழகத்திலேயே, பட்டியலினம் உருவாக்கப்பட்டு விட்டது என்று அவர் கூறுவது, ஒன்று.\nஇரண்டாவது, பட்டியலின மக்களின் வாழ்வியலில் மட்டுமே புத்தசமயக் கூறுகள் இருப்பதாக அவர் நிறுவ முயல்வது.. அதுதான் உண்மை என்றால், அது எப்படி நேர்ந்தது என்பதும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியதாகும்.\n‘ஆயிரம் தாமரை மொட்டுகளே’ என்னும் பாடலைப் பற்றிய கட்டுரையில், ‘அவர் பாதம் பூமியில் பட்ட இடங்களில் எல்லாம் தாமரை மலர்கள் முகிழ்ந்து எழுந்ததாகவும் வரலாறு சொல்கின்றது “ என்கிறார். இதனை, ‘வரலாறு’ என்று குறிப்பிடுவது, அறிவியல் அடிப்படையில் நெருடலை ஏற்படுத்துகிறது.\n“ திருவண்ணாமலை உலகின் மிகப்பழமையான மலை. அதே போல் உலகின் முதன்முதலில் குளிர்ந்த அல்லது உயிரிழந்த எரிமலை என்பதை புத்த சமயத்தவர்கள் நன்றாகவே அறிந்து வைத்திருந்தார்கள்” என்பது அறிவியல் அடிப்படையில் ஏற்கக் கூடியதாக இல்லை.\nஇந்துமதச் சார்பு உள்ளவர்கள்தான், இதுவரை இப்படிப்பட்ட கருத்தைச் சொல்லி வந்தார்கள். இப்போது, மா. அமரேசனும், புத்தசமய அடிப்படையில் அதே கருத்தை முன்வைக்கிறார்.\nஆக, மதச்சார்பு உள்ளவர்கள் மட்டுமே, திருவண்ணாமலை அவிந்த எரிமலை என்று சொல்லி வருகிறார்கள். மாறாக, இன்று வரை அறிவியல் ஆய்வுகள் எதுவும் திருவண்ணாமைலை, குளிர்ந்த எரிமலைதான் என்று கூறவில்லை என்பது கவனிக்கத் தக்கது.\nஇந்த நூலை வாசிப்பவர்கள், தேரவாதம், மகாயானம், வஜ்ஜிராயனம் என்னும் பவுத்தத்தின் முப்பெரும் பிரிவுகள் பற்றி தெளிவாக அறிந்து கொள்ளலாம்.\nமாத்திரமல்ல, சங்கரர், ஆதி சங்கரர், ராமானுஜர், மத்துவாச்சியார், ரமணர், தாராதேவி போன்றோரைப் பற்றிய தகவல்களும் இந்நூலில் விரவிக் கிடக்கின்றன.\nஇசைஞானி இளையராஜாவின் இசை, ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கும் மேலாக அனைத்துத் தரப்பு மக்களையும் கட்டிப் போட்டிருக்கிறது என்பது அனைவரும் அறிந்த உண்மை.\nஅந்த பாடல்களில், இயல்பாகவே புத்தசமயக் கூறுகள் கலந்திருக்கின்றன என்பதை இந்நூலின் வாயிலாக வெளிக் கொணர்ந்திருக்கிறார், நூலாசிரியர் மா. அமரேசன்.\nபுதிய கோணத்தில் சிந்தித்து, கட்டுரைகள் எழுதி, அவற்றைத் தொகுத்து, அச்சு வடிவில் நூலாகக் கொண்டுவந்திருக்கும் நண்பர் மா. அமரேசனுக்கு எனது வாழ்த்துகள்.\n3/584, முல்லை தெரு, கஸ்தூரிபா நகர்,\nமுள்ளிப்பட்டு கிராமம், ஆரணி வட்டம்,\nதிருவண்ணாமலை மாவட்டம் - 632 316\n( நண்பர் அமரேசனின் வேண்டுகோளுக்கு இணங்க, எனது படமும்)\nஅறம் பதிப்பகம் வெளியிட்டுள்ள புத்தகங்களின் விலை பட்டியல். 1. சொற்களால் நெய்யப்பட்ட சவுக்கு - யாழன் ஆதி. விலை. 150 ரூபாய் ...\nபுத்தரும் அவர் தம் வாழ்க்கை நெறியும்.\nபுத்தரின் பிறப்பு: கி.மு.ஆறாம் நுாற்றாண்டில் வட இந்தியாவில் இமயமலையின் அடிவாரத்தில் இருந்த கபிலவஸ்த்து நாட்டை கௌதம என்னும் பழங்குடி வகை...\nதமிழர்களின் இசை கருவியா பறை\nபறை என்னும் இசைக் கருவி இசைப்பதால் பறையன் என்ற பெயர் வந்த்தா அல்லது பறையனாய் இருப்பதால் பறை என்ற இசைக் கருவியை இசைக்கின்றானா அல்லது பறையனாய் இருப்பதால் பறை என்ற இசைக் கருவியை இசைக்கின்றானா\nஇளையராஜாவின் இசை பாடல்களில் புத்தசமய கோட்பாடுகள் - 6 தும்பி வா பாடல் கௌதம புத்தரின் போதனைகளில் செயலும் அதற்கான விளைவைப் பற்றி போதிப...\nநதியில் ஆடும் பூவனம் பாடல்\nஇளையராஜாவின் இசை - பாடல்களில் புத்தசமய கோட்பாடுகள் - 7 நதியில் ஆடும் பூவனம் பாடல் பொதுத் தகவல்கள் : 1976 ஆம் ஆண்டு வெளியான...\nஎன்னுள்ளில் எங்கோ எங்கும் கீதம்\nஎன்னுள்ளில் எங்கோ எங்கும் கீதம் இளையராஜாவின் இசை - பாடல்களில் புத்தசமயக் கோட்பாடுகள் : 4 புத்தரின் போதனைகள்:- பொதுவில் புத்��ரி...\nஇளையராஜாவின் இசை பாடல்களில் பௌத்த கூறுகள் – 2 ஆயிரம் தாமரை மொட்டுகளே.., இசைஞானி என அழைக்கப்படும் இளையராஜா என்னும் இசை உளவியலை க...\nஇளையராஜாவின் இசை - பாடல்களில் புத்தசமய கோட்பாடுகள். 5 என்னப் பாட்டுப் பாட, என்னத் தாளம் போட… இந்த தொடரை ஏன் நீண்ட காலமாக எழுத...\nபுத்தச் சமயப் பெயர்கள் - பெண் குழந்தைகள்\nபுத்தச் சமயப் பெயர்கள் - பெண் குழந்தைகள் அபயா அமிதா அபிதா அஞ்சனா அசிந்தா அனோமா அரிஷ்மதி அபிமுகி அவித்யா அம்பிகா அம்பாலி அ...\nமா.அமரேசன் எழுதிய நுால்கள் (10)\nஇளையராஜாவின் இசை - பாடல்களில் புத்தசமயக் கோட்பாடுகள் (9)\nசுற்றுச்சூழலும் புத்தச் சமயமும் (5)\nபுத்தச் சமயக் கருத்தியல் திரைப்படங்கள் (5)\nபுத்தச் சமயப் பெயர்கள் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/education/ba4baebbfbb4bcd-ba8bc2bb2bcdb95bb3bcd/ba4baebbfbb4bb0bcd-bb5bc0bb0baebcd-7-baebc1ba4bb2bcd-10", "date_download": "2020-04-08T23:59:56Z", "digest": "sha1:JJABUUZI7W4N4USAOZ43YW5MWKQEJDOO", "length": 124952, "nlines": 375, "source_domain": "ta.vikaspedia.in", "title": "தமிழர் வீரம் - 7 முதல் 10 — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / கல்வி / தமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள் / தமிழர் வீரம் - 7 முதல் 10\nதமிழர் வீரம் - 7 முதல் 10\nதமிழர் வீரம் எனும் நூலின் 7 முதல் 10 வரையுள்ள பகுதிகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nநாட்டைக் காப்பவன் அரசன்; அவனைக் காப்பது அரண்மனை. அரசன் வாழும் இடம் அரண்மனை எனப்படும். அரண் என்பது கோட்டை. எனவே, அரணுடைய மனையே அரண்மனையாகும்.\nதமிழகத்தில் பழமையும் பெருமையும் வாய்ந்தது மதுரை மாநகரம். நினைப்பிற்கு எட்டாத நெடுங்காலமாகப் பாண்டியர் அத்தலைநகரில் அரசு வீற்றிருந்தனர். அங்கு அமைந்திருந்த ஓர் அரண்மனையின் சிறப்பினைச் சிலப்பதிகாரம் எடுத்துரைக்கின்றது. மாளிகையைச் சூழ்ந்து நின்றது நெடுமதில். பலவகைப் பொறிகள் அம் மதிலில் அமைக்கப்பட்டிருந்தன. மாற்றாரை மறித்துத் தள்ளும் இருப்புக் கவை; தானே வளைந்து சரமாரி பொழியும் யந்திர வில்; உருக்கிய செம்பையும் இரும்பையும் மாற்றார் மீது வார்க்கும் உலைப்பொறி; பற்றிய பகைவர் கரங்களைப் பொதிர்க்கும் ஊசிப்பொறி; கழுத்தை முறுக்கும் இரும்புத் தொடர்; இன்னும் புலி, யானை, பன்றி, பாம்பு இவற்றின் வடிவத்தில் அமைந்த பொறிகள்; இவற்றை யெல்லாம் கொண்டு விளங்கிற்று மதுரைக் கோட்டை.\nசெங்குத்தாக எழுந்த மலைகளைச் சிறந்த இயற்கை அரணாகக் கொண்டனர் பண்டைக் குறுநில மன்னர். குன்றுகளிற் கோட்டை கட்டி அவர் ஆட்சி புரிந்தனர். பாண்டி நாட்டிலே பறம்புக் கோட்டை; கொங்கு நாட்டில் கொல்லிக் கோட்டை; சோழ நாட்டில் செஞ்சிக் கோட்டை- இவை முற்காலத்தில் சிறந்து விளங்கின.\nபாண்டி நாட்டிலே பறம்பு மலையை ஆண்டான் பாரி என்ற சிற்றரசன். அவன் வேளிர் குலதிலகன்; ஆண்மையும் அருளும் வாய்ந்தவன். அங்க நாட்டு அரசனாகிய கர்ணனும் பறம்பு நாட்டுத் தலைவனாகிய பாரியும் கொடைக்கு வரம்பாகத் தமிழ் இலக்கியத்திற் குறிக்கப்படுகின்றனர். முல்லைக் கொடிக்குத் தேர் கொடுத்து எல்லையற்ற புகழெய்திய பாரியைத் தேவாரமும் வியந்து பாடிற்று.\nபாரியின் புகழை அறிந்து எரிவுற்றனர் பெருநில மன்னர். சேர சோழ பாண்டியராகிய மூவரும் ஒன்று சேர்ந்தனர்; பெரும் படை திரட்டினர்; பறம்பு மலையை முற்றுகையிட்டனர்; சில நாளில் பாரி சரணமடைவான் என்று எதிர்பார்த்திருந்தனர். ஆனால், மலைக்கோட்டையில் அவன் வாட்டமின்றி இருந்தான். கழைநெல்லும் பலாக்கனியும் கிழங்கும் தேனும் குறைவறத் தந்தது அக்குன்றம்.\nபலநாள் முற்றுகையிட்டனர் பகைவேந்தர்; பறம்புக் கோட்டையின் திறங்கண்டு மனந்தளர்ந்தனர். அப்போது பாரியுடன் இருந்த கபிலர் என்ற கவிஞர் ஒரு பாட்டிசைத்தார். \"மாநில மன்னரே இம் மலையடி வாரத்தில் உள்ள மரந்தொறும் உமது மதயானையைக் கட்டினாலும், பரந்த வெளியெங்கும் தேர்ப்படையை நிரப்பினாலும் உம்மால் வெற்றி பெற முடியாது. பறம்பு மலையைப் பெறுதற்குரிய வழியை யான் அறிவேன். உங்கள் வாளைக் கீழே போடுங்கள்; யாழைக் கையில் எடுத்து வாசியுங்கள்; இன்னிசை பாடுங்கள்; பாரியின் கோட்டை வாயில் திறக்கும்; அவன் நாடும் மலையும் உமக்கு நன்கொடையாகக் கிடைக்கும்\" என்று ஏளனம் செய்தார் கவிஞர்.\nஆள்வினையால் வெல்ல முடியாத பாரியைச் சூழ்வினையால் வஞ்சித்துக் கொன்றனர் வெஞ்சின வேந்தர். அப்போது அறம் வாடிட்று; ஆண்மை மாசுற்றது; பாரியின் பெண் மக்கள் இருவரும் தந்தையை இழந்து தமிராயினர்; நாடிழந்து நல்குரவெய்தினர்; தாம் பிறந்து வளர்ந்த பறம்பு மலையைக் கண்ணீர் நிறைந்த கண்களோடு கடைசிமுறை நோக்கி வறியராய் வெளியேறினர். பாரியின் ஆருயிர்த் தோழரான கபிலர் தம் அருந்துயரை அகத்தடக்கி அவர் கண்ணீரைத் துடைத்தார்; ஆறுதல் கூறினார்; அம் மங்கையர் இருவர��யும் அழைத்துக்கொண்டு பாண்டி நாட்டின் எல்லையைக் கடந்தார்; பெண்ணைநாட்டை வந்தடைந்தார்.\nஅருளுருவாகிய பாரி இல்லாமையால் தமிழகம் கபிலருக்கு இருளகமாய்த் தோன்றிற்று. முடிவேந்தர் இழைத்த தீமை அவரால் மறக்க முடியவில்லை; பொறுக்க முடியவில்லை. பெண்ணையாற்றங்கரையில் பெருந்தீயை வளர்த்தார்; மும்முறை வலம் வந்து வணங்கினார்; பாரியின் பெண்ணை வாழ்த்தினார்; செந்தீப் பாய்ந்து உயிர் நீத்தார். பறம்புமலை யாண்ட பாரியும், புலனழுக்கற்ற புலவராகிய கபிலரும் நட்பின் நேர்மைக்குப் பெருஞ்சான்றாக விளங்குகின்றனர்.\nசேலம் நாட்டிலே கொல்லி என்னும் மலையொன் றுண்டு. அது முன்னாளில் சேரகுல மன்னருக்கு உரியதாயிருந்தது. வளமார்ந்த அம் மலைச் சோலையில், எப்போதும் செந்தேன் துளிக்கும்; செழும்பலாப் பழுக்கும்; ஊசன் அருள் விளங்கும் அறைப்பள்ளியென்னும் திருக் கோயிலும், தீயவரை மருட்டியழிக்கும் தெய்வப் பாவையும் அம்மலையிலே உண்டு.\nஇத்தகைய கொல்லி மலையிலே குறுநில மன்னனாக வாழ்ந்தான் ஓரி என்ற பெயர் பெற்ற வீரன். வில்லாண்மையில் அவன் நிகரற்றவன். முடிவேந்தரும் அவனுதவியை நாடினர். அமர்க்களங்களல் அவன் வில்லால் மடிந்த வீர்ர் எண்ணிறந்தவர். காற்றின் வேகமும், கனலின் வெம்மையும் வாய்ந்த அம்புமாரி பொழிந்த அவ் வில்லை \"வல்வில்\" என்று எல்லோரும் புகழ்ந்தனர்.\nபோர் ஒழிந்த காலத்தில், அவ்வீரன் வேட்டையாடிப் பொழுது போக்குவான். அவ் வேட்டைகளில் ஒன்று பாட்டில் அமையும் பேறு பெற்றது. ஒரு நாள் வல்வில் லெடுத்துத் தன்னந் தனியனாய்க் கொடிய விலங்குகள் திரியும் கொல்லிமலைக் காட்டினுள்ளே சென்றான் ஓரி. பெரிய யானையொன்று அவன் கண்ணெதிர்ப்பட்டது. உடனே வல்வில் வளைந்த்து; அடுகணை எழுந்தது; வேழத்தின் தலையில் வேகமாய்ப் பாய்ந்து வெளிப்பட்டது; பின்னும் விசை குன்றாமல் சென்று குறுக்கிட்ட பெரும்புலியைக் கொன்றது; அதனையும் கடந்து ஒரு கலைமான் மீது பாய்ந்தது; மேலும் சென்று காட்டுப் பன்றியொன்றை வீட்டியது; அம்மட்டிலும் அமையாது, புற்றிலே இருந்த ஓர் உடும்பின்மேறெ பாய்ந்து சினம் தீர்ந்தது.\nஅவ் வேட்டையைக் கண்டது ஒரு பாணர் கூட்டம்; வியப்பும் திகைப்பும் உற்றது; \"கொல்லிமலையில் இப்படிக் கொலை புரிந்தவன் யாவன்\" என்று அறிந்துகொள்ள ஆசைப்பட்டது. \"இவன் விளையாட்டின் பொருட்டு வேட்ட���யாடும் வீரனா\" என்று அறிந்துகொள்ள ஆசைப்பட்டது. \"இவன் விளையாட்டின் பொருட்டு வேட்டையாடும் வீரனா அன்றி விலைப்பொருட்டால் விலங்குகளைக் கொலை செய்யும் வேடனா அன்றி விலைப்பொருட்டால் விலங்குகளைக் கொலை செய்யும் வேடனா\" என்று ஒருவரையொருவர் வினவி நின்றனர்.\nஅப்போது வில்லாளன் அவர் நின்ற பக்கம் திரும்பினான். அவனுடைய ஏற்றமும் தோற்றமும் அவர் கண்களைக் கவர்ந்தன. வண்ண மேனி; திண்ணிய தோள்; நறுஞ் சாந்தம் பூசிய பரந்த மார்பு; நெடிய கை; கொடிய வில்; கழல் அணிந்த கால்; ஏறு போன்ற நடை - இவற்றைக் கண்டனர் பாணர்; \"கொல்லிமலை யாளும் கொற்றவன் இவன்தானோ\" என்று எண்ணினர். 'கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்ததோ\" என்று எண்ணினர். 'கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்ததோ' என்று வியந்து நின்றார்.\nஅந்நிலையில் பாணரிடையே ஆர்வம் பெருகிற்று. முழவும் சிறுபறையும் முழங்கின. இசைத்தழும்பேறிய கைகள் தாளமிட்டன. பாணர் தலைபண்ணொடு ஒரு வண்ணம் பாடினான். கொல்லிமலைச் சாரல் ஒரு நல்லிசை அரங்கமாயிற்று. இசைப் பாட்டை ஆர்வத்தோடு கேட்டு மனம் தழைத்தான், வில்லின் செல்வன். 'நல்லிசையாளும் கொல்லிக் கோவே' என்று எடுத்து இசைப்பாட்டைப் பாடி முடித்தான் பாணப் புலவன். தன் பெயரைக் கேட்ட நிலையில் நாணித் தலை கவிழ்ந்தான் வீரன்; பாடிய பாணர் பசி தீர, ஊன் கலந்த சோறும் உயர்ந்த மதுவும் அளித்தான்; நல்ல பொன்னும் மணியும் பரிசாகக் கொடுத்தான்.\nபடைத்திறமும் கொடைத்திறமும் வாய்ந்த வல்வில் ஓரியைப் பாராட்டிப் பாடினார், வன்பரணர். அவரது பாட்டின் சுவையறிந்து மகிழ்ந்தது பழந்தமிழ் உலகம். செஞ்சிக் கோட்டை திண்டிவனத்திற்கு மேற்கே உள்ளது செஞ்சிக் கோட்டை. அஃது இயற்கையான மலைக்கோட்டை. ஒன்றோடு ஒன்று இணைந்த மூன்று குன்றுகளால் அரண் செய்யப்பட்டுள்ள அக்கோட்டையின் சுற்றளவு ஏழு மைல் என்பர். அவற்றுள் உயர்ந்தது ராஜகிரி யென்னும் கொடுமுடி. செங்குத்தாக அறுநூறடி எழுந்து அண்ணாந்து நிற்பது அக்குன்றம். அங்குள்ள கோட்டைக்கு வாயில் ஒன்றே; மலையடிவாரத்திலிருந்து பெரும் பாறைகளின் இடையே நெளிந்து வளைந்து செல்லும் நடைபாதை அவ்வாயிலுக்கு எதிரேயுள்ள ஒரு பறம்பின் உச்சியிற் கொண்டு சேர்க்கும். அதற்கும் கோட்டை வாயிலுக்கும் இடையே அறுபதடி ஆழமும், இருபத்தைந்தடி அகலமும் உள்ள விடர் ஒன்று உள்ளது. அவ் விடரைக் ��டந்து கோட்டை வாயிலை அடைவதற்கு மரப்பாலம் ஒன்றுண்டு. பகைவர் வரும்பொழுது பாலம் எடுக்கப்படும்; வாயில் அடைக்கப்படும்.\nஅருங் கோடையிலும் வற்றாத ஊற்று நீர் உடையது செஞ்சிமலைக் கோட்டை. உணவுப் பொருள்களை நிறைத்து வைத்தற்குக் களஞ்சியங்களும், வழிபாடு செய்வதற்குத் திருக்கோயிலும் அங்கே உண்டு. எனவே, பகைவர் பன்னாள் முற்றுகையிட்டாலும் கோட்டையிலுள்ளார்கு வாட்டமும் கோட்டமும் இல்லை. நெல்லும் நீரும் உடைய கோட்டையை வெல்லும் வகையின்றிச் செல்வர், படை யெடுத்த பகைவர்.\nஇத்தகைய மலைக்கோட்டைகுச் செஞ்சியென்று பெயரிட்டவர் தமிழர். பழமையான செஞ்சியைப் பதுக்கி அரண் அமைத்தனர் விசயநகரப் பெருவேந்தர். பிற்காலத்தில் அக்கோட்டை மராட்டிய மன்னர்க்குத் தஞ்சம் அளித்தது. அதனைக் கைப்பற்றுதற்கு மகமதியப் பெரும்படை எட்டாண்டுகளாக முற்றுகையிட்டு முயன்றதென்று இந்திய வரலாறு கூறும். செஞ்சியில் அரசாண்ட வீரதேசிங்கின் கதை வீட்டுக் கதையாக இன்றும் தமிழ் நாட்டில் வழங்குகின்றது.\nநீர் அரண் நீர் அரண்\nநீரும் ஒரு சிறந்த அரணாகும். ஆழமான ஆறும் கடலும் சில கோட்டைகளின் இயற்கை அரணாக இன்றும் விளங்குகின்றன. தமிழ் நாட்டுக்குத் தென்பால் அமைந்த இலங்கை, கடல் சூழ்ந்த நாடு. பாரத நாட்டின்மேற் படை யெடுத்த பகையரசர் பலர் இலங்கையின்மேற் செல்லா தொழிந்ததற்குக் கடலரனும் ஒரு காரணமாகும்.\nஇயற்கையான நீரரண் இல்லாத இடங்களில் செயற்கையான நீர் நிலைகளை அமைத்துக் கொள்ளுதல் வழக்கம். அவை அகழி எனப்படும். அகழியில்லாத நிலக் கோட்டை தமிழகத்திலே இல்லை. சில கோட்டைகளைச் சுற்றி அடுக்கடுக்காகப் பல அகழிகள் அமைத்தலும் உண்டு. ஆறு அகழிகளால் அரண் செய்யப்பட்ட கோட்டை யொன்று ஆறகழூர் என்று பெயர் பெற்றது. அக் கோட்டையை வாண குலத்தரசர் ஆண்டு வந்தார்.\nகிடங்கு என்ற சொல்லும் அகழியைக் குறிக்கும். கிடங்கு சூழ்ந்த கோட்டையொன்று முன்னாளில் ஆர்க்காட்டு வட்டத்தில் இருந்தது. அது கிடங்கில் என்றே வழங்கிற்று. ஓவியர் குலத்தைச் சேர்ந்த குறுநில மன்னர்கள் நெடுங்காலம் அக் கோட்டையில் இருந்து அரசாண்டார்கள். அன்னார் ஆட்சியில் அமைந்த நாடு ஓய்மான் நாடு என்று பெயர் பெற்றது. இப்பொழுது தென் ஆர்க்காட்டு வட்டத்திலுள்ள திண்டிவனம் முதலிய ஊர்கள் அக்காலத்தில் ஓய்மானாட்டைச் சேர்ந்திருந்தன.\nஓய்���ான் குலத்தைச் சேர்ந்த தலைவர்களில் உயர்ந்த புகழ் வாய்ந்தவன் நல்லியக் கோடன். அவனுடைய படைத்திறமும் கொடைத்திறமும் சிறுபாணாற்றுப்படை என்னும் பழந்தமிழ்ப் பாட்டில் அமையும் பேறு பெற்றன. அப் பாட்டில் நல்லியக்கோடான் 'கிடங்கிற் கோமான்' என்று குறிக்கப்படுதலால் கிடங்கு சூழ்ந்த கோட்டை அவற்குரிய கடிநகராய் விளங்கிற்றென்று கொள்ளலாகும். திண்டிவனத்துக்கு அருகே கிடங்கல் என்ற சிற்றூர் உள்ளது. அதுவே பழைய கிடங்கிற் கோட்டையாகும். சிதைந்து அழிந்த அகழிகள் அதன் பழம் பெருமைக்குச் சான்று பகர்கின்றன.\nமரமடர்ந்த அடவியும் கோட்டைக்குரிய அரணாகக் கருதப்பட்டது. அகழியின் புறத்தே நின்று காட்டரண் கோட்டையைப் பாதுகாக்கும். அரணாக நிற்கும் காட்டைக் காவற்காடு என்றும், கடிமிளை என்றும் கூறுவர்.\nமாற்றாரால் எளிதில் அழிக்க முடியாத காடே சிறந்த அரணாகும். முள்ளும் முரணும் உடைய காடு முன்னாளில் மிகச் சிறந்த அரணாகக் கொள்ளப்பட்டது. முள்மரக் காடு சூழ்ந்த மலையொன்று பழங்காலத்தில் ஒரு கோட்டையாக விளங்கிற்று. மழைவளமுடைய அம்மலையை \"மையணி நெடுவரை\" என்று பாடினார் ஒரு கவிஞர்.(7) முள்ளூர்மலை என வழங்கிய அக் குன்றில் மலையமான் கோட்டை கட்டி அரசாண்டான். முடிமன்னனாகிய பெருநற்கிள்ளியும் நாடிழந்த நிலையில் முள்ளூர்க் கோட்டையை நாடியடைந்தான் என்றால் அதன் பெருமைக்கு வேறு சான்றும் வேண்டுமா\nமுள்மரங்களில் வன்மை சான்றது கருவேல். வட ஆர்க்காட்டில் கருவேலங்காட்டை அரணாகக் கொண் டிருந்தது ஒரு கோட்டை. அக் கோட்டையூர் வேலூர் என்று பேர் பெற்றது. அந்நாளில் வேலூரை அரண் செய்த காடு இப்போது அழிந்து நாடாய்விட்டது.\nஆயினும் கருவேலங்காட்டை அரணாகவுடைய கோட்டை யொன்று இன்றும் கன்னியாகுமரியின் அருகே காணப்படுகிறது. வட்டக்கோட்டை யென்பது அதன் பெயர். குமரிக்கடல் அதன் ஒரு சார் அமைந்த அரண். கருவேலங்காடு மற்றொரு பால் உள்ளது. காட்டரணாகிய கருவேலங்காடு இன்றும் அழிவுறாமல அங்கு நின்று காட்சி தருகின்றது.\nவேலங்காட்டைப் போலவே புளியங்காடும் ஒரு வல்லரணாகப் போற்றப்பட்டது. தென் ஆர்க்காட்டுக் கிடங்கிற் கோட்டையின் அரணாக நின்றது ஒரு புளியங்காடு; அது திண்டிவனம் என்னும் வட மொழிப் பெயர் பெற்றது. காலகதியில் கிடங்கிற் கோட்டை பாழடைந்தது. காவற்காடு நாடாயிற்று. இப்பொழுது திண்டிவனம் தென் ஆர்க்காட்டில் பெரியதோர் ஊராக விளங்குகின்றது.\nகோட்டைக்குரிய அங்கங்களிற் சிறந்தது மதில். இஞ்சி, எயில், ஆரை, புரிசை, நொச்சி முதலிய பழஞ்சொற்கள் கோட்டையின் மதிலைக் குறிப்பனவாகும்.\nஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே, தஞ்சாவூர் சோழ நாட்டின் தலைநகரமாயிற்று. அங்கு இயற்கையான மலையரண் இல்லாமையால் உயர்ந்த மதில்களை உண்டாக்கினர் சோழ மன்னர். அந் நகரை \"இஞ்சி சூழ் தஞ்சை\" என்று திருவிசைப்பா பாடிற்று.\nஎயில் என்பது மதிலின் பெயர். ஏழெயில் என்ற கோட்டை யொன்று அக் காலத்தில் இருந்தது. அதன் தலைவன் ஒரு குறுநில மன்னன். நலங்கிள்ளி என்னும் சோழன் அக் கோட்டையை முற்றுகையிட்டுக் கவர்ந்தான். ஏழு மதில்களால் அரண் செய்யப்பட்ட வலிய கோட்டையை எளிதாகப் பிடித்த நலங்கிள்ளியின் வீரத்தை வியந்து பாடினார் கோவூர் கிழார். இக் காலத்தில் ஏழு பொன் கோட்டையென வழங்கும் ஊரே பழைய *ஏழொயில் என்பர்.\nஎயில் என்னும் பெயருடைய ஊர்களும் தமிழகத்தில் சில உண்டு. திருவாரூருக்கு அருகே பேரெயில் என்ற பெயருடைய ஊர் இருந்தது. அது பிற்காலத்தில் பேரெயிலூர் ஆயிற்று; இப்பொழுது பேரையூர் என வழங்குகின்றது. அவ்வூரைச் சார்ந்த பழம் புலவர் ஒருவர் 'பேரெயில் முருவலார்' என்று பெயர் பெற்றார்.\nபண்டியநாட்டுக் கோட்டைகளில் மிகப் பழமை வாய்ந்தது கானப்பேரெயில். உயர்ந்த மதிலும், ஆழ்ந்த அகழியும், அடர்ந்த காடும் அதற்கு அரணாக அமைந்தன. வேங்கைமார்பன் என்ற வீரப் பெயருடைய குறுநில மன்னன பழங்காலத்தில் அங்கு ஆட்சி புரிந்தான்.\nவேங்கை மார்பன் மறப்படை வீரன்; படைச் செருக்கால் பாண்டிய மன்னனையும் மதியாது இருமாந்திருந்தான். அந்நாளில் மதுரையில் அரசு வீற்றிருந்த பாண்டியன் ஒரு பெரு வீரன். சோழ மன்னனும் சேரமானும் அவனுடைய சிறந்த நண்பர்கள். தமிழறிஞர்கள் அவனைச் சுற்றமெனச் சூழ்ந்திருந்தாரக்ள். இவ்விதம் பல்லாற்றானும் புகழ்பெற்று விளங்கிய பாண்டியன் பகைவர்க்கு மிகக் கொடியவன். அவரைக் கண்ணின்றி ஒறுப்பவன்; ஆதலால் உக்கிரப் பெருவழுதி என்று பெயர் பெற்றான்.\nவழுதிக்கும் வேங்கைக்கும் பகை மூண்டது. பாண்டிப் பெரும்படை எழுந்து கானக்கோட்டையை வளைத்தது; காவற்காட்டை அழித்தது; அகழியைத் தூர்த்தது; எயிலைத் தகர்த்தது. வேங்கைமார்பன் அஞ்சாது வீரப்போர் புரிந்தான். அந்திமாலை வந்தது. காரிரு��் எங்கும் பரந்தது. கடல் மடை திறந்தாற் போன்று பாண்டியன் படை கானக் கோட்டையினுள்ளே பாய்ந்தது. வேங்கை மார்பன் மாறுகோலம் புனைந்து காட்டிற் புகுந்து மறைந்தான். பொழுது விடிந்ததும் பாண்டியன் கானக்கோட்டையைக் கைப்பற்றினான்; மீனக் கொடியை அதன்மீது நாட்டினான்; பெரும்புகழ் பெற்றான். 'கானப் பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி' என்று தமிழுலகம் அவனைப் பாராட்டியது.\nகானப்பேர் - காளையார் கோயில்\nகானப்பேர் என்ற மூதூர் இப்பொழுது காளையார் கோயில் என வழங்குகின்றது. ஊரின் பெயர் மாறினாலும் மண்ணின் வாசி மாறவில்லை. உக்கிர பாண்டியனை வேங்கை மார்பன் எதிர்த்தாற்போன்று, நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னே ஆங்கிலப் படையைக் காளையார் கோயிலில் எதிர்த்தான் மருது பாண்டியன்.\nபாஞ்சாலங்குறிச்சிப் பாளையக்காரனோடு ஆங்கிலப் படை போராடிக்கொண்டிருந்த காலத்தில் காளையார் கோயில் வட்டத்தில் மருதப்பன் என்ற பெயருடைய தலைவர் இருவர் தோன்றினர். அப்பெயர் மருது எனக் குறுகி வழங்கிற்று. தமையன், பெரிய மருது; தம்பி, சின்ன மருது. முன்னவன், வேட்டையில் வல்லவன்; கானக வேட்டையே அவன் கருத்தை முற்றும் கவர்ந்தது. ஆதலால் நாடாளும் உரிமையைச் சின்ன மருது மேற்கொண்டான். காளையார் கோயிலுக்கு அருகேயுள்ள சிறுவயல் என்ற ஊரைத் தன் இருப்பிடமாகக் கொண்டான் மருது. அவ்வூரில் அரண்மனை எழுந்தது; குடிபடை குழுமின. சில ஆண்டுகளில் சிறுவயல் பல்லாற்றானும் சிறந்த ஊராயிற்று. தமிழ்ப் பாவலர் அவ்வூரை நாடிவந்தனர்; மருதப்பனைப் பாடிப் பரிசு பெற்றனர்; அவன் ஆட்சியில் அமைந்த காட்டின் வழியாக நள்ளிரவில் சென்றாலும் கள்ளர் பயம் இல்லை என்ற பேச்சு எங்கும் பரவியிருந்தது. இத்தகைய கட்டும் காவலும் உடைய தலைவனை மருது பாண்டியன் என்று நாட்டார் பாராட்டினார்கள்.\nமருதுபாண்டியன் மாளிகையில் விருந்தாளியாக இருந்த ஆங்கிலப் படைத்தலைவன் ஒருவன் அங்குக் கண்ட காட்சியை எழுதியுள்ளான். \" சின்ன மருது காட்சிக்கு எளியவன்; கருணை வாய்ந்தவன். இந்நாட்டில் அவன் இட்டது சட்டம். ஆயினும், அவன் மாளிகையில் எவரும் தங்கு தடையின்றிச் செல்லலாம்; அவனைக் காணலாம் வந்தவர் எல்லாம் அவனை வாயார வாழ்த்தினர்\" என்பது அப்படைத் தலைவன் வாய்மொழி. இவ்வாறு மருது பாண்டியனோடு உறவாடிய படைத்தலைவனே பின்பு அவன் பகைவனாயினான்.\nபாஞ்��ாலங்குறிச்சியில் ஆங்கிலப் படையை எதிர்த்த பாளையக்காரனோடு மருது பாண்டியன் உறவு பூண்டிருந்தான். அவ்விருவரும் வீரசுதந்தரம் வேண்டி நின்றார். பிறர் அடிபணிந்து வாழ்வதினும் அடியோடு மடிந்தொழிதல் நன்று என்று கருதிய மானவீரர் அவர்; ஆதலால், ஆங்கிலேயரது சீற்றத்திற்கு ஆளாயினர். ஆயினும் மருது பாண்டியனது வல்லரணாகிய காளையார் கோயிலை மாற்றார் எளிதில் கைப்பற்ற முடியவில்லை.\n\"நாற்பது மைல் சுற்றளவுள்ள நாட்டின் நடுவே அமைந்துள்ளது காளையார் கோட்டை. ஆடு மாடுகளைச் செல்வமாகவுடைய குடிகள் பல்லாயிரவர் அவ்வட்டத்தில் வாழ்கின்றனர். மாற்றார் படையெடுத்தால் அன்னவரிற் பன்னீராயிரவர் வேலும் வாளும், குத்துக்கோலும் துப்பாக்கியும் கொண்டு போர் செய்யப் புறப்படுவர்\" என்று ஆங்கிலச் சேனாதிபதி கூறுகின்றான்.\nசின்ன மருது வாழ்ந்த சிறுவயல்மீது ஆங்கிலப் பட்டாளம் சாடிற்று. அத் தலைவன் அப்பொழுது அங்கில்லை; மாற்றார் வந்து சேர்வதற்கு முன்னே குடிகள் தம் தம் வீட்டில் நெருப்பை வைத்தனர்; அடுத்திருந்த காட்டிற் புகுந்து மறைந்தனர். அப்பொழுது வீசிய நெடுங்காற்று அவர் இட்ட தீயை எங்கும் பரப்பிற்று. அந்தி மாலையில் அங்கு வந்து சேர்ந்த ஆங்கிலப் படையின் கண்ணெதிரே கரிந்த சுவரும், பொரிந்த கல்லும் காட்சி யளித்தன.\nஅதைக் கடந்து காளையார் கோயிலைக் கைப்பற்றக் கருதியது ஆங்கிலப் படை. வழியிலே தடையாக நின்ற காட்டையழித்துப் படை செல்வதற்கு ஏற்ற பாதையமைக்க முற்பட்டார் பட்டாளத்தார். ஆறு மைல் தூரம் காட்டை வெட்டி விட்டால் காளையார் கோட்டையைக் காணலாம். ஆயினும், அக்காடு பட்டாளத்தின் வலிமையைப் பழித்து நின்றது. காட்டுப் போரில் நன்கு பழகிய மருதுபாண்டியன் படை பகைவர்க்கு எல்லையற்ற தொல்லை விளைத்தது. காட்டின் கடுமையும், மாற்றார் கொடுமையும் கண்டு ஆங்கிலப் படைவீரர் ஊக்கமிழந்தனர்; முப்பது நாள் முயன்றும் முன்னேற முடியாத நிலை கண்டு முணுமுணுத்தனர்; அம் முயற்சியைக் கைவிட்டுத் திரும்பினர்; பின்பு மறவர் குலத் தலைவன் ஒருவனை அவ் வட்டத்திற்குரியவன் என்று பட்டங் கட்டி அவனுதவியால் மருதுபாண்டியர் இருவரையும் பிடித்துத் தூக்கு மரத்திலிட்டுக் கொன்றனர். ஆகவே, முன்னாளில் 'கானப்பேர்' எனப் பெயர் பெற்றிருந்த பாண்டி நாட்டுக் கோட்டை காளையார் கோட்டையாகச் சென்ற ��ூற்றாண்டு வரை நின்று நிலவிற்றென்பது நன்கு விளங்கும்.\nபடையெடுத்துச் செல்லும் தலைவன் தங்கி யிருக்குமிடம் படைவீடு எனப்படும். அது, கட்டும் காவலும் உடையது. கங்கைக் கரையிலே சேரன் செங்குட்டுவன் தங்கியிருந்த படை வீடு அவன் பெருமைக்கேற்ற வகையில் அமைக்கப்பட்டிருந்தது என்பது சிலப்பதிகாரத்தால் விளங்குவதாகும்.\nஇத்தகைய படை வீடுகளில் நெடுங்காலம் தலைவர்கள் சேனையோடு தங்கும்படி நேர்ந்தால் அவ்விடத்தில் அங்காடி முதலிய வசதிகள் உண்டாகும். நாளடைவில் அஃது ஓர் ஊராக நிலைபெறுதலும் உண்டு. பாண்டி நாட்டில் பொருனை யாற்றங் கரையில் படைவீடாகத் தோன்றிய இடம் இப்பொழுது மணப் படைவீடு என்ற ஊராயிருக்கின்றது.\nஆர்க்காட்டு வட்டத்தில் முன்னாளில் ஒரு படை வீடு எழுந்தது. குறும்பர் கோமான் குலத்தாருடையது அவ் வீடு. குறும்பர் கோமான் சிறந்த வீரன். அவன் நிறுவிய படை வீட்டைச் சார்ந்து குடிபடை மிகுந்தது. நாளடைவில் அது விரிந்து பெருகி ஊராயிற்று. குறும்பர்கோன் ஆண்ட நாட்டிற்கு இதுவே தலைநகரமாகவும் அமைந்தது.\nஅந் நாளில் அந் நகரம் பதினாறு மைல் சுற்றள வுடையதாய், மாடகூடங்கள் நிறைந்ததாய்ப் பல்லாற்றானும் சிறப்புற்று விளங்கிற்று. அவ்விடம் இப்பொழுது பாழடைந்த காடாய்க் கிடக்கின்றது. அழிந்த கோட்டையின் அடிப்படை அதன் பழம் பெருமைக்குச் சான்றாக நிற்கின்றது.\nஅந் நகரம் அழிவுற்றதைக் குறித்து வழங்கும் கதைகள் பலவாகும். குறும்பர் நாட்டைக் கொடுங்கோல் மன்னன் ஒருவன் அரசாண்டபோது மண்மாரி பெய்து படைவீட்டை அழித்த தென்பர் சிலர். கரிகால் வளவன் குறும்பர் நாட்டின்மேற் படையெடுத்து, படை வீட்டைத் தகர்த்தெறிந்து, குறும்பர் குலத்தை வேரறுத்தான் என்பர் வேறு சிலர். எவ்வாறாயினும் படைவீடு என்ற பெயர் அவ்வூருக்கு இன்றும் வழங்குகின்றது.\nதமிழ் நாட்டில் பெண்ணையாறு பாயும் நன்னாடு முன்னாளில் வண்மைக்கும் திண்மைக்கும் உறைவிடமாக விளங்கிற்று; அந் நாட்டின் ஒரு பாகத்தை நெடுங்காலம் மலையமான் என்னும் பட்டப் பெயருடைய சிற்றரசர் ஆண்டு வந்தனர். அதனால் அது மலையமான் நாடு என்றும், மலாடு என்றும் பெயர் பெற்றது. பெண்ணையாற்றின் தென்கரையில் உள்ள திருக்கோவலூர் அதன் தலைநகரம். வலிமை சான்ற முள்ளூர்க் கானம் அதன் கோட்டை.\nமலையமான் குலத்தில் தோன்றினான் காரி. அவன் நிகரற்ற குதிரை வீரன். அவன் குதிரைக்கும் காரி என்பது பெயர். அக் குதிரையின் திறமையால் பெரும் போர்களில் வெற்றி பெற்றான் காரி வீரன். அவன் உதவியை நாடினர் முடிமன்னர் மூவரும். போர்க்களத்தை நோக்கி அவன் குதிரையின்மேற் செல்லும்போது மண் நடுங்கும்; மாற்றார் மனம் ஒடுங்கும்.\nகொல்லிமலை வீரனாகிய ஓரிக்கும், மலையமான் காரிக்கும் இடையே நாளடைவில் கடும்பகை மூண்டது; இறுதியில் போர் நிகழ்ந்தது. போர்க்களத்தில் ஓரியைக் கொன்றான் காரி; கொல்லிமலையைக் கைக் கொண்டான்; அதற்கு உரிமையுடைய சேரமானிடம் ஒப்புவித்தான். அன்று முதல் சேரமானும் மலையமானும் சிறந்த நண்பராயினர்.\nவில்லாளருள் வல்லாளனாகிய ஓரியை முடித்த வீரன் என்று எல்லோரும் காரியைப் பாராட்டினார்கள். அப் புகழுரை கேட்டு மகிழ்ந்த காரி தன் நாட்டில் சுதந்திரத்தை நிலை நாட்ட விரும்பினான். அவன் முன்னோர் சோழ குல மன்னர்க்குத் திறை செலுத்தும் சிற்றரசராக வாழ்ந்திருந்தனர். முடிசூடி அரசாளும் உரிமை அவர்க்கு இருந்ததில்லை. அந்த நிலையை மாற்ற ஆசைப்பட்டான் காரி. மலையமான் நாடு தன்னரசு பெற்ற தனி நாடாதல் வேண்டும் என்பது அவன் வேட்கை. சிற்றரசர்களில் சிலர் அவன் கருத்தை ஆதரித்தனர். திருக்கோவலோரில் முடிசூடி அரசாளத் துணிந்தான் அவ்வீரன்.\nமுடிசூட்டு விழாவிற்குரிய வேலைகள் முறையாக நடந்தன. திருக்கோவலூர் புத்துயிர் பெற்றாற்போல் பொலிவுற்றது. வீடுதோறும் சுதையின் விளக்கம்; வீடுதோறும் மங்கல முழக்கம்; மாடம் எங்கும் மணிக் கொடிகள்; மேடை எங்கும் ஆடல் பாடல். பெண்ணை யாற்றங்கரையில் அழகுற அமைந்த அரண்மனை கண்ணுக்கு இனிய காட்சியளித்தது. இன்னிசையாளர் ஒரு பால்; நல்லிசை வீரர் ஒருபால்; குறுநில மன்னர் ஒருபால்; பெருநிலத் தலைவர் ஒருபால்; மயிலினம் போன்ற மங்கையர் ஒருபால். இவ்வாறு நல்லாரும் வல்லாரும் அணியணியாக அமர்ந்திருந்த மன்றத்தின் நடுவே நின்றது ஓர் அரியாசனம். அதன்மீது வீர சிங்கம்போல் வீற்றிருந்தான் மலையமான் காரி. மங்கல வாத்தியம் முழங்க, குலமாதர் குரவையிட, பாவலர் பல்லாண்டு பாட, குடிகளின் சார்பாகப் பெண்ணை நாட்டுப் பெரியார் ஒருவர் மலையமானுக்கு மணிமுடி சூட்டினார். அன்றுதொட்டு 'மலையமான் திருமுடிக்காரி என்னும் சிறப்புப் பெயர் தாங்கி அவன் அரசு வீற்றிருந்தான்.\nஎன்றும் வாடாத தமிழ்மாலை பெற்ற வள்ளல்கள��ல் ஒருவன் திருமுடிக்காரி. பொய்யறியாக் கபிலர் அப்பெருந்தகையைப் புகழ்ந்து பாடினார். \"கபிலர் பாடிய காரியை நாம் பாடுதல் எளிதோ\" என்று கருத்தழிந்து நின்ற கவிஞர் பலர். அன்னவருள் ஒருவர் நப்பசலையார் என்னும் மெல்லியலார்.\nஎனவே புலவர் பாடும் புகழுடையவன் திருமுடிக்காரி. பெண்ணை நாட்டுக்குப் பெருமையளித்தவன் திருமுடிக்காரி. வீர சுதந்திர வேட்கையின் சின்னமாக விளங்கியவன் திருமுடிக்காரி.\nதமிழ் நாட்டில் வாணர் என்னும் பெயர்பெற்ற குறுநில மன்னர் நெடுங்காலம் வாழ்ந்திருந்தார்கள். பெண்ணையாறு பாயும் நடு நாட்டின் ஒரு பகுதி அவர் ஆட்சியில் அமைந்த நாடு. அதற்கு மகத நாடு என்று மறு பெயரும் உண்டு. அதனால் வாணர்குல மன்னனை மாகதர்கோன் என்றும், மகதேசன் என்றும் தமிழ்ப் பாவலர் புகழ்ந்துரைப்பாராயினர்.\nதமிழ் நாட்டு முடிவேந்தரும் பெண்கொள்ளும் பெருமை சான்றது வாணர் குலம். கிள்ளி வளவன் என்ற சோழ மன்னன் ஒரு வாணர்குல மங்கையை மணந்தான். 'சீர்த்தி' யென்னும் பெயருடைய அந் நல்லாள் \"மாவலி மருமான் சீர்கெழு திருமகள்\" என்று மணிமேகலைக் காவியத்திலே போற்றப்படுகின்றாள்.\nவாணர்குல மன்னர் கோட்டை கட்டி அரசாண்ட இடம் ஆறகழூர் என வழங்கிற்று. ஆறை என்பது அதன் குறுக்கம். எனவே, ஆறைக்கோன் என்ற பெயரும் வாணர்குல மன்னனைக் குறிப்பதாயிற்று.\nதமிழரின் ஆண்மைக்கு ஒரு சான்றாக விளங்கும் கலிங்கப் போரிலே கலந்துகொண்ட குறுநில மன்னருள் ஒருவன் வாணர் குலப் பெருமகன். அவன் தஞ்சைத் தலைவன்; பஞ்சநதி வாணன் என்னும் பெயரினன். காஞ்சி மாநகரினின்றும் கலிங்கத்தை நோக்கித் தமிழ்ச் சேனை எழுந்தபோது புலிக்கொடி தாங்கிய போர்க்களிற்றின்மீது படைத்தலைவன் - தொண்டைமான் - பெருமிதமாகச் சென்றான். அவனுக்குப் பின்னே பல்லவர் கோமான்; அவனுக்குப் பின்னே வாணர் கோமான். இவ்வாறாக நடந்தது தமிழ்ச் சேனை. எனவே, கலிங்க நாட்டில் தமிழர் பெற்ற வெற்றியில் பஞ்சநதி வாணனுக்கும் பங்குண்டு என்பது சொல்லாமலே விளங்குமன்றோ\nவாணர்குல வீரர் பெரும்பாலும் சோழ மன்னர் சார்பாகவே போர் புரிந்தார்கள். மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் பாண்டியிலே போர் மூண்டது. வீரபாண்டியன் சீறியெழுந்தான்; சிதறிக் கிடந்த மறப்படையைத் திரட்டினான்; சோழர் ஆதிக்கத்தை உதறி எறிந்தான்; வீர சுதந்திரம் பெறுவதற்கு வெம்போர் புரியத் துணிந்தான். குடமலை நாட்டுச் சேரன் ஒரு படையனுப்பிப் பாண்டியனை ஆதரித்தான். இவற்றையெல்லாம் ஒற்றர் வாயிலாக அறிந்தான் குலோத்துங்கன்; உடனே பாண்டி நாட்டின்மேற் படையெடுத்தான். கீழ்பால் உள்ள நெட்டூரில் இரு திறத்தாரும் எதிர்த்து நின்றார்கள். செருக்களம் செங்களமாயிற்று. பாண்டியன், முன்னணியில் நின்று கடும்போர் புரிந்தான்; வீரமொழியால் மறப்படையை ஊக்கினான். ஆயினும் அவன் சிறுபடை சலிப்புற்றுத் தளர்ந்தது. புலிக்கொடியின் முன்னே மீன் கொடி தாழ்ந்தது. பாண்டியன் மணிமுடி இழந்தான்; பட்டத்தரசியையும், படைகளையும் கைவிட்டு ஓட்டம் பிடித்தான். வீரமும் மானமும் விட்டு ஓடிய மன்னவன் தேவியைச் சோழன் சிறைப்பிடித்தான்; தன் வேளத்தில் வைத்தான்.\nநெட்டூர்களத்தில் சோழன் பெற்ற வெற்றியின் புகழ் எட்டுத் திசையும் பரந்தது. வாகைமாலை சூடிய வேந்தனையும் வீரரையும் இசைப்பாட்டில் ஏற்றினான் ஒரு பாணப் புலவன். அப்பாட்டைக் கேட்டான் குலோத்துங்கன்; ஆனந்தமுற்றான்; செவிக்குத் தேனெனப் பாணன் வார்த்த தெள்ளிய கவிதையை, \"அருந் தமிழ் விருந்து\" என்று புகழ்ந்தான். அருகே நின்ற அப் புலவனை நோக்கி, \"உன் பாட்டுக்கு ஒரு நாட்டைப் பரிசளிக்க ஆசைப்படுகிறேன்; இப் பாண்டிநாடு இனி உனக்கே உரியது; தந்தேன்\" என்றான். கவிக்குலம் களிப்புற்றுக் கூத்தாடிற்று. \"நல்ல பாட்டுக்கு நாட்டைப் பரிசளித்தான் தமிழ் வேந்தன்\" என்று பாராட்டினர் ஊரார் எல்லாம்.\nசோழன் பேசிய புகழுரை கேட்டு நாணினான் பாணப் புலவன். பாண்டி நாட்டின் அரசுரிமையை ஏற்றுக்கொள்ள அவன் மனம் இசையவில்லை. தமிழ்ப் பாட்டின் சுவையறிந்த சோழனைப் பணிந்து போற்றி, \"அரசே, பண்ணோடு பழகும் இப் பாணனுக்கு மண்ணாளும் பதவி தகுமா பைந்தமிழ் வழங்கும் பாண்டி நாட்டை நீயே பாதுகாத்துப் பல்லாண்டு வாழ்க\" என்று வாழ்த்தி நின்றான்.\nபாண்டிநாட்டில் நிகழ்ந்த இப் போரில் சோழ மன்னர்க்குப் பேருதவி புரிந்தவன் ஒரு வாணகோவரசன். பாண்டியன் சேனையை முறியடித்த பெருமை அவனுக்கே சிறப்பாக உரியதாகும். போர்க்களம் பாடிப் புகழ் பெற்ற பாணப் புலவனை வாணகோவரசன் தன் தோழனாகக் கொண்டான்; போர் ஒழிந்த காலத்தில் அவனோடு ஆனந்தமாகப் பேசிப் பொழுது போக்கினான்.\nஒரு நாள் இரவில் வாணன் மாறுகோலம் பூண்டு யாருமறியாது வெளிப்பட்டான்; பாணப் புலவனது வீட்டின் அரு��ே சென்றான். கதவு அடைத்திருந்தது. அதைத் தட்டினான் வாணன். உள்ளே இருந்த பாணன் கதவைத் திறவாமல், 'யார்' என்று கேட்டான். அதற்கு வேறொரு பெயரைச் சொன்னான் வாணன். பெயர் மாறி இருந்தாலும் பேசிய குரல் மாறவில்லை. பாணன் சட்டென்றெழுந்து கதவைத் திறந்தான்; வெளியே நின்ற வாணனைக் கட்டித் தழுவிக் கொண்டு,\"ஐயனே' என்று கேட்டான். அதற்கு வேறொரு பெயரைச் சொன்னான் வாணன். பெயர் மாறி இருந்தாலும் பேசிய குரல் மாறவில்லை. பாணன் சட்டென்றெழுந்து கதவைத் திறந்தான்; வெளியே நின்ற வாணனைக் கட்டித் தழுவிக் கொண்டு,\"ஐயனே அருந்தமிழ் வாணனே அன்று படைத்திறத்தால் பாண்டியன் பேரை மாற்றினாய். என்றும் கொடைத் திறத்தால் கார்மேகத்தின் பேரை மாற்றினாய். இவ்வாறு பழகிய உனக்கு உன் பெயரை மாற்றுதல் அரிதோ\" என்று நயமுறப் பாடினான் பாணன்.\nபின்னொரு நாள் பாணன் வீட்டில் உலையேற வில்லை; அமுதுபடி இல்லையென்று அன்புள்ள மனையாள் அறிவித்தாள். வாணகோவரசனைக் கண்டாற் கலிதீரும் என்று சொல்லிப் புறப்பட்டான் பாணன் வாணன் வழக்கம்போல் நண்பனை அன்புடன் வரவேற்றான்; \"உனது குறையை அறிந்து கொண்டேன்; இதோ வருகிறேன்\" என்று வெளியே சென்றான். சிறிது நேரத்தில் வந்தது ஒரு யானை. வாணன் அதைப் பாணன் முன்னே நிறுத்தி ஏற்றுக் கொள்ளும்படி வேண்டினான். வாணன் \"கிருது\" உடனே பாணனுக்கு விளங்கிற்று. புன்னகை பூத்த அவன் முகத்தை நோக்கி, \"அண்ணலே வாணன் வழக்கம்போல் நண்பனை அன்புடன் வரவேற்றான்; \"உனது குறையை அறிந்து கொண்டேன்; இதோ வருகிறேன்\" என்று வெளியே சென்றான். சிறிது நேரத்தில் வந்தது ஒரு யானை. வாணன் அதைப் பாணன் முன்னே நிறுத்தி ஏற்றுக் கொள்ளும்படி வேண்டினான். வாணன் \"கிருது\" உடனே பாணனுக்கு விளங்கிற்று. புன்னகை பூத்த அவன் முகத்தை நோக்கி, \"அண்ணலே கலை வள்ளலே உலைக்குரிய பண்டம் நாடி உன்னிடம் வந்தேன். குறிப்பறியும் கொற்றவனாகிய நீ, கொலைக்குரிய இவ்விலங்கைக் கொடுத்தாயே வாணர் கோமானாகிய உனக்கு இந்தப் பாணனோடு என்ன பகை வாணர் கோமானாகிய உனக்கு இந்தப் பாணனோடு என்ன பகை\" என்று வினயமாகப் பாடினான். அது கேட்டு இன்புற்ற வாணன் இனிய பரிசளித்துப் பாணன் கவலையைப் போக்கினான்.\nஇத்தகைய வாணர்குலம் பல வீரரைத் தமிழகத்திற்குத் தந்தது. அவர்களுள் ஒருவன் ஏகம்பவாணன். தமிழ் மணங்கமழும் பாமாலையை அவர்க்குச் சூட்டி மகிழ்ந்தனர் செ���்சொற் கவிஞர். \"வாணன் புகழுரையாத வாய் உண்டோ அவன் அடிபணிந்து நில்லாத அரசுண்டோ அவன் அடிபணிந்து நில்லாத அரசுண்டோ\" என்று வாயாரப் போற்றினார் ஒரு கவிஞர். வாழையடி வாழையென வளர்ந்தது அவ்வாணர் குலம்; வீரம் விளைந்தது; தமிழை வளர்த்தது; அழியாப் புகழ் பெற்றது.\nபிறர்பொருட்டு ஒருவன் தன்னலம் இழக்கும் தகைமையே தியாகம் ஆகும். தமிழகத்தில் என்றும் தியாகத்துக்குத் தனிப் பெருமையுண்டு. \"தமக்கென வாழாப் பிறர்க்குரியாளர்\" என்று அத்தகையாரைத் தமிழ்நாடு போற்றுகின்றது. அன்னார் இருத்தலாலே இவ் வுலகம் உள்ளது என்று பாடினான் ஒரு பாண்டியன்.\nகொங்குநாட்டின் பெருமையெல்லாம் தன் பெருமை யாக்கிக்கொண்டான் ஒரு கொடைவீரன். அவன் முதிரம் என்னும் மலையை ஆண்ட குறுநில மன்னன். குமணன் என்னும் பெயருடைய அக் கோமகன், இரப்போர்க்கு இல்லை யென்று உரைக்கலாற்றாத இதயம் வாய்ந்தவன். அவ்னைத் தமிழகம் பாட்டாலும் உரையாலும் பாராட்டி மகிழ்ந்தது. அதனை அறிந்தான் அவன் தம்பியாகிய இளங்குமணன். அழுக்காறு அவன் மனத்தை அறுத்தது; 'முன்னையோர் ஈட்டி வைத்த பணமும், முதிரமலையின் வளமும் கொள்ளை போகின்றனவே\" என்று அவன் குமுறினான்; தமையனைக் கொல்வதற்குச் சூழ்ச்சி செய்யத் தொடங்கினான்.\nதம்பியின் வஞ்ச மனத்தை அறிந்தான் குமணன். தன்னுயிரை அவன் பெரிதாகக் கருதவில்லை; தம்பி நினைப்பதை முடிப்பானாயின் பாவமும் பழியும் வந்து அவனைப் பற்றுமே என்று பரிவுற்றான்; அதற்கு இடங்கொடாது ஒரு நள்ளிரவில் எவரும் அறியாமல் மாளிகையை விட்டகன்றான்.\nகொங்கு நாட்டில் பொங்கிய துயரம்\nஇரக்கமற்ற இளங்குமணன் அரசாளத் தலைப் பட்டான். குமணனை இழந்த முதிரமலைக் குடிகள் ஆறாத் துயரத்தில் ஆழ்ந்தார்கள்; தம்பியின் கொடுமையாலேயே தமையன் அரசு துறந்தான் என்று அறிந்து குமுறினார்கள். குடிகளின் மனப்பான்மையை இளங்குமணன் நன்கறிந்தான். அவன் மனத்தில் அமைதியில்லை. தமையன் உயிரோடிருக்கு மளவும் தன்னாட்சி நிலைபெறாது என்பதை அவன் உணர்ந்தான்; கடுமையான ஆணையொன்று பிறப்பித்தான்; \"குமணன் தலையைக் கொய்து வருவார்க்குத் தக்க பரிசு கிடைக்கும்\" என்று நாடெங்கும் பறையறிவித்தான்; அச் சொல் குடிகளின் செவியைச் சுட்டது. அவர் மனத்தை அறுத்தது. \"குமணன் குலத்தில் இக் கொடும்பாவி பிறந்தானே\" என்று அவர்கள் கண்ணீர் சொரிந்தார்கள். பிறந்த ��ுடியின் பெருமையை அழித்து அதன் மணத்தை மாற்றிய பேதையை அமணன் என்று அழைத்தார்கள். முதிரமலையைப் புலிகிடந்த புதர் எனக் கருதி விலகினர் புலவர் எல்லாம்.\nநாடு துறந்த குமணன் தன்னந் தனியனாய்க் காட்டினுள்ளே புகுந்தான்; காயும் கனியும் அயின்றான்; கானகப் புல்லிலே துயின்றான்; வெம்மை நீத்த விலங்குகளோடு உறவு கொண்டு இன்புற்று வாழ்ந்தான்.\nஅந்நிலையில் அவனைத் தேடிக் கண்டு கொண்டார் ஒரு புலவர்; 'கலி தீர்ந்தது' என்றெண்ணிக் கவி பாடத் தொடங்கினார்; \"ஐயனே வறுமை நோய் என்னை வாட்டுகின்றது; பாடுபார்க்கும் மனையாள் உண்ண ஒரு பிடி சோறும் இன்றி வாடுகின்றாள். தாய்ப் பால் காணாத தனி இளம் பாலன் அழுது சோர்கின்றான். குழந்தை தாய் முகம் நோக்கினான்; தாய் என் முகம் நோக்கினாள்; யான் உன் முகம் நோக்கி வந்தடைந்தேன் ஐயா\" என்று உருக்கமாக எடுத்துரைத்தார்.\nஅவர் பாட்டைக் கேட்டபோது குமணனது உள்ளம் அனலிடைப்பட்ட மெழுகுபோல் உருகிற்று. அவன் கண்களில் கண்ணீர் பொங்கிற்று. வாடி நின்ற வறிஞனை நோக்கி,\n\"அந்தநாள் வந்திலை அருந்தமிழ்ப் புலவோய் இந்தநாள் வந்துநீ நொந்தெனை அடைந்தாய்.\"\n\"உனது வறுமையை ஏழையேன் எவ்வாறு தீர்ப்பேன்\" என்று தயங்கி நின்றான். அப்போது மின்னொளி போன்று அவனுள்ளத்தில் ஓர் எண்ணம் பிறந்தது; முகம் மலர்ந்தது. தன் உடைவாளை அவன் எடுத்தான்; புலவர் கையிலே கொடுத்தான். திகைத்து நின்ற அவ்வறிஞரை நோக்கி, \"ஐயா இவ்வாளால் என் தலையை அரிந்து, என் தம்பியிடம் கொண்டு செல்க. இத் தலைக்கு அங்கே விலையுண்டு. தம்பி தரும் பொருளால் உமது வறுமை நோய் தீரும்\" என்று பரிவுடன் கூறினான்.\nஅவ்வுரை கேட்ட புலவர் திடுக்கிட்டார்; நடுக்க முற்றார்; வெறி பிடித்தவர்போல் வாளும் கையுமாய் விரைந்து ஓடினார்; முதிரமலையில் இளங்குமணனைக் கண்டார்; கல்லும் புல்லும் கரைந்துருகக் கதறினார்; \"இளங்குமணா உன் தமையனைக் காட்டிலே கண்டேன்; என் பாட்டைச் சொன்னேன். அவன் முகம் வாடிற்று; பின்பு மலர்ந்தது; இந்த வாளை எடுத்தான்; என் கையில் கொடுத்தான்; 'தலையை அறுத்து என் தம்பியிடம் கொண்டு செல்க' என்றான். ஐயோ உன் தமையனைக் காட்டிலே கண்டேன்; என் பாட்டைச் சொன்னேன். அவன் முகம் வாடிற்று; பின்பு மலர்ந்தது; இந்த வாளை எடுத்தான்; என் கையில் கொடுத்தான்; 'தலையை அறுத்து என் தம்பியிடம் கொண்டு செல்க' என்றான். ஐயோ தன் தல��யையும் கொடுத்துத் தமிழறிந்த இவ்வேழையை ஆதரிக்க இசைந்த வள்ளலை என்ன சொல்லி வாழ்த்துவேன் தன் தலையையும் கொடுத்துத் தமிழறிந்த இவ்வேழையை ஆதரிக்க இசைந்த வள்ளலை என்ன சொல்லி வாழ்த்துவேன்\" என்று குமணன் இருந்த திசை நோக்கித் தொழுதார்.\nஅவர் பேசிய ஆர்வமொழியில், கையில் அமைந்த உடைவாளும் இளங்குமணனது உள்ளத்தை உருக்கி விட்டன. உடன்பிறப்பென்னும் பாசம், பகைமையை வென்றது. நேசத்தால் எழுந்த சோகம் நெஞ்சை அடைத்தது. உடனே அவன் அரியாசனத்தை விட்டெழுந்தான்; புலவரைத் துணைக்கொண்டு கானகம் புகுந்தான்; குமணனைக் கண்டு அடிபணிந்தான். பிழை பொறுக்குமாறு வேண்டினான்; முதிர மலைக்கு அழைத்துவந்து முன்போல அரசாள வைத்தான். குமணன் அளித்த தலைக்கொடை 'விழுமிய கொடை' என்று தமிழகம் இன்றளவும் கொண்டாடுகின்றது.\nபாஞ்சாலங்குறிச்சி பாண்டி நாட்டுப் பாளையங் களுள் ஒன்று. அங்குப் பாளையக்காரனாய் விளங்கிய வீரன் கட்டப்பொம்மன். அவன் தம்பியும் ஒரு சிறந்த வீரன். அவன் மூங்கையனாதலால் ஊமைத் துரை யென்று பெயர் பெற்றான். பாஞ்சாலப் படைவீரருக்கு அவன் கண்கண்ட தெய்வம்; வெள்ளையரிடம் அவன் கொண்டிருந்த வெறுப்புக்கு ஓர் எல்லையில்லை.\nஆங்கிலப் படையைத் துச்சமாகக் கருதினான் ஊமைத்துரை. அவன் ஐந்தாறு துரும்புகளை இடக்கையில் எடுத்து வைத்து அவற்றை வலக்கையால் அடித்து வாயால் ஊதிவிடுவானாம். அதன் கருத்து, 'ஆங்கிலத் துருப்புகளை தாக்கிப் பறக்க அடிக்கவேண்டும்' என்பது. அவ் வாணையை உடனே பாஞ்சாலச் சேனை நிறைவேற்றப் புறப்படும்; எதிர்நின்ற ஆங்கிலப் பகைவரை அறைந்து நொறுக்கும்.\nஒரு நாள் பாஞ்சாலப் படைக்கும் ஆங்கிலப் படைக்கும் கடுமையான போர் நிகழ்ந்தது. ஊமைத்துரை முன்னணியில் நின்று ஊக்கமாகப் பொருதான். அந்திமாலை வந்துற்றது. பாஞ்சாலப் படை பின்னிட்டது. அப்போது கதிரவன் மறைந்தான். வெற்றி பெற்ற வெள்ளையர் சேனை பாசறைக்குத் திரும்பியது.\nபோர்க்களத்தின் அருகே ஒரு சிற்றூர் இருந்தது. அவ்வூர் மறவர் சிலர் பாஞ்சாலப் படையிற் சேர்ந்திருந் தார்கள். அவர் திரும்பி வரக் காணாமையால் கவலையுற்ற தாய்மார்கள் கைவிளக்கெடுத்துக் களத்தை நாடினர். நெடுநேரம் தெடிக் குற்றுயிராய்க் கிடந்த தன் மகனைக் கண்டாள் ஒரு தாய்; அவனை எடுத்து மடியிலே சாய்த்துத் தண்ணீர் தெளித்தாள். மைந்தன் கண் விழித்து நோக்க���னான். அவனை வீட்டுக்கு எடுத்துச் செல்ல முயன்றாள் தாய்; அப்போது அவ்வீரன், \"தாயே என்னை இங்கேயே விட்டு விடு என்னை இங்கேயே விட்டு விடு அதோ, நம் துரை அடிபட்டுக் கிடக்கின்றார்; அவரை எடுத்துச் சென்று காப்பாற்று. நம்மெல்லோருக்கும் நலம் உண்டு\" என்று கைகூப்பித் தொழுதான்.\nஅது கேட்ட வீரத்தாய் முகமலர்ந்தாள்; ஊக்கமுற்று எழுந்தாள்; சிறிது தூரத்தில் ஊமைத்துரை குருதியாடிக் கிடக்கக் கண்டாள். தாய்மார் எல்லோரும் சேர்ந்து அவனைத் தூக்கியெடுத்து ஒரு குடிசையிற் கொண்டு சேர்த்தார்கள். இரவு முற்றும் கண்விழித்து மருந்து கொடுத்துப் பிழைக்க வைத்தார்கள். பொழுது விடிந்தது. \"வீரத்தாய் போர்க்களம் சென்றாள்; தன் மைந்தன் - தியாக வீரன் - மடிந்து கிடக்கக் கண்டாள்; பெருமிதம் கொண்டாள். தன்னுயிரின் மேல் வைத்த பாசம் துறந்து, தலைவனுயிரைக் காப்பாற்ற விரும்பி, பெற்ற தாயை அன்பால் அனுப்பிய மைந்தனது தியாகம் பெரிதோ அன்றிப் பிள்ளையினும் தள்ளரிய பாசம் தவிர்த்து, அவனைப் போர்க்களத்தில் இறக்கவிட்டுத் தலைவனுயிரைக் காப்பாற்றிய தாயின் தியாகம் பெரிதோ அன்றிப் பிள்ளையினும் தள்ளரிய பாசம் தவிர்த்து, அவனைப் போர்க்களத்தில் இறக்கவிட்டுத் தலைவனுயிரைக் காப்பாற்றிய தாயின் தியாகம் பெரிதோ என்று வியந்து வினவினர் வீரரெல்லாம்.\nசெம்மனம் உடையாரிடம் சிறந்ததோர் ஆற்றல் உண்டு. அது கண்ணுக்குப் புலனாவதில்லை. ஆயினும் அதற்கு மாறாக மன்னனது மறப்படையும் நிற்கமாட்டாது. ஆன்ம வீரம் என்பது அதுவே அத்தகைய திறம் வாய்ந்தோர் பழந்தமிழ் நாட்டில் பலர் இருந்தனர். அவருள் ஒருவர் திருநாவுக்கரசர். மகேந்திரன் என்ற பல்லவ மன்னன் காலத்தில் வாழ்ந்த ஆன்ம வீரர் அவர். மத வேற்றுமை காரணமாக அவரை ஒறுக்கக் கருதினான், அம்மன்னன்; அவரைக் கொண்டு வரும்படி ஆணையிட்டான். அப் பணி தலைமேற் கொண்ட அமைச்சன் படைத்துணையோடு எழுந்தான்; திருநாவுக்கரசரிடம் போந்தான்; மன்னன் ஆணையைத் தெரிவித்தான். அப்போது அவரது ஆன்ம வீரம் பொங்கி எழுந்தது. \"நாம் ஆர்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்\" என்ற வீரமொழி பிறந்தது.\nஅவர் அறைந்த மாற்றம் கேட்ட மன்னன் சீற்ற முற்றான்; வெம்மை சான்ற ஓர் யானையை ஏவி அவரைக் கொல்லப் பணிந்தான். அந்த யானை கூடத்தைக் குத்தி ஒரு குன்றமெனப் புறப்பட்டது. கொம்பன் தம்மை நோக்கி வரக் கண்ட���ர் நாவரசர், சிறிதும் அஞ்சினாரல்லர்; அயர்ந்தாரல்லர்; வெஞ்சின வேழத்தை நோக்கி, \"அஞ்சுவது யாதொன்றும் இல்லை, அஞ்ச வருவதும் இல்லை\" என்று செஞ்சொற் பாமாலை பாடி நின்றார். வீறுடன் வந்த யானை அடங்கிற்று. ஆன்ம வீரரை வலம் வந்து வணங்கிற்று. வந்த வழியே திரும்பிப் போயிற்று. யானையின் வெம்மையைத் தமது மனச் செம்மையால் வென்றார் திருநாவுக்கரசர் என்று தமிழகம் வியந்து புகழ்ந்தது. அவர் பாடிய வீரப்பாட்டு எங்கும் விரைந்து பரவிற்று. தமிழ்நாட்டுக்குப் புத்துயிர் அளித்தது. மறப்படையை அறப்படையால் வெல்லலாகும் என்னும் கொள்கையைத் திருநாவுக்கரசர் தம் செய்கையால் மெய்ப்பித்தார்.\nவீர விளையாட்டில் என்றும் விருப்பமுடையவர் தமிழர். வேட்டையாடல், மல்லாடல், ஏறுதழுவுதல் முதலிய விளையாட்டங்கள் மிகப் பழமை வாய்ந்தனவாகும். வேட்டையைத் தொழிலாகக் கொண்டவர் வேடர் என்றும், வேட்டுவர் என்றும் பெயர் பெற்றனர். மற்றும் வில்லாளராகிய பெருநில மன்னரும், குறுநில மன்னரும் பொழுதுபோக்காக வேட்டையாடினர். காவிரிக் கரையிலும், பாலாற்றங் கரையிலும் பரந்து நின்ற காடுகளில் வேட்டையாடப் புறப்பட்ட சோழமன்னன் கோலத்தைக் கலிங்கத்துப் பரணியிலே காணலாம். மல்லாட்டத்தில் வல்லவர் மல்லர் எனப்படுவர். அன்னார் முற்காலத்து மன்னரால் மதிக்கப்பெற்றனர். முல்லைநில மாந்தராகிய ஆயர், ஏறு தழுவும் விளையாட்டிற் சிறந்து விளங்கினர். இன்றும் தமிழ் நாட்டிற் சில பாகங்களில் சல்லிக்கட்டு என்னும் பெயரால் இவ் விளையாட்டு நடைபெறுகின்றது.\nதமிழ் நாட்டு மலைகளிலும் காடுகளிலும் பல வகையான விலங்குகள் உண்டு. அவற்றுள் உருவிலும் திருவிலும் உயர்ந்தது யானை. வீரம் உடையது வேங்கை. கடுமை வாய்ந்தது கரடி. கொழுமை சான்றது பன்றி. இவை பகற் பொழுதில் மரமடர்ந்த தூறுகளிலும் மலைக்குகை களிலும் மறைந்து வாழும்.\nவேட்டையாடச் செல்பவர் வாய்ப்பான இடங்களில் திண்ணிய கயிறு வலைகளைக் கட்டுவர்; மோப்பம் பிடிக்கும் வேட்டை நாய்களைக் கட்டவிழ்த்து விடுவர்; பறையறைந்து காட்டைக் கலைப்பர். அப்போது விலங்குகள் விழுந்தடித்து ஓடும். அவ்விதம் கலைந்தோடும் உயிர்களைக் கண்டபடி கொல்வதில்லை பண்டை வேடர். வேட்டை வெறியிலும் ஒரு நெறியுண்டு.[1] அவர் குட்டி விலங்குகளைக் கொல்ல மாட்டார்கள்; கருவுற்று வயிறலைத்து ஓடும் பெட்டை விலங்குகளை வதைக்க மாட்டார்கள்; இவற்றை விடுத்து வலிய விலங்குகளை வில்லால் எய்தும், வாளால் எறிந்தும் வீழ்த்துவர்.\nதொண்டை நாட்டுக் காளத்தி மலைச்சாரலில் வேட்டையாடப் போந்தான் ஒரு வேடன். அவன் திண்ணிய மேனி வாய்ந்தவன்; திண்ணன் என்னும் பெயருடையவன்; இளமையிலேயே முறையாக விற்கலை பயின்றவன். வேடர் குலக் கொழுந்தாய் விளங்கிய திண்ணன், முதல் வேட்டைக்கு எழுந்தான். காட்டைக் கலைக்க முன்னே போந்த வேட்டுவர் பறையடித்தனர்; பம்பை முழங்கினர்; கை கொட்டினர்; வலை விரித்தனர்; விலங்கினம் வெருவி எழுந்தது; நாற்றிசையும் ஓடிற்று. களிறும் கலையும், வேங்கையும் கரடியும் வேடர் அம்பால் அடிபட்டு விழுந்தன. அப்பொழுது கொழுத்த பன்றியொன்று கதித்தெழுந்தது; கட்டிய வலையைக் கிழித்தது; காட்டிலும் மேட்டிலும் கடிது சென்றது.\nஅப் பன்றியைத் தொடர்ந்து ஓடினான் திண்ணன். அவன் தோழர்களான காடனும் நாணனும் பின் தொடர்ந்தார்கள். வெகுண்டு எழுந்த வேட்டை நாய்களைத் திமிறி வேகமாகச் சென்றது அப்பன்றி. அது சென்ற இடமெல்லாம் தொடர்ந்து சென்றான் திண்ணன் நெடுந்தூரம் போந்து இளைத்துக் களைத்து ஒரு சோலையிலே நின்றது அவ் விலங்கு. திண்ணன் அதை வில்லால் எய்து கொல்ல விரும்பினானில்லை. அஞ்சாது அதன் அருகே போந்தான்; உடைவாளால் வெட்டினான். பன்றியின் உடல் இரு துண்டாகித் தரையில் விழுந்தது. திண்ணனுக்குப் பின்னே எய்த்து இளைத்து ஓடிவந்த காடனும் நாணனும் அக் காட்சியைக் கண்டு வியந்து, \"ஆடவன் கொன்றான் அச்சோ\" என்று அகமகிழ்ந்து ஆரவாரித்தனர். இவ்வாறு கன்னி வேட்டையாடிய திண்ணனே காளத்தியப்பனைக் கண்டு, உளங்கசிந்துருகி, அன்பு செய்து கண்ணப்பன் ஆயினான். வேடர் பெருமானாகிய திண்ணன் செம்மையைத் தேவாரம் புகழ்ந்து பாடிற்று.\nகாவிரிக் கரையிலுள்ள உறையூர் ஒரு காலத்தில் சோழ நாட்டின் தலைநகரமாகச் சிறந்திருந்தது. உறந்தை என்று அவ்வூரைப் புகழ்ந்து பாடினர் கவிஞர். உறந்தையில் அரசாண்ட சோழர் குலத்தின் பெருமைக்கு அடிப்படை கோலியவன் தித்தன் என்ற வேளிர் தலைவன். அவன் சிற்றரசன் ஒருவனை வென்று உறந்தையைக் கைப் பற்றினான்; கோட்டை கொத்தளங்களை வலுப்படுத்தினான். அவன் வழியில் வந்தவர் உறையூர்ச் சோழன் என்று பெயர் பெற்றனர். தித்தன் மகன் நற்கிள்ளி என்னும் பெயரினன். அவன் அழகமைந்த மேனியன்; மல்லாடலில் வல்ல��ன். அவன் வீரத் தோள்களைக் கண்டு வியந்து மகிழ்ந்தாள் நக்கண்ணை என்ற நங்கை; அவன் ஆண்மையைப் புகழ்ந்து அழகிய கவியும் பாடினாள்.\nதித்தனுக்கும் அவன் மகனுக்கும் இடையே மனக் கசப்பு உண்டாயிற்று. தலைநகரை விட்டு மைந்தனை வெளியேற்றினான் தந்தை. அரசாளப் பிறந்த நற்கிள்ளி ஆண்டிபோல ஊர் ஊராக அலைந்தான். ஆயினும் அவன் மனத்திண்மை உலைந்ததில்லை; ஆண்மை குன்றியதில்லை. அப்போது ஆமூர் என்ற ஊரில் ஒரு மல்லன் இருந்தான். அவன் வலிமை சான்றவன். பலருடன் மல்லாடி வென்று செருக்கும் தருக்கும் உள்ளவன்; அவன் நாடிழந்த நற்கிள்ளியை வென்று பீடு பெறக் கருதினான்; மல்லாட அறைகூவி அழைத்தான்.\nமல்லர் இருவரும் குறியிடம் புகுந்தனர். பல்லாயிரவர் ஆண்களும் பெண்களும் அக்களத்தைச் சூழ்ந்து நின்றார். மற்போர் தொடங்கிற்று. கண்ணிமையாமல் அக்காட்சியைக் கண்டு நின்றவர் அவர் பிடியும் அடியும் கண்டு பெருவியப் புற்றார். அப்போது இடியுண்ட மரம்போல் தரையிடை விழுந்தான் ஒருவன். மற்றவன் அவன் மார்பின்மீது மண்டியாக ஒரு காலை வைத்து அழுத்தினான்; தலையும் காலும் நெளிய வளைத்தான்; உயிரை உடலினின்றும் பிரித்தான்; ஏறுபோல் நடந்து செருக்களத்தினின்று வெளியேறினான். அவன்தான் அரசிளங்குமரன் நற்கிள்ளி. சுற்றி நின்றவர் ஆரவாரித்தார்; 'ஊரிழந்தானாயினும் கிள்ளி வீறிழந்தான் அல்லன்' என்று வியந்து புகழ்ந்தார். 'இக்காட்சியைத் தித்தன் காணும் பேறு பெற்றானில்லையே; என்று பரிவுற்றார்.\nஏறு தழுவுதல் வீறுடைய ஏறு முல்லை நிலத்தில் வளமான புல்லுண்டு. அதனை வயிறார மேய்ந்து மாடுகள் அழகிய மேனி பெற்று விளங்கும். அந் நிலத்தில் வாழும் ஆயர்க்கு அவைகளே அரும்பெருஞ் செல்வம். மாடுகளில் ஆண்மையுடையது எருது. அதனை ஏறு என்றும், காளை என்றும் கூறுவார். வீறுடைய ஏறுகள் கடும் புலியையும் நேர நின்று தாகும்; வலிய கொம்புகளால் அதன் உடலைப் பீரிக் கொல்லும். இத்தன்மை வாய்ந்த எருதுகளைக் கொல்லேறு என்றும், மாக்காளை என்றும் தமிழ் நாட்டார் போற்றுவர்.\nமஞ்செனத் திரண்ட மேனி வாய்ந்த மாக்காளை களைக் கண்டு ஆயர் குலத்து இளைஞர் அஞ்சுவதில்லை; அவற்றின் கொட்டத்தை அடக்க மார்தட்டி நிற்பர். ஏறுகோள் என்பது அவர்க்குகந்த வீர விளையாட்டு. அக் காட்சி நிகழும் களத்தைச் சுற்றி ஆடவரும் பெண்டிரும் ஆர்வத்தோடு நிற்பர். செல்வச் சிறுவர் உயர்ந்த பரண்களில் அமர்ந்திருப்பர். ஏறுகளுடன் போராடுவதற்கு மிடுக்குடைய இளைஞர்கள் ஆடையை இறுக்கிக் கட்டி முறுக்காக நிற்பர். அப்போது முரசு அதிரும். பம்பை முழங்கும். கொழுமையுற்ற காளைகள் தொழுவிலிருந்து ஒவ்வொன்றாக வெளிப்படும். களத்திலுள்ள கூட்டத்தைக் கண்டு கனைத்து ஓடிவரும் ஒரு காளை; கலைந்து பாயும் ஒரு காளை; தலை நிமிர்ந்து, திமில் அசைத்து, எதிரியின் வரவு நோக்கி நிற்கும் ஒரு காளை. அவற்றின்மீது மண்டுவர் ஆயர்குல மைந்தர். கொம்பிலே உள்ளது காளையின் தெம்பு என்றறிந்து அதனையே குறிக்கொண்டு செல்வர். வசமாகப் பிடி கிடைத்தால் காளையின் விசையடங்கும்; வீறு ஒடுங்கும்; ஏறு சோர்ந்து விழும்.\nகாளையின் கொம்பைப் பிடித்தல் ஆண்மை, வாலைப் பிடித்தல் தாழ்மை என்பது தமிழர் கொள்கை. வாலைப் பிடித்தவன் காளையின் காலால் உதைபட்டு மண்ணிடை வீழ்வான். ஆதலால் கொம்பைவிட்டு வாலைப் பற்றுதல் கோழையின் செயல்; தோல்வியின் அறிகுறி. காளைப் போரில் வெற்றி பெற்ற இளைஞரை ஆயர் குலம் வியந்து நோக்கும்; இள நங்கையர் கண்கள் நயந்து பார்க்கும்.\nஏறுடன் போராட முனைவோர் எல்லாம் வெற்றி பெறுவதில்லை. கொம்பை நாடிச் சென்ற இடத்தில் தீங்கு விளைதலும் உண்டு. பிடி தப்பினால் அடிபட்டு விழுவர். எக்கசக்கமாய் அகப்படாமல் இடர்ப்படுவர்; காளையின் கொம்புகளால் குத்துண்டு குடலறுந்து குருதி வடிப்பர். இங்ஙனம் ஈனமுற்ற இளைஞர் நிலை கண்டு ஆயர் வருந்துவர்; ஆர்வமொழிகளால் அவர் துயரத்தை ஆற்றித் தேற்றுவர். வெற்றி பெற்ற காளையும் வீழ்ந்த இளைஞரருகே வெம்மை நீத்து வாடி நிற்கும். பேராண்மையின் அணியாகிய ஏறாண்மை கண்டு ஆயர்குல வீரர் அகங்களிப்பர்.\nவீர விளையாட்டில் விருப்புற்ற தமிழர் உள்ளம் விலங்குப் போர்களிலும் வேட்கையுற்றது. மதயானைகள் ஒன்றோடு ஒன்று போரிடக் கண்டு மகிழ்ந்தனர் தமிழ் மன்னரும் செல்வரும். கருமலை போன்ற களிறுகள் பெருமிதமாகக் குறியிடம் போந்து பிளிறும்; வீர வெறி கொண்டு ஓடும்; சாடும்; நெடுங்கரத்தால் அடிக்கும்; கொம்புகளால் இடிக்கும். இக் காட்சியை மாளிகை மேடையில் இருந்து கண்டு இன்புறுவர் காவலர். குன்றேறி நின்று யானைப்போர் காணும் செய்கையைக் குறித்துள்ளார் திருவள்ளுவர். அரசர் வாழும் தலைநகரங்களில் ஆனைப்போர் காண்பதற்கென தனி மாடங்கள் அமைத்தலும் உண்டு. அத்தகைய மாளி��ையில் ஒன்று மதுரை மாநகரில் வைகையாற்றின் வட கரையில் இன்றும் காணப்படும். அந் நகரில் அரசாண்ட நாயக்கமன்னர் யானைப்போர் விளையாட்டுக் காண்பதற்காக அமைத்தது அவ் வசந்த மாளிகை. தமக்கம் என்னும் பெயர் வாய்ந்த அம்மாடம் இப்பொழுது மதுரை மாவட்டக் கலெக்டரின் குடியிருப்பாக விளங்குகின்றது.\nஇந் நாளிலும் நாட்டு மாந்தர் விருப்புடன் கண்டு களிப்பது ஆட்டுப் போர். ஆட்டுக் கடாக்களைப் போட்டிக்காகவே வளர்ப்பர் சிலர். அவற்றைப் பொருதகர் என்பர் திருவள்ளுவர்.\n\"ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர் தாக்கற்குப் பேரும் தகைத்து\"\nஎன்பது அவர் அருளிய திருக்குறள். போரிடும் ஆடுகள் ஒன்றையொன்று உருத்து நோக்கும்; எழுந்து தாக்கும்; பின் வாங்கும்; முன்னேறும்; கதித்துப் பாயும்; குதித்து முட்டும்; விலக்கினாலும் விடாது வெம்போர் விளைக்கும்.\nபறவையினத்திலும் போர் உண்டு. கொழுமையான கோழிகள் செய்யும் போரும், கடுமையான காடைகள் புரியும் போரும் கண்டு மகிழ்ந்தனர் பண்டைத் தமிழர்.\nஇன்றும் தமிழ் நாட்டில் பல விடங்களில் சேவற்போர் நிகழ்ந்துவருகின்றது. \"கறுப்புறு மனமும், கண்ணிற் சிவப்புறு சூட்டும் காட்டிச்\" சேவல்கள் செய்யும் சண்டையைப் புகழ்ந்து பாடினார் கம்பர். கத்தியும் முள்ளும் காலிற் கட்டிச் சேவல்களைப் போரிடச் செய்தலும் உண்டு. பாய்ந்தும் படிந்தும் அவை ஒன்றையொன்று அடிக்கும் பான்மையைக் கண்டு மாந்தர் ஊக்க முறுவர். சோழ நாட்டின் பழைய தலைநகராகிய உறந்தையில் வீரக் கோழிகள் சிறந்திருந்தமையால் கோழியூர் என்ற பெயர் அதற்கு அமைந்தது என்பர்.\nஆசிரியர் - ரா.பி. சேதுபிள்ளை\nஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்\nபக்க மதிப்பீடு (9 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nபயனுள்ள செய்திகள் மற்றும் தொடர்புகள்\nஅரசு சலுகைகள் - உதவித்தொகை\nமத்திய மற்றும் மாநில அரசு தேர்வாணையம்\nதமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள்\nசிலப்பதிகாரம் - வழக்குரை காதை\nமணிமேகலை - விழாவறை காதை\nசீவக சிந்தாமணி - விமலை பந்தாடுதல்\nகம்பராமாயணம் - கங்கைப் படலம்\nபெரிய புராணம் - கண்ணப்ப நாயனார் புராணம்\nவாணிதாசனின் தமிழச்சி மற்றும் கொடிமுல்லை\nசங்க இலக்கியம் - ஓர் அறிமுகம்\nகாவியமும் ஓவியமும் பாகம் - 1\nகாவியமும் ஓவியமும் பாகம் 2\nகாவியமும் ஓவியமும் பாகம் - 3\nபாரதியாரின் தேசிய கீதங்கள் - 1 முதல் 14 வரை\nபாரதியாரின் தேசிய கீதங்கள் - 15 முதல் 30 வரை\nபாரதியாரின் தேசிய கீதங்கள்- 31 முதல் 40 வரை\nதமிழர் வீரம் - 1 முதல் 6\nதமிழர் வீரம் - 7 முதல் 10\nதமிழர் வீரம் - 11 முதல் 15\nகடற்கரையிலே 1 முதல் 8\nகடற்கரையிலே 9 முதல் 15\nகடற்கரையிலே 16 முதல் 20\nவாழ்க்கை நலம் - பாகம் 1\nவாழ்க்கை நலம் - பாகம் 2\nதமிழ் இலக்கியத்தில் பயண நூல்கள்\nதமிழர் வீரம் - 11 முதல் 15\nதமிழர் வீரம் - 1 முதல் 6\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Jun 23, 2019\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnreginet.org.in/2020/02/01/importance-of-guide-line-value-of-land-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA/", "date_download": "2020-04-09T00:16:26Z", "digest": "sha1:OQCBY5UPTWLSHMRL5ELTRQQTCS5CMGMC", "length": 4435, "nlines": 35, "source_domain": "tnreginet.org.in", "title": "Importance of Guide Line Value of Land (அரசு வழிகாட்டி மதிப்பு)? | TNREGINET Blog", "raw_content": "\nTNREGINET – தமிழ் நாடு அரசு பதிவுத்துறை – EC TNREGINET\nபோலி பத்திரங்கள் கண்டுபிடிப்பது எப்படி\nAgreement [ஒப்பந்தம் பத்திரம்] என்றால் என்ன\nஅரசு ஊழியர் தன் கடமையை சரியாக செய்யாவிடில் என்ன செய்யலாம்\nகோவில் நிலங்களில் வசிப்பவா்களுக்கு வீட்டுமனைப் பட்டா கிடைக்குமா\nசொத்து வாங்குபவர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய குறிப்புகள்\nபட்டா மற்றும் பத்திரம் இரண்டில் சட்டப்படியாக அதிக அதிகாரம் கொண்ட ஆவணம் எது\nஅசைன்மென்ட் பட்டா என்றால் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/kannimaadam-audio-launch-report/", "date_download": "2020-04-09T02:03:50Z", "digest": "sha1:MUHSMMYS3DGGW3CIE3ZAGPGWWBF2TVHT", "length": 20483, "nlines": 79, "source_domain": "www.aanthaireporter.com", "title": "கன்னி மாடம் தமிழ் சினிமாவில் முக்கியமான படைப்பு! – AanthaiReporter.Com", "raw_content": "\nகன்னி மாடம் தமிழ் சினிமாவில் முக்கியமான படைப்பு\nநடிகர் போஸ் வெங்கட் தொலைக்காட்சி தொடர்களில் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் வில்லன், குணசித்திர வேடங்களில் நடித்து, தனக்கென ஒரு தனித்த இடத்தை பிடித்திருப்பவர். தற்போது முதல் முறையாக வெள்ளித்திரையில் இயக்குநராக அறிமுகமாகிறார். புதுமுகங்கள் நடிப்பில் “கன்னி மாடம்” எனும் படத்தை இயக்கியுள்ளார். சில நாட்கள் முன் வெளியான இப்படத்தின் டிரெய்லர் அனைத்து தரப்பிலும் பாராட்டு பெற்றது. படத்தின் வெளியீட்டு வேலைகள் நடந்து வரும் சூழலில் இன்று இப்படத்தின் இசை வெளியீடு கோலகலமாக நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட ஒவ்வொரு ஆளுமையையும் அவர்களின் அட்டகாச அறிமுகத்துடன் படத்தில் அவர்களது பங்கு குறித்தும் கூறி, இந்நிகழ்வை வெகு அற்புதமாக தொகுத்து வழங்கினார் இயக்குநர் போஸ் வெங்கட்.\nஇந்நிகழ்வில் நடிகர் ரோபோ சங்கர் பேசியதன் சாராம்சம்…\nநான் பல இசை விழாக்களில் பங்கு கொண்டிருக்கிறேன் ஆனால் இந்த மேடை எனக்கு மிக நெருக்கமானது. முதல் முறையாக பாடகராக இங்கு மேடையேறியுள்ளேன். என்னை பாடகராக அறிமுகப்படுத்திய இசையமைப்பாளர் ஹரி சாய்க்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். மேலும் இப்படத்தில் வாய்ப்பு தந்ததற்கு போஸ் வெங்கட்டுக்கு நன்றி. அவர் என் வாழ்வில் ஒவ்வொரு படியிலும் பேருதவியாக நின்றிருக்கிறார்.பல வருடங்கள் முன்பாகவே இந்தக்கதையை என்னிடம் கூறியுள்ளார். ஒரு அற்புதமான படைப்பாக இப்படம் இருக்கும். தான் முதன் முதலாக பணிபுரிந்த ஆட்டோ டிரைவர் தொழிலை மறக்காமல் இந்தப்படத்தில் அவர்களுக்கு மரியாதை செய்துள்ளார். அவர் இன்னும் பல வெற்றிபடங்களை இயக்கி பெரிய இயக்குநராக வரவேண்டும் என்று வாழ்த்துகிறேன் நன்றி.\nநடிகர் விஜய் சேதுபதி பேசியது…\nஎல்லோருக்கும் காதலர் தின நல்வாழ்த்துகள். நடிகர் போஸ் வெங்கட் சிறப்பான ஆளுமையாளர். அவரை மெட்டி ஒலி தொலைக்காட்சி தொடரில் பார்த்து வியந்திருக்கிறேன். அவரது முகத்தை பார்த்தாலே நம்முள் ஒரு நேர்மறைதன்மை கொண்ட நம்பிக்கை பிறக்கும். நாம் சோர்வாகும் போது, தோல்வி எண்ணங்கள் வரும்போது அவரது முகத்தை பார்த்தாலே போதும் பெரும் நம்பிக்கையை அந்த முகம் தரும். நான் இப்ப���த்தின் பாடல்களை கேட்கவில்லை. எல்லோரும் இங்கு பேசுவதைப் பார்க்கும் போது படம் கண்டிப்பாக நேர்த்தியானதாக இருக்குமென தெரிகிறது. போஸ் வெங்கட் வெகு திறமை வாய்ந்தவர். கன்னி மாடம் வெற்றிபடமாக அமைய வாழ்த்துகள்.\nசமீப காலங்களில் சினிமாவில் சிறு பட்ஜெட்டில் தயாராகும் தரமான படங்களே, சினிமாவின் அனைத்து தரப்பினருக்கும் லாபகரமானதாக அமைகிறது. பெரிய முதலீட்டு படங்கள் வெற்றி அடைவது அனைவரையும் இக்கட்டில் வைக்கும் சவாலானாதாக இருக்கிறது. கன்னிமாடம் தரத்தில் உயர்ந்து விளங்குகிற படைப்பாக இருக்கிறது. கண்டிப்பாக இப்படம் பெரு வெற்றி பெறும். வாழ்த்துகள்.\nநடிகர் போஸ் வெங்கட் சினிமா மீது பெருங்காதல் கொண்டவர். நாங்கள் எப்போது சந்தித்தாலும் அவர் சினிமா பற்றியே தீவிரமாக பேசிக்கொண்டிருப்பார். அவரின் இந்த கன்னி முயற்சி கண்டிப்பாக தரமானதாகவே இருக்கும். “கன்னி மாடம்” நல்ல வெற்றியடையும். போஸ் வெங்கட்டுக்கு வாழ்த்துகள்.\nநானும் போஸ் வெங்கட் அவர்களும் சகோதரர்கள் போலவே பழகி வருகிறோம். என் மீது எப்போதும் அன்புடன் இருப்பார். சிறு பட்ஜெட் படங்களை பொறுத்தவரை அதில் வேலை செய்யும் அனைவரும் படத்தின் மீது காதலுடன், படத்தில் தங்கள் முழுத்திறமையை வெளிப்படுத்துவார்கள். “கன்னிமாடம்” தரமான படைப்பாக வந்திருக்கிறது. படம் வெற்றி பெற வாழ்த்துகள்.\nதமிழ் சினிமா வெகு அரிதாகவே ஆட்டோ, ரிக்‌ஷா டிரைவர்கள் பற்றி படம் எடுத்துள்ளது. கடந்த காலத்தில் எம் ஜி ஆர், சிவாஜி இருவரும் ரிக்‌ஷா ஓட்டுநராக நடித்துள்ளனர் ரஜினி ஆட்டோ டிரைவராக நடித்துள்ளார். போஸ் வெங்கட் ஆட்டோ டிரைவர்கள் மீது உள்ள அன்பில் அவர்களை பற்றி அழகாக படம் எடுத்துள்ளார். நல்ல கருத்துக்கள் கொண்ட தரமான படைப்பாக படம் இருக்கிறது. படம் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துகள்.\nபோஸ் வெங்கட் அவர்களுக்கும் ஹஷீர் அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துகொள்கிறேன். எனக்கு ஒரு அற்புதமான கதாப்பத்திரத்தை தந்துள்ளார்கள். படம் நன்றாக வந்துள்ளது. படத்திற்கு எல்லோரும் ஆதரவு தாருங்கள் நன்றி.\nஇசையமைப்பாளர் ஹரி சாய் பேசியது …\nஇயக்குநர் போஸ் வெங்கட் -க்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது. எனக்கு இப்படத்தில் வாய்ப்பு தந்ததற்கு நன்றி. நாங்கள் முழு ஈடுப்பாட்டுடன் இப்படத்தை உருவாக்கிய��ள்ளோம். உங்களுக்கு இப்படத்தின் பாடல்கள் பிடிக்கும் என்று நம்புகிறேன். நன்றி.\nநாயகன் ஶ்ரீராம் கார்த்திக் கூறியதாவது …\nநானும் போஸ்வெங்கட் சில காலம் முன் ஒரு படப்பிடிப்பில் இருந்தபோது என்னை ஹீரோ வைத்து படம் எடுப்பதாக சொன்னார். சொன்னது போலவே இப்படத்தில் எனக்கு நாயகன் வாய்ப்பு தந்தார். எனது நெடுநாள் கனவு நனவாகியிருக்கிறது. “கன்னி மாடம்” உருவாக உழைத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.\nமுதல் முறை போஸ் வெங்கட் போனில் இந்தக்கதை பற்றி சொன்னபோதே, என்னை ஈர்த்து விட்டது. உடனடியாக நான் பாடல் வரிகளை எழுத ஆரம்பித்தேன். மறு நாள் எனக்கு முழு கதையையும் கூறினார். தமிழ் சினிமாவில் ஒரு தரமான படைப்பாக இருக்குமென தோன்றியது. போஸ் வெங்கட் அற்புதமாக இயக்கியுள்ளார். அவர் மிகச்சிறந்த இயக்குநராக வலம் வருவார். அனைவருக்கும் வாழ்த்துகள் நன்றி.\nஇப்படம் சின்ன பட்ஜெட்டில் வெகு திட்டமிடலுடன் குறுகிய காலத்தில் எடுக்கப்பட்டது. படப்பிடிப்பு தளத்தில் ஒரு முறை மிகவும் பரபரப்பாக இருந்த போது தயாரிப்பாளர் ஹஷீர் இருந்தார் அவரை யார் எனத் தெரியாமல் வேகமாக ஒதுங்கி போகச் சொல்லி சத்தமாக சொன்னேன். அவரும் ஒதுங்கி போய்விட்டார். பின் தான் அவர் தயாரிப்பாளர் என்பதே தெரிய வந்தது. அந்த நிகழ்வுக்காக நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். தயாரிப்பாளர் மிக இயல்பான சுபாவமுடையவர். படக் குழுவினருடன் மிகவும் நட்பாக பழகக்கூடியவர். அவரின் படத்தில் எதிரொலித்துள்ளது. படம் நன்றாக வந்துள்ளது உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.\nRooby Films தயாரிப்பாளர் ஹஷீர் பேசியதாவது…\nபோஸ் வெங்கட் முதல் முறையாக கதை கூறியபோதே மிக நல்ல படமாக இப்படம் வரும் எனத் தோன்றியது. உடனடியாக படம் தயாரிக்க ஒப்புக்கொண்டேன். நல்ல படங்களை தருவது என்பதே எங்கள் நிறுவனத்தின் குறிக்கோள். “கன்னி மாடம்” தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான படைப்பாக இருக்கும். இப்படத்தை பெரிய அளவில் ரிலீஸ் செய்யும் செண்பகமூர்த்தி -க்கு நன்றி.\nஸ்ரீ ராம் மற்றும் காயத்ரி இப்படத்தின் மூலம் கதாநாயகன், கதாநாயகியாக அறிமுகமாகிறார்கள். மேலும் இப்படத்தில் ஆடுகளம் நரேன், கஜராஜ், வலீனா பிரின்சஸ், விஷ்ணு ராமசாமி மற்றும் சூப்பர் குட் சுப்பிரமணி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ரூபி பிலிம்ஸ் சார்பாக ஹஷீர் இப்படத்தை உருவாக்கியுள்ளார். இப்படம் சென்னையில் உள்ள சூளைமேடு, மேட்டுக் குப்பம் மற்றும் விஜய ராகவா புறம் போன்ற இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. ஹரிஷ் சாய் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ரோபோ ஷங்கர் மற்றும் அந்தோனி தாசன் இப்படத்தில் பாடல்கள் பாடியது இப்படத்தின் கூடுதல் சிறப்பு. ஹரிஷ் J இனியன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ரிஷல் ஜெய்னி எடிட்டிங், சிவ ஷங்கர் ஆர்ட், விவேகா பாடல், தினேஷ் சுப்புராயன் சண்டை இயக்கம் செய்துள்ளார்.\nNextதி.மு.க. செயற்குழுக் கூட்டத்தின் ஹைலைட்ஸ்\nநாட்டில் உள்ள அனைவருக்கும், ‘கொரோனா’ பரிசோதனை இலவசம் – சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nவருமான வரிப்பிடித்தத்தை உடனடியாக திருப்பி அளிக்க மத்திய நிதியமைச்சகம் உத்தரவு\nகொரோனா நோய் தடுப்புக்காக விழிப்புணர்வு பாடலை உருவாக்கியுள்ளார். சி.சத்யா\nகொரானா பீதி குறையவில்லை : ஊரடங்கு நீடிக்க வாய்ப்பு\nகொரோனா வைரஸுக்கு அரசியல் புரியுமா.. என்ன\nபி சி ஆர் – ராபிட் டெஸ்ட் – கொஞ்சம் விளக்கம்\nகொரோனா நம்மை என்ன செய்யும் – கொஞ்சம் பர்சனல் அனுபவம் ..\n மறுபடியும் தப்புச் செஞ்சிட்டீங்களே-கமல் எழுதிய ஓப்பன் லட்டர் முழு விபரம்\nஜனாதிபதி டூ எம்.பி.க்கள் எல்லோர் சம்பளத்திலும் 30% கட் & தொகுதி நிதியும் கிடையாது\nடாஸ்மாக்கிற்கு தக்க பாடம் புகட்டுங்கள்.. இனி அந்த பக்கமே தலைவைத்து படுக்காதீர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ict-history.lk/ta/computerization-e-government-2/", "date_download": "2020-04-09T01:22:58Z", "digest": "sha1:JTMOWRYKEU32SPKNM3FGWDN6AE4JIRCL", "length": 9563, "nlines": 56, "source_domain": "www.ict-history.lk", "title": "கணணிமயமாக்கம் மற்றும் இ-அரசாங்கம் – History of ICT", "raw_content": "\nஇணையம் மற்றும் தகவல் பாதுகாப்பு\nஇணையம் மற்றும் தகவல் பாதுகாப்பு\nநயேனி பெர்னான்டோ அம்மணியார் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் (யூனிவஸிட்டி ஓஃப் சிலோன்) பட்டம் பெற்ற பௌதீக விஞ்ஞானப் பட்டதாரியாவார். இவர் அமெரிக்காவில் ஜோர்ஜ் வோஸிங்டன் பல்கலைக்கழகத்தில் சமூக மற்றும் பொருளாதார புள்ளிவிபர துறையில் முதுமானிப் பட்டத்தினையும் பெற்றுள்ளார். இவர் இலங்கை கணனி நிபுணர்கள் சங்கத்தின் (CSSL) ஒரு உறுப்பினராவார். மேலும் இவருக்கு, 1993 ஆம் ஆண்டு சொன்ரா கழகத்தினால் பெண் சாதனையாளர் என கௌரவிக்கப்பட்டு விருது வழங்கப்பட்���து. இவர் 1971 ஆம் ஆண்டு தொகை மதீப்பீடு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தில் ஒரு நிரலாளராக தகவல் தொழினுட்பத் துறையில் தனது தொழிலினை ஆரம்பித்ததுடன், 1978 இருந்து 2000 வரையான காலப்பகுதியில் மத்திய வங்கியிலும் கடமையாற்றினார். இவர் 1988 இல் இலங்கை தன்னியக்க காசோலைத் தீர்வகத்தினை (SLACH) நடைமுறைப்படுத்துவதற்கு பொறுப்பாகவிருந்ததுடன் அதன் முகாமையாளராக ஆறு வருடங்கள் பணியாற்றினார். 1993 இல் ஆஃப்லைன் நிதி பரிமாற்றும் முறைமையினையும் SLIPS (இலங்கை இன்ரபேங்க் பேமென்ற் சிஸ்டம்) அறிமுகப்படுத்தும் செயன்முறையினை ஆரம்பித்ததுடன் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு தலைமைத்துவத்தினையும் வகித்தார். 1994 ஆண்டு முதல் 2000 வரையான காலப்பகுதியில் மத்தியவங்கியின் தகவல் தொழினுட்பத் துறையின் பணிப்பாளராகவும் பணியாற்றினார். 1996 ஆம் ஆண்டு மத்திய வங்கியின் மீது நடத்தப்பட்ட தீவிரவாதிகளின் குண்டுத்தாக்குதலின் பின்னர் அதனை விரைவாக கட்டியெழுப்புவதற்காக தகவல் தொழினுட்பத் துறைக்குத் தலைமைத்துவம் வழங்கினார், இத் தாக்குதலில் வங்கியின் கணனித் தொகுதிகள் முழுமையாக அழிக்கப்பட்டன. மேலும் இவர் Y2K தயார்நிலைக்கான இலங்கை குழுவில் நிதிப்பிரிவின் ஒருங்கிணைப்பாளராகவும் சேவையாற்றினார். இவர் ஓய்வு பெற தகுதியான வயதினை அடைந்ததன் காரணமாக 2000 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மத்திய வங்கியின் பணிகளிலிருந்து ஓய்வு பெற்றார். இவர் 2000 ஆம் ஆண்டு முதல் 2002 வரையான காலப்பகுதியில் இலங்கை வங்கியின் தகவல் தொழினுட்ப ஆலோசகராகவும் பணியாற்றினார். 2002 ஆம் ஆண்டு முதல் 2008 வரையான காலப்பகுதியில் தனியார் துறையில் தகவல் தொழினுட்ப ஆலோசகராகவும் பணியாற்றினார். இவர் 2008 ஆம் ஆண்டு முதல் 2011 வரையான காலப்பகுதியில் பங்களாதேஸ் நாட்டின் மத்திய வங்கிக்காக நாடளாவிய ரீதியில் செயற்படத்தக்க இலத்திரனியல் காசோலைத் தீர்வு முறைமை மற்றும் இலத்திரனியல் பணப்பரிமாற்ற வலையமைப்பு (எலக்ரோனிக் செக் கிளியரிங் சிஸ்டம் மற்றும் எலக்ரோனிக் பன்ட் ட்ரான்ஸ்பர் நெட்வேர்க்) ஆகியவற்றினை நிறுவுவதற்காக தள திட்ட முகாமையாளராக செயற்பட்டார், அத்துடன் 2010 இல் அதனை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தினார். நயேனி பெர்னான்டோ அம்மணியார் கணனி நிபுணத்துவ சங்கத்தின் ஸ்தாபக உறுப்பினராவார். அத்துடன் அதன் சபையின் துணைத் தலைவராக 1993 ஆம் ஆண்டிலிருந்து 1995 வரை சேவையாற்றினார். நயேனி பெர்னான்டோ அம்மணியாரின் பெயரானது இலங்கை மத்திய வங்கி மற்றும் வங்கித் தொழிற்துறையில் தகவல் தொழினுட்பத்தின் நடைமுறைப்படுத்தலுடன் ஒப்புவிக்கப்படுகின்றது அத்துடன் 20 ஆண்டுகளுக்கு மேலாக பல இலக்குகளை அடைய உதவிய கருவியாக இவள் இருந்தாள். மேலும் வாசிக்க…\nஇணையம் மற்றும் தகவல் பாதுகாப்பு\n106, பெர்னாட்ஸ் வர்த்தகப் பூங்கா,\nதொலைபேசி இலக்கம்: (011) 421-6061\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/health/04/264165?ref=right-popular-cineulagam", "date_download": "2020-04-09T00:41:41Z", "digest": "sha1:FIGQWAED5UDGZCSZNM2F7VPYXMH2DUJA", "length": 13964, "nlines": 151, "source_domain": "www.manithan.com", "title": "கொரோனா வைரஸ் தாக்கினால் இந்த 2 அறிகுறிகளும் இருக்குமாம்!... வெளியான புதிய தகவல் - Manithan", "raw_content": "\nமுகக்கவசத்தில் கொரோனா எவ்வளவு நேரம் உயிர்வாழும்.. ஆய்வில் வெளியிட்டுள்ள புதிய தகவல்கள்..\nகண் முன்னே கொத்து கொத்தாக போகும் உயிர்கள் ஐரோப்பிய மருத்துவர்களின் பரிதாப நிலை\nஅமெரிக்க மருத்துவமனையில் ஆங்காங்கே குவிக்கப்பட்டு கிடக்கும் சடலங்கள் உண்மையா\nபிரித்தானியாவில் நபர்கள் செய்த மோசமான செயல் கொரோனா அச்சத்தால் பொலிசார் வெளியிட்ட புகைப்படம்\nஇலங்கையில் கொரோனாவால் ஏழாவதாக உயிரிழந்த பிரபலமான வியாபாரி\nகொரோனாவின் வீரியத்தையடுத்து நாடளாவிய ரீதியில் ஊரடங்கை தொடர்வதற்கு அரசு தீர்மானம்\nகொரோனா வைரஸ் அல்லாவின் சிப்பாய் ஐ.எஸ் அமைப்பு வெளியிட்ட அச்சுறுத்தல் புகைப்படம்\nபுலம்பெயர்ந்தோருக்காக கனடா மேற்கொள்ளும் பயனுள்ள நடவடிக்கை\nகொரோனாவால் பிரான்ஸில் பரிதாபமாக உயிரிழந்த யாழ். இளம் குடும்பப் பெண்\nஆசையாக வளர்த்த மகளை அடிக்க கை ஓங்கிய சூரி... அசம்பாவிதத்திற்கு காரணம் என்ன\nதமிழ் வருட புத்தாண்டில் தனுசுக்கு அடிக்கும் அதிர்ஷ்டம்.... ஏழரை சனியால் இழந்ததை திரும்பப் பெறலாம்\nசீனாக்காரன் சாப்பிட்டதுக்கு நாங்க கையை கழுவனுமா மகள் லாலாவுடன் சாண்டி வெளியிட்ட அட்டகாசமான காணொளி...\n2020-ல் இறுதியில் ஏற்படும் ஆபத்து.. கொரோனாவை விட பயங்கரமா இருக்குமா.. ஜோதிடர் அபிக்யா கணிப்பு\nபிரபல மலையாள நடிகர் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் மீள முடியாத திரையுலகினர்கள்..\nயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரம்\nபுதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம், Lewisham\nயாழ் புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nஇந��தியா, கொழும்பு, பரிஸ், London\nகொரோனா வைரஸ் தாக்கினால் இந்த 2 அறிகுறிகளும் இருக்குமாம்... வெளியான புதிய தகவல்\nகொரோனாவுக்கு இரண்டு புதிய அறிகுறிகள் இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் வெளிபடுத்தியுள்ளனர்.\nகொரோனா தொற்று இருந்தால், காய்ச்சல், சளி தொல்லை, தலைவலி போன்ற அறிகுறிகள் இருக்கும் என்று மருத்துவர்கள் வெளிபடுத்தியிருந்தனர்.\nஇந்த அறிகுறிகள் இருந்தால், கட்டாயம் மருத்துவர்களை அணுகி பரிசோதிக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தனர்.\nஇந்நிலையில், ஐரோப்பாவில் உள்ள காது-மூக்கு-தொண்டை மருத்துவ நிபுணர்கள் கொரோனாவுக்கான புதிய அறிகுறிகளை கூறியுள்ளனர்.\nஅதாவது, கொரோனாவால் பாதிக்கப்பட்ட பலருக்கும் வாசனை உணரும் திறனில் திடீரென இயலாமை இருக்குமாம். இதனால், சில வேளைகளில் வாசனை உணருதல் முற்றிலும் இல்லாமல் போகுமாம்.அவ்வாறு இருந்தால் வைரஸ் மறைமுகமாக தாக்கியுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.\nமேலும், சுவை அறியும் திறனிலும் பாதிப்பு ஏற்பட்டால் கொரோனாவின் அறிகுறியாக இருக்கும் என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nதென் கொரியா, சீனா, இத்தாலியில் பாதிக்கப்பட்ட மக்களில் கால் சதவீதத்தினருக்கு , வாசனையை உணர்வதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.\nஇதுகுறித்து, பிரித்தானிய காது-மூக்கு-தொண்டை அமைப்பின் தலைவர், மருத்துவர் நிர்மல் குமார் கூறுகையில், \"தென்கொரியாவில் நோய்த் தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்ட 30 சதவீதத்தினர் வாசனையை உணரும் தன்மை இல்லை என்பதே முக்கிய அறிகுறியாக இருந்துள்ளது. மற்ற அறிகுறிகள் இல்லாமல் இது மட்டுமே அறிகுறியாக வந்த பலருக்கு, நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.\nபெரும்பாலும் இளவயது நோயாளிகளுக்கு இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் குறைவாக உள்ளன. வாசனையை உணரும் தன்மை குறைதல், சுவை குறைதல் இரண்டும்தான் பிரதான அறிகுறிகளாக உள்ளன. இதன்மூலம் வைரஸ் மூக்கின் வழி பரவக் கூடியது என்பது உறுதியாகியிருக்கிறது.'' என்று தெரிவித்துள்ளார்.\nவாசனையை உணர்வதிலோ, சுவையை உணர்வதிலோ பிரச்சனையை உணர்ந்தால் இனி அலட்சியம் வேண்டாம் என்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nகொரோனா தொற்றினால் பிரித்தானியாவில் ஒன்பது இலங்கையர்கள் பலி\n பரிசோதனை செய்துகொள்ள அஞ்சும் மக்கள்\nஇரத்தினபுரி மற்றும் பெல்மதுளை நகரங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு\nயாழ். வடமராட்சி கிழக்கை சேர்ந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று\n லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tabletwise.com/health-ta/blurred-vision", "date_download": "2020-04-09T01:08:51Z", "digest": "sha1:WK5G3DLR4LHNKSVK5HNQQOUYCSZATQ74", "length": 9771, "nlines": 251, "source_domain": "www.tabletwise.com", "title": "மங்கலான பார்வை / Blurred Vision in Tamil - TabletWise", "raw_content": "\nஇப்பக்கம் கடைசியாக 12/16/2019 அன்று புதுப்பிக்கப்பட்டது.\nஇந்த பக்கம், மங்கலான பார்வை குறித்த தகவல்களை வழங்குகிறது.\nவணிக முத்திரைகள் மற்றும் இங்கு பயன்படுத்தப்படும் வர்த்தக-பெயர்கள் அந்தந்த வைத்திருப்பவர்களுடைய சொத்து.\nஇங்கு வழங்கிய உள்ளடக்கம் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே உள்ளது.மருத்துவ ஆய்வுக்கு, மருத்துவ ஆலோசனை அல்லது சிகிச்சைக்கு பயன்படுத்த கூடாது. உள்ளடக்கத்தை சரியானகொடுக்கவும் பராமரிக்கவும் ஒவ்வொரு முயற்சியும் எடுத்துள்ள போதும்,அதற்கான எந்த உத்தரவாதமும் செய்வதற்கில்லை.இந்த தளத்தின் பயன்பாட்டு உட்பட்டது சேவை விதிமுறைகள் மற்றும் தனியுரிமை கொள்கை.முற்றுப்புள்ளி பார் கூடுதல் தகவல் இங்கே\nஇந்த வலைத்தளத்திலும் இதன் மற்ற மருத்துவம் போன்ற பக்கங்களிலும் காட்டப்படும் ஆய்வுகள் இதில் பங்கேற்றவர்கள் எண்ணங்களே ஆகும்TabletWise.comஅவர்களது அல்ல.\nசமீபத்திய மற்றும் சிறந்த வகுப்புகள்.\nஉங்களுக்கு விருப்பமான தலைப்புகளை ஆராயுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/238173-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-04-09T00:22:16Z", "digest": "sha1:E2BPI3WTXXMYRRMVXM6JJLUN3VRDZDLQ", "length": 44940, "nlines": 300, "source_domain": "yarl.com", "title": "\"உயிர்த்த ஞாயிறுதின தாக்குதலின் ஓராண்டு ��ினைவில் மக்கள் இன, மத பேதமின்றி கலந்துகொள்ள வேண்டும்\" - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\n\"உயிர்த்த ஞாயிறுதின தாக்குதலின் ஓராண்டு நினைவில் மக்கள் இன, மத பேதமின்றி கலந்துகொள்ள வேண்டும்\"\n\"உயிர்த்த ஞாயிறுதின தாக்குதலின் ஓராண்டு நினைவில் மக்கள் இன, மத பேதமின்றி கலந்துகொள்ள வேண்டும்\"\nஉயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதல்\nஉயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் இடம்பெற்று முதலாவது நினைவுதின நிகழ்வுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 16 ஆம் திகதி முதலே ஆரம்பிக்கபட இருப்பதாக தெரிவித்த பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை நாட்டு மக்கள் அனைவரையும் இன மத பேதமின்றி இந்த நிகழ்வுகளில் கலந்துக் கொள்ளுமாறும் வேண்டுகொள்விடுத்தார்.\nகொழும்பு பேராயர் இல்லத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,\nஉயிர்த் ஞாயிறுதின தாக்குதல்களின் போது 300 அளவிலானோர் உயிரிழந்துள்ளதுடன் , 500 பேர் வரை காயமடைந்திருந்தனர். இதன்போது நாடுபூராகவும் பதற்றநிலைமை ஏற்பட்டிருந்தது. பொருளாதாரத்திற்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.\nஇவ்வாறான சந்தரப்பத்திலே நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையாக செயற்பட்டிருந்ததுடன்,பாதிக்கப்பட்டவர்களுக்கு எதுவித பேதமுமின்றி உதவி ஒத்தாசைகளையும் வழங்கியிருந்தனர்.\nஇந்நிலையில் இந்த தாக்குதல்கள் இடம்பெற்று ஒருவருட பூர்த்தி இன்னும் இரு மாதங்களில் அனுஷ்டிக்கப்படவுள்ளதால் கத்தோலிக்க திருச்சபையினால் நினைவு தினத்தை முன்னிட்டு விரிவான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 16 , 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் அனைத்து தேவாலயங்களிலும் இரவு 7 மணி தொடக்கம் 8 மணிவரை விசேட ஆராதனை நிகழ்வுகள் இடம்பெறவிருப்பதுடன் , 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு புனித ஜொசப் வித்தியாலயத்தில் தியானம் மற்றும் ஆராதனை பாடல்கள் இடம்பெறவிருப்பதுடன் , இறந்தவர்களுக்கு ஆத்மசாந்தியை வேண்டி இலத்தின் மொழியிலான பாடல்களும் பாடப்படவுள்ளன. இதன்போது சுமார் 2000 மாணவர்கள் நிகழ்வுகளில் பங்குப்பற்றவிருக்கின்றனர்.\nஅன்றைய தினம் மாலை 4 மணிக்கு மாதம்பிட்டி மயானத்திலும் , 5 மணிக்கு கனத்த மயானத்திலும் உயிரிழந்தவர்களை நினைவு கூறும் வகையில் நினைவுத் தூப���கள் திறக்கப்படவுள்ளன.\nமறுநாள் தொடக்கம் கொச்சிகடை மற்றும் கட்டுவாப்பிட்டி தேவாலயங்களில் விசேட ஆராதனை நிகழ்வுகள் இடம்பெறுவதுடன் இவை 24 மணித்தியாலயங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. அதற்கமைய எதிர்வரும் 20 ஆம் திகதி காலை 8.45 மணியளவில் ஆரம்பிக்கப்படும் நிகழ்வுகள் மறுநாள் 21 ஆம் திகதி காலை 8.45 வரை இடம்பெறும். பின்னர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிமுக நிகழ்வு இடம்பெறுவதுடன் , இதனையடுத்து உயிரிழந்தவர்களை நினைவு படுத்தும் வகையில் 2 நிமிடங்கள் மௌன அஞ்சலியும் செலுத்தப்படும்.\nஇதன்போது நாட்டிலுள்ள அனைவரையும் இந்த செயற்பாட்டுடன் இணைநச்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்வதுடன் , ஆலையங்கள் மற்றும் விகாரைகளிலுள்ள மணிகளை ஒலிக்கச் செய்து ஏனையோருக்கு விழிப்பு ஏற்படுத்துமாறும் கேட்டுக் கொள்கின்றேன்.\nஇதற்கு பின்னர் மெழுகுவர்த்தி ஏற்றுதல் , ஆராதனை பாடல்கள் இடம்பெறவிருக்கின்றன. கட்டுவாப்பிட்டி மற்றும் கொச்சிக்கடை தேவாலயங்களில் இவ்வாறான ஆராதனைகள் இடம்பெறவிருப்பதுடன் , சீயோன் தேவலாயத்திலும் இவ்வாறான நினைவுதின நிகழ்வுகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.இதுபோன்ற அழிவு மீண்டும் நாட்டில் ஏற்படாமல் இருப்பதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.\nஇதேவேளை உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல்கள் தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைகளின் உண்மைத்தன்மையை அரசாங்கத்தினர் தனது அரசியல் இலாபத்திற்காக மறைத்து வருகின்றார்களோ என்ற எண்ணம் எமக்கு எழுந்துள்ளது.\nதாக்குதல் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதன் ஊடாக உண்மையான குற்றவாளிகளை கட்டறிய வேண்டும். தாக்குதல் தொடர்பாக முன்னரே தகவல் கிடைத்திருந்த பொதும் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்காமை  தொடர்பான காரணம் தொடர்பிலும் கண்டறியப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.\n\"நாட்டு மக்கள் அனைவரையும் இன மத பேதமின்றி இந்த நிகழ்வுகளில் கலந்துக் கொள்ளுமாறும் வேண்டுகொள்விடுத்தார்.\"\nமேலோட்டமாக நல்ல கருத்து போல தெரியும் இந்த வார்த்தை யாலம்\nஎல்லோரும் எதோ ஒரு இனத்தை சேர்ந்தவர்கள்\nஎல்லோரும் எதோ ஒரு மதத்தைதை சேர்ந்தவர்கள்\nசிங்களவர்கள் சிங்களவர்களாகவும் இஸ்லாமியர்கள் இஸ்லாமியர்களாகவும் சேர முடியாத போது\nஇன மத பேதம் இன்றி ஆடு மாடுகள் போல சேர்வதால் என்ன பயன்\nதாக்குதல் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதன் ஊடாக உண்மையான குற்றவாளிகளை கட்டறிய வேண்டும். தாக்குதல் தொடர்பாக முன்னரே தகவல் கிடைத்திருந்த பொதும் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்காமை தொடர்பான காரணம் தொடர்பிலும் கண்டறியப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.\nஅப்படியே இலத்தீன் மொழியில் யார் யாருக்கு என்னென்ன பங்கு இந்த படுகொலையில் இருந்தது என நீங்கள் கூறிவிடுங்கள்\nஇறந்தவர்களுக்கு ஆத்மசாந்தியை வேண்டி இலத்தின் மொழியிலான பாடல்களும் பாடப்படவுள்ளன. இதன்போது சுமார் 2000 மாணவர்கள் நிகழ்வுகளில் பங்குப்பற்றவிருக்கின்றனர்.\nஇந்நிலையில் இந்த தாக்குதல்கள் இடம்பெற்று ஒருவருட பூர்த்தி இன்னும் இரு மாதங்களில் அனுஷ்டிக்கப்படவுள்ளதால் கத்தோலிக்க திருச்சபையினால் நினைவு தினத்தை முன்னிட்டு விரிவான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த மனுஷன் இன்னும் 2 மாதமிருக்க இப்ப ஏன் குத்திமுறிக்கிறார்.\nபல கிறீஸ்தவர்களே இந்த ஆளின் கூத்துக்களைப் பாத்து பம்மி பம்மி சிரிக்கீனம்.\nஇதுக்குள்ள ஒருசில ஆட்கள் இவர் ஒட்டுமொத்த கிறிஸ்தவர்களின் தலைவர் என்டு ரீல் விடவும் தவறுவதில்லை.\n\"நாட்டு மக்கள் அனைவரையும் இன மத பேதமின்றி இந்த நிகழ்வுகளில் கலந்துக் கொள்ளுமாறும் வேண்டுகொள்விடுத்தார்.\"\nமேலோட்டமாக நல்ல கருத்து போல தெரியும் இந்த வார்த்தை யாலம்\nஎல்லோரும் எதோ ஒரு இனத்தை சேர்ந்தவர்கள்\nஎல்லோரும் எதோ ஒரு மதத்தைதை சேர்ந்தவர்கள்\nசிங்களவர்கள் சிங்களவர்களாகவும் இஸ்லாமியர்கள் இஸ்லாமியர்களாகவும் சேர முடியாத போது\nஇன மத பேதம் இன்றி ஆடு மாடுகள் போல சேர்வதால் என்ன பயன்\nஉண்மையில் உங்களுக்கு விளங்கவில்லையா அல்லதுவேறேதும் கூற முனைகிறீர்களா மருது \nஇந்த மனுஷன் இன்னும் 2 மாதமிருக்க இப்ப ஏன் குத்திமுறிக்கிறார்.\nபல கிறீஸ்தவர்களே இந்த ஆளின் கூத்துக்களைப் பாத்து பம்மி பம்மி சிரிக்கீனம்.\nஇதுக்குள்ள ஒருசில ஆட்கள் இவர் ஒட்டுமொத்த கிறிஸ்தவர்களின் தலைவர் என்டு ரீல் விடவும் தவறுவதில்லை.\nகுண்டுத்தாக்குதலை எதிர்க்கிறீர்களா அல்லது வரவேற்கிறீர்களா அதைக் கூறுங்கள் முதலில் \n\"நாட்டு மக்கள் அனைவரையும் இன மத பேதமின்றி இந்த நிகழ்வுகளில் கலந்துக் கொள்ளுமாறும் வேண்டுகொள்விடுத்தார்.\"\nமேலோட்டமாக நல்ல கருத்து ப��ல தெரியும் இந்த வார்த்தை யாலம்\nஎல்லோரும் எதோ ஒரு இனத்தை சேர்ந்தவர்கள்\nஎல்லோரும் எதோ ஒரு மதத்தைதை சேர்ந்தவர்கள்\nஇவர் பொதுவாக சிங்கள கத்தோலிக்கர்களையே பிரதிநிதித்துவப்படுத்துகிறார் தமிழ் கத்தோலிக்கர்கள் பொதுவாக இவரை ஏற்றுக்கொள்வதில்லை\nஇந்த தாக்குதலுக்கு பிட்பாடு அவர் மடடக்களுப்புக்கு போய் அங்குள்ள தமிழ் கிறிஸ்தவர்களை உடனே சந்திக்கவில்லை எல்லா இடங்களுக்கும் சென்றார், ஏன் உண்ணாவிரதமிருந்து ரத்தன தேரரை பார்க்க கண்டிக்கு சென்றார்\nபத்திரிகைகள் இதைப்பற்றி கடுமையாக விமர்சிக்க தொடங்கினவுடன்தான் மட்டக்களப்புக்கு ஓடிப்போனார் இருந்தாலும் சொல்லக்கூடிய அளவுக்கு ஏதும் உதவி செய்யவில்லை\nஆனால் சமாதானம் , ஒற்றுமை இப்படியாக வார்த்தைகளில்மட்டும்தான் இவரின் செயல்களை காணலாம் மற்றப்படி இவர் ஒரு இனவாதிதான்\nகுண்டுத்தாக்குதலை எதிர்க்கிறீர்களா அல்லது வரவேற்கிறீர்களா அதைக் கூறுங்கள் முதலில் \nஇந்த மனுஷன் இன்னும் 2 மாதமிருக்க இப்ப ஏன் குத்திமுறிக்கிறார்.\nபல கிறீஸ்தவர்களே இந்த ஆளின் கூத்துக்களைப் பாத்து பம்மி பம்மி சிரிக்கீனம்.\nஇதுக்குள்ள ஒருசில ஆட்கள் இவர் ஒட்டுமொத்த கிறிஸ்தவர்களின் தலைவர் என்டு ரீல் விடவும் தவறுவதில்லை.\nமுல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையில் ஒருவர் மரணம்\nபட்டது + படிச்சது + பிடித்தது - விசுகு\nஇந்தியாவில் தயாரிக்கப்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரையை சாப்பிட்டால் கொரோனா வராமல் தடுக்க முடியும் - இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவிப்பு\nயாழ்ப்பாணம் அரசு, சுதந்திரத்தினை பறிகொடுத்து 500 வருட நினைவு\nட்ரம்ப்பின் கோரிக்கை நிறைவேறுகிறது: அமெரிக்காவுக்கு மருந்துகளை அனுப்ப இந்தியா முடிவு\nமுல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையில் ஒருவர் மரணம்\nஹாஹா.. நானும் தெளிவாகக் கூறியுள்ளேன். உருட்டும் இடத்தில் இருப்பவர்கள் திருடர்கள் என்று.😂\nபட்டது + படிச்சது + பிடித்தது - விசுகு\nபட்டது + படிச்சது + பிடித்தது - 215 1980 ஆரம்ப காலம். நான் பாடசாலை விடுமுறையில் ஊர் வந்தால் இவருடன் தான் அதிகம் யாழ்ப்பாணத்தில் சுற்றியதுண்டு. எனக்கு ஒன்று விட்ட அண்ணர் இவர் என்ற போதும் நாங்கள் மிகவும் நெருங்கிய நண்பர்கள். தம்பி என்று இவர் என்னை அழைப்பதே தேனூறும். இவருக்கு சின்னக்கடை பகுதியில் ஒரு பலசரக்கு கடை இருந்தது. அது அதிகாலை நான்கு மணியளவில் திறக்கப்பட்டு பின்னேரம் நான்கு மணியளவில் பூட்டப்படும். அதன் பின்னர் குளித்து விட்டு வெளிக்கிட்டால் நேரே ஜந்து லாம்புச்சந்தியிலுள்ள வாப்பா கடையில் நல்ல மாட்டிறைச்சி சாப்பாட்டு. (முதல் முதலில் இந்த கடையை எனக்கு அறிமுகப்படுத்தியது இவர் தான்). அதன் பின்னர் செகண்ட் ஷோ படம் பார்த்து விட்டு கடைசி பஸ் இல் என்னை ஏற்றிவிட்டு கடையில் போய் படுத்துக் கொள்வார். அடுத்த நாள் காலையில் எனக்கு யாழ்ப்பாணத்தில் அலுவல் இருக்கு நானும் உங்களுடன் கடையில் தங்குகின்றேன் என்றால் அங்கு உனக்கு வசதி காணாது தம்பி இந்த வாழ்க்கை எங்களோட போகட்டும் நீ நன்றாக படி என்று கடைசி பஸ்வரை வந்து ஏற்றி அனுப்புவார். அங்கேயே சொந்த தொழில் செய்து நன்றாக வாழ்ந்தவர் வெளிநாடு வரவேண்டிய எந்த தேவையும் அற்றவர். அவரது மரணம் ஒரு அண்ணனை நல்ல நண்பனை இழந்த இரட்டிப்பு சோகத்தை தருகிறது. இந்த நேரத்தில் இதை எழுதாமல் விட்டால் எப்போதும் எழுதமுடியாது போகலாம். ஆத்ம சாந்திக்கு வேண்டுகிறேன் அண்ணா நண்பா. (புங்குடுதீவு நான்காம் வட்டாரத்தை \"பால்குடி\" எனும் திரு. சதாசிவம் லோகநாதன் அவர்கள் இன்றையதினம் சுவிஸ் ரப்பேர்ஸ்வில் எனும் பகுதியில் காலமாகி உள்ளார்)பட்டது + படிச்சது + பிடித்தது - 215 1980 ஆரம்ப காலம். நான் பாடசாலை விடுமுறையில் ஊர் வந்தால் இவருடன் தான் அதிகம் யாழ்ப்பாணத்தில் சுற்றியதுண்டு. எனக்கு ஒன்று விட்ட அண்ணர் இவர் என்ற போதும் நாங்கள் மிகவும் நெருங்கிய நண்பர்கள். தம்பி என்று இவர் என்னை அழைப்பதே தேனூறும். இவருக்கு சின்னக்கடை பகுதியில் ஒரு பலசரக்கு கடை இருந்தது. அது அதிகாலை நான்கு மணியளவில் திறக்கப்பட்டு பின்னேரம் நான்கு மணியளவில் பூட்டப்படும். அதன் பின்னர் குளித்து விட்டு வெளிக்கிட்டால் நேரே ஜந்து லாம்புச்சந்தியிலுள்ள வாப்பா கடையில் நல்ல மாட்டிறைச்சி சாப்பாட்டு. (முதல் முதலில் இந்த கடையை எனக்கு அறிமுகப்படுத்தியது இவர் தான்). அதன் பின்னர் செகண்ட் ஷோ படம் பார்த்து விட்டு கடைசி பஸ் இல் என்னை ஏற்றிவிட்டு கடையில் போய் படுத்துக் கொள்வார். அடுத்த நாள் காலையில் எனக்கு யாழ்ப்பாணத்தில் அ���ுவல் இருக்கு நானும் உங்களுடன் கடையில் தங்குகின்றேன் என்றால் அங்கு உனக்கு வசதி காணாது தம்பி இந்த வாழ்க்கை எங்களோட போகட்டும் நீ நன்றாக படி என்று கடைசி பஸ்வரை வந்து ஏற்றி அனுப்புவார். அங்கேயே சொந்த தொழில் செய்து நன்றாக வாழ்ந்தவர் வெளிநாடு வரவேண்டிய எந்த தேவையும் அற்றவர். அவரது மரணம் ஒரு அண்ணனை நல்ல நண்பனை இழந்த இரட்டிப்பு சோகத்தை தருகிறது. இந்த நேரத்தில் இதை எழுதாமல் விட்டால் எப்போதும் எழுதமுடியாது போகலாம். ஆத்ம சாந்திக்கு வேண்டுகிறேன் அண்ணா நண்பா. கு (புங்குடுதீவு நான்காம் வட்டாரத்தை \"பால்குடி\" எனும் திரு. சதாசிவம் லோகநாதன் அவர்கள் இன்றையதினம் சுவிஸ் ரப்பேர்ஸ்வில் எனும் பகுதியில் காலமாகி உள்ளார்) பட்டது + படிச்சது + பிடித்தது - 215 1980 ஆரம்ப காலம். நான் பாடசாலை விடுமுறையில் ஊர் வந்தால் இவருடன் தான் அதிகம் யாழ்ப்பாணத்தில் சுற்றியதுண்டு. எனக்கு ஒன்று விட்ட அண்ணர் இவர் என்ற போதும் நாங்கள் மிகவும் நெருங்கிய நண்பர்கள். தம்பி என்று இவர் என்னை அழைப்பதே தேனூறும். இவருக்கு சின்னக்கடை பகுதியில் ஒரு பலசரக்கு கடை இருந்தது. அது அதிகாலை நான்கு மணியளவில் திறக்கப்பட்டு பின்னேரம் நான்கு மணியளவில் பூட்டப்படும். அதன் பின்னர் குளித்து விட்டு வெளிக்கிட்டால் நேரே ஜந்து லாம்புச்சந்தியிலுள்ள வாப்பா கடையில் நல்ல மாட்டிறைச்சி சாப்பாட்டு. (முதல் முதலில் இந்த கடையை எனக்கு அறிமுகப்படுத்தியது இவர் தான்). அதன் பின்னர் செகண்ட் ஷோ படம் பார்த்து விட்டு கடைசி பஸ் இல் என்னை ஏற்றிவிட்டு கடையில் போய் படுத்துக் கொள்வார். அடுத்த நாள் காலையில் எனக்கு யாழ்ப்பாணத்தில் அலுவல் இருக்கு நானும் உங்களுடன் கடையில் தங்குகின்றேன் என்றால் அங்கு உனக்கு வசதி காணாது தம்பி இந்த வாழ்க்கை எங்களோட போகட்டும் நீ நன்றாக படி என்று கடைசி பஸ்வரை வந்து ஏற்றி அனுப்புவார். அங்கேயே சொந்த தொழில் செய்து நன்றாக வாழ்ந்தவர் வெளிநாடு வரவேண்டிய எந்த தேவையும் அற்றவர். அவரது மரணம் ஒரு அண்ணனை நல்ல நண்பனை இழந்த இரட்டிப்பு சோகத்தை தருகிறது. இந்த நேரத்தில் இதை எழுதாமல் விட்டால் எப்போதும் எழுதமுடியாது போகலாம். ஆத்ம சாந்திக்கு வேண்டுகிறேன் அண்ணா நண்பா. கு (புங்குடுதீவு நான்காம் வட்டாரத்தை \"பால்குடி\" எனும் திரு. சதாசிவம் லோகநாதன் அவர்கள் இன்றைய���ினம் சுவிஸ் ரப்பேர்ஸ்வில் எனும் பகுதியில் காலமாகி உள்ளார்)\nமுல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையில் ஒருவர் மரணம்\nஇந்தியாவில் தயாரிக்கப்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரையை சாப்பிட்டால் கொரோனா வராமல் தடுக்க முடியும் - இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவிப்பு\nஎதுக்காக அமெரிக்கா, இந்தியாவின் கழுத்தினைப் பிடித்து மருந்தை வாங்குகின்றது என்று பல இந்தியர்களுக்கே குழப்பம். மருந்தியல் துறை குறித்த விளப்பம் இருந்தால் இதனை புரிந்து கொள்ள முடியும். மேலை நாடுகளில், ஒரு மருந்து தொடர்பான ஆய்வுகள் மிகவும் ஒழுங்கு படுத்தப்பட்டு உள்ளன. பரிசோதனை கூட கான்செப்ட் வெற்றி என்றால், மிருகங்களில் பரிசோதனை செய்ய அனுமதி கிடைக்கும். அது வெற்றி என்றால் மட்டுமே மனிதரில் பரிசோதனை செய்ய அனுமதி கிடைக்கும். இந்த அனுமதி பெற மிக கடுமையான, highly regularise விதிமுறைகள் உண்டு. அவசரமாக செய்து பெற முடியாது. இவர்கள் மருந்து தயாரித்து வெளியே விட 18 தொடக்கம் 24 மாதங்கள் ஆகலாம் என்று சொல்லி விட்டனர். அதுக்குள் கோரோனோ சன்னதம் ஆடி முடித்து, உருமாறி வேறு கோலமெடுத்திருக்கும். இந்தியா போன்ற நாடுகள் மருந்தியல் துறையில் மிக வேகமாக முன்னேறி வர காரணம் என்னவென்றால் அங்கே மிருகங்களில் பரிசோதனை என்பது பெயரளவில் தான் உண்டு. காரணம் மருந்துக்கே பணம் இல்லாத ஏழைகளுக்கு, இந்த மருந்துகளை செலுத்தி பரிசோதனை செய்து பார்த்துவிடுகின்றனர். ஆகவே விரைவாக மருந்து சந்தைக்கு வருகின்றது. இலங்கைக்கும் இந்த வகை மருந்து போயுள்ளது. இந்த நிறுவனங்கள் செலவு செய்வதால், ஏழைகளுக்கு மருந்து செலவு இல்லை. சிலவேளை பணமும் கிடைக்கும் என்பதால், அவர்களும் கையெழுத்தினை போட்டு விட்டு இசைந்து போகின்றனர். அவர்களுக்கும் வேறு வழி இல்லை என்பதே நிதர்சனம். இத்தகைய வழியில் பரிசோதனை செய்யப்பட்ட மருந்து குறித்த விபரம் அறிந்தே, பெரும் சிக்கலில் உள்ள அமெரிக்காவின் ஜனாதிபதி, இந்தியாவின் கழுத்தினை பிடித்து தனக்கு தருமாறு கேட்டு இருக்கிறார். மேலே உள்ள இந்திய மருத்துவ கவுன்சில் அறிவுப்பு மிக முக்கியமானது. (certified) இது இல்லாமல் அமெரிக்கா அந்த மருந்தினை இறக்குமதி செய்து அமெரிக்காவில் பயன்படுத்த முடியாது.\nயாழ்ப்பாணம் அரசு, சுதந்திரத்தினை பறிகொடுத்து 500 வருட நினைவு\nஇந்த வருடத்துடன் யாழ்ப்பாணம் அரசு, போர்த்துகேயரிடம் மண்டியிட்ட ஆண்டு 1520. போர்த்துக்கேயர் இலங்கைக்கு வந்தது 1505ம் ஆண்டு. அப்போது இலங்கையில் கோட்டை, சீதாவாக்கை, கண்டி, யாழ்ப்பாணம் ( நல்லூர்) ஆகிய நான்கு ராஜிஜங்கள் இருந்தன. யாழ்ப்பாணம், கண்டி தவிர்ந்த ஏனைய இரண்டையும் ஆண்ட வியாஜபாகு மன்னரை கொன்று மூன்றாக பிரித்து பதவிக்கு வர முனைந்த அவனது மூன்று மகன்மாரால் பெரும் கொதி நிலை நிலவியது. அதனை லாவமாக பயன்படுத்திக் கொண்டனர் போர்த்துக்கேயர்கள். தென்னிந்திய அரசர்களின் பாதுகாப்பில் தைரியமாக இருந்தது பக்கத்தில் இருந்த யாழ்ப்பாணம் ராஜ்யம். அங்கிருந்து வந்த பொருள், ஆள், ஆயுத பலத்தினால் தென் இலங்கை குறித்து அசராமல் இருந்தது. இடையே வடக்கே மக்கள் வாழாத அல்லது குறைவான மக்களைக் கொண்ட தீவுக்கூடங்களை பிடித்துக் கொண்டனர் போர்த்துக்கேயர். இதனூடாக, தென் இந்திய உதவி தடுக்கப்பட்டு, யாழ்ப்பாணம் ராஜ்யம் மடக்கப்பட, போர்த்துகேயர்களுக்கு இசைந்து போகவேண்டி வர, தமது பொம்மை அரசரை 1520 அளவில் பதவி ஏற வைத்தனர். அந்த அரசரின் பேரன் சங்கிலியன் அரசனாகி முரண்டு பிடித்த போது, போரிட்டு அவனைக் கொன்று நேரடி ஆளுமைக்கு கொண்டு வந்தனர். சிதைந்த போர்த்துக்கேயர் கோட்டை, நெடுந்தீவு இதேபோலவே கோடடையின் அரசனான (கொல்லப்பட்ட விஜயபாகுவின் ஒரு மகன்) புவனேகபாகுவை மன்னர், அந்தப்புரத்தில் உப்பரிகையில் இருந்து விழுந்து இறந்து விட்டார் என்று அறிவித்து, (மேலிருந்து ஒரு போர்த்துகேயனால் தள்ளி விழுத்தி கொலை செய்யப்பட்ட) பின்னர் அவனது பேரனை, கிறிஸ்தவனாகி பதவியில் அமரத்தினார்கள் பொம்மையாக. இந்த 2020ம் ஆண்டு, இந்த யாழ்ப்பாணம் ராஜ்யம் தனது சுதந்திரத்தினை பறிகொடுத்த 500 வது வருட நிறைவு.\n\"உயிர்த்த ஞாயிறுதின தாக்குதலின் ஓராண்டு நினைவில் மக்கள் இன, மத பேதமின்றி கலந்துகொள்ள வேண்டும்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371826355.84/wet/CC-MAIN-20200408233313-20200409023813-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}