diff --git "a/data_multi/ta/2020-16_ta_all_0153.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-16_ta_all_0153.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-16_ta_all_0153.json.gz.jsonl" @@ -0,0 +1,372 @@ +{"url": "http://www.etr.news/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-29-09-2019/", "date_download": "2020-03-29T10:59:50Z", "digest": "sha1:ITABSFIF33WUYSYCJ3EHIFVSXUGZYIAW", "length": 10916, "nlines": 132, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome வரலாற்றில் இன்று வரலாற்றில் இன்று 29.09.2019\nசெப்டம்பர் 29 (September 29) கிரிகோரியன் ஆண்டின் 272 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 273 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 93 நாட்கள் உள்ளன.\nகிமு 480 – தெமிஸ்டோகில்ஸ் தலைமையிலான கிரேக்கக் கடற்படை பேர்சியப் படையை சலாமிஸ் என்ற இடத்தில் தோற்கடித்தது.\n1227 – புனித ரோமப் பேரரசன் இரண்டாம் பிரெடெரிக் சிலுவைப் போரில் பங்குபற்றாமல் போனதை அடுத்து திருத்தந்தை ஒன்பதாம் கிரகரி அவனை மதவிலக்கம் செய்தார்.\n1567 – பிரான்சில் இரண்டாம் சமயப் போர் ஆரம்பமானது.\n1833 – மூன்று வயதுள்ள இரண்டாம் இசபெல்லா ஸ்பெயின் அரசியாக முடிசூடினாள்.\n1848 – ஹங்கேரியப் படையினர் குரொவேசியர்களை பாகொஸ்ட் என்ற இடத்தில் இடம்பெற்ற ஹங்கேரிப் புரட்சிப் போரில் தோற்கடித்தனர்.\n1850 – இங்கிலாந்திலும் வேல்சிலும் ரோமன் கத்தோலிக்க உயர்சபையை திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் மீண்டும் அமைத்தார்.\n1885 – உலகின் முதலாவது மின்சார திராம் வண்டி இங்கிலாந்தில் பிளாக்பூல் நகரில் சேவையை ஆரம்பித்தது.\n1911 – இத்தாலி ஒட்டோமான் பேராட்சிக்கெதிராகப் போர் தொடுத்தது.\n1916 – ஜோன் ரொக்பெல்லர் உலகின் முதலாவது கோடீசுவரர் ஆனார்.\n1918 – முதலாம் உலகப் போர்: பல்கேரியா கூட்டுப் படைகளுடன் அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது.\n1938 – செக்கோசிலவாக்கியாவின் சுடெட்டென்லாந்துப் பகுதியை ஆளும் உரிமையை ஜேர்மனிக்கு வழங்குவதற்கான உடன்படிக்கையில் பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, மற்றும் இத்தாலி ஆகியன கைச்சாத்திட்டன.\n1941 – உக்ரேனின் கீவ் நகரில் குறைந்தது 33,771 யூதர்கள் நாசி ஜேர்மனியரினால் கொல்லப்பட்டனர்.\n1962 – கானடாவின் முதலாவது செய்மதி அலூட் 1 ஏவப்பட்டது.\n1971 – அரபுக் கூட்டமைப்பில் ஓமான் இணைந்து கொண்டது.\n1972 – ஜப்பான் மக்கள் சீனக் குடியரசுடனான தூதரக உறவை மீள அமைத்து, சீனக் குடியரசுடனான உறவை முறித்துக் கொண்டது.\n1991 – எயிட்டியில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது.\n1993 – மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 10,000 பேர் கொல்லப்பட்டனர்.\n1998 – இலங்கை, பலாலி விமானநிலையத்தில் இருந்து இரத்மலானை நோக்கி 56 பேருடன் புறப்பட்ட லயன் எயார் பயணிகள் விமானம் புறப்பட்டு 10 நிமிடங்களில் காணாமல் போனது.\n2003 – சூறாவளி ஜுவான் கனடாவின் ஹாலிபாக்ஸ் துறைமுகத்தைத் தாக்கிப் பேரழிவை விளைவித்தது.\n1901 – என்ரிக்கோ பெர்மி, இத்தாலிய இயற்பியலாளர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1954)\n1920 – அரங்க. சீனிவாசன், தமிழகக் கவிஞர், எழுத்தாளர் (இ. 1996)\n1928 – பிரிஜேஷ் மிஸ்ரா, இந்தியாவின் முதல் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்\n1936 – சில்வியோ பெர்லுஸ்கோனி, இத்தாலியப் பிரதமர்\n1951 – மிசெல் பாச்செலெட், சிலியின் குடியரசுத் தலைவர்\n1975 – ஸ்டுவட் கிளார்க், அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர்\n1988 – கெவின் டுரான்ட், அமெரிக்க கூடைப்பந்து ஆட்டக்காரர்\n1969 – சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கரா, இலங்கையில் இலவசக்கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் (பி. 1884)\nPrevious articleவேட்பாளர்களுடன் மட்டுமன்றி கட்சிகளுடனும் பேசத் தயார் – தமிழ் தேசியக் கூட்டமைப்பு\nNext articleசகல மக்களையும் சமத்துவ அந்தஸ்த்துடன் அரவணைப்பதே நோக்கம்\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nimirvu.org/2018/08/blog-post_17.html", "date_download": "2020-03-29T11:58:37Z", "digest": "sha1:IEC33BMYMBUNM2KSWABOZUU6BYRMG2CJ", "length": 13122, "nlines": 65, "source_domain": "www.nimirvu.org", "title": "ஆசிரியர் பார்வை - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / ஆசிரியர்பார்வை / ஆசிரியர் பார்வை\nAugust 27, 2018 ஆசிரியர்பார்வை\nதொடர் ஆக்கிரமிப்பில் சிங்கள பேரினவாதம்\nகொழும்பை மையமாக கொண்டிருக்கும் சிங்கள பேரினவாத அரசு தமிழர்களின் பாரம்பரிய நிலங்களை, கடற்பகுதிகளை கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிக்கும் நடவடிக்கைகளை திட்டமிட்ட வகையில் மேற்கொண்டு வருகின்றது. அரசின் பெயரால் தொல்லியல் திணைக்களம், வன பாதுகாப்பு திணைக்களம், நீரியல்வள திணைக்களம் என்பன இத்தகைய திட்டமிட்ட ஆக்கிரமிப்பு பணிகளை செவ்வனவே நிறைவேற்றி வருகின்றன.\nவவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஒலுமடு பகுதியில் உள்ள வெடுக்குநாறி மலை மற்றும் ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தை தொல்லியல் திணைக்களம் கையகப்படுத்த எடுக்கும் நடவடிக்கைகளுக��கு எதிர்ப்பு தெரிவித்து நெடுங்கேணி பிரதேச செயலகம் முன்பாக பிரதேச மக்களால் 21.08.2018 அன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nவெடுக்குநாறி மலை தமது ஆளுகைக்குள் வந்துள்ளதாகவும், வெடுக்குநாறி மலையில் உள்ள ஆலயம் மற்றும் அதனை சூழவுள்ள காட்டுப்பகுதிக்குள் செல்ல கூடாதெனவும், மீறி சென்றால் கைது செய்யப்படுவீர்கள் எனவும் நெடுங்கேணி பொலிஸார் ஊடாக ஆலய நிர்வாக சபையினருக்கு கடந்த 08.08.2018 அன்று அறிவிக்கப்பட்டு இருந்தது. பின்னர் ஆடி அமாவாசை பூசை சிறப்பு வழிபாடுகளுக்காக 11.08.2018 அன்று பொலிஸாருடன் பேசியதன் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது.\nதாம் காலம்காலமாக வழிபட்டு வந்த வழிபாட்டு உரிமையை மறுத்து அதனை அபகரிக்கும் எண்ணத்தில் அரசு செயற்படுவதாக அப்பிரதேச மக்கள் நேரடியாகவே குற்றம் சாட்டுகின்றனர். தமிழ்மக்கள் மீது தொடர்ச்சியாக ஏதோவொரு விதத்தில் அடக்குமுறைகளை முன்னெடுப்பதில் சிங்களம் குறியாகவே நிற்கின்றது. ஏற்கனவே திருகோணமலையில் தமிழர்களின் பாரம்பரிய அடையாளமாக இருந்த கன்னியாய் வெந்நீர் ஊற்றும் சிங்களவர்களால் அபகரிக்கப்பட்டுள்ளது.\nஇதேபோல் முல்லைத்தீவு மாவட்டம் கரைத்துரைப்பற்று பிரதேச செயலக பிரிவில் தமிழ்மக்களின் பூர்வீக கிராமமான கருநாட்டுக் கேணியில் உள்ள அரச காணிகளில் ஒரு பகுதியை சிங்கள மீனவர்களுக்கு மகாவலி அதிகாரசபையூடாக காணி உத்தரவுப் பத்திரங்களை வழங்கியுள்ளது நல்லாட்சி அரசு. இதன்மூலம் தமிழ்மக்களின் நில உரிமை மட்டுமல்ல கடல் சார் உரிமையும் மறுக்கப்பட்டுள்ளது.\nஇவற்றுக்கெல்லாம் எதிராக பாரியளவில் கிளர்ந்தெழுந்து போராட வேண்டியது மக்களின் பொறுப்பு. அதற்கு தலைமைதாங்க வேண்டியது எம் அரசியல்வாதிகளின் தலையாய கடமையாகும்.\nநிமிர்வு ஆவணி 2018 இதழ்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு ஆடி மாத இதழ்\nவகுப்பறை மேம்பாடும், வகுப்பறை முகாமைத்துவமும்\nபல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம், வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்களின் தே...\nகட்டிளமைப் பருவத்தினருக்கு சிறந்த முன்மதிரிகளே தேவை\n“இந்தக் காலப் பிள்ளைகளிடம் நல்லொழுக்கம் இல்லை. பெரியோருக்கு மரியாதை தருவது இல்லை. எதுக்கெடுத்தாலும் வன்முறை” என்பது வளந்த...\nகார்த்திகை என்றதும் இயற்கையாகவே மனித மனங்கள் குளிரத் தொடங்கி விடும். கார்த்திகை பூக்கத் தொடங்கி விடும். அதே போன்று தமிழ்த் தேசிய மனங்க...\nயானையைக் காப்பாற்றிய வீடு அண்மையில் நடந்த கொழும்பு அரசியல் குழப்பத்தின் போது ரணிலுக்கு வரையறை இன்றி முண்டுகொடுத்து ரணிலை காப்பாற்றிய த...\nகாணாமல் ஆக்கப்படும்; காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்\nகாணாமல்ஆக்கப்பட்டோர் விவகாரமானது இன்று உறவுகளை தவிர ஏனையோரால் கைவிடப்பட்ட ஒன்றாகவே உள்ளது. காணாமல் ஆக்கப்பட்ட தங்களின் உறவுகளை தேடி...\nஇன்றைய அரசியலில் இளைஞர்; பங்கேற்பின் அவசியம்\n2009 ஆம் ஆண்டுக்கு முன்னரான காலத்தில் அரசியல், சமூக செயற்பாடுகளில் இளைஞர்கள் பெரும்பங்கு வகித்து வந்தார்கள். தமிழ் மக்களின் ஆயுதப் போரா...\nசித்திரக்கதை இதழ்களும் சிறுவர் உளவியலும்\nஉலகில் வரிவடிவம் அல்லது எழுத்துவடிவம் என்பது தோற்றம் பெற முன்னரே சித்திரவடிவங்கள் அல்லது குறியீட்டு வடிவங்கள் தோற்றம் பெற்றன என்கின்றனர...\nஈழத் தமிழ் பெண்கள் கடந்து வந்த பாதை\nஅமெரிக்காவின் ஹொலிவூட்டில் புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளர் ஹார்வி வைன்ஸ்டீன். பல விருதுகளைப் பெற்ற திரைப்படங்களைத் தயாரித்த மிரமக்...\nஆணாதிக்கத்திற்குள் அமிழுமா ''பெண்ணதிகாரம் '' \nபெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் 25 நவம்பர் தொடக்கம் டிசம்பர் 10 (மனித உரிமைகள் தினம்) வரை ஒவ்வொரு வருடமும் உல...\nமாணவர்களுக்கு வரப்பிரசாதமாகும் அதிதிறன் வகுப்பறைகள்\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் உடையார்கட்டு அரசினர் தமிழ்க் கலைவன் பாடசாலையானது இலங்கையிலேயே ஆகக்கூடுதலான அதிதிறன் (Smart) வகுப்பறைகள��க் கொண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/02/31.html", "date_download": "2020-03-29T12:42:42Z", "digest": "sha1:AAV7K3HTIWDUVR7A6BZS3MOC3UUMI4NY", "length": 12940, "nlines": 100, "source_domain": "www.vivasaayi.com", "title": "வேலணை கிழக்கு மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கம் நடாத்திய பொங்கல் விழாவும், பத்தாவது ஆண்டு விழாவும் மிகவும் விமர்சையாக 30.01.2016 அன்று லண்டன் மாநகரில் இடம்பெற்றது | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nவேலணை கிழக்கு மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கம் நடாத்திய பொங்கல் விழாவும், பத்தாவது ஆண்டு விழாவும் மிகவும் விமர்சையாக 30.01.2016 அன்று லண்டன் மாநகரில் இடம்பெற்றது\nவேலணை கிழக்கு மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கம் நடாத்தும் பொங்கல் விழாவும், பத்தாவது ஆண்டு விழாவும் மிகவும் விமர்சையாக 30.01.2016 அன்று லண்டன் மாநகரில் இடம்பெற்றது\nஇந் நிகழ்வில் பிரதம விருந்தினராக harrow மாநகர முதல்வர் திரு சுரேஷ் கிருஷ்ணா அவர்களும் சிறப்பு விருந்தினராக பாடசாலையின் ஸ்தாபகர் அமரர் கந்தர் காங்கேசு அவர்களின் புதல்வர் திரு ஞானேஸ்கந்தன் காங்கேசு அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக\nDR சிவ ஆதித்தன் (போசகர் வேலணை மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம் பிரத்தானிய )\nகுகன் நடராஜா திரு பொன்னையா தியாகராஜா (பொருளாளர் சைவதமிழ் பண்பாட்டு பேரவை -டென்மார்க் )\nதிரு குலசேகரம்பிள்ளை விக்கினராஜா (தலைவர் வேலணை கிழக்கு மகாவித்தியாலயம் பழைய மாணவர் சங்கம் -பிரான்ஸ் )\nதிரு மாணிக்கம் இந்துசேகரன் (செயலாளர் சைவ முன்னேற்றசங்கம் - பிரித்தானியா )\nதிரு நரேன் நரேந்திரன் (தலைவர் பிரித்தானியா தமிழர் துடுப்பாட்ட கழகம் )\nகலந்துகொண்டார்கள் லைக்கா நிறுவன அனுசரணையில் நடந்த இந்நிகழ்வில் ஊடக அனுசரணையாக தமிழ்இதல் இணைய வானொலி , லங்காசிறி இணையம், லங்காசிற�� வானொலி மற்றும் விவசாயி இணையம் என்பன ஊடக அனுசரணையில் வழங்கியிருந்தன .\nபிரதான நிகழ்ச்சி தொகுப்பை தமிழ்இதழ் வானொலி அறிவிப்பாளர் A.N வினோத் அவர்கள் வழங்கியிருந்தார்\n-தமிழருக்கான புதிய உண்மை காந்தாரி அம்மன் யார் என அறிய வேண்டின், நீங்கள் மாகாபாரதம் பற்றி அறிய வேண்டும். மாகா பாரதம் தமி...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவெறும் 48 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது. சீனாவி...\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nயாழ்.செம்மணி - இளையதம்பி வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் மதபோதனையில் கலந்து கொண்டவர்கள் முடிந்தளவு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாற...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகொரோனா வைரஸினால் இலங்கையில் முதல் மரணம் பதிவாகியுள்ளது\nகொரோனா வைரஸினால் இலங்கையில் முதல் மரணம் பதிவாகியுள்ளது. ஐடிஎச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுற்றுலா வழிகாட்டி ஒருவரே மரணமடைந்துள்ள...\nமுடங்குகிறது பிரித்தானியா: மீறுவோருக்கு கடுமையான தண்டனை\nநாளை செவ்வாய் கிழமை முதல் பிரித்தானியா Lockdown பண்ணப்படும் என்ற செய்தியை பிரித்தானியப் பிரதமர் அறிவித்துள்ளார். அத்தியாவசிய உணவ...\nபிரான்சில் கொரோனாவிற்கு பலியான இளைஞர்\nபிரான்சில் கொரோனாவிற்கு பலியான இளைஞர் குறித்த மேலதிக தகவல் பிரான்சில் கொரோனாவிற்கு பலிய���ன குணரட்ணம் கீர்த்திகன் (கீர்த்தி- வயது 32) அ...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/?p=30304", "date_download": "2020-03-29T11:24:43Z", "digest": "sha1:H5RQYC2PXQPMCRJOL3AMMXZ5KTEJJUKP", "length": 15496, "nlines": 200, "source_domain": "yarlosai.com", "title": "பன்ச் ஹோல் டிஸ்ப்ளே கொண்ட இன்ஃபினி்க்ஸ் ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம்", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nஉற்பத்தி குறைபாடு காரணமாக 2020 5ஜி ஐபோன்கள் வெளியாவதில் தாமதம் ஏற்படும் என தகவல்\nஇரண்டு ஆண்டுகளில் லட்சக்கணக்கில் விற்பனையான சியோமி Mi டி.வி. சீரிஸ்\nகொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஐபோன் உற்பத்தி பாதிப்பு\nபோலி செய்திகளை எதிர்கொள்ளும் வாட்ஸ்அப் புதிய அம்சம்\nகொரோனா காரணமாக சாம்சங், ஒப்போ, விவோ ஸ்மார்ட்போன் உற்பத்தி பாதிப்பு\nஎன்ன ஆனாலும் 5ஜி ஐபோன் வெளியாகும் என தகவல்\nபுதிய நிறத்தில் கிடைக்கும் சாம்சங் கேலக்ஸி இசட் ஃப்ளிப்\nநீண்ட ஆயுள் தரும் பாதாள புவனேஷ்வர்\nநாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா காலமானார்\nகொரோனா பாதிப்பு – பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 கோடி வழங்கிய அக்‌ஷய்குமார்\nகமலுடன் இணையும் பிரபல நடிகை\nபுதிய சாதனை படைத்த குட்டி ஸ்டோரி பாடல்\nசேதுராமனின் உடலை சுமந்து சென்ற சந்தானம்\n21 நாட்கள் என்ன செய்யலாம் – மாஸ்டர் பிளான் போட்ட காஜல் அகர்வால்\nபெப்சி தொழிலாளர்களுக்கு தனுஷ் ரூ.15 லட்சம் நிதியுதவி\nசட்டவிரோத வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட நபர்கள் கடற்படையால் கைது\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக இறந்தவரின் இறுதிக்கிரியைகள் இன்று (வீடியோ)\n110 கைதிகளுக்கு பிணையில் செல்ல அனுமதி\nதம்புள்ள பங்கு சந்தையில் பதற்றமான நிலை….\nஇந்தியாவிலிருந்து நாடு திரும்பியவர்களுக்கான அவசர அறி��ுறுத்தல்\nவௌிநாடுகளில் உள்ள 700 இலங்கையர் மீண்டும் வர கோரிக்கை\nசர்வதேச அளவில் ஆணுறைகள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nநாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா காலமானார்\nஉற்பத்தி குறைபாடு காரணமாக 2020 5ஜி ஐபோன்கள் வெளியாவதில் தாமதம் ஏற்படும் என தகவல்\nபொலிஸ் ஊரடங்கு சட்டத்தினை மீறிய 45 பேர் மட்டக்களப்பில் கைது\nHome / latest-update / பன்ச் ஹோல் டிஸ்ப்ளே கொண்ட இன்ஃபினி்க்ஸ் ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம்\nபன்ச் ஹோல் டிஸ்ப்ளே கொண்ட இன்ஃபினி்க்ஸ் ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம்\nஇன்ஃபினிக்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் பட்ஜெட் பிரிவில் எஸ்5 லைட் எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 6.6 இன்ச் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. பன்ச் ஹோல் ரக டிஸ்ப்ளே கொண்டிருக்கும் புதிய எஸ்5 லைட் ஸ்மார்ட்போனில் செல்ஃபி எடுக்க 16 எம்.பி. கேமரா வழங்கப்பட்டுள்ளது.\nஆண்ட்ராய்டு 9 பை சார்ந்த எக்ஸ்.ஒ.எஸ். 5 இயங்குதளம் கொண்டிருக்கும் இன்ஃபினிக்ஸ் எஸ்5 லைட் ஸ்மார்ட்போனில் புகைப்படங்களை எடுக்க 16 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. டெப்த் சென்சார், லோ-லைட் சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் குவாட் ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது.\nஇன்ஃபினிக்ஸ் எஸ்5 லைட் சிறப்பம்சங்கள்:\n– 6.6 இன்ச் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன்\n– மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர்\n– 4 ஜி.பி. ரேம்\n– 64 ஜி.பி. மெமரி\n– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n– 16 எம்.பி. பிரைமரி கேமரா\n– 2 எம்.பி. டெப்த் சென்சார்\n– 16 எம்.பி. செல்ஃபி கேமரா\n– ஆண்ட்ராய்டு 9 பை சார்ந்த எக்ஸ்.ஒ.எஸ். 5\n– 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி\nஇன்ஃபினிக்ஸ் எஸ்5 லைட் ஸ்மார்ட்போன் விலை ரூ. 7,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் நவம்பர் 22 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.\nPrevious இலங்கை அதிபர் தேர்தல்- 3 மணி நேரத்தில் 30 சதவீத வாக்குப்பதிவு\nNext சனியின் தாக்கத்தை குறைக்கும் சனிபகவானுக்குரிய தமிழ் மந்திரம்\nசட்டவிரோத வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட நபர்கள் கடற்படையால் கைது\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக இறந்தவரின் இறுதிக்கிரியைகள் இன்று (வீடியோ)\n110 கைதிகளுக்கு பிணையில் செல்ல அனுமதி\nதம்புள்ள பங்கு சந்தையில் பதற்றமான நிலை….\nதம்புள்ள பங்கு சந்தையினை சுத்தப்படுத்த காவல் துறை அதிரடி படையினர் முயற்சித்த போது அங்கு சிலர் வர்த்தகத்தில் ஈடுப்பட்டனர் என …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nநம்பிக்கை இருந்தால் | நம்பிக்கை கவிதை\nசட்டவிரோத வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட நபர்கள் கடற்படையால் கைது\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக இறந்தவரின் இறுதிக்கிரியைகள் இன்று (வீடியோ)\n110 கைதிகளுக்கு பிணையில் செல்ல அனுமதி\nதம்புள்ள பங்கு சந்தையில் பதற்றமான நிலை….\n 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் World_Cup_2019 #Cinema News #ஹெல்த் நில நடுக்க அதிர்வுகள் apple விகாரி விகாரி வருட தமிழ் புத்தாண்டு Accident அம்ரியா\nசட்டவிரோத வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட நபர்கள் கடற்படையால் கைது\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக இறந்தவரின் இறுதிக்கிரியைகள் இன்று (வீடியோ)\n110 கைதிகளுக்கு பிணையில் செல்ல அனுமதி\nதம்புள்ள பங்கு சந்தையில் பதற்றமான நிலை….\nஇந்தியாவிலிருந்து நாடு திரும்பியவர்களுக்கான அவசர அறிவுறுத்தல்\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/send-greeting-card/497", "date_download": "2020-03-29T12:29:50Z", "digest": "sha1:XKS2NPHHCTTOX5GT4IH3XLNUT4Y5H6JV", "length": 5953, "nlines": 111, "source_domain": "eluthu.com", "title": "தமிழ் வருட பிறப்பு வாழ்த்துக்கள் தமிழ் வாழ்த்து அட்டை | Tamil Varuda Pirappu Valthukkal Tamil Greeting Card", "raw_content": "\nவாழ்த்து அட்டைகள் >> தமிழ் வருட பிறப்பு வாழ்த்துக்கள்\nதமிழ் வருட பிறப்பு வாழ்த்துக்கள் தமிழ் வாழ்த்து அட்டை\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nதாய் தமிழ் உறவுகளுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஉலக தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஹாப்பி தமிழ் நியூ இயர்\nசித்திரை தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nதமிழர்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇலங்கை தமிழர்களுக���கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஹாப்பி தமிழ் நியூ இயர் விஷேஸ்\nஹாப்பி தமிழ் நியூ இயர்\nஇந்த மாதம் அதிகமாக அனுப்பிய வாழ்த்துகள்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Ipchain-cantai-toppi.html", "date_download": "2020-03-29T12:54:42Z", "digest": "sha1:JHLWYEKFZB7BYMT7NLTBOAL5KX3ISMGC", "length": 9458, "nlines": 98, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "IPChain சந்தை தொப்பி", "raw_content": "\n3747 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nIPChain இன்று வர்த்தக பரிமாற்றம் மற்றும் IPChain மூலதனத்தின் வரலாற்றுத் தரவுகள் கிரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் வர்த்தகத் தொடக்க தேதி முதல்.\nIPChain இன் இன்றைய சந்தை மூலதனம் 1 208 516 அமெரிக்க டாலர்கள் ஆகும்.\nநேற்று முதல் மூலதன மாற்றம்\nIPChain இன்று ஆன்லைனில் மூலதனமாக்கல் டாலர்களில். ஒவ்வொரு நாளும், IPChain மூலதனமாக்கலில் மாற்றத்தை பதிவு செய்கிறோம். எங்கள் வலைத்தளம் திறந்த மூலங்களிலிருந்து IPChain மூலதனமயமாக்கல் பற்றிய தகவல்களை எடுத்துக்கொள்கிறது. IPChain, மூலதனமாக்கல் - 1 208 516 US டாலர்கள்.\nஇன்று IPChain வர்த்தகத்தின் அளவு 722 அமெரிக்க டாலர்கள் .\nநேற்று முதல் வர்த்தக அளவு மாற்றம்\nIPChain வர்த்தக அளவு இன்று - 722 அமெரிக்க டாலர்கள். IPChain வெவ்வேறு கிரிப்டோ பரிமாற்றங்களில் வர்த்தகம் செய்யப்படுகிறது. IPChain பெரும்பாலான கிரிப்டோகரன்சி பரிமாற்றங்களில் நிகழ்நேர வர்த்தகத்தில், எங்கள் வலைத்தளம் IPChain இன் தினசரி வர்த்தக அளவைக் காட்டுகிறது. IPChain மூலதனம் $ 88 ஆல் வளரும்.\nIPChain சந்தை தொப்பி விளக்கப்படம்\nIPChain பல ஆண்டுகளாக சந்தை தொப்பி விளக்கப்படம். 0.44% வாரத்திற்கு - IPChain இன் சந்தை மூலதனத்தில் மாற்றம். -24.57% மாதத்திற்கு - IPChain இன் சந்தை மூலதனத்தில் மாற்றம். IPChain இன் சந்தை மூலதனம் இப்போது 1 208 516 அமெரிக்க டாலர்களுக்கு சமம்.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nIPChain இன் மூலதனமாக்கம் - அனைத்து சுரங்கத் தொகையான IPChain கிரிப்டோகின்களின் மொத்த தொகை.\nவீக் மாதம் 3 ம���தங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nIPChain தொகுதி வரலாறு தரவு\nIPChain வர்த்தகத்தின் அளவு - அமெரிக்க டாலர்களில் மொத்த தொகை IPChain க்ரிப்டோ-நாணயங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தேதியில் வாங்கி விற்கப்பட்டது.\nIPChain இன் சந்தை மூலதனம் 1 203 434 அமெரிக்க டாலர்கள் 25/03/2020. IPChain சந்தை மூலதனம் is 1 203 323 இல் 24/03/2020. IPChain 23/03/2020 இல் சந்தை மூலதனம் 1 203 206 அமெரிக்க டாலர்களுக்கு சமம்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/explained/iran-has-so-much-oil-so-why-has-the-govt-increased-prices/", "date_download": "2020-03-29T12:41:23Z", "digest": "sha1:JA6SAE7JYTQCQOKGCZOLC67UMLMEHDO6", "length": 23312, "nlines": 127, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Iran has so much oil, so why has the govt increased prices? - கச்சா எண்ணெய் குவிந்துள்ள ஈரானில் பெட்ரோல் விலை கடும் உயர்வு - பின்னணி நிலவரம் என்ன?", "raw_content": "\nதமிழக அதிகாரி சிவானந்தன் தனுஷ்கோடியின் ரொட்டி வங்கி: அட்சய பாத்திரமாக மும்பையில் உதவி\nகார், டூவீலர் வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – இதைத் தானே எதிர்பார்த்தோம்\nகச்சா எண்ணெய் குவிந்துள்ள ஈரானில் பெட்ரோல் விலை கடும் உயர்வு - பின்னணி நிலவரம் என்ன\nPetrol price hike in Iran : ஈரானில், பெட்ரோல் லிட்டருக்கு 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ரியால்களாக ( இந்திய ரூபாய் மதிப்பில்...\nஈரானில், பெட்ரோல் லிட்டருக்கு 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ரியால்களாக ( இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.17 லிருந்து ரூ.26 ) அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஈரான் நாட்டில், 1979ம் ஆண்டு நடைபெற்ற இஸ்லாமிய புரட்சி போன்றதொரு நிகழ்வு, தற்போத�� அங்கு நடைபெற்று கொண்டுள்ளது. பெட்ரோல் உள்ளிட்ட பொருட்களின் விலையுயர்வுக்கு எதிராக மக்கள், சாலைகளில் இறங்கி போராட துவங்கியுள்ளதால், அங்கு அசாதாரணமான சூழல் நிலவுகிறது.\nஇஸ்லாமிய புரட்சியின்போது குறைந்தது 180 பேர் பலியாயினர். அதுபோன்றதொரு நிகழ்வு தற்போது நடந்து வருதாக நியூயார்க் டைம்ஸ் உள்ளிட்ட மேற்கத்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nநவம்பர் மாத பிற்பகுதியில், பெட்ரோல் விலை அதிகரிப்பு மற்றும் தனிநபர் பெட்ரோல் பயன்பாட்டு அளவு நிர்ணயம் உள்ளிட்டவைகளாலேயே, மக்கள் வீதிகளில் இறங்கி போராடும் நிலை உருவாகியுள்ளது. போராடும் மக்களை ஒடுக்கும்பொருட்டு, பாதுகாப்புப்படையினர் ஆங்காங்கே, துப்பாக்கிச்சூடு உள்ளிட்டவைகளை நடத்தி வருவது அண்டை நாடுகளிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.\nஈரான் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல், அண்டைநாடுகளான லெபனான் மற்றும் ஈராக் நாட்டின் பொருளாதாரத்தை பதம்பார்க்க தவறவில்லை.\nஈரான் நாட்டில் நடைபெற்று வரும் போராட்டம் குறித்த நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், நவம்பர் 15ம் தேதியிலிருந்து 4 நாட்கள் நடைபெற்ற மக்கள் போராட்டத்தில் 180 முதல் 450 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஏன் இந்த திடீர் விலையுயர்வு\nஈரான் நாட்டில் நிலவும்பொருளாதார மந்தநிலையை கருத்தில் கொண்டு அதிபர் ஹசன் ரெளஹானி, புதிய எரிசக்தி கொள்கையை வகுத்துள்ளார். அமெரிக்கா விதித்துள்ள திடீர் தடைகள் மற்றும் ஏற்றுமதி தடைகளால், கச்சா எண்ணெய் ஏற்றுமதி பெருமளவு குறைந்துள்ளதாக மேற்கத்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஈரான் நாட்டின் வருடாந்திர பட்ஜெட்டில் 45 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு பற்றாக்குறை ஏற்பட்டதால், இந்த விலையுயர்வு என்று அதிபர் ரெளஹானி குறிப்பிட்டுள்ளார்.\nஈரான் டிவி வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த விலையுயர்வின் மூலம் கிடைக்கும் தொகையை கொண்டு 60 மில்லியன் ஈரானிய மக்கள் ( மக்கள் தொகையில் 75 சதவீதம்) பயனடைவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலையுயர்வுக்கும், பட்ஜெட்டுக்கும் சம்பந்தமில்லை என்று அதிகாரப்பூர்வ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.\nஈரான் தலைநகர் டெஹ்ரானில் கச்சா எண்ணெய் வர்த்தகம் நடத்தி வரும் மேசம் ஷெரீபி, நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது, அரசின் கருவூலம் காலியாகி விட்டது. மக்களின் பாக்கெட்களில் இருந்து எடுப்பதே ஒரே வழி என்ற எண்ணத்திலேயே இந்த விலையுயர்வு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.\nஇந்த விலையுயர்வால், பொருளாதாரம் சீராகுமா\nநிச்சயமாக ஆகாது என்கிறார்கள் பொருளாதார வல்லுனர்கள்.\nபொருளாதார மறுசீரமைப்பின் ஒருபகுதியாக, ஈரான் சமீபகாலமாக எரிசக்தி பிரிவில் வழங்கப்பட்டு வரும் மானியங்களை கணிசமாக குறைத்துக்கொண்டே வருகிறது. முன்னாள் அதிபர் மகமூத் அகமதிநிஜாத், மானியங்களை, நேரடி பணம் பரிமாற்றம் ஆக மாற்றினார். இந்த புதிய எரிசக்தி கொள்கை வெற்றியை தராது என்று அப்போதே வல்லுனர்கள் கணித்திருந்தனர்.\nஇந்த விலையுயர்வால், பொருளாதாரத்தில் எவ்வித மாற்றமும் நிகழ்ந்துவிடாது, ஆனால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர் என்பதே நிதர்சனமான உண்மை.\nபிரிட்டன் தலைநகர் லண்டனில் வசித்து வரும் பொருளாதார நிபுணர் அலிரேஜா சலாவதி, நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது, ஈரான் பொருளாதாரம் தற்போதைய நிலையில் முன்னேற்றம் அடைவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. இந்த புதிய எரிசக்தி கொள்கை சரியாக திட்டமிடப்படாமல் வரையறுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், நாட்டின் பணவீக்கம் மேலும் சரிவடையும், பொருளாதாரத்தில் நிலையற்ற தன்மையே நிலவும் என்று அவர் தெரிவித்தார்.\nஎண்ணெய் வளமிக்க ஈரானில், இந்த விலையுயர்விற்காகவே போராட்டம் நடைபெறுகிறது\nஈரான் நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக எரிபொருள் பயன்பாட்டில் அதிகளவில் மானியங்கள் ரத்து செய்யப்பட்டதால், சட்டத்திற்கு புறம்பான பயன்பாடு பெருமளவு அதிகரித்துள்ளது.\nஈரானில் தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு 10 ஆயிரம் ரியால்கள் என்ற அளவிலிருந்து 15 ஆயிரம் ரியால்கள் ( இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.17 லிருந்து ரூ.26 ) என்ற அளவிற்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தனிநபர் பெட்ரோல் பயன்பாடு மாதம் ஒன்றுக்கு 60 லிட்டர்கள் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரியால்கள் ( ரூ.51) என்ற அளவில் இருந்தபோது கூட, இந்த கட்டுப்பாடு விதிக்கப்படவில்லை.\nஇந்தியர்களுக்கு இந்த பெட்ரோல் விலை சாதாரணமானது தான் என்றாலும், அதிகளவில் எரிபொருள் மானியங்களை தொடர்ந்து பயன்படுத்தி வந்துள்ள ஈரானியர்களுக்கு இந்த விலையுயர்வு, பெரும் சுமையாகவே கருதப்படுகிறது.\nஎண்ணெய் வளங்களை ஒப்பிடுகையில், ஈரான் அதிக எண்ணெய் வளங்கள் கொண்ட நாடுகளில் நான்காவது இடத்தையும், இயற்கை எரிவாயு வளங்களை அதிகம் கொண்டுள்ள நாடுகளில் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது.\nஅதிபர் ரெளஹானி, தென்மேற்கு ஈரான் பகுதியில் 53 பில்லியன் பேரல்கள் அளவிலான கச்சா எணணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்டதாக சமீபத்தில் அறிவித்திருந்தார்.இந்த தகவல் உண்மையாக இருக்கும்பட்சத்தில், எண்ணெய் வளமிக்க நாடுகளில் ஈரான், மூன்றாவது இடத்துக்கு உயரும் என்பது குறிப்பிடத்தக்கது\nதமிழாக்கம் : டி.கே.குமரன் பாபு\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பிரதமர் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை அளிப்பது எப்படி\nகொரோனா வைரஸ் – கடுமையான தடுப்பு நடவடிக்கைகளை எடுக்காவிடில் பேரிழப்பு நிச்சயம் : ஆய்வு\nகற்பனை செய்யவே பயங்கரமா இருக்கு… ஊரடங்கை மீறாதீங்க மக்களே\nஇந்தியா முடக்கம் : பலசரக்கு, மருந்தகங்கள், ஏடிஎம் இயங்கும் – மேலும் என்னென்ன இயங்கும்\n9 நாட்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கிடுகிடு: தேவை மருத்துவ கட்டமைப்பில் கவனம்\nகொரோனா நெருக்கடியில் மக்களை காக்க தேவை பகத்சிங்கின் அர்ப்பணிப்பு\nவருமானவரி தேதி நீட்டிப்பு, ஏடிஎம் கட்டணம் இல்லை: நிர்மலா சீதாராமன் அறிவித்த புதிய சலுகைகள்\nவிடுதலையான ஒமர் அப்துல்லா; ‘வித்தியாசமான உலகம்’ என டுவிட்\nகொரோனா ஊரடங்கு: மீறினால் பாயும் 188 ஐபிசி சட்டம் என்ன சொல்கிறது\nHDFC Bank Netbanking: ஹெச்.டி.எஃப்.சி வங்கி ‘நெட் பேங்கிங்’ எளிய ஸ்டெப்ஸ்\nமுரட்டு ‘மொடேரா’ – வியக்க வைக்கும் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம்\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எங்கே அதிகம்\nதமிழகத்தில் சென்னை, சேலம், ஈரோடு கொரோனா வைரஸ் தொற்றின் ஹாட்ஸ்பாட்டாக உள்ளது. சென்னையில் மட்டும் 4523 மக்கள், 28 நாள் தனிமைப்படுத்தல் செயல்முறையில் உள்ளனர்.\nபரவை முனியம்மா மரணம் : தொடர் இழப்புகளால் திரையுலகினர் அதிர்ச்சி\nஇ��க்குனர் விசு, நடிகர் சேதுராமனை தொடர்ந்து பரவை முனியம்மா என ஒரே வாரத்தில் 3 திரையுலக பிரபலங்கள் மரணமடைந்துள்ள நிகழ்வு, திரைவட்டாரத்தில் மட்டுமல்லாது பொதுமக்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது\nExplained: பாரம்பரிய மருந்துகள் கொரோனாவை ஒழிக்குமா\nவீட்டுக்குள் மனிதர்கள்… தெருக்களில் விலங்குகள்… இயற்கை கற்பிக்கும் பாடம் புரிகிறதா\nகொரோனா சிகிச்சை : அமெரிக்காவில் உயில் எழுதும் டாக்டர்களின் எண்ணிக்கை உயர்வு\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எங்கே அதிகம்\nகொரோனா நிவாரண நிதி: மோடி வேண்டுகோளை ஏற்று ரூ 25 கோடி வழங்கினார் அக்ஷய் குமார்\nகொரோனாவுக்கு தடுப்பூசி: ஹைதராபாத் பேராசிரியர் அசத்தல் கண்டுபிடிப்பு\nதமிழக அதிகாரி சிவானந்தன் தனுஷ்கோடியின் ரொட்டி வங்கி: அட்சய பாத்திரமாக மும்பையில் உதவி\nகார், டூவீலர் வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – இதைத் தானே எதிர்பார்த்தோம்\nகொரோனா தொற்றால் பரிதாபமாக உயிரிழந்த பச்சிளம் குழந்தை; அமெரிக்க அரசு விசாரணை\nகோவிட்-19 அறிகுறிகளை பரிசோதிக்கும் ‘ஆப்பிள்’ கருவி – பயன்படுத்துவது எப்படி\nகேரளாவில் மதுக் கடைகள் அடைப்பு: தற்கொலை முயற்சியில் ‘குடி’மகன்கள்\nஊரடங்கு அறிவிப்பு தேசிய கொள்கைகளுக்கு உகந்ததல்ல – ஏழைகளை கவனிப்பதில் தோல்வி\nமுதல் அரச குடும்பத்து பலி – கோட்டையிலும் கைவைத்த கொரோனா\n‘மன்னிப்புக் கேட்கிறேன்; ஆனால் இது அவசியம்’ – பிரதமர் மோடியின் ‘மன் கி பாத்’ ஹைலைட்ஸ்\nதமிழக அதிகாரி சிவானந்தன் தனுஷ்கோடியின் ரொட்டி வங்கி: அட்சய பாத்திரமாக மும்பையில் உதவி\nகார், டூவீலர் வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – இதைத் தானே எதிர்பார்த்தோம்\nகொரோனா தொற்றால் பரிதாபமாக உயிரிழந்த பச்சிளம் குழந்தை; அமெரிக்க அரசு விசாரணை\nவாழ்வின் பெரிய அச்சுறுத்தலை சமாளிப்போம்: மோடி நடவடிக்கைக்கு ஐ.நா ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/radhapuram-2016-assembly-election-vote-recounting-starts-today/", "date_download": "2020-03-29T12:10:25Z", "digest": "sha1:E6XOVHK4CYFIINNQITWF5SVH6UFZAC4Q", "length": 19226, "nlines": 116, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Radhapuram 2016 assembly election vote recounting starts today - இன்னும் சற்று நேரத்தில் துவங்குகிறது ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை!", "raw_content": "\n‘ரொட்டி வங்கி’அறக்கட்டளையுடன் இனையும் மும்பை போலிஸ்; வரியர்வர்களுக���கு தினசரி உணவு\nகார், டூவீலர் வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – இதைத் தானே எதிர்பார்த்தோம்\nராதாபுரம் தொகுதி 3 சுற்றுகளுக்கான மறுவாக்கு எண்ணிக்கை நிறைவு - முடிவுகளை வெளியிட தடை\nதிமுக மற்றும் அதிமுக சார்பில் போட்டியிட்டவர்கள் மற்றும் அவர்களின் வழக்கறிஞர்களுக்கு மட்டுமே அனுமதி\nRadhapuram 2016 assembly election vote recounting starts today : 2016ம் ஆண்டு ராதாபுரம் தொகுதியில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பதிவான தபால் வாக்குகள் மற்றும் மின்னணு வாக்குகளை மீண்டும் எண்ணும் பணி இன்று துவங்கியது. ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கைகாக தபால் ஓட்டு பெட்டிகள் மற்றும் 34 வாக்குப்பதிவு எந்திரங்கள் நேற்று சென்னை உயர்நீதிமன்றத்துக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்டது. தற்போது 1508 தபால் வாக்குகள் எண்ணப்பட்டுள்ளது.\nசென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் முன்னிலையில் ராதாபுரம் தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. மறுவாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்தில் திமுக வேட்பாளராக இருந்த அப்பாவு மற்றும் அதிமுக வேட்பாளராக இருந்த இன்பதுரை மற்றும் அவர்களின் வழக்கறிஞர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இவ்விருவருவம் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு காலையிலேயே வருகை புரிந்துவிட்டனர்.\nமேலும் படிக்க : லலிதா ஜூவல்லரி கொள்ளை சம்பவம் : கையும் களவுமாக சிக்கிய கொள்ளையன்\nதமிழகத்தில் கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தது. நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் திமுக சார்பில் அப்பாவு என்ற வேட்பாளும், அதிமுக சார்பில் இன்பதுரையும் வேட்பாளாராக போட்டியிட்டனர். இன்பதுரை வெறும் 49 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் அப்பாவு பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 69.541 மற்றும் அதிமுக வேட்பாளர் இன்பதுரை பெற்ற ஓட்டுகள் 69,590. இன்பதுரையின் வெற்றியை எதிர்த்து அப்பாவு வழக்கு பதிவு செய்தார். வழக்கின் விசாரணை முடிவில் எண்ணப்பட்ட வாக்குகள் தொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிட்டது உயர் நீதிமன்றம். தற்போது மீண்டும் வாக்குகள் மறு எண்ணிக்கைக்கு தயாராகி வருகிறது.\nமேலும் படிக்க : இன்பதுரையின் வெற்றியை எதிர்த்து அப்பாவு வழக்கு தொடுக்க காரணம் என்ன\n19,20 மற்றும் 21 சுற்றுகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் உயர்நீதிமன்ற தலைமை பதிவாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குகளை நெல்லையை சேர்ய்ந்த வருவாய்துறை அதிகாரிகள் 24 பேர் எண்ண உள்ளனர். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். பிறகு கடைசி மூன்று சுற்றுகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். கிடைக்கப்பெறும் தகவலின் அடிப்படையில் வழக்கு விசாரணை செய்யப்பட்டு தீர்ப்புகள் வழங்கப்படும்.\nமறுவாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க முடியாது – உச்ச நீதிமன்றம்\nமறுவாக்கு எண்ணிக்கை நடைபெற கூடாது என்று அதிமுக எம்.எல்.ஏ இன்பதுரை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தார். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம், வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க இயலாது என்றும் அதே நேரத்தில் முடிவுகளை அறிவிக்க கூடாது என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nமெமோவும் அறிக்கையும் வரட்டும் – உயர் நீதிமன்ற நீதிபதி\n19,20, மற்றும் 21 சுற்றுகளில் பதிவான 16083 வாக்குகள் நான்கு மணி நேரத்திலும், தபால் வாக்குகளை எண்ணுவதற்கு 2 மணி நேரமும், ஈ.வி.எம். வாக்குகளாஇ எண்ண 2 மணி நேரமும் ஒதுக்க்கபட்டது. இந்த பணிகளை தலைமை பதிவாளர் குமரப்பா மேற்பார்வையிடுகிறார். வாக்குகள் எண்ணப்பட்டவுடன் சீலிட்ட கவரில் தேர்தல் முடிவுகளை உயர் நீதிமன்றத்திற்கு அவர் அனுப்புவார். இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்த மெமோவும், தலைமை பதிவாளார் அறிக்கையும் வரட்டும் என்று நீதிபதி ஜெயச்சந்திரன் கூறியுள்ளார்.\nஇந்நிலையில், ராதாபுரம் தொகுதி 3 சுற்றுகளுக்கான மறுவாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்றுள்ளது. கடைசி 3 சுற்று வாக்குகள் மற்றும் தபால் வாக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் எண்ணப்பட்டன. இந்த முடிவுகளை வெளியிட உச்சநீதிமன்றம் அக்டோபர் 23-ம் தேதி வரை தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nகொரோனா ஊரடங்கால் போனில் விசாரித்து 23 பேருக்கு ஜாமீன்: ஐகோர்ட் உத்தரவு\nஅவசியத் தேவைகளுக்கு வெளியே வரும் மக்கள் மீது தடியடி நடத்துவதா\nஆக்கிரமிப்பு அகற்றம், கட்டுமானங்கள் இடிப்புக்கு இடைக்கால தடை நீட்டிப்பு – ஐகோர்ட் உத்தரவு\nகொரோனா ஊரடங்கு எதிரொலி: அனைத்து நீதிமன்ற பணிகளை நிறு��்திவைக்க உத்தரவு\nசிலிண்டர் டெலிவரிக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் வினியோக உரிமம் ரத்து\nஇந்தியன்2 விபத்து நடந்ததை நடித்துக் காட்டச் சொல்கிறார்கள்: கமல்ஹாசன் வழக்கு\nஉறுப்புக் கல்லுரிகள் வருடாந்திர ஆய்வுக்கு ரூ.10,000; பல்கலைக்கழக சுற்றறிக்கைக்கு தடை\nகுடிநீர் ஆலைகள் விவகாரம் : 2 வாரங்களில் 690 விண்ணப்பங்களை பரிசீலிக்க உத்தரவு\nகொரோனா பரவலைத் தடுக்க பள்ளிகளுக்கு விடுமுறை கோரி வழக்கு; உயர் நீதிமன்றம் மறுப்பு\n70 வயதில் இப்படியொரு ஆசையா பாட்டி கடைசி நேரத்தில் உயிர் தப்பிய மிரட்டல் வீடியோ\nகாதல்.. கல்யாணம்.. ஹனிமூன்.. ட்ரெண்டிங் லிஸ்டில் சன் டிவி அனிதா சம்பத் ஃபோட்டோஸ்\n‘ரொட்டி வங்கி’அறக்கட்டளையுடன் இனையும் மும்பை போலிஸ்; வரியர்வர்களுக்கு தினசரி உணவு\n‘ரொட்டி வங்கி’ என்ற அறக்கட்டளையோடு இணைந்து, மகாராஷ்டிரா சாலையோரத்தில் வாழும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு மும்பை காவல்துறையினர் உணவளித்து வருகின்றனர்.\nகார், டூவீலர் வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – இதைத் தானே எதிர்பார்த்தோம்\n2020-21 முதல் புதிய கட்டணத்திற்கான வரைவு திட்டத்தை IRDAI இந்த மாத தொடக்கத்தில் அறிவித்தது. எனினும் தற்போதைய உத்தரவுக்கு பிறகு 2020-21 க்கான மூன்றாம் தரப்பு கட்டணம் 2019-20 க்கான கட்டணத்தை போலவே அப்படியே இருக்கும்\nசென்னையில் இருந்து திரும்பிய இளைஞர்களை மரத்தில் தனிமைப்படுத்திய மேற்கு வங்க கிராமம்\nகொரோனாவை தடுக்க கியூபா மருந்து: கேரள அரசு புதிய முயற்சி\nவீட்டுக்குள் மனிதர்கள்… தெருக்களில் விலங்குகள்… இயற்கை கற்பிக்கும் பாடம் புரிகிறதா\nகொரோனா சிகிச்சை : அமெரிக்காவில் உயில் எழுதும் டாக்டர்களின் எண்ணிக்கை உயர்வு\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எங்கே அதிகம்\nகொரோனா நிவாரண நிதி: மோடி வேண்டுகோளை ஏற்று ரூ 25 கோடி வழங்கினார் அக்ஷய் குமார்\n‘ரொட்டி வங்கி’அறக்கட்டளையுடன் இனையும் மும்பை போலிஸ்; வரியர்வர்களுக்கு தினசரி உணவு\nகார், டூவீலர் வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – இதைத் தானே எதிர்பார்த்தோம்\nகொரோனா தொற்றால் பரிதாபமாக உயிரிழந்த பச்சிளம் குழந்தை; அமெரிக்க அரசு விசாரணை\nகோவிட்-19 அறிகுறிகளை பரிசோதிக்கும் ‘ஆப்பிள்’ கருவி – பயன்படுத்துவது எப்படி\nகேரளாவில் மதுக் கடைகள் அடைப்பு: தற்கொலை முயற்சியில் ‘குடி’மகன்கள்\nஊரடங்கு அறிவிப்பு தேசிய கொள்கைகளுக்கு உகந்ததல்ல – ஏழைகளை கவனிப்பதில் தோல்வி\nமுதல் அரச குடும்பத்து பலி – கோட்டையிலும் கைவைத்த கொரோனா\n‘மன்னிப்புக் கேட்கிறேன்; ஆனால் இது அவசியம்’ – பிரதமர் மோடியின் ‘மன் கி பாத்’ ஹைலைட்ஸ்\n‘ரொட்டி வங்கி’அறக்கட்டளையுடன் இனையும் மும்பை போலிஸ்; வரியர்வர்களுக்கு தினசரி உணவு\nகார், டூவீலர் வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – இதைத் தானே எதிர்பார்த்தோம்\nகொரோனா தொற்றால் பரிதாபமாக உயிரிழந்த பச்சிளம் குழந்தை; அமெரிக்க அரசு விசாரணை\nவாழ்வின் பெரிய அச்சுறுத்தலை சமாளிப்போம்: மோடி நடவடிக்கைக்கு ஐ.நா ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/viral/twitter-viral-today-video-viral-twitter-video-today/", "date_download": "2020-03-29T12:56:39Z", "digest": "sha1:BG2LPVIOKIJZV276ZODB43USXZFXBVTV", "length": 13718, "nlines": 111, "source_domain": "tamil.indianexpress.com", "title": "twitter viral today video viral twitter video today - கொடுத்து வைத்த போலீஸ் அதிகாரி... ஸ்டேஷனுக்கே வந்து பேன் பார்த்து கூல் செய்யும் குரங்கு!", "raw_content": "\nஎம்பிபிஎஸ் மட்டுமல்ல… நீட் வெற்றிக்கு பிறகு உங்களுக்கு இத்தனை வாய்ப்புகள்\nஇக்கட்டான சூழலிலும் எஸ்பிஐ-யின் புதிய அறிவிப்பு – மனம் குளிர்ந்த வாடிக்கையாளர்கள்\nகொடுத்து வைத்த போலீஸ் அதிகாரி... ஸ்டேஷனுக்கே வந்து பேன் பார்த்து கூல் செய்யும் குரங்கு\nஉற்று நோக்கினால் அந்த குரங்கு திவேதிக்கு பேன் பார்ப்பது நன்கு தெரிகிறது.\ntwitter viral today video : பிஸியாக வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போலீஸ் அதிகாரியின் முதுகில் அமர்ந்துக் கொண்டு குரங்கு ஒன்று பேன் பார்க்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் பிலிபிட் காவல் நிலையத்தில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ கடந்த 2 தினங்களாக இணையத்தில் வைரலாகி வருகிறது. போலீஸ் அதிகாரிக்கு பேன் பார்க்கும் குரங்கின் காட்சிகள் தான் இந்த வீடியோவில் இடம்பெற்றிருக்கிறது.\nகாவல் அதிகாரி ஷ்ரீகாந்த் திவேதி காவல் நிலையத்தில் இருக்கும் நாற்காலியில் அமர்ந்துக் கொண்டு ஆவணத்தை பிஸியாக தேடிக் கொண்டிருக்கிறார். அவரின் முதுகில் கூலாக ஒரு குரங்கு அமர்ந்துக் கொண்டு திவேதியின் தலையில் ஏதோ செய்துக் கொண்டிருக்கிறது. உற்று நோக்கினால் அந்த குரங்கு திவேதிக்கு பேன் பார்ப்பது நன்கு தெரிகிறது.\nஆனால், அவரோ எந்த ரியாக்‌ஷனும் தராமல் பி���ியாக அந்த ஃபைல்களை புரட்டிக் கொண்டிருக்கிறார்.இது தற்செயலாக நடந்த செயல் போல் தெரியவில்லை. குரங்கு தன் மீது அமர்ந்திருப்பத்தை நினைத்து அந்த போலீஸ் அதிகாரி பயமுமோ, சத்தம் கூட போடவில்லை. குரங்கை விரட்டவும்வில்லை. அதே போல் அந்த குரங்கும் நன்கு பழகியது போல் அவரின் தலையில் பேன்களை தேடிக் கொண்டிருக்கிறது.\nஇந்த வீடியோ ட்விட்டரில் வெளியிடப்பட்டு, தற்போது நாடு முழுவதும் படு வைரலாகி வருகிறது.\nவெளியே போகாதீங்கன்னா கேட்க மாட்டீங்களா\nலத்திகளை சானிடைஸ் செய்யும் போலீஸார் : வைரலாகும் வீடியோ\nகொரோனா பீதியிலும் குதூகலம் – ஸ்ரேயாவின் அசத்தல் நடனம்\n8-ம் வகுப்பிலேயே இவ்வளவு அறிவா தலைமை ஆசிரியருக்கு மாணவன் எழுதிய கொரொனா கடிதம்\nஒட்டகச்சிவிங்கிக்கும் டர்பன் கட்டிக்கொள்ள ஆசை வந்துருச்சோ – வைரலாகும் வீடியோ\nஅது என்ன கட்சி தலைவரா ‘கோ கொரோனா’ கோஷமிடும் மத்திய அமைச்சர்; வைரல் வீடியோ\nசச்சின் டெண்டுல்கருடன் பாக்ஸிங் செய்த இர்ஃபான் பதான் மகன்; வைரல் வீடியோ\nஹாய் கைய்ஸ் – பெண் வேடத்தில் எம்.ஜி.ஆரை பார்த்திருக்கீங்களா….: வைரலாகும் வீடியோ\n‘நான் எப்பவோ கழுதைய கட்டிக்கிட்டேன்’ ஸ்டார் தம்பதியின் டிக்டாக் ரகளை\nகலக்கல் டான்ஸ் வீடியோ: லாஸ்லியாவையும் தொற்றிக் கொண்ட விஜய் ஃபீவர்\nஇந்தத் திருமணத்தால் தளபதி விஜய்க்கு நெருங்கிய உறவினராகும் அதர்வா\nதமிழக அதிகாரி சிவானந்தன் தனுஷ்கோடியின் ரொட்டி வங்கி: அட்சய பாத்திரமாக மும்பையில் உதவி\n‘ரொட்டி வங்கி’ என்ற அறக்கட்டளையோடு இணைந்து, மகாராஷ்டிரா சாலையோரத்தில் வாழும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு மும்பை காவல்துறையினர் உணவளித்து வருகின்றனர்.\nகார், டூவீலர் வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – இதைத் தானே எதிர்பார்த்தோம்\nMotor Insurance Premium: 2020-21 முதல் புதிய கட்டணத்திற்கான வரைவு திட்டத்தை IRDAI இந்த மாத தொடக்கத்தில் அறிவித்தது. எனினும் தற்போதைய உத்தரவுக்கு பிறகு 2020-21 க்கான மூன்றாம் தரப்பு கட்டணம் 2019-20 க்கான கட்டணத்தை போலவே அப்படியே இருக்கும்\nகார், டூவீலர் வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – இதைத் தானே எதிர்பார்த்தோம்\nExplained: பாரம்பரிய மருந்துகள் கொரோனாவை ஒழிக்குமா\nவீட்டுக்குள் மனிதர்கள்… தெருக்களில் விலங்குகள்… இயற்கை கற்பிக்கும் பாடம் புரிகிறதா\nகொரோனா சிகிச்சை : அமெரிக்காவில் உயில் எழுதும் டாக்டர்களின் எண்ணிக்கை உயர்வு\n மூதாட்டியை கடித்துக் கொன்ற இளைஞர்\nகொரோனாவுக்கு தடுப்பூசி: ஹைதராபாத் பேராசிரியர் அசத்தல் கண்டுபிடிப்பு\nஎம்பிபிஎஸ் மட்டுமல்ல… நீட் வெற்றிக்கு பிறகு உங்களுக்கு இத்தனை வாய்ப்புகள்\nஇக்கட்டான சூழலிலும் எஸ்பிஐ-யின் புதிய அறிவிப்பு – மனம் குளிர்ந்த வாடிக்கையாளர்கள்\nதமிழக அதிகாரி சிவானந்தன் தனுஷ்கோடியின் ரொட்டி வங்கி: அட்சய பாத்திரமாக மும்பையில் உதவி\nகார், டூவீலர் வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – இதைத் தானே எதிர்பார்த்தோம்\nகொரோனா தொற்றால் பரிதாபமாக உயிரிழந்த பச்சிளம் குழந்தை; அமெரிக்க அரசு விசாரணை\nகோவிட்-19 அறிகுறிகளை பரிசோதிக்கும் ‘ஆப்பிள்’ கருவி – பயன்படுத்துவது எப்படி\nகேரளாவில் மதுக் கடைகள் அடைப்பு: தற்கொலை முயற்சியில் ‘குடி’மகன்கள்\nஊரடங்கு அறிவிப்பு தேசிய கொள்கைகளுக்கு உகந்ததல்ல – ஏழைகளை கவனிப்பதில் தோல்வி\nஎம்பிபிஎஸ் மட்டுமல்ல… நீட் வெற்றிக்கு பிறகு உங்களுக்கு இத்தனை வாய்ப்புகள்\nஇக்கட்டான சூழலிலும் எஸ்பிஐ-யின் புதிய அறிவிப்பு – மனம் குளிர்ந்த வாடிக்கையாளர்கள்\nதமிழக அதிகாரி சிவானந்தன் தனுஷ்கோடியின் ரொட்டி வங்கி: அட்சய பாத்திரமாக மும்பையில் உதவி\nவாழ்வின் பெரிய அச்சுறுத்தலை சமாளிப்போம்: மோடி நடவடிக்கைக்கு ஐ.நா ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-8439/", "date_download": "2020-03-29T12:18:32Z", "digest": "sha1:K64KRRXJ2N4RJEH6SIITMSNCFJMOUW3M", "length": 8266, "nlines": 74, "source_domain": "srilankamuslims.lk", "title": "மூன்று நிறுவனங்களை கோப் குழுவுக்கு அழைக்கத் தீர்மானம் » Sri Lanka Muslim", "raw_content": "\nமூன்று நிறுவனங்களை கோப் குழுவுக்கு அழைக்கத் தீர்மானம்\nஇலங்கை கிரிக்கட் உள்ளிட்ட மூன்று நிறுவனங்களை அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவுக்கு அழைக்கத் தீர்மானித்துள்ளது.\nஇதுதொடர்பாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கை பின்வருமாறு:\nஇலங்கை கிரிக்கட் உள்ளிட்ட மூன்று நிறுவனங்களை அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவுக்கு அழைக்கத் தீர்மானம்.\nபாராளுமன்றம் மீண்டும் கூடவிருக்கும் பெப்ரவரி 18, 19, 20ஆம் திகதிகளில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம், தேசிய லொத்தர் சபை மற்றும் இலங்கை கிரிக்கட் ஆகிய நிறுவனங்களை அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவுக்கு (கோப்) அழைக்கத் தீர்மானித்திருப்பதாக அக்குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார். நேற்றைய தினம் (07) பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.\nஇதனைவிட மத்திய வங்கியின் திறைசேறி முறி தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் தடயவியல் கணக்காய்வு அறிக்கை, ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸுக்கு எயார் பஸ்களை கொள்வனவு செய்தமை தொடர்பாக வெளிநாட்டில் வழங்கப்பட்ட வழக்கின் தீர்ப்பு உள்ளிட்ட விடயங்களையும் கோப் குழுவில் கலந்துரையாட எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nவிசேடமாக ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தில் இடம்பெற்ற எயார் பஸ் கொள்வனவு மற்றும் அதற்கான கொடுக்கல்வாங்கல் குறித்து கோப் குழுவினால் தயாரிக்கப்பட்ட இரு அறிக்கைகள் ஏற்கனவே பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.\nமத்திய வங்கியின் திறைசேரி முறி தொடர்பில் கோப் குழுவின் விசாரணைகளில் வெளியான விடயங்களே, திறைசேரி முறி குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மற்றும் தடயவியல் கணக்காய்வு ஆய்வுகளின் மூலமும் புலப்பட்டிருப்பதாக கோப் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.\nகடந்த காலத்தில் கோப் குழுவின் செயற்பாடுகளுக்கு ஊடகங்கள் வழங்கிய ஒத்துழைப்புத் தொடர்பில் நன்றி தெரிவித்த சுனில் ஹந்துன்நெத்தி அவர்கள்இ தொடர்ந்தும் ஊடகங்களின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகக் கூறினார். கோப் குழுவில் விசாரணைக்கு உட்படுத்தப்படும் விடயத்துடன் சம்பந்தப்பட்ட அமைச்சர் குறித்த கலந்துரையாடலில் கலந்துகொள்ளாதிருக்கும் சம்பிரதாயத்தை கோப் குழு உறுப்பினர்களின் இணக்கப்பாட்டுடன் தொடர்ந்தும் பேண எதிர்பார்த்திருப்பதாகவும் கூறினார்.\nநேற்றைய தினம் (07) கூடிய அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, அனுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோரும், பாராளுமன்ற உறுப்பினர்களான விஜயதாச ராஜபக்ஷ, டி.விசானக்க, ரஞ்சன் ராமநாயக்க, அஜித்.பி.பெரேரா, அஷோக அபயசிங்க, ஹர்ஷ.டி சில்வா, ஷிரியான விஜயவிக்ரம உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nநியூயார்க் நகரத்தை முடக்குவது குறித்து அதிபர் டிரம்ப் ஆலோசனை\nசுவிஸ் போதகரின் ஆராதனை; மூதூர் குடும்பம் தனிமைப்படுத்தப்பட்டது\nசீனாவின் வூஹான் நகரம் பகுதியளவில் திறப்பு\nஊரடங்குச் சட்டம் தொடர்பான முழு விவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-42-57/2014-03-14-11-17-83?start=30", "date_download": "2020-03-29T12:02:58Z", "digest": "sha1:S2M7U3FLHYC3KVYPQFIYCAYH45NZKRFQ", "length": 13628, "nlines": 239, "source_domain": "www.keetru.com", "title": "சமூகம் & வாழ்க்கை", "raw_content": "\nசாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் தேவை\n1971 சேலம் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டு வழக்கில் சாட்சிக் கூண்டில் ஏறி ‘துக்ளக்’ சோ கேட்ட மன்னிப்பு\nதிராவிடர் விவசாய - தொழிலாளர் சங்கத்தின் வெளிச்சத்துக்கு வராத வரலாறு\nவிழிகள் தி.நடராசனின் 'முகமற்றவர்களின் முனகல்கள்'\nகூட்டத்தில் கேள்வி கேட்பவர்களை எப்படி நடத்த வேண்டும்\nதமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமனம் கொண்டாடப்பட வேண்டியதா\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு சமூகம் & வாழ்க்கை-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nசரக்கு வாகனங்களில் பயணம். சரியா\nவெளிநாட்டுப்படிப்பு: மதிப்பெண் மட்டும் போதுமா\nவீடு கட்டுவதற்கு ஆகும் செலவைக் குறைப்பது எப்படி\nவெளிநாட்டில் படிக்கப் பயன்படும் ஆங்கிலத் தேர்வுகள் எழுத்தாளர்: பா.நாகராசன்\nதேன் நிலவு எழுத்தாளர்: வ.க.கன்னியப்பன்\nவாகனத்தை ஸ்டார்ட் செய்யும் முன்... எழுத்தாளர்: பேராசிரியர் த.முருகவேள்\nவெளிநாட்டில் படிக்க என்ன செய்ய வேண்டும்\nவெற்றியின் ரகசியம் - எறும்பைப் போல் துறு துறுவென்று இரு. எழுத்தாளர்: வ.க.கன்னியப்பன்\nவேலை மாறும்போது செய்யக் கூடாதவை ஐந்து எழுத்தாளர்: வ.க.கன்னியப்பன்\nசிக்கன வகுப்பு விமானப் பயண விளைவுகள் எழுத்தாளர்: வ.க.கன்னியப்பன்\nசூடான பானங்களை சாசரில் ஊற்றிக் குடிக்கலாமா\nசெல்லப் பிராணி வளர்ப்பும் உடல் நலமும் எழுத்தாளர்: வ.க.கன்னியப்பன்\nபணிக்குச் செல்லாத பெண்கள் பிச்சைக்காரர்களா\nகுழந்தைக்குப் பெயர் எழுத்தாளர்: வ.க.கன்னியப்பன்\nகல்லூரி மாணவர்கள் அறிய வேண்டியத���... எழுத்தாளர்: தமிழ்நாடு மாணவர் கழகம்\nஞாபகத் திறனை வளர்க்க... தேர்வு ரகசியம் எழுத்தாளர்: டாக்டர் அ.ஞானப்பிரகாசம்\nகருக்கலைப்பினால் உயிரிழக்கும் பெண்கள் எழுத்தாளர்: மாற்று மருத்துவம் செய்தியாளர்\nகுழந்தைகள் விரும்பும் பொம்மைகள் எழுத்தாளர்: மாற்று மருத்துவம் செய்தியாளர்\nஅதர்மத்தைக் கண்டால் முகம் சுழிப்பது ஏன்\nநாட்டுடைமை தொடர்பான செய்திகள் எழுத்தாளர்: புத்தகம் பேசுது ஆசிரியர் குழு\nகாவிரி நதி - சில தகவல்கள் எழுத்தாளர்: புலமை வேங்கடாசலம்\nஉலகிலேயே மிகப் பெரிய விளையாட்டரங்கம் எழுத்தாளர்: பனித்துளி சங்கர்\n எழுத்தாளர்: மை.அறிவொளி நெஞ்ச குமரன்\nமனஇறுக்கத்தைக் குறைக்கும் விழாக்கள் எழுத்தாளர்: முனைவர் க.மணி\nசூழல் சிறப்பு நாட்கள் எழுத்தாளர்: பூவுலகின் நண்பர்கள்\nமன்னிப்பு கேட்பதில் செலவு இல்லை எழுத்தாளர்: முனைவர் க.மணி\nஇனிப்புக்கும் வன்முறைகளுக்கும் உள்ள தொடர்பு எழுத்தாளர்: முனைவர் க.மணி\nஐ.ஏ.எஸ். தேர்வு எப்படி நடைபெறுகிறது\nஇலங்கை திறந்த வெளிப் பல்கலைக் கழகம் – சில உண்மைகள் எழுத்தாளர்: அ.உமர் பாரூக்\nபக்கம் 2 / 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/32843-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88?s=c6bfaf2419513cdd0f332e283b0206a5", "date_download": "2020-03-29T13:07:30Z", "digest": "sha1:7QTK5HWPWMP5I3G7AWZF5OCO26H5HNWQ", "length": 7324, "nlines": 230, "source_domain": "www.tamilmantram.com", "title": "மென் வில்லை", "raw_content": "\nமட்டுமே என் எதிரி இப்போது\nவழுக்கிவிடலாம் என் விழிகளில் புதியதாய்\nபுகுந்திருந்த அந்த மென் வில்லை\nமட்டுமே என் எதிரி இப்போது\nவழுக்கிவிடலாம் என் விழிகளில் புதியதாய்\nபுகுந்திருந்த அந்த மென் வில்லை\nநன்றி dellas. புதிதாக கான்டாக்ட் லென்ஸ் அணிவதால் அவ்வப்போது கண்ணில் நீர் வருகிறது. அதன் பின் அது வழுக்கி வெளியில் வந்து விடுமோ என்று\nQuick Navigation குறுங்கவிதைகள் Top\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« ஹைக்கூ | எரிகிறது வயிறு »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/?p=30305", "date_download": "2020-03-29T11:15:11Z", "digest": "sha1:G5EWJ44CRCUAMO34TQEPQZCBRP7BD6RF", "length": 13453, "nlines": 187, "source_domain": "yarlosai.com", "title": "சனியின் தாக்கத்தை குறைக்கும் சனிபகவானுக்குரிய தமிழ் மந்திரம்", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nஉற்பத்தி குறைபாடு காரணமாக 2020 5ஜி ஐபோன்கள் வெளியாவதில் தாமதம் ஏற்படும் என தகவல்\nஇரண்டு ஆண்டுகளில் லட்சக்கணக்கில் விற்பனையான சியோமி Mi டி.வி. சீரிஸ்\nகொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஐபோன் உற்பத்தி பாதிப்பு\nபோலி செய்திகளை எதிர்கொள்ளும் வாட்ஸ்அப் புதிய அம்சம்\nகொரோனா காரணமாக சாம்சங், ஒப்போ, விவோ ஸ்மார்ட்போன் உற்பத்தி பாதிப்பு\nஎன்ன ஆனாலும் 5ஜி ஐபோன் வெளியாகும் என தகவல்\nபுதிய நிறத்தில் கிடைக்கும் சாம்சங் கேலக்ஸி இசட் ஃப்ளிப்\nநீண்ட ஆயுள் தரும் பாதாள புவனேஷ்வர்\nநாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா காலமானார்\nகொரோனா பாதிப்பு – பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 கோடி வழங்கிய அக்‌ஷய்குமார்\nகமலுடன் இணையும் பிரபல நடிகை\nபுதிய சாதனை படைத்த குட்டி ஸ்டோரி பாடல்\nசேதுராமனின் உடலை சுமந்து சென்ற சந்தானம்\n21 நாட்கள் என்ன செய்யலாம் – மாஸ்டர் பிளான் போட்ட காஜல் அகர்வால்\nபெப்சி தொழிலாளர்களுக்கு தனுஷ் ரூ.15 லட்சம் நிதியுதவி\nசட்டவிரோத வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட நபர்கள் கடற்படையால் கைது\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக இறந்தவரின் இறுதிக்கிரியைகள் இன்று (வீடியோ)\n110 கைதிகளுக்கு பிணையில் செல்ல அனுமதி\nதம்புள்ள பங்கு சந்தையில் பதற்றமான நிலை….\nஇந்தியாவிலிருந்து நாடு திரும்பியவர்களுக்கான அவசர அறிவுறுத்தல்\nவௌிநாடுகளில் உள்ள 700 இலங்கையர் மீண்டும் வர கோரிக்கை\nசர்வதேச அளவில் ஆணுறைகள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nநாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா காலமானார்\nஉற்பத்தி குறைபாடு காரணமாக 2020 5ஜி ஐபோன்கள் வெளியாவதில் தாமதம் ஏற்படும் என தகவல்\nபொலிஸ் ஊரடங்கு சட்டத்தினை மீறிய 45 பேர் மட்டக்களப்பில் கைது\nHome / latest-update / சனியின் தாக்கத்தை குறைக்கும் சனிபகவானுக்குரிய தமிழ் மந்திரம்\nசனியின் தாக்கத்தை குறைக்கும் சனிபகவானுக்குரிய தமிழ் மந்திரம்\nசங்கடம் தீர்க்கும் சனி பகவானே\nமங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்\nஇச்சகம் வாழ இன்னருள் தா தா\nசனிக்கிழமைகளில் சிவன் கோயிலிற்கு சென்று நவகிரக சந்நிதியில் இந்த மந்திரத்தை ஜபித்து மனதார வேண்டிக்கொண்டால் சனியின் உக்கிரம் குறையும். அதோடு உங்களால் முடிந்தவரை ஏழை எளியோருக்கு உதவுங்கள். நாம் பிறருக்கு உதவினால் நிச்சயம் இறைவன் நம்மை தேடி வந்து நமக்கு உதவுவார்.\nPrevious பன்ச் ஹோல் டிஸ்ப்ளே கொண்ட இன்ஃபினி்க்ஸ் ஸ்மார்ட்ப���ன் பட்ஜெட் விலையில் அறிமுகம்\nNext ஈரானில் பெட்ரோல் விலை 3 மடங்கு உயர்வு – போராட்டம் வெடித்தது\nசட்டவிரோத வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட நபர்கள் கடற்படையால் கைது\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக இறந்தவரின் இறுதிக்கிரியைகள் இன்று (வீடியோ)\n110 கைதிகளுக்கு பிணையில் செல்ல அனுமதி\nதம்புள்ள பங்கு சந்தையில் பதற்றமான நிலை….\nதம்புள்ள பங்கு சந்தையினை சுத்தப்படுத்த காவல் துறை அதிரடி படையினர் முயற்சித்த போது அங்கு சிலர் வர்த்தகத்தில் ஈடுப்பட்டனர் என …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nநம்பிக்கை இருந்தால் | நம்பிக்கை கவிதை\nசட்டவிரோத வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட நபர்கள் கடற்படையால் கைது\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக இறந்தவரின் இறுதிக்கிரியைகள் இன்று (வீடியோ)\n110 கைதிகளுக்கு பிணையில் செல்ல அனுமதி\nதம்புள்ள பங்கு சந்தையில் பதற்றமான நிலை….\n 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் World_Cup_2019 #Cinema News #ஹெல்த் நில நடுக்க அதிர்வுகள் apple விகாரி விகாரி வருட தமிழ் புத்தாண்டு Accident அம்ரியா\nசட்டவிரோத வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட நபர்கள் கடற்படையால் கைது\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக இறந்தவரின் இறுதிக்கிரியைகள் இன்று (வீடியோ)\n110 கைதிகளுக்கு பிணையில் செல்ல அனுமதி\nதம்புள்ள பங்கு சந்தையில் பதற்றமான நிலை….\nஇந்தியாவிலிருந்து நாடு திரும்பியவர்களுக்கான அவசர அறிவுறுத்தல்\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%A9%E0%AE%AF%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%99%E0%AE%95%E0%AE%B4%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%B0", "date_download": "2020-03-29T11:15:49Z", "digest": "sha1:JKT7R7HUVABEYLQ4F43O32AKEME4LKIJ", "length": 21494, "nlines": 318, "source_domain": "pirapalam.com", "title": "பொன்னியின் செல்வன்: பூங்குழலியாக நயன்தாரா! - Pirapalam.Com", "raw_content": "\nமாஸ்டர் ரிலீஸ் குறித்து வெளிவந்த தகவல்\nதளபதி விஜய்யின் பாடலுக்கு செம குத்தாட்டம் போட்ட...\nமாஸ்டர் மாளவிகா மோகனனின் வேண்டுகோள் \nமேக்கப் இல்லாமல் இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ்\nமுதல்முறையாக கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்த கீர்த்தி...\nமீண்டும் சிவா இயக்கத்தில் அஜித்\nஅஜித்தின் வலிமை ரீலீஸ் தள்ளி போனது\nதளபதி 65 படத்தில் காஜல் அகர்வால்\nமீண்டும் இணையத்தில் செம்ம கிண்டலுக்கு உள்ளான...\nதுண்டை மட்டும் கட்டிக்கொண்டு வலம்வரும் மகிமா...\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nப்ரியா பவானி ஷங்கர் திரைப்பயணத்தின் முதல் சறுக்கல்\nதனது முதல் காதல் முறிவை பற்றி மனம் திறந்த நடிகை...\nபெண்ணே பொறாமைப்படும் பேரழகு.. அனு இம்மானுவேல்...\nகவர்ச்சியில் உச்சம்தொட்ட நடிகை கீர்த்தி பாண்டியன்\nதனது வயதை கிண்டலடித்து நபருக்கு பதிலடி கொடுத்து...\nஹுரோ சிவகார்த்திகேயனின் அடுத்த மாஸான பிளான்\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் இவரோடு தான்\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nஆரஞ்சுப் பழமாக மாறிய கத்ரீனா\nஅழகான நடனமாடும் ஜான்வி கபூர்\nவிஜய்யின் புதிய படத்தில் நடிக்க ஜான்வி கபூருக்கு...\nஇந்த தென்னிந்திய நடிகர் தான் ஸ்டைலிஷ்.. ஆலியா...\nபோனி கபூர் மகள் ஜான்விக்காக செய்யும் ஸ்பெஷல்...\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nஅர்ஜூன், விஜய் ஆண்டனி நடிப்பில் மிரட்டலான கொலைகாரன்...\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும்...\nசூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\nபொன்னியின் செல்வன்: பூங்குழலியாக நயன்தாரா\nபொன்னியின் செல்வன்: பூங்குழலியாக நயன்தாரா\nமணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று க���றப்படுகிறது.\nமணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.\nகல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படமாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் மணிரத்னம். அந்த படத்தில் வந்தியத் தேவனாக கார்த்தியும், குந்தவையாக கீர்த்தியும், அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவியும், ஆதித்ய கரிகாலனாக விக்ரமும், நந்தினியாக ஐஸ்வர்யா ராயும் நடிக்க உள்ளனர் என்று கூறப்படுகிறது.\nஇந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடிக்குமாறு மணிரத்னம் நயன்தாராவிடம் கேட்டுள்ளாராம். படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறாராம். லைகா நிறுவனம் தயாரிக்கிறதாம். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் இந்த படம் உருவாகிறது.\nபூங்குழலி முக்கியமான கதாபாத்திரம் தான் என்றாலும் நயன்தாராவுக்கு நந்தினி கதாபாத்திரம் மிகவும் பொருத்தமாக இருக்கும் என்கிறார்கள் ரசிகர்கள். மேலும் குந்தவையாக தயவு செய்து கீர்த்தி சுரேஷை போட வேண்டாம் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிலரோ பொன்னியின் செல்வன் நாவலை எல்லாம் படமாக எடுக்கவே கூடாது. அதை அப்படியே விடுவது தான் நல்லது என்கிறார்கள்.\nமணிரத்னம் காரணம் இல்லாமல் நடிகர்கள், நடிகைகளை தேர்வு செய்ய மாட்டார். அப்படி இருந்தும் இந்த படத்திற்கான அவரது தேர்வு சரியில்லை என்று சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்படுகிறது.\nஒரு இரவுக்கு அழைத்த தயாரிப்பாளர்: அதிர வைத்த ஸ்ரீகாந்த் பட நடிகை\nரஜினி-முருகதாஸ் படத்தின் தர்பார் ஃபஸ்ட் லுக்\n ரசிகர்களை ஷாக் ஆக்கிய போட்டோ\nமகளீர் தினத்தன்று நடிகை நயன்தாரா வெளியிட்ட ஹாட் புகைப்படம்..\nலண்டன் போலீசாரிடம் சிக்கிய நடிகை ஸ்ரேயா\nஉறுதியானது ஹரி, சூர்யா கூட்டணி\nஒரு விளம்பரத்தில் நடிக்க நயன்தாராவிற்கு இத்தனை கோடி சம்பளமா\nகர்ப்பமாக இருக்கும் நேரத்தில் கணவருடனான லிப்லாக் போட்டோவை...\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை' பட டீசர்\nஅஞ்சலி-யோகி பாபு பட அப்டேட்\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nபிரியங்கா சோப்ரா ஹாட�� தோற்றத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்\nபிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்\nஆண்களை முதலில் அந்த இடத்தில் தான் பார்ப்பேன்: நடிகை கியாரா...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nசிலை போல் நிற்கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆகும்...\nஅஜித்தின் விஸ்வாசம் எப்படிபட்ட கதை- இயக்குனர் சிவா எக்ஸ்ளூசிவ்...\nபல வருடங்களாக சினிமா ரசிகர்கள் காத்திருந்த அந்த தருணம் வந்துவிட்டது, ரஜினியின் 2.0...\nதிருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக இருக்கும் எமி ஜாக்சன்\nதமிழ் சினிமா நடிகைகளில் ஒருசிலர் ஆரம்பத்திலேயே பெரிய நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை...\nமாரி முதல் பாகம் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அதன் தொடர்ச்சியாக மாரி இரண்டாம்...\nசிம்ரனுக்கு ஓகே, ஆனால் தமன்னாவுக்கு இது செட்டாகுமா\nசுந்தர் சி. படம் மூலம் தமன்னாவின் ஆசை நிறைவேறியுள்ளது.\nஅமெரிக்க ஆங்கில பத்திரிக்கையில் சமந்தாவுக்கு கிடைத்த அங்கீகாரம்-...\nநடிகைகள் இப்போதெல்லாம் மிகவும் தெளிவாக படங்கள் தேர்வு செய்து நடித்து வருகிறார்கள்....\nசிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் மாஸான டைட்டில் இதோ\nசிவகார்த்திகேயன் தற்போது இரும்புதிரை புகழ் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ஹீரோ படத்தில்...\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி கம்மல்...\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி கம்மல் பட வீடியோ பாடல்\nவிஜய்யின் பிகில் படத்தில் இணைந்த பிரபல காமெடியன்\nவிஜய்-அட்லீ கூட்டணியில் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளது பிகில் படம். விஜய் இரண்டு...\nமுத்தக்காட்சிகளுக்கு அதிரடி முடிவெடுத்த தமன்னா\nதென்னிந்திய மொழி சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ள தமன்னா, பல வருடங்களாக சினிமாவில்...\nபிகில் படத்தின் தமிழக உரிமையை வாங்கிய முன்னணி நிறுவனம்\nபிகில் தளபதி விஜய் நடிப்பில் இந்த தீபாவளி விருந்தாக திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின்...\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nவிஜயின் 2-வது திருமணம் குறித்து வாய் திறந்த அமலா பால்\n'ஐ லவ் யூ' சொல்லத் துடிக்கும் வரலட்சுமி சரத்குமார்\nவிஜய்யின் 64வது படத்தில் மிகவும் ஸ்டைலிஷ்ஷான தல பட வில்லன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://primecinema.in/our-fans-are-clear-jeeva", "date_download": "2020-03-29T11:49:55Z", "digest": "sha1:5I3VFH2LQSLY6H7WZLPW5VKVMAS2GHLQ", "length": 6141, "nlines": 77, "source_domain": "primecinema.in", "title": "\"நம்ம ரசிகர்கள் தெளிவாயிட்டாங்க\"- ஜீவா - Prime Cinema", "raw_content": "\n“நம்ம ரசிகர்கள் தெளிவாயிட்டாங்க”- ஜீவா\n“நம்ம ரசிகர்கள் தெளிவாயிட்டாங்க”- ஜீவா\nமிரட்சி படத்தில் வில்லன் வேடம் ஏற்று நடித்துள்ளார் ஜித்தன் ரமேஷ். இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நடிகர்\nநான் தனிமைப் படுத்தப்படவில்லை- கமல் விளக்கம்\n”இனிப்புக்கு பதில் இளையராஜாவின் இசை” – மரகதமணி\nஇராஜமவுலியை குத்திக்காட்டினாரா ஜூனியர் என்.டி.ஆர்..\nஉதயநிதியின் ஆட்டம் எப்படி இருக்கும்\n“இப்படி ஒரு ஞாயிற்றுக்கிழமை இந்த விழாவில் உங்களை சந்திப்பது சந்தோசமாக இருக்கிறது. இங்கு யாருமே தோல்விப் படம் கொடுக்க நினைப்பதில்லை. எல்லாருமே உண்மையாகத் தான் உழைக்கிறார்கள். எல்லோரின் டேலண்ட்டும் எதோ ஒருநாள் எதோ ஒரு விதத்தில் வெளிப்படும். ரமேஷுக்கு டர் ஸ்டைலில் சாருக்கானுக்கு அமைந்த மாதிரி இப்படம் அமையும். இசை அமைப்பாளர், ஹீரோயின், அனைவருக்கும் என் வாழ்த்துகள் 🎊. நான் ராம் படம் நடிக்கும்போது நான் வில்லனா, ஆண்டி ஹீரோவா என்று தெரியாமல் இருந்தேன். அப்போது அப்படத்தின் ஆர்ட் டைரக்டரிடம், ஆண்டி ஹீரோ என்பதைப் பேசினேன். அப்போது ஒரு லோக்கல் ஆள் ஆண்டி என்றால் அத்தை தானே என்று கேட்டார். அப்போது ஆடியன்ஸ் அவ்வளவு வெகுளியாக இருந்தார்கள். ஆனால் இப்போது தெளிவாக இருக்கிறார்கள். ஆங்கிலப்படம் கூட எல்லாரையும் திருப்தி படுத்தும் படி எடுத்து விடலாம். ஆனால் தமிழ்ப்படம் அப்படி எடுப்பது கஷ்டம். இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் விதவிதமான மக்கள் இருக்கிறார்கள். அவர்களை அவ்வளவு எளிதாக திருப்தி படுத்த முடியாது. ஆனால் மிரட்சி படம் அதைச் செய்யும். காரணம் டிரைலர் மிக வித்தியாசமாக இருப்பதால் நிச்சயம் இப்படம் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படும் என்று நம்புகிறேன்; வாழ்த்துகிறேன்” என்றார்\nதமிழில் முதல் ஏலியன் திரைப்படம்\nநான் தனிமைப் படுத்தப்படவில்லை- கமல் விளக்கம்\n”இனிப்புக்கு பதில் இளையராஜாவின் இசை” – மரகதமணி\nஇராஜமவுலியை குத்திக்காட்டினாரா ஜூனியர் என்.டி.ஆர்..\nஉதயநித���யின் ஆட்டம் எப்படி இருக்கும்\nதல அஜீத்திற்கு “டிவிட்டர் இந்தியா” அழைப்பு\n‘பானிபட்’ திரைப்பட டிரைலர் பிரம்மாண்ட காட்சிகளின் கம்பீர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-03-29T12:29:17Z", "digest": "sha1:2FSA4KRPFMBDVQM3TJUB3X2ZLIGCUP7Y", "length": 5220, "nlines": 86, "source_domain": "ta.wiktionary.org", "title": "முயல்லுதல் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nவிடாது பற்றி ஊக்கத்தோடு செய்தல்\n(எ. கா.) செய்தவ மீண்டு முயலப்படும் (குறள். 265)\n(எ. கா.) தவங்கள் முயன்று செய்தாலும் (தஞ்சைவா. 19)\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 31 திசம்பர் 2014, 15:50 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/video/googles-21st-birthday-video/", "date_download": "2020-03-29T13:06:01Z", "digest": "sha1:QETIPWOECCPHLRJQEBO4JTTBSEYEW3WQ", "length": 10371, "nlines": 104, "source_domain": "tamil.indianexpress.com", "title": "google, google 21st anniversary, google's birthday..", "raw_content": "\nஎம்பிபிஎஸ் மட்டுமல்ல… நீட் வெற்றிக்கு பிறகு உங்களுக்கு இத்தனை வாய்ப்புகள்\nஇக்கட்டான சூழலிலும் எஸ்பிஐ-யின் புதிய அறிவிப்பு – மனம் குளிர்ந்த வாடிக்கையாளர்கள்\nசர்ஜி பின் மற்றும் லாரி பேஜால் கண்டுபிடிக்கப்பட்ட கூகுள் தேடுபொறியின் வயது இன்றோடு 21 ஆகும்… ஊருக்கே பிறந்த நாள் கொண்டாடும் கூகுளுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்….\nகூகுள் ”க்ரோமுக்கு” பிரச்சனை… உடனே அப்டேட் செய்யுங்கள்… எச்சரிக்கும் வல்லுநர்கள்\n2020 லீப் ஆண்டு : தாவி மகிழும் ‘கூகுள் டூடுல்’\nகூகுள் தேடலில் இனி உங்கள் மொபைல்போனை ரீசார்ஜ் செய்யலாம்\nபல்கலை வித்தகர் கைய்பி ஆஸ்மிக்கு கூகுள் கவுரவம்…\nபல்கலை வித்தகர் கைய்பி ஆஸ்மிக்கு கூகுள் கவுரவம்\n7 ஸ்டாம்புகளை கலெக்ட் செய்தால் ரூ.2020… யார் யாரெல்லாம் விளையாட ரெடி\nவெளி நாடுகளுக்கு செல்ல மொழி தான் பிரச்சனையா உங்களுக்காக கூகுள் அசிஸ்டெண்ட் பேசும்\nஎங்கெல்லாம் சென்றோம் என்பதை மனைவி சரியாக கண்டுபிடித்து விடுகிறாரா – இதைப்பண்ணுங்க இனி யாராலும் கண்டுபிடிக்க முடியாது…\nகூகிள் சுந்தர் பிச்சைக்கு மேலும் ஒரு மகுடம், ஆல்பபெட் நிறுவனத்தில் சி.இ.ஒ பணி\nபேனர் விழுந்து சுபஸ்ரீ பலியான வழக்கு; அதிமுக நிர்வாகி ஜெயகோபால் கைது\nடிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல் நிலைத் தேர்வில் மொழித்தாள் நீக்கம் – பாடத்திட்டத்தில் மாற்றம்\nCorona Updates Live : தமிழகத்தில் அரைசதம் அடித்த கொரோனா – புதிதாக 8 பேருக்கு பாதிப்பு\nCoronavirus Latest LIVE Updates: உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு, தமிழகத்தில் அதன் தாக்கம் உள்ளிட்ட தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்\nஊரடங்கு உத்தரவை மீறும் நபர்கள்; காவல்துறை அளிக்கும் விதவிதமான நூதன தண்டனைகள்\nகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமலில் ஊரடங்கு உத்தரவைப் பொருட்படுத்தாமல் சிலர் தேவையில்லாமல் வெளியே வந்து பைக்கில் சுற்றுபவர்களுக்கு தமிழக காவல்துறையினர் விதவிதமான நூதனை தண்டனைகள் அளிக்கும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் கவனத்தை ஈர்த்து வருகின்றன.\nசென்னையில் இருந்து திரும்பிய இளைஞர்களை மரத்தில் தனிமைப்படுத்திய மேற்கு வங்க கிராமம்\nகொரோனா சிகிச்சை : அமெரிக்காவில் உயில் எழுதும் டாக்டர்களின் எண்ணிக்கை உயர்வு\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எங்கே அதிகம்\nஆபத்தில் துணை நிற்பது பொது சுகாதாரத் துறையே: கொரோனா கூறும் பாடங்கள்\n மூதாட்டியை கடித்துக் கொன்ற இளைஞர்\nகொரோனாவுக்கு தடுப்பூசி: ஹைதராபாத் பேராசிரியர் அசத்தல் கண்டுபிடிப்பு\nஎம்பிபிஎஸ் மட்டுமல்ல… நீட் வெற்றிக்கு பிறகு உங்களுக்கு இத்தனை வாய்ப்புகள்\nஇக்கட்டான சூழலிலும் எஸ்பிஐ-யின் புதிய அறிவிப்பு – மனம் குளிர்ந்த வாடிக்கையாளர்கள்\nதமிழக அதிகாரி சிவானந்தன் தனுஷ்கோடியின் ரொட்டி வங்கி: அட்சய பாத்திரமாக மும்பையில் உதவி\nகார், டூவீலர் வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – இதைத் தானே எதிர்பார்த்தோம்\nகொரோனா தொற்றால் பரிதாபமாக உயிரிழந்த பச்சிளம் குழந்தை; அமெரிக்க அரசு விசாரணை\nகோவிட்-19 அறிகுறிகளை பரிசோதிக்கும் ‘ஆப்பிள்’ கருவி – பயன்படுத்துவது எப்படி\nகேரளாவில் மதுக் கடைகள் அடைப்பு: தற்கொலை முயற்சியில் ‘குடி’மகன்கள்\nஊரடங்கு அறிவிப்பு தேசிய கொள்கைகளுக்கு உகந்ததல்ல – ஏழைகளை கவனிப்பதில் தோல்வி\nஎம்பிபிஎஸ் மட்டுமல்ல… நீட் வெற்றிக்கு பிறகு உங்களுக்கு இத்தனை வாய்ப்புகள்\nஇக்கட்டான சூழலிலும் எஸ்பிஐ-யின் புதிய அறிவிப்பு – மனம் குளிர்ந்த வாடிக்கையாளர்கள்\nதமிழக அதிகாரி சிவானந்தன் தனுஷ்கோடியின் ரொட்டி வங்கி: அட்சய பாத்திரமாக மும்பையில் உதவி\nவாழ்வின் பெரிய அச்சுறுத்தலை சமாளிப்போம்: மோடி நடவடிக்கைக்கு ஐ.நா ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%93%E0%AE%B0/", "date_download": "2020-03-29T11:11:22Z", "digest": "sha1:AOAOTXBFJS4AYDFUXQQIMJ2XFA4THQ2S", "length": 6892, "nlines": 84, "source_domain": "tamilpiththan.com", "title": "முருகன் பக்தர்களுக்கு ஓர் அதிர்ச்சியான செய்தி. கொரோனா பீதியில் கோவில் வாசலுக்குப் பூட்டு! | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome Jaffna News முருகன் பக்தர்களுக்கு ஓர் அதிர்ச்சியான செய்தி. கொரோனா பீதியில் கோவில் வாசலுக்குப் பூட்டு\nமுருகன் பக்தர்களுக்கு ஓர் அதிர்ச்சியான செய்தி. கொரோனா பீதியில் கோவில் வாசலுக்குப் பூட்டு\nமுருகன் பக்தர்களுக்கு ஓர் அதிர்ச்சியான செய்தி. கொரோனா பீதியில் கோவில் வாசலுக்குப் பூட்டு.\nநல்லூரானுக்கு நேர்ந்த கதி: நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளைக் கட்டுப்படுத்தும் நோக்குடன், கோவில் வாயில் பூட்டப்பட்டுள்ளது.இரும்புக் கம்பியினாலான கதவால், வாயில் பூட்டப்பட்டுள்ளது.\nகொரோனோ பாதிப்பிலிருந்து பக்தர்களைப் பாதுகாக்கும் முகமாகவே, இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleஇலங்கையில் சர்வதேச விமானங்கள் தரையிறங்கத் தடை ஜனாதிபதி கோட்டாபய அதிரடித் தீர்மானம்.\nNext articleஒரு ரூபாய் செலவு இன்றி வீட்டிற்குள் கொரோனா வைரஸ் வருவதை தடுக்க இவற்றை உடனே செய்யுங்கள் தயவு செய்து அனைவரும் அறிய பகிருங்கள்\nஇலங்கையில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவருடைய சடலத்தை அவரின் வீட்டுக்கு எடுத்ததுச் செல்லும் போது ஏற்ப்படட சோகம்\nஇலங்கையர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றில் உயிரி(ழந்தத)னை இலங்கை அ(மைச்சு) உறுதி செய்துள்ளது\nகொரொனாக்கு எதிரான போராட்டத்தில் வெறும் 15 நாட்களில் இலங்கை செய்த சாதனை\nகொரொனாக்கு எதிரான போராட்டத்தில் வெறும் 15 நாட்களில் இலங்கை செய்த சாதனை\nகொரோனா நோயாளியால் இலங்கையில் கிராமம் சீல் வைக்கப்பட்டது.\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/pregnancy", "date_download": "2020-03-29T11:18:04Z", "digest": "sha1:3LGXSUBT46CCB54EXGRPQROUXQA5G6N2", "length": 20571, "nlines": 194, "source_domain": "www.maalaimalar.com", "title": "pregnancy News in Tamil - pregnancy Latest news on maalaimalar.com", "raw_content": "\nகர்ப்ப காலத்தில் ஒவ்வாமையை ஏற்படுத்தும் உணவுகள் எவை தெரியுமா...\nகர்ப்ப காலத்தில் ஒவ்வாமையை ஏற்படுத்தும் உணவுகள் எவை தெரியுமா...\nகர்ப்பிணி பெண்கள் எப்போதும் ஒரு உணவை சாப்பிட்டு அதை தன் உடல் ஏற்றுக்கொள்ளாவிட்டால் உடனடியாக தவிர்த்துவிட வேண்டியது நல்லது.\nகர்ப்ப காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்வது எப்படி\nஉடலைக் குளுமைப்படுத்த மற்றவர்களைக் காட்டிலும் கர்ப்பிணிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். உடலை குளுமை படுத்த கர்ப்ப காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்று அறிந்து கொள்ளலாம்.\nகர்ப்ப காலத்தில் பின்பற்ற வேண்டிய யோகாசனங்கள்\nகர்ப்ப காலத்தில் நல்ல உணவு முறைகளையும், யோகாசனப் பயிற்சியையும் பின்பற்றினால் குழந்தையின் வளர்ச்சி ஆரோக்கியமான நிலையில் இருக்கும்.\nதிருமணம்... கர்ப்பம்... வலிப்பு நோய் இருக்கும் பெண்கள் கவனிக்க வேண்டியவை\nமாதவிலக்கு, பேறு காலம், பிரசவ காலம், தாய்ப்பால் கொடுக்கும் காலம் மற்றும் குழந்தை வளர்ப்பு போன்ற பல நிலைகளிலும் ஹார்மோன்களினால் பெண்களின் உடலில் ஏற்படும் ரசாயன மாற்றங்களினால் வலிப்பு நோய் வரக்கூடும்.\nஆரோக்கியமான கர்ப்பகாலம் செய்ய வேண்டியவை\nஅழகான கர்ப்பகால முன்னேற்பாடுகள் இன்னும் ஆளுமை மிக்க ஆரோக்கியமான குழந்தைகளையும் தலைமுறையையும் கொண்டுவரும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.\nகர்ப்ப கால மசக்கையை எதிர்கொள்ளும் வழிகள்\nகர்ப்ப காலம் என்பது ஒவ்வொரு பெண்களுக்கும் மறக்கமுடியாத காலகட்டமாகவே உள்ளது.அதிலும் மசக்கையைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. அதைப்பற்றி சற்று விரிவாகக் காணலாம்.\nகர்ப்பிணிகள் எப்போது பயணம் செய்ய கூடாது\nகர்ப்பிணிகள் கார், பேருந்து, ரெயில் எதில் பயணிப்பது பாதுகாப்பானது பயணிக்கத் திட்டமிடும் முன் என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும் என்று பார்க்கலாம்.\n- பெண்களுக்கான சில ஆலோசனைகள்\nபல பெண்கள் இன்ற��� அவர்களது அறியாமையால், தான் கருவுற்றிருகின்றோமா இல்லையா என்று தெரியாமல், தவறான புரிதலோடு இருகின்றனர்.\nதிருத்தப்பட்ட கருக்கலைப்பு சட்ட மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேறியது\nமருத்துவரீதியாக பெண்கள் தேவையற்ற கருவை கலைப்பதற்கு அனுமதி அளிக்கும் திருத்தப்பட்ட கருக்கலைப்பு சட்ட மசோதா பாராளுமன்ற மக்களவையில் இன்று நிறைவேறியது.\nகர்ப்ப கால மலச்சிக்கலை தீர்க்கும் விளக்கெண்ணெய்\nகர்ப்பிணிகளுக்கும் மலச்சிக்கல் பிரச்சனை அதிகமாக இருக்கும். இந்த பிரச்சனைக்கு, இயற்கை வழியில் விளக்கெண்ணெய் மூலமாகவே சரி செய்துவிடலாம்.\nகர்ப்ப காலத்திலும், குழந்தையை பெற்றெடுத்த பிறகும் தாய்-சேய் இருவரின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு கர்ப்பம் மற்றும் தாய்மை குறித்த டிப்ளமோ படிப்பு லக்னோ பல் கலைக்கழகத்தில் தொடங்கப்பட இருக்கிறது.\nகர்ப்ப காலத்தில் இரவுப் பணியில் ஈடுபட்டால் கருச்சிதைவு ஏற்படுமா\nகர்ப்பமாக இருக்கும் பெண்கள், அலுவலகத்தில் இரவுப் பணி செய்வதால் கருச்சிதைவு ஏற்படலாம்’ என்ற புதிய ஆய்வு வெளியாகியுள்ளது.\nகர்ப்ப காலத்தில் முகப்பரு மருந்துகளைப் பயன்படுத்தலாமா\nகர்ப்ப ஹார்மோன்களின் தாக்கத்தால் கர்ப்ப காலத்தில் முகப்பரு தோன்றும். ஆனால் முகப்பரு மருந்துகள் கர்ப்பமாக இருக்கும்போது பயன்படுத்தக்கூடாது.\nஇரத்த சோகையால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளின் நிலை என்ன\n44.4% கர்ப்பிணி பெண்கள் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த இரத்த சோகையால் கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.\nகர்ப்பிணிகள் உடல் எடை அதிகரித்தால் உணவை குறைக்கலாமா\nகர்ப்பிணிகள் அளவுக்கு அதிகமாக எடை கூடிவிட்டது எனக் கருதி ஒருபோதும் உணவை குறைக்கவே கூடாது. குழந்தைப் பிறக்கும் வரை எடை அதிகரிப்பதில் எந்த பிரச்சனையும் கிடையாது.\nகருவில் உள்ள சிசுவின் உடல் எடை அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்\nஎந்த வகையான உணவுகளைத் தாய் எடுத்துக்கொண்டால், சரியான உடல் எடையுடன் குழந்தை பிறக்கும் என்பதைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.\nசிசுவின் ஆரோக்கியத்திற்கு கர்ப்பிணிகள் எதையெல்லாம் செய்யக் கூடாது\nகர்ப்பக் கால விதிகள் என சில விதிகள் உள்ளன. அவற்றைத் தெரிந்து கொண்டால் உங்களது கர்ப்பக் கால பயணம் இன்னும் சிறப்புடையதாக அமையும்.\nகர்ப்ப காலத்தில் பெண்கள் தூக்கமில்லாமல் அவதிப்படுவது ஏன்\nர்ப்ப காலத்தில் பெண்களால் நிம்மதியாக தூங்க கூட முடியாது. முழு நேரமும் அவர்கள் ஒத்துழைப்பு தர வேண்டியதிருக்கும்.\nவீட்டில் செய்யும் கர்ப்ப பரிசோதனை முற்றிலும் நம்பகத்தன்மை உடையதா\nகர்ப்ப பரிசோதனை ஒரு பெண் கருதரித்திரிகின்றாளா என்பதை உடனடியாக உறுதி செய்ய உதவும். இதற்குப் பழமையான முறைகள் முதல் நவீன முறைகள் வரை பல உள்ளன.\nசுகப்பிரசவமாக கர்ப்ப காலத்தில் பெண்கள் செய்ய வேண்டியவை\nஒரு சில பிரசவ முறைகள் சில தவிர்க்க முடியாத சூழலில் பயன்படுத்தப்பட்டாலும், சுகப்பிரசவம் என்பது அம்மா மற்றும் குழந்தை ஆகிய இருவருக்கும் ஆயுள் மற்றும் நல்ல உடல் நலத்தை உறுதி செய்கின்றது.\nசேதுராமனின் உடலை சுமந்து சென்ற சந்தானம்\nநடிகர் நடிக்க வந்த நேரம் உலகமே இப்படி ஆகிடுச்சே - புலம்பும் பட அதிபர்கள்\nநடிகர், டாக்டர் சேதுராமன் காலமானார்\nஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்கு கொரோனா - உலக அளவில் முதலிடத்தை பிடித்த அமெரிக்கா\nகொரோனா நோயை கட்டுப்படுத்தும் புதிய சிகிச்சை- இந்திய டாக்டர் கண்டுபிடிப்பு\nவிவாகரத்து பெற்று பிரிந்த நட்சத்திர தம்பதியை ஒன்று சேர்த்த கொரோனா\nகொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க இந்தியாவில் உடனடி மருத்துவமனை - சீனா அறிவிப்பு\nஇந்தியாவில் கொரோனா வைரசின் முதல் படங்கள் வெளியீடு\nகொரோனா வைரஸ் எதிரொலி - வேளாங்கண்ணி பேராலயத்தில் ஈஸ்டர் பண்டிகை ரத்து\nமுதியோர், விதவைகள், மாற்றுதிறனாளிகளுக்கு 3 மாத ஓய்வூதியம் முன்கூட்டியே வழங்கப்படும்- மத்திய அரசு\nஊரடங்கை மீறியவர்களை தேர்வு எழுத வைத்த போலீசார்\nகொரோனாவுக்கு எதிராக போராடும் சுகாதார ஊழியர்களுக்கு ஜனாதிபதி பாராட்டு\nஇதுதான் எனது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகவும் சோகமான தருணம் என்கிறார் ரோகித் சர்மா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2016/12/30/", "date_download": "2020-03-29T12:04:05Z", "digest": "sha1:OIYOFIW2VCREIDGWC3CUFN4NYB2KNYKV", "length": 7303, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "December 30, 2016 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nதென்னாபிரிக்காவிற்கு எதிரான முதலாவது டெஸ்ட்டில் இலங்கை 20...\nடெங்குக் காய்ச்சலால் கல்முனையி���் 5 வயது சிறுவன் உயிரிழப்பு\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி போராட்டங்கள் முன்னெடு...\nநவீன முறையில் பாம்பனில் ரயில்வே செங்குத்து தூக்குப்பாலம் ...\nவில்பத்து சரணாலயப் பகுதியை விரிவுபடுத்தி வான் மார்க்கமாக ...\nடெங்குக் காய்ச்சலால் கல்முனையில் 5 வயது சிறுவன் உயிரிழப்பு\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி போராட்டங்கள் முன்னெடு...\nநவீன முறையில் பாம்பனில் ரயில்வே செங்குத்து தூக்குப்பாலம் ...\nவில்பத்து சரணாலயப் பகுதியை விரிவுபடுத்தி வான் மார்க்கமாக ...\nஇலட்சக்கணக்கான பறவைகளை அழித்துவிட்ட ஜப்பான்\nதிருமண நிச்சயத்தை கவிதையாக வெளியிட்ட செரீனா வில்லியம்ஸ்\nஒரு விநாடி தாமதமாகப் பிறக்கிறது புத்தாண்டு\nஆஃப்லைனில் இருந்தாலும் உங்களைப் பற்றிய தகவல்களை சேகரிக்கி...\nமதிலில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: களுத்துறையில் இரு...\nதிருமண நிச்சயத்தை கவிதையாக வெளியிட்ட செரீனா வில்லியம்ஸ்\nஒரு விநாடி தாமதமாகப் பிறக்கிறது புத்தாண்டு\nஆஃப்லைனில் இருந்தாலும் உங்களைப் பற்றிய தகவல்களை சேகரிக்கி...\nமதிலில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: களுத்துறையில் இரு...\nஉயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை ஜனவரி மாதம் 12 ஆம் திகதிக்கு...\nகை, கால்களின்றி உலகை வலம் வரும் ஜானிஸ் மெக் டேவிட் இலங்கை...\nயுத்தத்தின் போது காணாமல் போனவர்களின் உறவினர்கள் உண்ணாவிரதம்\nபாசிக்குடாவில் கடலில் மூழ்கி உயிரிழந்தவரின் சடலம் கரையொது...\nசத்திரசிகிச்சை உபகரணங்களின் விலைகளைக் குறைக்க சுகாதார அமை...\nகை, கால்களின்றி உலகை வலம் வரும் ஜானிஸ் மெக் டேவிட் இலங்கை...\nயுத்தத்தின் போது காணாமல் போனவர்களின் உறவினர்கள் உண்ணாவிரதம்\nபாசிக்குடாவில் கடலில் மூழ்கி உயிரிழந்தவரின் சடலம் கரையொது...\nசத்திரசிகிச்சை உபகரணங்களின் விலைகளைக் குறைக்க சுகாதார அமை...\nமாணவர்கள் உயிரிழப்பு: சந்தேகநபர்களுக்கு தொடர்ந்தும் விளக்...\nகிழக்கு மாகாணத்தில் 299 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செயற்பட முடியும...\nகிழக்கு மாகாணத்தில் 299 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செயற்பட முடியும...\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/manamedai-song-lyrics/", "date_download": "2020-03-29T11:18:38Z", "digest": "sha1:XE4M72GODYZIHPNVQONGSSBJJMQF4SRH", "length": 4979, "nlines": 121, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Manamedai Song Lyrics", "raw_content": "\nபாடகி : பி. சுசீலா\nஇசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்\nபெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்ம்\nம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்\nபெண் : மண மேடை மலர்களுடன் தீபம்\nமங்கையர் கூட்டம் மணக் கோலம்\nமாப்பிள்ளை பெண் என்றால் இவர் என்பார்\nஎன்றும் வாழ்க மண மங்கை என்பார்…\nபெண் : மண மேடை மலர்களுடன் தீபம்\nமங்கையர் கூட்டம் மணக் கோலம்\nபெண் : நான் இரவில் எரியும் விளக்கு\nநீ என் காதல் மணி மாளிகை\nநீ பகலில் தெரியும் நிலவு\nநான் உன் கோவில் பூந்தோரணம்\nமணி ஓசை ஒலிக்கும் நம் இல்லம் எங்கும்…\nபெண் : மண மேடை மலர்களுடன் தீபம்\nமங்கையர் கூட்டம் மணக் கோலம்\nபெண் : என் மடியில் விடியும் இரவு\nநம் இடையில் வளரும் உறவு\nதேகம் தழுவும் மலர் காற்று\nமோகம் பரவும் பெரு மூச்சு\nநான் பெறுவேன் சுகமே சுகமே…\nபெண் : மண மேடை மலர்களுடன் தீபம்\nமங்கையர் கூட்டம் மணக் கோலம்\nபெண் : என் தனிமை உலகம் இனிமை\nஎன் தாய் வீடும் நினைவில் இல்லை\nநான் உறவில் உனது அடிமை\nஉன் துணை போல சுகமும் இல்லை\nஅருள் புரிவான் தேவன் நம் பாதை எங்கும்…\nபெண் : மண மேடை மலர்களுடன் தீபம்\nமங்கையர் கூட்டம் மணக் கோலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.times.lk/about", "date_download": "2020-03-29T11:27:04Z", "digest": "sha1:AH6EHTS5BKEHXWPDRWHZYKTXYB6WCYEX", "length": 2609, "nlines": 25, "source_domain": "www.times.lk", "title": "About Me", "raw_content": "\nசடலமாக மீட்கப்பட்ட மூன்று பிள்ளைகளின் தாய்..\nஇலஞ்சம் பெற்ற நீதிவானுக்கு 16 வருட கடூழிய சிறை\nகலைஞர்களின் படைப்புகளுக்கு எதிர்வரும் முதலாம் திகதியில் இருந்து கொடுப்பனவு : பந்துல\nபுதிய அரசியலமைப்புக்கான முன்மொழிவுகள் ஜனாதிபதியிடம் கையளிப்பு\nஜனாதிபதியின் செயலாளரின் பெயரைக்கூறி அழுத்தம் கொடுப்பவர்கள் தொடர்பான தகவல்கள் க��டைக்கப் பெற்றுள்ளது\nசிங்கமலை காட்டுப்பகுதியில் தீ – ஹெலிகொப்டர் மூலம் தீயை அணைக்கும் நடவடிக்கை\nஏயார் பஸ் விவகாரம் : பாராளுமன்ற விவாதம் ஒத்திவைப்பு\n10 கோடி பார்வையாளர்களை நெருங்கும் விஜய்\nமெட்ரோ ரெயிலில் ’மாஸ்டர் ’பட ஹூட்டிங்.. விஜய்யின் முதல் அனுபவம் \nபுதிய படத்துக்கு தயாராகும் விஜய்\nவிஜய் 65 – இது யார் பார்த்த வேலை\nமாஸ்டர் படத்தில் விஜய்யின் பெயர் இது தான்-புகைப்படத்துடன் இதோ\n2010-ல் விஜய் பாடலுக்கு நடனம்; இன்று விஜய்யிடமிருந்து நன்றி: இயக்குநர் ரத்னகுமார்\nரெய்டுக்கு பின்பும் அச்சமில்லை.. செம தில்லாக நிலைப்பாட்டை சொன்ன விஜய்.. பாஜகவிற்கு எதிராக வாய்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilreporter.com/view/currentblog.php?cid=58", "date_download": "2020-03-29T11:20:31Z", "digest": "sha1:WF6HP7ZVXVQNA5GLOTFL2RSJHRGMHXS7", "length": 13683, "nlines": 88, "source_domain": "tamilreporter.com", "title": "தமிழ் ரிப்போர்ட்டர் செய்திகள் l Latest Tamil News l Tamil News Online l Tamil Reporter", "raw_content": "\nஹூஸ்டன் என்ஆர்ஜி அரங்கில்பிரதமர் மோடி சொற்பொழிவு: சர்வதேச வல்லுநர்கள் பாராட்டு.\nஹூஸ்டன் என்ஆர்ஜி அரங்கில்பிரதமர் மோடி சொற்பொழிவு: சர்வதேச வல்லுநர்கள் பாராட்டு.\nஹூஸ்டன் என்ஆர்ஜி அரங்கில் திரண்டிருந்தவர்களுக்கு மட்டுமல்ல, அதிபர் டிரம்புக்கும் அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியினருக்கும், அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கும், இந்திய மக்களுக்கும் பாகிஸ்தானுக்கும் ஒட்டு மொத்த உலகிற்குமே பிரதமர் மோடி உரையாற்றினார் என்பதுதான் அவரது ஹூஸ்டன் உரையின் தனிச்சிறப்பு என வல்லுநர்கள் பாராட்டுகின்றனர்.\nவெளிநாடு வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றுவது புதிதல்ல என்றபோதிலும், ஹூஸ்டன் உரை நிகழ்த்தப்பட்ட காலகட்டம் என்பது மிக முக்கியமானது. ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்துள்ள அதேநேரம், அதை சர்வதேச பிரச்சனையாக்க முயற்சி செய்யும் பாகிஸ்தானின் முயற்சிகளை முறியடித்தாக வேண்டும், அமெரிக்காவின் நம்பிக்கையை வென்றாக வேண்டும் என்ற நிலையில் இந்த உரை நிகழ்த்தப்பட்டுள்ளது.\nவர்த்தக விவகாரத்தில் இந்தியா-அமெரிக்கா இடையே உரசல்கள் எழுந்துள்ள நேரத்திலும், காஷ்மீர் விவகாரத்தில் மேற்கத்திய ஊடகங்களில் தவறான சித்தரிப்புகள் எழும் நேரத்திலும், உலக அளவிலும் இந்தியாவிலும் பொருளாதார வளர்ச்சி குறித்த கவலை��ள் நிலவும் நேரத்திலும் இந்த உரையை பிரதமர் ஆற்றியுள்ளார். அதுமட்டுமல்ல, 50 ஆயிரம் பேர் திரண்ட கூட்டத்தில் இந்தியப் பிரதமருடன், அமெரிக்க அதிபரும் பங்கேற்றார் என்பது, இதுவரை இல்லாத ஒரு வரலாறு என்பது ஹூஸ்டன் உரையின் முக்கியத்துவத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.\nஆப்கானிஸ்தானில் தலையீடு, காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்காவின் ஆதரவைப் பெற முயற்சி என பாகிஸ்தான் கடும் முயற்சிகளை மேற்கொள்ளும் இந்த நேரத்தில், அமெரிக்காவுடனான சுமூக உறவு என்பது மிகவும் அவசியமாகும். ஜம்மு-காஷ்மீருக்கு அரசமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து மற்றும் அங்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை காட்டி, அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் ஆதரவைப் பெற முடியும் என பாகிஸ்தான் கருதும் வேளையில், அந்த முயற்சிகளை தடுத்தாக வேண்டும்.\nஇதை மனதில் கொண்டும், டிரம்பின் தற்பெருமிதம் மிக்க ஆளுமை ஒருபுறம் இருந்தபோதிலும், அடுத்த அதிபர் தேர்தலில் வென்றாக வேண்டும் என்ற அவரது கணக்கீடுகளையும் மனதில் கொண்டே மோடியின் பேச்சு இருந்தது என வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். டிரம்பின் தலைமை, அமெரிக்க பொருளாதாரத்தை வளர்த்தெடுக்கும் அவரது முயற்சிகள், ஒப்பந்தங்களுக்கு இணங்கச் செய்யும் திறமை, அமெரிக்காவின் வளர்ச்சிக்கு அவர் உறுதிபூண்டிருப்பது என்ற அம்சங்களை குறிப்பிட்டு மோடி பாராட்டியதும் அதனால்தான். சுருக்கமாக சொன்னால் டிரம்பை இந்தியாவின் வசப்படுத்தும் முயற்சியில் மோடி வெற்றி பெற்றுள்ளார் என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.\nதீவிரவாதத்திற்கு எதிரான போரை மையப்படுத்தி பாகிஸ்தானை தனிமைப்படுத்துவது, ஜனநாயகம், கலாச்சார பன்முகத்தன்மையின் அடிப்படையில் இந்தியா தொடர்ந்து கட்டியெழுப்பப்படும் என்பதை உறுதிப்படுத்துவது, இதுவே இரு நாடுகளையும் பிணைக்கும் அம்சம் என்பதை அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியினருக்கும் உணர்த்துவது, பொருளாதார சீர்திருத்தங்களிலும் நவீனமயமாக்கத்திலும் இந்தியா உறுதியாக இருப்பதை உலக தொழில்-வர்த்தக சமூகத்தினருக்கு உணர்த்துவது ஆகியவற்றை இலக்குகளாக கொண்டு மோடியின் ஹூஸ்டன் உரை அமைந்திருந்தது.\nஇதேபோல அமெரிக்க வாழ் இந்தியர்களையும் இலக்காக கொண்டு அமைந்திருந்த மோடியின் உர�� அவர்களது முக்கியத்துவத்தை உணர்த்தியிருப்பதோடு, அமெரிக்காவில் செல்வாக்குமிக்க சமூகமாக அவர்கள் தங்களை அடையாளம் காணவும் உதவியிருக்கிறது. அந்த வகையில் அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கும் மோடி உத்வேகம் அளித்திருக்கிறார். இறுதியாக, ஹூஸ்டன் சொற்பொழிவு மூலம் இந்திய மக்களுக்கும் மோடி உரையாற்றியிருக்கிறார்.\nஅமெரிக்க அதிபர் டிரம்புடன் ஒரே மேடையில் தோன்றி, உலக அரங்கில் இந்தியா தனக்குரிய முக்கியத்துவத்துவம் பெற்று முத்திரை பதித்திருப்பதை இந்திய மக்களுக்கு அவர் உணர்த்தியிருக்கிறார். ஹூஸ்டன் உரைமூலம் ராஜதந்திர வெற்றிக் கொடி நாட்டியிருக்கிறார் மோடி என்பதே சர்வதேச பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது.\nஅதிமுக தொண்டர்களுக்கு.. முதலமைச்சர் வேண்டுகோள்..\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்ட சுப்ரீம் கோர்ட் அனுமதி\nஅயோத்தி தீர்ப்பு - அமைதி காக்க பிரதமர் மோடி வேண்டுகோள்.\nஅதிமுக தொண்டர்களுக்கு.. முதலமைச்சர் வேண்டுகோள்..\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்ட சுப்ரீம் கோர்ட் அனுமதி\nஅயோத்தி தீர்ப்பு - அமைதி காக்க பிரதமர் மோடி வேண்டுகோள்.\nதமிழக உள்ளாட்சித் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தேர்தல் ஆணையர் ஆலோசனை\nஆந்திராவில் அமைச்சர்களாக 25 பேர் இன்று பதவியேற்பு\nஅதிமுக தொண்டர்களுக்கு.. முதலமைச்சர் வேண்டுகோள்..\nமுதலமைச்சரின் ராசியால் அனைத்து குளங்களும் நிரம்பியுள்ளன: அமைச்சர்\nமக்கள் நலப்பணியில் முக்கூடல் வர்த்தக சங்க நிர்வாகிகள்...\nபெங்களூரில் 6 பெண்களிடம் பாலியல் பலாத்காரம் செய்த தமிழக இளைஞர்\nகுடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 23 பேர் பலி\n2021 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று அ.தி.மு.க. அதிசயம் நிகழ்த்தும் - அமைச்சர் தங்கமணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arunmozhivarman.com/2010/09/06/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-03-29T11:32:24Z", "digest": "sha1:FTT3F77C6BQNRE47BEMGBO4IALD72YMV", "length": 116153, "nlines": 268, "source_domain": "arunmozhivarman.com", "title": "கவிதைகள் கருத்தரங்கு – சில கருத்துக்கள் – அருண்மொழிவர்மன் பக்கங்கள்", "raw_content": "\nகவிதைகள் கருத்தரங்கு – சில கருத்துக்கள்\nவாழும் தமிழ் என்ற பெயரில் காலம் சஞ்சிகை தொடர்ச்சியாக நடத்தும் நிகழ்வுகளின் வரிசையில் இன்று நடைபெற்ற கவிதைகள் பற்றிய ���ருத்தரங்கத்திலும், புத்தகக் கண்காட்சியிலும் கலந்துகொண்டேன். காலம் சஞ்சிகை மற்றும் காலம் செல்வம் பற்றிய விமர்சனங்கள் காலத்துக்குக் காலம் பலராலும் வைக்கப்பட்டாலும், காலம் புலம் பெயர் சூழலில் காலம் மிக முக்கியமான ஒரு இடத்தை தனக்கென நிலை நாட்டியே இருக்கின்றது. 1990 ஜூலையில் தனது முதலாவது இதழை வெளிட்ட காலம் கடந்த 20 ஆண்டுகளில் 35 இதழ்களை வெளியிட்டதுடன், தொடர்ச்சியாக பல புத்தக கண்காட்சிகளை நடத்தியும், இலக்கியச் சந்திப்புகளை ஒருங்கிணைத்தும் தன் பணிகளைத் தொடர்ந்திருக்கின்றது.\nஅண்மையில் பதிவுகள் இணையத் தளத்தில் காலம் செல்வம் புத்தக விலைகளை வியாபார நோக்குடன் நிர்ணயிக்கிறார் என்ற ஒரு குற்றச் சாற்றை முன்வைத்திருந்தனர். கனடாவில் இலக்கிய வாசகர்கள் அனேகம் பேர் காலம் ஒருங்கிணைக்கின்ற புத்தகக் கண்காட்சிகளுக்கு நிச்சயம் சென்றிருப்பர். பலர் அவர் வீட்டுக்கே போய் புத்தகங்களை வாங்கி இருக்கவும் கூடும். அங்கே அவர் எத்தனை புத்தகங்களை விற்பதற்காக வாங்கி இன்றுவரை விற்கப்படாமல் அவரிடமே தங்கி இருக்கின்றன என்பதையும் நாம் பார்க்கத்தானே வேண்டும். பெட்டி பெட்டிகளாகவும், ராக்கை ராக்கைகளாகவும் விற்கப்படாமல் தேங்கி இருக்கின்ற புத்தகங்களை நானே அவதானித்து இருக்கின்றேன். தொடர்ச்சியாக விற்கப்படாமல் தேங்கி நிற்கும் புத்தகங்களை பின்னர் ஒரு புத்தகம் ஒரு டொலர் என்று விற்றுத் தள்ளுவதையும், அதில் கூட பேரம் பேசுபவர்களையும் நான் கவனித்தே வருகிறேன். இந்தச் சூழலில் எந்த அறங்களின் அடிப்படையில் காலம் மீதான குற்றச் சாற்றுகள் வைக்கப்படுகின்றன என்று தெரியவில்லை. தவிர, காலம் செல்வம் ஒன்றும் கனடாவில் தமிழ்ப் புத்தகங்கள் விற்பதற்கான ஏக அனுமதி பெற்றவரும் இல்லை, எனவே அவர் மீது குற்றச் சாற்றுகளை அள்ளி இறைப்பவர்கள் ஏன் தாமே ஒரு புத்தகக் கண்காட்சியை ஒழுங்கமைத்து ‘எந்த வியாபாரத்தனமும்’ இல்லாது நியாய விலைக்கு புத்தகங்களை விற்காமல் காலம் செல்வம் மீதான அவதூறுகளை மாத்திரம் கூஉறி வருகின்றனர் என்பதும் அவ்வாறு புத்தகம் விற்க அவர்கள் எடுத்த முயற்சிகளை ஏன் கைவிட்டனர் என்பதையும் அவர்கள் நிச்சயம் அறிந்தே இருப்பர்.\nபுத்தகங்களை நாம் நமக்குள்ளேயே பகிர்ந்து வாசிப்பதன் மூலம் காலம் செல்வம் ஊடாக விற்கப்படுகின்��� புத்தகங்களின் எண்ணிக்கையைக் குறைக்கவேண்டும் என்று இப்ப புதிதாக ஒரு சாரார் கூறத் தொடங்கி உள்ளனர். இது போன்றவர்கள் தாம் நாம் இலக்கியச் சூழலில் அவதானமாக இருக்கவேண்டிய நச்சுச் சக்திகள். இவர்களிடம் இருப்பது காழ்ப்புணர்வு தவிர வேறொன்றுமில்லை. புத்தகங்களை விலை கொடுத்து வாங்கிப் படிக்கும் வழக்கம் தமிழர்களிடம் மிக அரிதாகவே காணப்படுகின்றது. அதையும் முடமாக்க முயலும் இவர்களை என்ன சொல்லித் திட்டுவது தமிழ் இலக்கியங்களை உலக இலக்கியங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து விமர்சனங்களையும், விசனங்களையும் முன்வைக்கும்போது முழு நேர எழுத்தாளனென்று ஒருவன் தன்னை நிர்ணயித்துக்கொள்ளும் சூழல் தமிழில் இல்லாமல் இருக்கின்றது என்பதையும் அவதானித்தே பார்க்கவேண்டும். தவிர இணையம் ஊடாக புத்தங்களை வாங்கலாம் என்றபோதும், சிறிய, புதிய பதிப்பகங்களின் புத்தகங்களை இணையம் ஊடாக வாங்க எவரும் முன்வருவதில்லை என்பதையும் கவனிக்கவேண்டும். எனக்குத் தெரிந்து 90களின் மத்தியில் ரொரன்றோவில் 5 புத்தகக் கடைகள் இருந்தன. இன்று 2 புத்தகக் கடைகள் மாத்திரமே இருக்கின்றன. அதிலும் ஒரு கடையில் இருந்த புத்தகங்களை மாத்திரமே வைத்து விற்கின்றனர். புதிதாக புத்தகங்கள் எடுப்பது (விகடன் பிரசுரங்கள் தவிர்த்து) இல்லை அல்லது மிக மிகக் குறைவு. இந்தச் சூழலில் காலம் மீதான ஆலாசனைகளையும், ஆரோக்கியமான விமர்சனங்களையும் செய்வதைத் தவிர்த்து, புரளி கிளப்புவதும், எதிர் நடவடிக்கைகளை மேற்கொள்வதும் எந்த விதத்திலும் ஆக்க பூர்வமாக மாட்டா.\nஇன்றைய கவிதை பற்றிய கருத்தரங்கு சேரன் தலமையில் நடைபெற்றது. முதலில் இசைத் தமிழ் என்ற தலைப்பில் வி. கந்தவனம் உரையாற்றினார். இதற்கு சில வாரங்களின் முன்னர் நண்பர்கள் இணைந்து கவிதைகள் பற்றிய திறந்த வெளி கல்ந்துரையாடல் ஒன்றை ஒழுங்கமைத்திருந்தோம். அதில் செல்வம் பேசும்போது கவிதை எழுத வருபவர்கள் கட்டாயம் கம்பனைப் படிக்கவேண்டும் என்றும், பழந்தமிழ் இலக்கியப் பரிச்சயம் எமது மொழி ஆளுமையை அதிகரிக்கும் என்றும் கூறியிருந்தார். கிட்டத்தட்ட அதன் தொடர்ச்சியாகவே இன்றைய கந்தவனத்தின் பேச்சும் இருந்தபோதும், செல்வம் – கந்தவனத்தின் நவீன / தற்கால இலக்கிய வாசிப்பு பற்றிய வேறுபாடு இங்கே முக்கியமானதாக இருக்கின்றது. செல்வம் தொடர்ந்து சமகால இலக்கியங்களைப் படித்தே வருகிறார். தவிர பழந்தமிழ் பாடல்கள் முதல் நிறைய கவிதைகளை நினைத்த மாத்திரத்தில் வரி பிசகாமல் மேற்கோள் காட்டும் திறனும் படைத்தவர். ஆனால் கந்தவனத்தின் வாசிப்பு பற்றிய விவரணம் பரிதாபகரமானதாகவே இருக்கின்றது. தன்னுடைய பேச்சில் ஒரு பொழுதில் அவர் கூறுகிறார், “இன்று புதுக்கவிதை எழுதுவதிலே உச்சத்தில் இருக்கின்ற வைரமுத்து கூட மரபுக் கவிதை எழுதுவதில் பயிற்சி பெற்றவர்” என்று. இந்த ஒன்றை வைத்தே நாம் கந்தவனம் இன்னமும் 80களின் தொடக்கத்தை விட்டு வெளியே வரவில்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.\nகந்தவனம் தன் பேச்சில் கம்பனின் மற்றும் பழந்தமிழ்ப் பாடல்களில் இருந்த ஓசைநயம் பற்றியும், கம்பன் பாடல்களில் அநதப் பாடல்கள் வருகின்ற சூழலிற்கும், பாடலைப் பாடும்போது வருகின்ற ஓசைக்கும் இடையிலான தொடர்புகளைக் குறிப்பிட்டிருந்தார். ஆனால் இது போன்ற இலக்கியச் சுவைகளைத் தாண்டி அவரது பேச்சில் நிறைய இடங்கள் ஏமாற்றத்தையே தந்தன. வைரமுத்து ஆரம்பகாலப் பாடல்களில் மரபுப் பாடல்கள் இல்லாமல், ஓசை நயம் பற்றிய அக்கறை இல்லாமலே ஆனால் கவிதை நயத்துடன் எழுதினாரென்று என்று கூறி மண்வாசனை படப் பாடல்களை சிலாகித்த பின்னர், வைரமுத்து ரகுமானுடன் சேர்ந்து கொண்ட பின்னர் ஓசை நயத்துடன் எழுதத் தொடங்கினாரென்றும் குறிப்பிட்டார். ஆனால் இவர் குறிப்பிட்ட மண்வாசனை படத்தில் தான் வைரமுத்து எழுதி மிகப் புகழ்பெற்ற “பொத்தி வச்ச மல்லிகை மொட்டு” பாடல் இரண்டு வடிவங்களிலும் (காதல் பாடல், பிரிவைச் சொல்லும் பாடல்) உள்ளது. இந்தப் பாடலில் கந்தவனம் குறிப்பிட்ட ஓசைநயம் இல்லையா. அதன் பின்னர் சொன்னார், வாலியை எல்லாம் குறைத்து மதிப்பிட முடியாது. புதுக் கவிஞர்களில் அவர் முக்கியமானவர். காப்பியங்களை எல்லாம் அவர் புதுக் கவிதையில் எழுதி இருக்கிறார் என்று. வாலி எழுதிய பாண்டவர் பூமி. அவதார புருஷன் என்பன நல்ல முயற்சிகள் என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் இவற்றை அடிப்படையாக வைத்து வாலியை முக்கியமான ஒரு புதுக்கவிஞர் என்று ஒருவர் 2010லே அதுவும் ஒரு சிறப்புப் பேச்சாளர் கூறுவதைத்தான் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. தவிர சேரன் அவைத்தலைவராக உள்ள அவையிலேயே, அதுவும் சேரனுக்கு அருகில் இருந்தபடியே தன் உரையை ஆற்றிய கந்தவன��், மரபுக் கவிதைகளிலோ அல்லது சேரன் கவிதைகளிலோ என்று சொல்லி நிறுத்தி விட்டு, புதுக்கவிதைகள் என்று குறிப்பிட்டால் என்ன, சேரன் கவிதைகள் என்றால் என்ன இரண்டும் ஒன்றுதான் என்று சொன்னது ஆபாசத்தின் உச்சம். சேரனுக்குக் கூட அது விரசமான ஒரு கணமாகவே இருந்திருக்கும். அந்தக் கணத்தில் தமிழ்நாட்டில் கவியரங்கம் என்ற பெயரில் வாலி, வைரமுத்து, அப்துல் ரகுமான், பா. விஜய் போன்றோர் கருணாநிதிக்கு காக்கா பிடிப்பதன் சாயல் வெளிப்படையாகவே தெரிந்தது.\nஇதன் பின்னர் ஒரு பெரிய கும்பிடு ஒன்றைப் போட்டு தன் பேச்சினை கந்தவனம் நிறைவு செய்யவும் கேள்வி நேரம் ஆரம்பமானது. “தமிழ் இலக்கணப் பயிற்சியும், மரபுக் கவிதை எழுதுவது பற்றிய அறிவும் கவிதை எழுதுபவர்களுக்கு முக்கியம், அப்படி இல்லாமல் எழுத வருபவர்கள் அவர்கள் படைப்பை மாத்திரம் அல்ல, அந்தச் சூழலையே நாசம் செய்துவிடுகின்றனர்” என்ற சாரத்துடன் பேசிய கந்தவனத்திடம் தர்ஷன், கந்தவனம் மேலே சொன்ன எல்லா வாய்ப்புகளும் நிராகரிக்கப்பட்ட சூழல்களில் இருந்து வரும் விளிம்புநிலை மனிதர்கள் தாம் வழமையாக உபயோகிக்கும் மொழியுடனேயே படைப்பிலக்கியத்தில் ஈடுபடுகின்றனர். அவற்றை கந்தவனம் எவ்வாறு பார்க்கின்றார் என்று கேள்வி எழுப்பினார். துரதிஸ்டவசமாக கந்தவனத்துக்கு அந்த கேள்வி என்னவென்றே புரியவில்லை. தான் மலையக மக்களுக்கு அவர்கள் மொழியிலேயே கூட கவிதை எழுதி வாசித்துக் காட்டியதாயும், (விளிம்புநிலை மனிதர்கள் என்றவுடன் மலையக மக்களே கந்தவனத்துக்கு நினைவு வருகின்றா அளாவு இருக்கின்றது கந்தவனத்தில் சமூகப் பிரக்ஞை) எல்லா மக்களுக்கும் விளங்கக் கூடியவாறு கூட தான் கவிதைகள் எழுதி இருப்பதாயும், திருக்குறளில் இருக்க்கும் எளிமையான சொற்கள் நவீன கவிதைகளில் கூட இல்லை என்றும் சொன்னார். அதன் பின்னர் என். கே. மகாலிங்கம் கேட்ட வேறு ஒரு கேள்வியைத் தொடர்ந்து சேனா, தர்ஷன் கேட்ட கேள்வியைக் கந்தவனம் தவறாகப் புரிந்து கொண்டதைச் சுட்டிக் காட்டி, விளிம்புநிலை மனிதர்கள் எழுதும் படைப்புகளை கந்தவனம் எவ்வாறு புரிந்து கொள்கிறார் என்று கேட்டார். ஆனால் கந்தவனம் போன்றவர்களிடம் இருந்து இது போன்ற கேள்விகளுக்கு எவ்வாறான பதில்கள் கிடைக்கும் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டது. “நான் கவிதை எழுது��து எப்படி என்று உங்களுக்கு சொல்லித் தந்திருக்கிறேன், அவருக்கு இந்த சந்தேகம் வந்ததென்றால் நான் இது வரை சொன்னது எதுவுமே அவருக்கு விளங்கவில்லை என்று அர்த்தம் , i thought this is an intelligent crowd’ என்று சொல்லிஅரங்கை விட்டு விலகினார் கந்தவனம். வேறு ஒரு நிகழ்வுக்குத் தான் செல்லவேண்டும் என்று அவர் ஏற்கனவே சொல்லித்தான் இருந்தார். ஆனால் தர்ஷன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாத கந்தவனம் பின்னர் அதே கேள்வியை சேனா கேட்ட போது சில நிமிடங்கள் மாத்திரமே எடுத்து தன் பதிலை சொல்லி இருக்கலாம், அல்லது பதில் தெரியவில்லை என்றாவது ஒப்புக் கொண்டிருக்கலாம். ஆனால், தன்னை எல்லாம் தெரிந்த ஏகாம்பரமாக நினைத்து கந்தவனம் செய்த செயல்களும், , i thought this is an intelligent crowd என்ற திமிரில் தோய்ந்த வார்த்தைகளும் முழுக்க முழுக்க அயோக்கியத்தனம்; அப்படி இல்லை எனும் பட்சத்தில் அறியாமை. எனது கேள்வி எல்லாம் இது போன்ற இடங்களில் ஏன் இவரை எல்லாம் பேச அழைக்கின்றனர் என்பது தான். இவர் பேசிய அதே அவையிலேயே தம்மை தம் கவிதைகளால் நிலை நாட்டிய சேரன், செழியன், மு. புஷ்பராஜன், திருமாவளவன் போன்றோர்கள் இருந்தனர். நான் கவிதை எழுதுவது எப்படி என்று உங்களுக்கெல்லாம் சொல்லித் தந்திருக்கிறேன் என்ற கந்தவனத்தின் திமிர் தோய்ந்த வார்த்தைகள் இவர்களுக்கெல்லாம் அவ மரியாதை இல்லையா ஏற்கனவே ஒரு இடத்தில் தன்னிடம் கேள்வி கேட்ட ஒருவரிடம் அந்தக் கேள்விக்கான பதிலையோ அல்லது விளக்கத்தையோ சொல்லாமல், நான் ஒரு மலை என்னிடம் மோதினால் நீதான் நொறுங்கிப் போவாய் என்று இதே கந்தவனம் பஞ்ச் டயலாக் ஒன்றைச் சொன்னதை நான் அவதானித்து இருக்கிறேன். இன்றைய கந்தவனத்தின் ஒட்டுமொத்த செயல்களும் கந்தவனம் மீதான் என் கணிப்பை மீளவும் உறுதி செய்திருக்கின்றன. ஆனால் கவிதை பற்றிய கருத்தரங்கம் ஒன்றின் தலைமைப் பேச்சாளராக கந்தவனத்தை அழைத்த காலம் செல்வத்துக்கு இது ஒரு தோல்வியே.\nநிகழ்வின் இன்னொரு பேச்சாளராக கலாநிதி. நா. சுப்ரமண்யன், “தமிழில் புதுக்கவிதை ஒரு வரலாற்றுப் பார்வை” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வாசித்தார். ஆராய்ச்சி அடிப்படையிலான ஒரு கட்டுரையாக அவரது கட்டுரை அமைந்த போதும், அவரே சொன்னது போல தற்கால எழுத்துக்களை வாசிக்காத, அவற்றுடன் பரிச்சயம் இல்லாத அவர் அவர் கட்டுரை கூட பூரணமில்லாததாகவே இருந்தது. த��் கட்டுரை வாசிப்பினிடையே ஓரிடத்தில் கடந்த 15 வருட கவிதைகள் பற்றிய பரிச்சயம் தனக்கில்லை என்பதை சுப்ரமண்யன் குறிப்பிட்டார். 15 வருடம் என்பது தமிழ்க் கவிதை உலகில் மிகப்பெரிய மாறுதல்களை உள்ளடக்கிய காலப்பகுதி. அப்படி இருக்கும்போது அந்தப் 15 வருட வாசிப்புகளை உள்ளடக்காத சுப்ரமண்யனின் கட்டுரை ஆறின கஞ்சியாகவே இருந்தது. ரமேஷ்-பிரேம் என்கிற கவிஞர்கள், விமர்சகர்கள் கவிதை பற்றி இவ்வாறு சொல்லி இருக்கிறார்கள்என்று சில கருத்துக்களை தன் கட்டுரையை வாசிக்கத் தொடங்கும்போது சுப்ரமண்யன் சொன்னார். ஐயா, ரமேஷ்-பிரேமை எல்லாம் கவிஞர்கள் – விமர்சகர்கள் என்று அறிமுகம் செய்துவைத்து கட்டுரை வாசிக்கின்ற அளவுக்கு அந்த மேடையில் யாரும் இருக்கவில்லை.\nகவிதை பற்றிய கருத்தரங்கம் என்கிற இந்த முயற்சி முக்கியமானது. அது போலவே, மரபு இலக்கியப் பயிற்சி, பழந்தமிழ்ப் பாடல்களின் பரிச்சயம் போன்றவை ஒரு படைப்பாளிக்கு எந்த அளவுக்கு முக்கியமானவை என்கிற வாதங்களும் நிச்சயம் தேவை. ஆனால் பேசிய இரண்டு பேச்சாளர்களுமே நவீன கவிதைகள், சமகால இலக்கியம் பற்றிய எதுவித வாசிப்பும் இல்லாமல் இருந்தது “கவிதை கருத்தரங்கம்” என்ற நிகழ்ச்சித் தலைப்புக்துப் பொருத்தமில்லாததாகவே அமைந்தது.\nநிகழ்வின் இன்னோர் அங்கமாக நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் பின்வரும் புத்தகங்களைப் பெற்றுக் கொண்டேன்\nஆஷ் கொலையும் இந்தியப் புரட்சி இயக்கமும் – ஆ. சிவசுப்ரமணியன் (காலச்சுவடு)\nதாத்தாவும் பேரனும் – ராபர்ட் ஸி. ரூவர்க்; தமிழாக்கம் – வல்லிக்கண்ணன் (சந்தியா)\nபாஸ்கரபட்டேலரும் என் வாழ்க்கையும் – சக்கரியா’ தமிழாக்கம் – சுரா (சந்தியா)\nசுயம்வரம் – தொகுப்பு மீரா (அன்னம் வெளியீடு)\nகதிரேசன் செட்டியாரின் காதல் – மா. கிருஷ்ணன் (மதுரை பிரஸ்)\nதிராவிடச் சான்று (எல்லீஸும் திராவிட மொழிகளும் – தாமஸ் டிரவுட்மன் (காலச்சுவடு)\nபேரினவாதத்தின் ராஜா – டி. அருள் எழிலன் (புலம்)\nதொ. பரமசிவன், பொ. ரகுபதி ஊடாக அறியப்படாத வரலாறு\nயூதர்களுடன் முரண்படும் புலம்பெயர் தமிழர்கள் என்ற கலையரசனின் கட்டுரை பற்றிய என் கருத்துக்கள்\n25 thoughts on “கவிதைகள் கருத்தரங்கு – சில கருத்துக்கள்”\nவர்மன், நீங்கள் கந்தவனம் பற்றிப் பகிர்ந்து கொண்ட கருத்துக்களை உண்மையிலேயே ஆதரிக்கிறேன். அவரது பேச்சில் தொனித்த கர்வம் இறுதி வரை நீடித்து கேட்கப்பட்ட கேள்விகளிற்கு பொருத்தமான பதில்களை வழங்காமல் (சொந்த வேலை நிமித்தம் )அவர் கிளம்பிச் சென்றதில் முடிந்தது…. விளிம்பு நிலை மக்களால் புரிந்து கொள்ளத் தக்கதும், அவர்களாலே இயற்றத் தக்கதுமான புதுக் கவிதைகள் குறித்த அவரது பார்வை இப்படி இருந்திருக்க வேண்டாம்.//இன்றைய கந்தவனத்தின் ஒட்டுமொத்த செயல்களும் கந்தவனம் மீதான் என் கணிப்பை மீளவும் உறுதி செய்திருக்கின்றன//… விளிம்பு நிலை மக்களால் புரிந்து கொள்ளத் தக்கதும், அவர்களாலே இயற்றத் தக்கதுமான புதுக் கவிதைகள் குறித்த அவரது பார்வை இப்படி இருந்திருக்க வேண்டாம்.//இன்றைய கந்தவனத்தின் ஒட்டுமொத்த செயல்களும் கந்தவனம் மீதான் என் கணிப்பை மீளவும் உறுதி செய்திருக்கின்றன//… அதே…சுடச் சுட பதிவேற்றியிருக்கிறீர்கள்…பகிர்விற்கு மிக்க நன்றி..\nமேலே நான் குறிப்பிட்ட காலம் செல்வம் தொடர்பான பதிவுகளில் வெளியான விமர்சனம் இருக்கின்ற தொடுப்புhttp://www.geotamil.com/pathivukal/review_koor2010.htm\nநான் 'த‌விர்க்க‌முடியாத‌ கார‌ண‌த்தினால்' நிக‌ழ்விற்குப் பிந்தி வ‌ந்த‌தால், க‌ந்த‌வ‌ன‌ம் அவ‌ர்க‌ளின் பேச்சைத் த‌வ‌ற‌விட்டிருந்தேன். கேட்டிருந்தால் 'க‌ம்ப‌ராமாய‌ண‌ம் ப‌டித்த‌ க‌தை‍ பாக‌ம் 02' எழுதியிருக்க‌லாம்; அருமையான‌ ச‌ந்த‌ர்ப்ப‌த்தைத் த‌வ‌றவிட்டேன் போலும். க‌ந்த‌வ‌ன‌த்தைக் கூப்பிட்ட‌து அவ‌ர் ம‌ர‌புக்க‌விதை ப‌ற்றி விரிவாக‌ உரையாட‌க்கூடிய‌வ‌ர் என்ப‌தால் இருக்க‌லாமென‌ நினைக்கிறேன். ஆனால் அதேபோன்று இன்றைய‌ க‌விதைக‌ளோடு ப‌ரிட்ச‌ய‌முடைய‌ யாரேனும் ஒருவ‌ரைச் செல்வ‌ம் பேச‌வைத்திருக்க‌லாம். இல‌ண்ட‌னிலிருந்து வ‌ந்த‌ மு.புஷ்ப‌ராஜ‌ன் பேச‌க்கூடுமென‌ எதிர்ப்பார்த்து நிக‌ழ்விற்கு வ‌ந்திருந்தேன்; அதுவும் ந‌ட‌க்க‌வில்லை. ஆகக்குறைந்த‌து சேர‌னையாவ‌து பேச‌வைத்திருக்கலாம். ஆனால் இதையெல்லாவ‌ற்றையும் விட‌ என‌க்குக் க‌வ‌லை த‌ந்த‌ விட‌ய‌ம் என்ன‌ என்றால், செல்வ‌த்திட‌ம் இறுதியாய் வெளிவ‌ந்த‌ 'கால‌ம்' இத‌ழ் த‌ரும்ப‌டி கேட்ட‌போது, எப்போது நீ ஒழுங்காய் குறித்த‌ நேர‌த்திற்கு ஒரு நிக‌ழ்விற்கு வ‌ருகின்றாயோ அப்போது ம‌ட்டுமே 'கால‌ம்' கிடைக்கும் என்றார். அப்ப‌டியெனில் என‌க்கு இனி எப்போதுமே 'கால‌ம்' இத‌ழ் கிடைக்காதா\n\"'காலம் ' அடிக்கடி 'வளரும் தமிழ் ' என்ற��� புத்தகக் கண்காட்சிகளை நடாத்துகின்றது (செல்வம் நூல் விலைகள் விடயத்தில் சிறிது தாராளம் காட்டுவாரா ). பாரதி மோகனும் தனிப்பட்ட ரீதியில் சில புத்தகக் கண்காட்சிகளை நடாத்தியிருக்கின்றார். மிகவும் நியாயமான விலையில் நூல்களை விற்றுப் பலரின் பாராட்டுதல்களைத் தட்டிக்கொண்டவரிவர். \"மேற்கூறிய வரிகள்…அண்மையில் கூகுலில் ஏதோ ஒன்றைத் தேடியபோது கிடைத்த இணைப்பு இது…..http://www.thinnai.com/). பாரதி மோகனும் தனிப்பட்ட ரீதியில் சில புத்தகக் கண்காட்சிகளை நடாத்தியிருக்கின்றார். மிகவும் நியாயமான விலையில் நூல்களை விற்றுப் பலரின் பாராட்டுதல்களைத் தட்டிக்கொண்டவரிவர். \"மேற்கூறிய வரிகள்…அண்மையில் கூகுலில் ஏதோ ஒன்றைத் தேடியபோது கிடைத்த இணைப்பு இது…..http://www.thinnai.com/module=displaystory&story_id=60002134&format=htmlஒன்றை நான் இங்கு கூறவேண்டும்….98ம் ஆண்டு என நினைக்கின்றேன்…புத்தக் கண்காட்சி தனிப்பட்ட முறையில் நான் செய்யவில்லை…அரசியல் நோக்கங்களுக்காகவும் கூட்டு முயற்சியாகவும் செய்யப்பட்டது….ஆகவே விலைகள் பெரிய இலாபம் இன்றி நிர்ணையிக்கப்பட்டது….ஒழுங்கமைத்தது மட்டுமே நான்…முடிவில்…இதனால் நான் பட்ட கஸ்டங்கள் பல….நல்ல நட்புகளை இழந்தேன்…..பட்ட கடனை அடைக்கமுடியாமல் திண்டாடினேன்…இறுதியாக காலம் செல்வத்திடமே மிகுதிப் புத்தகங்களை கொடுத்துவிட்டேன்…காலம் செல்லவம் இவ்வளவு காலம் தொடர்ந்து இவ்வாறான ஒரு நிகழ்வை நிகழ்ந்துவது மிகப் பெரிய விடயமே…புத்தகங்களின் விலைகள் அதன் பக்ககங்களைப் பொருத்து நிர்ணையிக்கப்படுபவையல்ல…அதன் முக்கியத்துவத்தைப் பொருத்தே நிர்ணையிக்கப்படுபவை….அப்பொழுதுதான் வீட்டு நுhலக பண்பாடு இல்லாத நமது தமிழ் கலாசாரத்தில் ஒரளவாவது புத்தக விற்பனையை செய்யலாம்…அல்லது யார் செய்ய முன்வருகின்றார்கள்…module=displaystory&story_id=60002134&format=htmlஒன்றை நான் இங்கு கூறவேண்டும்….98ம் ஆண்டு என நினைக்கின்றேன்…புத்தக் கண்காட்சி தனிப்பட்ட முறையில் நான் செய்யவில்லை…அரசியல் நோக்கங்களுக்காகவும் கூட்டு முயற்சியாகவும் செய்யப்பட்டது….ஆகவே விலைகள் பெரிய இலாபம் இன்றி நிர்ணையிக்கப்பட்டது….ஒழுங்கமைத்தது மட்டுமே நான்…முடிவில்…இதனால் நான் பட்ட கஸ்டங்கள் பல….நல்ல நட்புகளை இழந்தேன்…..பட்ட கடனை அடைக்கமுடியாமல் திண்டாடினேன்…இறுதியாக காலம் செல்வத்திடமே மிகுதிப் புத்தகங்களை கொடுத்துவிட்டேன்…காலம் செல்லவம் இவ்வளவு காலம் தொடர்ந்து இவ்வாறான ஒரு நிகழ்வை நிகழ்ந்துவது மிகப் பெரிய விடயமே…புத்தகங்களின் விலைகள் அதன் பக்ககங்களைப் பொருத்து நிர்ணையிக்கப்படுபவையல்ல…அதன் முக்கியத்துவத்தைப் பொருத்தே நிர்ணையிக்கப்படுபவை….அப்பொழுதுதான் வீட்டு நுhலக பண்பாடு இல்லாத நமது தமிழ் கலாசாரத்தில் ஒரளவாவது புத்தக விற்பனையை செய்யலாம்…அல்லது யார் செய்ய முன்வருகின்றார்கள்…செய்கின்றவர்களை ஊக்கிவிப்பது என்பது நமது சமூகத்தில் குறைவாகவே இருக்கின்றது…குறை கூறுவதைத் தவிர…\nப‌கிர்விற்கு ந‌ன்றி சுத‌ன்.. நீண்ட‌ நாட்க‌ளின் பின் ஒரு பிர‌யோச‌ன‌மான‌ நாளாக‌ நேற்று என‌க்கு க‌ழிந்த‌து.. உங்க‌ள் இந்த‌ விம‌ர்ச‌ன‌மும் முற்றிலும் ஏற்றுக்கொள்ள‌ ப‌ட‌க் கூடிய‌ நேர்மையான‌ தெளிவான‌ விம‌ர்ச‌ன‌மாக‌ இருக்கிற‌து.. ந‌ன்றி..\nஅடாப் பாவிகளா…வீட்டில சும்மாதான இருந்தன். ஒரு phone போட்டிருந்தா ஓட்டோடி வந்திருப்பனே.\nமுன்பொருமுறை கவிநாயகர் பற்றி ஒரு கிசுகிசு எழுதினேன் ஞாபகமிருக்கிறதா கவிநாயகரையும் அவரது கவிதை வடிவத்தையும் முற்று முழுதாக நிராகரிக்கக்கூடாது என்கிற ஆதங்கம் என்னிடம் இருந்தது. தன் பாணி தவிர்ந்த பாணியில் எழுதுபவனை just like that நிராகரிக்கக்கூடாது என்பது என் கருத்து. ஆனால் கவிநாயகர் பித்தேறி ஆடியிருக்கிறார் போலிருக்கிறது. எல்லாம் செல்வத்தினுடைய பிழையே. ஒப்பாரிப்பாட்டு எழுதிற ஆளைக் கூப்பிட்டது அவரிட பிழை.///i thought this is an intelligent crowd///பச்சைத் தூசணத்தில திருப்பிக் கேக்காமல் இஞ்ச வந்து எழுதிறியளே…. உங்களை பிஞ்ச செருப்பாலையே அடிக்கோணும்.\nஇந்தக் கட்டுரையை அந்த அலும்பு பிடிச்ச மனுசனுக்கு யாராவது அனுப்பி வையுங்கள். உதப்பார்த்தாவது அந்தாளுக்குச் சுரணை வரட்டும்\nAnonymous said…கனடா தமிழ் இலக்கிய சூழலை மாசுபடுத்தியதில் முதலிடம் வகிப்பவர் கவிஞனம் கந்தவனம் என்பது எனது தாழ்மையான கருத்து. கவி என்றால் குரங்கு என்ற பொருள். மக்டொனால்ட்டில் விற்கப்படும் கொம்போ கவிஞரும் மேடையெங்கும் முழங்கி வருகின்றார். கவிஞர் புத்தகங்கள் வாசிப்பதில்லை, எழுதுவதிலேயே கவனம் செலுத்துகின்றார். காலம் செல்வம் பல நல்ல இலக்கிய முயற்சிகளை செய்துவருகின்றார். இவரைப் போன்றோரை மேடையேற்றுவதன் மூலம் செல்வத்தின் முயற்சிகள் மீது களங்கம் ஏற்படுவது தவிர்க்க முடியாது. செல்வம் சிந்தித்தால் நல்லது.\n விளிம்பு நிலை மக்களால் புரிந்து கொள்ளத் தக்கதும், அவர்களாலே இயற்றத் தக்கதுமான புதுக் கவிதைகள் குறித்த அவரது பார்வை இப்படி இருந்திருக்க வேண்டாம்.//இன்னமும் சொல்லப் போனால் கந்தவனம் விளிம்புநிலை மனிதர்கள் என்று சொல்லப்படுவோர் யாரென்று பற்றியே எதுவித பிரக்ஞையும் அற்றே இருக்கிறார் என்பதையே அவரது நேற்றைய நடத்தை காட்டியது..\nநன்றிகள் DJ//கேட்டிருந்தால் 'க‌ம்ப‌ராமாய‌ண‌ம் ப‌டித்த‌ க‌தை‍ பாக‌ம் 02' எழுதியிருக்க‌லாம்; அருமையான‌ ச‌ந்த‌ர்ப்ப‌த்தைத் த‌வ‌றவிட்டேன் போலும். //அட, அப்படி இன்னொரு கம்பராமாயணம் படித்த கதை கிடைக்கும் என்றால் இன்னொருமுறை கந்தவனத்தின் பேச்சைக்கூட கேட்க தயாராக இருக்கிறேன்.//க‌ந்த‌வ‌ன‌த்தைக் கூப்பிட்ட‌து அவ‌ர் ம‌ர‌புக்க‌விதை ப‌ற்றி விரிவாக‌ உரையாட‌க்கூடிய‌வ‌ர் என்ப‌தால் இருக்க‌லாமென‌ நினைக்கிறேன். ஆனால் அதேபோன்று இன்றைய‌ க‌விதைக‌ளோடு ப‌ரிட்ச‌ய‌முடைய‌ யாரேனும் ஒருவ‌ரைச் செல்வ‌ம் பேச‌வைத்திருக்க‌லாம்//உண்மைதான். ஆனால் கந்த வனம் மரபுக் கவிதைகளில் பரிச்சயம் உள்ளவரென்றாலும் அவர் தற்காலக் கவிதைகளில் மிக மிக அதிகம் பின் தங்கியே இருக்கிறார். அதே நேரம் அவர் தற்காலக் கவிதைகளையோ, வாசகர்களையோ ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. மரபு இலக்கியப் பயிற்சி இல்லாமல் வருபவர்கள் அந்த சமூகத்தையே நச்சுப் படுத்திவிடுகின்றனர் என்ற கூற்று எவ்வளவு அதீதமான குற்றச்சாற்று…தவிர gulfல் பரவிய எண்ணெயுடன் கூட இதை ஒப்பிடுகிறார்….நீங்கள் சொன்னது போல மு. புஷ்பராஜன் பேச்சினை நானும் எதிர்பார்த்தேன். அதே போல அவைத் தலைவராக இருந்த சேரன் கந்தவனம் பற்றி ஏதாவது சில கருத்துக்களாவது சொல்வாரென்றும் எதிபார்த்தேன்.\nநன்றிகள் மீராபாரதி,//'காலம் ' அடிக்கடி 'வளரும் தமிழ் ' //வாழும் தமிழ் என்று வரவேண்டும்.உண்மைதான் மீராபாரதி. இவர்கள் எல்லாரும் குற்றம் சாற்றுவார்களே தவிர எதையும் செய்ய மாட்டார்கள். நீங்கள் நடத்திய புத்தகக் கண்காட்சிகளுக்கு நான் வந்ததில்லை, ஆனால் எனக்குத் தெரிந்து செல்வம் தவிர்த்து கனடாவில் புத்தகக் கண்காட்சி நடத்திய இன்னொருவர் \"மணிமேகலைப் பிரசுரத்தார்\". ஹொப்பர் ஹட் இருக்கின்ற அதே த��குதியிலேயே கண்காட்சி நடைபெற்றது. அந்தக் கண்காட்சிகளில் சிலமுறை கலந்து கொண்டதாலேயே எனக்கு செல்வத்தின் வாழும் தமிழ் கண்காட்சிகளின் அருமை அதிகம் தெரிகின்றது என நினைக்கிறேன்.\nநன்றிகள் பாரதி,நீண்ட நாட்களாக புத்தகங்களை அதிகம் தேடித் திரிந்தீர்கள். நேற்று நல்ல வேட்டை ஒன்று ஆடிய திருப்தி இருக்கும் என நினைக்கிறேன்\nவணக்கம் கிருத்திகன்,மன்னிக்கவும், கடந்த 2 வார இறுதிகளில் நண்பனின் திருமணம் காரணமாக சற்று வேலைகள் இருந்ததால் இது பற்றிச் சொல்ல மறந்துவிட்டேன்.பாதகம் செய்பவரைக் கண்டால் பயங்கொள்ளல் ஆகாது பாப்பா, மோதி மிதித்துவிடு பாப்பா, அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா என பாரதி சொன்னதை செய்ய முடியாமல் போவது வருத்தமே\nஅனாமிகளே,உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.இது போன்ற விடயங்களுக்கான எமது எதிப்பினை நாமும் காட்டுவதன் மூலமேயே எதிர்காலத்தில் ஒரு சுமுகமான சூழலை ஏற்படுத்தலாம் என நினைக்கிறேன்\nபதிவுக்கு நன்றி அருண்மொழிவர்மன்,கூட்டத்தைத் தவறவிட்டுவிட்டேன்….:( கனடாவில் இருந்த காலங்களில் நல்ல புத்தகங்களை 'வாழும் தமிழ்'கண்காட்சியிலேயே பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது. இந்தியாவிலிருந்து இலங்கைக்கு புத்தகங்களை அனுப்பும் செலவே அதிகமானதுதான். (பத்து கிலோவிற்கு 1350 ரூபாய்கள்.) தவிர, கொழும்பு பொதிகள் பிரிவிற்கு அலைந்து அதைப் பெற்றுக்கொள்ள வேண்டும். வடக்குக்கு அனுப்பினால் திருகோணமலைக்குத்தான் போய்ப் பெற்றுக்கொள்ள முடியும். நிறையக் கதைக்கலாம். ஆனால், ஒரு விடயத்தைச் செயற்படுத்துவதில் இருக்கும் நடைமுறைச் சிக்கல்களையும் புரிந்துகொள்ளவேண்டும். மேலும், காலம் செல்வம் போன்ற ஒருவரே நல்ல புத்தகங்களைத் தெரிந்து எடுத்துவர முடியும் என்று நான் நினைக்கிறேன்.\nபகிர்வுக்கு நன்றி சுதன் – வார இறுதி நண்பர்களுடன் கழிந்ததாலும் நிகழ்ச்சி நிரல் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள முடியாமையாலும் நிகழ்வை தவற விட்டிருந்தேன் ஆனால் நிகழ்வைத் தொகுத்து எழுதியதில் பெரும்பாலான தகவல்களை தெரிந்து கொள்ள முடிந்தமை மகிழ்ச்சியே. கவிதைகள் மிகத்தொடர்ச்சியான காலம் ஒரு மனிதனில் ஆளுமை செய்வதற்கான சாத்தியங்கள் இன்று குறைந்து கொண்டே வருகிறது – இதற்கு அவர்கள் எதிகொள்ளும் புறவயமானதும் அகவயமானதுமான நிறைய���் காரணங்களைச் சொல்லமுடியும் – ஆனால் பிரச்சினை என்னவென்றால் ஒவ்வொருவரும் தமக்கும் கவிதைகளுக்குமான வாசிப்பு அல்லது தொடர்பு அறுந்து போன அந்தக்கணத்தோடு கவிதையின் இயக்கம் நின்று விட்டது என்று சொல்லுகின்ற கற்பிதம் தான் முட்டாள்த்தனமானது. அதன் தொடர்ச்சியான வெளிப்பாடுகள் தான் இந்த மாஜிக்கவிஞர்களின் பேச்சுகள், சேரன் கவிதைகள் என்றால் என்ன புதுக்கவிதைகள் என்றால் என்ன இரண்டும் ஒன்றுதான் என்கின்ற புலுடாக்கள் எல்லாம். அத்தனை சுலபமாக கவிதையின் இயக்கம் நிற்பதில்லை என்பதையும் அது யாருக்குள்ளும் அடங்கி நிற்பதில்லை என்பதையுமே இங்கு சொல்ல வேண்டியிருக்கிறது.நீங்கள் சொல்வதைப்போலவே செல்வம் ஒரு நல்ல செயற்பாட்டாளர் – எளிமையும் சுவையுமாக பேசக்கூடியவர். இருந்தாலும், கடந்த சந்திப்பிலும் கம்பனை படியுங்கோ என்றதிலையும் நீங்கள் சின்னப் பெடியள் என்றதிலையும் செல்வம் முனைப்பாய் இருந்தவர். இதில அதையே கந்தவனமும் சொல்லியிருக்கிறார் – நல்லது – பழந்தமிழ் பாடல்களில் இருக்கின்ற மதிப்பு காலம் செல்வம் அவர்களிடம் இருக்கின்ற மதிப்பை போலவே உயர்வானது – இரண்டையும் மறுக்கவில்லை, ஆனாலும் கவிதை எழுத கம்பனை தெரிய வேண்டும் என்ற கருத்தை கொஞ்சம் சங்கடத்தோடு தான் சகிக்க வேண்டி இருக்கிறது – முதலும் ஒருக்கா செல்வம், சேரன் செழியன் ஜெயபாலனுக்கு பிறகு ஒரு கவிஞனை காட்டுங்கோ எண்டு கேட்டிருந்தார் – ஒருவேளை அவர்களோடு செத்துப்போன ஈழக்கவிதைக்கு கம்பனை படித்த ஒருவரே உயிர் தர முடியும் எண்டு நினைக்கிறார்களோ என்னவோ…..\nவுpளிம்பு நிலைமக்கள் பற்றி……. கவி கந்தவனம் ஒரு தோழரின் 75வது பிறந்த நாளில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தோழர் தீண்டாமைக்கு எதிராக போராடியவர். கவிஞர் அங்கு பேசும் பொழுது தீண்டாமை என்பது மனைவியை தீண்டாமை என்ற பொருள்பட பேசினார். இதை எங்கே சொல்லி ………….ஏனக்கு ஆச்சரியமான விடயம் நீங்கள் மேலே குறிப்பிட்ட கவிஞர்கள் யாவரும் மௌனம் காத்தமையே. சேரனின் மௌனம் கேள்விக் குறியாகவேயுள்ளது.டி.செ………..காலம் செல்வத்தின் குறைபாடே “கைத்தட்டல் பெறுவோரையும், பசையுள்ளோரையும” ஆதரிப்பதே.;, உங்களுக்கு…. அவர் கூறியது ஆச்சரியப்படத்தக்கது அல்ல. மரபுக் கவிதையை நன்கறிந்த பலர் இங்கிருக்கையில் கவிஞரை நாடியதுக்கும் “கையும் பசையுமே” காரணம்.சுதனின் எதிர்வினை காலம் சஞ்சிகையில் வெளிவருமா செல்வம் கடைசிவரையும் இதனை வெளியிடமாட்டார். கவிஞரிடமிருந்து மன்னிப்பும் ((i thought this is an intelligent crowd) (என்ற மோசமான வார்த்தைகளுக்கு ) பதிலும் கிடைக்குமா செல்வம் கடைசிவரையும் இதனை வெளியிடமாட்டார். கவிஞரிடமிருந்து மன்னிப்பும் ((i thought this is an intelligent crowd) (என்ற மோசமான வார்த்தைகளுக்கு ) பதிலும் கிடைக்குமா இறுதி வரை இவற்றை செல்வம் செய்யமாட்டார். செல்வம் இப்போ தி.மு.க வழி.\nவுpளிம்பு நிலைமக்கள் பற்றி……. கவி கந்தவனம் ஒரு தோழரின் 75வது பிறந்த நாளில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தோழர் தீண்டாமைக்கு எதிராக போராடியவர். கவிஞர் அங்கு பேசும் பொழுது தீண்டாமை என்பது மனைவியை தீண்டாமை என்ற பொருள்பட பேசினார். இதை எங்கே சொல்லி ………….ஏனக்கு ஆச்சரியமான விடயம் நீங்கள் மேலே குறிப்பிட்ட கவிஞர்கள் யாவரும் மௌனம் காத்தமையே. சேரனின் மௌனம் கேள்விக் குறியாகவேயுள்ளது.டி.செ………..காலம் செல்வத்தின் குறைபாடே “கைத்தட்டல் பெறுவோரையும், பசையுள்ளோரையும” ஆதரிப்பதே.;, உங்களுக்கு…. அவர் கூறியது ஆச்சரியப்படத்தக்கது அல்ல. மரபுக் கவிதையை நன்கறிந்த பலர் இங்கிருக்கையில் கவிஞரை நாடியதுக்கும் “கையும் பசையுமே” காரணம்.சுதனின் எதிர்வினை காலம் சஞ்சிகையில் வெளிவருமா செல்வம் கடைசிவரையும் இதனை வெளியிடமாட்டார். கவிஞரிடமிருந்து மன்னிப்பும் ((i thought this is an intelligent crowd) (என்ற மோசமான வார்த்தைகளுக்கு ) பதிலும் கிடைக்குமா செல்வம் கடைசிவரையும் இதனை வெளியிடமாட்டார். கவிஞரிடமிருந்து மன்னிப்பும் ((i thought this is an intelligent crowd) (என்ற மோசமான வார்த்தைகளுக்கு ) பதிலும் கிடைக்குமா இறுதி வரை இவற்றை செல்வம் செய்யமாட்டார். செல்வம் இப்போ தி.மு.க வழி.கவிஞர் நீங்கள் சுதனின் எதிர்வினையையும், பின்னூட்டங்களையும் வாசித்திருப்பீர்கள். நிச்சயமாக வாசித்திருப்பீர்கள். பல பத்திரிகைகளில் எழுதி வருகின்றீர்கள். மன்னிப்பையும் பதிலையும் எதிர்பார்க்கலாமா இறுதி வரை இவற்றை செல்வம் செய்யமாட்டார். செல்வம் இப்போ தி.மு.க வழி.கவிஞர் நீங்கள் சுதனின் எதிர்வினையையும், பின்னூட்டங்களையும் வாசித்திருப்பீர்கள். நிச்சயமாக வாசித்திருப்பீர்கள். பல பத்திரிகைகளில் எழுதி வருகின்றீர்கள். மன்னிப்பையும் பதிலையும் எதிர்பார்க்கலாமாபிற் குறி���்புகவிஞர் இப்போ தி;மு.கவில் தான் உள்ளார்.செல்வம் இன்று கவிதை எழுதும் பலருக்கு மரபு தெரியாமல் இருக்கலாம். பல வீச்சமான தரமான கவிதைகளை இவர்கள் எழுதி வருகின்றார்கள். இது இலங்கையில் மாத்திரமல்ல இந்தியா புலம் பெயர் நாடுகளிலும் தொடர்கின்றது. நீங்களே அவ்வப்போது பல கவிஞர்களை குறிப்பிட்டுள்ளீர்கள். உங்களது முதல் அறிமுகமும் கவிஞராகவே இருந்தது. நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள் நீங்கள் கம்பராமாயணம் வாசித்து விட்டு தான் கவிதை எழுதினீர்கள் என. கம்பராமயணம் வாசித்தமையினால் தான் உங்களிடமிருந்து நல்ல கவிதைகள் வருவது நின்று விட்டது. உங்களுக்கு களம் உண்டு. பல நல்ல விடயங்களை செய்ய வேண்டும் என்ற மனம் உண்டு. தயவு செய்து இது போன்ற குழந்தைப் பிள்ளைத் தனத்தை கைவிடுங்கள். “நீங்கள் குழந்தைப் பெடியள”; என மட்டம் தட்டும் வேலையை கைவிடுங்கள். உங்களிடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை. இது கவிஞர் கந்தவனத்துக்குரிய சொற்கள்….\nநான் களன்கட்டிக் கூட்டுக்குள் அகப்பட்ட மீன்குஞ்சு says:\nThirumavalavan Kanagasingam 07 செப்டம்பர், 02:52 க்குநன்றி. தங்கள் கட்டுரை படித்தேன்.தாங்கள் குறிப்பிட்ட 'காலம்' தொடர்பான செயல்பாடுகளை நான் வழிமொழிகிறேன்.எனக்கு செல்வம் மீது அன்பும் மரியாதையும் உண்டு. அது அவர்இப்பணியில் தொடர்ச்சியாக நின்றுபிடிப்பது தொடர்பானதேசில வாரங்களின் முன்னர் நண்பர்கள் இணைந்து கவிதைகள் பற்றிய திறந்த வெளி கலந்துரையாடலில் நானும் கலந்துகொண்டேன்.புதுக்க எழுதவருபவர்கள் கம்பனைப் படிக்கவேண்டும் என்று கூறினார்.நான் கம்பன் பெரும்புலவன். சந்தேகமே இல்லை. ஆனால் அவன் பாடியது செய்யுள் என மறுத்துரைத்தேன்.அவர் தன் கருத்துக்கு வலுச்சேர்க்கவே இன்றைய நிகழ்வைக் கூட்டினார். அதில் ஒன்றும் தப்பில்லை. நூறுகருத்துகள் வருவதும் பட்டுத் தெறிப்பதும் தெளிவதும் இயல்புதானேசெல்வம் அண்ணாவைப் பொறுத்தவரையில் அவர் ஜெயபாலன் சேரன் காலத்தோடு உறைந்துபோனவர்.இன்று நாங்களும்கூட புதுக்க (அவரின்) எழுதவருபவர்கள் பட்டியலில் அடக்கம்எனக்கு வருத்தமான விடையம் என்னவென்றால் இவர்கள் கம்பனைப் படிக்கச் சொல்வதும் அல்லது இன்றைய பலரின்உரையில் தொக்கி நின்றதும் ஒன்றே. அதாகப்பட்டது (புது)கவிதைக்கு ஓசைநயம் வேண்டும் என்பதே.காலந்தான் பதில் சொல்ல வேண்டும் பார்க்கலா���்\n//…எனவே அவர் மீது குற்றச் சாற்றுகளை அள்ளி இறைப்பவர்கள் ஏன் தாமே ஒரு புத்தகக் கண்காட்சியை ஒழுங்கமைத்து 'எந்த வியாபாரத்தனமும்' இல்லாது நியாய விலைக்கு புத்தகங்களை விற்காமல் காலம் செல்வம் மீதான அவதூறுகளை மாத்திரம் கூஉறி வருகின்றனர் என்பதும் அவ்வாறு புத்தகம் விற்க அவர்கள் எடுத்த முயற்சிகளை ஏன் கைவிட்டனர் என்பதையும் அவர்கள் நிச்சயம் அறிந்தே இருப்பர். …..//இது ஒரு வரவேற்கத்தக்க விடயம்….(உங்கள் கருத்தும் செல்வத்தின் சேவையும்)///…..ஒரு கடையில் இருந்த புத்தகங்களை மாத்திரமே வைத்து விற்கின்றனர். புதிதாக புத்தகங்கள் எடுப்பது (விகடன் பிரசுரங்கள் தவிர்த்து) இல்லை அல்லது மிக மிகக் குறைவு. …//// இந்தப் பிரச்சினை பல இடங்களில் உள்ளது. ஒப்புக் கொள்கிறேன் காசு கொடுத்துப் புத்தகம் வாங்கும் பண்பு குறைந்து கொண்டே வருகிறது.\nநன்றிகள் தமிழ்நதி,//கூட்டத்தைத் தவறவிட்டுவிட்டேன்….:( //இப்போது எங்கே இருக்கின்றீர்கள்புத்தகங்கள் வாங்குவது பற்றி நீங்கள் சொன்னது முழுக்க உண்மைதான். ஏற்கவே தெரிந்த புத்தகங்கள் என்றால் இணையம் ஊடாக வாங்க வாய்ப்பிருக்கின்றது. ஆனால் புதிய புத்தகங்களை வாங்க கண்காட்சிகளே சிறந்த வழி. ஒரு உதாரணத்துக்கு அடையாளம் போன்ற பதிப்பகங்களின் புத்தகங்களை இணையமூடாக வாங்குவதென்பது சிரமம்தான்\nவணக்கம் துர்க்கா-தீபன்,//ஒரு மனிதனில் ஆளுமை செய்வதற்கான சாத்தியங்கள் இன்று குறைந்து கொண்டே வருகிறது – இதற்கு அவர்கள் எதிகொள்ளும் புறவயமானதும் அகவயமானதுமான நிறையக் காரணங்களைச் சொல்லமுடியும் -//இந்த அவதானம் முக்கியமானது. இதை நானும் அனுபவித்திருக்கிறேன். ஏனோ, எனக்கு இப்போது கவிதை வாசிப்பதற்கான மனநிலை வருவதே அரிதாக இருக்கின்றது. ஆனால் அதற்காக கவிதையின் இயக்கம் நின்று விட்டது என்று சொல்ல மாட்டேன், வாசிக்கும் கவிதைகள் சில நல்லதோர் வாசிப்பனுபவத்தைத் தந்தாலும், வாசிப்பதில் இருக்கின்ற ஈடுபாடு குறைந்துவிட்டதென்றே கருதுகின்றேன். //சேரன் செழியன் ஜெயபாலனுக்கு பிறகு ஒரு கவிஞனை காட்டுங்கோ எண்டு கேட்டிருந்தார் – ஒருவேளை அவர்களோடு செத்துப்போன ஈழக்கவிதைக்கு கம்பனை படித்த ஒருவரே உயிர் தர முடியும் எண்டு நினைக்கிறார்களோ என்னவோ…//அண்மையில் உயிர்மையில் ரவிக்குமார் கூட இது போன்ற ஒரு கருத்தினை சொல்லி இருந்��ார். \" ஈழத்திலிருந்து முன்புபோலக் காத்திரமான கவிதைக் குரல்கள் ஒலிக்காமல் போனதற்குக் காரணம் என்ன என்ற என் கேள்விக்கு சேரனின் கவிதையில் பதில் இருப்பதுபோல்படுகிறது. ‘எல்லோரும் போய்விட்டோம் / கதைசொல்ல யாரும் இல்லை…‘ என்ற வரிகளிலும் அவற்றைத் தொடர்ந்து ‘இப் பொழுது இருக்கிறது / காயம்பட்ட ஒரு பெருநிலம் / அதற்கு மேலாகப் பறந்து செல்ல / எந்தப் பறவையாலும் முடியவில்லை / நாங்கள் திரும்பி வரும் வரை‘ என்ற வரிகளிலும் அந்தப் பதிலை நான் பார்த்தேன்\" மே 2010 இதழில். ஆனால் உண்மையில் ஈழத்தில் இருந்து – உயிர்ப்பயத்துடனேயே- போரைப் பதிவு செய்துகொண்டு எத்தனையோ பேர் இருக்கவே செய்கிறார்கள். குறைந்த பட்சம் அதே காலப்பகுதியில் உயிர்மையில் எழுதிக் கொண்டிருந்த தீபச்செல்வன் கூட ரவிக்குமாருக்கு நினைவு வரவில்லை.\nவருகைக்கு நன்றிகள் திருமாவளவன்,கம்பன் பற்றிய உங்கள் கருத்தில் எனக்கும் முழுக்க உடன்பாடே. கம்பன் ஒரு பாடலாசிரியன், அவன் பாடல்களில் கவித்துவம் இருந்தது என்று கொள்வது இன்னும் சிறப்பு எனக் கருதுகிறேன். வைரமுத்து, வாலி போன்றவர்களையும் அவ்விதமே குறிப்பிடவேண்டும் என நினைக்கிறேன்.ஒரு தகவலுக்காக சொல்லுகிறேன், நானும் சில காலம் கம்பராமாயணம் (சுந்தரகாண்டத்தில் ஒரு பகுதி) ஒருவரிடம் படித்தேன். அது எனக்கு எப்படி உதவியதென்றால், பழந்தமிழ்ப்பாடல்களை சந்தி பிரித்து பொருள் உணரவும், அவற்றில் இருக்கும் இலக்கியச் சுவையை அறியவும்… இதே பயிற்சியை தற்காலப் பாடல்களில் பிரயோகிக்கவும் எனக்கு கம்பராமாயணம் படித்தது உதவியது. சினேகிதனே சினேகிதனே பாடலில் \"நான் அழும்போது நீ அழ நேர்ந்தால் துடைத்திட விரல் வேண்டும்\" என்று ஒரு வரிவரும்,டக்கென்று தமக்கு ஒரு குழந்தை வேண்டும் எனக் கேட்கிறார்கள் என புரிய முடிந்தது…நீங்கள் சொன்னது போல கருத்துக்கள் மோதுவது நன்றே என்றாலும், அந்தக் கருத்தைக் கந்தவனம் சொல்வதற்காக காட்டிய \"மெக்ஸிகன் குடாவில் பரவிய எண்ணெய்\" உதாரணம் எல்லாம் ஏற்றுக்கொள்ளவே முடியாத அவதூறு.நன்றிகள் திருமாவளவன், மீண்டும் பேசுவோம்\n'கூர் கலை இலக்கிய மலர் 2010' இதழில் வெளிவந்த 'காலம்' செல்வம் பற்றி வெளிவந்த கருத்துகள் பற்றிக் குறிப்பிடும்பொழுது கட்டுரையாசிரியர் அருண்மொழிவர்மன் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கின்றா��்: 'அண்மையில் பதிவுகள் இணையத் தளத்தில் காலம் செல்வம் புத்தக விலைகளை வியாபார நோக்குடன் நிர்ணயிக்கிறார் என்ற ஒரு குற்றச் சாற்றை முன்வைத்திருந்தனர். கனடாவில் இலக்கிய வாசகர்கள் அனேகம் பேர் காலம் ஒருங்கிணைக்கின்ற புத்தகக் கண்காட்சிகளுக்கு நிச்சயம் சென்றிருப்பர். பலர் அவர் வீட்டுக்கே போய் புத்தகங்களை வாங்கி இருக்கவும் கூடும். அங்கே அவர் எத்தனை புத்தகங்களை விற்பதற்காக வாங்கி இன்றுவரை விற்கப்படாமல் அவரிடமே தங்கி இருக்கின்றன என்பதையும் நாம் பார்க்கத்தானே வேண்டும். பெட்டி பெட்டிகளாகவும், ராக்கை ராக்கைகளாகவும் விற்கப்படாமல் தேங்கி இருக்கின்ற புத்தகங்களை நானே அவதானித்து இருக்கின்றேன். தொடர்ச்சியாக விற்கப்படாமல் தேங்கி நிற்கும் புத்தகங்களை பின்னர் ஒரு புத்தகம் ஒரு டொலர் என்று விற்றுத் தள்ளுவதையும், அதில் கூட பேரம் பேசுபவர்களையும் நான் கவனித்தே வருகிறேன். இந்தச் சூழலில் எந்த அறங்களின் அடிப்படையில் காலம் மீதான குற்றச் சாற்றுகள் வைக்கப்படுகின்றன என்று தெரியவில்லை. தவிர, காலம் செல்வம் ஒன்றும் கனடாவில் தமிழ்ப் புத்தகங்கள் விற்பதற்கான ஏக அனுமதி பெற்றவரும் இல்லை, எனவே அவர் மீது குற்றச் சாற்றுகளை அள்ளி இறைப்பவர்கள் ஏன் தாமே ஒரு புத்தகக் கண்காட்சியை ஒழுங்கமைத்து 'எந்த வியாபாரத்தனமும்' இல்லாது நியாய விலைக்கு புத்தகங்களை விற்காமல் காலம் செல்வம் மீதான அவதூறுகளை மாத்திரம் கூஉறி வருகின்றனர் என்பதும் அவ்வாறு புத்தகம் விற்க அவர்கள் எடுத்த முயற்சிகளை ஏன் கைவிட்டனர் என்பதையும் அவர்கள் நிச்சயம் அறிந்தே இருப்பர்.'மேலும் 'செல்வம் புத்தக விலைகளை வியாபார நோக்குடன் நிர்ணயிக்கிறார்' என்று ஊர்க்குருவி தனது கட்டுரையில் குறிப்பிட்டிருந்த குற்றச்சாட்டினைக் குறிப்பிடும் கட்டுரையாளர் அருண்மொழிவர்மன் 'கனடாவில் இலக்கிய வாசகர்கள் அனேகம் பேர் காலம் ஒருங்கிணைக்கின்ற புத்தகக் கண்காட்சிகளுக்கு நிச்சயம் சென்றிருப்பர். பலர் அவர் வீட்டுக்கே போய் புத்தகங்களை வாங்கி இருக்கவும் கூடும். அங்கே அவர் எத்தனை புத்தகங்களை விற்பதற்காக வாங்கி இன்றுவரை விற்கப்படாமல் அவரிடமே தங்கி இருக்கின்றன என்பதையும் நாம் பார்க்கத்தானே வேண்டும். பெட்டி பெட்டிகளாகவும், ராக்கை ராக்கைகளாகவும் விற்கப்படாமல் த���ங்கி இருக்கின்ற புத்தகங்களை நானே அவதானித்து இருக்கின்றேன்' என்றும் குறிப்பிடுகின்றார்.இதில் மறைமுகமாகத் தொனிப்பதென்னவென்றால் செல்வம் அவ்விதம் விற்றால்தான் ஓரளவாவது சமாளிக்கலாம் என்பதுதான். அதனைத் தானே ஊர்க்குருவியும் 'முதலாளித்துவ நாடொன்றில் 'தேவை'யை (Demand) மையமாக வைத்து இவ்விதம் விலைகளை நிர்ணயிப்பது சாதாரண்மானதே. ஒரு பொருளின் விலை ஒரே நகருக்குள்ளேயே இடத்துக்கிடம் பல்வேறு விலைகளில் விற்கப்படுவதைப்போல்தான் இதுவும். இதுவொரு வியாபார நடைமுறை. இத்தகைய நடைமுறைகளைத் தவிர்த்திருந்தால் வியாபாரியென்ற பெயர் கிடைத்திருக்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கப் போவதில்லை. உண்மையில் இது போன்ற முயற்சிகளை சேவையென்னும் அடிப்படையில் செய்வதானால் தாக்குப் பிடிக்க முடியாது. ஓரளவு நியாயமான இலாபத்துடன் கூடிய வியாபாரமாக நடாத்துவதே மிகப்பெரிய சேவையாக அமையுமென்பதென் கருத்து' என்று குறிப்பிடுகின்றார். செல்வம் தனது நேர்காணலில் 'புத்தகங்களை அறிமுகம் செய்து ஒரு அறிவார்ந்த சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று ஆரம்பித்த முயற்சி இன்று வியாபாரி என்ற பெயரைச் சம்பாதித்துக் கொடுத்துள்ளது' என்று குறிப்பிட்டதனால்தான் ஊர்க்குருவியும் தன் அனுபவத்தின் அடிப்படையில் அவ்விதம் கூறவேண்டியதாயிற்று. 3 அல்லது 4 டொலர்கள் பெறுமதியுள்ள நூலொன்றை '10' டொலர்களுக்கு விற்க முடியுமானால், அதே பெறுமதியுள்ள , அதே அளவுள்ள இன்னுமொரு நூலொன்றினை 20 டாலர்களுக்கு விற்கவேண்டிய தேவையில்லை. உண்மையில் ஊர்க்குருவி குறிப்பிட்டிருந்த நூல்கள் வருமாறு: சுந்தரராமசாமியின் 'காகங்கள்' ($10) அடுத்தது உ.வே.சாமிநாதரின் 'சிலப்பதிகார்ம்' ($20). உவெசாவின் நூலை விட சுராவின் நூல்களுக்கே அதிகமான தேவை இருந்திருக்கும் வாய்ப்புண்டு. 'ஓரளவு நியாயமான இலாபத்துடன் கூடிய வியாபாரமாக நடாத்துவதே மிகப்பெரிய சேவையாக அமையுமென்பதென் கருத்து' என்று ஊர்க்குருவி கூறுவதிலென்ன தவறு\nபிரான்சிஸ் மாஸ்ரருக்கு அஞ்சலிகள்… November 21, 2019\nபௌத்த குருமாரும் இலங்கை அரசியலும் September 23, 2019\nஈழக்கூத்தன் தாசீசியஸ் August 19, 2019\nஈழத்தின் நவீனகல்வி வரலாறு குறித்த முருகேசு பாக்கியநாதனின் முன்னோடித் தொகுப்பு June 8, 2019\nஈழத்தவர் மீது நிகழும் பண்பாட்டுப் படையெடுப்பு June 2, 2019\nபா. அ. ஜயகரன் கதைகள் தொகுப்பினை முன்வைத்து May 21, 2019\nஆ. இரா. வேங்கடாசலபதியின் “தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் கதை” நூலை முன்வைத்து… April 12, 2019\nDIGI கருணா : வாழ்வை உன்னதத் தருணங்களின் தொகுப்பாக்கியவன்\nவரலாற்று ஆய்வாளர் சத்தியன் கலந்துகொண்ட இன்றைய விருந்தினர் நிகழ்வு March 11, 2019\nகார்த்திக் என்றொரு மகா நடிகன்\nஅத்தினாபுரத்துப் பெண்களும் பாரதம் பேசும் கதைகளும் : கதாகாலம்\nமகாபாரதம் சொல்லும் அரசியல் என்ன\nதமிழ் சினிமாவில் எழுத்தாளர் பாலகுமாரன்\nசாரு நிவேதிதா, ஜெயமோகன் மற்றும் ஊடகங்கள் இணைந்து வழங்கும் “நித்திய ஆனந்தம்”\nஈழத்தின் நவீனகல்வி வரலாறு குறித்த முருகேசு பாக்கியநாதனின் முன்னோடித் தொகுப்பு arunmozhivarman.com/2019/06/08/mur… https://t.co/Rg1fik8VW2 9 months ago\n.ரொலெக்ஸ் பேக்கறி 95 இடம்ப்பெயர்வு 96 உலகக்கிண்ண கிரிக்கெட் 185ம் கட்டை 1084ன் அம்மா 1999 Alberto Manguel Conservative Party of Canada cricket Education Flying Fish G8/G20 Gendercide Genocide : A Groundwork Guide Gordon Weiss Kristyn Wong-Tam Margaret Trawick Motor cycle Diaries NDP No one is illegal Raphael Lemkin Robert Ford sexuality Slum Dog Millionaire Tamil One TV The Cage The Great Tamasha The Humber Literary Review the lost boys of jaffna அ. பஞ்சலிங்கம் அ. மங்கை அ. மார்க்ஸ் அ. முத்துலிங்கம் அ. யேசுராசா அகரமுதல்வன் அகாலம் அசுவத்தாமன் அஞ்சலி அதிமுக அனல்காற்று அனுபவம் அபியும் நானும் அப்பா. நினைவஞ்சலி அம்மா பச்சை அம்ஷன்குமார் அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அரங்காடல் அரசியல் கிரிக்கெட் அரியாலை அரியாலையூர் நாடக ஆளுமைகள் அரிஸ்ரோட்டில் அருட்பிரகாசபிள்ளை மாஸ்ரர் அர்ச்சுனன் அர்ச்சுனா அலை அஸ்வத்தாமன் ஆண் பெண் நட்பு ஆதவன் தீட்சண்யா ஆனந்தமயில் ஆனந்தவிகடன் ஆனந்த் நீலகண்டன் ஆனைக்கோட்டை வடைக்கடை ஆரஞ்சு மிட்டாய் ஆரணி ஞானநாயகன் ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கம் ஆளுமை ஆவணப்படம் ஆவணப்படுத்தல் ஆவணப்பதிவு இடாகினிப் பேய்களும்... இந்திய அமைதிப்படை இந்திய ராணுவம் இனப்படுகொலை இயல் விருது இரத்தப்படலம் இருள் யாழி இலக்கியம் இலங்கை கிரிக்கெட் அணி இளங்கதிர் இஸ்லாமியம் தமிழ் இலக்கியம் இஸ்லாமும் தமிழும் இலக்கியம் சங்கமம் ஈழதேவி ஈழத்து இதழ்கள் ஈழத்து இலக்கியம் ஈழத்து எழுத்தாளர்கள் ஈழத்து கொமிஸ் ஈழத்து திரைப்படம் ஈழத்துத் திரைப்படம் ஈழத்துப் படைப்பாளிகள் ஈழத்து வாழ்வியல் ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் ஈழப்போராட்டம் ஈழப் போராட்டம் ஈழப்போராட்ட வரலாறு ஈழம் உண்மை கலந்த நாட்குறிப்புகள் உன்னதம் உபபாண்டவம் உமா சக்கரவர்த்தி உமா வரதராஜன் உயரப்புலம் உயிர்மை உரையாடல் உலக உலா உல்லாசம் எஃப். எக்ஸ். சி. நடராசா எடிசன் அக்கடமி எதிர்ப்பக்கம் எதிர்வினை என்னுயிர்த்தோழன் என்னுயிர்த் தோழன் எம் எஸ் விஸ்வநாதன் எல்லாளன் எழுச்சிப் பாடல்கள் எழுச்சிப்பாதை எழுத்தாளர்கள் எஸ். அரசரெத்தினம் எஸ். பொ எஸ்போஸ் ஏ.கே. செட்டியார் ஏழாம் உலகம் ஏழு கடல் கன்னிகள் ஐ. சாந்தன் ஒபாமா ஒரு கூர்வாளின் நிழலில் ஒருநாள் ஒரு போராளியின் காதலி ஓர் எழுதுவினைஞனின் டயறி ஓவியம் ஓவியர் மருது க. குணராசா க. சட்டநாதன் க.நா.சு கடல்புரத்தில் கடவுளும் மனிதரும் கணபதிப்பிள்ளை கணேசன் ஐயர் கணையாழி கண்ணீரினூடே தெரியும் வீதி கதாகாலம் கந்த முருகேசனார் கந்தவனம் கந்தில் பாவை கனகி புராணம் கனடா இலக்கியத் தோட்டம் கனடிய அரசியல் கனடிய திரைப்படம் கனடியத் தேர்தல் கனவுச்சிறை கனவுப் புத்தகம் கனேடிய அரசியல் கனேடியத் தேர்தல் கம்பு கரம்சோவ் சகோதரர்கள் கருணா கருணா வின்செண்ட் கலாநிதி கலா நிலையம் கலைச்செல்வி கலைச்சொற்கோவை கலைப்புலவர் நவரத்தினம் கலைமுகம் கலையரசி கல்விமுறை கல்வெட்டியல் காக்கை சிறகினிலே கார்த்திக் காலங்கள் காலச்சுவடு காலத்தின் விளிம்பு காலனித்துவம் காலம் காலம் செல்வம் கிங் கிரிக்கெட் கிரீடம் கிருத்திகா குந்தி குப்பிழான் ஐ சண்முகன் குறமகள் குறும்படப் பயிற்சிப்பட்டறை குழு வன்முறை கூண்டு கூலித்தமிழ் கையெழுத்துப் பிரதி கொக்குவில் இந்துக்கல்லூரி கொடிகாமம் கொலை நிலம் கோ கோடுகளும் கோலங்களும் கோபிகிருஷ்ணன் கௌரவன் ச. பாலமுருகன் சகாதேவன் சக்கரியா சங்கிலிப் பதிவு சசி பத்மனாதன் சடங்கு சட்டநாதன் சண்முகம் அண்ணை சத்தியன் சத்திய பவன் சத்யதேவன் சத்யதேவன் சற்குணம் சமஸ் சமூக முன்னேற்றக் கழகங்களின் சமாசம் சமூகவரலாறு சரமகவிகள் சரவணமுத்து ஸ்ரீநிவாசன் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சாகாள் சாங்கியம் சாசனவியல் சாதி ஒழிப்பு சாத்தனூர் சாம்பல் பறவைகள் சாரு நிவேதிதா சாருலதா சிறுவர் இலக்கியம் சிறுவர் நூல்கள் சிற்பி சரவணபவன் சிலம்பக்கலை சிலம்பாட்டம் சிவகாமி சீமான் சுஜாதா சுடருள் இருள் சுதுமலை சிந்மய பாரதி சுப்ரமணியபுரம் சுமதி பல்ராம் சுமதி ரூபன் சுயாதீன திரைப்பட மையம் சுரதா சுரதா, சுரதா யாழ்வாணன், யாழ் சுதாகர், பொங்குதமிழ், எழுத்துரு மாற்றி, புதுவை சுரதா யாழ்வாணன் செங்க�� ஆழியான் சென ஜோன்ஸ் சென் பீற்றர்ஸ் தேவாலயம் செம்மீன் செழியன் சேகுவேரா சேனன் சேரன் சொர்ணவேல் சொல்லத்தான் நினைக்கிறேன் சோதிவேம்படி சோமேசசுந்தரி கிருஷ்ணகுமார் சோளகர் தொட்டி ஜீவநதி ஜூனியர் சுப்பர் சிங்கர் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே.பி. சாணக்யா ஜோதிராவ் புலே ஞாநி ஞாயிறு டி. எஸ். சொக்கலிங்கம் டிசே தமிழன் டிஜி கருணா ட்யூசன் த. ஆனந்தமயில் தனிநாயகம் அடிகள். ஈழத்து தமிழ் இதழ்கள் தனியார் கல்வி நிலையங்கள் தமயந்தி தமயந்தி சைமன் தமிழகத் தேர்தல் தமிழர் - யூதர் தமிழர் உணவுகள் தமிழினி தமிழீழ விடுதலை இயக்கம் தமிழ் எழுத்துரு மாற்றி தமிழ் கணிமை தமிழ் சொற்கோவைக் குழு தமிழ்நதி தமிழ்மணம் நட்சத்திரவாரம் தமிழ்மரபு தமிழ் வின் தர்மன் தற்பாலினர் தழும்பு தவில்மேதை தெட்சிணாமூர்த்தி தாமோதர விலாஸ் தாய்வீடு திமுக தியடோர் பாஸ்கரன் தியாகு திரு. ஆர். எம். நாகலிங்கம் திருக்கோணமலை க. விசுவலிங்கம் திருச்சி வேலுச்சாமி திருச்செங்கோடு திருத்தொண்டர் புராணம் திருமாவளவன் திரைக்கதைப் பயிற்சிப் பட்டறை திரைப்படப் பாடல்கள் திரைப்படம் திரௌபதி தீ துரியோதனன் தெய்வீகன் தெளிவத்தை ஜோசப் தேசியம் தேடகம் தேரிகாதை தேவகாந்தன் தேவகாந்தன். அம்பை தேவமுகுந்தன் தொ. பரமசிவன் தொன்மம் தொன்ம யாத்திரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் தோணி நடேஸ்வராக் கல்லூரி நட்பு நந்தினி சேவியர் நந்தினி சேவியர் படைப்புகள் நந்தினி பேக்கறி நனவிடை நனவிடை தோய்தல் நனவிடைதோய்தல் நவாலி தேவாலயம் நவாஸ் சௌபி நாகலட்சுமி சண்முகம் நாடகம் நாம் தமிழர் நாம் தமிழர் அறிக்கை நாம் தமிழர் கட்சி நாவல் நாவல் கலை நித்தியானந்தர் நியோகா நிறப்பிரிகை நூலக எரிப்பு நூலகங்கள் நூலக நிறுவன ஆவணப்படுத்தல் மாநாடு நூலக நிறுவனம் நூலகம் ப. ஶ்ரீஸ்கந்தன் பக்தவத்சல பாரதி பண்பாடு பதிகை பத்தி பத்மகுமார் பத்மனாப ஐயர் பனிமலர் பயண இலக்கியம் பயணம் பரி யோவான் கல்லூரி பறிகள் பவன் அண்ணா பவா செல்லத்துரை பவானி பவானி ஆழ்வாப்பிள்ளை பா. அகிலன் பாட்டி சுடாத வடை பாட்ஷா பாமினி பாமினி எழுத்துரு பாரசீகம் பாரதி பாடல்களுக்குத் தடை பாரதிராஜா பார்த்தீனியம் பாலகுமாரன் பாலியல் பாலியல் வன்முறை பாலுமகேந்திரா பிஜூ விஸ்வநாத் பிரதீஸ் பிராட்மன் பீர்முகம்மது புதிய சொல் புதிய பயணி புதுவை புதுவை எழுத்துருமாற்றி புத்திசீவிகள் அறிக்கை புலம்பெயர் அரசியல் புலம்பெயர் வாழ்வு புலம்பெயர்வாழ்வு புல்லட் புஷ்பராணி பூப்பு நீராட்டுவிழா பூர்ணம் விஸ்வநாதன் பெங்களூர் புத்தாண்டுக் கொண்டாட்டம் பெண்களுக்கு எதிரான வன்முறை பெண் சிசுக் கொலை பெண்ணியம் பெண்புலிகள் பெயரிடாத நட்சத்திரங்கள் பெரியண்ணன் மனோபாவம் பெரியார் பெருமாள்முருகன் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை பேராசிரியர் நா. சுப்ரமண்யன் பொ. இரகுபதி பொ. கருணாகரமூர்த்தி பொ. திரிகூடசுந்தரம் பொங்குதமிழ் பொங்குதமிழ் எழுத்துருமாற்றி போரும் காதலும் போர்க்குற்றம் பௌத்தம் ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளை மகாபாரதம் மகா பாரதம் மகாவம்சம் மகாஸ்வேதா தேவி மசால் தோசை மஞ்சள் வெயில் மணற்கேணி மண்டோ மதயானைக்கூட்டம் மதி சுதா மதிலுகள் மனசுலாவிய வானம் மனவெளி மனுநீதிச் சோழன் மரண தண்டனை ஒழிப்பு மரபுரிமை மரியதாஸ் மாஸ்ரர் மறுவாசிப்பு மலாயன் கபே மாதொருபாகன் மாற்றம் மீசாலை மீசை என்பது வெறும் மயிர் மீராபாரதி மு. நித்தியானந்தன் முகநூல் உரையாடல் முதியோர் முன்னேறிப் பாய்ச்சல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முஸ்லிம் தேசிய இலக்கியம் மூன்றாம் சிலுவை மூன்றாம் பாலினர் மெலிஞ்சி முத்தன் மொழிபெயர்ப்பு மோகனாங்கி மௌனிகா யாழ் இடப்பெயர்வு யாழ் சுதாகர் யாழ்ப்பாண சமூகத்தில் பெண்கள் கல்வி யாழ்ப்பாணச் சரித்திரம் யாழ்ப்பாணத்து உணாவு யாழ்ப்பாண நூலக எரிப்பு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி யாழ்ப்பாண வாழ்வியல் யாழ்ப்பாண வாழ்வியல் 90கள் யேசுராசா ரவிக்குமார் ராகவன் பரஞ்சோதி ராஜா மகேந்திரன் ராஜீவ் காந்தி கொலை ராஜ் சிவராஜ் ராதிகா சிற்சபை ஈசன் ரிக்‌ஷா ரிவிஐ ரூத் எலன் ப்ரோஸோ ரைனமோ ரொரன்றோ தமிழ்ச் சங்கம் ரொரன்றோ தமிழ்ச்சங்கம் ரொரன்றோ பொது நூலகம் லண்டன்காரர் லவ்டுடே ழகரம் ழகரம் 5 வடலி வடலி பதிப்பகம் வண்ணநிலவன் வரதர் வரலாற்றில் வாழ்தல் வரைகலைஞர் கருணா வல்லியக்கன் வள்ளிநாயகி இராமலிங்கம் வாசிப்பு வாண்டுமாமா வாரணம் ஆயிரம் விசாகன் விஜயகாந்த் விஜய் விஜய் சேதுபதி விஜிதரன் விதி விதை விபுலானந்தர் விமர்சனம் விளம்பரம் விளையாட்டு விவேகானந்தா பழைய புத்தகசாலை வீரமணியின் விடுமுறை வெண்ணிலா கபடிக்குழு வெற்றிச்செல்வி வேர்களைத்தேடி வைக்கம் முகமது பஷீர் வைரமுத்து ஶ்ரீஸ்கந்தன் ஷோபா ஷோபா சக்தி ஹைடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-03-29T12:31:43Z", "digest": "sha1:MWPQDPKVSTWDE7WZIRC7P3JWDXTF46DO", "length": 4940, "nlines": 81, "source_domain": "ta.wiktionary.org", "title": "முற்றத்துறத்தல் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n(எ. கா.) முற்றத்துறந்தார் வீட்டினைத் தலைப்பட்டார் (குறள். 348, உரை)\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 5 சனவரி 2015, 16:55 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2020/03/17060036/Terrible-fire-at-Giaz-plant-in-Nigeria-17-killed.vpf", "date_download": "2020-03-29T11:13:16Z", "digest": "sha1:LEQDF4MYIEZVKAGXRHG7AXGRID45WCBN", "length": 13002, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Terrible fire at Giaz plant in Nigeria: 17 killed || நைஜீரியாவில் கியாஸ் ஆலையில் பயங்கர தீ விபத்து: 17 பேர் உடல் கருகி பலி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநைஜீரியாவில் கியாஸ் ஆலையில் பயங்கர தீ விபத்து: 17 பேர் உடல் கருகி பலி + \"||\" + Terrible fire at Giaz plant in Nigeria: 17 killed\nநைஜீரியாவில் கியாஸ் ஆலையில் பயங்கர தீ விபத்து: 17 பேர் உடல் கருகி பலி\nநைஜீரியாவில் கியாஸ் ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 17 பேர் உயிரிழந்தனர்.\nநைஜீரியாவின் லாகோஸ் மாகாணம் அபுலே அடோ நகரில் கியாஸ் பதப்படுத்தும் ஆலை உள்ளது. இந்த தொழிற்சாலைக்கு வெளியே ஏராளமான கியாஸ் சிலிண்டர்கள் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன.\nநேற்று முன்தினம் காலை இந்த தொழிற்சாலைக்கு வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக கியாஸ் சிலிண்டர்கள் மீது மோதியது. இதில் கியாஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறின.\nஇதன்காரணமாக தொழிற்சாலையில் இருந்த கியாஸ் குழாயில் வெடிப்பு ஏற்பட்டு, பயங்கர தீவிபத்து நேரிட்டது. மளமளவென கொழுந்துவிட்டு எரிந்த தீ, கண்இமைக்கும் நேரத்தில் அடுத்தடுத்த கட்டிடங்��ளுக்கு பரவியது.\nஇதில் தொழிற்சாலைக்கு அருகில் உள்ள பெண்கள் கல்லூரி, மாணவிகளுக்கான விடுதி, ஓட்டல் மற்றும் வீடுகள் உள்பட 50-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் பலத்த சேதம் அடைந்தன.\nஇந்த கோர விபத்தில் 17 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் கல்லூரி மாணவிகள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் பலத்த தீக்காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.\nஆப்பிரிக்க நாடுகளில் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தியாளராக விளங்கும் நைஜீரியாவில் எண்ணெய் மற்றும் கியாஸ் குழாய் வெடிப்புகள், எரிபொருள் ஏற்றிச்செல்லும் லாரிகள் வெடித்து விபத்துக்குள்ளாவது போன்றவை அடிக்கடி நடக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.\n1. நைஜீரியாவில் 26 பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு - ராணுவம் அதிரடி\nநைஜீரியாவில் ராணுவவீரர்கள் நடத்திய அதிரடி தாக்குதலில் 26 பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர்.\n2. மங்கலம் அருகே நூற்பாலையில் பயங்கர தீ விபத்து: ரூ.4½ கோடி பொருட்கள் எரிந்து நாசம்\nமங்கலம் அருகே நூற்பாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.4½ கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.\n3. நைஜீரியாவில் பயங்கரம்: 2 கிராமங்களில் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல், 30 பேர் பலி\nநைஜீரியாவில் 2 கிராமங்களில் பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தியதில் 30 பேர் பலியாகினர்.\n4. நைஜீரியாவில் பயங்கரம்: கிராமத்துக்குள் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல்; 14 பேர் சாவு\nநைஜீரியாவில் கிராமத்துக்குள் புகுந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சிக்கி 14 பேர் பலியாயினர்.\n5. நைஜீரியாவில் கியாஸ் நிலையத்தில் வெடிவிபத்து; 5 பேர் பலி\nநைஜீரியாவில் கியாஸ் நிலையத்தில் கசிவு ஏற்பட்டு பயங்கர வெடி விபத்து ஏற்படது.\n1. அத்தியாவசிய பொருட்கள் மக்களை சென்றடைய நடவடிக்கை - மத்திய அரசு உறுதி\n2. ரிசர்வ் வங்கியின் அறிவிப்பால் மக்களுக்கு கிடைக்கும் பலன் என்ன - அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் விளக்கம்\n3. மே மாதம் 3-ந்தேதி நடைபெற இருந்த ‘நீட்’ நுழைவுத் தேர்வு ஒத்திவைப்பு - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு\n4. 144 தடை உத்தரவை கடுமையாக கடைபிடிக்க ��டவடிக்கை - எடப்பாடி பழனிசாமியுடன், பிரதமர் தொலைபேசியில் பேச்சு\n5. இளவரசர் சார்லசை தொடர்ந்து இங்கிலாந்து பிரதமருக்கு கொரோனா; பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது\n1. ஈரானில் கொரோனா குணமடையும் வதந்தியை நம்பி எரிசாராயம் குடித்த 300 பேர் பலி\n2. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா வைரஸ் தடுப்பூசி மனிதர்கள் மீதான மருத்துவ சோதனைக்கு தயாராகிறது\n3. சீனாவுக்கு அடுத்த தலைவலி ஹூபே மாகாணத்தில் வெடிக்கும் கலவரம்\n4. சீனாவில் பெண்ணிடம் தோன்றிய கொரோனா வைரஸ் ஏன் ஆண்களை விரும்பி தாக்குகிறது\n5. ஊரடங்கு அறிவித்திருக்கா விட்டால் கொரோனா உலகம் முழுவதும் 4 கோடி மக்களை பலி கொண்டு இருக்கும் ஆய்வில் தகவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/category/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/page/2", "date_download": "2020-03-29T13:28:58Z", "digest": "sha1:I344CYBFEIRZTSQDBOKWDNCIIQVO5OJ4", "length": 23695, "nlines": 164, "source_domain": "www.jeyamohan.in", "title": "கலாச்சாரம்", "raw_content": "\nஜெயமோகன், பொதுவாக மேற்கத்திய கலாச்சாரத்தைப் பற்றி நம் இந்திய பாரம்பரிய நோக்கில் இருந்து பேசுகையில், ஒரு வித இகழ்ச்சி தொனியுடனேயே அது இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. ஒட்டுமொத்தமாக அது ஒரு நுகர்வு கலாச்சாரம் என்பதை வலியுறுத்தும் விதமாகவே அது அமைகிறது என்று எனக்குத் தோன்றுகிறது. இன்றைய நுகர்வு கலாச்சாரத்தை தோற்றுவித்த அதே ஐரோப்பாவே பல ஆக்கபூர்வமான சிந்தனையாளர்களையும் தோற்றுவித்துள்ளது எத்தகைய ஒரு முரண்பாடு ஐரோப்பாவின் பல கலை சின்னங்களின் முன்னாள் நிற்கும்பொழுது ஏற்படும் மன எழுச்சி எனக்கு …\nTags: ஐரோப்பிய மறுமலர்ச்சி, ஐரோப்பியப் பண்பாடு, காந்தி, தல்ஸ்தோய், மார்க்ஸ், மேற்கத்தியக் கலாச்சாரம்\nஅனுபவம், கலாச்சாரம், கேள்வி பதில், சமூகம், தமிழகம்\nமதிப்பிற்குரிய ஜெயமோகன், நீங்கள் அற்பத்தனத்தை கோபத்தால் எதிர்கொண்டதை (“இப்படி இருக்கிறார்கள்“) எழுதியிருந்தீர்கள் . என் நெடுநாள் சந்தேகம் , அற்பத்தனத்தை கோபத்தால் எதிர்கொள்வது சரியானதா என்று…. ஏனெனில், சில சமயம் சக மனிதர்களின் அற்பத்தனத்தை கண்டு பொங்கிருக்கிறேன் . கடுமையாக திட்டியிருக்கிறேன் . ஆனால் அதன் பின் வருத்தபட்டிருக்கிறேன். நான் இன்னமும் பண்படவில்லையோ என்று…. நல்ல தந்தை அல்லது ஆசிரியர் , தங்கள் மக்களின் அறியாமையை கண்டு கோபத்தில் தண்டிப்பது சரியானதா\nTags: அனுபவம், கேள்வி பதில், சமூகம்., தமிழகம்\nகுருகுலமுறையில் கீழ்ப்படிதல் முரண்படுதல் ஆகியவை எப்படிச் செயல்படுகின்றன என்பதை கவனித்திருக்கிறேன். இது குருகுல முறைகளில் மட்டுமல்ல, ஒரு தனிமனிதருடனான அந்தரங்க நட்பு மூலம் கற்றுக்கொள்ளும் எல்லா வழிமுறைகளுக்கும் பொருந்தும்.\nTags: ஆசிரியர்கள், சுந்தர ராமசாமி, நித்ய சைதன்ய யதி\nதிருவட்டாறு பேராலயம்- ஒரு வரலாறு\nகலாச்சாரம், மதம், வரலாறு, வாசிப்பு, விமர்சனம்\nநமது பண்டைய ஆலயங்கள் வழிபாட்டுமையங்கள் மட்டுமல்ல, அவை கலைக்கூடங்களும் வரலாற்றுக் களஞ்சியங்களும்கூட. சிதம்பரம், மதுரை, திருவண்ணாமலை, ஸ்ரீரங்கம் போன்ற நமது பேராலயங்கள் முக்கியமான அதிகாரமையங்களாக இருந்தன. அவற்றை அச்சாகக் கொண்டு அன்றைய பொருளியல் கட்டுமானமும், சமூக அடுக்குமுறையும் உருவாக்கப்பட்டிருந்தது. இவ்வாலயங்களில் பல்லாயிரம் கல்வெட்டுகளும் பிற ஆவணப்பதிவுகளும் உள்ளன. ஒரு நவீன வரலாற்றாசிரியனுக்கு ஒவ்வொரு ஆலயமும் ஒரு மாபெரும் வரலாற்று நூல்போல. பொதுவாக வரலாற்றாய்வின் இன்றைய காலகட்டத்தை நுண்வரலாற்றெழுத்தின் காலம் எனலாம். பொதுவாகவும் ஒட்டுமொத்தமாகவும் தமிழக வரலாறு …\nTags: அ.கா.பெருமாள், திருவட்டாறு, மதம், வரலாறு, விமரிசகனின் பரிந்து\nஅனுபவம், கலாச்சாரம், கேள்வி பதில், சமூகம்\nஜெ எழுபதுகளின் இறுதியில் நான் சில தெருக்கூத்துகளை பார்த்திருக்கிறேன். இதை தயக்கத்துடன்தான் சொல்கிறேன் – அந்த தெருக்கூத்துகள் எல்லாம் உலக மகா போர். எனக்கு அந்த வயதிலேயே மகாபாரதப் பித்து உண்டு, ஆனால் திரௌபதி கூத்து கூட என்னால் தாங்க முடியவில்லை. அதை விட எம்ஜிஆரின் எவ்வளவோ மோசமான படங்கள் – தேர்த்திருவிழா, முகராசி மாதிரி நிறைய உண்டு – சுவாரசியமாக இருந்தன. இத்தனைக்கும் அவை அந்த வட்டாரத்தில் புகழ் பெற்ற ஒரு குழு நடத்தியதுதான். …\nTags: அனுபவம், கலாச்சாரம், கேள்வி பதில், நாட்டார்கலைகள்\nநமது பக்திப்பாடல் மரபு– ஒரு வரலாற்று நோக்கு\nகலாச்சாரம், சமூகம், நகைச்சுவை, மதம்\nபக்தி என்பது என்ன என்பதை முதலில் விளக்கியபிறகு மேலே செல்லலாம். ஐந்து இலக்க சம்பளத்தில் வேலை, பெண்ணுக்கு அமெரிக்க மாப்பிள்ளை, லட்ச ரூபாய் செலவிட்டும�� தீரா வியாதி ஒரேநாளில் சரியாகப்போய்விடுதல் முதலிய பெரியவரவுகளுக்காக ஐந்து ரூபாய் ஊதுபத்தி பழம், நான்குரூபாய் தேங்காய், ஒரு ரூபாய் சூடம் முதலிய சிறிய செலவுகளைச் செய்வதும் நடுவே உள்ள இடைவெளியை உணர்ச்சிப்பெருக்கால் நிரப்பிக் கொள்வதுமாகும். இவ்வாறு உணர்ச்சிப்பெருக்கால் நிரப்புவது மனிதர்களால் இயல்பாக சாத்தியமற்றது என்பதனால் அதற்கு உதவும்பொருட்டு நாமாவளிகள், மந்திரங்கள், தோத்திரங்கள் …\nகலாச்சாரம், சமூகம், வாசகர் கடிதம்\nஅன்புள்ள ஜெ, நிறவெறி குறித்த இந்த பதிவு என் நெஞ்சை வருடியது http://aveenga.blogspot.com/2009/08/blog-post_08.html உங்கள் கருத்து விஜயசங்கர் *** அன்புள்ள விஜயசங்கர், ஆத்மார்த்தமான பதிவு. நான் இதைப்பற்றி ஆழமாக நினைத்த ஒரு தருணம் சமீபத்தில் வந்தது என் பெண் சைதன்யா ஒருநாள் ”அப்பா எனக்கு ஐம்பது ரூபாய் வேண்டும்” என்று கேட்டாள். ”எதுக்குடி ஐம்பது ரூபாய்” என்றேன். ”என்னோட ஃப்ரன்டு லாவண்யாவுக்கு பர்த்டே கிஃப்ட் குடுக்கணும்” வழக்கமாக இதற்கெல்லாம் இருபது ரூபாய்தான் கணக்கு. அதில் நாலைந்து பெண்களாக …\nTags: சமூகம்., நிறம், பண்பாடு, வாசகர் கடிதம்\nஓவியம், கடிதம், கலாச்சாரம், கலை\nஇனிய ஜெயம், நேற்று ஒரு பன்னிரண்டு பேர் கூடிய நமது குழும நண்பர்களுடன் ஒரு சிறிய பயணம். முதல் காரில் நெல்லை வழக்கறிஞர் அவரது நண்பர் மற்றும் மயிலாடுதுறை பிரபு, யோகிஸ்வரன் ஆகியோருடன் வந்தார். திருக்கோவிலூர் பேருந்து நிலையம் அருகே காலை உணவு. நெல்லை வக்கீல் சக்தி கிருஷ்ணன் நடத்தும் பல தொழில்களில் ஒன்று பார்மசி. பார்மசி ஊழியை சம்பளம் கேட்டு தொலைபேசினாள். [பத்தாம் தேதி தரவேண்டியது இன்று இருபத்தி ஒன்பது] வக்கீல் கவலையே படாதம்மா ஓனர் …\nகலாச்சாரம், கேள்வி பதில், மதம், வாசகர் கடிதம்\nஅன்புள்ள ஜெயமோகன், வணக்கம். என்னுடைய வட இந்திய நண்பன் ஒருவனிடம் பேசிக் கொண்டிருக்கும்போது அவன் கூறிய விஷயம். “பொது மக்களிடம் சமண, பவுத்த மதங்கள் செல்வாக்கு கொண்டிருந்த தருணம், துறவு போன்ற கருத்துகள் மக்களால் பின்பற்ற ஆரம்பிக்கப்பட்டது. அதே சமயம் நிறைய போர்கள் அதனால் ஏராளமான உயிர்சேதம் என்று கணிசமான அளவு மக்கள் தொகை குறைந்தது. இந்த தருணத்தில்தான் இந்து மத அரசர்கள் வாத்சாயனரை ” காமசூத்திரா ” எழுதச் சொல்லி வற்புறுத்தினார்களாம். துறவு என்ற கருத்தியலுக்கு …\nகல���ச்சாரம், சமூகம், தமிழகம், புகைப்படம், வரலாறு\nநம்முடைய கட்டிடக்கலை தமிழகத்தில் இன்று எவ்வாறு அடையாளமிழந்து போய்விட்டிருக்கிறது என்று பயணக்கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். அதை ஒட்டி இணையக்குழுமத்தில் நிகழ்ந்த விவாதங்களுக்கு என் எதிர்வினை இது உலகில் எங்கும் எப்போதும் கட்டிடக்கலை ‘தூய்மை’யாக இருக்காது. ஒரு தலைமுறைக்குள் அமைப்பில் மாற்றம் வராமலும் இருக்காது. கட்டிடம் பண்பாட்டுச்சின்னமாக இருப்பதனால் ஒரு நாட்டில் நுழையும் எல்லாப் பண்பாடுகளும் கட்டிட அமைப்பைப் பாதிக்கின்றன. நடைமுறைத் தேவைகள் கட்டிட அமைப்பில் மாற்றங்களைக் கொண்டு வருகின்றன. ஆகவேதான் உலகக் கட்டிடக்கலைகள் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கின்றன. நம்முடைய …\nTags: கலாச்சாரம், சமூகம்., புகைப்படம்\nஉப்புவேலி, இலக்கிய முன்னோடிகள் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–15\nயாதேவி கதைகள் – சுரேஷ் பிரதீப்\nவிலங்கு, தவளையும் இளவரசனும் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–14\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/page/2", "date_download": "2020-03-29T12:32:47Z", "digest": "sha1:S7P5TNU5OK6YUMXOLJ7RJQIWWPMHYCZI", "length": 25303, "nlines": 164, "source_domain": "www.jeyamohan.in", "title": "புகைப்படம்", "raw_content": "\nஜம்மு பகுதியை ஆலயங்களின் மாபெரும் இடுகாடு என்று ‘அலங்காரமாக’ சொல்லிவிடலாம். இந்தியக் கட்டிடக்கலையின் பிறப்பிடங்களில் ஒன்று இது. ஏனென்றால் காஷ்மீர சைவமும் பௌத்தமும் ஓங்கியமண். நேரடியாக காந்தாரக் கட்டிடக்கலையின் செல்வாக்கு இங்கே வந்தது. ஆகவே குறிப்பிடத்தக்க இரு கட்டடக்கலைகள் இங்கே உருவாயின. ஒரு முறையின் உச்சம் மார்த்தாண்ட் ஆலயம். ஜம்மு முழுக்க இன்னொரு வகையான கட்டடக்கலை உருவாகி வளர்ந்ததன் தடயங்கள் உள்ளன. அத்தனை கோயில்களும் இடிக்கப்பட்டன. பெரும்பாலானவை அடித்தளங்களாக எஞ்சுகின்றன. பாதிப்பங்கு இடிக்கப்பட்டு எஞ்சும் ஆலயங்களே நூற்றுக்கணக்கானவை. …\nTags: இமயச்சாரல், உதம்பூர் மன்வால், காலதேரா, ஜம்மு, பயணம், புகைப்படம்\nஅரசியல், பயணம், புகைப்படம், வரலாறு\nகாஷ்மீரில் இருந்து ஜம்முவைப்பிரிப்பது ஒரு பெரிய சுரங்கப்பாதை. அதன்வழியாக மறுபக்கம் சென்றபோதே எங்கள் ஓட்டுநர் மறுபிறவி எடுத்துவிட்டவர் போலத் தோன்றினார். ஜம்முவை நெருங்க நெருங்க அவரது முகத்தில் சிரிப்பும் பேச்சில் மிடுக்கும் வந்தன. அதுவரை தலையைத் தொங்கப்போட்டுக்கொண்டு வந்தவர் என்ன உதவி தேவை செய்கிறேன் என்று பேச ஆரம்பித்தார். வெளியூருக்கு வழிதவறிச்சென்ற நாய் ஊர் திரும்புவதுபோல என்று சிரித்துக்கொண்டோம். திரும்பி வரும்போது ஒட்டுமொத்தமாக நினைவில் எழுந்து நின்றது மார்த்தாண்டர் ஆலயமே. அந்த கம்பீரத்தை மீண்டும் திரும்பிச் சென்று …\nTags: அரசியல், இமயச்சாரல், பயணம், புகைப்படம், மீர் முகமது ஹம��ானி, வரலாறு\nஎங்கள் பயணத்திலேயே முக்கியமான கோயில் நாங்கள் ஆறாம் தேதி காலையில் பார்த்த மார்த்தாண்டன் ஆலயம்தான். மார்ட்டண்ட் என ஆங்கிலத்தில் சொல்லப்படும் இவ்வாலயம் மார்த்தாண்டனாகிய சூரியனுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டது. இந்த ஆலயத்தைப்பற்றி நிறையவே கேள்விப்பட்டிருந்தோம். ஆனால் நேரில் சென்று பார்த்தபோது பிரமித்துப்போனோம். இன்று மையக்கருவறை இடிந்த நிலையில் உள்ளது. முகப்புக்கோபுரவாயிலும் இடிந்து நிற்கிறது. ஆனால் இவ்வாலயத்தின் மகத்தான கட்டமைப்பை கற்பனையில் விரித்துக்கொள்ள முடிந்தது. கிரேக்கபாணி காந்தாரக் கலையின் சாயல் அழுத்தமாக விழுந்த ஆலயம் இது. உருண்ட தூண்கள் நிரைவகுத்த …\nTags: இமயச்சாரல், காஷ்மீர், பயணம், புகைப்படம், பும்சு குகை, மார்த்தாண்ட் ஆலயம்\nகாலையில் அனந்தநாக் மாவட்டத்தில் இருந்து காக்கிபொரா என்ற இடத்திற்குச் செல்ல முடிவெடுத்தோம். அங்கிருக்கும் ஆலயம் பழமையானது என்று தொல்லியல் துறை சொன்னது. கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக காஷ்மீர் மாவட்டத்தின் தொல்பொருள் துறை உண்மையில் பெரிய அளவில் எந்த ஆய்வையோ தகவல் சேகரிப்பையோ செய்யவில்லை. ஆகவே பெரும்பாலான ஆலயங்களைப்பற்றி ஒற்றை வரி குறிப்புகளே உள்ளன. அங்கு சென்றால் கூட அங்கிருக்கும் அறிவிப்புப்பலகையில் அந்த ஆலயத்தில் என்னென்ன இருக்கிறது என்ற குறிப்பு மட்டுமே இருக்கும். தோராயமாக 10 அல்லது …\nTags: காக்கிபொரா, காஷ்மீர், பயணம், பாயர், புகைப்படம்\nநித்யானந்தரைப் பற்றி பல கோணங்களில் நூல்கள் எழுதப்பட்டிருக்கின்றன. பலநூல்களில் அவர் நிகழ்த்திய எளிமையானஅற்புதச்செயல்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன\nTags: ஆன்மீகம், ஆளுமை, காஞ்ஞாங்காடு சுவாமி நித்யானந்தர், புகைப்படம்\nகேள்வி பதில், புகைப்படம், வரலாறு\nஅன்புக்குரிய ஜெயமோகன் அண்ணாவுக்கு, இதில் வரும் உவமை பிடித்திருந்தது.முகநூலில் பதிவிட்டேன்.உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். திருவாசகத்தின் திருவண்டப்பகுதியின் ஆரம்ப வரிகளை வாசித்தேன்.அறிவியலாஆன்மீகமா அடிச்சு விளையாடி இருக்கிறார் மாணிக்கவாசகர்.அவருடைய காலத்தில் இதெல்லாம் எப்படித் தெரிந்தது என்று நண்பரிடம் வியந்து சொன்னேன்.அவருக்காக நரிகளையே பரிகளாக்கியவர் இந்த’சின்ன’ விசயத்தை சொல்லிக்கொடுக்காமல் இருந்திருப்பாரா என்று ��ண்பர் சீரியஸாகவே கூறினார்.அதுவும் சரிதான். அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின் நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன இன்னுழை கதிரில் …\nTags: அளப்பருந் தன்மை, கேள்வி பதில், புகைப்படம், மாணிக்கவாசகர், வரலாறு\nஜம்மு செல்லக்கூடிய வழியில் அவந்திபுரம் உள்ளது. ஸ்ரீநகருக்கு முன் ஏறத்தாழ ஐநூறு ஆண்டுகளுக்கும் மேலாக காஷ்மீர் பகுதியின் தலைநகரமாக விளங்கியது அவந்திபுரம். அந்நகரம் முதலாம் அவந்தி வர்மனால் கி.பி. ஆறாம் நூற்றாண்டு வாக்கில் அமைக்கப்பட்டிருக்கலாம். அவந்திவர்மனின் வம்சம் ஐநூறாண்டுகளுக்கு மேலாக காஷ்மீர் சமவெளியை ஆண்டிருக்கிறது. காஷ்மீரின் பொற்காலம் என்று அதைச் சொல்லலாம். அதற்கு நிரூபணமாக, காஷ்மீர் சமவெளி முழுக்க நிறைந்திருப்பவை பிரமிப்பூட்டும் பேராலயங்கள். இந்த ஆலயங்கள் அப்பகுதியில் அன்று விளங்கி வந்த மாபெரும் பண்பாட்டுச்சிறப்பை சுட்டிக்காட்டுகின்றன. இவ்வாலயங்களை …\nTags: அவந்திப்பூர், அவந்திவர்மன், இமயச்சாரல், காஷ்மீர், பயணம், புகைப்படம், வரலாறு\nபழங்காலத்தில் சோதர தீர்த் என்று சமஸ்க்ருதத்தில் வழங்கப்பட்ட பகுதியான, இன்று நார்நாக் என்று அழைக்கப்படும் இடத்தில் ஒரு ஆலய வளாகம். சனாப் நதியின் துணையாறான சோதர தீர்த் எனும் சிற்றாற்றின் கரையில் உள்ள இவ்வாலயத்தைப்பற்றி விசாரித்துச் சென்றோம். புழுதிக் குவியலைப்போல காட்சி தந்த பெரிய மலையின் விலாவை சுற்றிச்சென்ற பாதையில் விசாரித்தபடி ஏறிச் சென்றோம். பாரமுல்லா எல்லைப்பகுதி கிராமங்களில் உள்ள செல்வச்செழிப்பு மெல்ல குறைந்து வருவதை கண்கூடாகக் காணமுடிந்தது. இப்பகுதியில் மலை ஏறிச்செல்லச்செல்ல, வறுமையில் வாழக்கூடிய மலைக்குடிகளை …\nTags: இமயச்சாரல், காஷ்மீர், நார்நாக், பயணம், புகைப்படம், ஸ்ரீநகர்\nபயணம், புகைப்படம், மதம், வரலாறு\nகாலை ஏழுமணிக்கு ஸ்ரீநகருக்குக் கிளம்பினோம். ஸ்ரீநகரில் தங்குவதற்கு ஒரு விடுதி அறை ஏற்பாடாகியிருந்தது. அங்கு செல்வதற்கு முன்னர் அதிகாலையிலேயே புர்ஷஹோம் எனும் இடத்தில் இருக்கும் பழமையான பெருங்கற்கால அகழ்விடத்துக்குச் செல்லலாம் என முடிவெடுத்தோம். காஷ்மீர் பெருங்கற்கால நாகரீகத்தின் முக்கியமான மையங்களில் ஒன்று. இப்போது இப்பெருங்கற்கால நாகரீகங்கள் வாழ்ந்த பெரும்பாலான புல்வெளிகள், ராணுவ கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றன. மிகச்சிலவே நகரங்களுக்கருகில் உள்ளன. புர்ஷஹோம் அவற்றில் ஒன்று. அதை பார்த்தாகவேண்டும் எனும் முடிவுக்கு வந்ததற்கு ஒரு முக்கிய காரணம், பெருங்கற்கால நாகரீகத்தின் …\nTags: இமயச்சாரல், காஷ்மீர், பயணம், புகைப்படம், புர்ஷகாம், மதம், வரலாறு\nபஷீருடன் பாரமுல்லா எனும் இடத்தில் உள்ள பழமையான ஆலயத்தைப்பார்க்கச் சென்றிருந்தோம். கியானி அந்த ஆலயத்தைப்பற்றி எங்களிடம் முன்னரே சொல்லியிருந்தார். பாரமுல்லா மிகச்சிறிய ஊர். குறுகிய சாலைகளின் வழியாக பயணித்தோம். ஆனால் பெரும்பாலான கட்டடங்கள் பார்க்க பெரிதாகத்தான் இருந்தன. ஒட்டுமொத்தச் சூழலும் வளத்தையும் வசதியையும் பிரதிபலிப்பதாகவே அமைந்திருந்தது. சாலையோர விடுதியில் இருந்த இரு முதியவர்களிடம் பஷீர் பேசினார். பாரமுல்லாவில் இருந்த ஆலயத்தை தானே வந்து காட்டுவதாக ஒரு முதியவர் முன்வந்தார். எண்பது வயது இருக்கலாம், இளைஞரைப்போல தாவி முன்நடந்து வழிகாட்டி அழைத்துச்சென்றார். அவருக்கு …\nTags: இமயச்சாரல், பயணம், பாரமுல்லா, புகைப்படம், வரலாறு\nகடிதம் -பிப் 26,2004 : இலக்கியம் எதற்காக \nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–70\nவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் 20\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–15\nயாதேவி கதைகள் – சுரேஷ் பிரதீப்\nவிலங்கு, தவளையும் இளவரசனும் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–14\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்ப���ம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2017/10/23/1508697035", "date_download": "2020-03-29T11:51:15Z", "digest": "sha1:MAQG5KKMBUBC2AWXAWA3KXVSXBW3RLDL", "length": 4002, "nlines": 13, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:பாஜகவுக்கு முகவரி கொடுத்தது அதிமுகதான்: கே.பி.முனுசாமி", "raw_content": "\nபகல் 1, ஞாயிறு, 29 மா 2020\nபாஜகவுக்கு முகவரி கொடுத்தது அதிமுகதான்: கே.பி.முனுசாமி\n‘தமிழகத்தில் பாஜகவுக்கு முகவரி கொடுத்ததே அதிமுகதான்’ என்று முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.\nதமிழக அரசை பாஜகதான் கட்டுப்படுத்துகிறது என்று தமிழகத்தின் பல்வேறு கட்சிகளும் குற்றம்சாட்டி வந்த நிலையில், மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால்தான் நிறைய நிதிகள் கிடைக்கும் என்றும், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தமிழக அரசு இல்லை என்றும் தமிழக ஆட்சியாளர்கள் பேசி வருகின்றனர்.\nஇந்தச் சூழ்நிலையில் இரட்டை இலை தொடர்பான விசாரணை இன்று (அக்டோபர் 23) டெல்லியில் நடைபெறவுள்ளது. அதில் கலந்துகொள்ள நேற்று டெல்லி சென்ற ஒருங்கிணைந்த அதிமுக அணியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களிடம் பேசியபோது, “மெர்சல் குறித்து ஆர்வக்கோளாறில் தமிழக பாஜக தலைவர்கள் பேசி வருகின்றனர். பிரதமர் மோடி செய்தியாளர்களிடம் மெர்சல் பற்றி கூறினாரா என்ன எனவே, பிரதமர் மோடியை மெர்சல் விவகாரத்த���ல் தொடர்புபடுத்த வேண்டாம்.\nபாஜகவுக்குத் தமிழகத்தில் அங்கீகாரம் பெற்றுக்கொடுத்தவர் ஜெயலலிதாதான். மேலும் பாமக, மதிமுகவுக்கும் அங்கீகாரம் பெற்றுக் கொடுத்தது அதிமுகதான். எனவே தமிழகத்தில் அதிமுகவை வேறு எந்த கட்சியோ, அதன் தலைவரோ காப்பாற்ற வேண்டிய அவசியமில்லை.\nபிரதமர் மோடி தங்களைக் காப்பாற்றுவார் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். ஆனால், அதிமுகவைப் பொறுத்தவரை எங்களுக்கு தந்தை எம்.ஜி.ஆர்., தாய் ஜெயலலிதா” என்று தெரிவித்துள்ளார்.\nஞாயிறு, 22 அக் 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilreporter.com/view/currentblog.php?cid=59", "date_download": "2020-03-29T11:41:06Z", "digest": "sha1:4CA5ALFVSIANO6XMC5LW3QEJHKAP3RFJ", "length": 7676, "nlines": 84, "source_domain": "tamilreporter.com", "title": "தமிழ் ரிப்போர்ட்டர் செய்திகள் l Latest Tamil News l Tamil News Online l Tamil Reporter", "raw_content": "\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்... அதிமுக வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்... அதிமுக வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை கட்சித் தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.\nதமிழகத்தில் காலியாக இருந்த நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கும் வருகிற அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதிமுக சார்பில் கடந்த 22 மற்றும் 23-ம் ஆகிய இரண்டு நாட்கள் விருப்பமனு பெறப்பட்டது. இரண்டு தொகுதிக்கும் சேர்த்து மொத்தம் 90 பேரும், புதுச்சேரி மாநிலத்தில் நடைபெற உள்ள காமராஜ் நகர் தொகுதிக்கு 10 பேரும் விருப்பமனு தாக்கல் செய்தனர். அதிமுக சார்பில் விருப்பமனு தாக்கல் செய்தவர்களிடம் நேற்று முன்தினம் மாலை சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேர்காணல் நடைபெற்றது.\nஇந்நிலையில், இரண்டு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளரை அதிமுக தலைமை அறிவித்துள்ளது. விக்கிரவாண்டி தொகுதியில் சி.வி.சண்முகத்தின் தீவிர ஆதரவாளரான காணை ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் முத்தமிழ்ச்செல்வனும், நாங்குநேரி தொகுதியில் ரெட்டியார்பட்டி வெ.நாராயணும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.\nஅதிமுகவில் விழுப்புரம் மாவட்டம் காணை ஒன்றியச் செயலாளராக முத்தமிழ்ச்செல்வன் உள்ளார��. 1985 முதல் 1991-ம் ஆண்டு வரை கல்பட்டு ஊராட்சி தலைவராகவும் முத்தமிழ்ச்செல்வன் இருந்துள்ளார். திருநெல்வேலி புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளராக நாராயணன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதிமுக தொண்டர்களுக்கு.. முதலமைச்சர் வேண்டுகோள்..\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்ட சுப்ரீம் கோர்ட் அனுமதி\nஅயோத்தி தீர்ப்பு - அமைதி காக்க பிரதமர் மோடி வேண்டுகோள்.\nஅதிமுக தொண்டர்களுக்கு.. முதலமைச்சர் வேண்டுகோள்..\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்ட சுப்ரீம் கோர்ட் அனுமதி\nஅயோத்தி தீர்ப்பு - அமைதி காக்க பிரதமர் மோடி வேண்டுகோள்.\nதமிழக உள்ளாட்சித் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தேர்தல் ஆணையர் ஆலோசனை\nஆந்திராவில் அமைச்சர்களாக 25 பேர் இன்று பதவியேற்பு\nஅதிமுக தொண்டர்களுக்கு.. முதலமைச்சர் வேண்டுகோள்..\nமுதலமைச்சரின் ராசியால் அனைத்து குளங்களும் நிரம்பியுள்ளன: அமைச்சர்\nமக்கள் நலப்பணியில் முக்கூடல் வர்த்தக சங்க நிர்வாகிகள்...\nபெங்களூரில் 6 பெண்களிடம் பாலியல் பலாத்காரம் செய்த தமிழக இளைஞர்\nகுடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 23 பேர் பலி\n2021 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று அ.தி.மு.க. அதிசயம் நிகழ்த்தும் - அமைச்சர் தங்கமணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2018/03/how-massive-is-supermassive-black-holes/", "date_download": "2020-03-29T11:25:36Z", "digest": "sha1:EQY4S4SA5HXIHC5RXFEWZDDNEWACENNS", "length": 18545, "nlines": 104, "source_domain": "parimaanam.net", "title": "“பெருந்திணிவு” என்பது எவ்வளவு பெரியது? — பரிமாணம்", "raw_content": "\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\n“பெருந்திணிவு” என்பது எவ்வளவு பெரியது\n“பெருந்திணிவு” என்பது எவ்வளவு பெரியது\nநாம் அடிக்கடி இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் பொருட்கள் எவ்வளவு பெரியவை அல்லது பெருந்திணிவானது என்று பேசுகிறோம், ஆனால் இந்தப் பெரும்திணிவு என்று கருதுவது எவ்வளவு பெரியது\nபொதுவாகவே நாம் பெருந்திணிவு என்று கூறும் போது அதன் அளவைக் கருத்தில் கொண்டு அப்படி கூறுவதில்லை. திணிவு என்பது ஒரு பொருள் கொண்டுள்ள வஸ்தின் அளவு எனலாம். உங்கள் தலையளவு இருக்கும் பஞ்சு மிட்டாய் நிச்சயமாக சாக்லெட்பார் ஒன்றை விடப்பெரியதுதான், ஆனால் சாக்லெட்பாருடன் ஒப்பிடும் போது பஞ்சு மிட்டாயில் குறைந்தளவு ‘வஸ்தே��� காணப்படுகிறது, எனவே சாக்லெட்பாரை விட பஞ்சு மிட்டாய் குறைந்தளவு திணிவானது. பஞ்சு மிட்டாயை கைகளுக்குள் வைத்து நெருக்கிப்பாருங்கள் அது எவ்வளவு சிறிதாக மாறும் என்று தெரியும்\nபெரும்திணிவு என்கிற சொல்லோடு நெருங்கிய தொடர்புள்ள ஆசாமி மிஸ்டர் கருந்துளை.\nகருந்துளைகளின் அளவுகளைப் பற்றிய கட்டுரையை வாசிக்கவும்:\nகருந்துளைகள் பலவகை, அதில் ஒவ்வொன்றும் ஒருவகை\nபெரும்திணிவுக் கருந்துளைகள் என்கிற அசூர அளவான கருந்துளைகள் விண்மீன் பேரடைகளின் மத்தியில் காணப்படுகின்றன. இந்த அதிசக்திவாய்ந்த கருந்துளைகளின் ஈர்ப்புசக்தியால் அதற்கு அருகில் இருக்கும் பேரடையின் வாயுக்கள் தூசுகள் என்பன கற்பனைக்கடங்கா வேகத்தில் கருந்துளையை நோக்கி இழுக்கப்பட்டு அவற்றை கருந்துளை கபளீகரம் செய்கிறது. இப்படியாக இழுக்கப்படும் வாயுக்கள்/தூசுகள் உராய்வு மற்றும் அழுத்தம் காரணமாக அதிகூடிய வெப்பநிலைக்கு செல்கிறது – இதனால் இந்தப் பருப்பொருட்கள் பிரகாசமாக ஒளிர்கின்றன. பிரபஞ்ச எல்லையில் இருக்கும் பேரடைகளிலும் நடைபெறும் இந்த செயன்முறையால் இவற்றை எம்மால் அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது.\nஇப்படியான அதிசக்திவாய்ந்த கருந்துளையை மையத்தில் கொண்டு, அதனைச் சுற்றி ஒளிரும் தகடாக இருக்கும் வாயுக்கள்/தூசுகள் அடங்கிய தொகுதியை “குவாசார்” (quasar) என விஞ்ஞானிகள் அழைக்கின்றனர். இப்படியான குவாசார்களை படிப்பதற்கு அதன் மையத்தில் இருக்கும் கருந்துளையை நாம் படிக்க வேண்டும், குறிப்பாக அதன் திணிவை தெரிந்துகொள்வது இந்த ஆய்வுகளுக்கு மிகமுக்கியம்.\nஆனால் திணிவை அளப்பதற்கான பிரச்சினை வேறு ரூபத்தில் வருகிறது. பெரும்திணிவுக் கருந்துளைகளின் திணிவை அளப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. அருகில் இருக்கும் விண்மீன் பேரடைகளின் மையத்தில் இருக்கும் பெரும்திணிவுக் கருந்துளைகளின் திணிவை அளப்பதற்கு, அதற்கு அருகில் சுற்றிவரும் விண்மீன்களின் வேகத்தை அளந்து அதன்மூலம் கண்டறியலாம். ஆனால் பிரபஞ்சத்தின் எல்லைகளில் இருக்கும் குவாசாரின் மையத்தில் இருக்கும் பெரும்திணிவுக் கருந்துளைகளின் திணிவை அளக்க இந்த முறையைப் பயன்படுத்த முடியாது. இதற்குக் காரணம் மிகத் தொலைவில் இருக்கும் குவாசாரில் இருக்கும் தனிப்பட்ட விண்மீன்களை பிரித்தறியும் அளவ���ற்கு எம்மிடம் தொலைநோக்கிகள் இல்லை.\nஎனவே விஞ்ஞானிகள் இன்னொரு மறைமுகமான முறையைப் பயன்படுத்தி குவாசாரில் இருக்கும் கருந்துளையின் திணிவை அளக்கக் கற்றுக்கொண்டுள்ளனர்.\nஇந்த டெக்னிக்கும் அருகில் இருக்கும் விண்மீன் பேரடைகளில் இருக்கும் கருந்துளையை அளப்பது போன்றதுதான், ஆனால் குவாசாரில் இருக்கும் கருந்துளைக்கு அருகில் இருக்கும் விண்மீன்களை பிரித்து அறிய முடித்து என்பதால், கருந்துளையைச் சுற்றி இருக்கும் வாயுத் தகட்டில் இடம்பெறும் மாற்றத்தை விஞ்ஞானிகள் அவதானிக்கின்றனர். அதாவது கருந்துளைக்கு அருகில் சுற்றிவரும் வாயுக்களின் பிரகாசத்தையும், சற்றே தொலைவில் சுற்றிவரும் வாயுக்களின் பிரகாசத்தையும் ஒப்பிட்டு பார்க்கிறார்கள். (மேலே உள்ள படத்தில் பார்க்கவும்)\nஅருகில் சுற்றிவரும் வாயுக்களில் ஏதாவது மாற்றம் இடம்பெற்றால், தொலைவில் சுற்றிவரும் வாயுக்களிலும் அதே மாற்றம் பிரதிபலிக்கும், ஆனால் அருகில் இருக்கும் வாயுப் பகுதியில் இருந்து தொலைவில் இருக்கும் வாயுப்பகுதியை நோக்கி ஒளி பயணிக்க குறிப்பட்டளவு நேரம் எடுக்கும் அல்லவா இந்த நேர வித்தியாசத்தை கணக்கிடுவதன் மூலம் இரண்டு பிரதேசத்திற்குமான தூரத்தைக் கணிப்பிடமுடியும். இதன்மூலம் கருந்துளையில் இருந்து எவ்வளவு தொலைவுவரை வாயுத் தகடு நீண்டுள்ளது எனக் கணக்கிட்டு விஞ்ஞானிகளால் நேரடியாக கருந்துளையை அவதானிக்காமலே குறித்த பெரும்திணிவுக் கருந்துளையின் திணிவை அளக்கமுடியும்.\nஆனாலும் இப்படி அளப்பதற்கு பல வருடங்கள் செலவாகிறது என்பதே அடுத்த பிரச்சினை. ஒரே குவாசாரை மீண்டும் மீண்டும் பல மாதங்கள் தொடக்கம் சில பல வருடங்களுக்கு அவதானித்து தரவுகளை சேகரிக்கவேண்டும்.\nகடந்த இருபது வருடங்களில் இந்த நுட்பத்தைப் பயன்படுத்தி 60 பெரும்திணிவுக் கருந்துளைகளின் திணிவு அளக்கப்பட்டுள்ளது. இதில் 44 குவாசார்களும் உள்ளடங்கும், இவற்றில் இருக்கும் கருந்துளைகளின் திணிவு, சூரியனின் திணிவைவிட 5 மில்லியன் மடங்கு தொடக்கம் 1.7 பில்லியன் மடங்குவரை அதிகமாக காணப்படுகிறது என்பதும் எமக்கு தெரியவருகிறது.\nதற்போது விஞ்ஞானிகள் இந்த நுட்பத்தை வேகமாக பயன்படுத்துவதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர். இதன் மூலம் தற்போது தோரே தடவையில் 850 குவாசார்கள் கண்��ாணிக்கப்பட்டு தரவுகள் சேகரிக்கப்படுகிறது. இதன்மூலம் இந்தப் பிரபஞ்சத்தின் முக்கிய புதிர்களில் ஒன்றான கருந்துளைகளைப் பற்றி மேலும் பல சுவாரஸ்யமான விடயங்களை எம்மால் எதிர்காலத்தில் அறிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும்\nஒரு பொருளின் திணிவு அதிகரிக்க அதன் ஈர்ப்புவிசையும் அதிகரிக்கும். இதனால்தான் நிலவின் ஈர்ப்புவிசையை விட பூமியின் ஈர்ப்புவிசை அதிகமாக உள்ளது, இதன் காரணமாக விண்வெளி வீரர்கள் நிலவில் அதிக உயரத்திற்கு பாயமுடியும்\nபரிமாணம் பதிவுகளை ஈமெயில் மூலம் பெற\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/railway-station/atwa-kursath-atks/", "date_download": "2020-03-29T12:34:42Z", "digest": "sha1:AC7KIQ6HY4QQVKYK6RNYIDMSSO7PUV4J", "length": 6048, "nlines": 140, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Atwa Kursath To by Train - Time Table, Schedules & Duration-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » ரயில்(கள்) » ரயில் நிலையங்களுக்கிடைப்பட்ட நிறுத்தங்கள்\nரயில் எண் அல்லது பெயர்\nரயில் பயணி பெயர் பதிவு (பிஎன்ஆர்) நிலை\nஇந்திய ரயில்களில் பயண பதிவு செய்யவிருப்பமா நீங்கள் சரியான இடத்தில்தான் இருக்கிறீர்கள். உங்களுக்கு தேவையான ரயில்கள் பற்றிய குறிப்புகளை நேட்டிவ் பிளானட் தமிழ் வழங்குகிறது. ரயில் சரிபார்ப்பு நேரம், தகவல்கள், குறிப்புகள், இரு நகரங்களுக்கிடையேயான ரயில் குறிப்புகள், ரயில் எண்கள், புறப்படும் , சென்றடையும் நேரம் ஆகியவற்றை துல்லியமாக வழங்குகிறது உங்கள் நேட்டிவ் பிளானட். இவற்றைக் கண்டறிவதற்கான எளிய அமைப்பை கீழே காணுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/planning-to-resign-current-job-111445.html", "date_download": "2020-03-29T12:56:06Z", "digest": "sha1:IT46KCJSLSBA5ZRSFM7QHUQ2HA56R2YO", "length": 14072, "nlines": 114, "source_domain": "tamil.news18.com", "title": "வேலையிலிருந்து விலக யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? | Planning to resign current job?– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » வேலைவாய்ப்பு\nவேலையிலிருந்து விலக யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா\nஇன்றைய இ.எம். ஐ. காலகட்டத்தில் மாத சம்பளத்தை நம்பி இருப்போருக்கு, அத்தனை சுலபமாக ஒரு வேலையை ராஜினாமா செய்துவிட முடியாது.\nவேலையை ராஜினாமா செய்வது என்பது அத்தனை சாதாரண விஷயம் கிடையாது. அதுவும் இன்றைய இ.எம். ஐ காலகட்டத்தில் மாத சம்பளத்தை நம்பி இருப்போருக்கு, அத்தனை சுலபமாக ஒரு வேலையை ராஜினாமா செய்துவிட முடி���ாது. இருப்பினும் செய்து கொண்டிருக்கும் வேலையை பிடிக்காமல் தொடர்வது என்பதும் மன உளைச்சலை அதிகமாக்கும். இப்படி இக்கட்டான சூழ்நிலையில் தள்ளப்பட்டுள்ள உங்களுக்கு இந்த கட்டுரை நிச்சயம் நல்ல முடிவைத் தரும்.\nகாரணத்தை ஆராயுங்கள் : முதலில் அந்த வேலை ஏன் பிடிக்கவில்லை என்பதைக் கண்டறியுங்கள். அலுவலக அரசியல், தலைமையின் தொல்லை, ஓய்வில்லா அதிக வேலை, தேவைக்கும் குறைவான சம்பளம், எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத சம்பள உயர்வு அல்லது இதைவிட சிறந்த வேலை .... இப்படி எந்த மாதிரியான சிக்கல்களை எதிர்கொள்கிறீர்கள் என்பதைப் பட்டியலிடுங்கள். இதையெல்லாம் சரி செய்ய வேண்டும் என நினைத்தால் வேலையை ராஜினாமா செய்துவிடுங்கள்.\nஅனுபவம் மிக்கவரின் ஆலோசனைகளைப் பெறுங்கள் : உங்கள் துறையைச் சேர்ந்த அனுபவமிக்கவர்களிடம் உங்கள் அலுவலகப் பிரச்னைகளை பகிர்ந்து கொள்ளுங்கள். அந்த வேலையை ராஜினாமா முடிவு சரியா தவறா என கேளுங்கள். வெளியில் மற்ற நிறுவனக்களில் இருக்கும் சிக்கல்கள் எப்படி இருக்கின்றன. இந்த வேலையை ராஜினாமா செய்தால் இதை விட சிறப்பான வேலைப் பெற முடியுமா பணியிடங்கள் காலியாக இருக்கின்றனவா போன்ற கேள்விகளை அனுபவம் மிக்கவர்களிடம் பேசி தெரிந்து கொள்ளுங்கள். பிறகு வேலை விடுவதைக் குறித்து முடிவெடுங்கள்.\nதிட்டமிடுங்கள் : வேலையை ராஜினாமா செய்வது என்று முடிவெடுத்துவிட்டால் அடுத்த வேலைக்கான முயற்சிகளை தொடங்குங்கள். நீங்கள் சேர விரும்பும் நிறுவனங்களைப் பட்டியலிடுங்கள். உங்கள் ரெஸ்யூமில் தகவல்களை அப்டேட் செய்யுங்கள். அது அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரியை ஈர்க்கக் கூடியதாக இருக்க வேண்டும். ஏனெனில் நீங்கள் நுழைவதற்கு முன் உங்கள் ரெஸ்யூம் தான் உங்களைப் பற்றி சொல்லப்போகிறது.\nபணத்தேவைக்கு சேர்த்துக் கொள்ளுங்கள் : தற்சமயம் உங்களிடம் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை கணக்கிட்டுக் கொள்ளுங்கள். மாதத் தவணைகள் இருந்தால் அதற்கு தேவையான பணத்தை ஒதுக்கி வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் உங்களுக்கு எப்படியும் உடனடியாக வேலைக் கிடைத்தாலும் ஒரு மாத சம்பளம் வராது. எனவே அதற்கு ஏற்ப உங்கள் தேவைக்கு பணத்தை தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.\nபொறுமைக் காக்கவும் : நீங்கள் தற்போதைய வேலைக்கான ராஜினாமா கடிதத்தை அளித்துவிட்டு நோட்டீஸ் ப���ரியடில் இருந்தால் அப்போது உங்கள் 100 சதவீத உழைப்பை கொடுங்கள். தேங்கியிருந்த வேலைகளை முடித்து விடுங்கள். அப்போது மற்றவர்களால் பிரச்சனைகள் வந்தாலும் பொறுமைக் காணுங்கள். இதுவரைப் பேசாதவர்களிடமும் பேசுங்கள். ஏனெனில் நிச்சயம் அவர்களின் உதவி பிற்காலத்தில் தேவைப்படலாம். அல்லது அதே நிறுவனத்தில் மீண்டும் சேர வாய்ப்பும் வரலாம். அதனால் எல்லோரிடமும் நட்பாகப் பழகி விடை பெறுங்கள்.\nசரியான முடிவை தேர்வு செய்யுங்கள் : நீங்கள் நேர்காணலில் தேர்வாகிவிட்டால் உடனே ஒப்பந்தப் பத்திரத்தில் கையெழுத்திடாதீர்கள். அதற்கு முன் அங்கு உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாரேனும் இருந்தால் அவர்களிடம் அந்த நிறுவனத்தின் ஊதிய உயர்வு, சம்பளம், விடுமுறைகள், அலுவலக நேரம் போன்ற பணிச் சூழல் குறித்த தகவல்களைத் தெரிந்து கொள்ளுங்கள். அதன் பிறகு முடிவெடுங்கள்.\nஎச்சரிக்கை : நீங்கள் எந்த நிறுவனங்களுக்குச் சென்றாலும் அங்கு அலுவலக அரசியல், வேலை அழுத்தம் போன்ற பிரச்னைகள் இருக்கத்தான் செய்யும். அதனால் அவற்றை எப்படி சமாளித்து நீடித்திருப்பது என்பதில்தான் உங்கள் வேலைத் திறமை அடங்கியிருக்கிறது. ஒருவேளை அந்த வேலை பொறுத்துக் கொள்ள முடியாத நெருக்கடிகளைக் கொண்டிருந்தாலும், நீங்கள் 100 சதவீத உழைப்பை அளித்தும் அதற்கான அங்கீகாரம் இல்லை என்றாலும் மட்டுமே அந்த வேலையை விடுவதற்கு தயாராகுங்கள். வாழ்த்துகள் \nஇக்கட்டான சூழ்நிலையில் நடிகை ரம்யா வீட்டில் நிகழ்ந்த சோகம்\nமண் மணம் மாறா நல் மனம் - பரவை முனியம்மாவை நினைத்து வருந்தும் விவேக்\nமின் கட்டணம் செலுத்தவில்லை என்றாலும் மின் துண்டிப்பு கிடையாது - அமைச்சர் தங்கமணி\nவெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு உணவு, தங்குமிடத்தை உறுதி செய்யவேண்டும் - மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு\nஇக்கட்டான சூழ்நிலையில் நடிகை ரம்யா வீட்டில் நிகழ்ந்த சோகம்\nமண் மணம் மாறா நல் மனம் - பரவை முனியம்மாவை நினைத்து வருந்தும் விவேக்\nமின் கட்டணம் செலுத்தவில்லை என்றாலும் மின் துண்டிப்பு கிடையாது - அமைச்சர் தங்கமணி\nவெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு உணவு, தங்குமிடத்தை உறுதி செய்யவேண்டும் - மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு\nநியூஸ் 18 செய்தி எதிரொலி - சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு பேருந்து வசதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/ranjith-wishes-vck-thirumavalavan-for-his-victory-in-lok-sabha-election-119052400023_1.html", "date_download": "2020-03-29T12:50:47Z", "digest": "sha1:BXZDKF2SFYACLLUMWKQDTXXX5377EDW7", "length": 13543, "nlines": 170, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஜெயிச்சா மட்டும் போதுமா? என்ன செய்ய போகிறார் திருமா? | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 29 மார்ச் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n என்ன செய்ய போகிறார் திருமா\nநடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக நாடு முழுவதும் பல இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மைக்கு அதிகமாகவே தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. ஆனாலும் அவர்களால் தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட வெற்றிபெற முடியவில்லை.\nதமிழகத்தின் பல பகுதிகளின் வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக உற்றுநோக்கப்பட்டது. அதில் சிதம்பரம் தொகுதியும் ஒன்று. திமுக கூட்டணி கட்சி சார்பில் அங்கு போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கும், அதிமுக வேட்பாளர் சந்திரசேகருக்கும் வக்கு எண்ணிக்கையில் சொற்ப அளவிலேயே வேறுபாடுகள் இருந்ததால் தொடர்ந்து முன்னிலை பெறுவது மாறிக்கொண்டே இருந்தது. தமிழ்நாட்டில் தலித்துகளுக்கான உரிமைகளும் ,வாக்கு அரசியலும் வளர்ந்து வரும் நேரத்தில் திருமா-வின் வெற்றி என்பது பெரிதும் எதிர்பார்க்கப்பட்டிருக்கும் ஒன்றாகும். கடைசியாக 3219 வாக்கு வித்தியாசத்தில் திருமாவளவன் வெற்றி பெற்றார்.\nஇது குறித்து தனது பாராட்டுகளை டிவிட்டரில் வெளியிட்ட இயக்குனர் பா.ரஞ்சித் “மகிழ்ச்சி இந்த வார்த்தையில் அண்ணன் #திருமா வெற்றியை அளவிடவே முடியாது, அதே போல் வேர்எவர் வெற்றியுடனும்ஒப்பிடமுடியாது இந்த வார்த்தையில் அண்ணன் #திருமா வெற்றியை அளவிடவே முடியாது, அதே போல் வேர்எவர் வெற்றியுடனும்ஒப்பிடமுடியாது மிக சுலபமாக அலங்கரிக்கப்பட்ட சின்னத்தில் நின்று ���ெற்றிபெற்றிருக்க முடியும் மிக சுலபமாக அலங்கரிக்கப்பட்ட சின்னத்தில் நின்று வெற்றிபெற்றிருக்க முடியும் ஆனால் ப்போதும் நமக்கு புறக்கணிக்க முடியாத வெற்றி அவசியமாய் இருக்கிறது ஆனால் ப்போதும் நமக்கு புறக்கணிக்க முடியாத வெற்றி அவசியமாய் இருக்கிறது ஜெய் பீம்\nதிருமாவளவன் மக்களவை உறுப்பினராக வெற்றிபெறுவது இது இரண்டாவது முறையாகும். 2009ல் இதே சிதம்பரத்தில் வெற்றிபெற்று முதல்முறையாக பாராளுமன்ற உறுப்பினர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.\n இந்த வார்த்தையில் அண்ணன் #திருமா வெற்றியை அளவிடவே முடியாது, அதே போல் வேர்எவர் வெற்றியுடனும்ஒப்பிடமுடியாது மிக சுலபமாக அலங்கரிக்கப்பட்ட சின்னத்தில் நின்று வெற்றிபெற்றிருக்க முடியும் மிக சுலபமாக அலங்கரிக்கப்பட்ட சின்னத்தில் நின்று வெற்றிபெற்றிருக்க முடியும்\nஎப்போதும் நமக்கு புறக்கணிக்க முடியாத வெற்றி அவசியமாய் இருக்கிறது\nபெரிய அரசியல் கட்சிகளுக்கு செக் வைக்கும் கமல்ஹாசன், சீமான்\nராணி மேரி கல்லூரி அருகே அதிமுக ஆர்பாட்டம்\nஅவசர ஆலோசனையில் ரஜினி: அடுத்த திட்டம் என்ன\nதிமுகவுக்கு வெறும் 2 ஓட்டுதானா வாக்கு எந்திர கோளாறு: வாக்கு எண்ணும் பணி நிறுத்தம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thesakkatru.com/the-national-animal-of-tamil-eelam/", "date_download": "2020-03-29T12:03:18Z", "digest": "sha1:SFTWL275MGBPMNCTUPRMTVWPB5EG2ZH7", "length": 26896, "nlines": 325, "source_domain": "thesakkatru.com", "title": "தமிழீழத் தேசிய விலங்கு: சிறுத்தை - தேசக்காற்று", "raw_content": "\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசிய விலங்கு: சிறுத்தை\nபெப்ரவரி 7, 2019/அ.ம.இசைவழுதி/தமிழீழத் தேசிய சின்னங்கள்/0 கருத்து\nசிங்கள தேசத்தில் அம்பாந்தோட்டையின் யால, அநுராதபுரத்தின் வில்பத்து வனவிலங்குச் சரணாலயங்களில் தான் சிறுத்தைகள் உள்ளன. கனடியச் சிறுத்தை ஆய்வுக்குழு ஒன்று இலங்கைக்கு வந்து இலங்கையில் உள்ள சிறுத்தைகள் உலகின் சிறுத்தை இனங்களில் தனித்துவமானவை. இதுவே இலங்கையின் தேசிய விலங்காக இருக்க வேண்டும் எனக்கூறிச் சென்றார். தமிழர் தாயகப் பகுதியிலேயே சிறுத்தை அதிகம் உண்டு.\nஇந்த சிறுத்தை மஞ்���ள் உடலில் கறுப்புப் புள்ளிகளைக் கொண்டது. பூனை இன பெரிய விலங்குளான சிங்கம், புலி போல அல்லாமல் சிறுத்தை தங்க என்று குறித்த இடமும் தேவையில்லை. பாறை, குன்று அல்லது ஒரு திட்டோ, பள்ளமோ, பற்றையோ, மரமோ எங்கும் ஒரு சிறு இடம் சிறுத்தைக்குப் போதும். தமிழர் தாயகக் காட்டுச் சிறுத்தை சிறயமான், குரங்கு மயில், காட்டுக்கோழி, முள்ளம், பன்றி, முயல் என்பனவற்றை வேட்டையாடிச் சாப்பிடும். இந்தச் சிறுத்தை மூக்குநுனி தொடக்கம் வால் நுனி வரையான நீளம் ஐந்தரை அடி. ஆகக்கூடியதாக 8 அடி நீளமான சிறுத்தைகளும் உள்ளன. நிறை 100 கிலோ வரைக்கும் இருக்கும்.\nசிறுத்தைக்குரிய உயிரியல் பெயர் பாந்ரா பார்டஸ் கொட்டியா (pathera pardus kotiya). புலிக்குரிய சிங்களப் பெயர் தான் கொட்டியா. இலங்கை சிறுத்தைக்குரிய உயிரியல் பெயரிடலில் சிங்கள அறிஞர்களின் ஆதிக்கம் அதிகம் இருந்ததலால் கொட்டியா என்பது இறுதியில் வந்துவிட்டது. புலி, சிங்கம் பதுங்கிப் பாய்ந்துதான் பிராணிகளை வேட்டையாடும். ஆனால் சிறுத்தை என்ன செய்யும் என்றால், அது பிராணிகளை வேகமாகத் துரத்திச் சென்று வேட்டையாடும். வேட்டைத்தந்திரம் சிறுத்தைக்குத் தான் கூட இருக்கின்றது என்றும் சிறுத்தை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nஒரு சிறுத்தை 25, 30 கிலோ கொண்ட பிராணிகளை வேட்டையாடி அதை இழுத்துத் தூக்கிக் கொண்டு 8 அடி உயர பாறையிலும் ஏறும் வல்லமை கொண்டது. சிறுத்தைக்கு ஒடுங்கிய அல்லது மெல்லிய நீண்ட உடல் இருப்பாதால் வேகமாகச் சுழுன்று திரும்புதல், பாய்தல், ஓடி வேட்டையாடதுல் என்பன அதன் திறனாகும். தமிழர் தாயகக் காட்டுகதாநயாகன் தான் சிறுத்தை. இதற்குத் துல்லியமான கேட்டல் திறமை, கூர்மையான பார்வைப்புலன் உண்டு.\nசிறுத்தையின் வண்ணம் காரணமாக இங்குள்ள வரண்ட காடுகள் அதற்கு நல்ல உருமறைப்பு. அதனால் சிறுத்தையைக் காடுகளில் இலேசாகத் தனித்துப் பார்க்கமுடியாது. அதோடு சிறுத்தை அதிகம் கர்ச்சிக்காது. மிக அரிதாக அடித்தொண்டையால் உறுமும், அவ்வளவும் தான். இங்கு வன்னியில் “சருகுபுலி” என்று சிறய காட்டுப்பூனையைக் காட்டுவார்கள். ஆனால் சருகுப்புலி என்று சிறுத்தைத்தான் குறிப்பிடப்படுகின்றது. தமிழர் தாயகத்திலோ சிங்களத் தேசத்திலோ காட்டுப்புலி இல்லை. அது இந்தியாவில் தான் இருக்கிறது. புலி இந்தியாவின் தேசிய விலங்கு.\nசிறுத்தை பெலிடே என்ற விலங்குக் குடும்பத்தைச் சேர்ந்தது. இங்கு இருக்கின்ற தேசியத்தன்னைம வாய்ந்த தனித்துவ விலங்கு சிறுத்தை தான். சிறுத்தையை ஆங்கிலத்தில் பெலிபேட் என்று அழைப்பார்கள். சிறுத்தையின் வேறு இனங்கள் உலகத்தின் வேறு நாடுகளில் வாழ்கின்றன. பாந்தர், சீற்றா என்ற இனங்களில் எல்லாம் உலகத்தில் சிறுத்தைகள் இருக்கின்றன. அவற்றைவிட இங்குள்ள காட்டுச்சிறுத்தைகள் தனித்துவமானவை.\nஉலகத்தில் மிக அருகி வரும் விலங்கு சிறுத்தை. தமிழர்தாயகத்தேசிய விலங்காக இருக்கின்ற பாந்ரா பாhடஸ் கொட்டியா இன சிறுத்தையும் உலகின் முழுதாக அழியும் தறுவாயில் இருக்கின்ற மிக அரிதான விலங்கு. இதனை வேட்டையாடாமல் அழிக்காமல் பாதுகாக்கவேண்டும். வேட்டைக்காரர்கள் பல்லுக்காகவும் தோலுக்காகவும் சிறுத்தையை வேட்டையாடுவார்கள். உணவுச்சங்கிலியில் மோசமான பாதிப்பு வரும். இந்த சிறுத்தை தமிழரின் தொன்மை சங்க இலக்கியங்களிலும் வருகின்றது. அதுவே தமிழீழத்தின் தேசிய விலங்ககாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.\nஉங்கள் கருத்தை தெரிவிக்க பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது.\n← தமிழீழத் தேசியப் பறவை: செண்பகம்\nதமிழீழத் தேசிய மலர்: காந்தாள் →\nதமிழீழத் தேசிய இராணுவக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசிய நிர்வாகக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசியத் தலைவர் எண்ணத்திலிருந்து\nதமிழீழத் தேசியத் தலைவர் வரலாறுகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் நேர்காணல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/540767-match-fixing.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-03-29T11:54:40Z", "digest": "sha1:FJQRMPITNDOMDAL4VH64EMCFFOVX7R22", "length": 18848, "nlines": 281, "source_domain": "www.hindutamil.in", "title": "தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர்கள் மீதான மேட்ச் பிக்ஸிங் வழக்கால் வாஜ்பாய், அத்வானி அதிருப்தி: டெல்லி முன்னாள் போலீஸ் கமிஷனரின் புத்தகத்தில் தகவல் | Match Fixing - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, மார்ச் 29 2020\nதென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர்கள் மீதான மேட்ச் பிக்ஸிங் வழக்கால் வாஜ்பாய், அத்வானி அதிருப்தி: டெல்லி முன்னாள் போலீஸ் கமிஷனரின் புத்தகத்தில் தகவல்\nதென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர்கள் மீது மேட்ச் பிக்ஸிங் வழக்குப் பதிவு செய்ததால் அப்போது பிரதமராக இருந்த அடல் பிகாரி வாஜ்பாய், மத்திய உள்துறை அமைச்சராக இருந்த எல்.கே.அத்வானி ஆகியோர் காவல்துறை மீது அதிருப்தி கொண்டனர் என்று டெல்லி போலீஸ் கமிஷனராக இருந்த அஜய் ராஜ் சர்மா கூறியுள்ளார்.\nடெல்லி போலீஸ் கமிஷனராக 2000-ம் ஆண்டில் இருந்தவர் அஜய் ராஜ் சர்மா. பணியிலிருந்து ஓய்வு பெற்ற நிலையில் தற்போது ‘பைட்டிங் தி புல்லட்-மெமரீஸ் ஆப் எ போலீஸ் ஆபிஸர்’ என்ற பெயரில் ஒரு புத்தகத்தை அஜய் ராஜ் சர்மா எழுதியுள்ளார்.\nஅந்தப் புத்தகத்தில் அஜய் ராஜ் சர்மா கூறியுள்ளதாவது:\n2000-ம் ஆண்டில் இந்தியா, தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிகளுக்கு இடையே கிரிக்கெட் தொடர் நடைபெற்றபோது மேட்ச் பிக்ஸிங் ஊழல் வெளியாகி மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் ஹான்சி குரோனியே உள்ளிட்டோர் மீது டெல்லி போலீஸாரால் கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்திய அணியின் அப்போதைய கேப்டன் முகமது அசாருதீன், அணி வீரர் அஜய் ஜடேஜா உள்ளிட்டோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.\nடெல்லி போலீஸாரின் இந்த நடவடிக்கைக்கு பலரும் பாராட்டு தெரிவித்த நிலையில் பிரதமர் வாஜ்பாய், உள்துறை அமைச்சர் அத்வானி ஆகியோர் அதிருப்தி தெரிவித்தனர்.\nஇந்த சம்பவம் நடந்தபோது பிரதமர் வெளிநாடு சென்றிருந்தார். அதைப் போல் அத்வானியும் டெல்லியில் இல்லை. அவர்கள் டெல்லி திரும்பியபோது டெல்லி போலீஸாரின் நடவடிக்கைக்கு கடும் அதிருப்தியைத் தெரிவித்தனர்.\nஇந்தியாவுக்கான தென் ஆப்பிரிக்கத் தூதரும் பிரதமர் அலுவலகம், உள்துறை அமைச்சக அலுவலகத்தில் தங்கள் நாட்டின் சார்பாக அதிருப்தியைத் தெரிவித்தார். இதனால் வாஜ்பாய், அத்வானி ஆகியோர் டெல்லி போலீஸாரின் நடவடிக்கை மீது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.\nடெல்லி துணை நிலை ஆளுநர், நான் உள்பட 11 பேருக்கு உள்துறை அமைச்சகத்தின் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது. நேரில் சென்றபோது நாங்கள் எடுத்த நடவடிக்கைக்கு உள்துறை அமைச்சக அதிகாரிகள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.\nநான் உள்துறை அமைச்சர் அலுவலகத்தில் இருந்தபோது ஏன் தென் ஆப்பிரிக்க அணியினர் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்தீர்கள் என்று அத்வானி கேள்வி எழுப்பினார். அப்போது அங்குள்ள தொலைக்காட்சி செய்தியைப் பார்க்குமாறு நான் அமைச்சர் அத்வானியிடம் கூறினேன்.\nஅப்��ோது தென் ஆப்பிரிக்காவிலுள்ள ஒரு தேவாலயத்தில் பாதிரியாரிடம் தான் செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்டு தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் ஹான்சி குரோனியே முழங்காலிட்டிருந்த காட்சிகள் அந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்தன. அதைப் பார்த்த பிறகு உள்துறை அமைச்சகத்தில் எந்தக் கேள்வியும் என்னிடம் கேட்கவில்லை. இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.\nவரும் மார்ச் 31 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nதென் ஆப்பிரிக்ககிரிக்கெட் வீரர்கள்மேட்ச் பிக்ஸிங்அத்வானி அதிருப்திபோலீஸ் கமிஷனர்Match Fixing\nஸ்ரீகாந்த் பேட்டிங்கை கேலி செய்த ஜாவேத் மியாண்டட்...\nரயில்கள் ரத்தான நிலையில் பணி செய்ய வற்புறுத்தல்: ...\nஊரடங்கு ;தமிழக வழக்கறிஞர்களுக்கு தலா ரூ.20 ஆயிரம் வழங்க...\nஇந்தியா தென்கொரியாவாக மாற வேண்டுமா\nஊரடங்கு காலத்தில் ஏன் வாசிக்க வேண்டும்\nகரோனா தனிமைப்படுத்தும் முகாமுக்கு பயன்படுத்த 6,000 சதுர...\nகரோனா நிவாரணத் தொகைக் கேட்டு மோடி ட்வீட்: உடனடியாக 25...\nலாக்-டவுன் மீறல்: ரப்பர் புல்லட்கள் பாய்ந்தது- அதிர்ச்சியில் மக்கள்; பதற்றத்தில் விழுந்தடித்து சிதறிய...\n2006-07-ல் ஸ்ரீசாந்தின் அபார பவுலிங், லஷ்மண் அற்புதம்: கிறிஸ்துமஸ் நேரத்தில் தெ.ஆ.வுக்கு அதிர்ச்சித்...\nகேப்டன் என்றால் அவர் ஒருவர்தான், அது அவர்தான்: தோனியைப் புகழ்ந்த ஆல்பி மோர்கெல்\nஐபிஎல், உள்நாட்டு போட்டிகள் நிறுத்தப்பட்டால் ஆஸி. வீரர்கள் நிதி நெருக்கடியை சந்திப்பார்கள்: கேப்டன்...\nகரோனா நிதி; துணை ராணுவ படை சார்பில் ரூ. 116 கோடி: அமித்...\nகரோனா உயிரிழப்புகளை விட முழுமையான பொருளாதார முடக்கத்தின் விளைவு மோசமாக இருக்கும்: பிரதமர்...\nகோவாவில் துணை ராணுவப் படை: மக்களைக் கட்டுப்படுத்த முதல்வர் நடவடிக்கை\nஈரானில் இருந்து 275 இந்தியர்கள் மீட்பு: ஜோத்பூர் தனிமை முகாமுக்கு அனுப்பி வைப்பு\nகரோனா நிதி; துணை ராணுவ படை சார்பில் ரூ. 116 கோ���ி: அமித்...\nபிரான்ஸில் 37,575 பேர் கரோனா வைரஸால் பாதிப்பு\nகரோனா நிவாரண நிதி: தொழிலதிபர் உதய் கோட்டக் ரூ.50 கோடி நிதியுதவி\nமலேசியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 2000 ஆக அதிகரிப்பு\nராம்ராஜ் காட்டன் & பள்ளிக்கல்வித் துறையுடன் இணைந்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ்...\nமதம், அரசியலுக்கு அப்பாற்பட்டது யோகா: குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பெருமிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2019/06/25075650/1248026/Thanga-Tamil-selvan-fight-with-TTV-Dinakaran.vpf", "date_download": "2020-03-29T13:03:10Z", "digest": "sha1:ZPN2XPXOCRLWEJ2L62VFJBXWNT3EABWY", "length": 12891, "nlines": 84, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Thanga Tamil selvan fight with TTV Dinakaran", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nடிடிவி தினகரனுடன், தங்கதமிழ்செல்வன் மோதல்\nடி.டி.வி.தினகரன், தங்கதமிழ்செல்வன் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது. அ.ம.மு.க. நிர்வாகி ஒருவரிடம், டி.டி.வி.தினகரனை எச்சரிக்கும் விதமாக தங்கதமிழ்செல்வன் தொலைபேசியில் உரையாடிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற பொதுத்தேர்தலிலும், 22 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அ.ம.மு.க. வேட்பாளர்கள் தோல்வியை தழுவினர். முக்கிய நிர்வாகிகள் கூட டெபாசிட் வாங்கவில்லை. இதனால் அ.ம.மு.க. நிர்வாகிகள் பலரும் டி.டி.வி.தினகரனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அக்கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தனர்.\nநிர்வாகிகள் பலர் அ.தி.மு.க.வில் இணைந்த நிலையில், அ.ம.மு.க. மாநில கொள்கை பரப்பு செயலாளரும், தேனி மாவட்ட செயலாளருமான தங்கதமிழ்செல்வனும் அ.தி.மு.க.வில் இணைவதற்கு வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வந்தது. சமீபத்தில் அமைச்சர் ஜெயக்குமார் ஒரு பேட்டியின் போது, ‘தங்கதமிழ்செல்வன் அ.தி.மு.க.வுக்கு வந்தால் வரவேற்போம்’ என்று தெரிவித்து இருந்தார். அமைச்சர் கடம்பூர் ராஜூவும் ஒரு பேட்டியில், ‘தங்கதமிழ்செல்வன் அ.தி.மு.க.வில் இணைந்தால் தாயுள்ளத்தோடு ஏற்போம்’ என்று தெரிவித்து இருந்தார்.\nதங்கதமிழ்செல்வனை அ.தி.மு.க.வில் இணைக்க அமைச்சர்கள் பச்சைக் கொடி காட்டி வந்த நிலையில், அ.ம.மு.க.வில் உட்கட்சி பிரச்சினை தலைதூக்கி உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ��ம்.எல்.ஏ.வுக்கும், தங்கதமிழ்செல்வனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nதேனி பாராளுமன்ற தொகுதியில் அ.ம.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட தங்கதமிழ்செல்வன் தோல்வி அடைந்ததோடு, டெபாசிட் தொகையையும் இழந்தார். வெற்றி பெறாவிட்டாலும் கணிசமான வாக்குகள் வாங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எதிர்பார்த்ததை விடவும் குறைவாகவே வாக்குகள் வாங்கினார். இது தொடர்பாக தங்கதமிழ்செல்வன் சில நாட்களுக்கு முன்பு தேனியில் அளித்த ஒரு பேட்டியில், ‘எனது கட்சிக்காரர்கள், சாதிக்காரர்கள் கூட எனக்கு வாக்களிக்கவில்லை’ என்று விரக்தியுடன் தெரிவித்து இருந்தார்.\nஅ.தி.மு.க.வில் இருந்து தங்கதமிழ்செல்வனிடம் ரகசிய பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக கூறப்பட்ட போதிலும், தங்கதமிழ்செல்வன் அதை மறுத்து வந்தார். இந்நிலையில், தற்போது டி.டி.வி.தினகரனுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் அ.ம.மு.க. நிர்வாகி ஒருவரிடம், தங்கதமிழ்செல்வன் தொலைபேசியில் பேசியதாக கூறப்படும் ஒரு ஆடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.\nஅந்த ஆடியோவில், ‘அண்ணன் எங்கே இருக்கிறார். இந்த மாதிரி அரசியல் செய்வதை உங்கள் அண்ணனை நிப்பாட்டச் சொல்லுப்பா. நான் விஸ்வரூபம் எடுத்தால் நீங்கள் அழிந்து போய்விடுவீர்கள். நான் விஸ்வரூபம் எடுத்தால் நீ உள்பட அழிந்து போய்விடுவீர்கள். நான் நல்லவன். தேனி மாவட்டத்தில் கூட்டம் போடுகிறீர்கள். நாளைக்கு நான் மதுரையில் கூட்டம் போடுகிறேன், நீ பார். என்ன நடக்கிறது என்று நீ பார். உங்க டி.டி.வி.தினகரனிடம் சொல்லு. இந்த மாதிரி அரசியல் செய்தால் தோற்றுப் போய்விடுவாய். என்றைக்கும் ஜெயிக்க மாட்டாய்’ இவ்வாறு தங்கதமிழ்செல்வன் பேசுவதாக உள்ளது. அதில் ஒரு சில ஆபாச வார்த்தைகள் இடம் பெற்றிருந்தன.\nஇதுகுறித்து தேனி மாவட்ட அ.ம.மு.க. வட்டாரத்தில் கேட்டபோது, ‘அ.ம.மு.க. நிர்வாகிகளான உசிலம்பட்டி மகேந்திரன், மதுரை பாராளுமன்ற தொகுதியில் அ.ம.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட டேவிட் அண்ணாதுரை ஆகியோர் நேற்று முன்தினம் தேனிக்கு வந்துள்ளனர். தங்கதமிழ்செல்வனுக்கு தெரியாமல் நிர்வாகிகள் சிலரை சந்தித்து தேனி தொகுதியில் அ.ம.மு.க. தோல்விக்கான காரணம் குறித்து விவரங்கள் கேட்டுள்ளனர். இதற்காக அவர்கள் ரகசிய கூட்டம் நடத்தியுள்ள���ர். இதை அறிந்ததால் தங்கதமிழ்செல்வன் கோபத்தில் இப்படி பேசி இருக்கலாம்’ என்றனர்.\nஇந்த தொலைபேசி உரையாடல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஅமமுக | டிடிவி தினகரன் | தங்க தமிழ்ச்செல்வன் | அதிமுக | ஜெயக்குமார் |\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 50 ஆக உயர்வு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு பாசிட்டிவ்\nபெரம்பூர் ரெயில்வே தொழிற்சாலையில் முக கவசம் தயாரிக்கும் பணி தொடங்கியது\nதமிழகத்தில் கொரோனா பாதித்த 2 பேர் குணமடைந்தனர்- அமைச்சர் விஜயபாஸ்கர்\nகபிஸ்தலம் அருகே அனுமதியின்றி மது விற்ற ஒருவர் கைது\n144 தடை உத்தரவை மீறி மோட்டார் சைக்கிளில் இளைஞர்கள் ரேஸ் - நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/231888/", "date_download": "2020-03-29T12:35:28Z", "digest": "sha1:QVURTJ4MY3CMSSMETAYCVOSKAE5COGMR", "length": 7311, "nlines": 106, "source_domain": "www.vavuniyanet.com", "title": "மரண அறிவித்தல் : திருமதி கணேஸ்வரி இராமச்சந்திரன்!! – வவுனியா நெற்", "raw_content": "\nமரண அறிவித்தல் : திருமதி கணேஸ்வரி இராமச்சந்திரன்\nயாழ்ப்பாணம் நவாலியை பிறப்பிடமாகவும் வவுனியா உக்கிளாங்குளத்தை நிரந்தர வதிவிடமாகவும், தற்போது மாபொல வத்தளையை வதிவிடமாகவும் கொண்டவருமான திருமதி கணேஸ்வரி இராமச்சந்திரன் அவர்கள் 09.07.2019 செய்வாய்க்கிழமையன்று காலமானார்.\nஅன்னார் நவாலியூர் சோமசுந்தர புலவரின் பேத்தியும், அமரர் சின்னத்தம்பி(பிஸ்கால், வவுனியா) அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், அமரர் இராமச்சந்திரன் (முன்னாள் தொலைத்தொடர்பு திணைக்களம் வவுனியா) அவர்களின் அன்பு மனைவியும்,\nதிருமதி யோகேஸ்வரி (வசந்தா- புத்தளம்) திரு.மோகன ரஞ்சன் (மோகன் பண்டாரிகுளம் வவுனியா), திருமதி சுதாகினி (சுதா-வத்தளை), திரு.சுதாகரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.\nஅன்னாரின் பூதவுடல் 11.07.2019 வியாழக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் வெலிசறை மின் மயானத்தில் தகனம் செய்யப்படும் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.\nஅன்னாரின் பிரிவின் துயரத்தில் மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.\nஇவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.\nதகவல் : மோகனரஞ்சன் (மகன்) – 0776669488\nசஜீஸ்வரன் (பேரன்) – 0770777701\nவவுனியா ஆதிவிநாயகர் ஆலயத்தில் கொரொனா வைரஸில் இருந்து மக்களை பா துகாக்க சிறப்பு பூஜை\nவவுனியா செட்டிகுளத்தில் தெய்வீக கிராம நிகழ்வு\nவவுனியாவில் சர்வதேச மகளிர் தினம் அனுஸ்டிப்பு\nவவுனியாவில் திருவள்ளுவர் குருபூசை அனுஷ்டிப்பு\nவவுனியாவில் சாரணியத்தின் தந்தையின் 163 வது பிறந்ததினம்\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=1645", "date_download": "2020-03-29T11:27:12Z", "digest": "sha1:BMCJZB4G3FDL2HBXQBABXYI3YKNHEKDH", "length": 11555, "nlines": 87, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nஞாயிறு 29, மார்ச் 2020\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nவடகொரியாவுக்கு எதிராக அமெரிக்க ஆதரவு நாடுகள் ஒவ்வொன்றாக களமிறங்கும் நிலையில் போருக்கு நாள் குறிக்கப்படுகிறதா என்ற அச்சம் உலக நாடுகளிடையே எழுந்துள்ளது. அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையேயான மோதல் போக்கு நாளுக்குநாள் சூடுபிடித்து வருகிறது. தொடர்ந்து அமெரிக்காவுக்கு எதிரான கருத்து, உலக நாடுகளின் கடும் எதிர்ப்புகளையும் மீறி அணுஆயுத சோதனைகளை நடத்துவது என வட கொரியா அமெரிக்காவை ஆத்திரமூட்டும் வகையில் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், அமெரிக்காவும் போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், போர் விமானங்கள் என தினமும் கொரிய தீபகற்பத்துக்கு அருகே அனுப்பி, எச்சரிக்கை செய்து வருகிறது. இருப்பினும் 'வடகொரியாவுக்கு எதிராக, அமெரிக்கா கண்மூடித்தனமான நடவடிக்கைகள் ஏதேனும் மேற்கொண்டால், ஒரு முழுமையான போரை அமெரிக்கா சந்திக்க நேரிடும் என வடகொரியாவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது இந்த மோதல் போக்கு முற்றி வருவதோடு உலக நாடுகள் பல அமெரிக்காவுக்கு ஆதரவாக செயல்படத் தொடங்கியுள்ளன. ஜப்பான் தனது நாட்டின் பாரம்பரியமான மற்றும் மிகப்பெரிய போர்க்கப்பலான 'இஸூமோ' போர்க்கப்பலை அமெரிக்காவுக்கு ஆதரவாக கொரிய தீப கற்பத்துக்கு அனுப்பியுள்ளது. இது போர் தொடுப்பதற்கான அணி சேருதல் என்று உலக நாடுகள் அச்சம் த���ரிவித்துள்ளன. அணுஆயுத சோதனையை நிறுத்த முடியாது என்று வடகொரியா திட்டவட்டமாக மறுத்து விட்டதால், பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. மேலும், அமெரிக் காவின் 'கார்ல் வின்சன்' என்ற மிகப்பெரிய விமானந்தாங்கி கப்பலும் கொரிய கடல்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வடகொரி யாவின் மிரட்டலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஜப்பானின் 'இஸூமோ' போர்க்கப்பல் அனுப்பப்பட்டு அமெரிக்க போர்க்கப்பல்களுக்கு ஆதரவா கவும், எரிபொருள் அளிப்பதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. தவிர, நீரிலும், நிலத்திலும் சென்று தாக்கக்கூடிய பிரான்ஸ் நாட்டின் போர்க்கப்பல் ஒன்றும், ஜப்பான்-பிரிட்டன் கடற்படை கூட்டு போர் பயிற்சிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கொரிய தீபகற்பத்தில் போர்மூளும் சூழல் ஆரம்பித்த சில தினங்களிலேயே அமெரிக்கா மற்றும் தென்கொரியப் படைகள் கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. குறித்த நடவடிக்கைகள் அனைத்தும் மூன்றாம் உலகப்போர் உருவாவதற்கான ஆரம்பமாக இருக்கலாம் என்று உலக நாடுகள் இப்போதே அச்சத்தில் உள்ளன. இதனிடையே, ட்ரம்ப், கிம்-ஜோங் உன்-வுடன் பேச்சுவார்த்தை நடத்தத்தயார். அவருடன் பேச வாய்ப்பு கிடைத்தால், அதை சந்தோஷமாக வரவேற் கிறேன் என்று அறிவித்தார். ட்ரம்ப் இப்படிக் கூறியிருப்பது, போர் ஏற்படாமல் தடுப்பதற்கான பேச்சுவார்த்தைக்கான இறுதி அழைப்பாகக் கூட இருக்கலாம் என்று பல நாடுகளும் கருதுகின்றன. தற்போதைய சூழ்நிலையில் இருநாடுகளின் தலைவர்களும் சந்தித்துப் பேசி ஒரு நல்ல முடிவை எடுத்தால்தான் போர் ஏற்படாமல் தவிர்க் கப்படுவது டன், உலக நாடுகளுக்கும் நன்மை பயக்கும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் இவ்வாறான ஒரு நெருக்கடி ஏற் பட்டால் நிச்சயம் எரிபொருட்களின் விலையில் மிகப் பெரும் தாக்கம் ஏற்படும் என எதிர் பார்க்கப்படுகிறது.\nவெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்\nவெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்\nபத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை\nஇளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை\n16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை\n16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவி��் விண்வெளி படை\nமுஷரப் உடலை பொது இடத்தில் 3 நாள் தொங்கவிட வேண்டும்\nதூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷரப் இறந்துவிட்டால், அவரது\nடிரம்ப் பதவி நீக்க கோரும் தீர்மானம் அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றம்\nFacebook Twitter Mail Text Size Printஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/calendar/action~oneday/exact_date~1579741200/request_format~json/cat_ids~48/", "date_download": "2020-03-29T11:07:43Z", "digest": "sha1:E6HPWWLYSPUUMYYZK5IB2QZPMCSTCPXK", "length": 5852, "nlines": 166, "source_domain": "saivanarpani.org", "title": "Calendar | Saivanarpani", "raw_content": "\n95. அகத்தவம் எட்டு – இருக்கைகள்\n82. பேர் கொண்ட பார்ப்பான்\n14. அனைத்தும் அவனுக்கு அடங்கியவை\nசந்திர கிரணத்தின் போது கோவிலுக்கு செல்லலாமா\n108. அறிவு வழிபாட்டில் அறிவு\n93. அகத்தவம் எட்டில் தீது அகற்றல்\n122. கங்காளன் பூசும் கவசத் திருநீறு\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் – திருச்சடை\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/news/video-news-in-tamil/arya-as-boxer-viral-video-of-heavy-exercise/", "date_download": "2020-03-29T11:51:56Z", "digest": "sha1:5GHE3PXGNC7XQYJA5XBLRKZ32ZFKRO5E", "length": 11672, "nlines": 181, "source_domain": "seithichurul.com", "title": "குத்துச் சண்டை வீரராக நடிகர் ஆர்யா...கடும் உடற்பயிற்சியில் ஈடுபடும் வைரல் வீடியோ | Arya plays Boxer", "raw_content": "\n👑 தங்கம் / வெள்ளி\nகுத்துச் சண்டை வீரராக நடிகர் ஆர்யா…கடும் உடற்பயிற்சியில் ஈடுபடும் வைரல் வீடியோ\n👑 தங்கம் / வெள்ளி\nகுத்துச் சண்டை வீரராக நடிகர் ஆர்யா…கடும் உடற்பயிற்சியில் ஈடுபடும் வைரல் வீடியோ\nRelated Topics:Arya plays BoxerFeaturedஉடற்பயிற்சிகுத்துச் சண்டைநடிகர் ஆர்யாவைரல் வீடியோ\nஅரசு ஆஸ்பத்திரிக்குள் புகுந்த தீவிரவாதிகள் ….\nநடுவானில் நேருக்கு நேர் மோதிக் கொண்ட இரு விமானங்கள்\nதிருமண வரவேற்பில் பங்கேற்ற அஜீத்குமாரின் வைரல் வீடியோ\nமத்தியப் பிரதேசத்தின் பாகுபலி சிவராஜ் சிங்-வைரல் வீடியோ\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு\nசாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு\nகொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (29/03/2020)\nஉங்கள் ராசிக்கான இந்த வார பலன்கள் (29/03/2020 முதல் 04/04/2020)\nதமிழ் பஞ்சாங்கம்6 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (29/03/2020)\nகொரோனா வைரஸ் வதந்திகளும்.. உண்மையும்..\nகொரோனா தடுப்பு பணிக்கு நிதியுதவி அளியுங்கள்.. நாட்டு மக்களுக்கு பிரதமர் வேண்டுகோள்\nபீதியைக் கிளப்பும் கொரோனா வைரஸ்.. ஆண்களே எச்சரிக்கையாக இருங்கள்\nசினிமா செய்திகள்1 day ago\nகொரோனா முன்னெச்சரிக்கை.. வீட்டில் முடக்கப்பட்ட கமல் ஹாசன், ஸ்ருதி ஹாசன், அக்‌ஷரா ஹாசன்\nகொரோனா அச்சுறுத்தல்.. வீட்டையே மாற்றிய முதல்வர்\nசினிமா செய்திகள்1 day ago\nஇயற்கை முறையில் சோப்பு தயாரிக்கும் ஸ்ருதி ஹாசன்\n#Breaking: எஸ்பிஐ வங்கி அதிரடி அறிவிப்பு.. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி\nவேலை வாய்ப்பு5 months ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nவேலை வாய்ப்பு7 months ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு8 months ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nசினிமா செய்திகள்1 year ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nகனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி\nவீடியோ செய்திகள்2 weeks ago\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு\nவீடியோ செய்திகள்2 weeks ago\nசாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்2 weeks ago\nகொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்��� வேண்டும்\nவீடியோ செய்திகள்2 weeks ago\nகோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi\nவீடியோ செய்திகள்2 weeks ago\nலாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்2 weeks ago\nநானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி\nவீடியோ செய்திகள்2 weeks ago\nரஜினி குறித்து பேச ரூ 5 லட்சம் தரவேண்டும் – சரத்குமார்\nவீடியோ செய்திகள்2 weeks ago\nகொரானா வைரசை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக சீனா அறிவிப்பு\nவீடியோ செய்திகள்2 weeks ago\nஎண்ணெய் கிணற்றில் விழுந்த நாய்க்குட்டி..தலைகீழாக தொங்கி நாய்க்குட்டியை காப்பாற்றிய சிறுவன்.\nவீடியோ செய்திகள்2 weeks ago\n#Breaking: எஸ்பிஐ வங்கி அதிரடி அறிவிப்பு.. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி\nஅரசு அதிகாரிகளை வெளுத்துக் கட்டிய காவல்துறையினர்\nஅதிர்ச்சி.. மார்ச் 29 முதல் காய்கறி கடைகள், பெட்ரோல் நிலையங்கள், ஹோட்டல் நேரம் குறைப்பு\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (28/03/2020)\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/category/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-03-29T12:00:15Z", "digest": "sha1:7X6EV5HDYFQQEB2TGV3W5HMTEKKAF464", "length": 17302, "nlines": 151, "source_domain": "seithupaarungal.com", "title": "நிதி மற்றும் காப்பீட்டு ஆலோசகர் பி. பத்மநாபன் – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nவகை: நிதி மற்றும் காப்பீட்டு ஆலோசகர் பி. பத்மநாபன்\nசர்டிஃபைடு ஃபைனான்ஷியல் பிளானர், சேமிப்பது எப்படி, சேமிப்பு, நிதி ஆலோசனை, நிதி நிர்வாகம், நிதி மற்றும் காப்பீட்டு ஆலோசகர் பி. பத்மநாபன், வீட்டு கடன் வாங்குவது எப்படி\nவீட்டுக் கடனை லாபகரமாக மாற்றலாம்\nஜூன் 4, 2013 ஜூன் 4, 2013 த டைம்ஸ் தமிழ்\nநிதி ஆலோசனை நிதி ஆலோசகர் பி. பத்மநாபன் மாத சம்பளம் வாங்கும் எல்லோருக்கும் இஎம்ஐ போட்டு ஒரு வீடு வாங்கிவிட வேண்டும் என்கிற கனவு இருக்கும். மாத சம்பளம் ரூ. 20 ஆயிரத்தைத் தாண்டியவர்கள் வீட்டு கடன் வாங்குவது பற்றி யோசிக்க ஆரம்பித்து விடுவார்கள். 30 வயதுகளுக்குள் இருக்கும் பலரும் சேமிப்பு பற்றி யோசிக்கும் முன்பே, அசையாத சொத்தாக வீட்டை வாங்கிவிடுகிறார்கள். இ.எம்.ஐ.யில் வீடு வாங்கிய பலருக்கு இருக்கும் பெரிய கவலை மாதமாதம் அசலைவிட வட்டியைஅ திகமாக… Continue reading வீட்டுக் கடனை லாபகரமாக மாற்றலாம்\nகுறிச்சொல்லிடப்பட்டது சேமிப்பு, நிதி ஆலோசனை, வீட்டு கடன் வாங்குவது எப்படி\nஓய்வூதிய திட்டங்கள், சேமிப்பு, தேசிய ஓய்வூதிய திட்டம், நிதி ஆலோசனை, நிதி நிர்வாகம், நிதி மற்றும் காப்பீட்டு ஆலோசகர் பி. பத்மநாபன்\nதனியார் அலுவலகங்களில் வேலைபார்ப்பவர்களுக்கான பென்ஷன் பிளான்\nமே 20, 2013 த டைம்ஸ் தமிழ்\nதனியார் கம்பெனிகளில் வேலை செய்பவர்களுக்கான பென்ஷன் ஸ்கீம் கீதா ராம்குமார் தனியார் நிறுவனங்களில் பணியுரிபவர்களுக்கென்றே தேசிய ஓய்வூதிய திட்டம் உள்ளது. ஓய்வூதிய திட்டங்கள் பற்றி நீங்கள் தெரிந்துகொள்வது அவசியம். முதாவது, இந்தத் திட்டங்களில் நாம் சேமித்த பணத்தில் மூன்றில் ஒரு பகுதிதான் உங்களுக்குக் கிடைக்கும். நீங்கள் ஓய்வு பெற்றதிலிருந்து இறக்கும்வரை ஓய்வூதியமாக ஒரு குறிப்பிட்ட தொகை மாதாமாதம் கிடைக்கும். உங்களுக்குப் பின் மனைவி அல்லது கணவருக்கு அந்தத் தொகை கிடைக்கும். அதற்குப் பிறகு, எதுவும் கிடையாது. ஓய்வூதிய… Continue reading தனியார் அலுவலகங்களில் வேலைபார்ப்பவர்களுக்கான பென்ஷன் பிளான்\nகுறிச்சொல்லிடப்பட்டது ஓய்வூதிய திட்டங்கள், தேசிய ஓய்வூதிய திட்டம், நிதி ஆலோசனை, மியூச்சுவல் ஃபண்ட், முதலீடு1 பின்னூட்டம்\n, இன்ஷூரன்ஸ், சர்டிஃபைடு ஃபைனான்ஷியல் பிளானர், நிதி ஆலோசனை, நிதி நிர்வாகம், நிதி மற்றும் காப்பீட்டு ஆலோசகர் பி. பத்மநாபன், மியூச்சுவல் ஃபண்ட், முதலீடு, ரியல் எஸ்டேட்\nவாடகை விடுவதற்காக இன்னொரு ஃபிளாட் வாங்கலாமா\nஏப்ரல் 15, 2013 ஏப்ரல் 26, 2013 த டைம்ஸ் தமிழ்\nஎனக்கு இப்போது 50 வயது ஆகிறது. இன்னும் 10 ஆண்டுகளில் ரிடையர்டு ஆக விரும்புகிறேன். சென்னையில் எனக்கு சொந்தமாக ஒரு ஃபிளாட் இருக்கிறது. இன்னொரு ஃபிளாட் வாங்கி விடலாமா அல்லது வங்கி ஃபிக்ஸுடு டெபாசிட்களில் சேமிக்கலாமா அல்லது வங்கி ஃபிக்ஸுடு டெபாசிட்களில் சேமிக்கலாமா திரு. எஸ்எஸ்கே. இன்னொரு வீடு, அல்லது ஃபிளாட் வாங்குவதை எதிர்காலத்துக்கான சேமிப்பு என்று எல்லோரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இன்றைய இளைய தலைமுறையிடம் இந்தப் பழக்கம் அதிகமாக இருக்கிறது. ரூ 50 ஆயிரம் சம்பளம் வாங்கும்போது இ.எம்.ஐ. போட்டு ஒரு ஃபிளாட் வாங்குகிறார்கள்..… Continue reading வாடகை விடுவதற்காக இன்னொரு ஃபிளாட் வாங்கலாமா\nகுறிச்சொல்லிடப்பட்டது இன்ஷூரன்ஸ், நிதி ஆலோசனை, மியூச்சவல் ஃபண்ட், ரியல் எஸ்டேட்5 பின்னூட்டங்கள்\nஇன்ஷூரன்ஸ், குழந்தையின் கல்விச் செலவு, சர்டிஃபைடு ஃபைனான்ஷியல் பிளானர், சேமிப்பது எப்படி, நிதி ஆலோசனை, நிதி நிர்வாகம், நிதி மற்றும் காப்பீட்டு ஆலோசகர் பி. பத்மநாபன், மியூச்சுவல் ஃபண்ட், மியூச்சுவல் ஃபண்ட் பரிந்துரை, முதலீடு\nஎகிறும் பள்ளி, கல்லூரி கட்டணங்கள்: குழந்தைகளின் கல்விச் செலவுகளை சமாளிப்பது எப்படி\nஏப்ரல் 9, 2013 ஏப்ரல் 26, 2013 த டைம்ஸ் தமிழ்\nவணக்கம். 4பெண்கள் தளத்தில் உங்களுடைய நிதி ஆலோசனை தொடரை ஆர்வமாகப் படித்துக்கொண்டிருக்கிறேன். நிதி திட்டமிடல் என்பது ரொம்பவும் சிக்கலான சப்ஜெக்ட். அதை என்னைப் போன்றவர்களுக்கு எளிமையாக சொல்லி வருகிறீர்கள். மிக்க நன்றி. எனக்கொரு ஆலோசனை வேண்டும். நானும் என் கணவரும் பணிபுரிந்து வருகிறோம். ஒரு வயதில் குழந்தை இருக்கிறது. எங்கள் குழந்தையின் கல்விச் செலவுக்கு சேமிப்பது எப்படி எப்படிப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட்டுகளில் முதலீடு செய்யலாம் எப்படிப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட்டுகளில் முதலீடு செய்யலாம் - ப்ரீத்தி ராம்குமார், சென்னை. ‘‘உங்களுடைய வாழ்த்துக்கு நன்றி ப்ரீத்தி. குழந்தையின்… Continue reading எகிறும் பள்ளி, கல்லூரி கட்டணங்கள்: குழந்தைகளின் கல்விச் செலவுகளை சமாளிப்பது எப்படி\nகுறிச்சொல்லிடப்பட்டது இன்ஜினீயரிங், இன்ஷூரன்ஸ், கல்லூரி கட்டணங்கள், குழந்தையின் கல்விச் செலவு, சேமிப்பது எப்படி, டைவர்சிஸிஃபைடு மியூச்சுவல் ஃபண்டு, நிதி ஆலோசனை, பள்ளி, மியூச்சுவல் ஃபண்டு, ரெக்கரிங் டெபாசிட்10 பின்னூட்டங்கள்\nசேமிப்பு, தொழில், நிதி ஆலோசனை, நிதி நிர்வாகம், நிதி மற்றும் காப்பீட்டு ஆலோசகர் பி. பத்மநாபன், பங்குச் சந்தை, பாதுகாப்பான முதலீடுகள், மியூச்சுவல் ஃபண்ட், மியூச்சுவல் ஃபண்ட் பரிந்துரை, முதலீடு, SIP\nமியூச்சுவல் ஃபண்ட்டில் மாதாந்திர முதலீட்டை தொடங்குவது (SIP) எப்படி\nமார்ச் 27, 2013 ஏப்ரல் 9, 2013 த டைம்ஸ் தமிழ்\nநடுத்தர மக்கள் அதிகமாக நம்பி முதலீடு செய்யும் அஞ்சல் அலுவலக ரெக்கரிங் டெபாசிட் (5 ஆண்டு தொடர் வைப்புத் திட்டத்திற்கு மட்டும்) மற்றும் பி.பி.எஃப் கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை 0.1 சதவிகிதம் குறைத்திருக்கிறது மத்திய அரசு. ரிஸ்க் இல்லாத பாரம்பரிய முதலீட்டு திட்டங்கள் என்று சொல்லப்படும் இவற்றில் இப்படி வட்டி விகிதத்தை��் குறைப்பது அதிருப்தியை உண்டாக்கியிருக்கிறது. நிதி கையாள்வதில் திறமையுள்ளவர்கள் பாரம்பரிய முதலீட்டுத் திட்டங்களைத் தவிர்த்து குறைவான ரிஸ்க்கும் அதிக லாபமும் தரும் முதலீட்டுத் திட்டங்களில் தங்கள்… Continue reading மியூச்சுவல் ஃபண்ட்டில் மாதாந்திர முதலீட்டை தொடங்குவது (SIP) எப்படி\nகுறிச்சொல்லிடப்பட்டது அஞ்சல் அலுவலக ரெக்கரிங் டெபாசிட், நிதி ஆலோசகர்கள், பாரம்பரிய முதலீட்டு திட்டங்கள், பி.பி.எஃப், மியூச்சுவல் ஃபண்ட், ரெக்கரிங் டெபாசிட், SIP1 பின்னூட்டம்\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/gujarat-lady-cop-makes-tiktok-video-inside-police-station-seen-dancing-near-lockup-suspended-vaij-184925.html", "date_download": "2020-03-29T12:21:39Z", "digest": "sha1:WRZ7P5TK5HCSMNCX6XQ5HF4YRH476LV3", "length": 7483, "nlines": 118, "source_domain": "tamil.news18.com", "title": "டிக்டோக் காரணமாக இடைநீக்கம் செய்யப்பட்ட பெண் போலீஸ்! | gujarat lady cop makes tiktok video inside police station seen dancing near lockup suspended– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » இந்தியா\nபோலீஸ் ஸ்டேஷன் உள்ளே டிக்டாக் வீடியோ... சஸ்பெண்ட் செய்யப்பட்ட பெண் காவலர்...\nசில நேரங்களில் டிக் டாக் வீடியோக்கள் அரசு ஊழியர்களுக்கு ஆபத்தானவையாக அமைந்துவிடுகிறது.\nகுஜராத்தில் காவல்நிலையத்தில் நடனமாடிய பெண் காவலரின் டிக் டாக் வீடியோ வைரல் ஆனதையடுத்து அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். (image: Face book)\nசமூக வலைதளங்களில் வெளியான ஒரு டிக்டாக் வீடியோவில் குஜராத்தை சேர்ந்த அபூர்வா சவுத்திரி என்ற பெண் காவலர் மெஹசானா காவல்நிலையத்திற்குள் சாதாரண உடைகள் அணிந்து நடனமாடுவது பதிவாகியிருந்தது. (image: Face book)\nஅந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. (image: Face book)\nகுற்றவாளிகள் அடைத்து வைத்திருக்கப்படும் காவல் நிலையத்தில் சமூகப் பொறுப்பில்லாமல் நடனமாடிய பெண் காவலருக்கு எதிராக பல கண்டனங்கள் குவிந்து வருகின்றன. (image: Face book)\nஅதனால் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். (image: Face book)\nசில நேரங்களில் டிக் டாக் வீடியோக்கள் அரசு ஊழியர்களுக்கு ஆபத்தானவையாக அமைந்துவிடுகிறது. (image: Face book)\nஇவர் தனது முகநூல் பக்கத்தில் இது போல பலவிதமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். (image: Face book)\nகாவல் நிலையத்தில் நடனமாடிய வீடியோ படங்கள். (image: Face book)\nநியூஸ் 18 செய்தி எதிரொலி - சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு பேருந்து வசதி\nமதுபானத் தடையால் கேரளாவில் 9 பேர் உயிரிழப்பு: கொரோனா பாதிப்பைவிட அதிகம்\n தினமும் 3 ஜிபி டேட்டா அள்ளித்தரும் ஜியோ, ஏர்டெல், வோடபோன்..\nகொரோனா தொற்று பரவாமல் இருக்க கிருமிநாசினி அடித்த புதுச்சேரி முதல்வர்\nநியூஸ் 18 செய்தி எதிரொலி - சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு பேருந்து வசதி\nமதுபானத் தடையால் கேரளாவில் 9 பேர் உயிரிழப்பு: கொரோனா பாதிப்பைவிட அதிகம்\n தினமும் 3 ஜிபி டேட்டா அள்ளித்தரும் ஜியோ, ஏர்டெல், வோடபோன்..\nகொரோனா தொற்று பரவாமல் இருக்க கிருமிநாசினி அடித்த புதுச்சேரி முதல்வர்\nலாக்டவுன்... சண்டே... இறைச்சி விலை கிடுகிடு உயர்வு... மட்டன் கிலோ ₹1000...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthiratti.com/story-category/technology/page/20/", "date_download": "2020-03-29T12:53:32Z", "digest": "sha1:AZCVXW26MINNOW2MB33SZKK3X6VVPBPR", "length": 24700, "nlines": 121, "source_domain": "tamilthiratti.com", "title": "தொழில்நுட்பம் Archives - Page 20 of 52 - Tamil Thiratti", "raw_content": "\nஒரு பெண்பித்தர் ‘ஆன்மிகப்பித்தர்’ ஆன கதை\nகேட்பவனைக் ‘கேனயன்’ ஆக்கும் ஞானிகளின் கதைகள் – 1\nஏப்ரல் – மே மாதங்களில் கரோனாவின் ‘கோரதாண்டவம்’\nஅந்தக் காலக் குமுதத்தில் அடியேனின் ஒ.ப.கதை\nஎம்ஜி இஇசட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி இந்தியாவில் அறிமுகமாவதற்கு முன்பு டீசர் வெளியீடு\nஎம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் முற்றிலும் எலக்ட்ரிக் எஸ்யூவியான இஇசட்எஸ் கார்களை இந்தியாவில் இந்தாண்டில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்நிலையில், இந்த கார்களுக்கான டீசரை எம்ஜி நிறுவனம் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளது. எம்ஜி இஇசட்எஸ் மாடல்கள், முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி-களாக இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. இஇசட்எஸ்-கள் எம்ஜி நிறுவனத்தில் இருந்து வெளியாக உள்ள இரண்டாவது காராக வெளிவர உள்ளது.\nசென்னை எலக்ட்ரிக் டூ-வீலர் ஸ்டார்ட்-அப் நிறுவனம், “பிளாக்ஸ்மித் பி3” எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் புரோட்டோ டைப் வெளியீடு..\nசென்னையை அடிப்படையாக கொண்ட எலக்ட்ரிக் டூ-வீலர் ஸ்டார்ட்-அப் பிளாக்ஸ்மித் எலக்ட்ரிக் நிறுவனம், தனது புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் புரோட்டோடைப்களை பி3 வெளி���ிட்டது. இந்நிலையில், இரண்டு எலக்டிரிக் மோட்டார் சைக்கிள்களுக்கான புரோட்டோ டைப்ககளும் வெளியிடப்பட்டுள்ளது.\nஇன்றைய இளைஞர்களின் கனவு பைக் KTM 790 டியூக் செப்டம்பர் 23ல் இந்தியாவில் அறிமுகம்…\nகேடிஎம் 790 டியூக்பைக்கள் ஆஸ்திரிய மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து வெளியாக உள்ளது. இந்த பைக்கள் வரும் 23-ம் தேதி அன்று வெளியாக உள்ளது. இந்த பைக் குறித்து முழுமையான தகவல்களை தெரிந்து கொள்ள இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள்.\nTamil Nadu EV Policy: தமிழகத்தில் தயாரிக்கப்படும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு 100% வரிவிலக்கு\nஎலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், தமிழக அரசின் எலக்ட்ரிக் வாகனங்கள் கொள்கைக்கான மசோதாவில் பல்வேறு பரிந்துரைகளை செய்துள்ளது. இதில் பெரியளவிலான பரிந்துரையாக 2022-ம் வரை மின்சார வாகனங்களுக்கு 100 விழுக்காடு சாலை வரி விலக்கு அளிக்க தமிழ்நாடு இவி கொள்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.\nவரலாறு காணாத கடும் வீழ்ச்சியில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம்; கார்களின் விலையை அதிரடியாக குறைத்து விற்க திட்டம்…\nஉலக ஆட்டோமொபைல் சந்தையில் நான்காவது இடத்தில் இந்தியா உள்ளது. பல நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து தான் வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆனால் சமீப காலமாக இதில் இந்தியா பெரும் சந்தித்து வருகிறது. இதன் விளைவாக முன்னனி நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது. குறிப்பாக இத்துறைகளில் கோலோற்றி கொண்டிருந்த டாடா நிறுவனமும் கடும் விழ்ச்சியை சந்தித்துள்ளது.\nஊழியர்களுக்கு விருப்ப ஒய்வு திட்டத்தை கொண்டு வந்து அதிர்ச்சியளித்த ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம்..\nடூ-வீலர் தயாரிப்பில் மார்க்கெட்டில் முன்னிலை பெற்றுள்ள ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், தங்கள் நிறுவனத்தின் தயாரிப்பு மற்றும் திறனை மேம்படுத்தும் நோக்கில், தங்கள் தொழிலாளர்களுக்கான விருப்ப ஒய்வு திட்டத்தை கொண்டு வந்துள்ளது.\nசவுதி எண்ணெய் ஆலைகளில் தாக்குதல் எதிரொலி இன்றைய பெட்ரோல், டீசல் விலை அதிரடி உயர்வு..\nவாகனங்களை கூட எளிதாக வாங்கி விடலாம் போல, ஆனால் அதற்கான எரிபொருள் செலவுகள் தான் பெரும் சுமையாக உள்ளது. இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மாற்றம் கண்டு வந்த பெட்ரோல், டீசல் தற்போதெல்லாம் தினச���ி மாற்றம் காண்கிறது. சொல்லப்போனால் நாளுக்கு நாள் உயர்ந்து தான் வருகிறது.\n ரேஞ்ச் ரோவர் சொகுசு கார் வாங்கிய அசுரன் பட நாயகி மஞ்சு வாரியர் autonews360.com\nமலையாள திரையுலகில் தனக்கென தனி இடம் பிடித்தவர் மஞ்சு வாரியர். தமிழ் சினிமாவில் நயன்தாரா எப்படியோ அதே போல் மலையாளத்தில் மஞ்சு வாரியர். நல்ல கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிப்பது இவரது பாணி மேலும் இவரது குச்சுப்பிடி நடனத்திற்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது என்றால் மிகையல்ல.\nமஹிந்திரா நிறுவனம் எடுத்த முடிவால் நிம்மதியை தொலைத்த ஊழியர்கள்..\nஇந்தியா பொருளாதாரத்தில் சிக்கி தவிப்பது சில வேளைகளில் கண்கூடாக தெரிகிறது, இந்திய ஆட்டோமொபைல் துறையில் BS6 எமிஷன் கட்டுப்பாடுகள் அமலாக்கம், ஜிஸ்டி வரி உயர்வு உட்பட பல காரணங்களால் உற்பத்தி மற்றும் விற்பனை சீராக நடப்பதில்லை., தற்போது தயாரிக்கப்பட்டுள்ள கார்களை முழுவதுமாக விற்பனை செய்ய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மும்முரம் காட்டி வருவது குறிப்பிடதக்கது.\nஇந்தியாவில் டெஸ்லா காரை வாங்கிய முதல் நபர் என்ற பெருமையை பெற்றார் முகேஷ் அம்பானி..\nஎலக்ட்ரிக் வாகனங்கள் பிரபலமடைந்து வரும் நிலையில், இந்தியாவில் டெஸ்லா காரை வாங்கிய முதல் இந்தியர் என்ற பெருமையை முகேஷ் அம்பானி பெற்றார். ஏற்கனவே லம்போர்கினி மற்றும் பென்ட்லி கார்களை வைத்துள்ள அம்பானியின் கேரேஜ்ஜில் புதிய வரவாக தற்போது எஸ் 100டி மாடல்களும் இணைந்துள்ளது.\n உற்று நோக்கும் உலக நாடுகள்..\nஉலகின் எரிப்பொருள் ஏற்றுமதியில் முக்கிய அங்கம் வகிக்கிறது சவுதி அரேபியா. ஹவுதி போராளி குழுக்கள் நடத்திய தாக்குதல் காரணமாக 50% கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த 2011ல் இருந்து ஏமன் நாட்டில் தீவிரமான போர் நடந்து வருகிறது.\nவிழாக்கால சீசனை முன்னிட்டு டாடா ஹெக்ஸா கார்களுக்கு ரூ. 1.50 லட்சம் வரை தள்ளுபடி…. நெக்ஸான், ஹாரியர் கார்களுக்கு அதிகப்படியான சலுகை நெக்ஸான், ஹாரியர் கார்களுக்கு அதிகப்படியான சலுகை\nஎதிர்வரும் விழாக்கால சீசனை முன்னிட்டு, கார் தயாரிப்பாளர்கள் பல்வேறு சலுகைகளை வழங்க முன்வந்துள்ளன. மிகபெரிய கார் தயாரிப்பாளர்களான, மாருதி சுசூகி, ஹூண்டாய், டொயோட்டா மற்றும் ஹோண்டா நிறுவனங்கள் ஏற்கனவே பெரியளவிலான சலுகைகளை அறிவித்துள்ளன.\nஆட்டோமொபைல் ��ந்ததன்மை: மாருதி சுசூகியின் சந்தை பங்கு 2% குறைவு…. ஹூண்டாய் பங்குகள் உயர்வு…\nகடந்த 1998ம் ஆண்டுக்கு பின்னர் தற்போது ஆட்டோமொபைல் துறையில் பெரியளவிலான விற்பனை சரிவை சந்தித்துள்ளது. இந்த விற்பனை சரிவுக்கு சில காரணிகளே முக்கிய காரணமாக இருந்து வருகிறது. புதிய எமிஷன் விதிகள், மூலப்பொருள்கள் மற்றும் பெட்ரோல் விலை உயர்வு, ஜிஎஸ்டி விலை போன்றவைகளுடன் இறுதியாக குறைந்த அளவிலான வாடிக்கையாளர்கள் என பல்வேறு காரணங்கள் இதற்கு காரணமாகும்.\nபெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் அதிர்ச்சியளிக்கும் சவுதி தாக்குதல்\nஇந்திய அரசு ஏற்கனவே பொருளாதார ரீதியாக பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது. வாகன உற்பத்தி மந்தம் மட்டுமே கவலையாக இருந்து வந்த நிலையில், தற்போது பெட்ரோல், டீசல் & சமையல் கேஸ் விலை கடும் உயர்வை சந்திக்கலாம் என்ற தகவல் அதிர்ச்சியளிக்கிறது. அனைத்து திசையிலும் இந்தியாவுக்கு பிரச்சனை வந்த வண்ணம் உள்ளது.\nநடிகர் விஜய் சேதுபதி வாங்கியுள்ள பிஎம்டபிள்யூ ஜி30 ஜிஎஸ் பைக்கின் சிறப்பம்சங்களை தெரிந்து கொள்ள வேண்டுமா\nநடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள சங்க தமிழன் திரைப்படம் தமிழ் ரசிகர்கள் மட்டுமல்ல மலையாளம் மற்றும் தெலுங்கு ரசிகர்கள் மத்தியிலும் பெரியளவில் எதிர்பார்ப்பு உண்டாக்கியுள்ளது. இதுமட்டுமின்றி விஜய் சேதுபதி, சாய் ரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடிப்பதன் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகம் ஆகி அங்குள்ள ரசிகர்களிடமும் பிரபலமடைந்து வருகிறார்.\nஜிஎஸ்டி வரியை மத்திய அரசு குறைக்க வாய்ப்பில்லை\nபொருளாதார மந்த நிலையால் வாகன உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை மீட்டெடுக்க ஜிஸ்டி குறைப்பு உதவும் என கூறப்படுகிறது. தற்போது 28 சதவீதமாக உள்ள ஜிஸ்டியை 18 சதவீதமாக கொண்டு வர வேண்டும் என்பதே இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தி வருகிறது. ஆனால் இதனை மத்திய அரசு செய்வது கடினம் என்பதே கவலைக்குரிய விஷயம்.\nவெளிநாட்டு தனியார் நிறுவனத்தின் வசம் செல்லும் பாரத் பெட்ரோலியம், அதிர்ச்சி தகவல்..\nஇந்தியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் எரிபொருள் விற்பனையின் முக்கிய இடம் வகிக்கும் பொதுத்துறை நிறுவனம் பாரத் பெட்ரோலியம். இந்நிறுவனம் நாட்டிலேயே இர���்டாவது பெரிய எண்ணெய் நிறுவனமாக உள்ளது. இந்தியாவில் அனைத்து இடங்களில் இந்நிறுவனத்தின் பங்குகள் உள்ளன. இதன் ஒட்டுமொத்த மதிப்பு 40 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும்.\nகேடிஎம் டியூக் 125, ஆர்சி 125 பைக்களின் விலை அதிரடி உயர்வு…\nகேடிஎம் இந்தியா நிறுவனம், தனது டியூக் 125 மற்றும் ஆர்சி 125 மோட்டார் சைக்கிள்களுக்கான விலையை உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வின் படி, டியூக் 125 பைக்களின் விலை 2 ஆயிரத்து 248 ரூபாய் உயர்ந்து ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 500 ரூபாய் விலையிலும், ஆர்சி 125 பைக்களின் விலை ஆயிரத்து 537 ரூபாய் அதிகரித்து, ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 750 ரூபாய் விலையிலும் கிடைக்கிறது. (அனைத்து விலைகளும் டெல்லியில் எக்ஸ்ஷோரூம் விலையாகும்.\nநடுத்தர மக்களின் நண்பன் டி.வி.எஸ் ரேடியான் ஸ்பெஷல் எடிசன் பைக்கள் வெறும் ரூ. 52,720 விலையில் விற்பனைக்கு அறிமுகம்…\nடி.வி.எஸ் ரேடியான் என்ட்ரி லெவல் மோட்டார் சைக்கிள்கள், இந்தியாவில் ஓராண்டு விற்பனையை நிறைவு செய்துள்ளதை குறிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ளதாக, டிவிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.\n2020 லேண்ட் ரோவர் டிஃபென்டர் கார்கள் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முழுமையான தகவல்கள்…\nதனது 62 ஆயிரம் டெஸ்ட்கள் மற்றும் 1.2 மில்லியன் கிலோ மீட்டர் கடுமையான டெஸ்ட்களுக்கு பின்னர் முற்றிலும் புதிய 2020 லேண்ட் ரோவர் டிஃபென்டர் தற்போது அறிமுகமாகியுள்ளது. இந்த கார்கள் எதிர்கொள்ள உள்ள மிகபெரிய சவால் எதுவென்றால், கிளாட் ஸ்டேட்டஸ்களுடன் ஐகானிக் காராக இருப்பது தான்.\nதமிழ் திரட்டி விளம்பரம் இடம்\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F_%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-03-29T13:15:14Z", "digest": "sha1:E3ECZ4NW6EFZ3DD7ESEHJSYQZJINP6Z6", "length": 14573, "nlines": 347, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இந்தியத் திரைப்பட நடிகைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்க: பகுப்பு:இந்தியத் திரைப்பட நடிகர்கள்\nTop · 0-9 · அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச ட த ந ப ம ய ர ல வ ஹ ஸ ஜ\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 7 துணைப்பகுப்புகளில் பின்வரும் 7 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அசாமியத் திரைப்பட நடிகைகள்‎ (1 பகு, 1 பக்.)\n► இந்தி திரைப்பட நடிகைகள்‎ (1 பகு, 71 பக்.)\n► கன்னடத் திரைப்பட நடிகைகள்‎ (1 பகு, 257 பக்.)\n► தமிழ்த் திரைப்பட நடிகைகள்‎ (2 பகு, 565 பக்.)\n► தெலுங்குத் திரைப்பட நடிகைகள்‎ (1 பகு, 384 பக்.)\n► மலையாளத் திரைப்பட நடிகைகள்‎ (2 பகு, 338 பக்.)\n► வங்காளத் திரைப்பட நடிகைகள்‎ (1 பகு, 11 பக்.)\n\"இந்தியத் திரைப்பட நடிகைகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 600 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஇலியானா டி 'குரூஸ் (நடிகை)\nஎம். எஸ். சுந்தரி பாய்\nசாரா கான் (தொலைக்காட்சி நடிகை)\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nநாடுகள் வாரியாகத் திரைப்பட நடிகைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 அக்டோபர் 2019, 13:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/blogs/541083-old-insrciption-found-in-sivagangai.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2020-03-29T11:25:52Z", "digest": "sha1:I5T637AXAABAQIONAER2RYGJLQKM7ZFY", "length": 21627, "nlines": 294, "source_domain": "www.hindutamil.in", "title": "சிவகங்கை அருகே 131 ஆண்டுகள் பழமையான ஜமீந்தார் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு | Old insrciption found in Sivagangai - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, மார்ச் 29 2020\nசிவகங்கை அருகே 131 ஆண்டுகள் பழமையான ஜமீந்தார் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு\nசிவகங்கை அருகே 131 ஆண்டுகள் பழமையான ஜமீந்தார் கால கல்வெட்டை கொல்லங்குடியைச் சேர்ந்த ஆசிரியர் பயிற்றுநரும் தொல்லியல் ஆய்வாளருமான புலவர் கா.காளிராசா கண்டுபிடித்துள்ளார்.\nசிவகங்கையை அடுத்த முத்துப்பட்டி கிராமத்திற்கு முன்னதாக களத்தூர் விலக்கில் அமைந்துள்ளது பாண்டியாபுரம்.\nஇங்கு கண்மாய்ப் பகுதியில் உள்ள முனிக்கோவிலில் கல்வெட்டு ஒன்று இருப்பதாக அப்பகுதியைச் சேர்ந்த குமரேசன் என்பவர் கொடுத்த தகவலின் பேரில் அங்கு சென்று கள ஆய்வு செய்துள்ளார் புலவர் கா.காளிராசா.\nஅப்போது அந்தக் கல்வெட்டு 131 ஆண்டுகள் பழமையான ஜமீந்தார் கால கல்வெட்டு என்பது தெரியவந்தது.\nஇது குறித்து புலவர் கா.காளிராசா, \"சிவகங்கைப் பகுதியை ரராமநாதபுரம் சேதுபதி மன்னர்களிடமிருந்து தனிப்பகுதியாகப் பெற்று 1729-ம் ஆண்டிலிருந்து மன்னர் சசிவர்ணர் ஆண்டு வந்தார்.சிவகங்கையின் கடைசி மன்னரான வேங்கை பெரிய உடைய ராஜாவிற்குப் பிறகு 1801-லிருந்து ஜமீன்தார் ஆட்சிமுறை நடைமுறைக்கு வந்தது. அதில் 1883-லிருந்து 1898 வரை மூன்றாவது கௌரி வல்லப உடையன ராஜா ஆட்சி செய்து வந்ததாக பட்டியல் வழி அறிய முடிகிறது. அவரது மகனான மகமு சுந்தர பாண்டியனால் இக்கல்வெட்டு வெட்டிவைக்கப் பெற்றிருக்கலாம்\" என்று கூறினார்.\nஇக்கல்வெட்டில் 16 வரிகள் நெருக்கமாக எழுதப்பெற்றுள்ளன. படுக்கை வசமாக கல்வெட்டு தரையில் கிடக்கிறது, கல்வெட்டுச் செய்தியாவது 1888-ல் சூன் மாதம் 6ஆம் நாள் சருவதாரி ஆண்டு வைகாசி மாதம் 21 ம் நாள் வெள்ளிக்கிழமை ஜமீன்தார் அரண்மனைச்சாமியாகிய கௌரி வல்லபத் தேவர் ஸ்ரீ கோட்டை நாச்சியாராகிய மெலிறமினை மகமு நாச்சியாரவர்கள் பெற்ற மகமு சுந்தர பாண்டியத் தேவரவர்கள் இந்த கண்மாயும் மடையும் முனியப்ப சாமி கோவிலும் கட்டி மகமு சுந்தர பாண்டியாபுரம் கிராமம் என்று பெயருமிட்டு இருக்கிறது. என எழுதப் பெற்றுள்ளது.\nதாய் பெயரை முன் சூட்டியவர்.\nபொதுவாக அனைவரும் தந்தையின் பெயரை முன் சூட்டிக் கொள்வர், ஆனால் இவரோ தன்னை மகமு சுந்தர பாண்டியன் எனக் கூறிக்கொள்வதின் வழி தாயின் பெயரை முன் சூட்டி தாய்க்கு பெருமை சேர்க்கிறார்.\nசிவகங்கை பெருமாள் கோவிலும் மகமு சுந்தர பாண்டியரும். சிவகங்கை சுந்தரராஜ பெருமாள் கோவிலில் மகமு சுந்தர பாண்டியருக்கும் அவரது தாய் மகமு நாச்சியாருக்கும் சிலை உள்ளது, 350 ஆண்டுகளுக்கு முன்பு இக் கோவில் கட்டப் பெற்றதாக செய்தி வழங்குகிறது. மேலும் மகமு சுந்தர பாண்டியரின் நினைவாக அவரது அன்னையால் இக்கோவில் கட்டப்பெற்றதாகவும் செய்தி வழங்குகிறது. இக்கல்வெட்டின் வழி இவர் காலம் 131 ஆண்டுகளுக்கு முன்பு என்பது தெளிவாகிறது.\nஇக்கோவிலில் 13 ஆம் நூற்றாண்டின் கல்வெட்டுகள் இருப்பதை இந்திய தொல்லியல் துறை பதிவு செய்துள்ளனர், இக்கோவிலில் கடந்த குடமுழுக்கின் போது அகற்றப்பெற்று கேட்பாரற்றுக்கிடந்த 13-ம் நூற்றாண்டு மாறவர்மன் சுந்தர பாண்டியனின் கல்வெட்டுகள் சிவகங்கை அருங்காட்சியத்தில் வைக்கப் பெற்றுள்ளது. சிவகங்கை நகர் 1733-ல் அமையப் பெற்றாலும் 13-ம் நூற்றாண்டிலே இக்கோவில் இருந்ததை அறிய முடிகி���து.\nஇக்கோவில் மகமு சுந்தர பாண்டியர் காலத்தில் பழுதுநீக்கி குடமுழுக்கு செய்யப்பட்டிருக்கலாம்.\nவரும் மார்ச் 31 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nசப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை வழக்கு: கடலூர், சேலத்தில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை\nசிறப்பு எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு விசாரணை: திருச்செந்தூர் அருகே காயல்பட்டினத்தில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை\nஅதிமுக ஆட்சியில் மக்களுக்கான திட்டங்களை கொண்டு வரவில்லை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nசொத்துப் பிரச்சினையில் காவல் நிலையம் முன் ஒருவர் தீக்குளிப்பு: போலீஸார் சதி என உறவினர்கள் குற்றச்சாட்டு\nசிவகங்கைபுலவர் கா.காளிராசாஜமீந்தார் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு\nசப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை வழக்கு: கடலூர், சேலத்தில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை\nசிறப்பு எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு விசாரணை: திருச்செந்தூர் அருகே காயல்பட்டினத்தில் என்ஐஏ...\nஅதிமுக ஆட்சியில் மக்களுக்கான திட்டங்களை கொண்டு வரவில்லை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nஸ்ரீகாந்த் பேட்டிங்கை கேலி செய்த ஜாவேத் மியாண்டட்...\nஊரடங்கு ;தமிழக வழக்கறிஞர்களுக்கு தலா ரூ.20 ஆயிரம் வழங்க...\nரயில்கள் ரத்தான நிலையில் பணி செய்ய வற்புறுத்தல்: ...\nஇந்தியா தென்கொரியாவாக மாற வேண்டுமா\nகரோனாவை பரப்பச்சொல்லி சர்ச்சை கருத்து- சாப்ட்வேர் இன்ஜினீயர்...\nநடந்தே ஊர் செல்லும் ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களுக்கு...\nசூப்பராக ரெடியானது; கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்த ரயில்...\nசிவகங்கையில் முகக்கவசங்களுக்கு தட்டுப்பாடு: ஓய்வு நேரங்களில் முகக்கவசம் தயாரிக்கும் ஆயுதப்படை போலீஸார்\nசிவகங்கை அருகே 20 கிராமங்களைத் தத்தெடுத்த இளைஞர்கள்: போலீஸ் அனுமதியுடன் கிருமி நாசினி...\nஆள் கிடைக்காதது, போக்குவரத்து இல்லாததால் கிராமங்களிலேயே முடங்கிய காய்கறிகள்: சிவகங்கையில் சின்னவெங்காயம் கிலோ...\nதனிமைப்படுத்தி வைக்கப்பட்டோரைக் கண்காணிக்கும் புதிய செயலி சிவகங்கையில் அறிமுகம்: மாவட்ட எஸ்.பி. கண்டுபிடித்தது\nஊரடங்கல்ல; உலகடங்குச் சட்டம் போட்ட கரோனா\nதாத்தாவுக்கும் அப்பாவுக்கும் கிடைக்காத பாக்கியம்; கரோனா வைரஸ் - 21 நாள் தடையால்...\nவைரஸ் படங்கள்: '93 டேஸ்'- உலக மருத்துவர்களுக்குச் சமர்ப்பணம்\n- மருத்துவர்களிடமும் பரவும் அச்சம்\nசிவகங்கை அருகே 20 கிராமங்களைத் தத்தெடுத்த இளைஞர்கள்: போலீஸ் அனுமதியுடன் கிருமி நாசினி...\nஆள் கிடைக்காதது, போக்குவரத்து இல்லாததால் கிராமங்களிலேயே முடங்கிய காய்கறிகள்: சிவகங்கையில் சின்னவெங்காயம் கிலோ...\nதனிமைப்படுத்தி வைக்கப்பட்டோரைக் கண்காணிக்கும் புதிய செயலி சிவகங்கையில் அறிமுகம்: மாவட்ட எஸ்.பி. கண்டுபிடித்தது\nஊரடங்கால் முடங்கிய மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் நிவாரணம்: கூட்டுறவுத்துறை அதிகாரிகளை திடீரென...\nமதுரை மாநகராட்சி பள்ளிகளில் விளையாட்டுடன் கூடிய கல்வி\nஅரசு பள்ளியில் தொல்பொருள் கண்காட்சி: மாணவ, மாணவிகள் ஆர்வத்தோடு பார்வையிட்டனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2016/10/08/", "date_download": "2020-03-29T13:00:03Z", "digest": "sha1:QVGZGLO5MANPBU7KOTUQ2TWFOWE4WLYV", "length": 8987, "nlines": 99, "source_domain": "www.newsfirst.lk", "title": "October 8, 2016 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nநிதிக்குற்ற விசாரணைப் பிரிவு தேவையானவர்களிடம் இருந்து மாத...\nபெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 730 ரூபாவாக அதிகரி...\nமக்கள் சக்தி: சமனலகம மக்களுக்கான குடிநீர் திட்டம் பூரணப்ப...\nதோட்டத் தொழிலாளர்களின் கோரிக்கையை கிழக்கு மக்களும் ஏற்கின...\nஇரத்தினபுரியில் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் ஒன்றிணைந்த எதிர்...\nபெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 730 ரூபாவாக அதிகரி...\nமக்கள் சக்தி: சமனலகம மக்களுக்கான குடிநீர் திட்டம் பூரணப்ப...\nதோட்டத் தொழிலாளர்களின் கோரிக்கையை கிழக்கு மக்களும் ஏற்கின...\nஇரத்தினபுரியில் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் ஒன்றிணைந்த எதிர்...\nதாய்லாந்துப் பிரதமருடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்த...\nசர்வதேச நிறுவனங்களிடம் இருந்து ஆலோசனை: அதிக நிதி செலவிடப்...\nஅதிகார மோகத்தில் புதிய கட்சியொன்றை உருவாக்க முயல்கின்றனர்...\nவரட்சியால் வற்றிய நீர் நிலைகள்: மட்டக்களப்பில் விவசாய���், ...\nமுதலாளிமார் சம்மேளனம் தமது நிலைப்பாட்டை மக்களுக்கு பகிரங்...\nசர்வதேச நிறுவனங்களிடம் இருந்து ஆலோசனை: அதிக நிதி செலவிடப்...\nஅதிகார மோகத்தில் புதிய கட்சியொன்றை உருவாக்க முயல்கின்றனர்...\nவரட்சியால் வற்றிய நீர் நிலைகள்: மட்டக்களப்பில் விவசாயம், ...\nமுதலாளிமார் சம்மேளனம் தமது நிலைப்பாட்டை மக்களுக்கு பகிரங்...\nமஹிந்த சரியாகக் கவனித்திருந்தால் என் தந்தைக்கு அவமரியாதை ...\nபாராளுமன்ற உறுப்பினர்களின் வாகன அனுமதிப்பத்திரங்கள் மூன்ற...\nஹைதராபாத்தில் 68 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த 13 வயது மாணவி...\nபிரபு தேவாவுடன் இணைந்து தயாரிப்பு நிறுவனம் தொடங்கும் தமன்னா\nபெண்கள் குறித்து மோசமான கருத்துக்களை வெளியிட்டமைக்காக மன்...\nபாராளுமன்ற உறுப்பினர்களின் வாகன அனுமதிப்பத்திரங்கள் மூன்ற...\nஹைதராபாத்தில் 68 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த 13 வயது மாணவி...\nபிரபு தேவாவுடன் இணைந்து தயாரிப்பு நிறுவனம் தொடங்கும் தமன்னா\nபெண்கள் குறித்து மோசமான கருத்துக்களை வெளியிட்டமைக்காக மன்...\nமெத்யூ சூறாவளியினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அ...\nதிருகோணமலையில் மகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூற...\nபாடகர் சிலியை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பம்\nஜப்பானில் 36 ஆண்டுகளுக்குப் பின் வெடித்துச் சிதறிய அஸோ எர...\nநல்லிணக்கம் தொடர்பிலான இறுதி அறிக்கை அடுத்தவாரம் அரசாங்கத...\nதிருகோணமலையில் மகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூற...\nபாடகர் சிலியை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பம்\nஜப்பானில் 36 ஆண்டுகளுக்குப் பின் வெடித்துச் சிதறிய அஸோ எர...\nநல்லிணக்கம் தொடர்பிலான இறுதி அறிக்கை அடுத்தவாரம் அரசாங்கத...\nஇன்று முதல் ஓய்வுபெறுவதற்கு இணையத்தளம் மூலம் பதிவு செய்யலாம்\nதோட்டத் தொழிலாளர்களுக்கு 730 ரூபா சம்பளம் வழங்கும் கூட்டு...\nசுவிட்ஸர்லாந்தின் சபாநாயகர் மற்றும் சபாநாயகர் கருஜயசூரிய ...\nதோட்டத் தொழிலாளர்களுக்கு 730 ரூபா சம்பளம் வழங்கும் கூட்டு...\nசுவிட்ஸர்லாந்தின் சபாநாயகர் மற்றும் சபாநாயகர் கருஜயசூரிய ...\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு வி��ிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000028374.html", "date_download": "2020-03-29T11:16:05Z", "digest": "sha1:TZCERUJE3XXCMC2IF6RQ3ENQA3NOKZS4", "length": 5453, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "இலக்கியம்", "raw_content": "Home :: இலக்கியம் :: ஞான குரல்\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஞான குரல், நாஞ்சில் எம்.ஜி.எஸ்.இன்பா, பந்தள பப்ளிகேஷன்ஸ்\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nமனித உடற்கூறு இயலும் உடல் இயங்கு இயலும் மண்ணில் தெரியுது வானம் நான் பேச நினைப்பதெல்லாம்\nஉலகப் பொன்மொழிகளும் திருக்குறளும் தாவரத் தரகன் நித்தியத்தின் சாலையில் மூன்று இடைநிறுத்தங்கள்\nநற்றிணை செல்வம் மெக்ஸிக்கோ கலைஞர்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95/productscbm_295795/30/", "date_download": "2020-03-29T11:47:30Z", "digest": "sha1:OJ765DYQDFTQHJERCHES3XAXTX7WHJ4R", "length": 41674, "nlines": 126, "source_domain": "www.siruppiddy.info", "title": "தினமும் ஐந்து நிமிடம் தோப்புக்கரணம் செய்வதால் ஏற்ப்படும் நன்மைகள்??? :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > தினமும் ஐந்து நிமிடம் தோப்புக்கரணம் செய்வதால் ஏற்ப்படும் நன்மைகள்\nதினமும் ஐந்து நிமிடம் தோப்புக்கரணம் செய்வதால் ஏற்ப்படும் நன்மைகள்\nதோப்புகரணம் போடும்போது காதுகளின் முக்கிய புள்ளிகளை அழுத்தி பிடித்து உட்கார்ந்து எழும்போது காதில் அழுத்தி பிடித்த இடத்தில் மிகச் சிறிய அளவு அழுத்தம் மாறுபடும். ஒரே அழுத்தத்தில் தோப்புகரணம் செய்ய முடியாது.\nஅவ்வாறு தொடர்ந்து அழுத்தத்தில் மாற்றம் நிகழ்ந்து கொண்டு இருக்கும்போது காதில் பிடித்து உள்ள இடத்தில் உள்ள நரம்புகளின் வழியாக அப்பகுதிக்கான உடல் உறுப்பு தூண்டப்படுகிறது.\nதோப்புகரணம் போடும் போது மூளையில் முக்கிய மாற்றங்கள் நிகழ்கின்றன. இதனால் மூளை புத்துணர்ச்சியுடன் செயல்பட ஆரம்பிக்கின்றது. மூளையின் வலது மற்றும் இடது பகுதி சமமான தூண்டுதல் அடைகின்றது மேலும் மூளைக்கு செய்திகளை பரிமாற்றம் செய்யும் காரணிகள் வலுப்பெறுகின்றது.\nஇந்த எளிய உடற்பயிற்சியின் மூலம் மூளையின் நியூரான் செல்கள் புத்துணர்சி அடைகின்றன என்பதை, இன்றைய நவீன முறையில் பலவித கருவிகளை கொண்டு ஆய்வு செய்த அமெரிக்கவின் ஹாவர்டு பல்கலைகழகம் மற்றும் இந்திய மருத்துவ நிபுணர்களாலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. நம் முன்னோர்கள் 5000 ஆண்டுகளுக்கு முன்பே இதை கண்டறிந்துள்ளனர்.\nஆட்டிசம் (ஆட்டிசம் என்பது, குழந்தையின் மூளையிலுள்ள நரம்பு மண்டலத்தில் ஏற்படும் வளர்ச்சிக் குறைபாடு) போன்ற மன இறுக்கம் சம்மந்தப்பட்ட நோய்கள் கூட தோப்புகரணம் போடுவதால் குணமடைவதாக கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இப்பயிர்ச்சியை தினமும் ஐந்து நிமிடம் செய்தால் வியக்கத்தக்க மற்றைங்களை காணலாம் என்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர்.\nதினமும் ஐந்து நிமிடம் தோப்புக்கரணம் செய்வதால் ஏற்ப்படும் நன்மைகள்\nதோப்புகரணம் போடும்போது காதுகளின் முக்கிய புள்ளிகளை அழுத்தி பிடித்து உட்கார்ந்து எழும்போது காதில் அழுத்தி பிடித்த இடத்தில் மிகச் சிறிய அளவு அழுத்தம் மாறுபடும். ஒரே அழுத்தத்தில் தோப்புகரணம் செய்ய முடியாது.அவ்வாறு தொடர்ந்து அழுத்தத்தில் மாற்றம் நிகழ்ந்து கொண்டு இருக்கும்போது காதில் பிடித்து உள்ள...\nபிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் குடிப்போருக்கான திடுக்கிடும் எச்சரிக்கை\nஉலக வெப்பமயமாதல் காரணமாக இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளிலும் வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. இதனால் பொது மக்கள் அன்றாட வாழ்க்கை முறையையே மாற்றும் அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் எங்கு சென்றாலும் தங்களுடன் தண்ணீர் பாட்டில்கள் எடுத்து செல்கின்றனர். சுத்தமான தண்ணீர் கிடைக்கும் என நம்பி...\nகுளிர்சாதனப் பெட்டியில் வைக்கும் உணவுப்பொருட்களை எவ்வளவு நாட்கள் பயன்படுத்தலாம்\nஉணவுபொருட்கள், காய்கறிகளை பிரிட்ஜில் வைக்கும் போது அவை எவ்வளவு நாட்கள் பிரஷ்ஷாக இருக்கும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.தற்போதுள்ள காலகட்டத்தில் கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்வதால் அன்றாடம் வீட்டிற்கு தேவையான காய்கறிகள் பழங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் ஆகியவற்றை தினசரி கடைக்கு...\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஒரு மனிதன் 6 முதல் 8 மணி நேரம் தூங்கினால் போதும். அதாவது, இரவு 2 மணிக்கு படுத்து காலை 9 மணிக்கு எழுந்தால் தூங்கும் நேரத்தை சமன் செய்து விடலாம் என தவறான கருத்து ஒன்று சமூகத்தில் நிலவுகிறது. நமது உடலமைப்பின்படி இரவு 11 மணிக்கு முன்னதாக நிச்சயம் தூங்கிவிட வேண்டும். ஏனெனில் சூரியன் உதிக்கும்போது உள்ள...\nமே மாதத்தில் பிறந்தவர்கள் எப்படிப்பட்டவர்கள் ..\nஒவ்வொரு மாதம் பிறந்தவர்களுக்கும் ஒரு தனிப்பட்ட குணம் இருக்கும். அந்த வகையில் மே மாதத்தில் பிறந்தவர்கள் எப்பொழுதும் கொஞ்சம் ஸ்பெஷல்தான். ஏனெனில் அவர்களுடன் இருப்பது மகிழ்ச்சி மட்டுமல்ல சுவாரஸ்யமானதும் கூட. அவர்களுக்கென ஒரு தனி வாழ்க்கைமுறை இருக்கும், அதனை யாருக்காகவும், எதற்காகவும் விட்டு கொடுக்க...\nமுகநூல் காதலுக்கு வருகிறது தடை\nபேஸ்புக் லைவ் மூலம் குற்றச் செயல்களை நேரடி ஒளிபரப்பு செய்வது அதிகமாகியுள்ளமையால் இதனைத் தடுக்கும் நடவடிக்கையை அந் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது எனத் தகவல் வெளியாகியுள்ளது. பேஸ்புக் லைவ் மூலம் கொலை,தற்கொலை உள்ளிட்ட குற்றச் செயல்களை நேரடி ஒளிபரப்பு செய்வது அதிகரித்துள்ளதால் பேஸ்புக் லைவ் வசதி...\nசமூக வலைத்தளங்களால் மனநலம் பாதிப்பு: ஆய்வில் எச்சரிக்கை\nசமூக வலைத்தளங்களை அதிகமாக பயன்படுத்துபவர்களின் மனநலம் பாதி்க்கப்படுவதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. பேஸ்புக், ருவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களால் தான் இவ்வாறு பாதிப்புக்கள் ஏற்படுவதாகவும் தெரிய வருகிறது.விவேக் வாத்வா என்ற ஹார்வார்டு சட்டக் கல்லுாரியில் படிக்கும் ஆராய்ச்சி மாணவர் சமூக வலைத்தளங்கள்...\nஉங்கள் கோபத்துக்கு நீங்களே பொறுப்பு\nமனிதனின் கோபத்துக்குப் பல காரணங்கள் இருக்கின்றன. மன அழுத்தம், எரிச்சல் ஏற்படுத்தும் சூழ்நிலைகள் அல்லது மனிதர்களால்தான் பெரும்பாலும் கோபம் ஏற்படும். கோபத்தைக் கட்டுப்படுத்த ஐந்து வழிகள்...கோபத்தைப் புரிந்துகொள்ளுங்கள்கோபத்தைக் குறைக்க, முதலில் அது எப்படி ஏற்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்....\nஇன்று யூடியூப் சேவை ஆரம்பிக்கப்பட்ட நாள் (பிப்.15- 2005)\nயூடியூப் கூகிள் நிறுவனத்தின் இணையவழி வழங்கும் இணையத்தளம் ஆகும். இந்த இணையத்தளத்தில் பயனாளர்களால் நிகழ்படங்களைப் பதிவேற்றமுடியும். அடோப் ஃப்ளாஷ் மென்பொருளை பயன்படுத்தி பயனர்களால் நிகழ்படங்களைப் பார்க்கமுடியும். யூடியூபில் கிட்டத்தட்ட 6.1 மில்லியன் நிகழ்படங்கள் உள்ளன. பெப்ரவரி 2005-ல் தொடங்கப்பட்ட...\n‘கூகுள்’ நிறுவனத்துக்கு ஆப்பு வைத்த ரஷ்யா..\nரஷியாவில் 'கூகுள்' உள்ளிட்ட தேடுபொறிகளில், சட்டவிரோத தகவல்களை கொண்ட தளங்கள் இடம் பெறக்கூடாது என கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அரசு புதிய சட்டம் இயற்றியது.ஆனால் 'கூகுள்' தேடுபொறி இந்த சட்டத்தை பின்பற்றவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்தன. தடை செய்யப்பட்ட தளங்கள் அந்த தேடுபொறியில் தொடர்ந்து இடம் பெற்று...\nவல்வெட்டித் துறையில் பிரமிக்க வைக்கும் பட்டத்திருவிழா\nதைப் பொங்கல் தினத்தினை முன்னிட்டு வல்வெட்டித்துறையில் பட்டத் திருவிழா கோலா கலமாக தொடங்கியிருக்கிறது.நூற்றக் கணக்கான இளைஞர்கள் ஒன்றிணைந்து வண்ணமயமான பல வடிவிலான பட்டங்களை வடிவமைத்து வானில் பறக்கவிட்டுள்ளார். வருடா வருடம் தைப் பொங்கல் தினத்தின் போது பட்டத்திருவிழா நடைபெறுவது வழமை....\nதமிழர் திருநாளாம் உழவர் திருநாள் நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.உலகில் தமிழர் வாழும் இடங்களில் தைப்பொங்கல் தினம் சிறப்பாக இடம்பெறும்.அந்தவகையில் யாழ்ப்பாணத்தில் தைப்பொங்கலை முன்னிட்டு பொங்கல் வியாபாரங்கள் களைகட்டியுள்ளன. யாழ்ப்பாணத்தில் முதன்மை சந்தைகளில் ஒன்றான திருநெல்வேலி சந்தையில்...\nயாழ். குப்பிளானில் வாள் முனையில் கொள்ளை\nயாழ்ப்பாணம், குப்பிழான் தெற்கு வீரமனைப் பகுதியிலுள்ள வீடொன்றின் சமையலறையின் புகை போக்கியைப் பிரித்து உள்ளிறங்கிய கொள்ளைக் கும்பல் குறித்த வீட்டிலிருந்தவர்களை வாள் மற்றும் கத்தி முனையில் கடுமையாக அச்சுறுத்தி அங்கிருந்த தங்க நகைகள் பெறுமதிவாய்ந்த கைத்தொலைபேசிகள் மற்றும் ஒருதொகைப் பணம் என்பவற்றைக்...\nயாழில் மிக பிரம்மாண்டமாக நிக்கும் கிறிஸ்மஸ் மரம்\nயாழ்ப்பாணம் - உரும்பிராய் புனித மிக்கேல் தேவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள 85 அடி உயரமான கிறிஸ்மஸ் மரம் இன்று இரவு திற��்து வைக்கப்பட்டுள்ளது.வண்ணமயமான மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள கிறிஸ்மஸ் மரத்தை புனித மிக்கேல் தேவாலயத்தின் பங்குத்தெந்தை அருட்பனி ம.பத்திநாதர் உத்தியோகபூர்வமாக திறந்து...\nயாழில் பட்டம் ஏற்றி விளையாடிய சிறுவன் கிணற்றில் தவறி வீழ்ந்து சாவு\nபட்டம் ஏற்றி விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்தார் என்று மந்திகை மருத்துவமனைத் தகவல்கள் தெரிவித்தன.பருத்தித்துறை இன்பருட்டிப் பகுதியில் இன்று மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதே இடத்தைச் சேர்ந்த ஜெகன் ஆனந்த் (வயது -17) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்தார் என்று...\nயாழ்.மாவட்டத்தில் இரு விபத்துக்கள் மற்றும் காய்ச்சலினால் 3 பேர் பலி\nயாழ்.மாவட்டத்தில் நேற்றய தினம் மட்டும் இரு விபத்துக்கள் மற்றும் காய்ச்சலினால் 3 பேர் பலியாகியிருக்கின்றனர்.சிறுப்பிட்டி வீதி விபத்தில் சிக்கி குடும்பஸ்த்தர் ஒருவர் உயரிழந்தார். அதேபோல் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தபொன்னாலையை சேர்ந்த 41 வயதான சண்முகநா தன் இராசகிருஷ்ணன் என்ற குடும்பஸ்த்தர்...\nநாட்டில் வேகமாகப் பரவும் புதுவித காய்ச்சல்\nஇன்புளுவன்சா வைரஸ் தொற்று பரவி வருவதாகவும் அது தொடர்பில் பொதுமக்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.இன்புளுவன்சா வைரஸ் உடலில் உட்புகுந்த நபர் ஒருவர் அதற்கு எதிராக மருந்தை பயன்படுத்துவதனால் பயனில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக...\nயாழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் முன்னாள் போராளிகளான மாற்று திறனாளிகள் நால்வர் பட்டதாரிகளாக வெளிவந்துள்ளமை பலருக்கும் மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.முன்னாள் போராளிகளுக்கு முன்னுதாரணமானவர்கள் போராளிப்பட்டதாரிகள். அவர்களுடைய வாழ்க்கைப்போராட்டம் தற்பொழுது ஓரளவு ஓய்வுக்கு...\nயாழில்,இரண்டரை மாத குழந்தை கிணற்றிற்குள் வீசி கொலை\nஇரண்டரை மாத கைக்குழந்தை கிணற்றில் வீசப்பட்டு கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.துன்னாலை, குடவத்தை பகுதியில் நேற்று (8) நள்ளிரவு இந்த சம்பவம் நடந்தது. தந்தையார் வேலை நிமித்தம் வீட்டைவிட்டு சென்ற நிலையில், தாயாருடன் உறங்கிக் கொண்டிருந்��� குழந்தையே, கிணற்றிலிருந்து...\nயாழில் 10 கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சா எரித்தழிப்பு\nசுமார் 10 கோடி ரூபா பெறுமதியான ஆயிரம் கிலோ கிராம் கேரளக் கஞ்சா போதைப்பொருள் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் எரித்து அழிக்கப்பட்டது.யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கரின் உத்தரவில் அவரது முன்னிலையில் இந்த சான்றுப்பொருள்கள் எரித்து அழிக்கப்பட்டன. யாழ்ப்பாணம் நீதிமன்ற...\nசிறுப்பிட்டி இந்து தமிழ் கலவனில் செயல் பட்டு மகிழ்வோம் போட்டி நிகழ்வு\nசிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலையில் செயல் பட்டு மகிழ்வோம் போட்டி நிகழ்வுஇன்று 31.01.2020 வெள்ளிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 31.01.2020\nசி.வை தாமோதரம்பிள்ளை அவர்களின் 119 ஆவது நிணைவு தினம்\nசி.வை தாமோதரம்பிள்ளை அவர்களின் 119 ஆவது நிணைவு தினம்.26.01.2020 ஞயிற்றுக்கிழமை சி.வை தாமோதரம்பிள்ளை இடம்பெறும்.அன்புடன் அழைக்கின்றனர் நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர்கள் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.01.2020\nகொம்மாந்துறை காளியம்மனில் சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகொம்மாந்துறை காளியம்மன் ஆலயத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைகுழுவின் வில்லிசை 04.10.2019 அன்று நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 17.10.2019\nகோண்டாவிலில் நடைபெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகோண்டாவில் வடபிராந்திய போக்குவரத்து திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை 8.10.2019.நவராத்திரி விழாவில் சிறுப்பிட்டி வில்லிசை கலைஞன் சத்தியதாஸின் வில்லிசை வெகு சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 09.10.2019\nசிறுப்பிட்டி கிராமத்தில் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்த மாணவி\nநடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை மாணவி செல்வி த.சந்தியா அவர்கள் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார். அவரை பாராட்டி வாழ்த்திநிற்கின்றது நிலமும் புலமும். சிறுப்பிட்டி 06.10.2019\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப���பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால் நல்ல முறையில்...\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று 15.07.2019 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 15.07.2019\nவடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்\nவடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன் சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர் சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை 08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....\nதமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்\nதமிழ் ஒளி டன் தொலைக்கட்டிசியில் .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில் சிறுப்பிட்டியில் புகழ்பூத்த வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 20.05.2019\nசி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019\nசகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும் வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும் விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...\nசுவிஸ்லாந்தில் மர்மமான முறையில் பலியான மூன்று பிள்ளைகளின் தாய்\nசுவிஸ்லாந்தில் மூன்று பிள்ளைகளின் இளம் தாயொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.சுவிஸ்லாந்தின் Basel இல் வசித்து வந்த 36 வயதான ஞானசிறி இனிஷா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த தாயின் திடீர் மரணம் அவர் குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.இதேவேளை நீரேந்து பிரதேசமொன்றில் இருந்துஅவரது உடல்...\nபிரான்சில் திடீரென உயிரிழந்த யாழ் இளைஞன்\nயாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் பிரான்சில் திடீரென உயிரிழந்துள்ளார்.தெல்லிப்பழையை சேர்ந்த பகீஸ்வரன் சாருஜன் (29) என்பவரே கடந்த 15 ம் திகதி உயிரிழந்துள்ளார்.முளை நரம்பில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.இந்நிலையில் குறித்த இளைஞன் உயிரிழந்த பின்னரும்,...\nகை தொலைபேசி பயன்பாடு குறித்து ஒரு மகிழ்ச்சியான செய்தி\nசுவிஸ் விமானங்களில் பயணிப்போர் இனி தங்கள் மொபைல்களை ஏர்பிளேன் மோடில் வைக்க தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.பொதுவாகவே விமானங்களில் ஏறுவோர் விமானம் புறப்படுவதற்கு முன் வீட்டுக்கு ஒரு குறுஞ்செய்தியாவது அனுப்பிவிட முயல்வதும், சரியாக அந்த நேரத்தில், விமானப் பணிப்பெண் வந்து மொபைலை அணைக்கச் சொல்வதும்...\nகனடாவில் தமிழர்கள் அதிகமுள்ள பகுதியிலும் கொரோனா தாக்கம்\nஉலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்கம் கனடாவிற்குள்ளும் ஊடுருவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் உறுதிப்படுத்தப்பட்ட ஒரு நோயாளியை தற்போது கவனித்து வருவதாக சன்னிபிரூக் மருத்துவமனை தெரிவித்துள்ளது.சீனாவின் வுஹான் மாகாணத்தில் அண்மையில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.பல நாடுகளிற்குள்ளும்...\n உலகையே உலுக்கிவரும் புகைப்படம்சீனாவின் கொனோரா வைரஸ் அதிக தொற்று உள்ள மாகாணத்தில் பொது மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு, செல்லவிருக்கும், வைத்திய நிபுனரான கணவனுக்கு இறுதியாக விடை கொடுக்கும் மனைவியின் புகைப்படங்கள் அன்நாட்டு ஊடகங்களில் முக்கியம் பெற்றுள்ளது.இத...\nஜேர்மனியில் சரமாரி துப்பாக்கி சூடு – 6 பேர் பலி பலர் படுகாயம்\nதென்மேற்கு ஜெர்மனியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.உள்ளூர் நேரப்படி மதியம் 12.45 மணியளவில் Rot am See நகரில் ரயில் நிலையம் அருகே ஒரு கட்டிடம் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.கூட்டாட்சி மாநிலமான...\nஈரானிய விமான விபத்தில் கொல்லப்பட்ட சுவிஸ் தம்பதி,\nஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஏவுகணை தாக்குதலால் வீழ்த்தப்பட்ட உக்ரேன் விமானத்தில் சுவிஸ் ஆய்வாளர் தம்பதியும் பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சுவிட்சர்லாந்தின் சூரிச் பகுதியில் குடியிருந்துவரும் ஈரானிய ஆய்வாளரான ஆமிர் அஷ்ரப் ஹபீபாபாதி மற்றும் அவரது மனைவி ஆகியோரே குறித்த விமான விபத்தில்...\nகனடாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.கனடாவின் மேற்கு கடற்கரைப் பகுதியில���யே 6.0 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த நிலநடுக்கம் பதிவாகுவதற்கு முன்னர் இதே பகுதியில் சில மணிநேரங்களுக்கு முன்னர் 5.7 மற்றும் 5.2...\nஅவுஸ்திரேலிய வரலாற்றில் தமிழ் மாணவி படைத்த சாதனை\nஅவுஸ்திரேலியாவில் நடத்தப்படும் VCE என்ற உயர்தர பரீட்சையில் அதிகூடிய புள்ளியைப் பெற்று தமிழ் மாணவி ஒருவர் சாதனைப் படைத்துள்ளார்.அவுஸ்திரேலியா, மெல்போர்ன் நகரிலுள்ள பிரியங்கா கெங்காசுதன் என்ற மாணவியே இவ்வாறு 50இற்கு 50 என்ற மதிப்பெண்களைப் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.புலம்பெயர் நாட்டில் தமிழ்...\nசுவிட்சர்லாந்தில் பயணிகள் பேருந்தின் மீது மோதிய விமானம்\nசுவிட்சர்லாந்தின் பெர்ன் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று பயணிகள் பேருந்தின் மீது மோதிய சம்பவம் தொடர்பாக அதன் பின்னணி தகவல் வெளியாகியுள்ளது.பெர்ன் விமான நிலையத்தில் இருந்து பால்டி கடற்பகுதியில் அமைந்துள்ள Usedom தீவுக்கு 17 பயணிகள் மற்றும் 3 ஊழியர்களுடன் புறப்பட்ட விமானம், உடனடியாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.times.lk/news/4932", "date_download": "2020-03-29T12:40:48Z", "digest": "sha1:3D4OQYT652WSCNHCDOOZUEUAABCY3YJ3", "length": 4555, "nlines": 33, "source_domain": "www.times.lk", "title": "ஏயார் பஸ் விவகாரம் : பாராளுமன்ற விவாதம் ஒத்திவைப்பு!", "raw_content": "\nஏயார் பஸ் விவகாரம் : பாராளுமன்ற விவாதம் ஒத்திவைப்பு\nஸ்ரீ லங்கன் விமான சேவையின் எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான பாராளுமன்ற சபை ஒத்திவைப்பு விவாதம் எதிர்வரும் 20ம் திகதி இடம்பெறவுள்ளது.\nஇந்த சபை ஒத்திவைப்பு விவாதம் அன்றைய தினம் பிற்பகல் 12.30 முதல் இரவு 7.30 வரை இடம்பெறும். நேற்று முன்தினம் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் நிறைவேற்றுக் குழுவில் இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி இதற்கான பிரேரணையை முன்வைக்கவுள்ளது.\nதடயவியல் கணக்காய்வு அறிக்கை தொடர்பான பாராளுமன்ற சபை ஒத்திவைப்பு விவாதம் எதிர்வரும் 18ஆம், 19ஆம் திகதிகளில் இடம்பெறும். இதற்கான பிரேரணையை மக்கள் விடுதலை முன்னணி முன்வைக்க உள்ளது.\nசடலமாக மீட்கப்பட்ட மூன்று பிள்ளைகளின் தாய்..\nஇலஞ்சம் பெற்ற நீதிவானுக்கு 16 வருட கடூழிய சிறை\nகலைஞர்களின் படைப்புகளுக்கு எதிர்வரும் முதலாம் திகதியில் இருந்து கொடுப்பனவு : பந்துல\nபுதிய அரசியலமைப்புக்கான முன்மொழிவுகள் ஜனாதிபதியிடம் கையளிப்பு\nஜனாதிபதியின் செயலாளரின் பெயரைக்கூறி அழுத்தம் கொடுப்பவர்கள் தொடர்பான தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளது\nசிங்கமலை காட்டுப்பகுதியில் தீ – ஹெலிகொப்டர் மூலம் தீயை அணைக்கும் நடவடிக்கை\nஏயார் பஸ் விவகாரம் : பாராளுமன்ற விவாதம் ஒத்திவைப்பு\n10 கோடி பார்வையாளர்களை நெருங்கும் விஜய்\nமெட்ரோ ரெயிலில் ’மாஸ்டர் ’பட ஹூட்டிங்.. விஜய்யின் முதல் அனுபவம் \nபுதிய படத்துக்கு தயாராகும் விஜய்\nவிஜய் 65 – இது யார் பார்த்த வேலை\nமாஸ்டர் படத்தில் விஜய்யின் பெயர் இது தான்-புகைப்படத்துடன் இதோ\n2010-ல் விஜய் பாடலுக்கு நடனம்; இன்று விஜய்யிடமிருந்து நன்றி: இயக்குநர் ரத்னகுமார்\nரெய்டுக்கு பின்பும் அச்சமில்லை.. செம தில்லாக நிலைப்பாட்டை சொன்ன விஜய்.. பாஜகவிற்கு எதிராக வாய்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://diamondtamil.com/education/sangam_literature/ettuttokai/narrinai/narrinai299.html", "date_download": "2020-03-29T11:32:59Z", "digest": "sha1:XF433CY7QR7HUEKKHLT3SGJGGFEXYR3Z", "length": 6698, "nlines": 58, "source_domain": "diamondtamil.com", "title": "நற்றிணை - 299. நெய்தல் - இலக்கியங்கள், நெய்தல், நற்றிணை, நெருங்கிய, காற்று, வயங்கிய, நாம், யானை, எட்டுத்தொகை, சங்க, அவிழ்ந்த, வயங்கு", "raw_content": "\nஞாயிறு, மார்ச் 29, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nநற்றிணை - 299. நெய்தல்\nஉரு கெழு யானை உடை கோடு அன்ன,\nததர் பிணி அவிழ்ந்த தாழை வான் பூ,\nதயங்கு இருங் கோடை தூக்கலின், நுண் தாது\nவயங்கு இழை மகளிர் வண்டல் தாஅம்\nகாமர் சிறுகுடி புலம்பினும், அவர்காண்: 5\nநாம் இலம் ஆகுதல் அறிதும் மன்னோ-\nவில் எறி பஞ்சி போல, மல்கு திரை\nவளி பொரு வயங்கு பிசிர் பொங்கும்\nநளி கடற் சேர்ப்பனொடு நகா�� ஊங்கே.\nஅச்சத்தைச் செய்கின்ற யானை நல்ல ஆடையை அணிந்து கொண்டாற் போன்ற; நெருங்கிய பிணிப்பு அவிழ்ந்த பெரிய தாழைப் புதரில்; இயங்குகின்ற கடிய மேல் காற்று மோதுதலாலே நுண்ணிய மலரில் உள்ள தாதுக்கள் வயங்கிய கலன் அணிந்த மகளிருடைய வளைகள் உடைந்து உதிர்ந்தாற்போல உதிர்ந்து பரவாநிற்கும்; அழகிய கடற்கரையிலுள்ள சிறிய நம்மூர் வருத்தமுறுவதாயினும்; அச் சேர்ப்பரே நந் தலைவர் காண்; வில்லால் அடிபட்ட பஞ்சுபோல நிரம்பிய அலைகளிலே காற்று மோதுதலால் வயங்கிய பிசிர்கள் மிகுகின்ற நெருங்கிய கடற்கரையின் தலைவராகிய அச் சேர்ப்பரொடு; மகிழ்ந்து கூடாத நாளில் நாம் இருந்தும் இல்லாதேம் போல ஆதலை அறியா நின்றோமன்றே அங்ஙனம் ஆகியும் இப்பொழுது அவர் தொடர்பு கழிந்தது கண்டாய்; இஃதென்ன இன்னாமையுடையது\nதோழி, தலைமகன் சிறைப்புறமாகச் சொல்லியது. - வடம வண்ணக்கன் பேரிசாத்தனார்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nநற்றிணை - 299. நெய்தல், இலக்கியங்கள், நெய்தல், நற்றிணை, நெருங்கிய, காற்று, வயங்கிய, நாம், யானை, எட்டுத்தொகை, சங்க, அவிழ்ந்த, வயங்கு\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://teachersofindia.org/ta/lesson-plan/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2020-03-29T11:33:35Z", "digest": "sha1:FYPFBCCNZZIOAL5FEDRFVUSL6T5JPZTX", "length": 4555, "nlines": 86, "source_domain": "teachersofindia.org", "title": "பழமொழி | Teachers of India", "raw_content": "\nடீச்சர்ஸ் அஃப் இந்தியா தளத்திற்கு உங்களது புதிய கணக்கிற்கு பதிவு செய்யவும்.\nஇப்பொழுதே உங்கள் கணக்கிற்கு பதிவு செய்யவும்\nபயனியர் பெயர் அல்லது மின் அஞ்சல்: *\nகடவுச் சொல் மறந்து விட்டால்\nஉங்கள் கடவுச் சொல் மறந்து விட்டதா\nபயனியர் பெயர் அல்லது மின் அஞ்சல்: *\nஎங்களுடன் சேரவும் | உட்புகு\nமுகப்பு » வகுப்பறை வளங்கள் » பழமொழி\nஇது சமச்சீர் கல்வி, தமிழ் பாடம் , வகுப்பு-4, பருவம்-2, பாடம்-3லுள்ள \"பழமொழி\" என்ற பாடத்திற்கான பாடத்திட்டம்.\nஆசிரியர் கவிதா மற்றும் ஆசிரியர் குணசெல்வி ஆகியோர் தாங்கள் பின்பற்றும் பாடத்திட்டத்தை நம்மிடம், பகிர்ந்துள்ளனர் .\nஇது \"திசைமானி\"(பாதை-3, பயணம்-4), என்ற ஆசிரியர்களுக்கான இரு மாத இதழிலிலிருந்து எடுக்கப்பட்டது.\nResource Type பாட விளக்க முறை\nவகுப்பு 3 - 5\nதமிழ் நாடு மாநில கல்வி அரசுத் துறை\nபழமொழிகள், விவசாயி, உழவன், உழத்தி, வாய்மொழி, தமிழ், உரையாடுதல்\nகளப்பயணம் செல்வோம் By Thisaimaani\nதோழிக்கு விருந்து By Thisaimaani\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/?p=35034", "date_download": "2020-03-29T11:45:10Z", "digest": "sha1:IX7BNE6TLL7SGS3BEY7Y474JYCV4O4TF", "length": 20148, "nlines": 190, "source_domain": "yarlosai.com", "title": "6 மாதத்திற்கு ஒரு முறை கண்களுக்கு பரிசோதனை அவசியம்", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nஉற்பத்தி குறைபாடு காரணமாக 2020 5ஜி ஐபோன்கள் வெளியாவதில் தாமதம் ஏற்படும் என தகவல்\nஇரண்டு ஆண்டுகளில் லட்சக்கணக்கில் விற்பனையான சியோமி Mi டி.வி. சீரிஸ்\nகொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஐபோன் உற்பத்தி பாதிப்பு\nபோலி செய்திகளை எதிர்கொள்ளும் வாட்ஸ்அப் புதிய அம்சம்\nகொரோனா காரணமாக சாம்சங், ஒப்போ, விவோ ஸ்மார்ட்போன் உற்பத்தி பாதிப்பு\nஎன்ன ஆனாலும் 5ஜி ஐபோன் வெளியாகும் என தகவல்\nபுதிய நிறத்தில் கிடைக்கும் சாம்சங் கேலக்ஸி இசட் ஃப்ளிப்\nநீண்ட ஆயுள் தரும் பாதாள புவனேஷ்வர்\nநாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா காலமானார்\nகொரோனா பாதிப்பு – பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 கோடி வழங்கிய அக்‌ஷய்குமார்\nகமலுடன் இணையும் பிரபல நடிகை\nபுதிய சாதனை படைத்த குட்டி ஸ்டோரி பாடல்\nசேதுராமனின் உடலை சுமந்து சென்ற சந்தானம்\n21 நாட்கள் என்ன செய்யலாம் – மாஸ்டர் பிளான் போட்ட காஜல் அகர்வால்\nபெப்சி தொழிலாளர்களுக்கு தனுஷ் ரூ.15 லட்சம் நிதியுதவி\nசமூர்த்தி பயனாளிகளுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவொன்று வழங்கப்படும் – பிரதமர் அலுவலகம்\nகொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இளவரசி மரியா தெரசா பலி\nமீன்பிடியை தற்காலிகமாக நிறுத்த ஆளுநரிடம் யாழ்.மேயர் கோரிக்கை\nசட்டவிரோத வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட நபர்கள் கடற்படையால் கைது\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக இறந்தவரின் இறுதிக்கிரியைகள் இன்று (வீடியோ)\n110 கைதிகளுக்கு பிணையில் செல்ல அனுமதி\nதம்புள்ள பங்கு சந்தையில் பதற்றமான நிலை….\nஇந்தியாவிலிருந்து நாடு திரும்பியவர்களுக்கான அவசர அறிவுறுத்தல்\nவௌிநாடுகளில் உள்ள 700 இலங்கையர் மீண்டும் வர கோரிக்கை\nசர்வதேச அளவில் ஆணுறைகள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nHome / latest-update / 6 மாதத���திற்கு ஒரு முறை கண்களுக்கு பரிசோதனை அவசியம்\n6 மாதத்திற்கு ஒரு முறை கண்களுக்கு பரிசோதனை அவசியம்\nநமது இரண்டு கண்களிலும் தெளிவான பார்வை மிகவும் அவசியம். நல்ல பார்வை இருப்பின் குழந்தைகள் சுறு சுறுப்புடன் இருப்பர். எந்த குழந்தையும் எனக்கு பார்வை குறைவாக உள்ளது என்று சொல்ல மாட்டார்கள். ஒவ்வொருவரும் கண்களை 6 மாதத்திற்கு ஒரு முறை பரிசோதனை செய்ய வேண்டும்.\nசர்க்கரை அளவு கட்டுக்குள் இருப்பின் எந்த பிரச்சினையும் இல்லை. வருமுன் காப்பது சிறந்தது. சர்க்கரை அளவு அன்கண்ட்ரோல் நிலையில் பொதுவாக 5 வருடங்களுக்கு மேல் இருப்பின் ரெடினாவில் அசாதாரண நிலை ஏற்படுகிறது. அதாவது சாதாரண ரத்த நாளங்கள் அடைபடுதல் அல்லது புது ரத்த நாளங்கள் உருவாகுதல், ரத்த நாளங்கள் உடைபட்டு ரத்த கசிவு ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதிக ரத்தகசிவு ஏற்படின் திடீரென்று பார்வை இழப்பு ஏற்படும். இந்த பாதிப்புகள் அனைத்தும் கட்டுப்படுத்த முடியுமே தவிர குணப்படுத்து வது கடினம். அதுவும் டயாபடிஸ் கண்ட்ரோலில் எப்பொழுதும் இருந்தால் மட்டுமே. தேவைப்படின் மருத்துவர் லேசர் பயன்படுத்த நேரிடும். எனவே டயாபடிஸ் உள்ள ஒவ்வொரு வரும் 6 மாதத்திற்கு ஒரு முறை கண்டிப்பாக கண்களை பரிசோதித்தல் வேண்டும். மேலும் கண்களில் பூச்சி பறப்பது போன்று தென்பட்டால் உடனே கண் மருத்துவரை அணுக வேண்டும்\nலென்ஸ் ஆனது ஒரு சில காரணங்களால் ஒளி ஊடு ருவும் தன்மையை இழந்து விடுகிறது. இதைத்தான் நாம் கண்புரை (Cataract) என் கிறோம். கண்புரை இருப்பின் தூரப்பார்வை மங்கி அருகில் தெளிவாக தெரிதல், வாகன முகப்பு லைட் ஒளி சிதறி தெரிதல் போன்ற அறிகுறிகள் தென்படலாம். கண்புரைக்கு அறுவை சிகிச்சை முறையில் IOL பொருத்துவதால் (கண்பரசுதல) நல்ல பார்வை கிடைக்கும். நல்ல பார்வை கிடைக்க ரெடினா நன்றாக இருப்பது மிகவும் அவசியம். தற்பொழுது நவீன முறையில் அறுவை சிகிச்சை செய்வதால் உடனே வீடு திரும்பும் வசதி, குறைந்த நாட்கள் இடைவெளி யில் அன்றாட வேலைகளை செய்வது, போன்ற சிரமம் இல்லாத நிலையில் அறுவை சிகிச்சை உள்ளது.\nகண்பிரஷருக்கும், உடம்பு பிரஷருக்கும் (பிளட் பிரஷர்) சம்பந்தம் கிடையாது. நமக்கு தெரியாமலே பார்வை குறைந்து கொண்டே போய் 70% nerve damage ஆனபின்பு தான் அறிகுறிகள் தென்பட கூடும். எனவே 40 வயதிற் குட்பட்ட அனைவரும் ��ண்டிப்பாக கண்களை ஒரு வருடத்திற்கு ஒரு முறை பரிசோதனை செய்து கண்களை பாதுகாக்க வேண் டும். குடும்பத்தில் யாரேனும் Glaucoma இருந்தால் பிள்ளை களுக்கும் பரிசோதனை செய்தல் அவசியம். மருத்துவ ரின் ஆலோசனைப்படி மருந்துகள் பயன்படுத்துவதால் கண்ணீர் அழுத்தம் கட்டுக்குள் வைக்க முடியுமே தவிர சரிசெய்வது கடினம். நல்ல நிலையில் உள்ள கண் நரம்பை பாதுகாத்தால் மட்டும் தான் மருந்து, பாதிக்கப்பட்ட நரம்பை சரி செய்வதற்கு அல்ல என்பதை Glaucoma உள்ளவர்கள் புரிந்து மருந்தை கவனமாக மருத்துவ ரின் ஆலோசனைப்படி குறித்த நேரத்தில் தவறாமல் பயன்படுத்த வேண்டும்.\nPosterior capsular Opacity Surgery செய்த பிறகு பழையது போல் பார்வை மங்கலாக உள்ளது. இதற்கு பல காரணங்கள் உள்ளது. அவற்றில் ஒன்று PCO எனும் நிலை. அறுவை சிகிச்சைக்கு பின் மங்கலான பார்வை 1 வருடத்திலோ 5 வருடம் கழித்தோ எப்பொழுது வேண்டும் என்றாலும் இந்நிலை ஏற்படலாம். பார்வை மங்கி விட்டது என்று வருத்தப்பட தேவையில்லை. PCO இருப்பின் Yag laser உதவியுடன் அதை சரி செய்தால் இழந்த பார்வையை மீண்டும் பெறலாம்.\nPrevious 2.03 மீட்டர் உயரம் ‘டவர்’ பவுலர் இந்தியாவுக்கு எதிராக நாளை அறிமுகம் ஆகிறார்\nNext தவறான மசாஜ் முறைகளால் கூந்தல் பாதிக்கும்\nசமூர்த்தி பயனாளிகளுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவொன்று வழங்கப்படும் – பிரதமர் அலுவலகம்\nகொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இளவரசி மரியா தெரசா பலி\nமீன்பிடியை தற்காலிகமாக நிறுத்த ஆளுநரிடம் யாழ்.மேயர் கோரிக்கை\nசட்டவிரோத வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட நபர்கள் கடற்படையால் கைது\nமுல்லைதீவு, புதுமாதலன் பகுதியில் மேற்கொணட ரோந்து நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 14 மீனவர்கள் கடற்படையால் …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nநம்பிக்கை இருந்தால் | நம்பிக்கை கவிதை\nசமூர்த்தி பயனாளிகளுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவொன்று வழங்கப்படும் – பிரதமர் அலுவலகம்\nகொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இளவரசி மரியா தெரசா பலி\nமீன்பிடியை தற்காலிகமாக நிறுத்த ஆளுநரிடம் யாழ்.மேயர் கோரிக்கை\nசட்டவிரோத வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட நபர்கள் கடற்படையால் கைது\n 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் World_Cup_2019 #Cinema News #ஹெல்த் நில நடுக்க அதிர்வுகள் apple விகாரி விகாரி வருட தமிழ் புத்தாண்டு Accident அம்ரியா\nசமூர்த்தி பயனாளிகளுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவொன்று வழங்கப்படும் – பிரதமர் அலுவலகம்\nகொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இளவரசி மரியா தெரசா பலி\nமீன்பிடியை தற்காலிகமாக நிறுத்த ஆளுநரிடம் யாழ்.மேயர் கோரிக்கை\nசட்டவிரோத வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட நபர்கள் கடற்படையால் கைது\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக இறந்தவரின் இறுதிக்கிரியைகள் இன்று (வீடியோ)\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/literature/", "date_download": "2020-03-29T13:20:45Z", "digest": "sha1:LF7CXC52CD5JOKZ75TFPNCGRK7UYJZB2", "length": 11934, "nlines": 91, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இலக்கியம் - Indian Express Tamil", "raw_content": "\nஎம்பிபிஎஸ் மட்டுமல்ல… நீட் வெற்றிக்கு பிறகு உங்களுக்கு இத்தனை வாய்ப்புகள்\nஇக்கட்டான சூழலிலும் எஸ்பிஐ-யின் புதிய அறிவிப்பு – மனம் குளிர்ந்த வாடிக்கையாளர்கள்\nநிலம் பூத்து மலர்ந்த நாள்; கே.வி.ஜெயஸ்ரீக்கு சாகித்ய அகாடெமி சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது\nஎழுத்தாளர் மனோஜ் குரூர் மலையாளத்தில் எழுதிய ‘நிலம் பூத்து மலர்ந்த நாள்’ நாவலை தமிழில் மொழிபெயர்த்த மொழிபெயர்ப்பாளர் கே.வி.ஜெயஸ்ரீக்கு சாகித்ய அகாடெமிசி…\nசினிமா தயாரிக்கும் கலை; புதிய தயாரிப்பாளர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்\nஒரு படத்தை தயாரிக்க வேண்டும் என முடிவெடுத்தால் முதலில் தயாரிப்பாளராக தன் தொழிலை கற்றுக்கொள்ள வேண்டும். அப்படி கற்றுக்கொள்ள விரும்பும் ஒரு புது தயாரிப்பாளருக்கு சினிமா தயாரிக்கும் கலை புத்தகம் சிறந்த வழிகாட்டியாகும்.\nஎழுத்தைவிடவும் குரலுக்கு பெரிய வலிமை இருக்கிறது: பவா செல்லதுரை\nஒரு கதை என்னை இதுவரை பார்த்திராத எங்கேயோ கனடாவில் இருக்கும் மனிதனை எனக்கு எதுவுமே வேண்டாம், நீ இன்னும் பத்து கதை சொல் உனக்கு எல்லாவற்றையும் எழுதி கொடுத்துவிட்டு செத்துப்போகிறேன் என்று சொல்வது எழுதிக்கொண்டு மட்டும் இருக்கிற ஒரு எழுத்தாளனுக்கு கிடைத்திருக்கிறதா என்று எனக்கு தெரியாது. எழுத்தைவிடவும் குரலுக்கு ஒரு பெரிய வலிமை இருப்பதாக நான் நம்புகிறேன்.\nஇலக்கியமும் உளவியலும் : காப்பிய இலக்கியம் காட்டும் பெண்களின் உளவியல்.\nஅக்கடலின் ஆழத்தை விட பன்மடங்கு ஆழமானது பெண்களின் மனம். பெண்களின் மனதை மிகவும் மென்மையானது என்று இலக்கியங்கள் வருணிக்கின்றன. இந்த மென்மையான மனம் எப்படிப்பட்டது\nபாறைகளில் காதலி பெயர் எழுதலாமா சங்க இலக்கியம் கற்றுத் தரும் நாகரீகம்\nகாதல் நாகரிகத்தை நவீன காலத்திலுள்ள காதலர்களும் கடைபிடித்தால் காதலால் நம்நாட்டில் ஏற்படும் எத்தனை எத்தனையோ பிரச்னைகள் காணாமல் போகும்.\nவள்ளுவர் கூறும் இல்லற உளவியல்\nதிருவள்ளுவர் கூறியிருக்கும் உளவியல் தத்துவங்கள் சுவாரசியமும் நகைச்சுவையும் நிரம்பியவை.\nதடைகளைத் தாண்டி தடம் பதித்த யாழினி ஸ்ரீ; கவனம் பெறும் ‘மரப்பாச்சியின் கனவுகள்’\n‘மரப்பாச்சியின் கனவுகள்’ என்ற கவிதைத் தொகுப்பு மூலம் கவிஞர் யாழினி ஸ்ரீ தமிழ் இலக்கிய உலகில் கவனத்தைப் பெற்றுள்ளார். இவருடைய கவிதைத் தொகுப்பை அண்மையில் திரைப்பட இயக்குனர் கவிஞர் குட்டி ரேவதி வெளியிட்டுள்ளார். இவருடைய கவிதைகளை நடிகர் விஜய் சேதுபதி படித்துப் பாராட்டியுள்ளார்.\nகவிதை: சிந்துவெளியும் கீழடியும் சமகாலம் பாரு…\nகீழடியில் நடைபெற்ற அகழ்வாய்வு முடிவுகள் வந்து கொண்டிருக்கின்றன. இது குறித்து திரைப் பாடலாசிரியர் ஏ.இரமணிகாந்தன் வடித்த கவிதை.\nஒரே நேரத்தில் இலக்கியத்துக்கான 2 நோபல் பரிசு அறிவிப்பு: பீட்டர் ஹேண்ட்கே 2019, ஓல்கா டோகார்ஸுக் 2018\nNobel Prize winner in Literature Peter Handke and Olga Tokarczuk:ஸ்வீடிஷ் அகாடமியை உலுக்கிய பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட வேண்டிய நோபல் பரிசு விருது தாமதமானதால் வியாழக்கிழமை 2018 மற்றும் 2019 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கு இலக்கியத்துக்கான இரண்டு நோபல் பரிசு வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டன.\nDr.Kamala Selvaraj : படிக்க படிக்க, சுவைக்க சுவைக்க மனதிற்கு இனிமையும் வாழ்விற்கு மேன்மையும் நல்குவது இலக்கியம்.\nஎம்பிபிஎஸ் மட்டுமல்ல… நீட் வெற்றிக்கு பிறகு உங்களுக்கு இத்தனை வாய்ப்புகள்\nஇக்கட்டான சூழலிலும் எஸ்பிஐ-யின் புதிய அறிவிப்பு – மனம் குளிர்ந்த வாடிக்கையாளர்கள்\nதமிழக அதிகாரி சிவானந்தன் தனுஷ்கோடியின் ரொட்டி வங்கி: அட்சய பாத்திரமாக மும்பையில் உதவி\nகார், டூவீலர் வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – இதைத் தானே எதிர்பார்த்தோம்\nகொரோனா தொற்றால் பரிதாபமாக உயிரிழந்த பச்சிளம் குழந்தை; அமெரிக்க அரசு விசாரணை\nகோவிட்-19 அறிகுறிகளை பரிசோதிக்கும் ‘ஆப்பிள்’ கருவி – பயன்படுத்துவது எப்படி\nகேரளாவில் மதுக் கடைகள் அடைப்பு: தற்கொலை முயற்சியில் ‘குடி’மகன்கள்\nஊரடங்கு அறிவிப்பு தேசிய கொள்கைகளுக்கு உகந்ததல்ல – ஏழைகளை கவனிப்பதில் தோல்வி\nமுதல் அரச குடும்பத்து பலி – கோட்டையிலும் கைவைத்த கொரோனா\n‘மன்னிப்புக் கேட்கிறேன்; ஆனால் இது அவசியம்’ – பிரதமர் மோடியின் ‘மன் கி பாத்’ ஹைலைட்ஸ்\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பிரதமர் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை அளிப்பது எப்படி\nஎம்பிபிஎஸ் மட்டுமல்ல… நீட் வெற்றிக்கு பிறகு உங்களுக்கு இத்தனை வாய்ப்புகள்\nஇக்கட்டான சூழலிலும் எஸ்பிஐ-யின் புதிய அறிவிப்பு – மனம் குளிர்ந்த வாடிக்கையாளர்கள்\nதமிழக அதிகாரி சிவானந்தன் தனுஷ்கோடியின் ரொட்டி வங்கி: அட்சய பாத்திரமாக மும்பையில் உதவி\nவாழ்வின் பெரிய அச்சுறுத்தலை சமாளிப்போம்: மோடி நடவடிக்கைக்கு ஐ.நா ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthiratti.com/story/mercittes-pennncinnn-nttmaattum-ceaakucu-kaar-keempr-sttail-v-class-marco-polo-mpv-arrimukm-vilai-ruu-1-38-kootti/", "date_download": "2020-03-29T12:59:35Z", "digest": "sha1:YRNHZEMPP2OYACTPSAMBZADGYCM5HBH5", "length": 4484, "nlines": 68, "source_domain": "tamilthiratti.com", "title": "மெர்சிடெஸ் பென்சின் நடமாடும் சொகுசு கார் கேம்பர் ஸ்டைல் V Class Marco Polo MPV அறிமுகம்…விலை ரூ.1.38 கோடி! - Tamil Thiratti", "raw_content": "\nஒரு பெண்பித்தர் ‘ஆன்மிகப்பித்தர்’ ஆன கதை\nகேட்பவனைக் ‘கேனயன்’ ஆக்கும் ஞானிகளின் கதைகள் – 1\nஏப்ரல் – மே மாதங்களில் கரோனாவின் ‘கோரதாண்டவம்’\nஅந்தக் காலக் குமுதத்தில் அடியேனின் ஒ.ப.கதை\nமெர்சிடெஸ் பென்சின் நடமாடும் சொகுசு கார் கேம்பர் ஸ்டைல் V Class Marco Polo MPV அறிமுகம்…விலை ரூ.1.38 கோடி\nமெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் புதிய கேம்பர் ஸ்டைல் வி-கிளாஸ் எம்.பி.வி காரை மார்க்கோ போலோ என்ற பெயரில் ஆட்டோ எக்ஸ்போவில் வைத்து அறிமுகம் செய்துள்ளது.\nரூ.92.50 லட்சம் ஆரம்ப விலையில் புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்7 எஸ்யூவி கார் இந்தியாவில்...\nமேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய மாருதி டிசையர் ஃபேஸ்லிஃப்ட் கார் விற்பனைக்��ு அறிமுகம்- விலை...\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nஒரு பெண்பித்தர் ‘ஆன்மிகப்பித்தர்’ ஆன கதை\nஒரு பெண்பித்தர் ‘ஆன்மிகப்பித்தர்’ ஆன கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vijayabharatham.org/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-03-29T12:57:12Z", "digest": "sha1:VVEVOHNE5ZO3WTQJ7MWV4HDQAR4KQZXP", "length": 7429, "nlines": 93, "source_domain": "vijayabharatham.org", "title": "ஞானசூனியம் - விஜய பாரதம்", "raw_content": "\nகாங்கிரஸ் கட்சியில் உள்ள முஸ்லிம்களில் பலர் பாகிஸ்தான் விசுவாசிகளாகவே மாறி யுள்ளார்கள். பாகிஸ்தான் நடத்திய நாடகத்தை போலவே, இவர்களும் இங்கு நடத்துகிறார்கள். பிப்ரவரி 26ம் தேதி தாக்குதல் நடத்தியவுடன், பாகிஸ்தான் மறுத்தது, வான்வெளியிலேயே இந்திய விமானப்படை விமானங்களை மறித்து திருப்பிவிட்டோம் என்றார்கள். மறுதினமே இந்திய விமானப்படையினர் தாக்குதல் நடத்தினார்கள், இந்த தாக்குதல் ஆள் நடமாட்டமில்லா பகுதியில் நடைபெற்றது என்றும், பார்வையிட சர்வதேச ஊடகங்களுக்கு அனுமதி அளிப்பதாக தெரிவித்தார் கள். இதில் தோஹாவை தலைமையிடமாகக் கொண்டுள்ள அல் ஜசீரா சேனலின் பாகிஸ்தான் நிருபர் மட்டுமே சென்றார். இந்திய விமானப் படை தாக்குதல் நடந்த இடமான பாலாகோட் பகுதியில் ஜெய்ஷ்–இ–முகமதுவின் பயிற்சி முகாம் அமைந்துள்ள மதரஸா இருந்த இடத் திற்கு செல்ல அனுமதிக்கவில்லை என்றார். இதுபற்றி சாம் பிட்ேராடாவிற்கு படிக்க நேர மில்லை.\nசில தினங்களுக்கு முன் காங்கிரஸ் கட்சியின் வெளிநாட்டு இந்தியர்கள் பிரிவின் தலைவரும் ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பருமான சாம் பிட்ரோடா வெளியிட்டுள்ள கருத்து, காங்கிரஸ் கட்சியினர் இந்தியர் என்பதற்கு பதிலாக பாகிஸ்தானியர் என கூறும் விதத்தில் அமைந்துள்ளது.\n2008 நவம்பர் மாதம் 26ந் தேதி மும்பையில் நடந்த வெடிகுண்டு தாக்குதலுக்கும், புல்வாமா வில் பாதுகாப்பு படையினர் மீது நடத்திய தாக்குதலுக்கும் பாகிஸ்தானை குற்றவாளியாக கருதக்கூடாது என்று பிட்ரோடா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். (entire Pakistan can’t be blamed for 26/11 and Pulwama terror attacks). இவ்வளவு கீழ்த்தரமாக விமர்சனம் செய்துள்ளது கண்டிக்கத்தக்கது மட்டு மல்ல. தேச அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட வேண்டும்.\nஇந்திய ஊடகங்களில் வந்த செய்திக��ில் சாம் பிட்ராடோவிற்கு நம்பிக்கை கிடையாது. உலக ஊடகங்கள் குறிப்பாக ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகையில் வந்த செய்தியை முன் வைத்து கேள்விக் கணைகளை எழுப்புகிறார். சிறப்பு வாய்ந்த அமெரிக்க எப் 16 ரக விமானத்தை, சாதாரண ‘மிராஜ் 3௦’ விமானம் வீழ்த்தியதைக் கண்டு மிரண்டது அமெரிக்கா என்பதால் அமெரிக்க ஊடகங்கள் தவறான தகவல்களைத் தெரிவித்துள்ளார்கள்.\nகுறுகிய காலத்தில் கனி தரும் நறும்பலா\nஇந்த வார சிறப்பு (9)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hinduistische-gemeinde-deutschland.de/ta/%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-03-29T13:09:42Z", "digest": "sha1:JL6XPH57BGLTKXQFLKX4U7H6HI5KD4GQ", "length": 7722, "nlines": 79, "source_domain": "www.hinduistische-gemeinde-deutschland.de", "title": "அங்கத்தவர் – Hinduistische-Gemeinde-Deutschland Hamm", "raw_content": "\nஹம் ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் ஆலயத்தின் அங்கத்தவர்களுக்கான விதி முறைகள்\n01. அங்கத்தவர்களாகச் சேர்வதற்கு வயதெல்லை கிடையாது.\n02. அங்கத்தவர்கள் ஹிந்து மதத்தை தழுவியவர்களாக இருத்தல் வேண்டும்.\n03. ஆன்மீகத்தில் ஈடுபாடுடையவர்களாக இருத்தல் வேண்டும்.\n04. நல்ல சமயக் கலாச்சாரப் பண்புடையவர்களாகவும், அவற்றில் நாட்டமுடையவர்களாகவும் இருத்தல் வேண்டும்.\nஹிந்து சங்கரர் ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் ஆலயத்தால் அங்கத்தவர்களுக்குக் கிடைக்கும் அனுகூலங்கள்.\n01. ஆலயத்தால் ஹிந்துக்கள் என உறுதிப்படுத்தி அடையாள அட்டை வழங்கப்படும்.\n02. ஆலயத்தில் திருமணம் செய்து கொண்டவர்களுக்கு ஹிந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டவர்கள் என்று ஆலயத்தால் உறுதிப்படுத்தி பத்திரம் வழங்கப்படும்.\n03. ஆலயத்தில் அங்கத்தவர்களாக உள்ள குழந்தைகள் பெரியவர்கள் முதலானவர்களுக்கு பாடசாலை விடுமுறைக் காலங்களில் ஓரிரு வாரம் ஆலயத்தில் தங்கி நின்று ஹிந்து மதத் தத்துவங்கள் பூஜைகள், தேவாரம், மற்றும் புராணபடலங்கள் போன்றவற்றை பயில்வதற்கு வசதிகள் செய்து கொடுக்கப்படும்.\n04. ஆலயத்தில் அங்கத்தவராக இருப்பவர் தன்னடைய குடும்பததிற்காக இந்து மதம் சம்பந்தமான உதவிகளை பெற முடியும்.\n05. அங்கத்தவர் ஒருவர் வருட சந்தாவாக 60 யூரோ (அறுபது யூரோ) செலுத்துவாராயின், அவர்களுக்கு விஷேட சலுகைகளும் உண்டு.\n06. அங்கத்தவர்களாக இருப்பவர்களுக்கு ஆலயத்தில் நடைபெறும் விழாக்கள் போன்றவற்றின் நிகழ்ச்சி நிரல்கள் அனுப்பி வைக்கப்படும்.\n07. வருஷ சந்தா செலுத்தும் அங்கத்தவர்களுக்கு அவர்களது குடும்பப் பெயரில் வருடத்திற்கு ஒருமுறை விஷேட பூசை செய்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.\n08. மாதம் தோறும் பௌர்ணமியில் அவர்களது பெயர்களுக்கு அர்ச்சனை செய்யப்படும்.\n09. இந்தியா தல யாத்திரை செல்பவர்களுக்கு உதவிகள் செய்து தரப்படும்.\n10 அங்கத்தவராக உள்ள ஒருவர் இலங்கைக்கு சென்றால் அங்கு ஆலயத்தால் அமைக்கபட்டிருக்கும் ஆசிரமத்தில் தங்கி வருவதற்கான வசதிகள் செய்து தரப்படும்.\nஅங்கத்தவர்களாக இணைந்து கொள்ள விரும்புகிறவர்கள் கீழ்வரும் படிவத்தை தரவிறக்கம் செய்து முழுமையாக நிரப்பி கையொப்பமிட்டு ஆலய முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nபடிவத்தை தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும்.\nஆலய மஹோற்சவம் 15.06.2020 ஆரம்பம். 28.06.2020 அன்று தேர் உற்ச்சவம் நடைபெறும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Devotional/DevotionalTopNews/2019/04/09123106/1236345/Remedial-gems.vpf", "date_download": "2020-03-29T11:31:58Z", "digest": "sha1:BX5EQ3KSQ6A5TXNQR3XC4RLDBIM24O3V", "length": 6211, "nlines": 84, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Remedial gems", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஒருவருடைய சுய ஜாதகத்தின் அடிப்படையில், பாக்கியாதிபதி இருக்கும் இடமறிந்து, அதன் பாதசார பலமறிந்து, நவாம்சத்தில் அது இருக்கும் நிலையறிந்து அதற்குரிய ரத்தினத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.\nஒருவருடைய சுய ஜாதகத்தின் அடிப்படையில், பாக்கியாதிபதி இருக்கும் இடமறிந்து, அதன் பாதசார பலமறிந்து, நவாம்சத்தில் அது இருக்கும் நிலையறிந்து அதற்குரிய ரத்தினத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் எந்த விரலில், எந்த வடிவத்தில் செய்து அணிய வேண்டுமோ, அப்படி அணிந்து கொண்டால் அற்புதப் பலன் கிடைக்கும். ரத்தினங்கள் மருத்துவக் குணம் கொண்டவை என்பதை அனுபவத்தின் மூலம் நீங்கள் காணலாம்.\nமாணிக்க கல் - இதயக் கோளாறை நீக்கும்\nவெண்முத்து - தூக்கமின்மையைப் போக்கும்\nபவளம் - கல்லீரல் கோளாறை அகற்றும்.\nமரகதம் - நரம்புக் கோளாறைக் குணமாக்கும்\nவைரம் - இனவிருத்தி உறுப்புகளில்\nவைடூரியம் - சளி, கபம் போன்றவற்றைப் போக்கும்\nபுஷ்பராகம் - வயிற்றுக் கோளாறைக் குணமாக்கும்\nகோமேதகம் - வாயுக் கோளாறை அகற்றும்\nநீலம் - வாதநோயைக் குணமாக்கும்.\nநவ ரத்தினங்களைத் தேர்ந்தெடுக்கும் பொழுது நல்ல ஜாதி ரத்தினங்களைத் தேர்ந்தெடுத்து அணிந்து கொண்டால் உலகம் போற்றும் வாழ்க்கை அமையும்.\nநாகராஜா கோவில் பற்றிய 30 வழிபாட்டு தகவல்கள்\nநெல்லையப்பர்-திருச்செந்தூர் கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா ரத்து\nநெற்றியில் குங்குமம் இடும் போது சொல்ல வேண்டிய குங்கும பஞ்சதசி ஸ்லோகம்\nகணவருடன் இல்வாழ்க்கை சிறக்க சுமங்கலிகள் செய்ய வேண்டிய விரத பூஜை\nகுரு அளிக்கும் ஹம்ச யோகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/10/05/", "date_download": "2020-03-29T11:33:13Z", "digest": "sha1:OHYZ3YJM6KACDOGDAE2Z6HKS5MZBWRSM", "length": 6099, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "October 5, 2018 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nநாலக்க, நாமலுக்கு நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு\nவங்கித்துறை அதிக இலாபம் ஈட்டியுள்ளது\nஆசியக்கிண்ணம்: இலங்கை இறுதிப்போட்டிக்கு தகுதி\nஅருவைக்காட்டில் குப்பைகொட்டும் திட்டம் நிராகரிப்பு\nஜனாதிபதி தலைமையில் மன்னாரில் தேசிய மரநடுகை விழா\nவங்கித்துறை அதிக இலாபம் ஈட்டியுள்ளது\nஆசியக்கிண்ணம்: இலங்கை இறுதிப்போட்டிக்கு தகுதி\nஅருவைக்காட்டில் குப்பைகொட்டும் திட்டம் நிராகரிப்பு\nஜனாதிபதி தலைமையில் மன்னாரில் தேசிய மரநடுகை விழா\nமுல்லைத்தீவில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் கையளிப்பு\nஇருவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு\nஅங்கொட சந்தியில் துப்பாக்கிப் பிரயோகம்: ஒருவர் பலி\nஇந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு\nஇருவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு\nஅங்கொட சந்தியில் துப்பாக்கிப் பிரயோகம்: ஒருவர் பலி\nஇந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு\nதென்கொரிய முன்னாள் ஜனாதிபதிக்கு சிறைத்தண்டனை\n7 பேர் விடுதலை: ஆளுநர் கையெழுத்திடாதது ஏன்\nபூனாகலை வீதிப் போக்குவரத்தில் இடையூறு\nதேசிய கால்நடை அபிவிருத்தி சபை தலைவர் கைது\nபுலமைப்பரிசில் பெறும் மாணவர் எண்ணிக்கை அதிகரிப்பு\n7 பேர் விடுதலை: ஆளுநர் கையெழுத்திடாதது ஏன்\nபூனாகலை வீதிப் போக்குவரத்தில் இடையூறு\nதேசிய கால்நடை அபிவிருத்தி சபை தலைவர் கைது\nபுலமைப்பரிசில் பெறும் மாணவர் எண்ணிக்கை அதிகரிப்பு\nதமிழ் மொழி மூலம் 2 யாழ். மாணவர்கள் முதலிடம்\nபுலமைப்பரிசில்: மாவட்ட ரீதியிலான வெட்டுப்புள்ளி\nபுலமைப்பரிசில்: மாவட்ட ரீதியிலான வெட்டுப்புள்ளி\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வ��டியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=16567&id1=4&issue=20200214", "date_download": "2020-03-29T12:32:23Z", "digest": "sha1:H7MZZAF542T63ZKT4YJ5RBI6A7A2R7GJ", "length": 18730, "nlines": 54, "source_domain": "kungumam.co.in", "title": "தொல்(லைக்) காப்பியம் - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nகாதல் மொத்தமா மாறிடுச்சு... நாறிடுச்சு\nகாசு இல்லாம கூட தமிழ் சினிமாவை எடுத்திடலாம். ஆனா, காதல் இல்லாம தமிழ் சினிமாவை எடுக்க முடியாது. கரண்டை வச்சு எடிசன் பல்ப் கண்டுபிடிக்க பண்ணின பரிசோதனைகளை விட, காதலை வச்சு தமிழ் சினிமா செஞ்ச பரிசோதனைகள் பல்லாயிரம். காதலுக்கு மட்டும் உருவம் இருந்திருந்தா பல தமிழ் சினிமா இயக்குநர்கள் காலைப் புடிச்சு ‘என்னைய விட்டுடுங்கய்யா’ன்னு கதறி கெஞ்சியிருக்கும். அந்தளவுக்கு நம்மாளுங்க அம்பது வருஷங்களா காதலுக்கே காதலிக்க சொல்லிக் கொடுத்திருக்காங்க\nகல்லுல வீசின பரோட்டாக்கள் ஒரே இடத்துல வெந்தாலும் ஒரே மாதிரி வேகாதது போல காதலை கதை முழுக்க வீசினாலும், எல்லா படங்களும் ஒரே மாதிரி ஓடாது. இருந்தாலும் ஆசையா அரைச்ச மாவு வீணாகக் கூடாதுன்னு ஆளாளுக்கு கரைச்சு கல்லுல தோசையா ஊத்திக்கிட்டுதான் இருக்காங்க.முந்நூறு அடி தூரத்துல நின்னுக்கிட்டு மேயாத மான் புள்ளி மேவாத மான்னு லவ்விய அந்தக் காலத்துல இருந்து திரிஷாவோ நயன்தாராவா எது கிடைக்குதோ அதை கவ்விக்கலாம்னு நினைக்கிற இந்தக் காலம் வரைக்கும் காதலும் கொேரானா வைரஸ் மாதிரி தமிழ் சினிமால பரிணாம வளர்ச்சி அடைஞ்சுக்கிட்டேதான் வருது.\n60 / 70கள்ல வந்த தமிழ் சினிமா காதல்களை எழுத்துல கொண்டுவர முயற்சி செஞ்சா கம்ப்யூட்டர் கீபோர்டே கடுப்பாகி தூங்கிடும்.\nஅதுல இருந்த காதல் காட்சிகளை எல்லாம் இப்ப பார்க்கிறதுக்கு, நமக்கு ஃப்ரிஜ்ல வச்ச பிரியாணி மாதிரி இருக்கும். 1980களில் வந்த காதல் படங்கள் சைவ பிரியாணின்னா, 1990களில் வந்த காதல் படங்கள் சிக்கன் பிரியாணி\nதமிழர்கள் உணவே நக்கட்ஸ் சிக்கன், பக்கெட் சிக்கன்னு மாறிப் போன மாதிரி 2000க்குப் பிறகு வந்த படங்களிலும் காதல் மொத்தமா மாறிடுச்சுன்னு சொல்லலாம். ஏன், நாறிடுச்சுன்னும் சொல்லலாம் வரலாற்றில் குப்தர்களின் ஆட்சி பொற்காலம் என சொல்வது போல, தமிழ் சினிமாவில் 1990களின் காலகட்டம்தான் காதலின் பொற்காலம்.\n‘காதல் கோட்டை’, ‘காதல் தேசம்’, ‘காதல் மன்னன்’, ‘காதல் கடிதம்’, ‘காதல் கவிதை’, ‘காதல் ரோஜாவே’, ‘காதல் சடுகுடு’, ‘காதல் வேதம்’, ‘காதல் சாம்ராஜ்யம்’, ‘காதல் அழிவதில்லை’னு ஆரம்பிச்சு காதல் செருப்பு, காதல் ஜட்டி, காதல் லுங்கி, காதல் பேபி டயப்பர், காதல் விவாகரத்து, காதல் வெளக்கமாறு, காதல் குரூட் ஆயில், காதல் பாத்ரூம் ஆசிட், காதல் பூனை, காதல் நாய், காதல் காராபூந்தி, காதல் வாந்தி...னு காதலுக்குப் பின்னால் ஏதாவது ஒரு வார்த்தைய போட்டு வரிசையாக காதல் படங்கள் வந்த அற்புதமான கால கட்டம் 1990 - 2000தான்.\nசொல்லப்போனால் ஒரு கட்டத்திற்கு மேல் காதலுக்குப் பின்னால் எழுத வார்த்தைகள் கிடைக்காமல் போக, ஏதாவது வாக்கியத்துக்குள் காதலைப் போட்டு படத்துக்கு டைட்டில் வைக்க ஆரம்பிச்சுட்டாங்க. காலமெல்லாம் காதல் வாழ்க, காலையில் காதல் வரும், ஒரு காதல் பொடி தோசை, கடன் காதலை முறிக்கும் என பல படங்கள் வந்தன.\nபர்ஸ்ல காசு இருந்தா பெட்ரூம்ல ஏசி போட்டு தூங்கலாம், பொட்டி நிறையா காசு இருந்தா பென்ஸ் கார்ல ஏசி போட்டு தூங்கலாங்கிற கதையா, காட்டை வித்து வீட்டை வித்து கிடைச்ச காசையெல்லாம் காதல் படமெடுக்கவே கொட்டுன காலகட்டம் அது.\nகண்டவுடனே காதல் வர்றதெல்லாம் கம்பராமாயண காலத்துல இருந்தே இருக்கு. அதெல்லாம் எருமைப் பால்ல போடுற டீ மாதிரி. ஆனா, நம்மாளுங்க எருக்கம்பால்ல போட்டாங்க பாருங்க டீ... அதெல்லாம் அண்டர்வேர் போட்டுக்கிட்டு அண்ணாசாலைல ஓடுற மாதிரியான அட்ராசிட்டி\nபல வருஷங்களா பார்த்துப் பார்த்தே காதலிச்சுட்டீங்க, ஒரு ஆறுதலுக்கும் மாறுதலுக்கும் பார்க்காம காதல் செய்யற ‘காதல் கோட்டை’ன்னு ஒரு படம் வந்ததுதான் வந்துச்சு, அதுக்கப்புறம் தமிழ் சினிமால காதல் கிரில் சிக்கன் மாதிரி சுத்தி சுத்தி வெந்துச்சு.\nஅதுக்கப்புறம் வந்த படங்களில் எல்லாம் எதுவும் பேசாமலே காதல், ஏதாவது பேசுற காதல், போனில் பேசியே வளர்த்த காதல், புரளி பேசி வளர்த்த காதலெ�� பலப்பல வகை காதல்களைக் காட்டி காதலையே கதறடித்தது தமிழ் சினிமா. கடைசி வரை சொல்லாத காதல், காதலியின் காதலை சேர்த்து வைக்கும் காதல், காதலுக்குள் நட்பு, நட்புக்குள் காதலென, கடல்ல இருந்து வர நீர் மட்டுமா உப்பா இருக்கும், கண்ல இருந்து வர நீரும்தான்டா உப்பா இருக்கும்னு ரூம் போட்டு யோசித்து பலப் பல வகைகளில் காதலைக் காட்டினர், கலை என்னும் செவுத்துல தங்கள் காதல் காலண்டரை மாட்டினர் 90களின் இயக்குநர்கள்.\nஇதுதான் இந்தியா - சீனா எல்லை; இதைத் தாண்டினா ரெண்டு சைடுக்கும் தொல்லைன்னு புரிஞ்சுக்கிட்டு, காதல்ல ஒன்சைட் லவ், டூ சைட் லவ்வுன்னு இருந்த தமிழ் சினிமா, இந்தக் காலகட்டத்துலதான் சூசைட் லவ்வுக்கு ஷிஃப்ட் ஆனது.\nஅது வரைக்கும் ஒரு கோண, இரு கோண, முக்கோணக் காதல் கதைகளை மட்டுமே கப்புல காபி மாதிரி வாங்கி குடிச்சுக்கிட்டு இருந்த தமிழ் சினிமா காதல்கள், 90களில்தான் நாற்கோணம், ஐந்து கோணம், ஆறு கோணம், அரக்கோணம், தலக்கோணம், கும்பகோணம்னு கம்பி ஜன்னலுக்குள்ள கைய விட்டு குவாட்டர் வாங்க ஆரம்பிச்சுது.\nஒரு மெண்டல் பெண்ணை காதலித்து கடைசியில் காதலன் மெண்டலான ‘சேது’ மாதிரியான லவ் ஃபிலிம் ஊருக்குள்ள ஒரு தியேட்டர்ல ஓடுச்சுன்னா, ஒரு மெண்டல், ஒரு பெண்ணை காதலித்து பெண்ணை மெண்டலாக்கிய கதையுள்ள படம் ஊருக்கு வெளிய ஒரு தியேட்டர்ல ஓடிக்கிட்டு இருந்துச்சு.\nமெண்டலும் மெண்டலும் காதலித்து மெண்டலான காதல் படத்தை தூக்கிட்டு காதலிக்கிறதையே மெண்டலாட்டம் பண்ற படத்தை போடுவாங்க. அந்தளவுக்கு தீபாவளி நேரத்து தி.நகர் கும்பல் மாதிரி, காதல் படங்களா குவிஞ்சு கிடந்த காலம்தான் 90கள்.\nசந்தோஷமா போற வாழ்க்கைல சனி பகவான் சல்யூட் வச்சுக்கிட்டு வர மாதிரி, தொண்ணூறுகளின் மத்தியில், தமிழ் சினிமா ஒரு பூகம்பத்தைக் கண்டது.\nஅதுவரை, காதலுக்காக காதலையோ காதலியையோ காசையோ தியாகம் செய்து வந்த தமிழ் சினிமா ஹீரோக்கள் தங்கள் காதலுக்காக தங்கள் உடல் உறுப்புகளை தியாகம் செய்ய ஆரம்பித்தார்கள்ஒரு படத்துல ஹீரோ காதலுக்காக மூணு இன்ச் பிளேடு வச்சு மூக்கை அறுத்துக்கிட்டு இருந்தா, இன்னொரு பக்கம் இன்னொரு ஹீரோ நாலு இன்ச் கத்திய வச்சு நாக்கை அறுத்துக்கிட்டு இருக்காரு.\nமுதல் வாரம் ரிலீசான படத்துல ஹீரோ தன்னோட காதலுக்காக வாய் வழியா கைய விட்டு கிட்னியை எடுத்துக்கி��்டு இருந்தா, அடுத்த வாரம் ரிலீசான படத்துல காதலுக்காக ஹீரோ தனது வயித்தைக் கிழிச்சு குடலை உருவிக்கிட்டு இருக்காரு. அதுக்குப் பிறகு வந்த படங்களில் எல்லாம் கண், மூக்கு, காது, இதயம்னு ஆரம்பித்து கடைசியில் கல்லீரல், நுரையீரல், கடைவாய் பல்லுன்னு உடம்பில் இருக்கும் ஒவ்வொரு ஸ்பேர் பார்ட்டையும் காதலுக்காக கதாநாயகர்கள் தானம் செய்ததைக் காட்டியது 90களின் தமிழ் சினிமா.\nதாலின்னா என்னன்னு தெரியாது, கல்யாணம்னா என்னன்னு தெரியாது ஆனா, காதல் மட்டும் நல்லாவே செய்யத் தெரியும் என பல சின்ன தம்பிகளை சில்மிஷ தம்பிகளாகக் காட்டிய படங்கள் பல பொங்கலுக்கு ஓடின. காதலிக்கும் தன் பெண்ணையோ, பேத்தியையோ, தங்கச்சியையோ எப்படியெல்லாம் துன்புறுத்தி கொடுமைப்படுத்தலாம் என பலப்பல ஐடியாக்களை வில்லன்களின் மூளைகள் விக்கிப்பீடியாவில் தேடின.\nஇப்படியாக காதலை வளர்த்த, காதலுக்காக வளர்ந்த தமிழ் சினிமாவின் பொற்காலம் மீண்டும் தமிழ் சினிமாவில் வர வேண்டும்.\nபணக்காரரோட பையன் பூ விக்கிற பொண்ணைக் காதலிப்பது, தொழிலதிபர் பொண்ணு தொழிலாளி மகனைக் காதலிப்பது போன்ற இதுவரை வந்திடாத கதையம்சம் கொண்ட காதல் படங்களை இன்றைய இயக்குநர்கள் தரவேண்டும்\nபசியால் வாடி பாணிபூரி விற்றவர்தான் யஷாஸ்வி\nரியல் லைஃப்ல காதலை சேர்த்து வைச்சிருக்கீங்களா..\nபசியால் வாடி பாணிபூரி விற்றவர்தான் யஷாஸ்வி\nரியல் லைஃப்ல காதலை சேர்த்து வைச்சிருக்கீங்களா..\nஅண்ணானு என்னைக் கூப்பிட்ட பெண்ணைத்தான் லவ் பண்ணி கல்யாணம் செய்துகிட்டேன்\n20 லட்சம் பேரைக் கவர்ந்த குகை\nலவ் ஸ்டோரி-இன்னும் உங்களை நேசிக்கத்தான் செய்கிறேன் பாரதி\nகாதல் என்பது அலங்காரம் செய்யப்பட்ட காமம்\nஅண்ணானு என்னைக் கூப்பிட்ட பெண்ணைத்தான் லவ் பண்ணி கல்யாணம் செய்துகிட்டேன்\nரத்த மகுடம்-9214 Feb 2020\nபசியால் வாடி பாணிபூரி விற்றவர்தான் யஷாஸ்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/user/LatriceLudlu", "date_download": "2020-03-29T11:43:03Z", "digest": "sha1:IEBAE6V36OT7QGDWBJENDJY6AEDGSWJC", "length": 2799, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User LatriceLudlu - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbooks.info/publisherallbooks.aspx?id=211", "date_download": "2020-03-29T11:51:13Z", "digest": "sha1:3BCD5Y7R7J7Q35XDM6MN6JK6ZVEDO5RG", "length": 4530, "nlines": 72, "source_domain": "tamilbooks.info", "title": "தமிழ்க்கோட்டம் (சென்னை) வெளியிட்ட புத்தகங்கள்", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nமுகவரி : 2, முனிரத்னம் தெரு\nஇணைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் : 6\nதமிழ்க்கோட்டம் (சென்னை) வெளியிட்ட புத்தகங்கள்\nபதிப்பு ஆண்டு : 2006\nபதிப்பு : முதற் பதிப்பு (2006)\nஆசிரியர் : அறவாணன், க.ப\nபதிப்பகம் : தமிழ்க்கோட்டம் (சென்னை)\nபுத்தகப் பிரிவு : திருக்குறள்\nதமிழ் மக்கள் வரலாறு (அயலவர் காலம்)\nபதிப்பு ஆண்டு : 2006\nபதிப்பு : முதற் பதிப்பு (2006)\nஆசிரியர் : அறவாணன், க.ப\nபதிப்பகம் : தமிழ்க்கோட்டம் (சென்னை)\nபுத்தகப் பிரிவு : வரலாறு\nபதிப்பு ஆண்டு : 2005\nபதிப்பு : முதற் பதிப்பு (2005)\nஆசிரியர் : அறவாணன், க.ப\nபதிப்பகம் : தமிழ்க்கோட்டம் (சென்னை)\nபுத்தகப் பிரிவு : கட்டுரைகள்\nபதிப்பு ஆண்டு : 2005\nபதிப்பு : இரண்டாம் பதிப்பு (2005)\nஆசிரியர் : அறவாணன், க.ப\nபதிப்பகம் : தமிழ்க்கோட்டம் (சென்னை)\nபுத்தகப் பிரிவு : வரலாறு\nதமிழ் மக்கள் வரலாறு (தொல் தமிழர் காலம்)\nபதிப்பு ஆண்டு : 2005\nபதிப்பு : முதற் பதிப்பு (2005)\nஆசிரியர் : அறவாணன், க.ப\nபதிப்பகம் : தமிழ்க்கோட்டம் (சென்னை)\nபுத்தகப் பிரிவு : வரலாறு\nதமிழ் மக்கள் வரலாறு (பழந்தமிழர் வழிபாடுகள்)\nபதிப்பு ஆண்டு : 2005\nபதிப்பு : முதற் பதிப்பு (2005)\nஆசிரியர் : அறவாண��், க.ப\nபதிப்பகம் : தமிழ்க்கோட்டம் (சென்னை)\nபுத்தகப் பிரிவு : வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/05/jaffna-meeting-with-un.html", "date_download": "2020-03-29T12:46:43Z", "digest": "sha1:2DNXQXDZB5LV2O6A67YK63UHGZ5IQHKM", "length": 13245, "nlines": 94, "source_domain": "www.vivasaayi.com", "title": "ஐ. நா விசேட பிரதிநிதி தமிழ் மக்கள் பேரவை பிரதிநிதிகளை யாழ். நகரில் சந்தித்தார் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஐ. நா விசேட பிரதிநிதி தமிழ் மக்கள் பேரவை பிரதிநிதிகளை யாழ். நகரில் சந்தித்தார்\nஇலங்கைக்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டு யாழ்ப்பாணம் வருகை தந்திருந்த நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களின் சுதந்திரத்திற்கான ஐ நா மனிதவுரிமை ஆணையாளர் அலுவலகத்தின் விசேட பிரதிநிதி மொனிக்கா பின்ரோ ( ) தலமையிலான தூதுக்குழுவினருக்கும் தமிழ் மக்கள் பேரவையின் செயற்பாட்டுக்குழுவைச் சேர்ந்த பேராசிரியர் சிற்றம்பலம், திரு. ஜனார்த்தனன் மற்றும் பேரவை உறுப்பினரும், யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தலைவருமான கலாநிதி திருக்குமரன் அடங்கிய குழுவினருக்கும் இடையிலான சந்திப்பு இன்று (05.05.2016) அன்று யாழ் நகரில் இடம்பெற்றது.\nஇதன் போது போரில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு பக்கச்சார்பற்ற சர்வதேச விசாரணை காலதாமதமின்றி இடம்பெற ஐ. நா மனிதவுரிமை ஆணையாளர் அலுவலகத்துக்கும் , சர்வதேச சமூகத்துக்குமுள்ள கடப்பாட்டினை பேரவை பிரதிநிதிகள் எடுத்துக்கூறினர்.\nமேலும், அண்மைக்காலமாக தமிழர் பிரதேசங்களில் கட்டுப்படுத்தமுடியாதவாறு அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனை, குழு வன்முறைகள், கொள்ளை, பெண்கள் மீதான வன்முறைகள் தொடர்பில் தமது கரிசனையை வெளிப்படுத்திய பேரவை பிரதிநிதிகள், தமிழ் இனத்தின் அடையாளமான கல்வி, கலாச்சாரம், வாழ்வியல் என்பவற்றை சிதைக்கும் ஒரு தொடர்ச்சியான செயற்பாட்டின் அங்கமாகவே இவற்றை நோக்க வேண்டியுள்ளது என்பதை எடுத்துரைத்து, தமிழர் பிரதேசங்களில் சட்டம், ஒழுங்கை செம்மையாக நிலை நிறுத்தக் கூடியவாறு ஆட்சியதிகாரம் தமிழர்களிடம் வழங்கப்படக்கூடிய அரசியல் தீர்வு வரும்பட்சத்தில் மட்டுமே இவற்றிற்கான ஒரு நிரந்தரத்தீர்வு கிடைக்கும் என்பதை வலியுறுத்தினர்.\n-தமிழருக்கான புதிய உண்மை காந்தாரி அம்மன் யார் என அறிய வேண்டின், நீங்கள் மாகாபாரதம் பற்றி அறிய வேண்டும். மாகா பாரதம் தமி...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவெறும் 48 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது. சீனாவி...\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nயாழ்.செம்மணி - இளையதம்பி வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் மதபோதனையில் கலந்து கொண்டவர்கள் முடிந்தளவு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாற...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகொரோனா வைரஸினால் இலங்கையில் முதல் மரணம் பதிவாகியுள்ளது\nகொரோனா வைரஸினால் இலங்கையில் முதல் மரணம் பதிவாகியுள்ளது. ஐடிஎச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுற்றுலா வழிகாட்டி ஒருவரே மரணமடைந்துள்ள...\nமுடங்குகிறது பிரித்தானியா: மீறுவோருக்கு கடுமையான தண்டனை\nநாளை செவ்வாய் கிழமை முதல் பிரித்தானியா Lockdown பண்ணப்படும் என்ற செய்தியை பிரித்தானி���ப் பிரதமர் அறிவித்துள்ளார். அத்தியாவசிய உணவ...\nபிரான்சில் கொரோனாவிற்கு பலியான இளைஞர்\nபிரான்சில் கொரோனாவிற்கு பலியான இளைஞர் குறித்த மேலதிக தகவல் பிரான்சில் கொரோனாவிற்கு பலியான குணரட்ணம் கீர்த்திகன் (கீர்த்தி- வயது 32) அ...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/?p=31570", "date_download": "2020-03-29T11:56:50Z", "digest": "sha1:H3H7VPITMVMNBEAWLKMH3AEP55Y4LLUZ", "length": 12734, "nlines": 183, "source_domain": "yarlosai.com", "title": "3 Islands In Our Island", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nஉற்பத்தி குறைபாடு காரணமாக 2020 5ஜி ஐபோன்கள் வெளியாவதில் தாமதம் ஏற்படும் என தகவல்\nஇரண்டு ஆண்டுகளில் லட்சக்கணக்கில் விற்பனையான சியோமி Mi டி.வி. சீரிஸ்\nகொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஐபோன் உற்பத்தி பாதிப்பு\nபோலி செய்திகளை எதிர்கொள்ளும் வாட்ஸ்அப் புதிய அம்சம்\nகொரோனா காரணமாக சாம்சங், ஒப்போ, விவோ ஸ்மார்ட்போன் உற்பத்தி பாதிப்பு\nஎன்ன ஆனாலும் 5ஜி ஐபோன் வெளியாகும் என தகவல்\nபுதிய நிறத்தில் கிடைக்கும் சாம்சங் கேலக்ஸி இசட் ஃப்ளிப்\nநீண்ட ஆயுள் தரும் பாதாள புவனேஷ்வர்\nநாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா காலமானார்\nகொரோனா பாதிப்பு – பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 கோடி வழங்கிய அக்‌ஷய்குமார்\nகமலுடன் இணையும் பிரபல நடிகை\nபுதிய சாதனை படைத்த குட்டி ஸ்டோரி பாடல்\nசேதுராமனின் உடலை சுமந்து சென்ற சந்தானம்\n21 நாட்கள் என்ன செய்யலாம் – மாஸ்டர் பிளான் போட்ட காஜல் அகர்வால்\nபெப்சி தொழிலாளர்களுக்கு தனுஷ் ரூ.15 லட்சம் நிதியுதவி\nநாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது – மஹிந்த அமரவீர\nகோவிட்-19 இற்கு எதிராக ஒவ்வொருவரும் எங்களுடன் ஒத்துழைக்க வேண்டும் – இராணுவத் தளபதி\nசமூர்த்தி பயனாளிகளுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவொன்று வழங்கப்படும் – பிரதமர் அலுவலகம்\nகொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இளவரசி மரியா தெரசா பலி\nமீன்பிடியை தற்காலிகமாக நிறுத்த ஆளுநரிடம் யாழ்.மேயர் கோரிக்கை\nசட்டவிரோத வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட நபர்கள் கடற்படையால் கைது\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக இறந்தவரின் இறுதிக்கிரியைகள் இன்று (வீடியோ)\n110 கைதிகளுக்கு பிணையில் செல்ல அனுமதி\nதம்புள்ள பங்கு சந்தையில் பதற்றமான நிலை….\nஇந்தியாவிலிருந்து நாடு திரும்பியவர்களுக்கான அவசர அறிவுறுத்தல்\nPrevious யாழ்ப்பாணத்தில் குளமொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட நபர்\nNext க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களம் விடுக்கும் மிக முக்கிய எச்சரிக்கை\nநாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது – மஹிந்த அமரவீர\nகோவிட்-19 இற்கு எதிராக ஒவ்வொருவரும் எங்களுடன் ஒத்துழைக்க வேண்டும் – இராணுவத் தளபதி\nசமூர்த்தி பயனாளிகளுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவொன்று வழங்கப்படும் – பிரதமர் அலுவலகம்\nகொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இளவரசி மரியா தெரசா பலி\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஸ்பெயின் அரச குடும்பத்தை சேர்ந்த இளவரசி மரியா தெரசா உயிரிழந்தார். சீனாவில் உருவான கொரோனா …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nநம்பிக்கை இருந்தால் | நம்பிக்கை கவிதை\nநாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது – மஹிந்த அமரவீர\nகோவிட்-19 இற்கு எதிராக ஒவ்வொருவரும் எங்களுடன் ஒத்துழைக்க வேண்டும் – இராணுவத் தளபதி\nசமூர்த்தி பயனாளிகளுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவொன்று வழங்கப்படும் – பிரதமர் அலுவலகம்\nகொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இளவரசி மரியா தெரசா பலி\n 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் World_Cup_2019 #Cinema News #ஹெல்த் நில நடுக்க அதிர்வுகள் apple விகாரி விகாரி வருட தமிழ் புத்தாண்டு Accident அம்ரியா\nநாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது – மஹிந்த அமரவீர\nகோவிட்-19 இற்கு எதிராக ஒவ்வொருவரும் எங்களுடன் ஒத்துழைக்க வேண்டும் – இராணுவத் தளபதி\nசமூர்த்தி பயனாளிகளுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவொன்று வழங்கப்படும் – பிரதமர் அலுவலகம்\nகொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இளவரசி மரியா தெரச�� பலி\nமீன்பிடியை தற்காலிகமாக நிறுத்த ஆளுநரிடம் யாழ்.மேயர் கோரிக்கை\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Augur-cantai-toppi.html", "date_download": "2020-03-29T11:50:03Z", "digest": "sha1:243WHCGZ5ATOWN4P65YW63XX5GNMS2KC", "length": 9717, "nlines": 98, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "Augur சந்தை தொப்பி", "raw_content": "\n3747 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nAugur இன்று வர்த்தக பரிமாற்றம் மற்றும் Augur மூலதனத்தின் வரலாற்றுத் தரவுகள் கிரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் வர்த்தகத் தொடக்க தேதி முதல்.\nAugur இன் இன்றைய சந்தை மூலதனம் 108 177 776 அமெரிக்க டாலர்கள் ஆகும்.\nநேற்று முதல் மூலதன மாற்றம்\nஇன்று வழங்கப்பட்ட அனைத்து Augur கிரிப்டோகரன்ஸிகளின் கூட்டுத்தொகை Augur cryptocurrency இன் மூலதனமாக்கலாகும். Augur உலகெங்கிலும் உள்ள கிரிப்டோகரன்சி பரிமாற்ற வர்த்தகத்தின் அடிப்படையில் மூலதனம் கணக்கிடப்படுகிறது. இது Augur மூலதனமாக்கல் பற்றிய குறிப்பு தகவல். Augur, மூலதனமாக்கல் - 108 177 776 US டாலர்கள்.\nஇன்று Augur வர்த்தகத்தின் அளவு 32 522 185 அமெரிக்க டாலர்கள் .\nநேற்று முதல் வர்த்தக அளவு மாற்றம்\nAugur வர்த்தக அளவு இன்று 32 522 185 அமெரிக்க டாலர்கள். Augur வர்த்தகம் பல்வேறு கிரிப்டோகரன்சி பரிமாற்றங்களில் நடைபெறுகிறது. Augur பல கிரிப்டோ பரிமாற்றங்களில் ஆன்லைன் வர்த்தகம் நடைபெறுகிறது, ஒரு நாளைக்கு Augur வர்த்தகத்தின் மொத்த அளவைக் காட்டுகிறோம். அனைவரின் மதிப்பு Augur கிரிப்டோ நாணயங்கள் வழங்கப்பட்டன ( Augur சந்தை தொப்பி) by குறைந்தது -1 641 500.\nAugur சந்தை தொப்பி விளக்கப்படம்\nAugur பல ஆண்டுகளாக ஒரு வரைபடத்தில் சந்தை மூலதனம். 21.15% - வாரத்திற்கு Augur இன் சந்தை மூலதனத்தில் மாற்றம். மாதத்தில், Augur மூலதனமாக்கல் -15.43% ஆல் மாற்றப்பட்டுள்ளது. Augur அமெரிக்க டாலர்களில் ஒரு நாளைக்கு மூலதனம் குறைகிறது.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nAugur இன் மூலதனமாக்கம் - ���னைத்து சுரங்கத் தொகையான Augur கிரிப்டோகின்களின் மொத்த தொகை.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nAugur தொகுதி வரலாறு தரவு\nAugur வர்த்தகத்தின் அளவு - அமெரிக்க டாலர்களில் மொத்த தொகை Augur க்ரிப்டோ-நாணயங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தேதியில் வாங்கி விற்கப்பட்டது.\nAugur இன்று அமெரிக்க டாலர்களில் மூலதனம் 29/03/2020. 28/03/2020 Augur மூலதனம் 109 819 276 அமெரிக்க டாலர்கள். 27/03/2020 Augur சந்தை மூலதனம் 112 501 458 அமெரிக்க டாலர்களுக்கு சமம். Augur மூலதனம் 101 850 558 அமெரிக்க டாலர்கள் 26/03/2020.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/58746", "date_download": "2020-03-29T13:22:55Z", "digest": "sha1:KISGX7EOG6GHTRC6M646CZBWQAPG7TKK", "length": 18853, "nlines": 136, "source_domain": "www.jeyamohan.in", "title": "நகைச்சுவை அரசு சு.வெங்கடேசன்", "raw_content": "\nஇமயச்சாரல் – 16 »\nஆளுமை, சுட்டிகள், நகைச்சுவை, வாசகர் கடிதம்\n[எச்சில் இலை அறிவியல் என்ற பேரில் இந்த தளத்தில் வெளிவந்த பகடிக்கட்டுரையை ‘அப்படியே சாப்பிட்டு’ சு வெங்க்டேசன் கோவை முற்போக்கு எழுத்தாளர் சங்க கூட்டத்தில் ‘கடும் கண்டனங்கள் ‘ தெரிவித்து பொங்கி கொந்தளித்து குமுறி கண்ணீர் மல்கியிருந்தார். அதற்கான எதிர்வினை]\nஉங்கள் தளத்தை வாசகர்கள் மட்டும் படிப்பதில்லை.. பலவித போக்கு உள்ளவர்களும் கூட படிக்கிறார்கள், பார்க்கிறார்கள் என்பதை கவனத்தில்கொண்டு இனி வகைப்படுத்துதலை கறாராக கவனத்தில் கொள்ள கோருகிறேன்.\nஎன் கடிதத்திற்கு தாங்கள் எழுதிய பதிலான எச்சில் இலை அறிவியல் என்பத��\nநகைச்சுவை >>வாசகர் கடிதம் >> கடிதத்திற்கு நகைச்சுவை பதில்>>அறிவியல் அல்ல >> ஆணாதிக்கம் அல்ல>>அறிவுஜீவித்தனம் அல்ல>>இந்துத்துவா அல்ல>>ஆண், பெண், மாற்று பாலினம், ஊர்வன, பறப்பன, ஓடுவன, நீந்துவன மற்றும் எழுத்தாளர்கள், எழுத போகிறவர்கள், எழுத யோசிப்பவர்கள், கொள்ளு பேரர்களை எழுத்தாளர்களாக ஆக்கப் போகும் இன்றைய இளைய தலைமுறையை குறிப்பிடுவது அல்ல>> மேலும் இது கன்னியாகுமரி பார்வதிபுரம் பாகுலேயேன் மகன் ஜெயமோகன், உடையார்குடி பாரதி மகனும், தற்சமயம் முதலாளித்துவ பூர்ஷ்வ அமெரிக்காவில் வசிக்கும் பிரதீப்-க்கு எழுதிய சற்று குறியீடுகள் கொண்ட அங்கத பதில் என தெள்ளத்தெளிவாக வரையறை செய்யும்படி கேட்டு கொள்கிறேன்.\nதளம் திறக்கும் முன், ஆபாச வலைதளங்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் நுழைக என வரும் லுலுலாய்க்கி பட்டன் போல தமிழில் எழுத, பேச தெரியாத, தமிழ் படிக்க மட்டுமே தெரிந்தவர்கள் உள்நுழைக என ஒரு icon செட் செய்ய தள நிர்வாகியை கேட்டு கொள்ளவும்.\nகட்டுரைகளின் தன்மைக்கு ஏற்ப இரண்டு எலும்புகள் மண்டையோட்டுடன் கூடிய பெரிய எழுத்துகளில், இந்த கட்டுரை படிப்பது உங்கள் மனநலத்திற்கு தீங்கானது, வம்புசண்டைகளை உருவாக்க கூடியது போன்ற விதவிதமான வாசகங்களை செல்வேந்திரன் & குழுவினரை கொண்டு உருவாக்கி போட்டு கொள்ளவும்.\nநற்றிணையில் சொல்லி மழைப்பாடல் பத்து பிரதிகள் வாங்கி வீட்டின்முன் அடுக்கி வைத்து கொள்ளவும்.. மணல் மூட்டைகள், பேரிகார்டுகளை விட இவை அதிக பாதுகாப்பு தரக்கூடும் என உளவுத்துறை பரிந்துரை செய்துள்ளதாக வதந்தி.\nஎதற்கும் முன்எச்சரிகையாக அரங்காவிடம் சொல்லி ஜம்முவிலே நல்ல மங்கி கேப் பத்து வாங்கிகொள்ளவும்.. ஒட்டு மீசையும், கன்னத்து மருவும் சேர்த்து வாங்கிக்கொண்டால் சால சிறந்தது.\nஅறியாமல் சமநிலை இழந்து இச்சிறுவன் அனுப்பிய கடிதத்திற்கு, அவனுக்கு சிரிப்பு காட்டும் பொருட்டு நீங்கள் எழுதிய பதிலுக்கு, வசைபாடப்படுவதற்கு மன்னிக்க வேண்டுகிறேன்..\nலிங்க் அனுப்பாமல் முதற்கடிதம் எழுதிவிட்டேனோ என்று கட்டுரையை பார்த்தால் லிங்க் இருந்தது..\nமீண்டும் அந்த தவறை செய்தேன்.. லிங்கை கிளிக்கி தினகரன் முகநூல் பக்கதிற்க்கு சென்று பார்த்தல் 8000 மாக லைக்கி இருந்த தாய் தமிழ் சமூகம் இப்போது 25000 லைக்கி இருந்தது.. மேலும் உற்றார் உற���ினர் பெண்டு பிள்ளை மனைவிகளுக்கெல்லாம் பத்தாயிரக் கணக்கில் பகிரப்பட்டு இருந்தது.. அதோடு எங்க ஊட்ல எல்லாம் நாப்பது வருசமா நா அதேன் பண்றேன் என ஸ்டேட்மெண்ட் விட்டு லைக்குகளை அள்ளிய தாய் தெய்வங்களை கண்ணுற்று வெறியாகி பத்தினி தெய்வம் கண்ணகியை கண்மூடி தியானித்து சமநிலை அடைந்தேன்.\nமேலும், தினகரன் செய்தியை ஒட்டி வாய்வழி புணர்ச்சியால் ஜீன்கள் பெண்ணுக்கு கடத்தபடுகின்றன ..எனவே ******* என்று பருவகாலம் இதழில் தலையங்கமும், அதை ஒட்டி வாய்க்காலில்\nநடந்த ******** என்று டர்ட்டிஸ்டோரி தளத்தில் ஒரு கதையும் வெளியாக உள்ளதாம்.\nமீண்டும் மன்னிக்க வேண்டுகிறேன் ஜெ..\n1.அந்த லிங்க் அனுப்பின என்னையும் நாலு பேர் திட்டி , அதுல பேமஸ் ஆகி, சன்டிவி விவாதம் நிகழ்ச்சியில் கண் சிவக்க பேசிக்கிட்டு இருப்பதாய் கொடுங்கனவு கண்டு எழுந்து இக்கடிதம் எழுதுகிறேன் ..மாலை கனவு பலிக்காது எனஆசான் ஆசி வழங்க வேண்டும்.\n2. இது ஜெயமோகன் பிரதீப் என்ற பெயரில் தனக்கு தானே எழுதிய கடிதம் அல்ல.. நம்ப மறுப்பவர்களுக்கு, பிரதீப் ஆகிய என்னுடைய\nபிறப்பு சான்றிதழ், ஓட்டுனர் உரிமம், இந்திய அரசு வழங்கிய ஆதார் எண், அமெரிக்க ஏகாதிபத்திய அரசின் சமூக பாதுகாப்பு எண்ணின் கடைசி இலக்கங்கள் ஆகியவற்றை தர சித்தமாக இருக்கிறேன்.\nஒரு கட்டுரை பகடியாக எழுதப்பட்டது என்பதைக் கூட\nவிஷ்ணுபுரம் – ஒரு பயிற்சி\nகொரிய முழுக்கோழி சமைப்பதெப்படி, சாப்பிடுவதெப்படி\nTags: ஆளுமை, சு. வெங்கடேசன், சுட்டிகள், நகைச்சுவை, வாசகர் கடிதம்\nவிமர்சனக் கட்டுரைகள் - கடிதங்கள்\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 57\nபழசிராஜா சில பண்பாட்டு ஐயங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-88\nசூரியதிசைப் பயணம் - 6\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–15\nயாதேவி கதைகள் – சுரேஷ் பிரதீப்\nவிலங்கு, தவளையும் இளவரசனும் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–14\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை ���ுறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/ore-oru-oorile-song-lyrics/", "date_download": "2020-03-29T11:07:53Z", "digest": "sha1:MJE4JH7GITZTWZJ2XJDUHOFRKNECIUP2", "length": 9418, "nlines": 235, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Ore Oru Oorile Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : டி. சௌந்தரராஜன் மற்றும் சூலமங்கலம் ராஜலட்சுமி\nஇசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்\nபெண் : ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா\nஆண் : ஹ்ம்ம் ம்ம்ம்\nபெண் : ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா\nஒரே ஒரு ராஜாவுக்கு ஒரே ஒரு ராணி\nஒரே ஒரு ராஜாவுக்கு ஒரே ஒரு ராணி\nஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா\nஆண் : ஒரே ஒரு ராணி பெற்றாள் ஒன்பது பிள்ளை\nஒரே ஒரு ராணி பெற்றாள் ஒன்பது பிள்ளை\nஅந்த ஒன்பதிலே ஒன்றுக் கூட உருப்படி இல்லை\nஅந்த ஒன்பதிலே ஒன்றுக் கூட உருப்படி இல்லை\nபெண் : ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா\nஆண் : படிச்சிருந்தும் தந்தை தாயை\nஒருவன் படுக்கையிலே முள்ளை வைத்து\nஆண் : படிச்சிருந்தும் தந்தை தாயை\nஒருவன் படுக்கையிலே முள்ளை வைத்து\nபெண் : ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா\nஆண் : பிள்ளை பெற்ற ராஜா ஒரு நாயை வளர்த்தார்\nஅதை பிள்ளைக்கு மேல் கண்களைப் போல்\nபிள்ளை பெற்ற ராஜா ஒரு நாயை வளர்த்தார்\nஅதை பிள்ளைக்கு மேல் கண்களைப் போல்\nபெண் : உண்மை அன்பு சேவை என்ற\nஉண்மை அன்பு சேவை என்ற\nஅதன் உள்ளத்திலே வீடு கட்டி\nஅதன் உள்ளத்திலே வீடு கட்டி\nபெண் : ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா\nஆண் : சொந்தமென்று வந்ததெல்லாம்\nஒரு துணை இல்லாமல் வந்தததெல்லாம்\nஒரு துணை இல்லாமல் வந்தததெல்லாம்\nஆண் : நன்றி உள்ள உயிர்களெல்லாம்\nதம்பி நன்றி கெட்ட மகனைவிட\nதம்பி நன்றி கெட்ட மகனைவிட\nஇருவர் : ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா\nஒரே ஒரு ராஜாவுக்கு ஒரே ஒரு ராணி\nஒரு ராணி பெற்றாள் ஒன்பது பிள்ளை\nஅந்த ஒன்பதிலே ஒன்றுக் கூட\nஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-14-05-2019-13/", "date_download": "2020-03-29T12:11:59Z", "digest": "sha1:XV32XJXGRSIRAIO5XAWYIIMQXQMNB5SL", "length": 4657, "nlines": 105, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome காணொளி அரசியல் காணொளிகள் அகரம் மாதாந்த இலவச இதழ் 14.05.2019 13.06.2019\nஅகரம் மாதாந்த இலவச இதழ் 14.05.2019 13.06.2019\nPrevious articleகட்சி தாவலில் ஈடுபட்ட வசந்த சேனநாயக்கவுக்கு இராஜாங்க அமைச்சு பதவி\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/forums/topic/6960/?lang=ta", "date_download": "2020-03-29T11:54:29Z", "digest": "sha1:EMBFYIZSUTUEAT4U7SCA52S75XN22XMD", "length": 2726, "nlines": 56, "source_domain": "inmathi.com", "title": "அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடைகள் மாற்றியமைக்கப்படும் : அமைச்சர் செங்கோட்டையன் | இன்மதி", "raw_content": "\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடைகள் மாற்றியமைக்கப்படும் : அமைச்சர் செங்கோட்டையன்\nForums › Communities › Chennai › அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடைகள் மாற்றியமைக்கப்படும் : அமைச்சர் செங்கோட்டையன்\nதமிழ்நாட்டில் அடுத்து வருகின்ற கல்வியாண்டு முதல், அரசு பள்ளிகளில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு சீருடைகள் மாற்றியமைக்கப்படும் என்று பள்ளி கல்வித்த��றை அமைச்சர் செங்கோட்டையன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெறிவித்துள்ளார்\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/cricket-news-updates/roht-sharma-says-dhoni-is-the-best-captain-120020300047_1.html", "date_download": "2020-03-29T12:04:43Z", "digest": "sha1:7KJC6YRQLZUITF3ZP63A3ZPEKKYR23EA", "length": 11259, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "இந்தியாவின் சிறந்த கேப்டன் தோனி; ஹிட்மேன் புகழாரம் | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 29 மார்ச் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇந்தியாவின் சிறந்த கேப்டன் தோனி; ஹிட்மேன் புகழாரம்\nஇந்தியா பார்த்ததில் தோனி ஒரு சிறந்த கேப்டன் என ஹிட்மேன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.\nஇந்திய அணியின் முன்னாள் கேப்டன் மஹேந்திர சிங் தோனி, உலகக் கோப்பை போட்டிகளுக்கு பிறகு எந்த போட்டிகளிலும் பங்கு பெறவில்லை. இடையில் அவர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற போகிறார் என பலரும் கூறி வந்தனர். இந்நிலையில் மார்ச் மாதம் தொடங்கவுள்ள ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கவுள்ளார்.\nஇந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரோஹித் ஷர்மா, ”தோனி ஒரு கூல் கேப்டன் என அனைவருக்கும் தெரியும். அக்குணமே அவரை மைதானத்தில் சரியான முடிவுகளை எடுக்கவைக்கிறது” என கூறியுள்ளார்.\nமேலும், “இளம் வீரர்கள் அழுத்தத்தில் இருக்கும் போது, அவர்களின் கழுத்தில் கையை போட்டுக்கொண்டு சரளமாக பேசுவார், சீனியர் இவ்வாறு பேசும்போது, இளம் வீரர்களுக்கு ஒரு உத்வேகம் வரும். இந்தியா பார்த்த சிறந்த கேப்டன் தோனி” எனவும் புகழ்ந்துள்ளார்.\nநியூசிலாந்து எதிரான டெஸ்ட், ஒருநாள் போட்டியில் இருந்து ரோஹித் சர்மா நீக்கம் \nகோலி, ரோஹித்தை பின்னுக்கு தள்ளிய லோகேஷ் ராகுல்\nஇந்திய சினிமாவில் இதுதான் முதல்முறை: ஹீரோவாகும் கிரிக்கெட் வீரர்\nசச்சின், கோலி வரிசையில் புதிய சாதனை படைத்த ரோகித் ஷர்மா\nரோஹித் & கே எல் ராகுல் அதிரடி இந்திய அணி 163 சேர்ப்பு \nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Litecoin-cash-cantai-toppi.html", "date_download": "2020-03-29T11:38:27Z", "digest": "sha1:7QHECGOSBLI3EOBYDA66ZIAXP3Y6TTKV", "length": 9658, "nlines": 98, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "Litecoin Cash சந்தை தொப்பி", "raw_content": "\n3747 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nLitecoin Cash சந்தை தொப்பி\nLitecoin Cash இன்று வர்த்தக பரிமாற்றம் மற்றும் Litecoin Cash மூலதனத்தின் வரலாற்றுத் தரவுகள் கிரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் வர்த்தகத் தொடக்க தேதி முதல்.\nLitecoin Cash இன் இன்றைய சந்தை மூலதனம் 2 843 278 அமெரிக்க டாலர்கள் ஆகும்.\nநேற்று முதல் மூலதன மாற்றம்\nLitecoin Cash மூலதனமாக்கல் ஒரு நாளைக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படுகிறது. Litecoin Cash மூலதனம் என்பது திறந்த தகவல். இது Litecoin Cash மூலதனமாக்கல் பற்றிய குறிப்பு தகவல். Litecoin Cash, மூலதனமாக்கல் - 2 843 278 US டாலர்கள்.\nவணிகத்தின் Litecoin Cash அளவு\nஇன்று Litecoin Cash வர்த்தகத்தின் அளவு 57 701 அமெரிக்க டாலர்கள் .\nநேற்று முதல் வர்த்தக அளவு மாற்றம்\nLitecoin Cash வர்த்தக அளவுகள் இன்று = 57 701 அமெரிக்க டாலர்கள். Litecoin Cash பல்வேறு வர்த்தக வலைத்தளங்களில் வர்த்தகம் செய்யப்படுகிறது. Litecoin Cash பெரும்பாலான ஆன்லைன் கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச்களில் ஆன்லைன் வர்த்தகம், எங்கள் வலைத்தளம் ஒரு நாளைக்கு Litecoin Cash இன் மொத்த வர்த்தக அளவைக் காட்டுகிறது. Litecoin Cash மூலதனம் $ -1 326 336 குறைந்துள்ளது.\nLitecoin Cash சந்தை தொப்பி விளக்கப்படம்\nவாரத்தில், Litecoin Cash மூலதனமாக்கல் -38.49% ஆல் மாற்றப்பட்டுள்ளது. மாதத்தில், Litecoin Cash மூலதனமாக்கல் 0% ஆல் மாற்றப்பட்டுள்ளது. -64.85% - Litecoin Cash ஆண்டிற்கான சந்தை மூலதன மாற்றம். Litecoin Cash இன் சந்தை மூலதனம் இப்போது 2 843 278 அமெரிக்க டாலர்களுக்கு சமம்.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nLitecoin Cash மூலதன வரலாறு\nLitecoin Cash இன் மூலதனமாக்கம் - அனைத்து சுரங்கத் தொகையான Litecoin Cash கிரிப்டோகின்களின் மொத்த தொகை.\nLitecoin Cash தொகுதி விளக்கப்படம்\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆ���்டுகள்\nLitecoin Cash தொகுதி வரலாறு தரவு\nLitecoin Cash வர்த்தகத்தின் அளவு - அமெரிக்க டாலர்களில் மொத்த தொகை Litecoin Cash க்ரிப்டோ-நாணயங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தேதியில் வாங்கி விற்கப்பட்டது.\nLitecoin Cash 01/12/2019 இல் சந்தை மூலதனம் 4 373 441 அமெரிக்க டாலர்களுக்கு சமம். 30/11/2019 Litecoin Cash மூலதனம் 4 555 477 US டாலர்களுக்கு சமம். Litecoin Cash 29/11/2019 இல் சந்தை மூலதனம் 4 622 301 அமெரிக்க டாலர்களுக்கு சமம்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/03/18232209/The-tomb-was-closed-in-Periyako-to-prevent-the-spread.vpf", "date_download": "2020-03-29T13:02:03Z", "digest": "sha1:4HFI5LN2PLNJ7QTYIYK4BQQIES5YUKZ5", "length": 14381, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "The tomb was closed in Periyako to prevent the spread of the corona virus || கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் தஞ்சை பெரியகோவில் மூடப்பட்டது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதமிழகத்தில் 10 மாத குழந்தைக்கு கொரோனா பாதிப்பு; சுகாதார துறை செயலாளர் அறிவிப்பு\nகொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் தஞ்சை பெரியகோவில் மூடப்பட்டது + \"||\" + The tomb was closed in Periyako to prevent the spread of the corona virus\nகொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் தஞ்சை பெரியகோவில் மூடப்பட்டது\nகொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் தஞ்சை பெரியகோவில் மூடப்பட்டது. வருகிற 31-ந் தேதி வரை பக்தர்களுக்கு கோவிலில் அனுமதி இல்லை.\nதஞ்சை பெரியகோவிலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மாதம் 5-ந் தேதி குடமுழுக்கு நடந்தது. குடமுழுக்கு நடைபெற்ற ப���ன்னர் கோவிலுக்கு பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வந்தது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் மற்றும் விடுமுறை நாட்களிலும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகளின் வருகையால் தஞ்சையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசலே ஏற்பட்டது.\nஇந்த நிலையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியாக தஞ்சை பெரிய கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.\nஇந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் மத்திய அரசு அனைத்து பாரம்பரிய சின்னங்களையும் மூடுமாறு தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டது.\nஅதன்படி வரலாற்று நினைவு சின்னமாக விளங்கும் தஞ்சை பெரியகோவிலை மூடுமாறு தொல்லியல் துறை அதிகாரிகளுக்கு நோட்டீஸ் வந்தது. இதையடுத்து தஞ்சை பெரியகோவில் நேற்று காலை 11 மணி முதல் மூடப்பட்டது.\nநேற்று காலை நடைதிறந்தது முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து வந்த பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். 11 மணிக்குப்பிறகு பக்தர்கள் யாரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை.\nவருகிற 31-ந்தேதி வரை கோவில் மூடப்பட்டு இருக்கும். பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிப்பு பதாகையும் மராட்டா நுழைவுவாயிலில் உள்ள பூட்டப்பட்ட கேட்டில் வைக்கப்பட்டது. அதே நேரத்தில் கோவிலில் வழக்கம் போல பூஜைகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.\nகோவில் பூட்டப்பட்டதையடுத்து நேற்று கோவிலுக்கு வந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி ்சென்றனர்.\n1. கொரோனாவை கட்டுப்படுத்த அமெரிக்கா ரூ.150 லட்சம் கோடி ஒதுக்கியது\nஅமெரிக்காவில் கொரோனாவை கட்டுப்படுத்த அமெரிக்கா ரூ.150 லட்சம் கோடி ஒதுக்கி உள்ளது. இதற்கான சட்டத்தில் ஜனாதிபதி டிரம்ப் கையெழுத்திட்டார்.\n2. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தெண்டுல்கர் ரூ.50 லட்சம் நிதியுதவி\nகொரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் தெண்டுல்கர் ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கி இருக்கிறார்.\n3. கொரோனாவுக்கு எதிராக போராடும் சுகாதார ஊழியர்களுக்கு ஜனாதிபதி பாராட்டு\nகொரோனாவுக்கு எதிராக போராடும் சுகாதார ஊழியர்களுக்கு ஜனாதிபதி பாராட்டு தெரிவித்தார்.\n4. கொரோனாவை கட்டுப்படுத்த பொது��க்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் - எம்.எல்.ஏ. வேண்டுகோள்\nகொரோனாவை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று சதன் பிரபாகரன் எம்.எல்.ஏ. கேட்டுக் கொண்டார்.\n5. கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு இந்திய வீராங்கனை சிந்து ரூ.10 லட்சம் உதவி\nகொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு இந்திய வீராங்கனை சிந்து ரூ.10 லட்சம் நிதி உதவி அளித்துள்ளார்.\n1. அத்தியாவசிய பொருட்கள் மக்களை சென்றடைய நடவடிக்கை - மத்திய அரசு உறுதி\n2. ரிசர்வ் வங்கியின் அறிவிப்பால் மக்களுக்கு கிடைக்கும் பலன் என்ன - அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் விளக்கம்\n3. மே மாதம் 3-ந்தேதி நடைபெற இருந்த ‘நீட்’ நுழைவுத் தேர்வு ஒத்திவைப்பு - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு\n4. 144 தடை உத்தரவை கடுமையாக கடைபிடிக்க நடவடிக்கை - எடப்பாடி பழனிசாமியுடன், பிரதமர் தொலைபேசியில் பேச்சு\n5. இளவரசர் சார்லசை தொடர்ந்து இங்கிலாந்து பிரதமருக்கு கொரோனா; பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது\n1. பலியான காண்டிராக்டரின் மனைவி-மகனுக்கும் கொரோனா - மதுரை ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை\n2. திருச்செந்தூரில் பயங்கரம்: மெக்கானிக் சரமாரி வெட்டிக்கொலை - சித்தப்பாவுக்கும் அரிவாள் வெட்டு; 9 பேர் கும்பலுக்கு வலைவீச்சு\n3. உணவு கேட்டு மறியலில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்கள் மீது போலீசார் தடியடி - கோவையில் பரபரப்பு\n4. புழல் சிறை கைதிகள் தங்கள் குடும்பத்தினருடன் செல்போன் ‘வீடியோ கால்’ பேசினர்\n5. நடைபயிற்சிக்கு சென்ற காங்கிரஸ் பிரமுகருக்கு அரிவாள் வெட்டு - செல்போன் கொள்ளையர்கள் அட்டகாசம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?view=article&catid=2:2011-02-25-12-52-49&id=5616:-50-&tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2020-03-29T12:08:39Z", "digest": "sha1:ESAPQ3IUEHHVSMRE3XRQYCELH6HFYEOO", "length": 29666, "nlines": 19, "source_domain": "www.geotamil.com", "title": "ராஜேஸ் பாலாவின் 50 ஆண்டுகால எழுத்தியக்கம் : சில குறிப்புகள்", "raw_content": "ராஜேஸ் பாலாவின் 50 ஆண்டுகால எழுத்தியக்கம் : சில குறிப்புகள்\nSaturday, 04 January 2020 01:43\t- நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -\tஇலக்கியம்\nஎன் தந்தை அகஸ்தியரின் மூலமாகவே ராஜேஸ்வரி பாலசுப்ரமணியத்தை அறிய வந்தேன். லண்டனிலிருந்து ராஜேஸ் பாலா என் தந்தையைச் சந்திப்பதற்காக அடிக்கடி பாரிஸிற்கு வந்திருக்கிறார். எங்கள் வீட்டில் தங்கியிருந்து முற்போக்கு இலக்கிய அரசியல் விவகாரம் குறித்து நீண்ட நேரம் உரையாடி மகிழ்ந்திருக்கிறார்கள். ஜேர்மனியில் நடைபெற்ற இலக்கிய சந்திப்பின்போது அகஸ்தியருக்கு வழங்கப்பட்ட கௌரவ நிகழ்ச்சியில் ராஜேஸ் பாலாவும் கலந்து கொண்டு சிறப்பித்திருக்கிறார். அதே போன்று லண்டனில் அகஸ்தியர் நூல் வெளியீட்டின்போது ராஜேஸ் பாலா அந்த வெளியீட்டுக் கூட்டங்களை ஒழுங்குபடுத்துவதில் முன்னின்று செயற்பட்டிருக்கிறார். அகஸ்தியரையும் ராஜேஸ் பாலாவையும் இணைத்த ஒரு புள்ளி இலக்கியத்தில் அவருள் கொண்டிருந்த முற்போக்கு அணுகுமுறையாகும்.\nஇடதுசாரி நிலைப்பாட்டிலிருந்து அகஸ்தியர் எழுதிய எழத்துக்களை தடுத்து நிறுத்தும் முயற்சிகள் நடைபெற்றிருந்தன. பாரிஸில் ‘தாயகம்’ என்ற சஞ்சிகையில் எழுதிய ‘சுவடுகள்’ என்ற தொடர் நாவல் இடையில் நிறுத்தவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுத்தப்பட்டிருந்தது. அதே நிலைமையை ராஜேஸ்வரியும் எதிர்கொண்டிருந்தார். அவரது முற்போக்கு சார்ந்த எழுத்துக்களுக்கு திட்டமிடப்பட்ட இருட்டடிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. என் தந்தை அகஸ்தியர் ராஜேஸ் பாலாவின் மீதும் அவரது எழுத்துக்கள் மீதும் மிகுந்த மதிப்பு வைத்திருந்தார். ஒரு பெண் எழுத்தாளராக முற்போக்கு பாதையில் பயணித்ததிற்கு அகஸ்தியர் உயர்ந்த கௌரவம் கொடுத்திருந்தார். பெண்களின் எழுத்தாக்க முயற்சியில் அவர் எப்போதுமே கொண்டிருந்த பேரார்வத்திற்கு இது இன்னுமொரு சாட்சியமாகும்.\nபுகலிடத்தில் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி ராஜேஸ்வரி எழுதி வந்த ஆக்கங்களை அகஸ்தியர் எப்போதுமே அக்கறையோடு வாசித்து வந்தார். எழுத்தாளர்களின் நல்லுறவை எப்போதுமே பேணி வந்த அகஸ்தியருக்கு ராஜேஸ் பாலாவின் தொடர்பு மிகுந்த உற்சாகம் அளித்ததென்றே கூறவேண்டும். இலங்கையில் முற்போக்கு இலக்கியத் தொடர்பினை மீண்டும் தொடர்புபடுத்தும் கண்ணியாக திகழ்ந்தார் என்றே கூறவேண்டும். தேசிய அரசியலே பெருங்குரல் எடுத்திருந்தவேளையில் இடதுசாரி;ப்பார்வையில் வர்க்க கண்ணோட்டத்தில் இருவரும் எழுத்தில் செயற்பட்ட விதம் குறிப்பிட்டுக் கூறவேண்டிய ஒன்றாகும்.\nகிழக்கிலங்கை கோளாவில் கிரமத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் தொடர்ந்தும் தீவிரமாக எழுதிவரும் முக்கியமான எழுத்தாளராக அவதானித்து வருகின்றேன். எட்டு நாவல்களையும்ää ஆறு சிறுகதைத் தொகுதிகளையும். மருத்துவத் துறை சார்ந்த இரண்டு மருத்துவ நூல்களையும், முருகன் வழிபாடு பற்றிய மானிடவியல் ஆய்வு நூல்களையும் எழுதி வெளியிட்ட பெருமைக்குரியவர். லண்டன் SOAS ஆய்வு நிறுவனத்தில் மருத்துவ மானிடவியலில் எம்.ஏ. பட்டமும், திரைப்படம், வீடியோ பயிற்சியில் பி.ஏ. சிறப்புப் பட்டம் பெற்ற இவர் ‘விபவி’ இலக்கிய விருது. சிறந்த சிறுகதைக்கான ‘சுபமங்களா’ இதழின் பரிசு, அக்கரைப்பற்று எழுத்தாளர்களால் வழங்கப்பட்ட கலைவாணி விருது, லில்லி தேவசிகாமணி விருது, திருப்பூர் தமிழ்ச்சங்க விருது போன்ற இலக்கிய விருதுகளைப் பெற்ற சிறப்புக்குரியவர்.\nமட்டக்களப்பில் கோளாவில் என்ற எனது அழகிய கிராமத்திலிருந்து முதன் முதலாக படிப்பதற்கு வெளியில் சென்ற பெண் நான்தான் எனக்கூறும் ராஜேஸ் பாலா யாழ்ப்பாணத்தில் மருத்துவத் தாதிப்பாடசாலையில் பயின்றுகொண்டிருந்த வேளை எழுத்தாளர் நந்தி விரிவுரையாளராக அமைந்தமை தனக்கு இலக்கியத்தில் ஆர்வத்தைத் தூண்டுவதாக இருந்ததாகக் கூறுகின்றார். யாழ்ப்பாணத்;தில். அவரது கணவர் பாலசுப்ரமணியம் அவர்களின் தொடர்பால் முற்போக்கு இலக்கியங்கள் அவருக்கு அறிமுகமாகின. சாதியக் கொடுமையால் எரிகாயங்களுக்கு இலக்காகிப் பரிதாபமாய் இறந்துபோன ஒரு கொடுமையை மையமாக வைத்து ‘சித்திரத்தில் பெண் எழுதி’ என்ற சிறுகதையை செ.யோகநாதன் நடாத்திய ‘வசந்தம்’ என்ற பத்திரிகையில் பிரசுரமாகிருந்தது. டொமினிக் ஜீவா நடாத்திய மல்லிகையிலும் ‘எழில்நந்தி’ என்ற புனைபெயரில் அவர் எழுதி வந்திருக்கின்றார்.\n‘கோடை விடுமுறை’ என்ற அவரது முதல் நாவல் ‘அலை’ வெளியீட்டினரால் பிரசுரம் பெற்று தனக்கு எழுத்துலகில் ஒரு அந்தஸ்த்தைத் தேடித் தந்தது என்று கூறும் ராஜேஸ்வரி லண்டன் முரசு என்ற என்ற சஞ்சிகையில் தனது சிறுகதைகளையும், தொடர் நாவல்களையும் பிரசுரித்து சதானந்தன் தனது இலக்கிய வளர்ச்சியை ஊக்கப்படுத்தியதாகக் குறிப்பிடுகின்றார். சிரித்திரன் ஆசிரியர் சிவஞானசுந்தரம் அவர்களையும் தன்னை ஊக்கப்படுத்திய முக்கிய ஆளுமைகளில் ஒருவர் என்று ராஜேஸ்வரி கூறுகின்றார்.\nஅரசியற் சிந்தனைகளிலும் ஈடுபாடுகொண்ட ராஜேஸ்வரி அவர்கள் லண்டனுக்���ு வந்த காலப்பகுதியில் லண்டனில் ஜனநாயகம் பற்றி நிலவிய கண்ணோட்டங்கள் மற்றும் அப்போது நெல்சன் மண்டேலாவின் விடுதலைக்காக தொடர்ந்து நடந்துகொண்டிருந்த போராட்டங்கள், பாலஸ்தீனிய விடுதலைப் போராட்டம், அமெரிக்காவின் அணு ஆயுதக் குவிப்புக்கான போராட்டம் என்பன அவரது அரசியல் சிந்தனையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தன. இந்த அரசியல் சிந்தனை இலங்கைத் தமிழர்கள் பிரச்சனைகளை ஆழமாகப் பார்ப்பதற்கு உதவியிருக்கின்றன. இலங்கையின் இன ஒடுக்குதலிலிருந்து தப்பிää இங்கிலாந்தில் வாழ நேர்ந்த தமிழ் இளைஞர்களின் கருத்து நிலைப்பாட்டிலிருந்து ஒரு அரசியல் நாவலாக ‘ஒரு கோடை விடுமுறை’ என்ற நாவலை எழுதினார். 1983ஆம் ஆண்டிற்குப் பின்னர் ஏற்பட்ட இனக்கலவரத்தை அடுத்து லண்டனிற்கு வந்து குவிந்த தமிழ் அகதிகளின் மூலம் அவர் அறிய நேர்ந்த பிரச்சினைகளை முன்வைத்து அவர் எழுதிய அரைகுறை அடிமைகள்ää சுற்றி வளைப்பு போன்ற அவரது படைப்புக்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. லண்டனில் வாழும் தமிழ் அகதிகளின் யதார்த்தமான பிரச்சினைகளை மையப்படுத்தி ‘வளர்மதியும் வோஷிங்மெஷினும், ‘ரோசா லக்சம் பேர்க்வீதி;’ போன்ற கதைகள் பெரிதும் சிலாகிக்கப்பட்டன. இலங்கையில் தமிழ் இயக்கங்களிடையே நடைபெற்ற சகோதரப் படுகொலைகளையும், இயக்கங்களின் வன்முறைகளையும் பின்னணியாகக் கொண்டு ‘ஒரு சரித்திரம் சரிகிறது’, ‘நேற்றைய சிநேகிதி’, ‘இரவில் வந்தவர்’, ‘ஆனா ஆவன்னா’, ‘அட்டைப்பட முகங்கள்’ போன்ற சிறுகதைகளை எழுதியிருந்தார்.\n‘இந்தியா டுடே’ என்ற சஞ்சிகையில் தொடர்ச்சியாக ‘விருந்தினர் பக்கம்’ என்ற பிரிவில் எழுதி வந்திருக்கிறார். கோவை ஞானி ராஜேஸ்வரியின் இலக்கிய முயற்சிகளுக்கு எப்போதுமே உறுதுணையாக இருந்து வந்திருக்கிறார். தமிழகத்தில் அவரது நூல்களை வெளிக்கொணர்வதில் செ.கணேசலிங்கன் அவர்கள் பல உதவிகள் செய்துள்ளார்.\nஇவரது இலக்கியப்படைப்புகளில் மனிதநேயம், ஜனநாயகப் பண்புகள் ஆகியவற்றையே முன்னெடுத்துவரும் ராஜேஸ்வரி குறுகிய இனவாதத்தையும், பிராந்திய வாதத்தையும் மேவி இனங்களுக்கிடையேயான ஐக்கியத்தை மேலும், மேலும் தமிழ் மக்கள் அழிவுப்பாதையில் செலுத்தி விடாமல் அவர்கள் வலிமையான கௌரவம் மிகுந்த சமூகத்தினராக வளர்த்து எடுக்கவேண்டும் என்ற நோக்கிலுமே எழுத்துக்கள் உருவாக் வேண்டும் என்பதில் உறதியாக இருந்திருக்கிறார். இலக்கியத்திலும் வாழ்விலும் நேர்மையாகச் செயற்படுவதை தத்துவமாக்கிக் கொண்டவர் ராஜேஸ்வரி;. புகலிடத்தில் தாங்கள் சொகுசுடன் வாழ்ந்துகொண்டு, நடைமுறைக்கு ஒத்துவராத ஈழத்தமிழர்களுக்கு மேலும் துயரங்களை ஏற்படுத்துகின்ற வெற்றுக் கோஷங்களை முன்வைப்பவர்கள் வியாபித்துக்கிடக்கும் இன்றைய சூழலில், சரியான கருத்துக்களையும் நடைமுறை வேலைத் திட்டங்களையும் செயற்படுத்துவது நம்முன் உள்ள பெரும் சவாலாகும். இதனை எழுத்தாளர்களும், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும், அறிவு ஜீவிகளும் எதிர்கொண்டாகவேண்டும் என்பது அவரது தீர்க்கமான கருத்தாகும்.\nபெண்ணிய எழுத்துக்கள் குறித்து ராஜேஸ்வரி அவர்களின் கருத்துக்கள் சற்று வித்தியாசமாக இருப்பதை அவதானிக்க முடிகின்றது. ‘திருவள்ளுவரிலிருந்து வைரமுத்துவரை எல்லோரும் பெண்களைத் தங்கள் பாதிப்புரியவர்கள் என்றுதான் படைக்கிறார்கள். கம்பரும், கண்ணதாசனும் தாங்கள் படைத்த இலக்கியங்களில் பெண்களின் கொங்கைகளையும், கொவ்வை இதழ்களையுமே கண்டார்கள். குழந்தைப்பேற்றின் வேதனையையும், மாதவிடாயின் நோவும் மறைக்கப்பட்ட விஷயங்களாகவே இருந்தன. மேலைநாட்டு ஆண் எழுத்தாளர்களும் இதைத்தான் செய்கிறார்கள். தமிழின் சிறந்த நாவல்கள் எனப்படும் ‘அம்மா வந்தாள்’ ‘பள்ளி கொண்ட புரம்’ போன்ற கதைகளில் வரும் சோரம் போன பெண்களைத்தான் ஆண் எழுத்தாளர்கள் படைக்க முடிந்தது. இம்மாதிரியான படைப்புக்கள் ஒரு விதத்தில் ஆண்களின் இச்சையைத்தான் காட்டுகின்றது. பெண்மையின் ஒரு பகுதியை பற்றிய அதாவது உடம்பைப் பற்றிய கதைகளை மட்டுமே விவரித்துக் காட்டுகிறது. பெண்களின் உடம்பு, சமயம், சமுதாயம் என்ற அமைப்புகளைப் பிரதிபலிப்பதற்காக ஆண்களால் ஆசிக்கப்படுகின்றது. பெண்களின் உடம்பு உயிரியல் ரீதியாகவும் (Sex) சமூகவியல் ரீதியாகவும் (Gender) பகுக்கப்படுகின்றது’ என்று கூறுகின்றார். அத்தோடு மேலை நா:டுகளில் இன்று பெண்ணிய எழுத்தாளர்கள் பலர் பெண்களைப் பற்றியும் பெண்களுக்காகவும் எழுதுகிறார்கள். இந்தியாவிலும் இலங்கையிலும் விழிப்புணர்வு கொண்ட பெண் எழுத்தாளர்கள் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். பெண்ணிய எழுத்துலகில் மாற்றங்கள் வருவதற்குக் காரணமாக மிச்சேயில் பூக்கோவும், ஃபிராய்டும் எங்களிடம் பிறக்க எத்தனையோ வருடங்கள் பிடிக்கும். இன்று பெண் எழுத்தாளர்கள் தங்களுக்குப் போடப்படும் தடைகளைத் தாண்டி,எழுப்பப்படும் கிண்டல்களைச் சட்டை செய்யாது ஆரோக்கியமான ஒரு எழுத்துச் சூழலை உருவாக்க வேண்டும். பெண்களுக்கு எழுத எத்தனையோ இருக்கின்றன. எங்களிடமிருந்து ஒரு சீமொன்டிபூவா, ஜேமன் கிறியா, எமிலி மார்ட்டின், டொனா ஒரலேய், அஞ்சலா டேவிஸ், ஒரு ரோணி மொறிஷன் பிறக்க வேண்டும். பெண்களுக்கு ஒரு சரித்திரம் இருக்கிறது. அதை ஆண்கள் நிழலாக்கலாம். ஆனால், அதனை நிஜமாக்க வேண்டும் என்ற உறுதியுடன் பெண் எழுத்துக்களை எழுதியாகவேண்டும் என்கிறார் ராஜேஸ்வரி.\nநாவல் சிறுகதைகளுக்கு அப்பால் ‘தமிழ்க் கடவுள் முருகன் - வரலாறும் தத்துவமும்;’ என்ற ராஜேஸ்வரியின் நூல் தமிழ்ப்பண்பாட்டின் வேராக, தமிழர் வழிபாட்டின் தொன்மையின் வடிவமாக மிக முக்கிமான நூலாகப் பேசப்படுகின்றது. கிரேக்க கடவுளுக்கும் முருகனுக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது என்கிறார் ராஜேஸ்வரி. கிரேக்கர்களின் மலைக்கடவுள் டையோனியஸ் செய்த வீரதீரச் செயல்களுக்கும் - முருகனுக்கும் ஒற்றுமையுண்டு. வள்ளி குறிஞ்சி நிலம் சார்ந்தவள்: திணைப் புனம் காத்தவள். ரோமக் கலாச்சாரத்தில் டயானா என்ற தெய்வத்திற்கும் இதுபோல உறவு உண்டு. கிரேக்க கலாச்சாரத்திலும் காட்டுத் தேவைதைகள் சொல்லப்படுகின்றன. காடுகளுக்குக் காவலான தேவதைகள் இவர்கள்.\nதமிழ் நாகரிகத்தின் கூறுகள் கிரேக்கத்திலிருந்து இங்கு வந்தனவா அல்லது இங்கிருந்து அங்கு சென்றனவா என்ற கேள்விகள் எழுகின்றன. அலெக்சாண்டருக்கும் கந்தனுக்கும் தொடர்பு படுத்தி கோபாலப்பிள்ளை போன்ற ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். நம் முருகனுடைய ஸ்கந்தன் அக்கினிpயின் மகனாவார். அலெக்சாண்டர் தன்னைச் சூரியனின் மகனாக எகிப்தியர்களிடையே பிரகடனப் படுத்திக் கொண்டார். ஸ்கந்தா என்பது வடசொல். அலெக்சாண்டரின் வருகைக்குப் பிறகுதான் சங்க இலக்கியங்களில் முருகன் பேசப்படுவதாகக் காண்கிறோம் போன்ற பல கருத்துக்களை ராஜேஸ்வரி அந்நூலினூடாக முன்வைக்கின்றார்.\nஇலக்கியத்தில் ஈடுபாடுகொண்ட ராஜேஸ்வரி ஆங்கிலத்திரைப்படங்கள் வழியாக திரைப்படத்துறைக்கள் ஆகர்ஷிக்கப்பட்டேன் என்கிறார். லண்டனில் 1985ஆம் ஆண்டில் நடைபெற்ற சுரங்கத்தொழிலாளர்கள் நடாத்திய நீண்ட போராட்டத்திற்கு எதிராக அப்போதைய பிரதமர் மார்கிரட் தாச்சர் மேற்கொண்ட கடுமையான நடவடிக்கைகளுக்க எதிரான போராட்டத்தில் தான் தீவிர ஈடுபாடு காட்டியதாகவும், அந்த அடக்குமுறைகளை அவர் வீடியோவில் பதிவு செய்ததாகவும். அதை அவதானித்த டேவிற் றேர்னர் என்ற திரைப்படக்க கலைஞர் அவரைத் திரைப்படத் துறையில் நுழையுமாறு ஊக்கப்படுத்தியதாகவும் குறிப்பிடுகின்றார். அவர் பயின்ற திரைப்படக் கல்லூரியில் அத்திரைப்படப் பயிற்சியைப் பெற்ற முதல் ஆசியப் பெண்ணாக ராஜேஸ்வரி திகழ்ந்திருக்கிறார். அத்திரைப்படக் கல்லூரியின் அதிபர் ப்ரசித் கையம் நிறைய உற்சாகம் கொடுத்ததை நன்றியுடன் நினைவுகூரும் ராஜேஸ்வரி தனது பயிற்சி நெறிக்காக சமர்ப்பிக்க வேண்டிய ஆராய்ச்சிக் கட்டுரைக்காகத் தமிழகம் சென்றபோது பாலுமகேந்திரா உட்பட்ட பல்வேறு திரைப்படக் கலைஞர்களைச் சந்தித்து உரையாடியிருக்கிறார். ஈழத்தில் தமிழ் அகதிகளை அடிப்படையாகக் கொண்டு ‘Escape From Genocide ’ என்ற விவரண ஆவணப்படத்தை 1986ஆம் ஆண்டிலும், ‘Private Place’ என்ற திருமண வாழ்வில் பாலியல் வன்முறை தொடர்பான 16MM என்ற திரைப்படத்தையும் தயாரித்துள்ளார். மூன்று குழந்தைகளுடன் தனித்த ஒரு தாயாக லண்டனில் வாழ்க்கையைக் கொண்டு நடாத்தும் போராட்டத்தில் எனது திரைப்பட ஆர்வத்தை பலியிட நேர்ந்தது என்கின்றார் ராஜேஸ்வரி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/541675-angered-by-democrat-leader-s-criticism-bjp-leader-threatens-party-will-play-a-role-in-u-s-elections-then-deletes-tweet.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-03-29T11:36:09Z", "digest": "sha1:QH2IIRJSSAAM45HPTJR5JHIYFKQSGZAC", "length": 18913, "nlines": 287, "source_domain": "www.hindutamil.in", "title": "‘அமெரிக்கத் தேர்தலில் பங்காற்ற வைத்து விடாதீர்கள்’- பெர்னி சாண்டர்ஸ் விமர்சனத்துக்கு பதில் அளித்த பாஜக தலைவர் | Angered by Democrat leader’s criticism, BJP leader threatens party will ‘play a role’ in U.S. elections, then deletes tweet - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, மார்ச் 29 2020\n‘அமெரிக்கத் தேர்தலில் பங்காற்ற வைத்து விடாதீர்கள்’- பெர்னி சாண்டர்ஸ் விமர்சனத்துக்கு பதில் அளித்த பாஜக தலைவர்\nசிஏஏ குறித்து அதிபர் ட்ரம்ப் தனது இந்தியப் பயணத்தின் போது ‘அது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம்’ என்று கூறியதற்கு அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் தலைவர் பெர்னி சாண்டர்ஸ் ‘இது தலைமையின் தோல்வி’ என்று ட்ரம்ப்பை விமர்சித்ததற்கு பாஜக தலைவர் ட்விட்டரில் கோபாவேசமாகப் பதில் அளித்து விட்டு பிறகு அந்த ட்வீட்டை நீக்கியுள்ளார்.\nபெர்னி சாண்டர்ஸ் தன் ட்விட்டர் பக்கத்தில், சிஏஏ குறித்து பதிவிட்ட போது, “200 மில்லியன்களுக்கும் அதிகமான முஸ்லிம்கள் இந்தியா தங்களது தாய்நாடு என்று கூறுகின்றனர். பரந்துபட்ட முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையில் குறைந்தது 27 பேர் பலியாகியுள்ளனர், அதிகமானோர் காயமடைந்துள்ளனர். ஆனால் நம் அதிபர் ட்ரம்ப் ‘இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம்’ என்று கூறுகிறார். இது மனித உரிமைகளின் தோல்வி” என்று பதிவிட்டிருந்தார்.\nஇதனையடுத்து கோபாவேசமடைந்த பாஜக தலைமைச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் பிற்பாடு நீக்கப்பட்ட தன் ட்வீட்டில், “நாங்கள் எவ்வளவு நடுநிலை வகித்தாலும் நீங்கள் எங்களை அமெரிக்கத் தேர்தலில் பங்காற்ற வற்புறுத்துகிறீர்கள், இவ்வாறு கூறுவதற்கு மன்னிக்கவும், ஆனால் நீங்கள் எங்களை வற்புறுத்துகிறீர்கள்” என்று அவர் ட்வீட் செய்து பிறகு சர்ச்சையானவுடன் அதனை நீக்கி விட்டார்.\nஜனநாயகக் கட்சியின் பெர்னி சாண்டர்ஸ் பல முறை இந்தியப் பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார். அதே வேளையில், ‘காஷ்மீர் குறித்த அமெரிக்காவின் மவுனம்” என்றும் விமர்சித்துள்ளார் பெர்னி சாண்டர்ஸ்.\nபெர்னி சாண்டர்ஸின் அயலுறவுக் கொள்கை ஆலோசகரும் இந்திய-அமெரிக்க பிரதிநிதியுமான ரோ கன்னா என்பவர், “காந்தி, நேரு போன்றோரால் வடிவமைக்கப்பட்ட இந்தியாதான் உலகநாடுகளின் மனதை வசீகரித்த ஒன்றாகும். 11ம் நூற்றாண்டு இந்தியா அல்ல. இந்தியாவின் பன்மைத்துவ ஜனநாயகத்தை வேரறுக்கும் எந்த ஒரு முயற்சியும் 11ம் நூற்றாண்டு மத்தியகாலக் கட்டத்துக்கு இந்தியாவை இட்டுச் செல்வதாகும். இது இந்தியாவின் நலனுக்காக இருக்காது” என்று விமர்சனம் செய்தது குறிப்பிடத்தக்கது.\nவரும் மார்ச் 31 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nடெல்லி வன்��ுறையில் 34 பேர் பலி: உடல்களைப் பெற முடியாமல் தவிக்கும் உறவினர்கள்\nடெல்லி கலவரத்தில் ஆம் ஆத்மி நபர்களுக்கு தொடர்பு இருந்தால் இரட்டை தண்டனை: கேஜ்ரிவால் உறுதி\nகலவரத்தில் காங். ஆம் ஆத்மியினர் அரசியல் செய்கிறார்கள்; 2 மாதங்களாக சோனியா வன்முறையைத் தூண்ட முயன்றார்: பிரகாஷ் ஜவடேகர் குற்றச்சாட்டு\nடெல்லி கலவரத்தை வேடிக்கை பார்க்கும் மத்திய, மாநில அரசுகள்: சோனியா காந்தி குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியப் பயணம்சிஏஏ கருத்துஉள்நாட்டு விவகாரம்ஜனநாயகத் தலைவர் பெர்னி சாண்டர்ஸ் விமர்சனம்பாஜக தலைவர் சந்தோஷ் ட்வீட்\nடெல்லி வன்முறையில் 34 பேர் பலி: உடல்களைப் பெற முடியாமல் தவிக்கும் உறவினர்கள்\nடெல்லி கலவரத்தில் ஆம் ஆத்மி நபர்களுக்கு தொடர்பு இருந்தால் இரட்டை தண்டனை: கேஜ்ரிவால்...\nகலவரத்தில் காங். ஆம் ஆத்மியினர் அரசியல் செய்கிறார்கள்; 2 மாதங்களாக சோனியா வன்முறையைத்...\nஸ்ரீகாந்த் பேட்டிங்கை கேலி செய்த ஜாவேத் மியாண்டட்...\nரயில்கள் ரத்தான நிலையில் பணி செய்ய வற்புறுத்தல்: ...\nஊரடங்கு ;தமிழக வழக்கறிஞர்களுக்கு தலா ரூ.20 ஆயிரம் வழங்க...\nஇந்தியா தென்கொரியாவாக மாற வேண்டுமா\nஊரடங்கு காலத்தில் ஏன் வாசிக்க வேண்டும்\nகரோனா தனிமைப்படுத்தும் முகாமுக்கு பயன்படுத்த 6,000 சதுர...\nகரோனா நிவாரணத் தொகைக் கேட்டு மோடி ட்வீட்: உடனடியாக 25...\nமதச் சுதந்திரம், உள்நாட்டு விவகாரத்தில் 'ட்ரம்ப் மகராஜ்' பேசாமல் இருப்பது நல்லது: சிவசேனா...\nசிஏஏ-வுக்கு எதிராக ஐரோப்பிய யூனியனில் விரைவி்ல் தீர்மானம்; உள்நாட்டு விவகாரத்தில் தலையிடாதீர்கள்: இந்தியா...\nகாஷ்மீர் உங்கள் உள்நாட்டு விவகாரம் அல்ல, அதை ஐ.நா. தீர்மானிக்கும்: இந்தியாவின் கூற்றை...\nகாஷ்மீரை 2 ஆக பிரித்தது இந்திய உள்நாட்டு விவகாரம்: இலங்கை பிரதமர் ரணில்...\nகோவாவில் துணை ராணுவப் படை: மக்களைக் கட்டுப்படுத்த முதல்வர் நடவடிக்கை\nஈரானில் இருந்து 275 இந்தியர்கள் மீட்பு: ஜோத்பூர் தனிமை முகாமுக்கு அனுப்பி வைப்பு\nசொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்: 14 நாட்கள் தனிமைப்படுத்த மத்திய...\nதங்கும் இடங்களாக மாறும் அரசுப் பள்ளிகள்: புலம் பெயர்ந்தவர்களுக்காக டெல்லி அரசு நடவடிக்கை\nபிரான்ஸில் 37,575 பேர் கரோனா வைரஸால் பாதிப்பு\nகரோனா நிவாரண நிதி: தொழிலதிபர் உதய் கோட்டக் ரூ.50 கோடி நிதியுதவி\nமலேசியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 2000 ஆக அதிகரிப்பு\n- சிவாவின் கலகலப்பூட்டும் வீடியோ\n‘இந்தியன் -2’ விபத்து: லைகா தயாரிப்பு மேலாளர் முன் ஜாமீன் கேட்டு உயர்...\nகரோனா வைரஸ் பாதிப்பு: மெக்கா மதினாவுக்குச் செல்ல பயணிகளுக்குத் தடை; சவுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/aganazhikai/aayi-mandabaththin-mun-oru-padam-10014552", "date_download": "2020-03-29T12:29:45Z", "digest": "sha1:JC3CIJYZMF7MJV4GI3E4GTTMH3OLYFJZ", "length": 8874, "nlines": 164, "source_domain": "www.panuval.com", "title": "ஆயி மண்டபத்தின் முன் ஒரு படம் - Aayi Mandabaththin Mun Oru Padam - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nஆயி மண்டபத்தின் முன் ஒரு படம்\nஆயி மண்டபத்தின் முன் ஒரு படம்\nஆயி மண்டபத்தின் முன் ஒரு படம்\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nவெயில் புராணம்புதுச்சேரி அகில இந்திய வானொலி நிலையத்தில் முதுநிலை அறிவிப்பாளர். குரல், புள்ளிக் கோலம் என்ற இரு வலைப்பூக்கள் வழி தன் படைப்புகளைப் பகிர்ந்து வருகிறார். பிறந்தது திருவாரூர். கணவர், இரு மகன்களோடு புதுச்சேரி வாசம். ‘டார்வின் படிக்காத குருவி’ என்ற கவிதைத் தொகுப்புக்குத் தோழமையாக இந்த ‘வெயில..\nராஜகுமாரி வீடு வழியில் இருந்தது\nபுதிய நிலம், புதிய அறிவு, புதிய அனுபவம் என்று பரவவேன்டியப் பெண் அலையை முடக்கி வைத்துக் கொண்டிருக்கும் உலகு முழுமை அடைய முடியாது என்கிறார் உமா மோகன். இதை அவர் நேரிடையாகச் சொல்லவில்லை. சொல்லக் கூடாது ஏன் என்றால் இது கதை. கதைகளுக்கு என்று மாறுதலாகச் சொல்முறை இருக்கவே செய்கிறது. கதையில் வரும் பெண்களின் ..\nஎளிமையான வெளிப்பாடுகொண்ட கவிதைகள் இலக்கியத் தரமானவையல்ல எனும் மேம்போக்கான விமர்சனக் கண்ணோட்டத்தை உடைப்பவை உமாவின் கவிதைகள். வர்க்கவேறுபாடு, உலகமயமாக்கலிற்கான விலைகொடுத்த விவசாயப், பட்டாளிச் சமூகத்தின் வலி, இவற்றை மிக அழுத்தமாக முன்வைப்பவை. சமகால நடப்புகளைக் கூர்ந்து அவதானித்துப் பதியவைப்பதை ஒரு படைப..\nநேசமான எழுத்தாளராகவும், நயமான கவிஞராகவும், தமிழ் இலக்கிய உலகிலும் திரைத் துறையிலும் தனக்கெனத் தனி முத்திரை பதித்தவர் கவிஞர் நா.முத்துக்குமார். கூட்டுக..\nவேடிக்கை பார்ப்பவன் - நா.முத்துக்குமார் :தன் ��ரலாற்று நூல் வரிசையில் முக்கியமான இடத்தைப் பிடிக்கப்போகும் நூல் இது வேடிக்கை பார்ப்பது என்பது பொழுதுபோக..\n’ என்ற தலைப்பில் 1946 ஆகஸ்ட் ‘தமிழ் முரசு’ இதழில், சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் எழுதிய கட்டுரையின் விரிவே இச..\nதமிழர் திருமணம்தமிழர் திருமணம் எனும் இந்நூலில் மதவழித் திருமணம், சுயமரியாதைத் திருமணம், பதிவுத் திருமணம் ஆகியவற்றைப் பற்றிக் குறிப்பிடும் ம.பொ.சி. தொல..\nகுறுக்கு மறுக்குஇணைய எழுத்தாளர் என்கிற முத்திரையைத் தாண்டி வெகுஜனப் பத்திரிகைகளில் பலர் இப்பொழுது சுடர்விட்டுப் பிரகாசிக்கத் தொடங்கி விட்டார்கள். இத்த..\nஎன் வானிலே...புலம் பெயர்ந்த வாழ்க்கையின் இழப்புகள், ஏக்கங்கள், மன உணர்வுகளை எளிய மொழியில் கவிதைகளாக்கியிருக்கிறார் நிம்மி சிவா. பால்யத்தில் ஓடியாடித்..\nஅன்ன பட்சிதேனம்மையின் கவிதைகள் ஒற்றை இலக்கை மட்டுமே குறிவைப்பவை அல்ல; ஒற்றைப் பரிமாணம் கொண்டவையும் அல்ல. சமூகப் பார்வை, தனிமனித அவசங்கள் ஆகிய இரண்டுக்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bergentamil.com/index.php/informasjon/78-2020-03-13-14-12-40", "date_download": "2020-03-29T13:10:14Z", "digest": "sha1:ITPO4OWUUSRNXCNLZZTYTPKMZCWGCFVT", "length": 1862, "nlines": 43, "source_domain": "bergentamil.com", "title": "கொரோனா வைரஸ்", "raw_content": "\nகொரோனா வைரஸ் தொற்று நோய் பரவல் அதிகரித்து வரும் நிலையில்\nபேர்கனிலும் பாதிக்க பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போகின்றது.\nஇந்த கொரோனா வைரஸ் தொற்று நோய் சம்பந்தமாக உங்களுக்கு சந்தேகங்கள், உதவிகள், ஆலோசனைகள் தேவைப்படின் எம்மோடு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதொடர்புகளுக்கு : Dr. எல்மர் 45859504\nமின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொண்டு உங்களின் சந்தேகங்களை கேட்டு அறிந்து கொள்ளலாம் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.\nசப்தஸ்வரா இசைக்குழுவின் இசை நிகழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://newstm.in/cinema/news/pyaar-prima-premam-movie-dope-song-that-touched-the-million/c77058-w2931-cid329784-su6200.htm", "date_download": "2020-03-29T10:59:05Z", "digest": "sha1:C5TXNZXUHJUGMKA3EKRICLFQ6QVXOMF5", "length": 4274, "nlines": 17, "source_domain": "newstm.in", "title": "மில்லியனைத் தொட்ட ’பியார் ப்ரேமா காதல்’ பட ’டோப்’ பாடல்!", "raw_content": "\nமில்லியனைத் தொட்ட ’பியார் ப்ரேமா காதல்’ பட ’டோப்’ பாடல்\n’பிக் பாஸ்’ பிரபலங்கள் ஹரிஷ் - ரைசா ஜோடி சேர்ந்திருக்கும் ’பியார் பிரேமா காதல்’ படத்தில் இடம்பெற்றுள்ள ’டோப���’ பாடல், மில்லியன் பார்வையாளர்களைத் தொட்டிருக்கிறது.\nபிக் பாஸ்’ பிரபலங்கள் ஹரிஷ் - ரைசா ஜோடி சேர்ந்திருக்கும் ’பியார் பிரேமா காதல்’ படத்தில் இடம்பெற்றுள்ள ’டோப்’ பாடல், மில்லியன் பார்வையாளர்களைத் தொட்டிருக்கிறது.\n’பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் வாயிலாக பிரபலமான ஹரிஷ் மற்றும் ரைசா இருவரும் ‘பியார் பிரேமா காதல்’ என்கிற படத்தில் ஜோடியாக நடித்து வருகின்றனர். இந்தப் படத்தை ஒய் எஸ் ஆர் ஃபிலிம்ஸ் சார்பில் யுவன் சங்கர் ராஜா தயாரிக்கிறார். இந்தப் படத்தை இளன் என்பவர் இயக்குகிறார்.\n’பிக் பாஸ்’ பிரபலங்கள் ஜோடி சேர்ந்திருப்பதால் இந்தப் படத்துக்கு ரசிகர்கள் வட்டாரத்தில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் மயக்கும் இசையில் உருவாகியிருக்கும் ’High on Love' என்ற பாடல் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. இதையடுத்து சமீபத்தில், 'டோப்' என்ற இரண்டாவது சிங்கிள் வெளியானது. மிக குறுகிய காலத்திற்குள்ளாகவே இந்த பாடல் ட்ரெண்டிங்கில் டாப் இடத்திற்கு சென்றதுடன், மில்லியன் பார்வைகளை மிக வேகமாக கடந்திருக்கிறது. மோகன் ராஜனின் பாடல் வரிகளும், யுவனின் மயக்கும் இசையும் ரசிகர்களுக்கு காதல் பரவசத்தை கொடுத்திருக்கிறது.\n’இந்த இரண்டு பாடல்களிலேயே ’பியார் பிரேமா காதல்’ படத்துக்கு ஈர்ப்பு அதிகமாகியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. குறிப்பாக, 'டோப்' பாடல் இசை, ரசிகர்களின் நரம்புகளுக்குள் புது எனர்ஜியை பாய்ச்சியுள்ளது\" என்கிறார் இயக்குனர் இளன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/5-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2020-03-29T12:34:45Z", "digest": "sha1:F53KA2Z347SWVAMNCLFU4N7JU3DBPJLI", "length": 10929, "nlines": 97, "source_domain": "tamilthamarai.com", "title": "5 பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்க ஒப்புதல் |", "raw_content": "\nநீங்கள் ஒரு போராளி. இந்த சவாலையும் நீங்கள் கடந்து வருவீர்கள்.\nஇந்திய பொருளாதாரத்தை பாதுகாக்க ரிசர்வ்வங்கி சிறந்த நடவடிக்கை\nநடுத்தர வர்க்கத்தினருக்கும் மிகப் பெரிய ஆறுதல்\n5 பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்க ஒப்புதல்\nடெல்லியில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், பாரத்பெட்ரோலியம் நிறுவனத்தில் அரசின் 53.29 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்கவும், பங்குகளைவாங்கும் நிறுவனத்துக்கே நிறுவனத்தின் நிர்வாக உரிமையை வழங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.\nஇதேபோல, இந்திய கப்பல்கழகம், இந்திய கன்டெய்னர் கழகம், டெஹ்ரி நீர்மின் மேம்பாட்டு கழகம், வட கிழக்கு மின்சக்தி கழகம் ஆகியவற்றின் பங்குகளுடன், அதன் நிர்வாகத்தை தனியாரிடம் ஒப்படைக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனை செய்தியாளர்களிடம்பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கினார்.\nகுறிப்பிட்ட சில பொதுத் துறை நிறுவனங்களில் மத்திய அரசின் பங்குத்தொகையை 51 சதவீதத்துக்கும் குறைவாக வைத்திருக்க இசைவு தெரிவிக்கப் பட்டது. எனினும், நிர்வாககட்டுப்பாடு மத்திய அரசிடமே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநாட்டில் அதிகரித்து வரும் வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்தும் வகையில், ஒரு லட்சத்து 20 ஆயிரம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்யும் உணவுத்துறை அமைச்சகத்தின் முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. வெங்காயத்தை தனியார் இறக்குமதி செய்வதை ஊக்குவிக்கவும் முடிவுசெய்யப்பட்டது.\nஅலைவரிசைக்கான கட்டணத்தை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செலுத்துவதற்கு 2 ஆண்டுகள் அவகாசம் அளிக்க முடிவு செய்யப் பட்டது. இதன்படி, 2020-21, 2021-22-ம் ஆண்டுகளில் செலுத்தவேண்டிய 42 ஆயிரம் கோடி ரூபாயை தாமதமாக செலுத்திக் கொள்ளலாம். இதன்மூலம், பாரதி ஏர்டெல், வோடபோன் ஐடியா, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனங்கள் பயனடையும்.\nதொழில் துறை நல்லுறவுக்கான விதிகள் மசோதாவை அறிமுகம்செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது. டெல்லியில் சட்ட விரோதமாக உள்ள ஆயிரத்து 731 குடியிருப்புகளை அங்கீகரிக்கும் வகையிலான மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய இசைவு தெரிவிக்கப்பட்டது. இதன்மூலம், 40 லட்சம்பேர் பலன் பெறுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇந்திய ராணுவத்துக்கு ரூ.15,000 கோடி மதிப்பில் புதிய…\nசிறு வியாபாரிகளுக்கு 3 ஆயிரம் ஓய்வூதியம் அமைச்சரவை ஒப்புதல்\nஅணைபாதுகாப்பு மசோதாவிற்கு, மத்திய அமைச்சரவை…\nமுத்தலாக் அவசர சட்டத்திற்கு ஒப்புதல்\n1 லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி\nதமிழக மின் திட்டங்களுக்கு ரூ.85,723 கோடி நிதி…\n1.7 லட்சம் கோடி ரூபாய்க்கு கொரோனா நிவாரண� ...\nகாங்கிரஸ் ஆட்சிகாலத்தில் எஸ் வங்கியின ...\n10 பொதுத்துறை வங்கிகள் 4 வங்கிகளாக இணைக்� ...\nவரி நடைமுறையை எளிமைப் படுத்துவதே அரசி� ...\nநிர்மலா சீதாராமன் உண்மை என்ன\n1.7 லட்சம் கோடி ரூபாய்க்கு கொரோனா நிவாரண� ...\nகொரோனா வைரஸுக்கு எதிரான நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது அதனால் பாதிப்புக்குள்ளாகும் பொது மக்களின் நிலையை சரிசெய்ய பல நிவாரணிகளை அறிவித்து ...\nநீங்கள் ஒரு போராளி. இந்த சவாலையும் நீங் ...\nஇந்திய பொருளாதாரத்தை பாதுகாக்க ரிசர்வ ...\nநடுத்தர வர்க்கத்தினருக்கும் மிகப் பெ� ...\nபிரதமர் மோடியின் 21 நாள் முழு அடைப்பு பா� ...\nமாபெரும் தலைவன் இந்தியாவை வழிநடத்துகி ...\n1.7 லட்சம் கோடி ரூபாய்க்கு கொரோனா நிவாரண� ...\nநீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்\nதாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் ...\nஇதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் ...\nபொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2019/04/blog-post_52.html", "date_download": "2020-03-29T12:24:25Z", "digest": "sha1:VETS27T4OVHXWUQZDTGBKXBBEV5Y3TCB", "length": 8746, "nlines": 144, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: கோடை விடுமுறை பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது பள்ளிக்கல்வி துறை கண்டிப்பு", "raw_content": "\nகோடை விடுமுறை பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது பள்ளிக்கல்வி துறை கண்டிப்பு\nகோடை விடுமுறை பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது பள்ளிக்கல்வி துறை கண்டிப்பு. பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வரமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- மாணவர்களின் நலன்கருதி கோடை விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தக்கூடாது என்று கடந்தாண்டு அறிவுறுத்தப்பட்டது. தற்போது கோடை விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளை பள்ளிகளில் நடத்துவதாக புகார்கள் வருகின்றன. கோடையில் வெயில் அளவு அதிகரித்துள்ளதால், மாணவர்களுக்கு வெப்பம் சார்ந்த நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அவர்களுக்கு கட்டாயம் ஓய்வளிக்க வேண்டும். கோடை விடுமுறை என்பது மாணவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று தங்கள் உறவினர்களோடு பழகவும், உறவுகளின் அவசியத்தை தெரிந்துகொள்ளவும், உறவுகளை மேம்படுத்தவும் ஒரு நல்ல வாய்ப்பு ஆகும். இதனால் மாணவர்களின் வாழ்வியலில் விழுமியம் ஏற்படும். எனவே மாணவர்களின் நலன்கருதி கோடை விடுமுறை நாட்களில் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தக்கூடாது என்று பள்ளிகளுக்கு திட்டவட்டமாக தெரிவித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதுதொடர்பாக பெற்றோரிடம் இருந்து பள்ளிகள் மீது புகார் வந்தால், அதன்மீது எவ்வித காலதாமதமின்றி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் அதிக மதிப்பெண்களை அள்ளிய தங்கம்\nஆயிரம் கேள்வி பதில்கள் சேர்ந்ததால் இதன் PDF DOWNLOAD LINK இங்கே தரப்பட்டுள்ளது அனைவருக்கும் வாழ்த்துக்கள்.உங்கள் பங்களிப்பை kalvisolai...\nஅரசு பள்ளிகளில் 981 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் உள்பட 2,695 பணியிடங்களை நடப்பு கல்வியாண்டில் ( 2013-14 ) நேரடியாக நிரப்ப தேர்வு வாரியத்துக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் புதிய போட்டித்தேர்வு அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.\nஅரசு பள்ளிகளில் 981 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் உள்பட 2,695 பணியிடங்களை நடப்பு கல்வியாண்டில் ( 2013-14 ) நேரடியாக நிரப்ப தேர்வு வாரியத்து...\nஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 5.9 லட்சம் பேர் விண்ணப்பம் ஜூனில் எழுத்துத் தேர்வு நடத்த முடிவு\nஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 5.9 லட்சம் பட்டதாரிகள் விண் ணப்பித்துள்ளதாக தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்...\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siththarkal.com/2010/05/blog-post_8951.html", "date_download": "2020-03-29T11:20:52Z", "digest": "sha1:6DF2T5WGDVZSGF5X5KCCPJN35NVLA4NW", "length": 14776, "nlines": 339, "source_domain": "www.siththarkal.com", "title": "வீர ரசம் தயாரிப்பது எப்படி? | சித்தர்கள் இராச்சியம்", "raw_content": "\nவீர ரசம் தயாரிப்பது எப்படி\nAuthor: தோழி / Labels: இரசவாதம், போகர்\n\"காணவே வீரரசம் சொல்லக் கேள���\nகடியதொரு சவ்வீரம் பலம் தான் ஒன்று\nபூணவே சுத்தி செய்து பொடிதான் செய்து\nபுகழான பீங்கானிலிட்டு பனியில் வைக்க\nகாணவே மணிமணியாய் இறங்கி நிக்கும்\nகண்டு ரசம் வாங்கியே பதனம் பண்ணு\nகானுவெனச் சருவநோய் எல்லாம் தீரும்\nசகல சித்தும் இதனாலே ஆடலாமே\"\n- போகர் வைத்தியம் 700 -\nஒருபலம் சவ்வீரத்தை எடுத்து சுத்தம் செய்து நன்றாக தூளாக்கி, அதை ஒரு பீங்கான் கோப்பையில் இட்டு பனியில் வைத்தால், சவ்வீரத்திலிருந்து ரசம் இறங்கி இருக்கும், இதை எடுத்து பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். இதுவே வீர ரசம் என்று சொல்லும் போகர், இதனைக் கொண்டு எல்லாவிதமான சரும நோய்களையும் குணப்படுத்துவதுடன், வேறு பல சித்துக்களையும் செய்யலாம் என்றும் சொல்கிறார்.\nஇனி காந்தரசம் செய்யும் முறையையும், அதை இரசவாதத்தால் தங்கமாக்குவது எப்படி என்றும் அடுத்த பதிவில் பார்க்கலாம். .\nசித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...\nசவ்வீரம். - compound, medicine, நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.\nபயனுள்ள மருத்துவ தகவல்கள். பகிர்வுக்கு நன்றி..\nபயனுள்ள மருத்துவ குறிப்பு. மிக்க வந்தனமும் வாழ்த்துக்களும் தோழி\nஎல்லாவித சரும நோய்களுக்கும் என்று பொதுவாகவே கூறப்பட்டுள்ளது. உபயோகிக்கும் முறைகள் வகைப்படுத்தப் பட்டிரிப்பின் மிக்க நலமாயிருக்குமே தோழி\nமேலும் சித்து ஆடலுக்கும் பயன்படும் என்று ஆர்வத்தையும் தூண்டி விட்டுள்ளீர்கள்\nசித்தர்கள் மறை பொருளில் பாடியது ஏன்\nஇறை பக்தி அற்றவர் கதியடையார் தாண்டவக்கோனே...\nகற்பம் சித்தியானதை கண்டறியும் முறை...\nதன்னை அறிவதே, உண்மையான அறிதல்....\nஞானியர் உடலை ஏன் புதைக்கின்றனர்\nதரமான தங்கபற்பம்(பஸ்பம்) தயாரிக்கும் உத்தி...\nகாந்தரசம் செய்து அதனை தங்கமாக்கும் வகையறிதல்...\nவீர ரசம் தயாரிப்பது எப்படி\nபுலிப்பாணி ஜாலம் - 05\nபுலிப்பாணி ஜாலம் - 04\nபுலிப்பாணி ஜாலம் - 03\nபுலிப்பாணி ஜாலம் - 02\nபோகநாதர் ( போகர் )\nஅழகு அணிச் சித்தர் (4)\nகூடு விட்டு கூடு பாய்தல் (3)\nசாயா புருஷ தரிசனம் (2)\nதிருமூலர் வைத்திய சாரம் 600 (3)\nபதார்த்த குண சிந்தாமணி (1)\nகாப்புரிமை © சித்தர்கள் இராச்சியம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2016/10/blog-post_3.html", "date_download": "2020-03-29T12:52:32Z", "digest": "sha1:W7KSW7DHRMECEERZV2RHV5V4LAGDNMRL", "length": 22662, "nlines": 111, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "கவிஞர் மா. லட்சுமிநாதனின் 'சிறகடிக்க ஆசை' புத்தக அறிமுகம் - வித்தியாசகர் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nவிருந்தோம்பல் எனும் உயர் பண்பு (கட்டுரை)- சிராஜுல் ஹஸன்\n“இதோ பாருங்க… விலைவாசி எல்லாம் ஒன்றுக்கு பத்தா ஏறிப்போய்க் கிடக்கு. இந்த லட்சணத்துல உங்க அம்மா ஊரிலிருந்து வர்றதா போன் பண்ணியிருக்...\nஜூன் மாத கவிதைப் போட்டிக்கான முடிவுகள் - 2015\nHome Latest நிகழ்வுகள் கவிஞர் மா. லட்சுமிநாதனின் 'சிறகடிக்க ஆசை' புத்தக அறிமுகம் - வித்தியாசகர்\nகவிஞர் மா. லட்சுமிநாதனின் 'சிறகடிக்க ஆசை' புத்தக அறிமுகம் - வித்தியாசகர்\nவானத்தில் பறக்கும் பறவையொன்று என்னென்ன எண்ணங்களைச் சுமந்துக்கொண்டு பறக்குமோ, யார்யாரைத் தேடிச் சுற்றுமோ தெரியாது. ஆயினும் ஒவ்வொரு பறவையும் தனக்கான ஒரு விதையையேனும் இம்மண்ணில் தூவிவிட்டே போகுமென்பதில் நமக்கெல்லாம் ஒரு சந்தேகமுமில்லை. அதுபோலத்தான் ஒவ்வொரு படைப்பாளியும் தனக்கென ஆயிரம் சிந்தித்தாலும் பாடுபட்டாலும் இந்த மண்ணிற்கென ஏதோ ஒரு விதையை இம்மண்ணில் ஊன்றிவிட்டே ஓய்கிறான் என்பதிலும் மாற்றுக் கருத்திருக்காது. அவ்விதத்தில் இப்படைப்பின் ஆசிரியர் விதைதனை விட்டுவிட்டு காடுதனை விதைத்திருக்கிறார் என்றுச் சொல்லலாம், அத்தனை வலிமையான கருத்துக்களின் வனம்தான் இந்த “சிறகடிக்க ஆசை” கவிதைத் தொகுப்பும்.\nகாலணி அணிந்துப் பார்க்க ஆசை;\nஅரசு மருத்துவமனையில் பார்க்க ஆசை;\nகரம்பிடிக்க ஆசை” என தனது ஆசைகளை சமுகத்தின் மாற்றத்திற்காக சொல்லிக்கொண்டே போகும் கவிஞர் மா. லட்சுமி நாதன் கடைசியில் சொல்கிறார்,\nகன்னிப்பெண்களுக்கு கிடைக்க ஆசை” என்கிறார். எனைக் கேட்டால், ஒரு சமகாலத்தை எதிர்காலத்திற்கு வேண்டி தனது படைப்புக்களின் வழியே விட்டுச்செல்வது ஒரு நல்ல படைப்பாளியின் கடமை என்பேன். அவ்வழியில் ஒரு சிறந்த படைப்பாளியாக பல புதுமையான கவிதைகளின் வழியே மிகக் கம்பீரமாக வலம் வருகிறார் இந்த மா. லட்சுமி நாதன்.\nஅபலையின் குரல் சுதந்திரம்” என்கிறார். நாம் பார்க்கிறோம், நடுவீதியில் ஒரு மனிதர் தனது இறந்துவிட்ட மனைவியின் சடலத்தை வீட்டிற்குக் கொண்டுபோக வழிசெய்யாத மருத்துவமனையையும் இந்த தேசத்தையும் கண்ணீரின் வழியே சபித்தவாறு ஒரு போர்வையால் மனைவியின் உடலை சுருட்டிக்கொண்டு தனது தோளில் மரக்கட்டை சுமப்பதைப்போல சுமந்துக்கொண்டு நடந்தே தனது மாநிலத்து எல்லையை நோக்கி நடக்கிறார். இதைவிட சாபம் நம் மண்ணிற்கு பெரிதாக வேறொன்றும் இருக்கப்போவதில்லை.\nஅதைப் பாடமாய் தரவேண்டும்” என்கிறார். எண்ணி விரல்விடுங்கள் நூற்றி இருபதிற்கும் மேலான மக்கள்தொகையுள்ள நம் தேசத்தில் நூறோ இருநூறோ தலைவர்கள் மட்டும் சரியாக இருந்துவிட்டால் போதுமா போதும் என்றாலும் நாளோ ஐந்தோ கிடைக்காத மகாதேசதில் நூறோ இருநூறோ பற்றியெல்லாம் நாம் பேசலாமா போதும் என்றாலும் நாளோ ஐந்தோ கிடைக்காத மகாதேசதில் நூறோ இருநூறோ பற்றியெல்லாம் நாம் பேசலாமா அப்போ என்னதான் குறை நாம். நாம் குறை. நாம் ஒவ்வொருவரும் குற்றவாளிகள். எனது மண்ணைப் பற்றி, எனது தேசத்தின் சமநீதி பற்றி பார்வையற்ற இலக்கற்ற நாம் அனைவருமே குற்றவாளிகள். இம்மண்ணில் ஒரு பெண் நள்ளிரவில் தனியே நடக்கட்டும் அன்று நாம் விடுதலைப் பெற்றோம் என்றார் மகாத்மா. இன்னும் எத்தனை மகாத்மாக்கள் நமக்கு வேண்டும், பட்டம்பகலில் பெண்ணைக் கொன்றுவிட்டு எந்த மண்ணிற்கு நம்மால் என்ன நன்மையை செய்துவிட முடியும் இதற்கெல்லாம் தீர்வு என்ன நாம் மாறவேண்டும். நன்னடத்தை ஒழுக்கம் நோக்கி நடத்தல் வேண்டும். தவறு கண்டு குற்றம் புரிய அஞ்சவேண்டும். அறத்தின் வழியே நடத்தல் வேண்டும். அவ்வழியே வந்த ஒரு தலைவன் வேண்டும். அப்படிப்பட்ட ஒரு தலைவனுக்கு வேண்டி பாடப்புத்தகங்களை அரசியல் தலைவர்களுக்கு கொடுங்கள் என்கிறார் கவிஞர்.\nஎன் சாமி உன் சாமி\nஇதோ, மின்சார சுடுகாட்டில் பார்\nஎல்லாமே ஒற்றைச் சாம்பல்” என்கிறார். எத்தனை அழகு. அறிவுள்ள தமிழருக்கு இந்த ஒரு சொல் ஒரு சின்ன பொறி போதும். நானும் கூட எழுதி இருந்தேன்\nசாம்பலாய்ப் போகட்டுமென்று எழுதியிருந்தேன். அம்மணமாய்த் திரியும் ஆடுமாடுகளுக்கு கூட சாதிச்சட்டையை மாட்டிவிடும் கோமாளித்தனம் எப்படி எம் தமிழருக்கு வந்தது என்றுத் தெரியவில்லை. இது இந்த பிரிவு என்பதில் எங்கும் குற்றமில்லை தான், இது மேல் இது கீழ் என்பது குற்றமில்லையா மனிதரை மனிதரா தரம் பிரித்துக் கொள்வது மனிதரை மனிதரா தரம் பிரித்துக் கொள்வது சாலைக்கு மத்தியில் வாகன நெரிசலுக்கு இடையே அடிப்பட்டு ஒரு நாய் இறந்து கிடக்கிறது, அதை இன்னொரு நாய் சென்று தனது இரண்டுக் கைகளால் அணைத்து ஒரு ஓரமாக கொண்டுவந்துவிட படாத பாடு படுகிறது, அது ஒரு சமீபத்தில் கண்ட காட்சி. அதே ஒரு பெண் சரமாரியாக வெட்டப்பட்டு சரிந்துகிடக்கிறாள். அவளின் தாய் தந்தை மனதெல்லாம் ரணமாகி நினைவினாலும் ஊர் பேசும் பேச்சினாலும் செத்துக்கொண்டிருக்கிறார்கள். நாம் இணையத்தில் அவளென்ன சாதி, வெட்டியவன் என்ன சாதியென்று அலசுவதையெல்லாம் ஒரு தேனீரோடு அமர்ந்துக்கொண்டு வெறும் செய்தியாகப் பார்த்துவிட்டு பின் மறந்தேப் போய்விடுகிறோம். யோசித்துப் பாருங்கள் இங்கே யார் கீழ் சாலைக்கு மத்தியில் வாகன நெரிசலுக்கு இடையே அடிப்பட்டு ஒரு நாய் இறந்து கிடக்கிறது, அதை இன்னொரு நாய் சென்று தனது இரண்டுக் கைகளால் அணைத்து ஒரு ஓரமாக கொண்டுவந்துவிட படாத பாடு படுகிறது, அது ஒரு சமீபத்தில் கண்ட காட்சி. அதே ஒரு பெண் சரமாரியாக வெட்டப்பட்டு சரிந்துகிடக்கிறாள். அவளின் தாய் தந்தை மனதெல்லாம் ரணமாகி நினைவினாலும் ஊர் பேசும் பேச்சினாலும் செத்துக்கொண்டிருக்கிறார்கள். நாம் இணையத்தில் அவளென்ன சாதி, வெட்டியவன் என்ன சாதியென்று அலசுவதையெல்லாம் ஒரு தேனீரோடு அமர்ந்துக்கொண்டு வெறும் செய்தியாகப் பார்த்துவிட்டு பின் மறந்தேப் போய்விடுகிறோம். யோசித்துப் பாருங்கள் இங்கே யார் கீழ் \nஆக, மனிதர்களை சாதியால் அறுப்பது மனிதத் தன்மையன்று, அன்பினால் கட்டுவதே தாய்மை குணமென்பதை இவ்விடம் கவிஞர் நினைவுறுத்துகிறார்.\n” என்கிறார். அருமை. காதலைத் தொடாமல் எவன் தன்னை கவிஞன் என்றிடமுடியும் ஆதிகாலத்திலிருந்தே மனிதர்கள் காதலால் பிண்ணப்பட்டவர்கள்தான். காதலால் தோன்றி, காதலுக்காய் வளர்ந்த சமூகம்தான் பின் அதை நாகரீகத்தின் ஆடைக்குள் போட்டுப் புதைப்பதற்கு உடன் சாதியையும் எடுத்துக்கொண்டு தலைவிரித்தாடுகிறது. காதல் ஒன்றும் அத்தனை பெரியக் குற்றமில்லை. அது இயல்பான ஒரு உணர்வு என்பதை பிள்ளைகளுக்கு அவர்கள் வளர்கையில் நடைமுறைவாழ்வோடு சேர்த்துச் சொல்லிதராததுதான் நமது குற்றம். சாமியையே உற்றுப் பார்த்தால் தெரியும் “இது மட்டுமல்ல கடவுள்” எல்லாம் தான் என்று தெரியும். பிறகு யாரையுமே கொல்லமாட்டாய் யாரையுமே கடிய மாட்டாய் எனவே உற்றுப் பார், ஆனால் புரிகையில் வெளியே வந்துவிடு என நம்மை ஆன்மிகக் கட்டுகளில் இருந்து விடுவித்தப் பெற்றோர் நம்மில் எத்தனைப் பேர் ஆதிகாலத்திலிருந்தே மனிதர்கள் காதலால் பிண்ணப்பட்டவர்கள்தான். காதலால் தோன்றி, காதலுக்காய் வளர்ந்த சமூகம்தான் பின் அதை நாகரீகத்தின் ஆடைக்குள் போட்டுப் புதைப்பதற்கு உடன் சாதியையும் எடுத்துக்கொண்டு தலைவிரித்தாடுகிறது. காதல் ஒன்றும் அத்தனை பெரியக் குற்றமில்லை. அது இயல்பான ஒரு உணர்வு என்பதை பிள்ளைகளுக்கு அவர்கள் வளர்கையில் நடைமுறைவாழ்வோடு சேர்த்துச் சொல்லிதராததுதான் நமது குற்றம். சாமியையே உற்றுப் பார்த்தால் தெரியும் “இது மட்டுமல்ல கடவுள்” எல்லாம் தான் என்று தெரியும். பிறகு யாரையுமே கொல்லமாட்டாய் யாரையுமே கடிய மாட்டாய் எனவே உற்றுப் பார், ஆனால் புரிகையில் வெளியே வந்துவிடு என நம்மை ஆன்மிகக் கட்டுகளில் இருந்து விடுவித்தப் பெற்றோர் நம்மில் எத்தனைப் பேர் இன்று சாமி இருக்கு இல்லை என்றுச் சொல்லி ஒரு போர் நடக்கிறது, காதல் சரி தவறு என்றுச் சொல்லி ஒரு போர் நடக்கிறது, சாதி வேண்டும் வேண்டாம் என்றுச் சொல்லி ஒரு போர் நடக்கிறது, இது நல்லது இது கெட்டது என்று ஒன்றையே இரண்டுபேரும் பேசும் அசட்டுத்தனமான விளம்பரத்தினூடே பல கொலைகளே நடக்கிறது. இதற்கெல்லாம் மத்தியில் எங்கே நாம் வாழ்கிறோம் இன்று சாமி இருக்கு இல்லை என்றுச் சொல்லி ஒரு போர் நடக்கிறது, காதல் சரி தவறு என்றுச் சொல்லி ஒரு போர் நடக்கிறது, சாதி வேண்டும் வேண்டாம் என்றுச் சொல்லி ஒரு போர் நடக்கிறது, இது நல்லது இது கெட்டது என்று ஒன்றையே இரண்டுபேரும் பேசும் அசட்டுத்தனமான விளம்பரத்தினூடே பல கொலைகளே நடக்கிறது. இதற்கெல்லாம் மத்தியில் எங்கே நாம் வாழ்கிறோம் நானாக நான் இருக்கமுடிகிறதா எல்லோரின் யோசனை எல்லோரின் அறிவு எல்லோரின் வலுக்கட்டாயம் எல்லோரின் விருப்பத்திற்கு மத்தியில்தான் தனது அடையாளத்தைத் தேடித் தேடியே நம் மொத்தப்பேரும் மடிந்துக்கொண்டிருக்கிறோம்.\nஇதற்கெல்லாம் ஒரு முடிவைத் தேடித்தான் இந்த மா. லட்சுமிநாதனைப் போல பல கவிஞர்கள் படைப்பாளிகள் இரவையும் பகலையும் தொலைத்���ுவிட்டு புத்தகத்தின் பின்னே அலைந்துக் கொண்டிருக்கிறார்கள்.\nகவிஞர் மா. லட்சுமிநாதனை எனக்கு ஏறத்தாழ பத்தாண்டுகளுக்கு மேலாக தெரியும். குழந்தை மனசு. பிறருக்காக வாடும், பிறரின் நன்மைக்கு ஏங்கும் குணத்தைக் கொண்டவர். “எல்லாரும் நல்லா இருக்கனுங்க, எல்லாரும் நல்லா வரணும், யாருக்கெல்லாம் முடியுதோ அவர்களெல்லாம் பிறருக்கு உதவ தானாவே முன்வரணும்” என்பார் அடிக்கடி. தன் பிள்ளைகள், மனைவி, பெற்றோர், நண்பர்கள், இந்த தேசமென எல்லோர் மீதும் அலாதியான பிரியத்தை சமமாகக் கொண்டவர். அவருக்கு எனது வாழ்த்து.\nஇந்த “சிறகடிக்க ஆசை” எனும் எளியச் சொற்களால் ஆன வலிமையான பல எண்ணக் குவியல்களின் வழியே, ஒரு படைப்பாளியாக அவரைச் சந்திப்பதில் பெருமைக் கொள்கிறேன். நீங்களும் அதே பெருமையோடு இந்த புத்தகத்தை படித்துவிட்டு மூடிவைப்பீர்கள் எனும் நம்பிக்கையோடு உங்களை வாசிக்க வரவேற்று நான் விடைகொள்கிறேன். வாழ்க கவிஞர். மா. லட்சுமி நாதன்.\nதொடர்புகளுக்கு - கவிஞர் மா. லட்சுமிநாதன் (மின்னஞ்சல் -mlakshminathan@yahoo.co.in கைப்பேசி +97333417010)\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/04/5.html", "date_download": "2020-03-29T12:57:53Z", "digest": "sha1:ZQ3UZQXNNSKRVUMYL7YHGTG63HJH3MFG", "length": 10858, "nlines": 93, "source_domain": "www.vivasaayi.com", "title": "சைவசமய மக்களின் வேண்டுகோளை ஏற்று 5 பவுன்ட் தாள் மாற்றம் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nசைவசமய மக்களின் வேண்டுகோளை ஏற்று 5 பவுன்ட் தாள் மாற்றம்\nபிரித்தானியாவின் மத்திய வங்கி சமீபத்தில் அறிமுகப்படுத்திய 5 பவுண்டு தாளில், மிருக கொழுப்பு கலக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பிரித்தானியாவில் உள்ள பல சைவ கோவில்களில் இதனை ஏற்றுக்கொள்ள இந்துக்கள் மறுத்தார்கள். அதுபோக மாமிசம் உண்ணாதவர்களும் இதனை கடுமையாக எதிர்த்து வந்தார்கள்.\nஇன் நிலையில் இவர்கள் விடுத்த கோரிக்கைக்கு செவி சாய்த்துள்ள பிரித்தானிய மத்திய வங்கி இனி அச்சிடபவுள்ள 5 பவுண்டு நோட்டுகளில் மாமிச கொழுப்பு இருக்காது என்றும். அதற்கு பதிலாக தாவர கொழுப்பை தாங்கள் பயன்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது .\n-தமிழருக்கான புதிய உண்மை காந்தாரி அம்மன் யார் என அறிய வேண்டின், நீங்கள் மாகாபாரதம் பற்றி அறிய வேண்டும். மாகா பாரதம் தமி...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவெறும் 48 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது. சீனாவி...\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nயாழ்.செம்மணி - இளையதம்பி வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் மதபோதனையில் கலந்து கொண்டவர்கள் முடிந்தளவு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாற...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகொரோனா வைரஸினால் இலங்கையில் முதல் மரணம் பதிவாகியுள்ளது\nகொரோனா வைரஸினால் இலங்கையில் முதல் மரணம் பதிவாகியுள்ளது. ஐடிஎச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுற்றுலா வழிகாட்டி ஒருவரே மரணமடைந்துள்ள...\nமுடங்குகிறது பிரித்தானியா: மீறுவோருக்கு கட���மையான தண்டனை\nநாளை செவ்வாய் கிழமை முதல் பிரித்தானியா Lockdown பண்ணப்படும் என்ற செய்தியை பிரித்தானியப் பிரதமர் அறிவித்துள்ளார். அத்தியாவசிய உணவ...\nபிரான்சில் கொரோனாவிற்கு பலியான இளைஞர்\nபிரான்சில் கொரோனாவிற்கு பலியான இளைஞர் குறித்த மேலதிக தகவல் பிரான்சில் கொரோனாவிற்கு பலியான குணரட்ணம் கீர்த்திகன் (கீர்த்தி- வயது 32) அ...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/?p=34498", "date_download": "2020-03-29T10:59:43Z", "digest": "sha1:BPY4FFFK7MYFLZGZX5BSC73S5ZSU2G5D", "length": 12355, "nlines": 183, "source_domain": "yarlosai.com", "title": "உலகில் தடை செய்யப்பட்ட மர்ம இடங்கள்", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nஉற்பத்தி குறைபாடு காரணமாக 2020 5ஜி ஐபோன்கள் வெளியாவதில் தாமதம் ஏற்படும் என தகவல்\nஇரண்டு ஆண்டுகளில் லட்சக்கணக்கில் விற்பனையான சியோமி Mi டி.வி. சீரிஸ்\nகொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஐபோன் உற்பத்தி பாதிப்பு\nபோலி செய்திகளை எதிர்கொள்ளும் வாட்ஸ்அப் புதிய அம்சம்\nகொரோனா காரணமாக சாம்சங், ஒப்போ, விவோ ஸ்மார்ட்போன் உற்பத்தி பாதிப்பு\nஎன்ன ஆனாலும் 5ஜி ஐபோன் வெளியாகும் என தகவல்\nபுதிய நிறத்தில் கிடைக்கும் சாம்சங் கேலக்ஸி இசட் ஃப்ளிப்\nநீண்ட ஆயுள் தரும் பாதாள புவனேஷ்வர்\nநாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா காலமானார்\nகொரோனா பாதிப்பு – பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 கோடி வழங்கிய அக்‌ஷய்குமார்\nகமலுடன் இணையும் பிரபல நடிகை\nபுதிய சாதனை படைத்த குட்டி ஸ்டோரி பாடல்\nசேதுராமனின் உடலை சுமந்து சென்ற சந்தானம்\n21 நாட்கள் என்ன செய்யலாம் – மாஸ்டர் பிளான் போட்ட காஜல் அகர்வால்\nபெப்சி தொழிலாளர்களுக்கு தனுஷ் ரூ.15 லட்சம் நிதியுதவி\nசட்டவிரோத வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட நபர்கள் கடற்படையால் கைது\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக இறந்தவரின் இறுதிக்கிரியைகள் இன்று (வீடியோ)\n110 கைதிகளுக்கு பிணையில் செல்ல அனுமதி\nதம்புள்ள பங்கு சந்தையில் பதற்றமான நிலை….\nஇந்தியாவிலிருந்து நாடு திரும்பியவர்களுக்கான அவசர அறிவுறுத்தல்\nவௌிநாடுகளில் உள்ள 700 இலங்கையர் மீண்டும் வர கோரிக்கை\nசர்வதேச அளவில் ஆணுறைகள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nநாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா காலமானார்\nஉற்பத்தி குறைபாடு காரணமாக 2020 5ஜி ஐபோன்கள் வெளியாவதில் தாமதம் ஏற்படும் என தகவல்\nபொலிஸ் ஊரடங்கு சட்டத்தினை மீறிய 45 பேர் மட்டக்களப்பில் கைது\nHome / latest-update / உலகில் தடை செய்யப்பட்ட மர்ம இடங்கள்\nஉலகில் தடை செய்யப்பட்ட மர்ம இடங்கள்\nPrevious வைரலாகும் கர்ணன் சூட்டிங் ஸ்பாட் ஸ்டில்\nNext இலங்கையின் மத்திய மாகாணத்தில் சுற்றித் திரிந்த கொரோனா வைரஸ் பெண்..\nசட்டவிரோத வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட நபர்கள் கடற்படையால் கைது\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக இறந்தவரின் இறுதிக்கிரியைகள் இன்று (வீடியோ)\n110 கைதிகளுக்கு பிணையில் செல்ல அனுமதி\nதம்புள்ள பங்கு சந்தையில் பதற்றமான நிலை….\nதம்புள்ள பங்கு சந்தையினை சுத்தப்படுத்த காவல் துறை அதிரடி படையினர் முயற்சித்த போது அங்கு சிலர் வர்த்தகத்தில் ஈடுப்பட்டனர் என …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nநம்பிக்கை இருந்தால் | நம்பிக்கை கவிதை\nசட்டவிரோத வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட நபர்கள் கடற்படையால் கைது\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக இறந்தவரின் இறுதிக்கிரியைகள் இன்று (வீடியோ)\n110 கைதிகளுக்கு பிணையில் செல்ல அனுமதி\nதம்புள்ள பங்கு சந்தையில் பதற்றமான நிலை….\n 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் World_Cup_2019 #Cinema News #ஹெல்த் நில நடுக்க அதிர்வுகள் apple விகாரி விகாரி வருட தமிழ் புத்தாண்டு Accident அம்ரியா\nசட்டவிரோத வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட நபர்கள் கடற்படையால் கைது\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக இறந்தவரின் இறுதிக்கிரியைகள் இன்று (வீடியோ)\n110 கைதிகளுக்கு பிணையில் செல்ல அனுமதி\nதம்புள்ள பங்கு சந்தையில் பதற்றமான நிலை….\nஇந்தியாவிலிருந்து நாடு திரும்பியவர்களுக்கான அவசர அறிவுறுத்தல்\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tn-budget-2020-highlights-and-special-photo-gallery-169190/", "date_download": "2020-03-29T12:50:23Z", "digest": "sha1:XCK5NG7GONHYO2ON7QOKMJOQ3LKFYPUJ", "length": 18852, "nlines": 115, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பத்தாத பட்ஜெட்டா இது? 2020-21ம் ஆண்டுக்கான தமிழக நிதி நிலை அறிக்கை ஸ்பெஷல் புகைப்படங்கள் - Indian Express Tamil பத்தாத பட்ஜெட்டா இது? - தமிழக நிதி நிலை அறிக்கை ஸ்பெஷல் புகைப்படங்கள்", "raw_content": "\nபல் Vs கால்நடை vs ஆயுஷ் படிப்புகள்: நீட் தேர்வுக்குப் பின் எதை தேர்வு செய்யலாம்\nஇக்கட்டான சூழலிலும் எஸ்பிஐ-யின் புதிய அறிவிப்பு – மனம் குளிர்ந்த வாடிக்கையாளர்கள்\n 2020-21ம் ஆண்டுக்கான தமிழக நிதி நிலை அறிக்கை ஸ்பெஷல் புகைப்படங்கள்\nதமிழக சட்டசபையில் இன்று 2020- 2021-ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை (பட்ஜெட்) நிதியமைச்சரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.\nபட்ஜெட்டில் இடம் பெற்ற முக்கிய அம்சங்களை நமது சிறப்பு புகைப்படம் வாயிலாக காணுங்கள்,\nஇயற்கை மரணங்களில், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை ரூ. 2 லட்சமாக உயர்த்தப்படும். விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளில், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கான இழப்பீட்டுத் தொகை ரூ. 4 லட்சமாக உயர்த்தப்படும். விபத்தினால் நிரந்தர ஊனமுற்றோருக்கு உதவித் தொகை ரூ.2 லட்சம் வரை கணிசமாக உயர்த்தி வழங்கப்படும். இத்திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.\n2020-21-ம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தில் இத்திட்டத்திற்காக ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிய ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் பயன்பெற முடியாத நபர்களுக்காக, தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் விபத்து நிவாரணத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். உழவர் பாதுகாப்புத் திட்டம் 2020- 21-ம் ஆண்டிற்கான வரவு- செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ரூ.200.82 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.\nதமிழ்நாட்டின் சமூகப் ���ொருளாதார வளர்ச்சிக்கு, தமிழ்நாடு அரசின் பொதுப்போக்குவரத்து கழகங்கள், சராசரியாக 6.58 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்ட 19,496 பஸ்களை தினசரி இயக்கி வருகின்றன. போக்குவரத்துக் கழகப் பஸ்களின் இயக்கச் செயல்பாட்டுத் திறன் குறியீடுகள் தொடர்ந்து மேம்பட்டு வருவதுடன், எரிபொருள் இயக்கத்திறனும் ஒரு லிட்டருக்கு 5.34 கிலோ மீட்டராக உயர்ந்துள்ளது.\nவிபத்து விகிதமும் ஒரு லட்சம் கிலோ மீட்டர் இயக்கத்திற்கு 0.12 என்ற அளவிற்கு குறைந்துள்ளது. பஸ் கட்டணங்களை குறைந்த அளவில் வைத்திருப்பதுடன், போக்குவரத்துக் கழகங்களின் இயக்கச் செயல் திறனையும், நிதி நிலையையும் மேம்படுத்தி, பொதுப்போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிப்பதில், இந்த அரசு உறுதியுடன் உள்ளது.\nரூ.1,580 கோடி மதிப்பிலான பாரத் ஸ்டேஜ்-வி.ஐ. தரம் கொண்ட 2,213 புதிய பஸ்களை வாங்குவதற்கு ஏதுவாக, ஜெர்மன் வளர்ச்சி வங்கியிடமிருந்து முதற்கட்ட நிதியுதவி பெறுவதற்கான திட்ட ஒப்பந்தம் 2019 செப்டம்பர் மாதம் 26-ந்தேதி கையெழுத்திடப்பட்டது. இந்த திட்டத்தினைச் செயல்படுத்த 2020-21-ம் நிதியாண்டிற்கான வரவு- செலவு திட்ட மதிப்பீடுகளில் ரூ.960 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nமத்திய அரசின் பேம் இந்தியா-2 திட்டத்தின் கீழ் 525 மின்சார பஸ்களை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளிகளும் விரைவில் இறுதி செய்யப்பட உள்ளன. உயர்தரமான பொது போக்குவரத்து, பொது நன்மை அளிக்கும் என்பதை நன்கு உணர்ந்த இந்த அரசு, அதை செம்மையாக இயக்குவதற்கு அரசின் உதவி தேவை என்பதையும் நன்று அறிந்துள்ளது.\nமேலும் 2019-20-ம் ஆண்டிற்கான திருத்த மதிப்பீடுகளில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கட்டணமில்லா பயண அட்டைகள் வழங்கும் திட்டத்தால் ஜனவரி 2020 வரை ஏற்பட்ட செலவினை ஈடுசெய்ய ரூ.1,050 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ம் நாள் வரை ஓய்வுபெற்ற ஊழியர்கள் பெற வேண்டிய ஓய்வு காலப் பலன்களை வழங்கிட, 2019-20-ம் ஆண்டில் போக்குவரத்துக் கழகங்களுக்கு குறுகிய காலக்கடனாக வழங்க ரூ.1,093 கோடி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.\nபஸ்களில் பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் நிர்பயா நிதியத்தின் மூலம் ரூ.75.02 கோடி செலவில் கண்காணிப்பு கேமராக்கள் அனைத்து பஸ்களிலும் பொருத்தப்படும்.\nஓ.பி.எஸ். வாசித்த 10வது பட்ஜெட் யாருக்கும் பத்தாத பட்ஜெட் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்\n2020-21-ம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்ட மதிப்பீடுகளில் ரூ.2716.26 கோடி போக்குவரத்து துறைக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எங்கே அதிகம்\nபரவை முனியம்மா மரணம் : தொடர் இழப்புகளால் திரையுலகினர் அதிர்ச்சி\nஊரடங்கு உத்தரவை மீறும் நபர்கள்; காவல்துறை அளிக்கும் விதவிதமான நூதன தண்டனைகள்\n மூதாட்டியை கடித்துக் கொன்ற இளைஞர்\nதமிழகத்தில் ரயில்வே மருத்துவர், மகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nகன்னியாகுமரியில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட 3 பேர் உயிரிழப்பு\n’2 வாரங்களாக சுய தனிமைப்படுத்தலில் இருக்கிறேன்’ – கமல் விளக்கம்\nகொரோனா தடுப்புப் பணியில் தமிழக அரசுக்கு உதவ விரும்புகிறீர்களா\nதமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் குணமான 2-வது நபர்: 14 நாட்கள் தனிமையில் இருக்க அறிவுரை\n’கமிட்டட்’கள் மிஸ் பண்ணாம பாக்க வேண்டிய 10 தமிழ் படங்கள்\nகுட்டி ஸ்டோரி : இந்த வருடத்தின் மோட்டிவேஷனல் பாடல்\nதமிழக பாஜக தலைவரான 2வது தலித்; எல்.முருகன் நியமனம் முழு பின்னணி\nதமிழகத்தில் ஆறு மாதங்களுக்கு மேல் காலியாக இருந்த தமிழக பாஜக தலைவர் பதவிக்கு தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையத்தின் துணை தலைவராக இருந்த எல்.முருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் தமிழக பாஜக தலைவர் பதவிக்கு 2வது தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nஜோதிர் ஆதித்ய சிந்தியாவின் விலகல் தொடக்கம் தான் : அடுத்தடுத்து காத்திருக்கும் தலைவர்களால் கலங்கும் காங்கிரஸ்\nJjyotiraditya scindia resigns : ஜோதிர் ஆதித்ய சிந்தியா, காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியுள்ளதன் மூலம், காங்கிரஸ் கட்சியில் நிலவிவரும் உட்கட்சி பூசல்களும், அங்கு இளைஞர்களுக்கு போதிய வாய்ப்பு வழங்கப்பாதததும் கண்கூடாக தெரிய துவங்கியுள்ளது.\nகார், டூவீலர் வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – இதைத் தானே எதிர்பார்த்தோம்\nExplained: பாரம்பரிய மருந்துகள் கொரோனாவை ஒழிக்குமா\nவீட்டுக்குள் மனிதர்கள்… தெருக்களில் விலங்குகள்… இயற்கை கற்பிக்கும் பாடம் புரிகிறதா\nகொரோனா சிகிச்சை : அமெரிக்காவில் உயில் எழுதும் டாக்டர்களின் எண்ணிக்கை உயர்வு\n மூதாட்டியை கடித்துக் கொன்ற இளைஞர்\nகொரோனாவுக்கு தடுப���பூசி: ஹைதராபாத் பேராசிரியர் அசத்தல் கண்டுபிடிப்பு\nபல் Vs கால்நடை vs ஆயுஷ் படிப்புகள்: நீட் தேர்வுக்குப் பின் எதை தேர்வு செய்யலாம்\nஇக்கட்டான சூழலிலும் எஸ்பிஐ-யின் புதிய அறிவிப்பு – மனம் குளிர்ந்த வாடிக்கையாளர்கள்\nதமிழக அதிகாரி சிவானந்தன் தனுஷ்கோடியின் ரொட்டி வங்கி: அட்சய பாத்திரமாக மும்பையில் உதவி\nகார், டூவீலர் வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – இதைத் தானே எதிர்பார்த்தோம்\nகொரோனா தொற்றால் பரிதாபமாக உயிரிழந்த பச்சிளம் குழந்தை; அமெரிக்க அரசு விசாரணை\nகோவிட்-19 அறிகுறிகளை பரிசோதிக்கும் ‘ஆப்பிள்’ கருவி – பயன்படுத்துவது எப்படி\nகேரளாவில் மதுக் கடைகள் அடைப்பு: தற்கொலை முயற்சியில் ‘குடி’மகன்கள்\nஊரடங்கு அறிவிப்பு தேசிய கொள்கைகளுக்கு உகந்ததல்ல – ஏழைகளை கவனிப்பதில் தோல்வி\nபல் Vs கால்நடை vs ஆயுஷ் படிப்புகள்: நீட் தேர்வுக்குப் பின் எதை தேர்வு செய்யலாம்\nஇக்கட்டான சூழலிலும் எஸ்பிஐ-யின் புதிய அறிவிப்பு – மனம் குளிர்ந்த வாடிக்கையாளர்கள்\nதமிழக அதிகாரி சிவானந்தன் தனுஷ்கோடியின் ரொட்டி வங்கி: அட்சய பாத்திரமாக மும்பையில் உதவி\nவாழ்வின் பெரிய அச்சுறுத்தலை சமாளிப்போம்: மோடி நடவடிக்கைக்கு ஐ.நா ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/viral/", "date_download": "2020-03-29T12:38:42Z", "digest": "sha1:HDGFPTNGMTD2OJHLGNS47PIDORL3Z6Q2", "length": 11711, "nlines": 91, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Viral Videos, Trending News, Tresnding Photos, Latest News Viral - IE Tamil", "raw_content": "\n‘ரொட்டி வங்கி’அறக்கட்டளையுடன் இனையும் மும்பை போலிஸ்; வரியர்வர்களுக்கு தினசரி உணவு\nகார், டூவீலர் வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – இதைத் தானே எதிர்பார்த்தோம்\nநீங்க ஊதுன சங்கு சத்தம்… யெப்பா\nநம் உயிரைக் காக்க போராடும் மருத்துவர்களுக்கு நன்றிக்கடன் தெரிவிக்கும் வகையில் கைகளை தட்ட வேண்டும் என்று கூறினார் பாரத பிரதமர் மோடி.\n”சி.எம். இங்க வரணும்… இது என் ஊரு.. என் கோட்டை”… காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விளாசிய போலீசார்\n”நான் வீட்டிலேயே இருக்கின்றேன். வெளியே வரமாட்டேன். ஆப்பரேசன் செஞ்சிருக்கு... அடிக்காதீங்க\" என பின்பு கெஞ்சினார்\nவெளியே போகாதீங்கன்னா கேட்க மாட்டீங்களா\nகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், அதனைப் பொருட்படுத்தாமல் வெளியே செல்பவர்களை, ‘வெளியே போகாதீங்கனு ஒரு தடவை சொன்னா கேட்க மாட்டிங்களா’ஒரு சிறுமி கோபமாக பேசிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.\n அதனால் தான் கேரளா டாப்…\nஆனால் நோய் தொற்றில் இருந்து தப்பிக்க இருக்கும் வழி எதுவோ அதை பின்பற்றுவதில் தவறு ஏதும் இல்லையே\nவீடியோ கால்ல திருமணம், இன்னும் என்னென்ன பாக்கப்போறோமோ\nகொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் பொருட்டு, நாடே முடக்கப்பட்டுள்ள நிலையில், பீகாரில், வீடியோ கால் மூலம், மணமக்களுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது\nலத்திகளை சானிடைஸ் செய்யும் போலீஸார் : வைரலாகும் வீடியோ\nஇந்த உத்தரவுகளை மீறினால் 6 மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ .1,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.\nரஷ்யாவில் சிங்கங்களை உலவவிட்டாரா புதின்\nரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மக்கள் வீடுகளிலேயே இருக்க, ரஷ்ய தெருக்களில் சிங்கங்களை உலவவிட்டுள்ளதாக யோரோ ஒருவர் வதந்தியைக் கிளப்பிவிட அந்த செய்தி சமூக ஊடகங்களில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது.\nகொரோனா பீதியிலும் குதூகலம் – ஸ்ரேயாவின் அசத்தல் நடனம்\nஆடுன காலும், பாடின வாயும் சும்மா இருக்காது என்பதை மெய்ப்பிக்கும் வகையில், நோய்த்தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலும், அங்கும் கணவர் ஆண்ட்ரி கொஸ்சிவ் உடன் டவுசர், ஸ்வெட்டர் உடையில் கெட்ட ஆட்டம் போட்டிருக்கிறார் ஸ்ரேயா.\nமோகன்லால் ஆக்‌ஷன் பின்னணியில் கொரோனாவை விரட்டும் விழிப்புணர்வு வீடியோ வைரல்\nகேரள மாநில போலீசார் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு விழிப்புணர்வு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. லாலேட்டனின் லூசிஃபர் படத்தின் கடவுள் போலே பாடல் ஒலிக்க ஆக்‌ஷன் குறும்படம் போல உருவாக்கப்பட்டிருக்கும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துதற்காக முகக்கவசம் அணிய வலியுறுத்தும் இந்த இந்த வீடியொ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.\nகடைசில சரிஞ்சு போன இந்திய எக்கானமிய எம்மேல கட்டிட்டாங்கப்பா… புலம்பும் கொரோனா\nஅதாகப்பட்டது பொதுமக்களுக்கு சொல்லிக் கொள்வ விரும்புவது என்னவென்றால் கொரோனாவில் இருந்து தப்பிக்க இனி வரும் கொஞ்ச நாட்களுக்கு ”வீட்லயே கம்முனு கெடங்க”\n‘ரொட்டி வங்கி’அறக்கட்டளையுடன் இனையும் மும்பை போலிஸ்; வரியர்வர்களுக்கு தினசரி உணவு\nகார், டூவீலர் வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – இதைத் தானே எதிர்பார்த்தோம்\nகொரோனா தொற்றால் பரிதாபமாக உயிரிழந்த பச்சிளம் குழந்தை; அமெரிக்க அரசு விசாரணை\nகோவிட்-19 அறிகுறிகளை பரிசோதிக்கும் ‘ஆப்பிள்’ கருவி – பயன்படுத்துவது எப்படி\nகேரளாவில் மதுக் கடைகள் அடைப்பு: தற்கொலை முயற்சியில் ‘குடி’மகன்கள்\nஊரடங்கு அறிவிப்பு தேசிய கொள்கைகளுக்கு உகந்ததல்ல – ஏழைகளை கவனிப்பதில் தோல்வி\nமுதல் அரச குடும்பத்து பலி – கோட்டையிலும் கைவைத்த கொரோனா\n‘மன்னிப்புக் கேட்கிறேன்; ஆனால் இது அவசியம்’ – பிரதமர் மோடியின் ‘மன் கி பாத்’ ஹைலைட்ஸ்\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பிரதமர் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை அளிப்பது எப்படி\nExplained: பாரம்பரிய மருந்துகள் கொரோனாவை ஒழிக்குமா\nசென்னையில் இருந்து திரும்பிய இளைஞர்களை மரத்தில் தனிமைப்படுத்திய மேற்கு வங்க கிராமம்\n‘ரொட்டி வங்கி’அறக்கட்டளையுடன் இனையும் மும்பை போலிஸ்; வரியர்வர்களுக்கு தினசரி உணவு\nகார், டூவீலர் வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – இதைத் தானே எதிர்பார்த்தோம்\nகொரோனா தொற்றால் பரிதாபமாக உயிரிழந்த பச்சிளம் குழந்தை; அமெரிக்க அரசு விசாரணை\nவாழ்வின் பெரிய அச்சுறுத்தலை சமாளிப்போம்: மோடி நடவடிக்கைக்கு ஐ.நா ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/employment/nhai-invites-applications-to-fill-70-young-professional-finance-posts-76397.html", "date_download": "2020-03-29T12:00:48Z", "digest": "sha1:YEKZOYIR6JFDDNRHCZWXCVMVL3JVIW5Q", "length": 8380, "nlines": 129, "source_domain": "tamil.news18.com", "title": "தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் (NHAI) காலியாகவுள்ள 70 பணியிடங்கள் | NHAI invites applications to fill 70 Young professional (Finance) posts– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » வேலைவாய்ப்பு\nதேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் (NHAI) பணிவாய்ப்பு\nதேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத ஊதியமாக ரூ. 60,000 (அனைத்துப் படிகளும் உள்பட) வழங்கப்படும்.\nதேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலைவாய்ப்பு\nஇந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (National Highways Authority of India) மத்திய அரசு சார்பிலான நெடுஞ்சாலை பணிகளை மேற்கொண்டு வருகிறது.\nஇந்த நிறுவனத்தில் Young Professional (Finance) பணியின் கீழ் 70 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இவை கான்டிராக்ட் அடிப்படையிலான பணியிடங்களாகும்.\nவயதுவரம்பு: விண்ணப்பதாரர்கள் 11-12-2018 நிலவரப்படி 32 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எனினும், குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.\nகல்வித் தகுதி: வணிகவியல், கணக்கியல் பட்டப் படிப்புகளுடன் ஐ.சி.ஏ.ஐ., ஐ.சி.டபிள்யூ.ஏ.ஐ., எம்.பி.ஏ. (நிதி) பயிற்சி பெற்று குறிப்பிட்ட பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nமாத ஊதியம்: தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத ஊதியமாக ரூ. 60,000 (அனைத்துப் படிகளும் உள்பட) வழங்கப்படும்.\n1174 ஆகிய வலைதளங்களைப் பார்க்கவும்.\nஅந்தரங்கப் பகுதியில் உள்ள கருமையை நீக்க இதை செய்யுங்கள்..\nHoroscope Today: உங்களது ராசிக்கான இன்றைய பலன்கள்...\nசுடு தண்ணீரில் குளிப்பதால் இத்தனை நன்மைகளா..\nதேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் (NHAI) பணிவாய்ப்பு\n₹ 50 ஆயிரம் வரை சம்பளத்தில் தமிழக மின்வாரியத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க ரெடியா\nTNPCB Recruitment 2020: தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலை: இப்போதே விண்ணப்பியுங்கள்\nஇந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை... விண்ணப்பிக்க மார்ச் - 4 கடைசி தேதி \nமத்திய அரசு வேலை...தகுதி உடையோர் விண்ணப்பிக்கலாம்..\nமதுபானத் தடையால் கேரளாவில் 9 பேர் உயிரிழப்பு: கொரோனா பாதிப்பைவிட அதிகம்\n தினமும் 3 ஜிபி டேட்டா அள்ளித்தரும் ஜியோ, ஏர்டெல், வோடபோன்..\nகொரோனா தொற்று பரவாமல் இருக்க கிருமிநாசினி அடித்த புதுச்சேரி முதல்வர்\nலாக்டவுன்... சண்டே... இறைச்சி விலை கிடுகிடு உயர்வு... மட்டன் கிலோ ₹1000...\nகொரோனாவில் இருந்து மீண்ட கனடா பிரதமரின் மனைவி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/in-the-coming-rainy-season-i-will-be-planting-more-trees-karur-phoenix-usa-i-120022400086_1.html?utm_source=RHS_Widget_Article&utm_medium=Site_Internal", "date_download": "2020-03-29T12:28:46Z", "digest": "sha1:SWPPIPRRRBAIL4QBRFW4GOPA3GSMMQA7", "length": 17254, "nlines": 162, "source_domain": "tamil.webdunia.com", "title": "பசுஞ்சோலை ஊராட்சியாக மாற்ற எதிர் வரும் மழைக்காலத்தில் இன்னும் மரம் நட இருக்கிறேன் - கரூர் - பீனிக்ஸ் அமெரிக்கா I | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 29 மார்ச் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப���பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபசுஞ்சோலை ஊராட்சியாக மாற்ற எதிர் வரும் மழைக்காலத்தில் இன்னும் மரம் நட இருக்கிறேன் - கரூர் - பீனிக்ஸ் அமெரிக்கா I\nவரவிருக்கும் மழைக்காலத்தில், நான் அதிகமான மரங்களை நடவு செய்வேன் - கரூர் - பீனிக்ஸ் யுஎஸ்ஏ I.\nகரூர் மாவட்டம் கடவூர் வட்டம் வரவனை ஊராட்சியில் உள்ள 10 ஊர்களுக்கு மரக்கன்று வழங்குதல் மற்றும் காணியாளம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் மரக்கன்று நடுதல், தண்ணீர் தொட்டி வழங்குதல் ஆகிய நிகழ்வுகள் 23 மற்றும் 24 [ ஞாயிறு திங்கள் இரண்டு நாள் நடைபெறுகிறது.\nஇம்முயற்சியில் மூலம் 10 ஊர்களில் உள்ள 777 குடும்பங்களுக்கு 2331 மரங்கள், மற்றும் பள்ளி ஆசிரியர்களுக்கு மரக்கன்றுகள் ஆகியவை வழங்கப்படுகிறது. வரும் ஜுலை மாதத்தில் வரவனை ஊராட்சியில் உள்ள மற்ற ஊர்களுக்கும் மரம் கொடுக்கப்பட இருக்கிறது. அப்போது ஒரு ஊராட்சி முழுக்க பழவகை மரங்களால் ஓரிரு ஆண்டுகளில் மக்கள் பயன் பெறுவார்கள்.\nவ. வேப்பங்குடியை பசுமைக்குடி என்று பசுமையாக மாற்ற எனது கிராமத்தினை சுற்றி மரங்கள், பழ வகை மரங்கள், காய்கறி தோட்டம், வீடு தோறும் காய்கறி என்று மாற்றியதன் அடுத்த முயற்சியாக பசுஞ்சோலை ஊராட்சியாக மாற்ற எதிர் வரும் மழைக்காலத்தில் இன்னும் மரம் நட இருக்கிறேன், அதற்கு முன்னர் வீடு தோறும் பழவகை மரங்கள் கொண்ட ஊராட்சியாக மாற்றும் முயற்சி இது.\nஜெய் முத்துகாமாட்சி என்பவரின் முயற்சி தான் நலம் நண்பர்கள் குழு. அவர் இக்குழுவின் மூலம் அமெரிக்காவில் இருக்கும் நன்கொடையாளர்கள் மூலம் பணம் பெற்று இதுவரை 32000 மரங்களுக்கு மேல் வழங்கி இருக்கிறார். மொத்தமாக 1 லட்சம் மரம் நட வேண்டும் என்ற நோக்கில் தமிழகம் முழுதும் மரம் வழங்கி வருகிறார்கள். ஒரு குடும்பம் 3 மரம் என்ற திட்டத்தின் மூலம். எனக்கு இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியவர்கள் சுரேஷ் பாஸ்கரன் [ திருச்சியை சேர்ந்த அமெரிக்க வாழ் தமிழர்] மற்றும் வெங்கி உடையவர் [ கரூரை சேர்ந்த அமெரிக்க வாழ் தமிழர்]. மூவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியினை சமர்ப்பிக்கிறேன்.\nஇந்நேரத்தில் எனது தந்தை வரவனை ஊராட்சி மன்ற தலைவர் திரு. மு. கந்தசாமி அவர்களுக்கும் , இர. வேல்முருகன், த. காளிமுத்து, க. கவிநேசன் சோலைவனம் ஸ்ரீதர், இளவரசன், பாலா மற்றும் பசுமைக்குடி இளைஞர்களுக்கும், வரவனை ஊராட்சியில் உள்ள கிராம மக்களுக்கும் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.\nவிவசாயிகளின் தொடர் வருவாய்க்கும், பல்லுயிர் பெருக்கத்திற்கும், தமிழகத்தின் பசுமையை மீட்டுடுக்கவும் இணைந்து முன்னெடுப்போம் \" ஒரு குடும்பம் மூன்று மர கன்றுகள் திட்டத்தின் மூலம். இத்திட்டத்தில் ஒரு கிராமத்தை தத்து எடுத்து அதில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் மூன்றடி வளர்ந்த ஒரு தென்னை மரம், ஒரு கொய்யா மரம், ஒரு மாமரம் ஆகிய 3 மரங்களை பெற்று பயனடையுமாறு வழிவகை செய்யப்படுகிறது.\nபொது இடங்களில் நடும் போது பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு அதிகம். வீடுகளுக்கு கொடுக்கும் போது அவர்கள் பராமரித்துவிடுவார்கள். தண்ணீர் ஊற்றுவது சுலபம். பழ வகை மரங்களாக கொடுக்கும் போது மக்களுக்கு எதிர்காலத்தில் பழங்கள் பயன் தரும். வீடுகளில் உள்ள ஒவ்வொருவருக்கும் மரம் வளர்ப்பின் மீதான அக்கறையை அதிகப்படுத்தும் என்ற பல காரணங்களால்\nஎனது பங்களிப்பாக 40000 ரூபாய் [ காணியாளம்பட்டி பள்ளியில் நாளை மரம் நட நாளை திங்கள் தண்ணீர் தொட்டி வழங்குதல் சேர்த்து] பொருட்செலவும், 1 லட்சத்து 50000 ரூபாய் செலவில் நலம் நல்கும் நண்பர்கள் மூலமும் இதனை இன்று செயல்படுத்தி இருக்கிறோம். மொத்தம் 2 லட்சம் செலவில் வரவனை கிராமத்தில் உள்ள ஊர்களை பசுமையாக்கி, நிலத்தடி நீர்மட்டம் பெருக்கி, மக்களின் வாழ்வாதாரம் காக்கும் முயற்சி இது.\nநலம் நல்கும் நண்பர்கள் குழு என்று அமெரிக்காவில் இயங்கும் இக்குழு [[ ந\nமிளகாய் பயிரை தாக்கும் விநோத பூச்சிகளால் விவசாயிகள் கவலை \n70 வயதில் பஞ்சாயத்து தலைவராக பதவி ஏற்றுக் கொண்ட ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியர்\nவரும் உள்ளாட்சி தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலுக்காக கரூரில் பா.ம.க ஆலோசனை கூட்டம்\nஐ.சி.எஸ்.இ பள்ளிகள் சங்கத்தின் மாநில மாநாடு ...\nகரூர் மாவட்டம் அ.தி.மு.க வின் கோட்டை - கோ.கலையரசன் சூளுரை\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/eelanatham-news-paper/", "date_download": "2020-03-29T11:51:30Z", "digest": "sha1:C3GL67HGWF6GKH3V3X5DDLJ3ZODQ2577", "length": 5664, "nlines": 93, "source_domain": "tamilpiththan.com", "title": "Eelanatham News Paper / Eelanatham Epaper Eelanatham Online News", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nஇலங்கையில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவருடைய சடலத்தை அவரின் வீட்டுக்கு எடுத்ததுச் செல்லும் போது ஏற்ப்படட சோகம்\nஇலங்கையர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றில் உயிரி(ழந்தத)னை இலங்கை அ(மைச்சு) உறுதி செய்துள்ளது\nகொரொனாக்கு எதிரான போராட்டத்தில் வெறும் 15 நாட்களில் இலங்கை செய்த சாதனை\nவிவாகரத்தான சினிமா பிரபலங்கள் கொரோனாவால் வாழ்க்கையில் ஒன்று சேர்ந்த அதிசயம்\nநடிகர் வி(சுவி)ன் 3 மகள்களின் புகைப்படம் இறுதியாக தந்தையின் முகத்தை பார்க்க முடியாமல் தவி(க்கு)ம்...\nஇந்த.. பொருட்களை கைகளால் பயன்படுத்திய‌ உடனே மறக்காமல் கை கழு(வுங்கள்)\nகொரானாவால் வி(ஜ)ய் டிவி பிரபலம் மணி மேகலைக்கு ஏற்பட்ட நிலை\nநடிகர் சேதுவின் ஆசை இதுதான் இப்படி கொண்டு போறிங்களே கண்ணீர் விட்ட நபர்\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2020/03/25050952/Robotics-Surgery-Center-at-Government-Multi-speciality.vpf", "date_download": "2020-03-29T11:42:54Z", "digest": "sha1:AFISDCF4HVC5VLD5BLE5SNYB4JKWKPBK", "length": 11993, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Robotics Surgery Center at Government Multi speciality Hospital - Edappadi Palanisamy Announced || அரசு பன்னோக்கு ஆஸ்பத்திரியில் ‘ரோபோட்டிக்’ அறுவை சிகிச்சை மையம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகாவல்துறையை ஏமாற்றியதாக நினைக்கும் மக்கள் கொரோனாவை ஏமாற்ற முடியாது - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nஅரசு பன்னோக்கு ஆஸ்பத்திரியில் ‘ரோபோட்டிக்’ அறுவை சிகிச்சை மையம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு + \"||\" + Robotics Surgery Center at Government Multi speciality Hospital - Edappadi Palanisamy Announced\nஅரசு பன்னோக்கு ஆஸ்பத்திரியில் ‘ரோபோட்டிக்’ அறுவை சிகிச்சை மையம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஅரசு பன்னோக்கு ஆஸ்பத்திரியில் ‘ரோபோட்டிக்’ அறுவை சிகிச்சை மையம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.\nதமிழக சட்டசபையில் 110 விதியின் கீழ் சுகாதாரத்துறை சார்பில் புதிய அறிவிப்புகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு பேசியதாவது:-\n* 500 புதிய 108 அவசர கால ஆம்புலன்சுகள் ரூ.125 கோடியில் வாங்கப்படும்.\n* கிராமப்புற வளரிளம் பெண்களுக்க�� இடையே தன் சுத்தத்தை ஊக்குவிக்க மாதவிடாய் கால தன் சுகாதார திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் ரூ.37.47 கோடி செலவில் நகர்ப்புறத்தில் பயிலும் பள்ளி மாணவிகளுக்கும் விரிவுப்படுத்தப்படும். மேலும் அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறும் பெண்களுக்கும் ‘சானிடரி நாப்கின்’ வழங்கப்படும்.\n* சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் கடினமான அறுவை சிகிச்சை துல்லியமாகவும், விரைவாகவும், உயர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சிறப்பான சிகிச்சை அளிக்க நவீன ‘ரோபோட்டிக்’ அறுவை சிகிச்சை மையம் ரூ.34.60 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.\n* கொரோனா வைரஸ் காய்ச்சல், பன்றி காய்ச்சல், பறவை காய்ச்சல், சார்ஸ் போன்ற தொற்றுநோய்களை தடுக்கவும், கட்டுப்படுத்தவும் தாம்பரம் அரசு நெஞ்சக நோய் மருத்துவமனை, மதுரை மாவட்டம் தோப்பூரில் உள்ள அரசு காசநோய் மருத்துவமனை, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் உள்ள மகாத்மா காந்தி நினைவு காசநோய் சானிடோரியம் ஆகிய மருத்துவமனைகளும், சென்னை கிண்டி கிங் நோய் தடுப்பு மருந்து நிலையத்தில் உள்ள ஆய்வகத்தை ‘பயோ சேப்ட்டி லெவல்-3’ நிலைக்கு மேம்படுத்துவதற்கும் ரூ.110 கோடி செலவிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.\n1. அத்தியாவசிய பொருட்கள் மக்களை சென்றடைய நடவடிக்கை - மத்திய அரசு உறுதி\n2. ரிசர்வ் வங்கியின் அறிவிப்பால் மக்களுக்கு கிடைக்கும் பலன் என்ன - அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் விளக்கம்\n3. மே மாதம் 3-ந்தேதி நடைபெற இருந்த ‘நீட்’ நுழைவுத் தேர்வு ஒத்திவைப்பு - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு\n4. 144 தடை உத்தரவை கடுமையாக கடைபிடிக்க நடவடிக்கை - எடப்பாடி பழனிசாமியுடன், பிரதமர் தொலைபேசியில் பேச்சு\n5. இளவரசர் சார்லசை தொடர்ந்து இங்கிலாந்து பிரதமருக்கு கொரோனா; பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது\n1. தமிழகத்தில் 42 பேருக்கு கொரோனா பாதிப்பு; நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு என்ன\n2. தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் - முதலமைச்சர் பழனிசாமி\n3. கொரோனா தடுப்பு நடவடிக்கை: சுகாதார பணியில் 16 ஆயிரம் பணியாளர்கள் - மாநகராட்சி அதிகாரி தகவல்\n4. தமிழகத��தில் கொரோனா வைரஸ் தாக்கம் 2-ம் கட்டத்தில் உள்ளது - சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் பேட்டி\n5. விவசாய பணிகளுக்கு ஊரடங்கில் இருந்து விலக்கு: பா.ம.க.வின் கோரிக்கைக்கு கிடைத்த வெற்றி - டாக்டர் ராமதாஸ் டுவிட்டர் பதிவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.liyangprinting.com/ta/file-folder/44587439.html", "date_download": "2020-03-29T11:49:36Z", "digest": "sha1:XGVOABWBVTPAUHRUQBLSLLPEMGT3DV33", "length": 21725, "nlines": 301, "source_domain": "www.liyangprinting.com", "title": "லோகோவுடன் A4 கோப்பு கோப்புறை அலுவலக வைத்திருப்பவர் China Manufacturer", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nவிளக்கம்:காகித அலுவலக கோப்பு கோப்புறை,A4 அலுவலக கோப்பு கோப்புறை,லோகோவுடன் கோப்புறை\nவளையல் / வளையல் பெட்டி\nகாகித பேக்கேஜிங் பெட்டி >\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\n Homeதயாரிப்புகள்அடைவுகோப்பு கோப்புறைலோகோவுடன் A4 கோப்பு கோப்புறை அலுவலக வைத்திருப்பவர்\nலோகோவுடன் A4 கோப்பு கோப்புறை அலுவலக வைத்திருப்பவர்\n இப்போது அரட்டை அடிக்கவும்\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nதோற்றம் இடம்: குவாங்டாங், சிஎன்\nவிநியோக திறன்: 30000 per month\nலோகோவுடன் A4 கோப்பு கோப்புறை அலுவலக வைத்திருப்பவர்\nகாகித அலுவலக கோப்பு கோப்புறை, அலுவலக கோப்பு வைத்திருப்பவர், ஸ்பாட் யு.வி. லோகோவுடன், நிறுவனத்தின் அம்சம் நிறைந்தது.\nA4 அலுவலக கோப்பு கோப்புறை, A4 அளவு கோப்புக்கு, இரண்டு பைகளில், கோப்பை நன்றாக வைத்திருங்கள்.\nதனிப்பயன் வண்ணம் அச்சிடப்பட்ட லோகோ, கோப்பு கோப்புறை, காகித கோப்பு கோப்புறை கொண்ட கோப்புறை.\nநல்ல விலையுடன் நல்ல தரமான தயாரிப்புகளை விரும்புகிறீர்களா, மேலே சென்று லி யாங் பிரிண்டிங்கைக் கண்டுபிடி,\nஉங்களை திருப்திப்படுத்த நாங்கள் கடமைப்பட்டுள்ளோம், அதையே வின்-வின் என்று அழைக்கிறோம்,\nஎங்கள் தயாரிப்புகளுடன் கூடுதல் விவரங்கள் தேவை, எங்கள் விற்பனையை கரேன் என்று அழைக்கவும் உங்களை திருப்திப்படுத்த அவள் என்ன செய்ய முடியும் என்பதை அவள் செய்வாள்.\n1999 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட லி யாங் பேப்பர் தயாரிப்புகள் நிறுவனம், லிமிடெட் என்பது பல்வேறு வண்ண அச்சிடப்பட்ட காகித அட்டைகள், காகித கைப்பைகள், பொதி பெட்டிகள், பரிசு பெட்டிகள், லேபிள்கள், குறிச்சொற்கள், பிரசுரங்கள், சுவரொட்டிகள், பொதி பொருட்கள் மற்றும் பிற தொடர்புடைய அச்சிடுதலில் நிபுணத்துவம் பெற்ற ஒரு நடுத்தர அளவிலான நிறுவனமாகும். தயாரிப்புகள். ஷென்சனுக்கு நெருக்கமாக, வசதியான போக்குவரத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் அதிக வாய்ப்புகளையும் போட்டி நன்மைகளையும் கொண்டு வந்துள்ளது.\n(2) அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nகால்பகுதி 1: எத்தனை நாட்கள் மாதிரிகள் முடிக்கப்படும் வெகுஜன உற்பத்தி பற்றி எப்படி வெகுஜன உற்பத்தி பற்றி எப்படி 1. உங்களுக்கு மாதிரிகள் வழங்குவதில் நாங்கள் பெருமைப்படுகிறோம், வழக்கமாக அவற்றை 3-8 வேலை நாட்களில் ஏற்பாடு செய்வோம், முடிக்கப்பட்ட தயாரிப்பு மாதிரி ஏற்றுக்கொள்ளத்தக்கது. 2. உங்கள் ஆர்டர்களின் அளவு, முடித்தல் போன்றவற்றின் அடிப்படையில் வெகுஜன உற்பத்திக்கான முன்னணி நேரம், வழக்கமாக 7-10 வேலை நாட்கள் போதுமானது.\nQ2: உங்கள் தயாரிப்புகள் அல்லது தொகுப்பில் எங்கள் லோகோ அல்லது நிறுவனத்தின் தகவல்களை வைத்திருக்க முடியுமா நிச்சயமாக. உங்கள் லோகோ அச்சிடுதல், யு.வி. வார்னிஷிங், ஹாட் ஸ்டாம்பிங், புடைப்பு, பட்டு-திரை அச்சிடுதல் அல்லது ஸ்டிக்கர் மூலம் தயாரிப்புகளில் காண்பிக்க முடியும்.\nQ3: உங்கள் தொழிற்சாலை எங்கே அமைந்துள்ளது நான் எப்படி அங்கு செல்ல முடியும் நான் எப்படி அங்கு செல்ல முடியும் நாங்கள் டோங்குவான் நகரத்தில் மிகவும் வசதியான போக்குவரத்து வசதியுடன், குவாங்சோ மற்றும் ஷென்சென் நகரத்திற்கு அடுத்ததாக ஹுமேன் அதிவேக இரயில் நிலையத்திற்கு காரில் பத்து நிமிடங்கள் மட்டுமே சென்றோம். எங்கள் தொழிற்சாலையைப் பார்வையிட அன்பான வரவேற்பு\nதயாரிப்பு வகைகள் : அடைவு > கோப்பு கோப்புறை\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\nலோகோவுடன் A4 கோப்பு கோப்புறை அலுவலக வைத்திருப்பவர் இப்போது தொடர்பு கொள்ளவும்\nஅலுவலகத்திற்கான காகித கோப்பு கோப்புறை இப்போது தொடர்பு கொள்ளவும்\nகடுமையான கடின அட்டை அட்டை காகித கோப்பு கோப்புறை இப்போது தொடர்பு கொள்ளவும்\nதனிப்பயன் அச்சிடப்பட்ட அட்டை ஆவண வைத்திருப்பவர் இப்போது தொடர்பு கொள்ளவும்\nபைகள��டன் A4 தனிப்பயன் அச்சிடப்பட்ட கோப்பு கோப்புறை இப்போது தொடர்பு கொள்ளவும்\nவணிக அட்டை பேக்கேஜிங் பரிசு கோப்பு கோப்புறை அச்சிடுதல் இப்போது தொடர்பு கொள்ளவும்\nஅடர்த்தியான காகித வாரியம் கோப்பு சேமிப்பு பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nஅட்டை ஸ்லாட்டுடன் UV A4 காகித ஆவணக் கோப்புறை இப்போது தொடர்பு கொள்ளவும்\nரிப்பனுடன் காகித பெட்டி பரிசு பெட்டியை மடிப்பு\nசாளர ஆண்கள் பேக்கேஜிங் டை பெட்டி\nரிப்பன் கைப்பிடியுடன் பிங்க் டிராயர் பெட்டி\nஇமைகளுடன் காந்த மூடல் காகித மேச் பெட்டிகள்\nஅட்டை பளபளப்பான சட்டை காகித பேக்கேஜிங் பெட்டி\nஅட்டை மெழுகுவர்த்தி பேக்கேஜிங் காகித பரிசு பெட்டி\nஸ்டாம்பிங் லோகோவுடன் மெழுகுவர்த்தி பெட்டிக்கான பரிசு பெட்டி\nஅழகான ரிங் பேப்பர் பரிசு பெட்டி அலமாரியை\nசொகுசு அட்டை வெல்வெட் சுற்று மலர் பெட்டி\nஆடம்பர கடினமான காகித டிஃப்பியூசர் பெட்டி\nசொகுசு நடுத்தர சாம்பல் சுற்று பெட்டி\nஸ்பாட் யு.வி உடன் கருப்பு கண் இமை பரிசு பெட்டி அச்சிடுதல்\nதனிப்பயன் அச்சிடப்பட்ட லோகோ அட்டை கிராஃப்ட் டிராயர் பெட்டிகள் பேக்கேஜிங்\nசொகுசு விருப்ப லோகோ மெழுகுவர்த்தி பேக்கேஜிங் பரிசு பெட்டி\nநுரை கொண்ட அச்சிடப்பட்ட செல்போன் வழக்கு பெட்டி\nஆடம்பர விருப்ப லோகோ டிராயர் ஆண்களுக்கான வாட்ச் பாக்ஸ்\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\nகாகித அலுவலக கோப்பு கோப்புறை A4 அலுவலக கோப்பு கோப்புறை லோகோவுடன் கோப்புறை அலுவலக கோப்பு கோப்புறை காகித அலுவலக கோப்புறை வணிக அட்டை கோப்பு கோப்புறை காகித கோப்பு கோப்புறை A4 A4 பரிசு கோப்பு கோப்புறை\nசான்றிதழ்கள்நிறுவனத்தின் ஷோகாணொளி360° Virtual Tour\nகாகித அலுவலக கோப்பு கோப்புறை A4 அலுவலக கோப்பு கோப்புறை லோகோவுடன் கோப்புறை அலுவலக கோப்பு கோப்புறை காகித அலுவலக கோப்புறை வணிக அட்டை கோப்பு கோப்புறை காகித கோப்பு கோப்புறை A4 A4 பரிசு கோப்பு கோப்புறை\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம் விசாரணை\nபதிப்புரிமை © 2020 Liyang Paper Products Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=16564&id1=4&issue=20200214", "date_download": "2020-03-29T11:55:19Z", "digest": "sha1:SPZRU4D5MUTJH4B2L42JMSZM5T2LJQWW", "length": 12375, "nlines": 47, "source_domain": "kungumam.co.in", "title": "காதல் என்பது அலங்காரம் செய்��ப்பட்ட காமம்! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nகாதல் என்பது அலங்காரம் செய்யப்பட்ட காமம்\nஅதைப் புரிந்துகொள்ள, அதை வெற்றிகரமாகச் செயல்படுத்திக்கொள்ள காதலின் இயல்பையும், நுட்பத்தையும் நாம் புரிந்துகொள்வது நல்லது.\nகாதல் என்பது நாம் செய்யக்கூடிய ஏதோ ஒரு செயல் அல்ல. காதல் அல்லது அன்பு கொள்வது; எல்லோரிடமும் இயல்பாகவே இருக்கும் ஒன்று. இதைக் குணாதிசயமாக வைத்துக்கொண்டால், அதன்பிறகு நம் தேவைகளுக்கேற்ப பல உறவுநிலைகள் தானாகவே நிகழும்.\nசமீப காலமாக உடல் தொடர்பான உறவுமுறைகளைப் பற்றியே பேசுகிறோம். அந்த உறவுமுறைகளில்தான் அதிகபட்ச நெருக்கமும் நிகழும், எதிர்ப்பும் நிகழும்; பெரும்பாலானவர்களுக்கு. அனைவருக்கும் அல்ல.இந்நிலையில் இன்றைய தலைமுறையினரிடையே காதல் என்பது உளவியல் ரீதியாக என்னவாக இருக்கிறது என்பது பற்றி விளக்குகிறார், மனநல மருத்துவர் ராமானுஜம் கோவிந்தன்:\n“காதல் என்பது அலங்காரம் செய்யப்பட்ட காமம். மனிதனின் இயற்கைத் தேவையான பசியைப் போல், காமமும் ஒருவகையான பசிதான். மனிதனின் பரிணாம வளர்ச்சியில் எது சாப்பிட வேண்டும், எப்போது சாப்பிட வேண்டும் என்கிற வரைமுறை எப்போது வந்ததோ அப்போது காமத்திலும் சில கட்டுப்பாடுகள் உருவாகின. காதல் மலரத் தொடங்கியதும் இந்த இடத்தில்தான்.\nமனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் உள்ள வித்தியாசம் இங்கு துல்லியமாக மாறியது. மனிதர்களுக்கு காதல் எப்படி வெளிப்படும் என்பது சமூகத்தால் வடிவமைக்கப்பட்டது. அதன் பின் இதன் பன்முகத்தன்மையினால் புனிதமாகப் பார்க்கப்பட்டது.\n‘ஒருவனுக்கு ஒருத்தி, காதல் என்பது ஒரு முறைதான் வரும்’ என்றெல்லாம் நாயகர்கள் கூறிய வசனங்களைக் கேட்டிருப்போம். இந்த வசனங்கள் பேசப்பட்ட காலத்தில் காதல் தோல்வி அடைந்தால் தற்கொலை அல்லது வாழ்நாள் முழுவதும் அவர்கள் நினைவிலேயே வாழ்வது என்ற நடைமுறை சமூகத்தில் நிலவியதை நாம் மனதில் கொள்வது நல்லது.\nபோலவே சமீப காலங்களாகக் காதலின் புனிதம் குறைந்து வருகிறது. இதற்கும் பொருளாதார மற்றும் தனி மனித தேவைகளின் அளவு அதிகமாகிவிட்டதற்கும் தொடர்பிருக்கிறது...’’ என்று சொல்லும் டாக்டர் ராமானுஜம் கோவிந்தன், ‘இதனால், என் சந்தோஷங்களுக்கும் விருப்பங்களுக்கும் குறுக்கே சமுதாயம் வரக் கூடாது என அனைவரும் எண்ணத் தொடங்கியுள்ளனர்...’ என்கிறார்.\n‘‘தாழ்வு மனப்பான்மை உள்ள சிலர், காதலிக்கத் தொடங்கும்போது அவர்களது இமேஜ்தான் மற்றவர்கள் முன்னால் உயர்வாகத் தெரியும். இதற்காகவே சிலர் காதல் வயப்படுகின்றனர். இவர்களால் காதல் தோல்வியினைத் தாங்கிக்கொள்ள முடியாத போது, தற்கொலை - ஆசிட் வீச்சு போன்ற காரியங்களில் இறங்குகின்றனர். இதுவும் தனிமனித தேவையின் காரணமாக அதிகம் காணப்படுவதுதான்.\nஇன்றிருக்கும் இளைஞர்களுக்கு பெரும் மன சந்தோஷத்தையும் அதே வேளையில் மன உளைச்சலையும் கொடுக்கும் விஷயமாக சமூக வலைத்தளங்கள் இருக்கின்றன.முன்னெல்லாம் ஒரு பெண்ணையோ, ஓர் ஆணையோ சந்தித்து காதல் சொல்வதென்றால் காலம் எடுக்கும்.\nஇந்த இடைவெளியில் பரஸ்பரம் ஒருவரைப் பற்றி மற்றவர் தெரிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் இருந்தன. இன்று முன் பின் தெரியாதவர்களிடம் காதல் வயப்பட்டு, யார் இவர்கள் என அறிவதற்கு முன்பே காதலிக்கத் தொடங்கி பிரேக் அப்பில் முடிந்து விடுகிறது. சமூக வலைத்தளங்கள் இந்த விஷயத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.\nஅதேபோல் திருமண உறவை மீறிய காதல் இன்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இதற்கும் தனிமனிதத் தேவை மட்டுமே அடிப்படையாக அமைகிறது.எல்லோருக்கும் ஓர் எதிர்பார்ப்பு இருக்கிறது. வாழ்க்கைத் துணை நன்றாகப் பேச வேண்டும் என்பதில் தொடங்கி, பாலியல் தேவை உட்பட சகல எதிர்பார்ப்புகளும் சகலரிடமும் இருக்கின்றன.\nதவிர நீண்ட நாட்களாக ஒரே துணையுடன் இருப்பதும் பலருக்கு சலிப்பை ஏற்படுத்துகிறது, ‘புதுசா ஏதாவது எனக்கு வேணும்...’ என்ற தனி மனித அவா, காதல் விஷயத்தில் எதிரொலிக்கிறது...’’ என்ற ராமானுஜம் கோவிந்தன், இப்படி தனி மனித தேவைகள் முன்னிலை வகிப்பதால் பலரும் இன்று நட்பு, காதல், காமம் ஆகியவற்றுக்கு இடையில் வித்தியாசம் காண முடியாமல் தவிக்கின்றனர் என்கிறார்.\n‘‘சொல்லப்போனால் ஒருவனை / ஒருத்தியை காதலிக்க வேண்டும் என்றில்லாமல் பலரை ஒரே நேரத்தில் காதலித்து, இறுதியாக ஒருவரோடு வாழலாம் என முடிவு செய்கின்றனர். இந்த மனநிலைக்கும் உலகளாவிய பொருளாதார நிலைக்கும் நிச்சயம் தொடர்பிருக்கிறது... ஆம்... காதல் என்பதே சமூகப் பொருளாதார நிலையின் எதிரொலிதான்...’’ அழுத்தம்திருத்தமாகச்சொல்கிறார் ராமானுஜம்கோவிந்தன்.\nபசியால் வாடி பாணிபூரி விற்றவர்தான் யஷாஸ்வி\nரியல் லைஃப்ல காதலை சேர்த்து வைச்சிருக்கீங்களா..\nபசியால் வாடி பாணிபூரி விற்றவர்தான் யஷாஸ்வி\nரியல் லைஃப்ல காதலை சேர்த்து வைச்சிருக்கீங்களா..\nஅண்ணானு என்னைக் கூப்பிட்ட பெண்ணைத்தான் லவ் பண்ணி கல்யாணம் செய்துகிட்டேன்\n20 லட்சம் பேரைக் கவர்ந்த குகை\nலவ் ஸ்டோரி-இன்னும் உங்களை நேசிக்கத்தான் செய்கிறேன் பாரதி\nகாதல் என்பது அலங்காரம் செய்யப்பட்ட காமம்\nஅண்ணானு என்னைக் கூப்பிட்ட பெண்ணைத்தான் லவ் பண்ணி கல்யாணம் செய்துகிட்டேன்\nரத்த மகுடம்-9214 Feb 2020\nபசியால் வாடி பாணிபூரி விற்றவர்தான் யஷாஸ்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-03-29T11:29:06Z", "digest": "sha1:4IY7ND3GFBEVM2APLHLPEKAVP3Z6DWW5", "length": 6162, "nlines": 104, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome விளையாட்டு இலங்கை அணியில் மீண்டும் லசித் மலிங்க\nஇலங்கை அணியில் மீண்டும் லசித் மலிங்க\nஇலங்கை அணியின் வேக பந்து வீச்சாளர் லசித் மலிங்க இலங்கை அணியில் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளார்.\nஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்காகவே அவர் இலங்கை அணியில் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளார்.\nகடந்த ஒரு வருட காலமாக சர்வதேச போட்டிகளில் பங்கேற்காத லசித் மலிங்க தற்போது இலங்கை அணியுடன் இணைந்து சர்வதேச போட்டிகளில் விளையாட உள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.\nஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகள் இடம் பெறவுள்ள நிலையில் இலங்கை குழாமில் இணைக்கப்பட்ட லசித் மலிங்க ஆசிய கிண்ண போட்டிகளில் வியைாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஓடுபாதையை விட்டு விலகிய விமானம் தீப்பிடித்து விபத்து\nNext articleசிறிலங்கா அரசுக்கு கீழ்ப் படிய மறுக்கிறது இராணுவம் – ஐ.நா மனித உரிமை ஆணையாளர்\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radio.kanapraba.com/?p=994&replytocom=14727", "date_download": "2020-03-29T12:23:31Z", "digest": "sha1:2CPEHR5JJBT2CVQSV64Z3DPR7XPMI74A", "length": 26223, "nlines": 201, "source_domain": "www.radio.kanapraba.com", "title": "இயக்குனர்: கங்கைஅமரன் – நாயகன்: ராமராஜன் – இசை: இளையராஜா | றேடியோஸ்பதி", "raw_content": "\nஇயக்குனர்: கங்கைஅமரன் – நாயகன்: ராமராஜன் – இசை: இளையராஜா\nசினிமாத்துறையில் உச்சத்துக்கு வருவது சுலபமில்லை, அப்படியே வந்தாலும் அதைத் தொடர்ந்து சில வருஷங்கள் தக்க வைத்துக் கொள்வது என்பதும் சவாலான காரியம். இதையெல்லாம் தாண்டித் தங்களது தனித்துவத்தினால் முன்னேறி நின்று நிலைத்தவர்களும் இருக்கிறார்கள். அவர்களின் வெற்றிச் செய்திக்குப் பின்னால் பல இரகசியங்கள் இருக்கும், திறமையானதொரு இயக்குனரின் நெறிப்படுத்தலில் வளர்ந்தவர்கள், தமக்கு ஏற்ற பாத்திரத்தைத் தேர்ந்தெடுத்து அவற்றில் தம்மை நிரூபித்தவர்கள் என்று சொல்லிக் கொண்டே போகலாம். அந்த வகையில் நடிகர் ராமராஜன் எண்பதுகளின் மிக முக்கியமானதொரு நாயகனாகக் கொள்ளப்படுகின்றார்.\nசினிமாவை வணிக சினிமா, வணிகம் சாரா சினிமா என்று பிரிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. எல்லாமே வணிக சினிமா தான், போட்ட முதலுக்கு மேல் இலாபம் வரவேண்டும் என்று தானே எல்லாத் தயாரிப்பாளரும் படத்தயாரிப்பில் இறங்குவார்கள் ராமராஜனைப் பொறுத்தவரை எண்பதுகளில் ரஜினி உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்கள் ஒரு பக்கம் கொடிகட்டிப் பறக்க, இவரோ மாமூல் கதையம்சம் கொண்ட, அதிக சவால் இல்லாத பாத்திரங்களில் தன்னை வெளிப்படுத்தித் தானும் ஒரு முக்கியமான குதிரை என்று நிரூபித்தவர். ஆரம்பத்தில் தியேட்டரில் வேலை செய்தும், பின்னாளில் இராம. நாராயணனிடம் உதவி இயக்குனராக இருந்தும், பின்னர் தானே இயக்குனராக மாறியதும் என்று இவரின் பாதையே சற்று வித்தியாசமாகத் தான் ஆரம்பித்தது. ராமராஜனுக்கு “நம்ம ஊரு நல்ல ஊரு” திரைப்படத்தின் மூலம் அரிதாரம் பூசவைத்து நாயகனாக்கிய இயக்குனர் வி.அழகப்பனை நன்றியோடு இன்றும் நினைவுகூருவார். அந்தப்படத்தின் வெற்றியே அவரைத் தொடர்ந்தும் கதாநாயகனாக்கி இருத்தியது. கங்கை அமரனே இந்தப்படத்தின் இசையமைப்பாளர்.\nராமராஜன் இயக்கிய படங்களில் இசைஞானி இளையராஜாவை இசையமைப்பாளராக்கியும் பாட்டுக்களைக் கேட்டு வாங்கியிருக்கிறார். ஆனால் இவரின் அடுத்த சுற்றில் நாயகன் ராமராஜன் என்ற கலைஞன் நீடித்து நிலைத்து நிற்க இளையராஜாவின் பங்கு பெரும்பங்கு என்பதைக் கண்ணை மூடிக்கொண்டே சொல்லிவிடலாம். அந்த அளவுக்கு ராமராஜனின் படங்களில் ராஜாவின் பாடல்கள் விஷேசமாக இருக்கும், குறிப்பாக நகரம் சார்ந்த கதைக்களனைக் கொண்டு அமைந்த மோகன் படங்களில் ராஜா என்றும், கிராமம் சார்ந்த கதைக்களனைக் கொண்ட ராமராஜன் படங்களில் ராஜா என்றும் இரட்டை சவாரி ஆனால் இரண்டு நாயகர்களுக்குமே இந்த இசை தான் அவர்களின் கலையுலக வாழ்வை நீட்டித்து வைத்தது. கே.எஸ்.ரவிக்குமார் வகையறா உருவாக்கி வைத்த ஆண்டான் அடிமைச் சமுதாயம் சார்ந்த நாட்டமைக் கதைகளல்ல ராமராஜன் படத்தின் கதைகள், குடும்ப உறவுகளுக்குள் நிகழும் இயல்பான சிக்கல்களை வைத்துப் பாட்டாலே பின்னிப்பிணைத்து வெற்றிகரமான படைப்பாக்கி விடுவார். ராமராஜனின் சினிமாக்காலம் என்பது தனியே ஆராயப்படவேண்டியது என்று மனசுக்குள் வைத்திருக்கிறெஎன். இங்கே நான் கொடுக்கவிருப்பது, ராமராஜன் என்றதொரு வெற்றிகரமான நாயனோடு கூட்டுச் சேர்ந்த இயக்குனர் கங்கை அமரன், இசைஞானி இளையராஜாவும் சேர்ந்த திரைக்காவியங்கள் குறித்த பார்வை.\nஇன்றைக்கும் கிராமியப்படங்கள் வந்து கொண்டு தானிருக்கின்றன, ஆனால் கிராமியம் என்றாலே “செண்பகமே செண்பகமே” என்று முணுமுணுக்கும் எண்பதுகளின் திரைப்பிரியர்களைத் தாண்டி எல்லார் மனசலும் இருக்கிறான் “எங்க ஊரு பாட்டுக்காரன்” . கோழி கூவுது படத்தின் பெரு வெற்றியை கங்கை அமரனாலேயே ஜீரணிக்க முடியாமல் தடுமாறித் தோல்விப்படங்களாகக் கொடுத்தவருக்கு பாட்டுக்காரன் மீண்டும் கைதூக்கி உயர்த்தி விட்டான். பிரபல தயாரிப்பாளர் சங்கிலி முருகன் தயாரிப்பில் வந்த அந்தப் படத்தில் ராமராஜனோடு ரேகா, நிஷாந்தி (அறிமுகம்) என்று ஜோடிகள், மொத்தம் எட்டுப்பாடல்கள், அத்தனையும் முத்துக்கள். கங்கை அமரனே பாடல்களை எழுதி அண்ணனிடம் கொடுக்க, அந்தநாள் நாடகக்காரர் சங்கிலி முருகனின் பழைய நட்பும் சேர்ந்து கொள்ள ராஜா குஷியாகிப் போட்ட பாடல்கள் இன்றும் தேன், ” பொட்டுன்னா பொட்டு வச்சு வெட்டு வெட்டுன்னு … பட்டுன்னு சேலையை கட்டி எட்டு வச்சு நடந்துகிட்ட”\nஎங்க ஊரு பாட்டுக்காரன் படத்தின் வெற்றியால் எங்க ஊரு காவக்காரன் படத்தை சங்கிலி முருகன் எடுத்திருந்தாலும் ஏனோ கங்கை அமரன் இல்லை டி.பி.கஜேந்திரனே இயக்கம். “செண்பகமே செண்பகமே” பாடல் பாடாத தமிழ் பேசும் ஊர்களே இல்லை என்றாகிவிட்ட பின்னர் அதே தலைப்பில் மீண்டும் கங்கை அமரன், ராமராஜன் இணைந்த படம். “வெளுத்து���் கட்டிக்கட்டிக்கடா என் தம்பி தங்கக்கம்பி” என்று பாடலை எழுதி அண்ணன் இளையராஜா ஆரம்பிக்க, தம்பி கங்கை அமரன் மிச்சப்பாடல்களைக் கவனித்துக் கொண்டார். மஞ்சப்பொடி தேய்க்கையிலே பாட்டின் மெட்டு தெலுங்கும் தாவியது, எல்லாப்பாடல்களிலும் உச்சம் “வாசலிலே பூசணிப்பூ வச்சுப்புட்ட வச்சுப்புட்டா” தமிழ் சினிமாவில் ஓராயிரம் படங்கள் வந்திருக்கலாம், இதில் சில நூறை உச்சம் என்று கொண்டாடவும் செய்யலாம் ஆனால் ஏனோ எனக்கு “கரகாட்டக்காரன்” போன்ற படங்கள் கொடுக்கும் போதை ஏனென்று புரியாத புதிர். படத்தின் வீசிடி வாங்கி அதுவும் தீராமல் ஒரிஜினல் டிவிடி வாங்கி, இன்னும் சொல்லப்போனால் அந்தப் படத்தின் பிலிம் சுருள் கிடைத்தால் கூட வாங்கிச் சொந்தம் கொண்டாத் தோன்றுமளவுக்குப் பித்துப் பிடிக்க வைத்தது. படத்தின் பின்னணி இசையை அக்குவேறு ஆணிவேறாகக் கழற்றிய பின்னரும் தீரவில்லை இந்தப் படம் மீது கொண்ட மோகம். ஒருமுறை கனவில் கூட ஏதோ ஒரு ஊர்க்கொட்டகையில் கரகாட்டக்காரன் படம் பார்ப்பது போலக் கண்டு அடுத்த நாள் என்னையே நொந்துகொண்டேன் 😉 இத்தனைக்கும் தில்லானா மோகனாம்பாளின் கொள்ளுப்பேத்தி கதை ஆனால் எல்லாமே அளவாகப் போட்டுச் சமைத்த அறுசுவை அரசு நடராசன் கைப்பதம். இந்தப் படம் ஒரு வருடம் ஓடியதில் வியப்பில்லை, ரசிகனுக்கு என்ன வேண்டும் என்று அவனுக்குத் தெரியும். “மோகம் தான் சிந்தும் தேகம் தான் தாகத்தில் நான் நிற்க ஆனந்தம் தான்” “எங்க ஊரு பாட்டுக்காரன்” வெற்றியால் அந்தப் படத்தின் “செண்பகமே செண்பகமே” பாடலை எடுத்துத் தலைப்பாக்கி வெற்றி கண்ட கங்கை அமரனுக்கு “கரகாட்டக்காரன்” கொடுத்த தாறுமாறு வெற்றியால் அந்தப் படத்தில் இடம்பெற்ற “ஊரு விட்டு ஊரு வந்து” பாடலின் தலைப்பை எடுத்து இயக்கிய படம் வெற்றிகரமானதாக அமையவில்லை. அண்ணன் என்னதான் பாடல்களில் சோடை போகாவிட்டாலும் தம்பிக்கோ கவுண்டர், செந்திலை வைத்து பேயாட்டம் ஆடலாம் என்று விளையாடிவிட்டார். ராமராஜன், கெளதமி என்ற வெற்றிக்கூட்டணிக்கும் ஒரு சறுக்கலான படம். கங்கை அமரனின் புதல்வர் இயக்கிய “கோவா” படம் போலத்தான் இந்தப் படம் தந்தைக்கு. ஆனாலும் என்ன இந்தப் படத்தில் வரும் ” சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா” புலம்பெயர் தமிழருக்கு இன்னொரு தேசிய கீதம், எனக்கோ கடந்த பன்னிரண்டு ஆண்டுகளைக் கடந்து என் வானொலி நிகழ்ச்சியின் முகப்புப் பாடல் என்ற கெளரவம். “தானா வந்த சந்தனமே” எப்போது கேட்டாலும் தேனா இனிக்குமெல்லோ “கொத்து மல்லி கொண்டையில் ஆட குளிர்ப்பார்வை வண்டுகள் ஆட புத்தம் புது செண்டுகள் ஆட புது தாகம் தோணுமே” “பொண்ணுக்கேத்த புருஷன்” இந்தப் படத்தின் பெயரை இப்போதுதான் கேள்விப்படுபவர்கள் இருக்குமளவுக்கு அதிக பிரபலமில்லாத படம் ஆனால் பிரபலங்கள் சேர்ந்த படம். மீண்டும் ராமராஜன், கெளதமி, கங்கை அமரன், இளையராஜா. “சாதி பேதமின்றி சண்டை சிறு பூசலின்றி சகலரும் செல்லும் சினிமா” பாடல் தமிழ் சினிமாவை ஆராதிக்கும் பாடல். “மாலை நிலவே மன்மதன் கண்படும் அழகே” சென்னை வானொலியின் அந்தக்காலத்து நேயர் விருப்பத்தில் கட்டுண்டோருக்குப் புரியும் சிறப்பான பாடல் கரகாட்டக்காரனுக்குப் பிறகு எடுத்ததெல்லாம் ஏனோதானோவென்றும் ஓரளவு வெற்றியும் என்று ஓடியபோது மீண்டும் ஒரு காரனோடு வந்தார் கங்கை அமரன், இம்முறை “வில்லுப்பாட்டுக்காரன்” கங்கை அமரன் இன்ன பிற பாடல்களோடு “சோலைமலையோரம் கோலக்குயில் பாடும் பாட்டுச் சத்தம் கேக்கலையோ” மனசை நிறைக்க, அதற்குச் சரிசமமாக வாலி எழுதிய “கலைவாணியோ ராணியோ பாடல்” போட்டி போட்டு இடம் பிடித்தது. வில்லுப்பாட்டுக்காரன் பாடல்களை மட்டும் நன்றாகப் பாடினான். கங்கை அமரனுக்கும் ராமராஜனுக்கும் சொல்லிவைத்தாற் போல நேரம் சரியில்லை, கூடவே தமிழ் சினிமாவின் போக்கும் இன்னொரு திசைக்கு மாறிவிட, இந்த பார்முலா படங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தான் தெம்மாங்கு பாட்டுக்காரன். நீண்ட காலம் இழுபறிப்பட்டு வெளிவந்த படம் (தணிக்கைக்குப் போக முன்னரே என்பதைக் கவனிக்க) . கங்கை அமரன், இளையராஜா, பாவலர் வரதராஜன் சகோதரர்களின் பாடல்கள் இடம்பெற்ற படம் என்ற தனித்துவம் கூடத் தெரியாமல் போய்விட்டது.\n4 thoughts on “இயக்குனர்: கங்கைஅமரன் – நாயகன்: ராமராஜன் – இசை: இளையராஜா”\nசங்கிலிமுருகனின் சொந்த ஊர், எனது தாத்தாவின் (அம்மாவின் அப்பா)ஊரான பொதும்பு ( அல்லது சுற்றுவட்டார கிராமமாக இருக்கலாம். சரியா ஞாபகமில்ல)\nஅதனால் அவர் சம்பந்தப்பட்டப் படப்பிடிப்புகள் அடிக்கடி அங்கு நடக்கும்.அப்படித்தான் ராமராஜனுக்கோ,கங்கைஅமரனுக்கோ எங்க கிராமம் பிடித்திருக்கவேண்டும். “எங்க ஊரு பாட்டுக்காரன்”,”கரகாட்டக்காரன்” சூட்டிங்கல்லாம் அங்க நடந்தது தான். “எ.ஊ.பா”ல கங்கைஅமரன் முதல் காட்சியில் ராம்ராஜனிடம் “இந்த பொதும்புக்காரனுங்க குசும்பு புடிச்சவனுங்கப்பா”ன்னு சொல்லுவாரு.\nஉலகப்புகழ்பெற்ற கரக்காட்டக்காரன் திண்ணையும் அந்த ஊருல தான் இருக்கு :)))\n//அதற்குச் சரிசமமாக வாலி எழுதிய \"கலைவாணியோ ராணியோ பாடல்\"//\nவில்லுப்பாட்டுக்காரனில் வாலி எழுதிய பாடல் உதடுகள் ஒட்டாத \"தந்தேன் தந்தேன்\".\nஇசையமைப்பாளர் விஜயானந்த்/ விஜய் ஆனந்த்\n கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு \nதேனிசைத் தென்றல் தேவா இசையில் மரிக்கொழுந்து ❤️ நம்ம ஊரு பூவாத்தா \n“இசைத் தென்றல்” தேவா கொடுத்த \nஶ்ரீ ராம ராஜ்யம் பின்னணி இசைத்தொகுப்பு – றேடியோஸ்பதி on ஶ்ரீ ராம “ராஜா” ராஜ்ஜியம்\nமெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் பாகம் 2 – றேடியோஸ்பதி on மெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் – பாகம் 1\n80 களில் வந்த அரிய பாடல்கள் – பாகம் 1 – றேடியோஸ்பதி on உங்கள் தெரிவில் => 2007 சிறந்த இசையமைப்பாளர் யார்\n225 பதிவுகளோடு 3 வது ஆண்டில் றேடியோஸ்பதி – றேடியோஸ்பதி on நீங்கள் கேட்டவை – பாகம் 2\nஇளையராஜா & சத்யன் அந்திக்காடு – இன்னொரு வெற்றிக கூட்டணி – றேடியோஸ்பதி on “பாக்ய தேவதா” என்னும் இளையராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/?p=35038", "date_download": "2020-03-29T11:22:50Z", "digest": "sha1:32RVNEXOMUKMILNHFECWGGKWTWLAKC2K", "length": 17144, "nlines": 191, "source_domain": "yarlosai.com", "title": "தவறான மசாஜ் முறைகளால் கூந்தல் பாதிக்கும்", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nஉற்பத்தி குறைபாடு காரணமாக 2020 5ஜி ஐபோன்கள் வெளியாவதில் தாமதம் ஏற்படும் என தகவல்\nஇரண்டு ஆண்டுகளில் லட்சக்கணக்கில் விற்பனையான சியோமி Mi டி.வி. சீரிஸ்\nகொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஐபோன் உற்பத்தி பாதிப்பு\nபோலி செய்திகளை எதிர்கொள்ளும் வாட்ஸ்அப் புதிய அம்சம்\nகொரோனா காரணமாக சாம்சங், ஒப்போ, விவோ ஸ்மார்ட்போன் உற்பத்தி பாதிப்பு\nஎன்ன ஆனாலும் 5ஜி ஐபோன் வெளியாகும் என தகவல்\nபுதிய நிறத்தில் கிடைக்கும் சாம்சங் கேலக்ஸி இசட் ஃப்ளிப்\nநீண்ட ஆயுள் தரும் பாதாள புவனேஷ்வர்\nநாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா காலமானார்\nகொரோனா பாதிப்பு – பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 கோடி வழங்கிய அக்‌ஷய்குமார்\nகமலுடன் இணையும் பிரபல நடிகை\nபுதிய சாதனை படைத்த குட்டி ஸ்டோரி பாடல்\nசேதுராமனின் உடலை சுமந்து சென்ற சந்தானம்\n21 நாட்கள் என்ன செய்யலாம் – மாஸ்டர் பிளான் போட்ட காஜல் அகர்வால்\nபெப்சி தொழிலாளர்களுக்கு தனுஷ் ரூ.15 லட்சம் நிதியுதவி\nசட்டவிரோத வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட நபர்கள் கடற்படையால் கைது\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக இறந்தவரின் இறுதிக்கிரியைகள் இன்று (வீடியோ)\n110 கைதிகளுக்கு பிணையில் செல்ல அனுமதி\nதம்புள்ள பங்கு சந்தையில் பதற்றமான நிலை….\nஇந்தியாவிலிருந்து நாடு திரும்பியவர்களுக்கான அவசர அறிவுறுத்தல்\nவௌிநாடுகளில் உள்ள 700 இலங்கையர் மீண்டும் வர கோரிக்கை\nசர்வதேச அளவில் ஆணுறைகள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nநாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா காலமானார்\nஉற்பத்தி குறைபாடு காரணமாக 2020 5ஜி ஐபோன்கள் வெளியாவதில் தாமதம் ஏற்படும் என தகவல்\nபொலிஸ் ஊரடங்கு சட்டத்தினை மீறிய 45 பேர் மட்டக்களப்பில் கைது\nHome / latest-update / தவறான மசாஜ் முறைகளால் கூந்தல் பாதிக்கும்\nதவறான மசாஜ் முறைகளால் கூந்தல் பாதிக்கும்\nஎண்ணெய் தேய்க்கும்போது, எண்ணெய் முழுவதையும் உங்கள் தலையில் தேய்க்கத் தேவை இல்லை. எண்ணெயில் உங்கள் விரல்களில் நனைத்து, பின்னர் கூந்தலில் கோர்த்து மெதுவாக அழுத்தம் கொடுக்கவேண்டும். அல்லது உச்சந்தலையில் எண்ணெய் அப்ளை செய்து விரல்களால் அழுத்தி மசாஜ் செய்யலாம்.\nதவறான மசாஜ் முறைகளால் கூந்தல் வீழ்ச்சியடையலாம். இரத்த ஓட்டம் அதிகரிக்க 15 முதல் 20 நிமிடங்கள் விரல்களால் நன்கு அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்ய வேண்டும். இதன் மூலம் முடி கொட்டுவதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம்.\nஉச்சந்தலையில் மசாஜ் செய்வதில் இரண்டு வகைகள் உள்ளன. எஃப்லேரேஜ் மற்றும் பேட்ரிஸஜ்.\nஎஃப்லேரேஜ் என்பது கைகளில் வாதம் ஏற்பட்டால் அதை நீக்குவதற்காக மசாஜ் செய்வது. பேட்ரிஸஜ் என்பது உச்சந்தலையில் விரல்களால் அழுத்தி தேய்த்து விடுவது ஆகும்.\nஉச்சந்தலையில் அதிகமாக எண்ணெய் படிந்திருந்தால் பருத்தி துணியால் ஒத்தி எடுக்கவேண்டும். இது விரல்களை விட மென்மையானது. அவசியமானதை விட அதிக எண்ணெய் எண்ணெயை உபயோகிப்பது நல்லது. நீ அதை சுத்தம் செய்ய இன்னும் ஷாம்பு வேண்டும்.\nஉங்கள் கூந்தலை மசாஜ் செய்வதற்கு முன்னர் எப்போதும் கூந்தலின் சிக்கல்களையும் அகற்றவும். அது கூந்தல் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும். முடி உ��ிர்தல் ஏற்பட்டால், உச்சந்தலை தளர்வாக இருக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும். அதனால், உச்சந்தலையை வலுவாக்க மசாஜ் அவசியம்.\nஎண்ணெய் பிசு கூந்தல் அதிகபட்ச நன்மைகள் பயக்கும், ஆனால், சுருள் முடிகள் நன்மையை விட தீமை ஏற்படுத்த வாயப்பு உண்டு. இரண்டு வாரத்தில் மாறிவிடும். அடிக்கடி ஷாம்பூ பயன்படுத்துவதால் கூந்தலை மோசமடையச் செய்யும் இரசாயன ஷாம்பூ உச்சந்தலையில் உள்ள இயற்கை எண்ணெய் அகற்றி, கூந்தலையும் பாதிப்படையச் செய்யும்.\nஉங்கள் உச்சந்தலை கூந்தலுக்கு பயனுள்ள எண்ணெய்களை தேர்ந்தெடுங்கள். சான்றாக, பாதாம் எண்ணெய். இது கூந்தலுக்கு ஊட்டமளிக்கிறது. பொடுகை தடுக்கிறது. எண்ணெயின் நன்மையைப் பெற, அந்த எண்ணெய் உறிஞ்சப்படுவதற்கான நேரத்தைக் கொடுக்க வேண்டும். ஷாம்பூ பயன்படுத்தி அலசுவதற்கு முன்பு குறைந்த பட்சம் 30 நிமிடங்கள் வரை காத்திருங்கள்.\nஉங்களுடைய கூந்தலை முடிந்தளவு ஸ்டைலிங் செய்யாதீர்கள்.\nPrevious 6 மாதத்திற்கு ஒரு முறை கண்களுக்கு பரிசோதனை அவசியம்\nNext நல்லைக் கந்தன் பக்தர்களுக்கு ஓர் முக்கிய செய்தி…\nசட்டவிரோத வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட நபர்கள் கடற்படையால் கைது\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக இறந்தவரின் இறுதிக்கிரியைகள் இன்று (வீடியோ)\n110 கைதிகளுக்கு பிணையில் செல்ல அனுமதி\nதம்புள்ள பங்கு சந்தையில் பதற்றமான நிலை….\nதம்புள்ள பங்கு சந்தையினை சுத்தப்படுத்த காவல் துறை அதிரடி படையினர் முயற்சித்த போது அங்கு சிலர் வர்த்தகத்தில் ஈடுப்பட்டனர் என …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nநம்பிக்கை இருந்தால் | நம்பிக்கை கவிதை\nசட்டவிரோத வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட நபர்கள் கடற்படையால் கைது\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக இறந்தவரின் இறுதிக்கிரியைகள் இன்று (வீடியோ)\n110 கைதிகளுக்கு பிணையில் செல்ல அனுமதி\nதம்புள்ள பங்கு சந்தையில் பதற்றமான நிலை….\n 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் World_Cup_2019 #Cinema News #ஹெல்த் நில நடுக்க அதிர்வுகள் apple விகாரி விகாரி வருட தமிழ் புத்தாண்டு Accident அம்ரியா\nசட்டவிரோத வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட நபர்கள் கடற்படையால் கைது\nகொரோனா வைரஸ் தொற்ற��� காரணமாக இறந்தவரின் இறுதிக்கிரியைகள் இன்று (வீடியோ)\n110 கைதிகளுக்கு பிணையில் செல்ல அனுமதி\nதம்புள்ள பங்கு சந்தையில் பதற்றமான நிலை….\nஇந்தியாவிலிருந்து நாடு திரும்பியவர்களுக்கான அவசர அறிவுறுத்தல்\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fullongalatta.com/cinema/chinmyi-says-dont-listen-to-all-this-talk-time-waste/", "date_download": "2020-03-29T11:09:42Z", "digest": "sha1:66AJJU73ZH42MWD7UAVGT3OAEAEU7CK7", "length": 10007, "nlines": 145, "source_domain": "fullongalatta.com", "title": "'ஒய்.ஜி. மகேந்திரனை' அசிங்கப்படுத்திய பாடகி \"சின்மயி\"..! - Full On Galatta", "raw_content": "\nதீபாவளிக்கு சொன்னது போல் பிகில் வருமா\nதமிழகத்தில் நேர்கொண்ட பார்வை படைக்கவிருக்கும் மிகப்பெரும் சாதனை, அஜித் தொடப்போகும் மைல்கல்\nமீண்டும் பாலிவுட்டில் தனுஷ், முன்னணி நடிகருடன் கைக்கோர்ப்பு, பிரமாண்ட படமா\nநாளுக்கு நாள் வசூல் அதிகரித்து A1, வசூலில் செம்ம மாஸ் காட்டும் சந்தானம்\nஇந்தியன் 2 படத்திற்காக லொகேஷன் தேடலில் ஷங்கர்- எங்கே சென்றுள்ளார் பாருங்க\nஏம்மா லாஸ்லியா அன்னைக்கு அப்படி சொன்ன இன்னைக்கு இப்படி நடந்துக்கிற\nஅந்த ஆளுக்கு ஜோடியாக நடிக்க முடியாது: அடம் பிடிக்கும் நடிகைகள்\n‘ஒய்.ஜி. மகேந்திரனை’ அசிங்கப்படுத்திய பாடகி “சின்மயி”..\n‘ஒய்.ஜி. மகேந்திரனை’ அசிங்கப்படுத்திய பாடகி “சின்மயி”..\nதிருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம் அல்லாதவர்களுக்குக் குடியுரிமையை வழங்குகிறது. இதற்கு கடுமையான எதிர்ப்பு நிலவி வருகிறது. தமிழகம், டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇதுகுறித்து கருத்து தெரிவித்த நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன், மாணவர்கள் விடுமுறை கிடைக்கும் என்றும் சைட் அடிக்கவும் தான் போராட்டம் நடத்துகிறார்கள் என்று கூறி சர்ச்சையை கிளப்பினார். இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.\nஇந்நிலையில் இதுகுறித்��ு தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள பாடகி சின்மயி, ‘இந்த மனிதர்களின் கருத்துக்களை நாம் அனைவரும் பொதுவாகப் புறக்கணிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இவர்களை மாற்ற முடியாது, நம் நேரம் தான் விரயம்’ என்று பதிவிட்டுள்ளார்.\nநடிகை வேதிகா-வின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் ஸ்டில்ஸ்..\nநடிகை நயன்தாரா-வுக்கு அந்த பெயரை வச்சது யாரு.. இதற்கெல்லாம் சண்டை போடும் இயக்குனர்கள்..\n“ட்ரிப்”படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்…கடத்தல் படமா இருக்குமோ\nசும்மா ‘அந்த’ வார்த்தை சொல்ல வேண்டாம்… “மீரா மிதுனை” விளாசி கட்டிய நெட்டிசன்ஸ்..\nநித்யானந்தா தான் என் குரு..\nசென்னை அயனாவரத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர்… வினோத் செய்ததை பாருங்க..\nசிம்ரனின் வீடியோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.. 43 வயசு ஆகுதா\nஊரடங்கு உத்தரவு நாளை காலை வரை நீட்டிப்பு..தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..\nபிரபல இயக்குனர் மகனுக்கு கொரோனாவா தனிமை அறையில் இருக்கும் வீடியோ வைரல் ..\nதமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ..\nAttitude-அ மாத்திக்கோங்க: நடிகர் “தனுஷ்” இளைஞர்களுக்கு வேண்டுகோள்..\nரகசியமாக திருமணம் செய்து புகைப்படத்தை வெளியிட்ட “அமலாபால்”.. ஷாக்கான ரசிகர்கள்..\nரகசியமாக திருமணம் செய்து புகைப்படத்தை வெளியிட்ட “அமலாபால்”.. ஷாக்கான ரசிகர்கள்..\nப்பா..செம்ம க்கியூட்டா..”ஷாலு ஷம்மு” லேட்டஸ்ட் புகைப்படங்கள்..\nசும்மா ‘அந்த’ வார்த்தை சொல்ல வேண்டாம்… “மீரா மிதுனை” விளாசி கட்டிய நெட்டிசன்ஸ்..\nகருப்பு நிற உடையில்… நடிகை “நமிதா” லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் வைரல்…\nநடிகை தமன்னா அட்டகாசமான கவர்ச்சி புகைப்படங்கள்..\nகுட்டி உடை அணிந்து மும்பையை உலா வரும் நடிகை அமலாபால்..\n கவர்ச்சியை அள்ளி தெளித்த நடிகை ரம்யா பாண்டியன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthiratti.com/popular-stories/", "date_download": "2020-03-29T12:06:34Z", "digest": "sha1:PF7AKFF456E6LRA4PGARHSHG75E2EI5H", "length": 8634, "nlines": 78, "source_domain": "tamilthiratti.com", "title": "Popular Stories - Tamil Thiratti", "raw_content": "\nஒரு பெண்பித்தர் ‘ஆன்மிகப்பித்தர்’ ஆன கதை\nகேட்பவனைக் ‘கேனயன்’ ஆக்கும் ஞானிகளின் கதைகள் – 1\nஏப்ரல் – மே மாதங்களில் கரோனாவின் ‘கோரதாண்டவம்’\nஅந்தக் காலக் குமுதத்தில் அடியேனின் ஒ.ப.கதை\nஅண்டவெளியில் நிறையவே ஹைட்ரஜனும் ஹீலியமும் இருக்கும். ஏற்கனவே, விண்வெளியில் சிதறிக் கிடக்கும் அணுக்கள் இவற்றுடன் கலக்கும். காலப்போக்கி…\nஒரு பெண்பித்தர் ‘ஆன்மிகப்பித்தர்’ ஆன கதை\nஅவர் பெரிய படிப்பாளி; ஆகச் சிறந்த அறிவாளியும்கூட. நானிலம் போற்றும் நல்லவர். அவரிடம் இருந்த ஒரே ஒரு குறை…அல்ல, பலவீனம்….. உடலுறவு ஆ…\nகொரோனா தொற்றுப் பரவாதிருக்க, வீடுகளுக்குள்ளே தனிமைப்பட்டு இருத்தலை பலரும் ஏற்றுக்கொள்கின்றனர். எத்தனை நாளுக்கு வீடுகளுக்குள்ளே முடங்கி இருப்பது அத்தனை நாள்களையும் முகம் கொடுப்பதே பெரிய சிக்கல். அதில் பொழுதுபோக்கு என்பது உளநலத்தைப் பாதிக்கச் செய்யலாம்.\nகேட்பவனைக் ‘கேனயன்’ ஆக்கும் ஞானிகளின் கதைகள் – 1 kadavulinkadavul.blogspot.com\nஅவன் மற்ற பையன்களைப் போல்தான் வளர்ந்தான்; விளையாடினான்; பள்ளிக்குப் போனான்; படித்தான். ஒரு நாள் “நான் இறந்துவிடுவேனா\nஏப்ரல் – மே மாதங்களில் கரோனாவின் ‘கோரதாண்டவம்’\nதமிழ்நாட்டில் 1 லட்சம் பேரைக் கொரோனா தாக்கும் அபாயம் பதிவு: மார்ச் 26, 2020 11:16 IST Share Tweet அ- அ+ வரு…\nகொரோனா: தனிமனிதனின் அலட்சியம் selvarajsankar.blogspot.com\nகொரோனா என்கிற பெயரைக் கேட்டதுமே உலக நாடுகள் அனைத்தும் அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கின்றன. அரசாங்கம், தன் மக்களை எப்படியாவது கொரோனா வைரஸின் தாக்கத்திலிருந்து காத்துக் கொள்ள அல்லது மீட்டெடுக்க ஒவ்வொரு நொடியும் தன்னால் இயன்ற அளவுக்கு போராடிக் கொண்டிருக்கிறது. அதற்காக பல வழிமுறைகளையும் கையாண்டு கொண்டுமிருக்கிறது. அதுவெல்லாம் பலன் அளிக்குமா அளிக்காத என்பதெல்லாம் இரண்டாம் பட்சம்தான். ஏனென்றால் எல்லாமே சோதனை முயற்சிகள்தான். இதில் அரசை எந்தவித குறையும் சொல்வதற்கில்லை; நான் குறை கூற போவதுமில்லை. அரசு எடுத்திருக்கிற சோதனை முயற்சிகள் பலனளிப்பதும் பலனளிக்காமல் நீர்த்துப்போவதும் நம் ஒவ்வொருவரையும் சார்ந்திருக்கிறது. நம்மால் இதனைக்…\nஅந்தக் காலக் குமுதத்தில் அடியேனின் ஒ.ப.கதை\nபத்தாண்டுகளுக்கு முன்பு வெளியான குமுதம் வார இதழில்[04.02.2009 ] வெளியான என் ஒரு பக்கக் கதையைக் கீழே காணலாம். வாசித்து மகிழுங்கள்; என்னையும…\nதமிழ் திரட்டி விளம்பரம் இடம்\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nஒரு பெண்பித்தர் ‘ஆன்மிகப்பித்தர்’ ஆன கதை\nகேட்பவனைக் ‘கேனயன்’ ஆக்கும் ஞானிகளின் கதைகள் – 1 kadavulinkadavul.blogspot.com\nஏப்ரல் – மே மாதங்களில் கரோனாவின் ‘கோரதாண்டவம்’\nஒரு பெண்பித்தர் ‘ஆன்மிகப்பித்தர்’ ஆன கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mrjobs.info/job-application/", "date_download": "2020-03-29T12:49:51Z", "digest": "sha1:KKKKHZ6LAV3PTNA7KAEWC75HHF2ARDO3", "length": 5337, "nlines": 76, "source_domain": "www.mrjobs.info", "title": "Job Application Form Archives - Your SEO optimized title", "raw_content": "\nபட்டதாரி பயிலுனர்களாக தெரிவுசெய்யப்பட்ட எவரும் பிரதேச செயலகங்களுக்கு வர வேண்டாம்\nஇளைஞர் அலுவல்கள், முகாமைத்துவ கருத்திட்டம் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சு தேசிய இளைஞர் சேவைகள் மன்றம்\nஇளைஞர் அலுவல்கள், முகாமைத்துவ கருத்திட்டம் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சு தேசிய இளைஞர் சேவைகள் மன்றம்\nபட்டதாரி பயிலுனர்களாக தெரிவுசெய்யப்பட்ட எவரும் பிரதேச செயலகங்களுக்கு வர வேண்டாம்\nஅம்பாறை மாவட்டத்தில் உள்ள பட்டதாரி பயிலுனர்களாக தெரிவுசெய்யப்பட்ட எவரும் பிரதேச செயலகங்களுக்கு வர வேண்டாம் என, அம்பாறை மாவட்டத்தின் புதிய மேலதிக அரசாங்க அதிபர்களான வி. ஜெகதீஷன்,...\nபட்டதாரி பயிலுனர்களாக தெரிவுசெய்யப்பட்ட எவரும் பிரதேச செயலகங்களுக்கு வர வேண்டாம்\nNaiyoof on இலங்கைச் சுங்கத் திணைக்களத்தின் சுங்கப் பரிசோதகர் II ஆம் தரப் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2018\nadmin on இலங்கைச் சுங்கத் திணைக்களத்தின் சுங்க உதவி அத்தியட்சகர் தரம் – II பதவிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2015/01/28/", "date_download": "2020-03-29T12:22:34Z", "digest": "sha1:B4F65KB2JJ2FLB4KPEVUTRJLKCNXC6TE", "length": 9084, "nlines": 105, "source_domain": "www.newsfirst.lk", "title": "January 28, 2015 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nஅப்பிள் நிறுவனம் லாபமீட்டுவதில் புதிய சாதனை\nஎன்னுடைய ஒருநாள் போட்டி சிறப்புக்கு ஐ.பி.எல் கிரிக்கெட்டே...\nஉலகின் சன நடமாட்டம் மிக்க விமான நிலையமாக டுபாய் சர்வதேச வ...\nBreaking: ஜெனரல் சரத் பொன்சேக்கா பொதுத் தேர்தலில் தனித்து...\nஇலங்கை அகதிகளை திருப்பியனுப்புவது தொடர்பான பேச்சுவார்த்தை...\nஎன்னுடைய ஒருநாள் போட்டி சிறப்புக்கு ஐ.பி.எல் கிரிக்கெட்டே...\nஉலகின் சன நடமாட்டம் மிக்க விமான நிலையமாக டுபாய் சர்வதேச வ...\nBreaking: ஜெனரல் சரத் பொன்சேக்கா பொதுத் தேர்தலில் தனித்து...\nஇலங்கை அகதிகளை திருப்பியனுப்புவது தொடர���பான பேச்சுவார்த்தை...\nஇலங்கை அணிக்கு மேலுமொரு பயிற்றுவிப்பாளர்\nபாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து கட்டணம்\nசரத் பொன்சேகா மீண்டும் ஜெனரலானார்\nBreaking: முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவிற்கு ம...\nமீண்டும் கடமைகளை பொறுப்பேற்ற சிராணி பண்டாரநாயக்க நாளை ஓய்வு\nபாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து கட்டணம்\nசரத் பொன்சேகா மீண்டும் ஜெனரலானார்\nBreaking: முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவிற்கு ம...\nமீண்டும் கடமைகளை பொறுப்பேற்ற சிராணி பண்டாரநாயக்க நாளை ஓய்வு\nவவுனியாவில் எரிகாயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு\nவடமத்திய மாகாண முதலமைச்சராக பேஷல ஜயரத்ன\nபுகலிடக் கோரிக்கையாளர்கள் தடுத்து வைக்கப்பட்டமை சட்டப்பூர...\nஉயர் நீதிமன்றத்திற்கு வருகை தந்தார் சிராணி பண்டாரநாயக்க.\nசிராணி பண்டாரநாயக்க மீண்டும் பிரதம நீதியரசரானார் – ...\nவடமத்திய மாகாண முதலமைச்சராக பேஷல ஜயரத்ன\nபுகலிடக் கோரிக்கையாளர்கள் தடுத்து வைக்கப்பட்டமை சட்டப்பூர...\nஉயர் நீதிமன்றத்திற்கு வருகை தந்தார் சிராணி பண்டாரநாயக்க.\nசிராணி பண்டாரநாயக்க மீண்டும் பிரதம நீதியரசரானார் – ...\nஹட்டனில் சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்டிருந்த எ...\nபுகலிடக் கோரிக்கையாளர்கள் கப்பலில் தடுத்து வைத்தமைக்கு எத...\nபிரித்தானியாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் யூகோ ஸ்வயர் இன...\nBreaking: பிரதம நீதியரசரை பதவி விலக கோரி உயர்நீதிமன்றத்தி...\nஅரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தேசிய சம்பளக் கொள்கைக்கு...\nபுகலிடக் கோரிக்கையாளர்கள் கப்பலில் தடுத்து வைத்தமைக்கு எத...\nபிரித்தானியாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் யூகோ ஸ்வயர் இன...\nBreaking: பிரதம நீதியரசரை பதவி விலக கோரி உயர்நீதிமன்றத்தி...\nஅரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தேசிய சம்பளக் கொள்கைக்கு...\nகொழும்பு மாவட்டத்தில் டெங்கு நோயளர்களின் எண்ணிக்கை துரிதம...\nமுச்சக்கரவண்டி கட்டணங்களை குறைப்பதற்கு இணக்கம்\nவட மேல் மாகாண அமைச்சர் சனத் நிஷாந்த பிணையில் விடுதலை (VI...\nஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மீன் ஏற்றுமதிக்கான தடையை பொ...\nஅரசாங்கத்தை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு விமர்சனங்களே அவச...\nமுச்சக்கரவண்டி கட்டணங்களை குறைப்பதற்கு இணக்கம்\nவட மேல் மாகாண அமைச்சர் சனத் நிஷாந்த பிணையில் விடுதலை (VI...\nஐரோப்பிய ஒன்றியத்தின் இ���ங்கை மீன் ஏற்றுமதிக்கான தடையை பொ...\nஅரசாங்கத்தை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு விமர்சனங்களே அவச...\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/aerobic-exercise/", "date_download": "2020-03-29T11:28:14Z", "digest": "sha1:5WXUGPYHWNWQFZGTD547F2YXHO5VWPTP", "length": 7387, "nlines": 118, "source_domain": "www.tamildoctor.com", "title": "உடல் மற்றும் உள்ளச் சோர்வினை நீக்கி, எப்போதும் புத்துணர்ச்சியோடு, உற்சாகமாக இருக்க உதவுகிறது ஏரோபிக்ஸ் பயிற்சி - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome பெண்கள் உடல் கட்டுப்பாடு உடல் மற்றும் உள்ளச் சோர்வினை நீக்கி, எப்போதும் புத்துணர்ச்சியோடு, உற்சாகமாக இருக்க உதவுகிறது ஏரோபிக்ஸ் பயிற்சி\nஉடல் மற்றும் உள்ளச் சோர்வினை நீக்கி, எப்போதும் புத்துணர்ச்சியோடு, உற்சாகமாக இருக்க உதவுகிறது ஏரோபிக்ஸ் பயிற்சி\nஇனிமையான பின்னணி இசையோடும், பயிற்சியாளர் கட்டுப்பாடுடன் எண்ணும் எண்களின் வரிசைப்படியும் மேலும் கீழுமாக, இடம் வலமாக, வலம் இடமாக, சிறிது நடப்பது போல, சிறிது ஓடுவது போல, சிறிது குதிப்பது போல, சிறிது உட்கார்ந்து எழுந்திருப்பது போல, சிறிது படுத்து எழுந்திருப்பது போல, கைகள், கால்களை சிறிய அசைவுடன் தொடங்கி பின்பு வேகமாக அசைத்து, சுற்றுவதின் மூலம் வேர்வையின் மழையில் நனைந்து,\nஒரு மாபெரும் நடனப்பயிற்சி முடிந்தது போல எண்ணி, இன்பமான களைப்போடு, தண்ணீர் அருந்திக்கொண்டு மெல்லிய துண்டால் வியர்வையை அகற்றி பெருமூச்சு விடும் சுகம் கிடைப்பது ஏரோபிக்ஸில் தான் உடல் மற்றும் உள்ளச் சோர்வினை நீக்கி, எப்போதும் புத்துணர்ச்சியோடு, உற்சாகமாக இருக்க உதவுகிறது\n* அளவுக்கு அதிகமான கொழுப்புச் சத்துகளை அகற்றுகிறது.\n* உடலை மாசுபடுத்தும் கழிவுகளை அகற்றி சுத்தம் செய்கிறது.\n* தேவைக்கு அதிகமான கலோரிகள் எரிக்கப்படுகிறது.\n* அதிகமான ஆக்சிஜனை உடலில் செலுத்துகிறது.\n* ரத்த ஓட்டம் சீராகவும் அதிகரிக்கவும் உதவுகிறது.\n* முக்கியமாக வயிற்றுப் பகுதியில் உண்டாகும் பெரும் தொப்பையை குறைக்க உதவுகிறது\n* உடல் தசைகளை இறுக்கி உறுதியாக்குகிறது.\n* எடை குறைத்து, அதன் மூலமாக கால் மூட்டுகளில் உண்டாகும் அழுத்தம்.\nPrevious articleமார்பகங்கள்: தவறான நம்பிக்கைகளும்.. மருத்துவ உண்மைகளும்..\nNext articleசரும எரிச்சலை போக்கும் ஐஸ்கட்டி மசாஜ்\nபெண்களை மிகுதியாக பால் வகை மகிழ்வுணர செய்யும் 5 இடங்கள் இவைதானாம்\nகாம உணர்வுகளை அடக்கினால் தலைவலி வரும்\nஇந்த ஆசனத்தை தொடர்ந்து செய்யும் பெண்களுக்கு ஏற்படும் இடுப்பு வலி, மூட்டு வலிகளிலிருந்து விடுபடலாம்\nகாதலில் விழுந்த அப்பாவி ஆண்களுக்கு சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/the-daily-show-videos", "date_download": "2020-03-29T10:57:56Z", "digest": "sha1:WRDPOZXYOMLKKMGLXA4RLZV7SEXRBRC7", "length": 6682, "nlines": 126, "source_domain": "www.toptamilnews.com", "title": "The daily Show | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nபத்திரிக்கையாளர்களின் வாட்ஸ் அப் கணக்குகள் ஊடுருவல் இஸ்ரேல் நிறுவனம் மீது வாட்ஸ் அப் புகார்\nஇந்தியாவிலுள்ள பத்திரிக்கையாளர்கள், சமூக ஆர்வலர்களை குறிவைத்து அவர்களின் வாட்ஸ் அப் செயலியை இஸ்ரேலை சேர்ந்த உளவுத்துறை நிறுவனம் வேவு பார்ப்பதாக வாட்ஸ் அப் நிறுவனம் அமெரிக்க நீதிமன்...\nஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை\nதிருச்சி அருகே மணப்பாறையில் 2 வயது குழந்தை ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுளது.\nமுட்டைக் கலக்கி சாப்பிட்டால் புற்றுநோய் வருமாம்\nமுட்டை விரும்பிகளுக்கு இந்த செய்தி அதிர்ச்சியாக கூட இருக்கலாம். முட்டையை வேகவைத்தோ பொறித்தோ சாப்பிடுபவர்களை விட ஹாஃப் பாயிலாகவோ, ஆம்லேட்டாகவோ சாப்பிடதான் பலருக்கு கொள்ளை பிரியம். அ...\nசரமாரியாக தாக்கும் ஜோ மைகேல்\nபாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 918ஆக உயர்வு... உயிர்பலி 19ஆக அதிகரிப்பு.. பீதியை கிளப்பும் கொரோனா வைரஸ்.....\nதொடர் சரிவிலிருந்து மீளுமா பங்கு வர்த்தகம்..... பங்குச் சந்தை நிபுணர்கள் கணிப்பு\nகொரோனா வைரஸ்... வங்கி இணைப்பை ஒத்திவையுங்க.... கோரிக்கையை கண்டு கொள்ளாத மத்திய அரசு\n“கொரோனா வைரஸ் மீம்ஸ் அனுப்புவதை நிறுத்துங்கள்” - முன்னணி ரஷ்ய டெலிகாம் ஆபரேட்டர் அறிவுறுத்தல்\nகொரோனாவின் கோரப்பிடியால் நிலைக்குலைந்த இத்தாலி\nஸ்பெயின் இளவரசி மரியா தெரசா கொரோனாவால் பலி: சோகத்தில் மூழ்கிய அரச குடும்பம்\nகொழுப்புச் சத்தை தவிர்ப்பது நல்லதா\nகொசுறாக வாங்கும் கறிவேப்பிலையில் இத்தனை நலன்களா\nஇதயத்துக்கு இதம் அளிக்கும் மாதுளை\nகொசுறாக வாங்கும் கறிவேப்பிலையில் இத்தனை நலன்களா\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் துத்தநாகம் நிறைந்த நான்கு உணவுகள்\n\"கொரானாவால் உன் குடுமி என் கையில்\" மனைவியிடம் முடி வெட்டிக்கொள்ளும் விராட் கோலி...\n“கொரோனாவுக்கு எதிர்த்து நாம் நிச்சயம் வெல்வோம்” – பாசிடிவ் எண்ணம் பகிரும் கபில்தேவ்\nவீட்டைவிட்டு வெளியேறாமல் இருந்தால் லட்சக்கணக்கான உயிர்களை காப்பாற்றலாம் - சச்சின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaumaram.com/poems/tm_01.html", "date_download": "2020-03-29T11:58:09Z", "digest": "sha1:Q5YJD2Y3KF4I6CCNWXFIO34754TWW3DM", "length": 3420, "nlines": 60, "source_domain": "kaumaram.com", "title": "முருகன் கவிதை தண்ணீர்மலையப்பனே! யோகி சுவாமி சுத்தானந்த பாரதியார் Poems for Murugan ThaNNeermalaiyappanEh! Yogi Sudhthanandha Bharathiyar", "raw_content": "\n1952ல் பினாங்கு (மலேசியா), அருள்தரு தண்ணீர்மலை தண்டாயுதபாணி ஆலயத்துக்கு\nவருகை தந்த யோகி சுவாமி சுத்தானந்த பாரதியார் பாடி வழங்கிய பாடல்\nராகம்: தோடி, தாளம்: ஆதி\nமோகங் கொண்டு தொழுதேன் ...... (த)\nவேண்டித் துடிதுடித்தேன் ...... (த)\nகாவியம் ஆகுக ...... (த)\nபுனிதா நின்கருணையால் ...... (த).\nThaNNeer MalaiyAn ThAL paNivOm தண்ணீர் மலையான் தாள் பணிவோம்\nThaNNeer MalaiyAn தண்ணீர் மலையான்\nThaNNeer Malai DhaNdAyuthan தண்ணீர்மலைத் தண்டாயுதன்\nThaNNeerMalaith ThaNdApANi தண்ணீர்மலைத் தண்டபாணி\nPenang ThaNNeermalaiyAn பினாங்குத் தண்ணீர்மலையான்\nAaduga Unjal AadugavE ஆடுக ஊஞ்சல் ஆடுகவே\nChinna chinna kAvadi சின்னச் சின்னக் காவடி\nமுகப்பு அட்டவணை மேலே தேடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8/", "date_download": "2020-03-29T10:56:33Z", "digest": "sha1:RRX3TJPHV7QSWAQJBOEL5BAJ2SVMA6QU", "length": 6384, "nlines": 102, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome விளையாட்டு இலங்கையின் தேசிய வலைப்பந்தாட்ட அணியில் இரண்டு தமிழ் வீராங்கனைகள்\nஇலங்கையின் தேசிய வலைப்பந்தாட்ட அணியில் இரண்டு தமிழ் வீராங்கனைகள்\nஇலங்கையின் தேசிய வலைபந்தாட்ட அணியில் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு தமிழ் வீராங்கனைகள் முதல் முறையாக இடம்பெற்றுள்ளனர். ஆசியாவின் உயரமான வலைபந்தாட்ட வீராங்கனையும், அதி சிற���்த கோல் போடும் வீராங்கனையுமான தர்ஜினி சிவலிங்கம் மற்றும் எழிலேந்தினி சேதுகாவலர் ஆகிய இருவருமே இலங்கை வலைபந்தாட்ட அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.\nசிரேஷ்ட தேசிய வலைபந்தாட்ட அணியில் இரண்டு தமிழர்கள் இடம்பெறுவது இதுவே முதல் தடவையாகும். இங்கிலாந்தில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டிகளில் பங்குபற்றுவதற்கான தகுதியை பெறும் நோக்கில் சிங்கப்பூரில் நாளை ஆரம்பமாகும் ஆசிய வலைபந்தாட்ட வல்லவர் போட்டிகளில் இலங்கை பங்குபற்றவுள்ளது.\nPrevious articleதலைமைத்துவம், அணுகுமுறையில் தோல்வி கண்டுவிட்டது கூட்டமைப்பு\nNext articleஜப்பானிடம் தோற்றது இலங்கை\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-mar17/32735-2017-03-23-15-52-51", "date_download": "2020-03-29T10:59:37Z", "digest": "sha1:F5CWFM5HHWGFAXN6Q5VCGI5X2PQAGYQH", "length": 22947, "nlines": 243, "source_domain": "keetru.com", "title": "கொள்கைத் தோழர் கோவை ஃபாரூக் உயிரைப் பறித்தது இஸ்லாமிய அடிப்படைவாதம்", "raw_content": "\nபெரியார் முழக்கம் - மார்ச் 2017\nஃபாரூக் நினைவேந்தல் - உணர்ச்சிப் பெருக்குடன் திரண்ட தோழர்கள்\nமதவெறி எதிர்ப்புக் கருத்தரங்குடன் நடந்த ஃபாரூக் நினைவு நாள்\nமண்ணின் மைந்தர்கள் உரிமைகளைப் பறிக்காதே\nஅனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு கழகம் ஆர்ப்பாட்டம்; முற்றுகை\nகாவிச் சட்டையும் கருப்புச் சட்டையும் ஒன்றே தானாம்\nஉரிமைகளை நிலைநாட்ட தடையை மீறுவோம்\nநஞ்சு விதைக்கும் பாஜகவின் அரசியல்\nகாதலர் நாளில் ஜாதி எதிர்ப்பு உறுதி ஏற்பு\nபெரியார் கொள்கைகளைப் பரப்பியதால் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் தோழர் பாருக் படுகொலை\nசாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் தேவை\n1971 சேலம் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டு வழக்கில் சாட்சிக் கூண்டில் ஏறி ‘துக்ளக்’ சோ கேட்ட மன்னிப்பு\nதிராவிடர் விவசாய - தொழிலாளர் சங்கத்தின் வெளிச்சத்துக்கு வராத வரலாறு\nவிழிகள் தி.நடராசனின் 'முகமற்றவர்களின் முனகல்கள்'\nகூட்டத்தில் கேள்வி கேட்பவர்களை எப்படி நடத்த வேண்டும��\nதமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமனம் கொண்டாடப்பட வேண்டியதா\nபிரிவு: பெரியார் முழக்கம் - மார்ச் 2017\nவெளியிடப்பட்டது: 23 மார்ச் 2017\nகொள்கைத் தோழர் கோவை ஃபாரூக் உயிரைப் பறித்தது இஸ்லாமிய அடிப்படைவாதம்\nகோவை திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் ஃபாருக், பெரியார் கொள்கையை ஏற்று கடவுள்- மத மறுப்பாளராக வாழ்ந்ததோடு தனது முகநூலிலும் தனது மதத்தின் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக கருத்துகளைப் பதிவிட்டு வந்தார். இறை மறுப்பாளராக இருந்தார் என்ற ஒரே காரணத்துக்காக இஸ்லாமிய அடிப்படைவாத வெறியில் ஊறிப்போன ஒரு கும்பல் அவரை கொடூரமாக வெட்டி கொலை செய்தது.\nகடந்த 16ஆம் தேதி இரவு உக்கடம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அருகே இந்த கொடூர சம்பவம் இரவு 11.15 மணியளவில் நடந்தது. பழைய இரும்புப் பொருள்களை விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார் ஃபாரூக். தொழில் தொடர்பாக பேச விரும்புவதாக தனக்கு வந்த தொலைபேசி அழைப்பை ஏற்று, பேசிய நபர் வரச் சொன்ன இடத்துக்கு தனது மோட்டார் பைக்கில் புறப்பட்டார்.\nசுத்திகரிப்பு நிலையம் அருகே பின்னாலிருந்து வந்த ஒரு கும்பல் தாக்கி கொடூரமாக வெட்டிவிட்டு தப்பி ஓடியது. வழியில் சென்றவர்கள் அலறல் சத்தம் கேட்டு உதவிக்கு ஓடிவரும் நிலையிலே பாரூக் உயிரிழந்து விட்டார். மதவெறி கொலைக் கூட்டமும் தப்பி ஓடியது. இது தனிப்பட்ட பிரச்சினையில் நடந்தது அல்ல. கடவுள் மறுப்பாளராக அவர் கருத்துகளை வெளியிட்டு வந்ததால் மதவெறியில் நடந்த கொலை என்று போலீசார் தெரிவித்தனர்.\nபாரூக் கொலையுண்ட செய்தியறிந்து கழகத் தோழர்களும் ஆதரவாளர்களும் பதறிப் போனார்கள். கோவை மாநகர கழகத் தோழர்கள் சம்பவம் நடந்த உடனே அந்த இடத்துக்கு விரைந்தனர். நள்ளிரவிலும் விடியற்காலையிலும் செய்திகள் அறிந்து தோழர்கள் அதிர்ச்சியடைந்து கோவைக்கு விரைந்தனர்.\nகழகத் தலைவர் கொளத்தூர் மணி கோவைக்கு விரைந்தார். அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, பொருளாளர் துரைசாமி, சூலூர் பன்னீர்செல்வம், கோவை, ஈரோடு, சேலம் மாவட்ட தோழர்கள் கோவைக்கு விரைந்தனர்.\nபிரேத பரிசோதனை முடிந்து உடலை பெற்றோர்களிடம் ஒப்படைக்கும் வரை கழகத் தோழர்கள் உடனிருந்தனர். இஸ்லாமியர்கள் நிறைந்து வாழும் உக்கடம் ‘ஹவுசிங் யூனிட்’ பகுதியில்தான் பாரூக் குடியிருந்தார். கடந்த ஆண்டு செம்படம்பர் மாதம் சசிகுமார் என்ற இந்து முன்னணியைச் சார்ந்தவர் தனிப்பட்ட பிரச்சினையில் கொலை செய்யப்பட்டபோது, கோவையில் இஸ்லாமியர்களின் கடைகள், வீடுகளை இந்து முன்னணியினர் சூறையாடி வன்முறைகளை ஏவினர். இதில் எந்த நிகழ்விலும் தொடர்பில்லாத பாரூக்கையும் இஸ்லாமியர்கள் சிலரோடு சேர்த்து காவல்துறை கைது செய்தது. பிறகு அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. நவம்பர் 8ஆம் தேதி சென்னையில் அறிவுரை குழுமத்தின் முன் நேர் நிறுத்தப்பட்டார். பாரூக் சார்பாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிவுரை குழுமத்தின்முன் வாதாடினார்.\nபாரூக் இஸ்லாமியராக பிறந்திருந்தாலும் அவர் பெரியாரின் கடவுள்-மத மறுப்புக் கொள்கையோடு திராவிடர் விடுதலைக் கழகத்தில் பணியாற்றியவர். இந்தக் கலவரத்தில் அவருக்கு தொடர்பில்லை. அவர் மதவெறி எதிர்ப்பாளர் என்று உரிய ஆவணங்களை முன் வைத்து கொளத்தூர் மணி வாதாடினார். வாதத்தை ஏற்று அறிவுரைக் குழுமம், பாரூக்கை மற்றும் குண்டர் சட்டத்திலிருந்து விடுவித்தது.\nதொடர்ந்து பாரூக் கோவை திராவிடர் விடுதலைக் கழகத்தில் ஆர்வத்துடன் செயல்பட்டு வந்தார். தனது கடவுள், மத மறுப்புக் கொள்கைக்காக வாட்ஸ்அப் குழு ஒன்றை உருவாக்கி கருத்துகளைப் பகிர்ந்தார். அவரது கருத்தைப் பின்பற்றும் இஸ்லாமிய இளைஞர் குழுவும் உருவாகியது. இஸ்லாமிய அடிப்படைவாதம் பேசும் மதவெறியர்கள், இதை வளரவிடாமல் தடுக்க கருத்தை கருத்து ரீதியாக சந்திக்காமல் அவரை கொலை செய்ய திட்டமிட்டு இந்த வெறிச் செயலை செய்து முடித்துள்ளனர்.\nதமிழ்நாட்டில் பெரியார் இயக்கத்தைச் சார்ந்த ஒருவரை இஸ்லாமிய அடிப்படைவாதம் கொலை செய்தது இதுவே முதல் முறையாகும். இதுவரை 3 இஸ்லாமியர் சரணடைந்துள்ளனர். இது குறித்து திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ‘நியூஸ் 18’ தொலைக்காட்சி செய்தியாளரிடம் பேசுகையில்,\n“இஸ்லாமிய அடிப்படைவாதம் என்ற பாசிச சிந்தனையில் ஒரு சிலர் இந்த கொலையை செய் துள்ளனர். அதற்காக ஒட்டுமொத்த இஸ்லாமியர் களையும் கழகம் எதிர்க்காது. இஸ்லாமியர்களை எங்கள் நட்பு சக்தியாகவே கருதுகிறோம். தோழர் பாரூக் வாழ்ந்த பகுதி இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதி.\nஎனவே இந்த கொலையை இந்து அடிப் படைவாதிகள் செய்துவிட்டு பழியை இஸ்லாமியர்கள் மீது போட்டு, பெரியாரியல்வாதி களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் பகைமையை உருவாக்குவதே நோக்கமாக இருக்கும் என்றுதான் நாங்கள் நினைத்தோம்.\nஆனால், இஸ்லாமிய அடிப்படை வாதத்தில் வெறியூட்டப்பட்ட சிலர் இதை செய்திருக்கிறார்கள் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தோம். வெளிநாடுகளில் இஸ்லாமிய பயங்கரவாத குழுக்களின் செயல்பாடுகள் மற்றும் தங்களை தீவிர இஸ்லாமியர்களாகக் காட்டிக் கொள்ளும் மதவெறி காரணமாக தமிழ்நாட்டில் சில இஸ்லாமிய இளைஞர்களிடையே சகிப்புத் தன்மை குறைந்து, இத்தகைய பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதாகவே நாம் கருதுகிறோம். தமிழ்நாட்டில் இஸ்லாமிய அமைப்புகள் இதற்கு எதிர்வினையாற்ற வேண்டும் என்பதே எங்களின் எதிர்பார்ப்பு. ‘எதை சாப்பிட வேண்டும்; எப்படி உடுத்த வேண்டும்; எதை வணங்க வேண்டும்’ என்பதை மற்றவர் மீது திணிக்கிறது இந்து பாசிசம். இது எப்படி கண்டனத்துக்குரியதோ அதேபோல் இஸ்லாமியராக பிறந்துவிட்ட ஒருவர், கடவுள் மறுப்பாளராகவோ, மத மறுப்பாளராகவோ செயல்பட அனுமதிக்க முடியாது என்ற இஸ்லாமிய அடிப்படை வாதமும் ஒரு பாசிசமும் தான்” என்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி கூறியுள்ளார்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nஇந்து மதம் எங்கே போகிறது \nஅக்னிஹோத்திரம் ராமானுஜ தாத்தாச்சாரியார ் எழுதிய நூலினைப்பற்றி தங்களின் கருத்து என்ன .. \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://primecinema.in/talentwood", "date_download": "2020-03-29T11:52:44Z", "digest": "sha1:GHFDYBW2UWFNYHN6ABLC2TA47GSCMJRZ", "length": 3354, "nlines": 81, "source_domain": "primecinema.in", "title": "\"Talentwood\" - Prime Cinema", "raw_content": "\nநான் தனிமைப் படுத்தப்படவில்லை- கமல் விளக்கம்\n”இனிப்புக்கு பதில் இளையராஜாவின் இசை” – மரகதமணி\nஇராஜமவுலியை குத்திக்காட்டினாரா ஜூனியர் என்.டி.ஆர்..\nஉதயநிதியின் ஆட்டம் எப்படி இருக்கும்\nஅப்பா என் விமர்சகர்; அம்மா என் ரசிகை – கல்யாணி ப்ரியதர்ஷன்\n”வர்மா” விசயத்தில் தயாரிப்பு நிறுவனம் தவறு செய்துவிட்டது – சுகுமார்\nநான் தனிமைப் படுத்தப்படவில்லை- கமல் விளக்கம்\n”இனிப்புக்கு பதில் இளையராஜாவின் இசை” – மரகதமணி\nஇராஜமவுலியை குத்திக்காட்டினாரா ஜூனியர் என்.டி.ஆர்..\nஉதயநிதியின் ஆட்டம் எப்படி இருக்கும்\nதல அஜீத்திற்கு “டிவிட்டர் இந்தியா” அழைப்பு\n‘பானிபட்’ திரைப்பட டிரைலர் பிரம்மாண்ட காட்சிகளின் கம்பீர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/category/cinema/cinema-news/page/118/", "date_download": "2020-03-29T11:54:43Z", "digest": "sha1:XPNQMX4GPONVY6SPNALAEQWZL4GKU3HL", "length": 11317, "nlines": 112, "source_domain": "seithichurul.com", "title": "'சி.ஒ.கா' கிருஷ்ணாவின் தெலுங்கு பயணம்", "raw_content": "\n👑 தங்கம் / வெள்ளி\n👑 தங்கம் / வெள்ளி\nசி.ஒ.கா கிருஷ்ணாவின் தெலுங்கு பயணம்\n‘சில்லுனு ஒரு காதல்’ படத்தை இயக்கிய கிருஷ்ணாவை நாம் மறந்திருக்க முடியாது. இன்று வரை இணைய உலகிலும் ரிங்க்டோனாகவும் வால்பேப்பராகவும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பெற்ற படம் அது. அதன்பின் அவர் நடிகர் ஆரியை வைத்து...\n‘ஆல்பம்’ படம் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானவர் இயக்குநர் வசந்தபாலன். இயக்குநர் ஷங்கரின் உதவியாளரான இவர் நாம் கவனிக்க மறந்த சமூகப் பிரச்சனைகளையும் நிதர்சனத்தையும் குழைத்துப் படங்கள் இயற்றி மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றிருப்பவர்....\nயுவனின் ப்யார் ப்ரேமா காதல்\nஇயக்குநர் இளன் இயக்கி ஹரிஷ் கல்யாண்- ரைஸா நடிக்கும் படம் ‘ப்யார், ப்ரேமா, காதல்’. இப்படத்தின் டீஸர் சில நாட்களுக்கு முன் வெளிவந்து நெட்டிசன்கள் மத்தியில் சக்கைபோடு போட்டது. ஏற்கனவே பட நாயகன்-நாயகி இருவரும் ‘பிக்...\nசமீபத்தில் நடந்த ‘கஜினிகாந்த்’ பட விழாவில் நடிகர் ஆர்யா இயக்குநர் சந்தோஷ் பி. ஜெயக்குமாரின் திறமை பற்றி வியந்து பேசியுள்ளார். ‘ஹர ஹர மகாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ போன்ற படங்களை இயக்கிய இளம்...\nதனுஷ் நடித்து வெற்றிமாறன் இயக்கி வடசென்னையின் பிரச்சனைகளை மையமாக வைத்து உருவாகி வரும் படம் ‘வட சென்னை’. இதன் முன்னோட்டம் சில நாட்களுக்கு முன் வெளியானது. வெளியான 4 நாட்களிலேயே 5 மில்லியன் பார்வைகளைக் கடந்து...\nதமிழுக்கு வரும் அமித் திரிவேதி\nபாலிவுட் படவுலகில் அனைவராலும் கொண்டாடப்படும் இசையமைப்பாளர் அமித் திரிவேதி தமிழுக்கு வருகிறார். கங்கனா ரனாவத் நடித்து இந்தியில் சக்கைபோடு போட்ட ‘குயின்’ திரைப்படத்தைத் தமிழில் ரீமேக் செய்கிறார்கள். அதை ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். அதற்கு இசையமைப்பதற்காக ‘பாலிவுட்டின்...\nசின்னத்திரை புகழ் நிஷா (‘பிக் பாஸ்’ புகழ் கணேஷ் வெங்கட்ராமின் மனைவி) சென்னையில் அயனாவரம் சிறுமிக்காக நடந்த நிகழ்ச்சியொன்றில் தன் வாழ்க்கையில் தான் அனுபவித்த பாலியல் தொல்லையைப் பற்றி தைரியமுடன் பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது:...\nபாலிவுட்டில் கால் பதிக்கும் இரஞ்சித்\nஇந்தி பட தயாரிப்பாளர்கள் நம் தமிழ் இயக்குநர் இரஞ்சித்தின் படம் பிடித்துப்போய் அவரைத் தங்கள் அடுத்த இந்தி படத்திற்கு ஒப்பந்தம் செய்யவிருக்கின்றனர். ஆம்’கபாலி’ ‘காலா’ என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து தொடர் வெற்றியைக் கொடுத்த...\nவெற்றிமாறன் பாராட்டிய குறும்படம் ‘மைக்கேல்’\nஇயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக இருந்து வருபவர் திரு. அருண் நரேன். இவர் ‘பெண் தற்காப்பு’ குறித்து எடுத்து கடந்த பெண்கள் தினத்தன்று வெளிவந்த‘அவளதிகாரம்’ என்ற குறும்படம் யூ-ட்யூபில் மூன்று மில்லியன் பார்வைகளைக் கடந்து பெண்கள் மத்தியிலும்பெரும்...\nகருணாநிதியை காவேரி மருத்துவமனை வந்து பார்த்த அஜித், கவுண்டமணி\nகவேரி மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் கருணாநிதி வயது மூப்பின் காரணமாக உடல் நலம் குன்றி தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில் வியாழக்கிழமை நடிகர் அஜித் மற்றும் கவுண்டமனி இருவரும் வியாழக்கிழமை மருத்துவமனை சென்று பார்த்துவிட்டு...\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (29/03/2020)\nஉங்கள் ராசிக்கான இந்த வார பலன்கள் (29/03/2020 முதல் 04/04/2020)\nதமிழ் பஞ்சாங்கம்10 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (29/03/2020)\nவேலை வாய்ப்பு5 months ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nவீடியோ செய்திகள்2 weeks ago\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு\nவீடியோ செய்திகள்2 weeks ago\nசாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்2 weeks ago\nகொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/election/sivagangai-lok-sabha-constituency-history-details-star-candidates-and-more/", "date_download": "2020-03-29T13:08:08Z", "digest": "sha1:PSIGR4VSTZMUOQRTRVS5CPKS56K4Y2RO", "length": 17118, "nlines": 115, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Sivagangai Lok sabha constituency history, details, star candidates, and more - நாடாளுமன்றத் தேர்தல் 2019 : சிவகங்கை தொகுதி நிலவரம் என்ன?", "raw_content": "\nஎம்பிபிஎஸ் மட்டுமல்ல… நீட் வெற்றிக்கு பிறகு உங்களுக்கு இத்தனை வாய்ப்புகள்\nஇக்கட்டான சூழலிலும் எஸ்பிஐ-யின் புதிய அறிவிப்பு – மனம் குளிர்ந்த வாடிக்கையாளர்கள்\nநாடாளுமன்றத் தேர்தல் 2019 : சிவகங்கை தொகுதி நிலவரம் என்ன\nஸ்ரீநிதி கார்த்தி இந்த தொகுதியில் போட்டியிடுவார் என்று பலரும் நினைத்த நிலையில் கார்த்தி சிதம்பரத்திற்கு மீண்டும் வாய்ப்பளித்துள்ளது காங்கிரஸ்\nSivagangai Lok sabha constituency : தமிழகம் மற்றும் புதுவையின் 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி 2ம் கட்டமாக ஒரே நாளில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. சிவகங்கை தொகுதியில் பாஜக சார்பில் எச்.ராஜா களம் இறங்குகிறார். பாஜக வேட்பாளருக்கு எதிராக மீண்டும், இரண்டாவது முறையாக காங்கிரஸ் சார்பில் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுகிறார். மக்கள் நீதி மய்யம் சார்பில் கவிஞர் சிநேகன் போட்டியிடுகிறார்\nதேசிய கட்சிகளான பாஜகவும், காங்கிரஸூம் தமிழகத்தில் இரண்டே இடங்களில் தான் நேரடியாக மோதுகின்றார்கள். அதனால் சிவகங்கை தொகுதி இன்னும் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.\nஇன்று சிவகங்கை தொகுதியைப் பற்றி ஒரு முன்னோட்டம் உங்களுக்காக \nதிருமயம், திருப்பத்தூர், காரைக்குடி, திருவாடானை, இளையாங்குடி மற்றும் சிவகங்கை என 6 சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கியது சிவகங்கை தொகுதி. நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் அதிகம் வாழும் பகுதி என்பதால், அதே பின்புலத்தை கொண்ட ப.சிதம்பரத்தை மக்கள் 7 முறை மக்களவைக்கு அனுப்பியுள்ளனர்.\nஇந்த கட்சியினர் தான் இந்த தொகுதியில் கோட்டை அமைத்திருக்கிறது என்று கூறவே இயலாது. முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் கோட்டையாகவே தான் இது இருக்கிறது.\nஇத்தொகுதி பிரிக்கப்பட்டு முதல் இரண்டு முறை நடைபெற்ற (1967-71, 1971-77) தேர்தல்களில் திமுகவைச் சேர்ந்த தா.கிருஷ்ணன் அமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். 77-80 காலகட்டத்தில் அதிமுகவைச் சேர்ந்த பெரியசாமி தியாகராஜன் என்பவரை உறுப்பினராக மக்கள் தேர்வு செய்தனர். அதன் பின்பு காங்கிரஸ் அங்கு கோலூன்ற துவங்கியது.\nகாங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ���ர்.வி.சுவாமிநாதன் அதன் பின்பு தேர்வு செய்யப்பட்டார். காங்கிரஸ் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் என்று மாறி மாறி ப.சிதம்பரம் தான் சிவகங்கையின் அடையாளம் என்று மாறிப்போனது என்று சொன்னாலும் மிகையாகாது.\nகாங்கிரஸ் கட்சியில் இருந்து ப.சிதம்பரம் பிரிந்திருந்த சமயத்தில் காங்கிரஸ் வேட்பாளர் மா.சுதர்சன நாச்சியப்பனை சிவகங்கையில் நிற்கவைத்து வெற்றி வாகை சூட வைத்தது காங்கிரஸ்.\nபின்பு காங்கிரஸில் மீண்டும் இணைந்தார் சிதம்பரம். 2014 தேர்தலில் ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் இந்த தொகுதியில் வேட்பாளாராக காங்கிரஸ் சார்பில் களம் இறக்கப்பட்டார். திமுக சார்பில் சுப.துரைராஜூம், அதிமுக சார்பில் செந்தில்நாதனும், பாஜக சார்பில் எச்.ராஜாவும் நிறுத்தப்பட்டனர். அதிமுகவைச் சேர்ந்த செந்தில்நாதன் 4,75,993 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.\nஇம்முறை கார்த்தி சிதம்பரத்திற்கு வாய்ப்புகள் வழங்கப்படுமா என்ற இழுபறி தொடர்ந்து நீடித்துவந்தது. முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன், கார்த்தி சிதம்பரத்தின் மனைவி ஸ்ரீநிதி கார்த்தி என இந்த தொகுதியில் போட்டியிடுவார்கள் என்ற நிலையில் கார்த்தி சிதம்பரத்திற்கு மீண்டும் வாய்ப்பளித்துள்ளது காங்கிரஸ்.\nமேலும் படிக்க : சிவகங்கை தொகுதி வேட்பாளர்களின் சொத்து மதிப்பு எவ்வளவு என்று தெரியுமா \nதேர்தல் வழக்கு: பணப்பட்டுவாடா குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்த ப.சிதம்பரம்\nஊரக உள்ளாட்சி தேர்தல் : சிவகங்கை மாவட்ட வேட்பாளர்கள் பட்டியல்\nமாமாவுக்கு ஓட்டு போடுங்க… ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் பிரசாரம் செய்த பிரான்ஸ் பெண்\nசிவகங்கை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ரவுடி ஓட ஓட வெட்டிக் கொலை\nVellore Lok Sabha Election: வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலில் 72% வாக்குப்பதிவு\nலோக்சபா தேர்தல் 2019 : ரூ. 60 ஆயிரம் கோடி செலவில் நடைபெற்ற உலகின் மிக பிரம்மாண்டமான திருவிழா…\nமோடியின் புதிய அமைச்சரவை… புதிய நம்பிக்கைகள்… எந்தெந்த உறுப்பினர்களுக்கு எந்தெந்த துறை வழங்கப்பட்டுள்ளது \n‘சிட்டி உனக்கு; வில்லேஜ் எனக்கு’ – டிடிவி தினகரன், கமல்ஹாசன் அறுவடை செய்த வாக்குகள், ஒரு பார்வை\nபா.ஜ., எம்.பி.க்கள் கூட்டம் : பிரதமராக மோடி இன்று மீண்டும் தேர்வு\nஎல். கே சுதீஷ் கணக்கு ஜெயிக்குமா\nதேர்தல் வழக்கு: பணப்பட்டுவாடா ��ுற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்த ப.சிதம்பரம்\n2009 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில், சிவகங்கை தொகுதியில், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களை முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் திட்டவட்டமாக மறுத்தார்.\nஊரக உள்ளாட்சி தேர்தல் : சிவகங்கை மாவட்ட வேட்பாளர்கள் பட்டியல்\nTamil Nadu Local Body Election News : சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.\nசென்னையில் இருந்து திரும்பிய இளைஞர்களை மரத்தில் தனிமைப்படுத்திய மேற்கு வங்க கிராமம்\nகொரோனா சிகிச்சை : அமெரிக்காவில் உயில் எழுதும் டாக்டர்களின் எண்ணிக்கை உயர்வு\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எங்கே அதிகம்\nஆபத்தில் துணை நிற்பது பொது சுகாதாரத் துறையே: கொரோனா கூறும் பாடங்கள்\n மூதாட்டியை கடித்துக் கொன்ற இளைஞர்\nகொரோனாவுக்கு தடுப்பூசி: ஹைதராபாத் பேராசிரியர் அசத்தல் கண்டுபிடிப்பு\nஎம்பிபிஎஸ் மட்டுமல்ல… நீட் வெற்றிக்கு பிறகு உங்களுக்கு இத்தனை வாய்ப்புகள்\nஇக்கட்டான சூழலிலும் எஸ்பிஐ-யின் புதிய அறிவிப்பு – மனம் குளிர்ந்த வாடிக்கையாளர்கள்\nதமிழக அதிகாரி சிவானந்தன் தனுஷ்கோடியின் ரொட்டி வங்கி: அட்சய பாத்திரமாக மும்பையில் உதவி\nகார், டூவீலர் வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – இதைத் தானே எதிர்பார்த்தோம்\nகொரோனா தொற்றால் பரிதாபமாக உயிரிழந்த பச்சிளம் குழந்தை; அமெரிக்க அரசு விசாரணை\nகோவிட்-19 அறிகுறிகளை பரிசோதிக்கும் ‘ஆப்பிள்’ கருவி – பயன்படுத்துவது எப்படி\nகேரளாவில் மதுக் கடைகள் அடைப்பு: தற்கொலை முயற்சியில் ‘குடி’மகன்கள்\nஊரடங்கு அறிவிப்பு தேசிய கொள்கைகளுக்கு உகந்ததல்ல – ஏழைகளை கவனிப்பதில் தோல்வி\nஎம்பிபிஎஸ் மட்டுமல்ல… நீட் வெற்றிக்கு பிறகு உங்களுக்கு இத்தனை வாய்ப்புகள்\nஇக்கட்டான சூழலிலும் எஸ்பிஐ-யின் புதிய அறிவிப்பு – மனம் குளிர்ந்த வாடிக்கையாளர்கள்\nதமிழக அதிகாரி சிவானந்தன் தனுஷ்கோடியின் ரொட்டி வங்கி: அட்சய பாத்திரமாக மும்பையில் உதவி\nவாழ்வின் பெரிய அச்சுறுத்தலை சமாளிப்போம்: மோடி நடவடிக்கைக்கு ஐ.நா ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/explained/fossil-fuel-air-pollution-cost-8-billion-per-day-4-5-million-deaths-per-year-169160/", "date_download": "2020-03-29T11:56:47Z", "digest": "sha1:WNG2NT5DK4PVX3LHJNGT5WRQRVK4N2RM", "length": 16672, "nlines": 115, "source_domain": "tamil.indianexpress.com", "title": "படிம எரிபொருள் காற்று மாசுபாடு: ஆண்டுக்கு 4.5 மில்லியன் இறப்புகள் - Indian Express Tamil படிம எரிபொருள் காற்று மாசுபாடு செலவு: ஒரு நாளைக்கு 8 பில்லியன் டாலர், ஆண்டுக்கு 4.5 மில்லியன் இறப்புகள்", "raw_content": "\nகார், டூவீலர் வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – இதைத் தானே எதிர்பார்த்தோம்\nகொரோனா தொற்றால் பரிதாபமாக உயிரிழந்த பச்சிளம் குழந்தை; அமெரிக்க அரசு விசாரணை\nபடிம எரிபொருள் காற்று மாசுபாடு: ஆண்டுக்கு 4.5 மில்லியன் இறப்புகள்\nஇந்தியாவில் கணக்கிடப்பட்டுள்ள 350,000 புதிய 'குழந்தை ஆஸ்துமா' பாதிப்புகள், நைட்ரஜன் டை ஆக்சைடால் ஏற்பட்டிருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது\nஅரசு சாரா அமைப்பான ‘கிரீன்பீஸ்’ வெளியிட்டிருக்கும் புதிய அறிக்கையின்படி, படிம எரிபொருட்களால் ஏற்படும் காற்று மாசுக்கான உலகளாவிய செலவு ஆண்டுக்கு சுமார் 9 2.9 டிரில்லியன் அல்லது ஒரு நாளைக்கு 8 பில்லியன் டாலர் என்று இருப்பதாக மதிப்பிட்டுள்ளது. இது உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.3% ஆகும்.\n‘கமிட்டட்’கள் மிஸ் பண்ணாம பாக்க வேண்டிய 10 தமிழ் படங்கள்\nஇந்தியாவில் 150 பில்லியன் டாலர் அல்லது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.4% செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது, இது உலகளவில் படிம எரிபொருள் காற்று மாசுபாட்டிலிருந்து மூன்றாவது மிக உயர்ந்த முழுமையான செலவாகும்.\nசீனா, அமெரிக்காவில், படிம எரிபொருள் காற்று மாசுபாட்டினால் முறையே 900 பில்லியன் டாலர் மற்றும் 600 பில்லியன் டாலர் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.\nExplained: மருத்துவ சாதனங்கள் (திருத்தம்) விதிகள், 2020 என்றால் என்ன\nஉலகளவில், ஒவ்வொரு ஆண்டும் 4.5 மில்லியன் அகால மரணங்களை காற்று மாசுபாடு ஏற்படுத்தும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. டெல்லி உள்ளிட்ட வட இந்திய நகரங்களில் காற்று மாசு PM2.5 நிலவியது உட்பட உலகளவில் 3 மில்லியன் இறப்புகள் இதில் அடங்கும்.\nஉலகளவில், 62.7 மில்லியன் (6.27 கோடி) உயிர் இழப்புக்கு PM2.5 காரணமாகியுள்ளது. அதுமட்டுமின்றி, இதனால் 2.7 மில்லியன் மக்கள் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும், 2 மில்லியன் குறைப்பிரசவங்கள் நிகழ்ந்திருக்கலாம் என்றும், 1.75 பில்லியன் வேலையின்மையை ஏற்படுத்தியிருக்கலாம் என்று மதிப்பிடப��பட்டுள்ளது. அந்த 2 மில்லியன் குறைப்பிரசவங்களில் இந்தியாவில் 981,000 மற்றும் சீனாவில் 350,000 க்கும் அதிகமானோர் உள்ளனர்.\nகூடுதலாக, இந்தியாவில் கணக்கிடப்பட்டுள்ள 350,000 புதிய ‘குழந்தை ஆஸ்துமா’ பாதிப்புகள், நைட்ரஜன் டை ஆக்சைடால் ஏற்பட்டிருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது படிம எரிபொருள் தயாரிப்பின் துணை பொருளாகும். இதன் விளைவாக, இந்தியாவில் மேலும் 1.28 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் ஆஸ்துமாவுடன் வாழ்கின்றனர் என்றும், இது படிம எரிபொருள் மாசுபாட்டால் ஏற்பட்டவை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்தியாவில், படிம எரிபொருட்களின் வெளிப்பாடு சுமார் 490 மில்லியன் வேலை நாட்களின் இழப்புக்கு வழிவகுக்கிறது என்று அறிக்கை தெரிவித்துள்ளது.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil ”\nகாற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான பல தீர்வுகளில், உலகளாவிய வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் க்கு மேல் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்துவதும் ஒன்று என குறிப்பிட்டுள்ளது.\nஉயர்கல்வி : ஆண் – பெண் பாலின இடைவெளி தொடர்ந்து அதிகரிப்பது ஏன்\nExplained: பாரம்பரிய மருந்துகள் கொரோனாவை ஒழிக்குமா\nகொரோனா வைரஸ் சவாலுக்கு இந்தியா எப்படி தயாராகிறது\nகொரோனா வைரஸ் – கடுமையான தடுப்பு நடவடிக்கைகளை எடுக்காவிடில் பேரிழப்பு நிச்சயம் : ஆய்வு\nசமூக விலக்கம் அல்ல, தனிநபர் விலகியிருத்தலே முக்கியம்: நிபுணர்\nநியூயார்க் நகரில் ஏன் இவ்வளவு கொரோனா வைரஸ் தொற்று\nஹன்டா வைரஸ் – கொரோனா வைரஸ் போன்று இதுவும் பேரழிவை ஏற்படுத்துமா\nமுதியவர்களை மட்டும் குறிவைத்து கோவிட் 19 வைரஸ் தாக்குவது ஏன்\nநீண்டநாள் நாட்டை முடக்குவது கடினம்: நிபுணர் சொல்வது என்ன\nஇந்தியாவில் விமான சேவை நிறுத்தம் – ஏற்படப் போகும் தாக்கம் என்ன\nOh My Kadavule Review : காதலர் தினத்துக்கு சரியான படம்\nபுற்றுநோயை இனி ஆரம்பநிலையிலேயே கண்டறியலாம் : மருத்துவத்துறையில் புரட்சி\nகார், டூவீலர் வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – இதைத் தானே எதிர்பார்த்தோம்\n2020-21 முதல் புதிய கட்டணத்திற்கான வரைவு திட்டத்தை IRDAI இந்த மாத தொடக்கத்தில் அறிவித்தது. எனினும் தற்போதைய உத்தரவுக்கு பிறகு 2020-21 க்கான மூன்றாம் தரப்பு கட்டணம் 2019-20 க்கான கட்டணத்த��� போலவே அப்படியே இருக்கும்\nகொரோனா தொற்றால் பரிதாபமாக உயிரிழந்த பச்சிளம் குழந்தை; அமெரிக்க அரசு விசாரணை\nஅமெரிக்காவில் உள்ள இலினாய்ஸ் மாகானத்தில் கோரோனா வைரஸ் பாதிப்பால் பச்சிளம் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்ததை அந்த மாகான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், கொரோனா வைரஸ் தொற்று நோயால் பச்சிளம் குழந்தைகள் பலியாவது மிகவும் அரிதான துயரச் சம்பவம் என்று தெரிவித்துள்ளனர்.\nசென்னையில் இருந்து திரும்பிய இளைஞர்களை மரத்தில் தனிமைப்படுத்திய மேற்கு வங்க கிராமம்\nவீட்டுக்குள் மனிதர்கள்… தெருக்களில் விலங்குகள்… இயற்கை கற்பிக்கும் பாடம் புரிகிறதா\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எங்கே அதிகம்\nகொரோனாவில் இருந்து மீண்ட 101 வயது முதியவர்; காலனை வென்று காலத்தின் சாட்சியானார்\nகொரோனா நிவாரண நிதி: மோடி வேண்டுகோளை ஏற்று ரூ 25 கோடி வழங்கினார் அக்ஷய் குமார்\nஇக்கட்டான சூழலிலும் மனித நேயம் காட்டிய அமெரிக்கா… இந்தியாவுக்கு அளித்த நிதி எவ்வளவு\nகார், டூவீலர் வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – இதைத் தானே எதிர்பார்த்தோம்\nகொரோனா தொற்றால் பரிதாபமாக உயிரிழந்த பச்சிளம் குழந்தை; அமெரிக்க அரசு விசாரணை\nகோவிட்-19 அறிகுறிகளை பரிசோதிக்கும் ‘ஆப்பிள்’ கருவி – பயன்படுத்துவது எப்படி\nகேரளாவில் மதுக் கடைகள் அடைப்பு: தற்கொலை முயற்சியில் ‘குடி’மகன்கள்\nஊரடங்கு அறிவிப்பு தேசிய கொள்கைகளுக்கு உகந்ததல்ல – ஏழைகளை கவனிப்பதில் தோல்வி\nமுதல் அரச குடும்பத்து பலி – கோட்டையிலும் கைவைத்த கொரோனா\n‘மன்னிப்புக் கேட்கிறேன்; ஆனால் இது அவசியம்’ – பிரதமர் மோடியின் ‘மன் கி பாத்’ ஹைலைட்ஸ்\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பிரதமர் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை அளிப்பது எப்படி\nகார், டூவீலர் வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – இதைத் தானே எதிர்பார்த்தோம்\nகொரோனா தொற்றால் பரிதாபமாக உயிரிழந்த பச்சிளம் குழந்தை; அமெரிக்க அரசு விசாரணை\nகோவிட்-19 அறிகுறிகளை பரிசோதிக்கும் ‘ஆப்பிள்’ கருவி – பயன்படுத்துவது எப்படி\nவாழ்வின் பெரிய அச்சுறுத்தலை சமாளிப்போம்: மோடி நடவடிக்கைக்கு ஐ.நா ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-03-29T13:33:13Z", "digest": "sha1:HXSVPXASUJM7NHJKJLDS7TH3X6JQN2YK", "length": 9062, "nlines": 82, "source_domain": "www.jeyamohan.in", "title": "தமிழ்ச்சொற்கள்", "raw_content": "\nஅன்புள்ள ஜெமோ, வெண்முரசை தொடர்ந்து வாசித்துவருகிறேன். அதில் வரும் தூயதமிழ்ச் சொற்கள் பல நான் இதுவரை கேள்விப்படாதவை. அவை அகராதிகளிலும் இல்லை. நீங்கள் வேண்டுமென்றே இச்சொற்களைப்போட்டு எழுதுகிறீர்களா இதனால் வாசிப்பு சரளமாக நடக்கவில்லை என்பதை சொல்ல விரும்புகிறேன். உதாரணமாக எரிகுளம், பிழையீடு, நிலைத்திகிரிக்களம்….இவற்றை எப்படித்தெரிந்துகொள்வது இதனால் வாசிப்பு சரளமாக நடக்கவில்லை என்பதை சொல்ல விரும்புகிறேன். உதாரணமாக எரிகுளம், பிழையீடு, நிலைத்திகிரிக்களம்….இவற்றை எப்படித்தெரிந்துகொள்வது நரசிம்மன் அன்புள்ள நரசிம்மன், நான் விஷ்ணுபுரம் எழுதியபோதும் இதே குற்றச்சாட்டு இருந்தது. விஷ்ணுபுரம் தத்துவம், சிற்பம் சார்ந்த கலைச்சொற்களை சம்ஸ்கிருதத்தில் முதலில் சொன்னபின் அவற்றின் தமிழ் வடிவங்களையே பின்னர் கையாண்டது. அவற்றில் …\nTags: அபப்பிரம்ஸம், கலைச்சொற்கள், கொற்றவை, சம்ஸ்கிருதம், தமிழ்ச்சொற்கள், பிராகிருதம், மகாபாரதம், விஷ்ணுபுரம்\n'வெண்முரசு' - நூல் எட்டு - 'காண்டீபம்' -3\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–15\nயாதேவி கதைகள் – சுரேஷ் பிரதீப்\nவிலங்கு, தவளையும் இளவரசனும் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–14\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொ��ிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bergentamil.com/index.php/informasjon?start=0", "date_download": "2020-03-29T11:08:40Z", "digest": "sha1:YQTLAJE4WFR2C3WD5YXMUSCY4CXBQMM6", "length": 12604, "nlines": 156, "source_domain": "bergentamil.com", "title": "Informasjon", "raw_content": "\nதேன்தமிழோசையில் தவழ்ந்த ஒலிபரப்பு 25.03.2020\n25.03.2020 புதன்கிழமையன்று மாலை 17.00 - 18.00 மணிவரை தேன்தமிழோசையில் தவழ்ந்த ஒலிபரப்பினை இங்கு கேட்கலாம்.\nசந்திரமோகனுடனான உரையாடல்: கொரோணா வைரஸ் தொற்று நோய் பிரித்தானியாவின் இன்றைய நிலவரம்.\nவைத்திய கலாநிதி லிமலநாதன் அவர்கள் வழங்கும் கொரோணா வைரஸ் தொற்று நோய் தொடர்பான ஓர் பார்வை\nகொரோனா நடவடிக்கைகள் ஏப்ரல் 13வரை தொடரும்.\nகொரோனா நடவடிக்கைகள் ஏப்ரல் 13வரை தொடரும்.\n✓ இடைவெளியைப் பேணுங்கள்: நீங்கள் வெளியே இருக்கும்போது, ஐந்து பேருக்குமேல் குழுவாகக் கூடாதீர்கள். ஒரு குடும்பத்தில் அல்லது ஒரே வீட்டில் இருப்பவர்களுக்கு வேறுதெரிவில்லை. உட்புறங்களில், மக்கள் ஒருவருக்கொருவர் குறைந்தபட்சம் இரண்டு மீட்டர் தொலைவில் இருக்க வேண்டும். ஆனால் இது குடும்பத்தில் அல்லது ஒரே வீட்டில் இருப்பவர்களுக்குப் (நடைமுறைக்குப்) பொருந்தாது.\nமருத்துவர் Kathy Ainul Møen உடனான நேர்காணல்\nமருத்துவர் Kathy Ainul Møen உடனான நேர்காணல்\nகொரோணா வைரஸ் என்றால் என்ன\nஇந்த நோய்க்கான அறிகுறிகள் என்ன\nதொற்றுவதைத்தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும்\nதற்போதுள்ள சூழ்நிலையில் மக்கள் எவ்வாறு இருக்க வேண்டும்\nஇன்னும் பல முக்கிய விடயங்கள் பற்றி பேசுகிறார்\nகோவிட் -19 சோதனை - யாருக்கு முன்னுரிமை\nகோவிட் -19 சோதனை - யாருக்கு முன்னுரிமை\nகாய்ச்சல், இருமல் அல்லது மூச்சுத்திணறல் ஆகியவற்றுடன் கடுமையான சுவாசத்தொற்று ஏற்பட்டால், பயணவரலாற்றைப் பொருட்படுத்தாமல், கோவிட்-19 இற்குறிய சோதனை செய்துகொள்ள வேண்டும்.\nமேலும்: * கோவிட்-19 அறிகுறி உள்ளவர்களைச் சோதனைக்கு உட்படுத்தி தேவையேற்படின் நோயாளிகளை வைத்தியசாலையில் சேர்த்துக்கொள்ளவும் வேண்டும்.\n* கோவிட்-19 நோயாளிகள் / சுகாதார நிறுவனங்களில் வசிப்பவர்கள்.\n* கோவிட்-19 நோயாளி தொடர்பான வேலைகளுடன் சுகாதார சேவையிலுள்ள பணியாளர்கள். * 65 வயதிற்கு மேற்பட்ட நபர்கள், நாள்பட்ட நோயைக் கொண்டுள்ளவர்கள் . * கோவிட்-19 இன் உறுதிப்படுத்தப்பட்ட நபரோடு நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள்.\nதமிழ் சங்கம் பேர்கன் நோர்வே\nபேர்கன் தமிழ் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் கொரோனா வைரஸ் பரவுதல் காரணமாக, எம்மக்களின் நலம் கருதி பிற்போடப்பட்டுள்ளது. புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும்.\nCorona virus தனிமைப்படுத்தல் இல் இருப்பவர்கள் சுய அறிவிப்பை ( egenmelding ) எடுக்குமாறு அரசாங்கம் கேட்டுக் கொள்கிறது.\nசெய்தி | தேதி: 14.03.2020\nவெளிநாட்டில் தங்கிய பின்னர் தனிமைப்படுத்தப்பட்ட ஒவ்வொருவரும் குடும்ப மருத்துவர் அல்லது அவசர அறைக்குச் செல்ல வேண்டியதில்லை என்பதற்காக சுய அறிக்கையைப் ( egen sykemelding)பயன்படுத்துமாறு முதலாளியிடம் கேட்க வேண்டும். \"மருத்துவர்கள் நோயாளிகளுக்கு நேரத்தை செலவிட வேண்டும்,\" என்று சுகாதார வளைவு பராமரிப்பு அமைச்சர் கூறுகிறார்.\nCOVID-19 கொரோனா வைரஸ் - எதிர்கொள்ளுவது எப்படி\nசீனாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் சுவாசநோய், இப்போது சர்வதேச அளவில் 100 க்கும் மேற்பட்ட இடங்களில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸுக்கு “SARS-CoV-2” என்று பெயரிடப்பட்டுள்ளது, மேலும் அது ஏற்படுத்தும் நோய்க்கு “கொரோனா வைரஸ் நோய் 2019” (சுருக்கமாக “COVID-19”) என்று பெயரிடப்பட்டுள்ளது.\nஒரு தொற்றுநோய் என்பது உலகளாவிய நோயாகும். மக்களைப் பாதிக்க ஒரு புதிய வைரஸ் வெளிப்படும்போது தொற்றுநோய்கள் நிகழ்கின்றன. மேலும் அவை மக்களிடையே நிலையானதாக பரவக்கூடும். புதிய வைரஸுக்கு எதிராக முன்பே இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால், இது உலகம் முழுவதும் பரவுகிறது.\nகொரோனா வைரஸ் தொற்று நோய் பரவல் அதிகரித்து வரும் நிலையில்\nபேர்கனிலும் பாதிக்க பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போகின்றது.\nஇந்த கொரோனா வைரஸ் தொற்று நோய் சம்பந்தமாக உங்களுக்கு சந்தேகங்கள், உதவிகள், ஆலோசனைகள் தேவைப்படின் எம்மோடு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதொடர்புகளுக்கு : Dr. எல்மர் 45859504\nமின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொண்டு உங்களின் சந்தேகங்களை கேட்டு அறிந்து கொள்ளலாம் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.\nவிபுலானந்த அடிகளாரின் ஆவணப்படம் திரையிடல்.\nவிபுலானந்த அடிகளாரின் ஆவணப்படம் திரையிடல்.\nஎதிர்வரும் மார்ச் 08 ம் திகதி பொன்மொழி இளங்கோவனின் ஆக்கத்தில் உருவான விபுலானந்த அடிகளாரின் ஆவணப்படம் திரையிடப்படவுள்ளது.\nஅனைத்து தமிழ் மக்களும் பார்க்க வேண்டிய சிறந்த ஆவணப்படமாகும்.\nகுறிப்பு: மதிய உணவு பரிமாறப்படும். நிகழ்வுக்கு வருபவர்கள் தயவுசெய்து 29.02.2020 சனிக்கிழமைக்கு முன்பாக எமக்கு அறியத்தரவும்.\nபா.ஜேயசிங்கம். கைத்தொலைபேசி: 465 45 827\nஜோ.மக்வீன். கைத்தொலைபேசி: 926 03 492\nசப்தஸ்வரா இசைக்குழுவின் இசை நிகழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athishaonline.com/2011/06/blog-post_20.html", "date_download": "2020-03-29T12:33:45Z", "digest": "sha1:2LHEIRQZFGLX3XLOO6DLP2N4YBPGQAB3", "length": 8950, "nlines": 166, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: லீவ் லெட்டர்", "raw_content": "\nபொருள் – விடுப்பு வேண்டி விண்ணப்பம்\nகடந்த ஆறு ஆண்டுகளாக நம் மதிப்பிற்குரிய நிறுவனத்தில் நான் நேரத்தைப்பற்றிய எந்தக் கவலையும் இல்லாமல் இரவு பகலாக பணியாற்றி வருகிறேன். இக்கால கட்டத்தில் நான் அதிகமாக விடுப்பு கோரியதுமில்லை, மிக குறைந்த நாட்களே என் திருமணத்திற்காக மட்டும் மூன்று நாள் விடுப்பில் சென்றுள்ளேன். தற்சமயம் வேறு வழியின்றி விடுப்பு கோரி இந்த கடிதத்தை பெருமதிப்பிற்குரிய உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.\nஉங்களுக்கு தெரியாததில்லை. ஏற்கனவே நம்முடைய நியூஸ் சேனல்களும் செய்தித்தாள்களும் நாளை காலை பதினோரு மணிக்கு ஒட்டுமொத்த உலகமும் அழிந்துவிடப்போவதாக செய்திகளை வெளியிட்டு வருகின்றன. அதை உறுதிப்படுத்துவதைப்போல உலகம் முழுக்க ஆங்காங்கே கடல்சீற்றமும் எரிமலை வெடிப்புகளும் நடைபெற்று வருகின்றன. அதை நீங்கள் அறிந்திருந்தும் இதோ இப்போது மணி மாலை ஐந்தாகிவிட்டது இதுவரை விடுமுறை அறிவிக்கவில்லை என்பதால் நா���ை எப்போதும்போல வேலைக்கு வரவேண்டும் என்பதை உணர்கிறேன்.\nஉலகம் மொத்தமாக அழிவதால் எனக்கு பெரிய அளவில் பாதிப்பில்லை. சொல்லப்போனால் மகிழ்ச்சிதான். ஆனால் என்னுடைய வீட்டில் என் மனைவியும் குழந்தையும் மிகவும் வருத்தத்தில் இருக்கின்றனர். அவர்களை இதுவரை நான் எங்குமே அழைத்து சென்றதில்லை. என்மீது அளவிடமுடியாத காதலை வைத்திருக்கும் என் மனைவியோடு பத்து நிமிடத்திற்கு மேல் பேசியதேயில்லை. எப்போதும் வேலை வேலை என்றே இருந்துவிட்டேன். இந்த நிலையில் நாளை உலகம் அழிந்து அதில் மாண்டுபோகும் அனைவரோடும் என் மனைவியும் குழந்தையும் இறந்துபோனால் அவர்களுடைய ஆத்மா சாந்தியடையாது. அதனால் நாளை அரைநாளாவது அவளோடு செலவிட முடிவு செய்துள்ளேன். நாளைக்கு உலகம் உண்மையிலேயே அழிந்து போனால் இந்த விடுப்பு விண்ணப்பத்திற்கு வேலையில்லை.\nஆனால் ஒரு வேளை நாளை மதியம் பதினொரு மணிக்கு உலகம் அழியாமல் போனால் திங்கள் கிழமை எப்போதும் போல நிச்சயமாக வேலைக்கு வந்துவிடுவேன் என்பதையும் உளமாற உறுதியுடன் கூறுகிறேன். எனவே தயை கூர்ந்து உங்கள் அளவிடமுடியாத கருணையோடு ஒரு நாள் விடுப்பை அளிக்குமாறு தாழ்மையுடன் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.\nஇக்கடிதம் கண்டு கோபம் கொண்டு என்னை வேலையை விட்டு மட்டும் நீக்கிவிட வேண்டாம் என்றும் வேண்டி விரும்பி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.\nநன்றாக இருந்தது. ஆனால், அந்த நாள் 21 டிசம்பர் 2012 என்று கூறுகிறார்கள். நீங்க ஒரு வாரம் முன்னாடியே அழிச்சீட்டீங்க...\nநினைவை மெழுகாக்கி ஒளியேற்ற வாருங்கள்\nஒரு ஊர்ல ஒரு தாதாவாம் - ஆரண்ய காண்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.radio.kanapraba.com/?tag=%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE", "date_download": "2020-03-29T12:17:58Z", "digest": "sha1:P2SHJOM43NATNGQ4JPYLZFLJG75FV6T4", "length": 87441, "nlines": 458, "source_domain": "www.radio.kanapraba.com", "title": "இளையராஜா | றேடியோஸ்பதி", "raw_content": "\nமெளனம் சம்மதம் படம் ஞாபகமிருக்குதா என்று கேட்டாலேயே “ஓ தெரியுமே” என்று விட்டுக் “கல்யாணத் தேனிலாஆஆஆ” என்று ஆலாபனை எடுத்துப் பாட ஆரம்பித்து விடுவார்கள் படத்தைப் பார்த்தவர்களும் சரி பார்க்காதவர்களும் சரி.\nஇந்தப் படத்தில் இன்னொரு மெட்டு சின்னக்குயில் சித்ரா குரலில் “ஒரு ராஜா வந்தானாம்” ஏக பிரபலம்.\nதயாரிப்பாளர் கோவை செழியன் மம்முட்டையைத் தமிழுக்கு அழைத்து வந்து முறையே அழகன், மெளனம் சம்மதம், புதையல் ஆகிய படங்களைத் தயாரித்தார். இதில் மெளனம் சம்மதம் பக்கா மலையாளத் துப்பறியும் கதைப் பின்னணி கொண்டது. மம்முட்டியின் இம்மாதிரிக் கதைகளின் துப்பறியும் கூட்டணி எஸ்.என்.ஸ்வாமி கதை எழுத, பிரபல இயக்குநர் கே.மது இயக்கிய படமிது.\nமெளனம் சம்மதம் ஒரு சுவாரஸ்யம் கலந்த விறு விறுப்பான துப்பறியும் கதைப் பின்னணி கொண்டிருந்தாலும், காட்சி அமைப்பில் மலையாள சினிமாவுக்குண்டான அம்சத்தோடு இருக்கும். இந்தப் படத்தைப் பிரமாண்டம் ஆக்கியதே இதன் பின்னணி இசை தான் என்னுமளவுக்கு இசைஞானி இளையராஜா பின்னி எடுத்திருக்கிறார். அதை நீங்கள் இந்த முழு நீள இசைக் கோப்பில் உணர முடியும்.\nஇதே பின்னணி இசைக் கோப்பை வைத்துத் திகிலூட்டும் பெரும் பிரம்மாண்டத்தைக் கொடுக்க முடியும் என்பதற்கு உதாரணமாகப் படத்தில் இடம் பெறும் கொலை நிகழும் காட்சியில் கொடுக்கப்பட்ட பின்னணி இசை ஒரு சோறு பதம்.\nமெளனம் சம்மதம் படத்தின் முகப்பு இசை “சிக் சிக் சா” பாட்டின் வாத்திய வடிவமாகவும் இறுதிக் காட்சியில் கல்யாணத் தேனிலாவுமாக நிறைக்கிறது. மம்முட்டி அமலா மேல் காதல் கொண்டு அதைச் சொல்லுமிடத்தும் கல்யாணத் தேனிலாவின் இசைக் கீற்று ஒலிக்கிறது.\nஇந்தப் படத்தை இத்தகு இசை நுட்பத்தோடு அனுபவித்துக் கேட்க இன்னொரு முறை திரையிடப்படாதா என்ற ஆசையும் ஊறுகிறது.\nமுழு இசையோட்டத்தையும் அனுபவித்துப் பாருங்கள் பின்னணி இசையின் நாயகன் இசைஞானி இளையராஜா என்று மீண்டும் நிரூபித்து நிற்கின்றது.\nசெவ்வந்தி திரைப்படப் பாடல்கள் வந்த போது\nஅப்போதெல்லாம் அயற் கிராமமான சுன்னாகம் பொது நூலகத்திற்கு ஓடுவேன். தமிழகத்தில் இருந்து வரும் வித விதமான பத்திரிகைகள் படிக்க. அதுவும் குறிப்பாக தினத்தந்தி வெள்ளிமலர்.\nதினத்தந்தி வெள்ளிமலரில் கலர் கலரான அழகான வடிவமைப்புடன் முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு ஈடான பட விளம்பரமொன்று வந்தபோது இசைஞானி இளையராஜாவைத் தவிர மிச்சது எல்லாமே அறிமுகமற்றதாக அமைந்திருந்தது. வழக்கம் போல இளையராஜா என்ற அமுதசுரபியில் நம்பிக்கை வைத்துக் கொண்டு அப்போதைய பொருளாதார நெருக்கடியில் ( ஹிஹி நமக்கெல்லாம் பாக்கெட் மணியும் இல்லை உசிலைமணியும் இல்லை) கையில் இருந்த காசை முதலிட்டு றெக்கோர்டிங் ��ார் இல் பதிவு பண்ணி ஆசையாகக் கொண்டு வந்து கேட்டால் அமுதசுரபி கை விடுமா என்ன\nஅதுதான் செவ்வந்தி படப் பாடல்கள்.\n“அன்பே ஆருயிரே” என்றொரு காதல் சோகப் பாடல் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியது. http://www.youtube.com/watchv=q70UdcTpeKc&sns=tw கடந்த வருடம் சூப்பர் சிங்கரில் சிறப்பு விருந்தினராக எஸ்.பி.பி வந்திருந்த போது ஒரு பையன் பாட, இந்தப் பாடலைத் தான் பாடியதையே மறந்து விட்டதாகச் சொன்னபோது நமக்குத் தான் ஆச்சரியம் கிளம்பியது. ஆனால் ரெக்கார்டு படைத்தவருக்கு இதுபோல் இன்னும் பல மறந்தே போயிருக்கும்.\nஜெயச்சந்திரன் & சுனந்தா ஒரு அட்டகாஷ் பாட்டு ஜோடி. சுனந்தாவின் அறிமுகமும் ஜெயச்சந்திரனோடு ஜோடி கட்டிய “காதல் மயக்கம்” பாடலால் நிகழ்ந்ததால் செவ்வந்தி படத்துக்காகக் கூடு கட்டிய “செம்மீனே செம்மீனே”\nசெம்மீனே செம்மீனே பாடலைக் கல்யாணக் கொண்டாட்டப் பாடலோடு சேர்த்து விடுவோம்.\nவாத்தியக் கூட்டிசையோடு கூடிக் குலாவும் சேர்ந்திசை குரல்கள் (கோரஸ்) ஐத் தவிர்க்காமல் கேட்டுக் கேட்டுச் சுவைக்க வேண்டும்.\nஇதே போல் இன்னொரு மெல்லிசை குரல் கூட்டணி அருண்மொழி & ஸ்வர்ணலதா. இருவரும் சேர்ந்து பாடிய “புன்னைவனப்\nசெம்மீனுடன் போட்டி போட்ட ஹிட். என் தனிப்பட்ட விருப்புப் பாடல் ஒப்பீட்டளவில் “புன்னைவனப் பூங்குயிலே” தான் அதுவும்\n“என் கண்கள் சொல்லும் மொழி காதலே” என்று ஸ்வர்ணலதா உருகும் தருணம் கரைந்து விடுவேன்.\nஅது போல் “அலை ஓய்ந்து போகும் ” என்று அருண்மொழி தொடங்கும் வகையறாவும்.\nஸ்வர்ணலதாவுக்கு இரட்டைப் பரிசு இந்தப் படத்தில். “பொன்னாட்டம் பூவாட்டம் சின்னப் பொண்ணு” http://www.youtube.com/watchv=nZEJ4xHWQ58&sns=tw என்று கோரஸ் குரல்கள் பாடி ஆரம்பிக்க மனோ, ஸ்வர்ணலதா கொடுக்கும் இந்தச் சரக்கு பிரபு போன்றோர் படங்களுக்கு அப்போது சென்று சேர்ந்திக்க வேண்டியது.\nபடத்தில் பெண் தனிக்குரல் பாடலாக உமா ரமணன் பாடும் “வாசமல்லிப் பூவு பூவு” http://stream.shakthi.fm/ta/Sevanthi_www.shakthi.fm/shakthi.FM-Vasamally.mp3 இந்தப் பாடல் எல்லாம் எவ்வளவு தூரம் தூக்கிக் கொண்டாடியிருக்க வேண்டிய பாடல் ஹும்.\nபாடல்களை கவிஞர் வாலி, முத்துலிங்கம், பொன்னடியான், பிறைசூடன் ஆகியோர் எழுதியிருந்தனர்.\nஒளிப்பதிவாளர் நிவாஸ் எழுபதுகளிலே கல்லுக்குள் ஈரம், எனக்காகக் காத்திரு போன்ற படங்களை இயக்கி மீண்டும் நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழில் இயக்கிய படம் இந்த ��ெவ்வந்தி.\nஅப்போது எம்.ஜி.ஆர் அதிமுகவில் அமைச்சராக விளங்கிய அரங்கநாயகத்தின் மகன் சந்தனபாண்டியன் தான் நாயகனாக அறிமுகமாகிறார் என்றும் கண்டுபிடிச்சாச்சு. மலையாளத்தில் நடித்துக் கொண்டிருந்த ஶ்ரீஜா அப்போது தமிழில் மெளனம் சம்மதம், சேரன் பாண்டியன் படங்களில் நடித்தார். செவ்வந்தி அவருக்கு தனி நாயகி அந்தஸ்த்தையும் கொடுத்தது.\nசெவ்வந்தி படத்தால் தயாரிப்பாளருக்கு எவ்வளவு தூரம் நன்மை கிட்டியிருக்குமோ தெரியாது. ஆனால் தனிப்பட்ட முறையில் சந்தனபாண்டியன் & ஶ்ரீஜா ஜோடி திரையைத் தாண்டி நிஜத்திலும் மணம் முடித்தனர். சந்தனபாண்டியன், ஶ்ரீஜாவின் மகள் பேட்டி கூட சமீபத்தில் வந்தது. வயசாகிப் போச்சேடா கலியபெருமாள்.\nசரி சந்தனபாண்டியன் & ஶ்ரீஜாவை விட்டு இசை ரசிகர் நமக்கு இந்தப் படத்தால் 21 ஆண்டுகள் தாண்டியும் தெவிட்டாத தேன் கிட்டியது இன்னொரு பேறு.\nஇந்தப் படத்தின் உதவி இயக்குநர் ரதன் சந்திரசேகர் இப்பதிவைக் கண்டு பகிர்ந்தது.\nநன்றி KANA PRABA… உங்கள் பதிவில் இணையிலாப் பெருமகிழ்ச்சி எனக்கு….நான் முதன்முதலில் உதவி இயக்குனராகப் பணியாற்றிய படம். படம் பல்வேறு சிக்கல்களால் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக வளர்ந்தபோதும் – முதல்நாள்தொட்டு கடைசிநாள் வரை பணியாற்றிய ஒரே உதவி இயக்குனர் நான்தான். அப்பா….என்னவோர் அனுபவம்…என் இயக்கத்தில் வெளிவரப்போகும் ‘என் பெயர் குமாரசாமி’ படத்தை இயக்கும்போது எனக்கு பல இடங்களில் கை கொடுத்தது இந்தப் படத்தின் ‘அசிஸ்டென்ட் ‘ அனுபவங்கள்தாம். என் பெயர் குமாரசாமியின் டைட்டிலிலும் ‘முதல் வணக்கம் – ஒளிப்பதிவாளர் இயக்குனர் பி.எஸ்.நிவாஸ்.’ என்று நான் குறிப்பிட்டிருக்கிறேன்.\nசெவ்வந்தி பாடல்களை சுளைசுளையாக சுவைத்திருக்கிறீர்கள்…நன்றி. பாடல்கள் குறித்து நீங்கள் பதிவிட்டிருப்பதனால்…’பொன்னாட்டம் பூவாட்டம்’ பாடல் குறித்த ஒரு சுவையான தகவலை கீழே பகிர்ந்திருக்கிறேன்….உங்களுக்கு பயன்படக் கூடும்……\nநான் முதன்முதலில் உதவி இயக்குனராகப் பணியாற்றிய படம் ‘செவ்வந்தி’.\nஅந்தப் படத்தின் படப்பிடிப்புக்காக கிளம்பிய நேரத்தில்…இளையராஜா படு பிசி. அவரது பாடல்களுக்காக க்யூவில் நின்றுகொண்டிருந்தார்கள் . படப்பிடிப்பு தளத்தில் இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான நிவாஸ் அவர்களுக்கு ஒரு டைட்டில் பாடல் இருந்தால் நன்றாக இருக்குமென்று தோன்றியது. நாங்கள் இருப்பதோ ஊட்டியில் உள்ளத்தி என்கிற ஒரு மலை கிராமத்தில். இளையராஜாவிடம் வந்து ட்யூன் கேட்டு வாங்கி வர நேரமில்லை. நிவாஸ் அவர்கள் என்ன செய்தார் தெரியுமா\n‘ஜானி’ படத்தின் ஒரு பாடல் காசெட்டை வாங்கி வரச் செய்து…அதில் வரும் ‘ஆசையக் காத்துல தூதுவிட்டு…..’பாடலை டேப் ரெக்கார்டரில் ஒளிபரப்பி அதற்கு நடனத்தை கம்போஸ் செய்யும்படி டான்ஸ் மாஸ்டர் சின்னாவிடம் கூறினார். ‘ஜானி’ படப் பாடலுக்கு நடன அசைவுகள் படமாக்கப்பட்டன. சினிமா தெரியாத நாங்கள் சிலபேர் (வடிவேலு வார்த்தையில் சொல்வதானால் ‘அப்ரசண்டிசுகள்’….) முழித்துப் பார்த்துக் கொண்டிருந்தோம்.\nபடப்பிடிப்பு முடித்து அந்தப் பாடலுக்கான புட்டேஜுகளை எடிட் செய்து ‘ஜானி’ பாடலை உருவிவிட்டு இளையராஜாவிடம் கொண்டு போய் ‘பப்பரப்பே’ எனக் காட்டினோம். அதற்கு ஓரிரு மணிநேரத்தில் ட்யூனையும் பின்னணி இசையையும் கம்போஸ் செய்து அடுத்த நாள் வாலியை வரச் சொல்லி பாடல் எழுதி வாங்கி , பதிவு செய்தும் கொடுத்துவிட்டார் இசைஞானி. நாங்கள் மலைத்து நின்றோம். எங்களைப் பார்த்து நிவாஸ் அவர்கள் சிரித்த நமுட்டுச் சிரிப்பில் இளையராஜாவின் மீது அவர் வைத்திருந்த அபரிமிதமான நம்பிக்கை தெறித்து விழுந்தது.\n‘பொன்னாட்டம் பூவாட்டம்’ வீடியோவில் ‘ஜானி’ பாடலைப் பொருத்திப் பார்க்கவேண்டும் என்கிற ஆசை என் நெஞ்சில் நெடுநாளாய்க் கிடக்கிறது….\nஅதிகாலை நிலவே அலங்காரச் சிலையே\nஅதிகாலை நிலவே அலங்காரச் சிலையே\nபுதுராகம் நான் பாட வா\nபாடகர் ஜெயச்சந்திரனுக்கான முத்திரைப் பாடல்களில் தனித்து நிற்பவை சாஸ்திரிய இசைக் கலவையைத் தூவி இசையமையமைத்தவை. குறிப்பாக “மாஞ்சோலைக் கிளி தானோ”, “இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே” சில பருக்கைகள்.\nதொண்ணூறுகளில் இவ்விதமாக அமைந்த இரண்டு பாடல்கள் தனிச்சிறப்பு மிக்கவை. ஒன்று 1992 ஆம் ஆண்டு ராமராஜன் அலை ஓயும் வேளை வந்த “பொண்ணுக்கேத்த புருஷன்” படப்பாடலான\n“ஜல் ஜல் ஜல் சலங்கை குலுங்க ஒரு தேவதை வந்தாள்”\nகங்கை அமரன் வரிகளுக்கு ஜெயச்சந்திரன், ஸ்வர்ணலதா பாடியிருப்பார்கள். இந்தப் படம் வந்த சுவடே தெரியாதவர்களும் உண்டு என்ற காரணத்தால் இன்னும் வெகுவாகப் புகழப்பட்டிருக்க வேண்டிய இந்தப் பாடலும் அதிகம் ஆர்ப்பாட்டம் அற்று அம��ங்கிவிட்டது.\nஇதே படத்தில் வந்த “மாலை நிலவே” (மனோ, சித்ரா, குழுவினருடன்) பாடல் என்னுடைய நெருக்கத்துக்குரிய விருப்பத் தேர்வுகளில் ஒன்று.\nபாடல் ஆரம்பிக்கும் குதிரைக் குளம்பொலி ஓசையைக் கேட்டவுடனேயே “ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்” என்று அன்பே வா காலத்தை நினைப்பூட்டிவிடுவதால் காட்சியிலும் அதை உருவிப் போட்டு ராமராஜன், கெளதமி ஜோடியை ஊடால விட்டு கொலவெறி பண்ணிருப்பார்கள். பார்த்தலில் கேட்டல் இனிது 🙂\n“அதிகாலை நிலவே அலங்காரச் சிலையே புதுராகம் நான் பாடவா” ஆர்.வி.உதயகுமார் என்ற அற்புதமான பாடலாசிரியர் இசைஞானியின் மெட்டுகளுக்கு வரிகளால் வைர மோதிரம் பூட்டிய இன்னொரு பாட்டு.\n“உரிமை கீதம்”, “புதிய வானம்” என்று வெவ்வேறு இசையமைப்பாளர்களோடு பயணப்பட்டுவிட்டு இளையராஜாவோடு கூட்டணி அமைக்க ஆரம்பித்த போது இணைந்த “உறுதி மொழி” படத்தின் இந்தப் பாடலே இந்தக் கூட்டணியை வெற்றிக் கூட்டணியாகப் பிரகடனப்படுத்த உதவியது. ஆனால் “கிழக்கு வாசல்” வெற்றி இன்னும் மணிமகுடமாக.\nமணியோசை வரும் திறப்பு இசையே காதலர் கூடும் கொண்டாட்டத்தை விரும்பி வரவேற்பதாய்த் தொனிக்க எஸ்.ஜானகியின் ஆலாபனை, அதனைத் தொடர்ந்து பீறிடும் உற்சாக இசை அப்படியே மேலெழுந்து அடங்க ஜெயச்சந்திரன் ஆரம்பிப்பார்.\nஇந்தப் பாடலின் முழு வரிகளுமே மன்னர் காலத்துக்கு நம்மை அழைத்துச் செல்லும் வகையில் அமைந்திருப்பதும் அதே சமயம், பின்னணி இசை இதமான மேற்கத்தேய ஒலிப்பாய்ப் பின்னியிருக்கும் ஆனால் அந்த முரணில் உறுத்தல் இருக்காது.\nஇணைந்த வாத்தியங்கள் எல்லாவற்றுக்கும் கெளரவம் கொடுத்திருந்தாலும் புல்லாங்குழல் தான் இதில் குணச்சித்திரம். முதல் சரணத்தில் கிட்டாருடன் குலவும் போது சிறப்பாகவும், இரண்டாவது சரணத்தின் ஆரம்பத்தில் மெது மெதுவாக அடியெடுத்து வந்து ஆடும் போதும் புல்லாங்குழல் தரும் சுகம் ஆகா.\nபாடல் வரிகளை ஜெயச்சந்திரன் உச்சரிக்கும் போது அறுத்து உறுத்துத் தமிழை ஈறு கெடாமல் காப்பாற்றியிருப்பார். எஸ்.ஜானகி பற்றிச் சொல்லவும் வேண்டுமா இந்தப் பாடலில் அவர் பாடும் தொனி, மாப்பிள்ளை காதில் கிசுகிசுக்கும் புதுமணப் பெண் போல இருக்கும்.\nஉறுதி மொழி படத்தைப் பார்க்கும் வாய்ப்பு இன்னும் எனக்குக் கிட்டவில்லை. ஆனால் இந்தப் பாடலை ஓராயிரம் முறை கேட்டுக��� கொண்டாடிருப்பேன்.\nபாடல் தந்த சுகம் : வானமென்ன கீழிருக்கு\nசில பாடல்களைக் கேட்ட மாத்திரத்திலேயே அந்தப் பாடல் எப்படி இசை வடிவம் கண்டிருக்கும் என்ற கற்பனையை வளர்த்திருப்போம். அதுவே பின்னர் உறுதிப்படுத்தப்படும் போது உள்ளூரப் பெருமையாக இருக்கும். அப்படி ஒரு அனுபவம் தான் “வெற்றி விழா” படத்தில் வந்த “வானமென்ன கீழிருக்கு” பாடல் வழி கிட்டியது.\nஇந்தப் பாடலில் மூல வரிகளைத் தாண்டிய சோடிப்பு அடியாக “ததாகுதூது ததாகுது தூதூ” என்ற சேர்க்கை இடம்பெற்றிருக்கும். அதைக் கேட்கும் போதெல்லாம் இசைஞானி இளையராஜா வழக்கமாகத் தன் மெட்டுக்குப் பாட்டைத் தருவிக்கப் போடும் டம்மி வரிகளோடு இசைந்ததாக அவரே அமைத்துக் கொடுத்த வரியாகத் தான் இருக்கும் எனவே அந்தத் தத்தகரத்தோடு சேர்த்தே அமைத்த அந்த அடிகளைப் பின்னர் பாடலாசிரியர் தான் போடும் வரிகளோடு பிணைத்து அதாவது “ததாகு தூதூ ததாகு தூதூ” வை அந்தமாக்கி அமைத்திருப்பார் என்று நினைத்து வைத்திருந்தேன்.\nஅதை உறுதிப்படுத்தியிருந்தார் பாடலாசிரியர் கங்கை அமரன் கடந்த சன் சிங்கர் நிகழ்ச்சியில். இந்தப் பாடலை இளையராஜா மெட்டமைக்கும் போதே “தார தார தார தார தார ராரா ததாகுதூதூ ததாகுதூதூ” என்றே அமைத்ததாகச் சொல்லிருந்தார். கூடவே இந்தப் பாடலில் இடைச் சேர்க்கையாக எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் பெருத்தமான சேஷ்டைக் குரல்களும் சேர்ந்து அமர்க்களப்படுத்தியிருந்ததாகக் கிண்டலோடு சொல்லிச் சிலாகித்தார். அவர் சொல்ல மறந்தது எஸ்.பி.பியோடு இணைந்து பாடி வெகுவாகச் சிறப்புச் சேர்த்த மலேசியா வாசுதேவன் குரலை.\n“வானமென்ன கீழிருக்கு பூமியென்ன மேலியிருக்கு” பாடல் கவிஞர் வாலி அவர்கள் எழுதியது. இதில் ஒரு சிறப்பு என்னவென்றால் “வெற்றி விழா” திரைப்படம் வருவதற்கு ஐந்து வருடங்களுக்கு முன்னால் இதே கமல்ஹாசனுக்காக “வானம் கீழே வந்தாலென்ன அட பூமி மேலே போனால் என்ன” என்று வாலி அவர்களே பாடி வைத்தது. ஐந்து வருடங்களுக்குப் பின் மறக்காமல் வானத்தைக் கீழே வைத்துப் பூமியை மேலே வைத்திருக்கிறார் குறும்புக்கார வாலி.\nஇந்த மாதிரி இசைக்கட்டுப் பொருந்திய பாடல்கள் வழக்கமாகக் கங்கை அமரனுக்கே போய்ச் சேரும். உதாரணம் தம்தன நம்தன தாளம் வரும். ஆனால் வெற்றி விழா படத்தில் “சீவி சிணுக்கெடுத்து” பாடல் மட்ட���மே கங்கை அமரன். மீதி எல்லாமே வாலி எழுதியது.\n“மாருகோ மாருகோ மாருகோயி” துள்ளிசைக் கலவையை மறக்க முடியுமா அந்த நாளில் கல்யாண வீட்டுக் கொண்டாட்டங்களிலும், ஏன் கோயில் திருவிழா நாதஸ்வரக்காரரிடமும் கூட இந்தப் பாடல் தப்பாமல் முழங்கிக் கொட்டிய அந்த நினைவுகள் இன்னமும் தேங்கியிருக்கிறது. பின்னாளில் வாலியே இந்த ந்மாருகோ மாருகோ பாடலை சதி லீலாவதிக்காக இன்னொரு சாஸ்திரீயத் தளத்தில் அரங்கேற்றினார்.\n“பூங்காற்று உன் பேர் சொல்ல கேட்டேனே அன்று” சைக்கிள் வாகனமேதிஅய் காதல் முளை விட்ட காலங்களிலா இது இனித்தது, இன்று கூட நாலு சில்லு Subaru யாத்திரையிலும் காருக்குள் சத்தமாக ஒலிக்க விட்டு, அதிவேகத் தடத்தில் பயணிக்கும் போது இருக்கும் சுகம் இருக்கிறதே சொர்க்கம்.\nபள்ளிக்கூடத்துச் சகபாடி விஜயரூபன் கொழும்புக்குப் போய் வந்த பவிசில் எங்களுக்குப் பசம் காட்டியது “வெற்றி விழா” படத்தின் ஓலி நாடாப் பேழையைத் தான். வழக்கமாகக் கலர்ஃபுல்லாக இருக்கும் ஒலி நாடா அட்டைகளில் இருந்து வித்தியாசப்பட்டுப் பள்ளிக்கூட மாணவன் போன்ற வெள்ளைச் சீருடை மேலட்டையில் எக்கோ ஆடியோவின் அந்த வெற்றி விழா ஒலிநாடாப் பேழையை திருப்பித் திருப்பி ரசித்துப் பார்த்தோம் அப்போது.\n“குரு சிஷ்யன்” படத்தில் ரஜினிகாந்த் & பிரபு இணைந்து நடித்த போது இரண்டு நடிகர்களின் ரசிகர்களுக்குமிடையில் தள்ளு முள்ளு அப்போது\nசிவாஜி புரெடக்ஷனில் “வெற்றி விழா” முதன் முதலாக கமல்ஹாசன் இந்த நிறுவனத்துக்காகப் பிரபுவோடு இணைந்து நடித்தது. இரு தரப்பு ரசிகர்களால் அப்போது சேதாரம் வரவில்லை என்பது என் நினைவு. இளமைக் காலங்கள் நாயகி சசிகலா மீண்டும் இன்னும் நிறைய மேக் அப் ஐ அள்ளிப் போட்டுக் கொண்டு நடிக்க வந்தார் இந்தப் படத்தில்.\nதர்மத்தின் தலைவன் வழியாகத் தமிழில் வந்த குஷ்புவை இந்தப் படத்திலும் ஜோடியாக்கிக் கொண்டார் பிரபு. சி.மு (சின்னத்தம்பிக்கு முன்)\nஅந்தக் காலகட்டத்தில் அமலாவைப் பாதிப் படத்திலேயே சாவடிக்கும் வழக்கம் இருந்தது (படுபாவிப் பசங்க, இதை வாசிக்கும் போது காந்திமதி மண்ணை அள்ளி வீசுறாப்ல கற்பனை செய்யவும்) . உதாரணம் உன்னை ஒன்று கேட்பேன், மெல்லத் திறந்தது வரிசையில் வெற்றி விழாவும் அமலாவைப் பாதியிலேயே அவ்வ்.\n“வானமென்ன கீழிருக்கு” பாடலின் ஆரம்பத்தில் வரும் முதல் முப்பது விநாடிகளைக் கேட்கும் போது “இரவு நிலவு உலகை ரசிக்க” (அஞ்சலி) பாட்டுக்குள்ளும் போய் விடுவேன்.\nஎண்பதுகளின் சூப்பர் ஸ்டார் பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியம், மலேசியா வாசுதேவன் கூட்டணி அமைத்த பாடல்களில் “என்னம்மா கண்ணு செளக்யமா” எள்ளும், கொள்ளும், லொள்ளும் கொட்டிய பாடல் என்றால், இந்த “வானமென்ன கீழிருக்கு பூமியென்ன மேலிருக்கு” அதற்கு நேர்மாறான ரகம்.\nஎஸ்.பி.பி க்கு இந்த மாதிரி ஜாலிக் குத்துகளில் அவரின் குஷிக்குக் கேட்கவே வேண்டாம். பின்னிப் பெடலெடுத்து விடுவார் தகுதகுதுதகுது\nஆனால் மலேசியா வாசுதேவனின் பாணி பாசில் படங்களில் வரும் வில்லன் மாதிரி நோகாமல் குத்தும் பாணி. பாடும் தொனியிலே ஒரு அப்பாவித்தனம் ஒட்டியிருக்கும். அதை அப்படியே வைத்துக் கொண்டிரு திடீர் சங்கதிகளைப் போட்டுச் சிக்சர் அடித்து விடுவார். எவ்வளவு உன்னதம் நிரம்பிய பாடகர்கள் இந்த இருவரும் அப்பப்பா.\nபாடல் தந்த சுகம் : கண்மணி கண்மணி\nதெலுங்குத் திரையுலகில் எண்பதுகளின் ஆர்.சுந்தராஜன் வகையறா இயக்குநராக எண்ணத் தகுந்தவர் இயக்குநர் வம்சி.\nஇசைஞானி இளையராஜா இசையில் இயங்கிய வம்சி குறித்து முன்னரும் ஒரு பாட்டம் சொல்லியொருந்தேன் இங்கே http://www.radiospathy.com/2014/11/blog-post.html\nநேற்று இலங்கை சூரியன் எஃப் எம் இல் லோஷன் தொகுத்து வழங்கிய “சூரிய ராகங்கள்” நிகழ்ச்சியில் ஒலித்த “கண்மணி கண்மணி மின்னிடும் பைங்கிளி பாடலைக் கேட்ட போது மீண்டும் வம்சி ஞாபகத்துக்கு வந்தார்.\nவம்சி தெலுங்கில் இயக்கிய April 1st Vidadala படத்தில் இடம்பெற்ற “ஒம்புல வைகரி” பாடலின் தமிழ் வடிவமே இந்த “கண்மணி கண்மணி” பாடல்.\n“தெலுங்கு பாக்யராஜ்” ராஜேந்திர பிரசாத் மற்றும் ஷோபனா நடித்த April 1st Vidudala திரைப்படத்தைத் தமிழில் “சத்தியவான்” என்ற பெயரில் ராஜ்கபூர் இயக்கி “முரளி , கெளதமி ஆகியோர் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் வந்த “சூப்பர் வீடியோ சூப்பர் வீடியோ” பாட்டு அந்த நாளில் வீடியோக் கடைகளின் விளம்பரத்துக்கும் கூடப் பாவிக்கப்பட்டது. “காற்றினிலே வரும் கீதம்” திரைப்படத்தில் வந்த “சித்திரைச் செவ்வானம் சிரிக்கக் கண்டேன்” என்ற பாடலை மீள் வடிவமாக “எப்பவும் நாந்தாண்டா இங்கொரு ராஜா” என்றும் பயப்படுத்தினார் இளையராஜா.\nஅதன் தெலுங்கு வடிவம் இதோ\n“கண்மணி கண்மணி மின்னிடும் பைங்கி���ி” பாடலின் ரிதம் 90களில் இசைஞானி பயன்படுத்திய பக்கா காதல் துள்ளிசை. இதே காலகட்டத்தில் வந்த பாடல்களில் இந்த ஒலி நயத்தை ஒப்பு நோக்கி நயக்கலாம். பாஸ் மார்க் படத்தில் தேவா இசையமைத்த “உன் புன்னகை போதுமடி” பாடலும் இந்தப் பாடலோடு அன்போடு உரசிக் கொள்ளும் 🙂\nமனோ, சித்ரா கூட்டுக் குரல்களோடு தமிழில் பாடிய “கண்மணி கண்மணி பாடல்”\nமேலே தந்த பாடலைக் கேட்டு ரசித்தவர்களைக் கொஞ்சம் தெலுங்குப்\nபக்கம் அழைத்துப் போகிறேன். எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா பாடிய “ஒம்புல வைகரி” பாடலைக் கேளுங்கள் இன்னொரு புது அனுபவம் கிட்டும்.\nஇசைஞானி இளையராஜா இசையில் சின்னக் குயில் தந்த 52\nஇன்று சின்னக் குயில் சித்ரா தனது 52 வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.\nஎனவே ஒரு சிறப்புத் தொகுப்பைக் கொடுக்கலாமே என்று எண்ணி இசைஞானி இளையராஜா இசையில் சின்னக்குயில் சித்ரா பாடிய 52 தனிப்பாடல்களின் திரட்டாக இங்கே பகிர்கிறேன். இவை தனித்தும் கூட்டுக் குரல்களோடும் சித்ராவால் பாடிச் சிறப்பிக்கப்பட்டவை. இயற்கை, அன்பு, காதல் என்று பல்வேறு பரிமாணங்கள் கொண்ட பாடல் தொகுப்பு இது.\nஇந்தப் பாடல்களில் சிறப்பாக மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுடன் இசைஞானி இளையராஜா இணைந்த மெல்லத் திறந்தது கதவு படப் பாடலும், அறுவடை நாள் படத்தில் ராஜாவே கூட்டுக் குரலாக இணைந்து பாடிய பாடலையும், சித்ரா பாடிய மலையாளப் பாடல்களில் என்னைக் கவர்ந்த, உள்ளத்துக்கு மிக நெருக்கமான இரண்டு பாடல்களும் அணி செய்கின்றன.\n1. சின்னக்குயில் பாடும் பாட்டு (பூவே பூச்சூடவா)\n2. இந்த வெண்ணிலா எங்கு வந்தது (டிசெம்பர் பூக்கள்)\n3. ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் (புன்னகை மன்னன்)\n4. நானொரு சிந்து (சிந்து பைரவி)\n5. தேவனின் கோயில் (அறுவடை நாள்)\n6. ஆத்தாடி அம்மாடி பூ மெட்டு (இதயத்தைத் திருடாதே)\n7. சொந்தம் வந்தது வந்தது (புதுப்பாட்டு)\n8. ஹே சித்திரச் சிட்டுகள் (என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு)\n9. சந்தோஷம் இன்று சந்தோஷம் (மனிதனின் மறுபக்கம்)\n10. கொட்டிக் கிடக்குது செல்வங்கள் (தீர்த்தக் கரையினிலே)\n11. நின்னுக்கோரி வர்ணம் (அக்னி நட்சத்திரம்)\n12. ஒரு ராஜா வந்தானாம் (மெளனம் சம்மதம்)\n13. மாமனுக்கும் மச்சானுக்கும் (அரங்கேற்ற வேளை)\n14. உச்சிமலை மேகங்கள் (வெள்ளையத் தேவன்)\n15. வண்ணப் பூங்காவனம் (ஈரமான ரோஜாவே)\n16. வானம்பாடி பாடும் நேரம் ( சா���் ஐ லவ் யூ)\n17. மாலை சூடும் நேரம் (புதிய ராகம்)\n18. தூளியிலே ஆட வந்த (சின்ன தம்பி)\n19. கற்பூர முல்லை ஒன்று (கற்பூர முல்லை)\n20. வந்ததே ஓ குங்குமம் (கிழக்கு வாசல்)\n21. மன்னன் கூரைச் சேலை (சிறைச்சாலை)\n22. புதிதாய் கேட்கும் புத்தம் புது கீர்த்தனம் (ராமன் அப்துல்லா)\n23. நல் அன்பே தான் தாயானது (கை வீசம்மா கை வீசு)\n24. தென்மதுர சீமையிலே (தங்கமான ராசா)\n25. காலை நேர ராகமே (ராசாவே உன்னை நம்பி)\n26.யாரைக் கேட்டு (என் உயிர்க் கண்ணம்மா)\n27. ஒரு கிளியின் தனிமையிலே (பூவிழி வாசலிலே)\n28. ஒத்தையிலே நின்னதென்ன ( வனஜா கிரிஜா)\n29. கொட்டிக் கிடக்கு குண்டு மல்லி (தாயம் ஒண்ணு)\n30. குத்தம்மா நெல்லு குத்து (பாடு நிலாவே)\n31. பொடி நடையாப் போறவரே (கடலோரக் கவிதைகள்)\n32. இளமை ரதத்தில் (நினைக்கத் தெரிந்த மனமே)\n33. பழைய கனவை (தாயம்மா)\n34. மங்கலத்துக் குங்குமப் பொட்டு (சாமி போட்ட முடிச்சு)\n35. உன்னை நானே அழைத்தேனே (சின்ன குயில் பாடுது)\n36. காலம் இளவேனிற்காலம் (விடிஞ்சா கல்யாணம்)\n36. காற்றோடு குழலின் நாதமே (கோடை மழை)\n37. கண்ணே என் (கிராமத்து மின்னல்)\n38. மழலை என்றும் (சேதுபதி IPS)\n39. குன்றத்துக் கொன்றை (பழசி ராஜா)\n40. உல்லாசப் பூங்காற்றே (கோலங்கள்)\n41. துளியோ துளி (காத்திருக்க நேரமில்லை)\n42. ஶ்ரீராமனே உன்னை (கண்களின் வார்த்தைகள்)\n43. வண்ண நிலவே (பாடாத தேனீக்கள்)\n44. நான் வண்ண நிலா (கட்டளை)\n45. வா வாத்தியாரே (பரதன்)\n46. திருடா திருடா (எனக்கு நானே நீதிபதி)\n47. ஆயிரம் பூவும் உண்டு (பாச மழை)\n48. மஞ்சள் நீராட்டு (இல்லம்)\n49. சிட்டுப் போலே (இனிய உறவு பூத்தது)\n50. எந்து பறஞ்ஞாலும் (அச்சுவிண்ட அம்மா – மலையாளம்)\n51. புழயோரத்தில் (அதர்வம் – மலையாளம்)\n52. குழலூதும் கண்ணனுக்கு ( மெல்லத் திறந்தது கதவு)\nபாடல் தந்த சுகம் : சந்தைக்கு வந்த கிளி\nகை தட்டல் ஒலியாய் இசையெழுப்ப தொடரும் சலங்கைச் சத்த நடையோடு மேளமும், நாயனமும், இன்ன பிற வாத்தியங்களும் அப்படியே குதியாட்டம் போட்டுத் துள்ளிக் குதித்துப் பிரவாகிக்கும் போதே மனசு அப்படியே டிக்கெட் வாங்காமல் கிராமத்துக்குப் பாய்ந்து விடும்.\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி ஜோடிக் குரலுக்கு இம்மாதிரிக் கிராமியத் துள்ளிசை சர்க்கரைப் பொங்கலை அளவு கணக்கில்லாமல் சாப்பிடுவது போல, கேட்பவருக்கோ அந்த அதீத இனிப்பின் சுவையை அப்படியே கடத்துவது போல.\nபாடல் முழுக்க இந்த ஜோடி கொடுக்கும் நையாண்டித் தொனி பாடலின் சாரத்தை ஈறு கெடாமல் காப்பாற்றும்.\n“முத்தம்மா முத்தம்மா பக்கம் வர வெட்கமா” என்று இரண்டு அடிகளாக ஒலிக்கும் எஸ்.பி.பியின் குரலின் முதன் அடிகளைக் கவனியுங்கள் அந்த “முத்தம்மா”வில் ஒரு கொஞ்சல் இருக்கும் “வெட்கமா” வில் வெட்கம் ஒட்டியிருக்கும். பாடலை எப்படி வளைத்து நெளித்து உணர்வைப் பிரதிபலிக்க வேண்டும் என்ற குறும் பாடம் ஒட்டியிருக்கும்.\nஅதே போல் “சாடை” (சொல்லிப் பேசுதடி) இல் சாடை செய்யும் பாவனை, “குத்தாலத்து” வில் குதிக்கும் குதூகலம்.\n“சொல்லவா சொல்லவா ஒண்ணு நான் சொல்லவா” எனும் எஸ்.ஜானகியின் எசப்பாட்டில் வண்ணத்துப் பூச்சியாகப் புல்லாங்குழல் ஊடுருவும்.\nஇடையிசையில் குலவைச் சத்தத்தோடு “வந்தது வந்தது பொங்கலின்று” என்று கலக்கும் மகளிரணியோடு சேர்ந்து “தந்தகத் தந்தத் தந்தகத் தந்த” சோடி கட்டும் ஆடவருமாகப் போடும் துள்ளாட்டம்\nகிராமத்துத் திருவிழாக் கொண்டாட்டத்தை அப்படியே படம் போட்டுக் காட்டும்.\nரஜினிகாந்த் இற்குக் கிடைத்த பாடல்களில் அவருக்கேயான பாடல்கள் என்ற தெம்மாங்குப் பாடல் பட்டியல் போடும் போது தவிர்க்க முடியாத பாட்டு இது. எண்பதுகளில் வந்த மசாலாப் படங்களில் இயக்குநர் ராஜசேகர் கொடுத்த பங்களிப்பு மகத்தானது. ஆனால் அவர் இயக்கிய படங்கள் பல எஸ்.பி.முத்துராமன் கணக்கில் வரவு வைத்துக் கொண்டவர்களும் உண்டு.\n1991 ஆம் ஆண்டு “தர்மதுரை” படம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் போதே அதன் நூறு நாள் ஓட்டத்தைக் கூடக் காணும் அதிஷ்டமில்லாமல் இறந்துவிட்டார் இந்தப் பட இயக்குநர் ராஜசேகர்.\n“தர்மதுரை” படத்தின் பாடல்களைச் சொல்லித் தெரிய வேண்டுமா என்ன “ஆணெண்ண பெண்ணென்ன” பாடல் மட்டும் கங்கை அமரன். மீதி எல்லாம் பஞ்சு அருணாசலம் தன் கணக்கில் வைத்துக் கொண்டார்.\n“சந்தைக்கு வந்த கிளி” பாடல் கங்கை அமரனின் பாணியில் எழுந்த வரிகள். “மதுர மரிக்கொழுந்து வாசம்” பாடலுக்கு ஒரு வகையில் உறவுக்காரி.\nஇசைஞானி தந்த கிராமத்துப் பாடல்களை ஒவ்வொரு தசாப்தங்களாகப் பிரித்து நுணுக்கமாக ஆய்வுப் பட்டம் செய்யலாம். அந்த வகையில் தொண்ணூறுகளின் முத்திரை இது.\nஅந்தக் காலத்துச் சென்னை வானொலி நேயர் விருப்ப நினைவுகளைக் கிளப்பிவிட்டது போன சனிக்கிழமை இரவில் இந்தப் பாட்டு. ஒரு அலுவல் காரணமாக என் காரில் அந்தச் சனிக்கிழமை இரவு தனியனாகப் பயணித்த போது சிங்கப்பூர் ஒலி “சந்தைக்கு வந்த கிளி” பாடலைக் கொண்டு வந்து தந்தது.\nபால்ய நண்பனை வெகு காலத்துக்குப் பின் சந்தித்துக் கதை பேசும் சுகானுபவம் தான் இந்தப் பாடல். அந்த நேரம் என் கார் யாழ்ப்பாணத்துக்கு பஸ் பிடித்து இணுவில் கிராமத்தின் செம்பாட்டு நினைவுகளை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தது.\nதமிழ் திரையிசையில் குளிரும் பனியும்\nசிட்னியில் குளிரோ குளிர் இதைச் சொன்னால் கனடாக்காரர் கொக்கட்டம் விட்டுச் சிரிப்பார்கள். ஆனாலும் நம்புங்க மக்கா நம்புங்க \nஇன்று காலை வேலைக்குப் போக முன்னர் என் லஷ்மியை அதான் கார் ஐ எட்டிப் பார்த்தால் பின் கண்ணாடி பூராவும் மீன் செதில் போல பனிக்கட்டித் துகள்கள். அவை எல்லாவற்றையும் வழித்துத் துடைத்து விட்டு ரயிலேறினேன் வேலைக்குப் போக.\nஎங்க ஊரு பாட்டுக்காரன் கண்ட நேரமெல்லாம் சங்கதி தேடி சங்கதி போட்டுப் பாடுமாற் போல எனக்கும் இந்தப் பனி மேல் ஒரு பனி வந்து (ஈழத்தில் உனக்கென்ன பனியோ என்று கேட்டால் உனக்கென்ன பைத்தியமா என்று அர்த்தமுங்கோ) பனிக்குளிரை வைத்து வந்த பாடல்களை தேடு என்று மூளைக்குக் கட்டளை போட்டேன்.\nசும்மாவே பட்டென்றால் குதியன் குத்தும் என்ர மூளை இந்த விளையாட்டுக்கு நான் ரெடி என்று நாள் முழுக்கப் போட்ட பட்டியல் தான் இது.\n1. பனி விழும் மலர்வனம் – நினைவெல்லாம் நித்யா\n2. பனி விழும் இரவு – மெளன ராகம்\n3. இளம்பனித் துளி விழும் நேரம் – ஆராதனை\n4. அடிக்குது குளிரு – மன்னன்\n5. பனி விழும் மாலையில் – மீரா\n6. பனிமழை விழும் – எனக்காகக் காத்திரு\n7. ஊட்டிக் குளிரு அம்மாடி – ஆயிரம் நிலவே வா\n8. காலைப் பனியில் ஆடும் மலர்கள் – காயத்ரி\n9. பனி விழும் பூ நிலவில் – தைப்பொங்கல்\n10. சிலு சிலுவெனக் குளிர் அடிக்குது – ராஜாதி ராஜா\n11. புதிய வானம் புதிய பூமி எங்கும் பனி மழை – அன்பே வா (எம்.எஸ்.விஸ்வநாதன்)\n12. புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது – ரோஜா (ஏ.ஆர்.ரஹ்மான்)\n13. பனித்துளி பனித்துளி – கண்ட நாள் முதல் (யுவன் ஷங்கர் ராஜா)\n14. பனிக்காற்றே பனிக்காற்றே – ரன் (வித்யாசகர்)\n15. முன் பனியா – நந்தா (யுவன் ஷங்கர் ராஜா)\n16. பனி இல்லாத மார்கழியா – ஆனந்த ஜோதி (விஸ்வநாதன் ராமமூர்த்தி)\n17. பெளர்ணமி நிலவில் பனி விழும் நிலவில் – கன்னிப் பெண் (எம்.எஸ்.விஸ்வநாதன்)\n18. அனல் மேலே பனித்துளி – வாரணம�� ஆயிரம் (ஹாரிஸ் ஜெயராஜ்)\n19. பனி படர்ந்த மலையின் மேலே – ரத்தத் திலகம் (கே.வி.மகாதேவன்)\n20. வெள்ளிப் பனிமலை மீது – கப்பலோட்டிய தமிழன் (ஜி.ராமநாதன்)\n| Posted in Uncategorized\t| Tagged இளையராஜா, சிறப்புப்பதிவு, பிறஇசையமைப்பாளர்\nவிஜய் | இளையராஜா | பழநி பாரதி\nசுற்றுகின்றதே தென்றல் தினம் தினம் எந்தன் மனதைக் கொஞ்சம் சுமக்குமோ’\nவானொலி ஒலிபரப்புக் கூடத்துள் வந்த வேகத்தில் அப்போது இந்தப் பாடலைத் தான் அன்றைய நாளின் முதல் பாடலாக வானலையில் தவழ விடுகிறேன்.\nமெல்பர்னில் அதுவரை காலமும் படிப்பில்\nசெலவழித்து விட்டு சிட்னியில் வேலையில்லாப் பட்டதாரியாக வந்து ஆத்ம திருப்திக்காக ஊதியமற்ற வானொலி வாகனத்தில் ஏறிச் சவாரி செய்த Y2K கால கட்டம் அது. இந்தப் பாடல் ஏனோ என் மனநிலையைப் பாடுமாற் போல இருந்தது. இத்தனைக்கும் இந்தப் பாடலுக்கும் எனக்கும் அன்று தான் முதல் சந்திப்பு. தனியான இருந்த என்னை அரவணித்து ஆறுதல் சொல்லுமாற் போல என்னவொரு திடீர் பந்தம் இந்தப் பாட்டுக்கும் எனக்கும்\n‘சுற்றுகின்றதே தென்றல் தினம் தினம் எந்தன் கனவைக் கொஞ்சம் சுமக்குமோ’\n“கண்ணுக்குள் நிலவு’ திரைப்படத்தின் பாடல்கள் அப்போது தான் மலேசியாவின் அலையோசை இசைத்தட்டு நிறுவனத்தின் வெளியீடாகப் பாலித்தீன் பொதி செய்யப்பட்டு சிட்னிக்கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருக்கிறது. வானொலி நிலையத்துக்கு வரும் வழியில் அந்தக் கடையை எட்டிப் பார்த்தபோது இதைக் கண்ட போது கண்ணுக்குள் நிலவே தான். சுடச் சுட அந்தப் பாடலை ஒலிபரப்பிய நிகழ்வை இன்னும் சுமந்து கொண்டிருக்கிறது என் பிரத்தியோக இசைக் களஞ்சியத்தில் இருக்கும் இந்த இசைத்தட்டு.\n‘கண்ணுக்குள் நிலவு’ படத்தில் “நிலவு பாட்டு நிலவு பாட்டு ஓர் நாள் கேட்டேன்” அதுவும் மறக்கக் கூடியதா என்ன\nஇந்தப் படம் வந்த போது உடனடிப் பிரபலமானது என்னவோ “ஒரு நாள் ஒரு கனவு அதை நான் மறக்கவும் முடியாது” பொதுவாகவே அதிக ஜனரஞ்சக அந்தஸ்துப் பெறும் பாடல்களைக் கொஞ்சம் நிதானமாகவே அனுபவிக்கலாமே என்ற என் கொள்கையில் இந்தப் பாட்டும் விதிவிலக்காக அமையவில்லை.\n“கிறுகிறுவெண்டு படித்து முடித்து விட்டு உடனேயே நாட்டுக்குப் போகவேண்டும்” என்று என் மனச்சாட்சியை உறுக்கிக் கொண்டிருந்த காலமது. மெல்பர்ன் வந்து இரண்டு ஆண்டுகள் தான் கடந்திருக்கிறது ஆனால் இர��்டு யுகங்கள் போலத் துன்புறுத்திய தனிமையும், இரவைப் பகலாக்கித் தொழில் சுமந்து, பகலில் பாடப்புத்தகம் சுமந்து கொண்டிருந்த நாட்கள். இதுவே ஒரு யாழ்ப்பாணத்துப் பல்கலைக்கழகமாகவோ, பேராதனை வளாகமாகவோ இருந்தால் பச்சைக் குடை அசோக மரங்களில் கீழ் காதல் மொழி பேசிக் கொண்டிருக்கும். இங்கோ கற்பனைக் கோட்டை எழுப்பி\n‘காதலுக்கு மரியாதை” காலத்தில் இருந்து இன்று வரை ஒவ்வொரு பாடலாக அதே படத்தின் ஒவ்வொரு பாடல்களும் மாறி மாறி என் விருப்பத் தேர்வில் முன் நிற்கும். இப்போது அது\n“ஏ இந்தா இந்தா இந்தா\nகேட்கும் போதே இடம் பாராமல் துள்ள வைக்கும் மொத்திசை.\n“நீயா அட நானா நெஞ்சை முதன் முதல் இழந்தது யார் ந ந ந ந ந\nகாதல் எனும் ஆற்றில் இங்கு முதன் முதல் குதித்தது யார்,\nதென்றல் வரும் வழியைப் பூக்கள் அறியாதா”\nபாடல் ஆரம்பிக்கும் போது ஒரு வாத்தியம் கீச்சிட ஆரம்பிக்குமே அந்த நேரமே கண்களை மூடி இசை வாகனமேறி கனவுலகம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருப்பேன். அப்போதெல்லாம் சீடி பொருத்திய வாக்மேன் மடியில் கிடக்க, மேசையில் ஒருக்களித்துப் படுத்துக் கண் மூடியபடி பாடலோடு ஐக்கியமாகியிருப்பேன். ஃப்ரெண்ட்ஸ் படம் வந்து பதினைந்து ஆண்டுகளைத் தொடப் போகிற பாட்டு ஆனால் இன்னும் பதினைந்து ஆண்டுகள் போனாலும் பருவக் குமரியாகத் தான் இருக்கும் போல இந்தப் பாட்டு, “அள்ளிக் கொடுத்தேன் மனதை”\nஇசைஞானி இளையராஜாவின் ‘காதலுக்கு மரியாதை’ படத்தில் இளங்கவி பழநி பாரதியின் பாடல்கள் என்று எழுத்தோட்டத்தில் காட்டி வெற்றிக் கூட்டணி அமைக்கிறார்கள். நாயகன் விஜய் இன் திரையுலக ஆரம்ப வாழ்வின் திருப்புமுனைப் படங்களில் ஒன்று. சங்கிலி முருகன் தயாரிப்பு, அப்படியே விநியோகஸ்தர் ஆஸ்கார் ரவிச்சந்திரனுக்கு அடுத்த தசாப்தம் வரை வெற்றியை அள்ளிக் கொட்டப் பிள்ளையார் சுழி போட்ட படம்.\n“கண்ணுக்குள் நிலவு” படத்திலும் அதே பாசில், இளையராஜா, விஜய், கூட்டணி\nஇங்கேயும் முழுப் பாடல்களும் பழநிபாரதிக்குச் சீர் செய்ய, அவரும் இன்றளவும் இந்தப் பாடல்களைப் பேசிக் கொண்டிருக்கும் அளவுக்கு வரிகளை அணிகலனாக்கியிருக்கிறார் ராஜாவின் முத்தான மெட்டுகளை வைத்து.\nஇயக்குநர் பாசிலின் அந்த இரண்டு படங்களோடு அவரின் சீடர் சித்திக் இன் “ப்ரெண்ட்ஸ்”. அதிலும் விஜய், இசைஞானி இளையராஜாவோடு, இளங்கவி பழநி பாரதியே முழுப்பாடல்களையும் ஆக்கித் தந்தார்.\n| Posted in Uncategorized\t| Tagged இன்னபிற பாடலாசிரியர்கள், இளையராஜா\nபாடல் தந்த சுகம் : காத்தே காத்தே என் காதோடு\nபாடல் தந்த சுகம் : காத்தே காத்தே என் காதோடு சொல்லு\n“காதல் சாதி” திரைப்படம் இசைஞானி இளையராஜா இசையமைத்து முழுமையாக வெளிவராத படங்கள் என்ற பட்டியலில் அடங்கும். இயக்குநர் கஸ்தூரி ராஜா இயக்க நடிகர் உதயா. பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடிப்பில் வெளிவர இருந்த திரைப்படம் இதுவாகும்.\nஇந்தப் படத்திற்காக மொத்தம் ஒன்பது இசையமைக்கப்பட்டவை என்பதை நினைக்கும் போதுதான் முடங்கிவிட்ட படத்தால் அருமையான பாடல்களும் விழலுக்கு இறைத்ததாகப் போய்விட்டதோ என்று எண்ணத் தோன்றும். கஸ்தூரிராஜா இதற்கு முன்னர் தேவா இசையில் “மவுன மொழி” படத்துக்காகப் பத்துப்\nபாடல்களைப் பெற்றுப் பயன்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.\n“காதல் சாதி” திரைப்படப் பாடல்கள் 2001 ஆண்டு வாக்கில் வெளியான போது அந்தக் காலகட்டத்தில் கார்த்திக்ராஜா, யுவன் ஷங்கர் ராஜா, வெங்கட் பிரபு, பவதாரணி ஆகியோர் பாடகராக ஒரு சில படங்களில் பாடி வந்தனர். இந்தப் படத்திலும் அவர்களின் பங்களிப்பு இருக்கிறது. தவிர இசைஞானி இளையராஜா, கோவை கமலா, உன்னிகிருஷ்ணன் ஆகியோரும் பாடியிருக்கிறார்கள்.\nபாடகி மஹதியின் குரலை மேற்கத்தேயப் பாணியில் கேட்டுப் பழகிய காதுக்கு இவரின் ஆரம்பகாலப் பாடலான “என்னை மறந்தாலும்” பாடலை கேட்கும் போது புதுமையாக இருக்கும்.\n“மனசே என் மனசே” உன்னிகிருஷ்ணன், பவதாரணி பாடிய ஜோடிப் பாடல் அப்போது பிரபலம்.\nபாடகர் கார்த்திக் சன் டிவியில் அப்துல் ஹமீத் அவர்கள் வழங்கி வந்த “பாட்டுக்குப் பாட்டு” மூலம் மேடை வாய்ப்பைப் பரவலாக்கிக் கொண்டவர். ஒருமுறை தன் பேட்டியில் “காதல் சாதி” படப்பாடல் தான் தனக்குக் கிட்டிய முதல் வாய்ப்பு என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் “ஸ்டார்” படத்தில் வந்த “நேந்துகிட்டேன்” பாடல் சமகாலத்தில் ரஹ்மான் இசையில் பாடும் வாய்ப்பாகக் கார்த்திக்குக்கு அமையவே அதுவே அவரின் அறிமுகப்பாடலாக அமைந்துவிட்டது. இருப்பினும் இளையராஜா, ரஹ்மான் என்ற இரு பெரும் முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் தனது அறிமுகத்தைக் காட்டும் வாய்ப்பு எத்தனை பேருக்குக் கிட்டும்.\n“காதல் சாதி” படத்தில் பாடகர் கார்த்திக்\nஅத���ல் தனித்துத் தெரிவது “காத்தே காத்தே என் காதோடு சொல்லு”.\nநேற்று ஆதித்யா டிவியின் பழையதொரு வீடியோவை நோண்டி எடுத்தபோது அதில் நகைச்சுவை நடிகர் “காதல்” சுகுமார் பேசிக் கொண்டிருந்தார். காதல் சாதி தான் தன்னுடைய முதல்படம் என்றும் அதில் பாடியிருப்பதாகவும் அவர் குறிப்பிடவே, அந்த வீடியோவை ஓரமாகக் கிடப்பில் போட்டுவிட்டு “காதல் சாதி” பாடல்களைக் கேட்க ஆரம்பித்தேன். “காதல்” சுகுமார் தானும் பாடியதாகக் குறிப்பிட்ட பாடல் இந்தக் “காத்தே காத்தே”, அதில் கோஷ்டிப் பாடகராகப் பாடியிருக்கிறார்.\n2000 களில் என் வானொலி நிகழ்ச்சிகளில் அளவுகணக்கில்லாமல் நான் ஒலிபரப்பிய பாட்டு. புல்லாங்குழல் இசையோடு தொடரும் போது அப்படியே ஏகாந்தத்தை மாற்றாமல் இறுக்கிப் பிணைத்திருக்கும் இசையும், எளிமையான வரிகளும்\n“தன்னந்தனியா நானு அது போல் இந்தக் காடு” என்ற வரி வரும் போது எனது வானொலி நிகழ்ச்சி நள்ளிரவைத் தாண்டியிருக்கும். ஒலிபரப்புக் கூடத்துள் நானும் தனிமையில் தான் அப்போது, வேணுமென்றால் “தன்னந்தனியா நானு அது போல் இந்தப் பாட்டு” என்று வைத்துக் கொள்ளலாம் என்னும் அளவுக்கு நெருக்கமான பாட்டு இது.\nஇசையமைப்பாளர் விஜயானந்த்/ விஜய் ஆனந்த்\n கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு \nதேனிசைத் தென்றல் தேவா இசையில் மரிக்கொழுந்து ❤️ நம்ம ஊரு பூவாத்தா \n“இசைத் தென்றல்” தேவா கொடுத்த \nஶ்ரீ ராம ராஜ்யம் பின்னணி இசைத்தொகுப்பு – றேடியோஸ்பதி on ஶ்ரீ ராம “ராஜா” ராஜ்ஜியம்\nமெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் பாகம் 2 – றேடியோஸ்பதி on மெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் – பாகம் 1\n80 களில் வந்த அரிய பாடல்கள் – பாகம் 1 – றேடியோஸ்பதி on உங்கள் தெரிவில் => 2007 சிறந்த இசையமைப்பாளர் யார்\n225 பதிவுகளோடு 3 வது ஆண்டில் றேடியோஸ்பதி – றேடியோஸ்பதி on நீங்கள் கேட்டவை – பாகம் 2\nஇளையராஜா & சத்யன் அந்திக்காடு – இன்னொரு வெற்றிக கூட்டணி – றேடியோஸ்பதி on “பாக்ய தேவதா” என்னும் இளையராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/02/21145530/1228854/Jai-next-movie.vpf", "date_download": "2020-03-29T11:49:57Z", "digest": "sha1:V54FHJ5COLIQR3UCJSIIZDSBD5VJ4E7F", "length": 13155, "nlines": 178, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "சூப்பர் ஹீரோவாக மாறும் ஜெய் || Jai next movie", "raw_content": "\nசென்னை 29-03-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nசூப்பர் ஹீரோவாக மாறும் ஜெய்\nஆண���ட்ரூ பாண்டியன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘பிரேக்கிங் நியூஸ்’ படத்தில் நடிகர் ஜெய் சூப்பர் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். #Jai #BreakingNews\nஆண்ட்ரூ பாண்டியன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘பிரேக்கிங் நியூஸ்’ படத்தில் நடிகர் ஜெய் சூப்பர் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். #Jai #BreakingNews\nஜெய் நடிப்பில் தற்போது உருவாக இருக்கும் படம் ‘பிரேக்கிங் நியூஸ்’. இப்படத்தின் பூஜை சென்னையில் உள்ள ஏவிஎம் ஸ்டூயோவில் நடைபெற்றது. ஷங்கர் படங்களில் பணிபுரிந்த கிராபிக்ஸ் வல்லுனரான ஆண்ட்ரூ பாண்டியன் இயக்க உள்ள இந்த படத்தை ராகுல் பிலிம்ஸ் சார்பாக கே.திருக்கடல் உதயம் தயாரிக்கிறார்.\nபடத்தின் நாயகியாக தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்து பிரபலமான பானு அறிமுகமாக உள்ளார். மேலும் இப்படத்தில் தேவ்கில், வேதாளம் வில்லன் ராகுல் தேவ், மந்திரா பேடி, இஷா கோபிகா, பழ.கருப்பையா, ராதா ரவி, கிருதுவாரகீஷ் ஆகியோர் இணைந்து நடிக்க உள்ளனர்.\nசமூகத்தில் நடக்கும் அநீதிகள், பிரச்சனைகள், புல்வாயா குண்டு வெடிப்பு போன்ற சம்பவங்களை அடிப்படையாக கொண்டு ஒரு சாமானிய இளைஞன் சந்திக்கும் பிரச்னையை பற்றிய பேசும் படமாக இப்படம் உருவாக உள்ளது. தமிழ் சினிமா வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவிற்கு முதல் முறையாக இப்படத்தில் புதிய தொழில் நுட்பத்துடன் 90 நிமிடங்கள் விஷூவல் எஃபெக்டில் இப்படம் உருவாக உள்ளது. இதில் ஜெய் சூப்பர் ஹீரோவாக நடிக்கிறார்.\nBreaking News | Jai | பிரேக்கிங் நியூஸ் | ஜெய்\nபிரேக்கிங் நியூஸ் பற்றிய செய்திகள் இதுவரை...\nகோடிகளில் விலைபோன ஜெய்யின் புதிய படம்\nஜெய் படத்தில் 100 நிமிட கிராபிக்ஸ் காட்சிகள்\nஅடுத்த கட்ட படப்பிடிப்புக்கு சென்ற பிரேக்கிங் நியூஸ்\nஜெய்யுடன் மோதும் அஜித், விஜய் வில்லன்கள்\nபிரேக்கிங் நியூஸ் படத்தில் ஜெய்க்கு ஜோடியான பானுஸ்ரீ\nஇளைஞர்கள் குருட்டு தைரியத்தில் சுற்றுகின்றனர் - காயத்ரி ரகுராம் காட்டம்\nதிருநங்கைகளுக்கு உதவிக்கரம் நீட்டிய மஞ்சு வாரியர்\nவீட்டில் இருக்கும் ஒவ்வொருவரும் சூப்பர் ஸ்டார் - நடிகர் அக்‌ஷய்குமார்\nகொரோனா நோட்டீஸ் ஒட்டினாலும் கவலை இல்லை - கவுதமி\nசேதுராமனின் உடலை சுமந்து சென்ற சந்தானம் நடிகர், டாக்டர் சேதுராமன் காலமானார் விவாகரத்து பெற்று பிரிந்த நட்சத்திர தம்பதியை ஒன்று சேர்த்த கொரோனா பெயரை மாற்றிய ஜீவா கொரோனா நிவாரண நிதி - கோடிக்கணக்கில் வாரி வழங்கிய பிரபாஸ் சேதுராமனின் மரணம் என்னை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது - உதயநிதி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Rakun-cantai-toppi.html", "date_download": "2020-03-29T10:58:37Z", "digest": "sha1:UBHNFY57HJ2NKET543RQ4LNSREHBTJOF", "length": 9384, "nlines": 96, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "RAKUN சந்தை தொப்பி", "raw_content": "\n3747 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nRAKUN இன்று வர்த்தக பரிமாற்றம் மற்றும் RAKUN மூலதனத்தின் வரலாற்றுத் தரவுகள் கிரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் வர்த்தகத் தொடக்க தேதி முதல்.\nRAKUN இன் இன்றைய சந்தை மூலதனம் 0 அமெரிக்க டாலர்கள் ஆகும்.\nRAKUN இன்று டாலர்களில் மூலதனம். எங்கள் வலைத்தளம் திறந்த மூலங்களிலிருந்து RAKUN மூலதனமயமாக்கல் பற்றிய தகவல்களை எடுத்துக்கொள்கிறது. கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை சந்தைகளில் கிரிப்டோகரன்சி RAKUN இன் வர்த்தகத்தின் அடிப்படையில், RAKUN இன் மூலதனத்தை நீங்கள் மதிப்பீடு செய்யலாம். RAKUN, மூலதனமாக்கல் - 0 US டாலர்கள்.\nஇன்று RAKUN வர்த்தகத்தின் அளவு 70 970 அமெரிக்க டாலர்கள் .\nநேற்று முதல் வர்த்தக அளவு மாற்றம்\nRAKUN வர்த்தக அளவு இன்று 70 970 அமெரிக்க டாலர்கள். இன்று, RAKUN வர்த்தகம் பல்வேறு கிரிப்டோ பரிமாற்றங்களில் நடந்தது. RAKUN பல கிரிப்டோ பரிமாற்றங்களில் ஆன்லைன் வர்த்தகம் நடைபெறுகிறது, ஒரு நாளைக்கு RAKUN வர்த்தகத்தின் மொத்த அளவைக் காட்டுகிறோம். அனைவரின் மதிப்பு RAKUN கிரிப்டோ நாணயங்கள் வழங்கப்பட்டன ( RAKUN சந்தை தொப்பி) by அதிகரித்துள்ளது 0.\nRAKUN சந்தை தொப்பி விளக்கப்படம்\nRAKUN பல ஆண்டுகளாக ஒரு வரைபடத்தில் சந்தை மூலதனம். 0% வாரத்திற்கு - RAKUN இன் சந்தை மூலதனத்தில் மாற்றம். 0% ஆண்டுக்கு - RAKUN இன் சந்தை மூலதனத்தில் மாற்றம். RAKUN, இப்போது மூலதனம் - 0 US டாலர்கள்.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nRAKUN இன் மூலதனமாக்கம் - அனைத்து சுரங்கத் தொகையான RAKUN கிரிப்டோகின்களின் மொத்த தொகை.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nRAKUN தொகுதி வரலாறு தரவு\nRAKUN வர்த்தகத்தின் அளவு - அமெரிக்க டாலர்கள���ல் மொத்த தொகை RAKUN க்ரிப்டோ-நாணயங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தேதியில் வாங்கி விற்கப்பட்டது.\n28/03/2020 RAKUN மூலதனம் 0 US டாலர்களுக்கு சமம். 27/03/2020 RAKUN மூலதனம் 0 US டாலர்களுக்கு சமம். RAKUN 26/03/2020 இல் மூலதனம் 0 US டாலர்களுக்கு சமம். 25/03/2020 RAKUN மூலதனம் 0 அமெரிக்க டாலர்கள்.\n24/03/2020 இல், RAKUN சந்தை மூலதனம் $ 0. RAKUN சந்தை மூலதனம் is 0 இல் 23/03/2020. RAKUN மூலதனம் 0 அமெரிக்க டாலர்கள் 22/03/2020.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%82%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-03-29T12:07:48Z", "digest": "sha1:SOLY5TIJAW3CKBXQBDSI2XZ2MTSQHESW", "length": 70453, "nlines": 328, "source_domain": "tamilandvedas.com", "title": "ஆரூடம் | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nகல்லீரல் மூலம் ஜோதிடம், ஆரூடம்\nஇரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வேத கால மற்றும் பழைய நாகரீகங்களைச் சேர்ந்தோர் எப்படி ஆரூடம் சொன்னார்கள் ஜோதிடம் பார்த்தார்கள் என்று (Please see below for the link) எழுதினேன். இன்று ஹிட்டைட்ஸ் (Hittites) மக்கள் ஜோதிட நம்பிக்கைகளைப் பார்ப்போம்.\nஹிட்டைட்ஸ் என்போர் சம்ஸ்கிருதம் தொடர்புள்ள இந்திய- ஐரோப்பிய மொழி ஒன் றைப் பேசினர். கி.மு.1600 முதல் கி.மு. 1200 வரை 400 ஆண்டுகளுக்கு சிரியா-துருக்கி பகுதிகளை ஆண்டனர்,\nபிராணிகளை அறுத்து அதன் உடலுறுப்புகளைப் பார்த்து ஜோதிடம் சொல்லும் முறை பாபிலோனியாவில் இருந்தது. இது இதாலியில் ரோம் நகரைச் சுற்றியிருந்த எட்ருஸ்கன் (Etruscan) நாகரீகத்திலும் காணப்பட்டது அதிசயமானதே.\nபாபில��னிய முறையிலிருந்து சிறிது மாறுபட்ட முறையை இவர்கள் பின்பற்றினர். அதாவது நாம் என்ன கேள்வி கேட்கிறோமோ அதற்குப் பதிலை உடல் உறுப்பிலிருந்து பெறுவர். அதாவது வியாக்கியானம் செய்வர். பாபிலோனிய முறை சிக்கலானது ஆனால் ஹிட்டைட்ஸ் கேள்விகள் எளிமையானவை.\nபாபிலோனியர்களோ, ஹிட்டைட்ஸ்களோ, காசுகொடுத்து ஜோதிடம் கேட்கும் வணிகம் நடத்தவில்லை; அதாவது சோதிடம் ஒரு தொழிலாக இல்லை. பறவைகள் (சகுனம்), பாம்பு ஜோதிடம் ஆகியன இருந்தன. கிரகங்கள், கிரகணங்கள், நட்சத்திரங்களைக் கொண்டும் சோதிடம் சொன்னார்கள்.\nபிராணிகளை வெட்டி அதன் கல்லீரல் (liver), குடல் (Intestine) ஆகியவற்றில் அசாதரணமாக ஏதேனும் காணப்பட்டால் அதைக் கொண்டு ஆருடம் சொன்னார்கள். எண்ணையைக் கொட்டி அது எடுக்கும் வடிவத்தை வைத்தும் எதீர்காலத்தைக் கணித்தனர்.\nபாம்பு, தேனீக்கள், பறவைகளின் போக்கு, கனவுகள், இரவு நேரத்தில் வாயிலிருந்து எச்சில் வடிதல் முதலியவற்றுக்கும் விளக்கம் கூறும் களிமண் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன..\nஏராளமான கல்லீரல் (liver) வடிவ உருவங்களைத் தொல்பொருட்துறை றையினர் கண்டு எடுத்துள்ளனர். போகஸ்கோய் (Bogazkoy) என்னுமிடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இத்தகைய வடிவங்கள் எட்ருஸ்கன் (Etruscan) நாகரீகத்தைவிட 1200 ஆண்டுகள் பழமையானவை. அதாவ இற்றைக்கு 1800 ஆண்டுகளுக்கு முந்தையவை.\nபாபிலோனிய சொற்கள், ஹிட்டைட்ஸ் ஜோதிடத்தில் காணப்பட்டாலும் அவர்கள் சொன்னதை இவர்கள் அப்படியே ஏற்கவில்லை. ஹிட்டைட்ஸ் மக்கள் மிகவும் சந்தேகப் பேர்வழிகள். ஆ கையால் ஒரே கேள்விக்குப் பல்வேறு சோதிட, ஆரூட முறைகளைப் பின்பற்றி விடைகண்டனர்.\nசோதிடராகச் செயல்பட்டவர் ஒரு ஆட்டின்மீது கைவைத்து, “வாடிக்கையாளை பிரியப்பாட்டால் இதன் குடல்கள், உடல் உறுப்புகளைச் சோதிக்கட்டும்” என்பார். உடனே வாடிக்கையாளர் அந்த ஆட்டைப் பலி கொடுத்து அதன் உள் உறுப்புகளைப் பார்ப்பார்.\nமக்களிடம் உடலூனம் பற்றி பல மூட நம்பிக்கைகள் இருந்ததால் அதையே மிருகங்களின் உடலுறுப்புகளுக்கும் பயன்படுத்தினர்.\nஒரு பெண்ணுக்கு கண் பார்வையற்ற குழந்தை பிறந்தால் அந்த வீட்டுக்கு துரதிர்ஷ்டம்; ஒரு குழந்தை பிறந்தவுடன் வாயைத் திறந்து பேசினால் நாட்டைப் புயல் தாக்கும்; சிங்கம் போலத் தலையுடன் குழந்தை பிறந்தால் எதிரி மன்னர் தாக்குவார் – என்றெல்லாம் நம்பினர்.\n���தைத் தவிர கிரகணங்களால் வரும் தீமைகள் குறித்தும் எழுதிவைத்தனர்:\n16 ஆம் தேதி கிரகணம் பிடித்தால், மன்னர், நாட்டைக் குட்டிச் சுவர் ஆக்கிவிடுவார். அல்லது வேற்று நாட்டு மன்னர் ஆட்சியைக் கைப்பற்றுவார். 20 ஆம் தேதி கிரகஹணம் வந்தால், நாடு கடத்தப்பட்ட இளவரசன் திரும்பி வந்து தந்தையை விரட்டி ஆட்சியைக் கைப்பற்றுவான். இவ்வாறு ஒவ்வொரு நாளுக்கும் ஒரு ஆருடம் ஆக இந்த ஜோதிட (மூட) நம்பிக்கைகள் 3000 ஆண்டுகளுக்கும் முன்னரே மத்தியக் கிழக்கில் இருந்தன\nஇதாலி நாட்டில் இருந்த எட்ருஸ்கன் நாகரீகம் இந்துக்கள் போலவே பறவைகள் சகுனத்தில் நம்பிக்கை வைத்தனர். தமிழர்கள் புள் (பறவை) என்பர்; அவர்கள் புலோன் என்பர்.\nஎட்ருஸ்கன், சுமேரியர், பாபிலோனிய முதலியோர் ஆடு,மாடு முதலியவற்றின் உடல் உறுப்புகளை எடுத்து அதன் நிலையைக் கண்டு சோதிடம் சொன்னார்கள். 3000ஆண்டுக்கு முந்தைய ஆடுகளின் கல்லீரல் வரைபடம், களிமண் மாதிரிகள் கிடைத்திருக்கின்றன. இந்துக்கள் வாஸ்து சாஸ்திர கட்டம் போடுவது போல அந்த கல்லீரல் உறுப்பின் மீது இவர்கள் கட்டம் போட்டு ஆரூடம் சொன்னார்கள். நுரையீரல், மற்றும் குடல் சுற்றி இருக்கும் நிலை ஆகியவற்றைக் கொண்டும் சோதிடம் சொன்னார்கள்.\nமஹாபாரதத்தில் போர் துவங்கும் முன் வானத்தில் தோன்றிய அறிகுறிகள் பற்றியும், புறநானூற்றில், சேர மன்னன் இறப்பதற்கு முன் தோன்றிய வால் நட்சத்திரம் பற்றியும் சொல்லப் பட்டிருக்கின்றன. இது போலவே மத்திய கிழக்கிலும் (சுமேரிய/பாபிலோனிய) நம்பிக்கைகள் இருந்தன. இந்துக்களைப் போலவே அரசனின் உடல் நலம்/ஆயுள்,படை எடுப்பில் வெற்றியா தோல்வியா, கோவில் கட்டுவது எப்போது, அதிர்ஷ்டம் அடிக்குமா அடிக்காதா என்பது போன்ற பல விஷயங்களை அவர்கள் சொன்னார்கள்.\nசகுனமும் ஆரூடமும்: வேத கால நம்பிக்கைகள்; posted on 19 April 2015\nPosted in Astrology, சரித்திரம், வரலாறு\nTagged ஆரூடம், கல்லீரல், ஜோதிடம், ஹிட்டைட்ஸ்\nபாரதி சொன்ன ஜோதிடம் பலிக்கும்: பாகிஸ்தான் அழியும்\n“உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும்” – பாரதி\n“மந்திரம் போல வேண்டுமடா சொல்லின்பம்” – பாரதி\nகவிஞர்கள் வாக்கு பொய்க்காது.பாரதி வாக்குகள் பொய்த்ததில்லை. அதுவும் வேதம் படித்த பிராமணனான பாரதி வாக்கு பொய்த்ததே இல்லை. அவன் சொன்ன மூன்று விஷயங்கள் – ஆரூடங்கள் பலிக்குமா\nசேதமில��லாத ஹிந்துஸ்தானம் இதை தெய்வமென்று கும்பிடடி பாப்பா\nஎல்லாரும் அமரநிலை எய்தும் நன்முறையை இந்தியா உலகிற்களிக்கும் – ஆம், ஆம்\nஆம், ஆம், இந்தியா உலகிற்களிக்கும் வாழ்க.\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nசேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்\nஇன்னும் பல விஷயங்களை அவன் சொல்லியிருக்கிறான். அவன் இந்தியாவின் நாத்ரதாமஸ் — மறைபொருளில் அவன் சொன்ன விஷயங்களை நாம்தான் ஆராய்ந்து கண்டுபிடிக்க வேண்டும்\nஏன் “சேதம் இல்லாத ஹிந்துஸ்தானம்” என்று சொன்னான் வந்தே மாதரம் என்ற சொல், அல்லாவைத் தவிர மற்றவர்களை வணங்குவதாகும் என்று சொல்லி, காந்திஜிக்கு எதிராக, அல்லாஹு அக்பர் என்று குரல் கொடுத்து இந்தியாவைத் துண்டாடினான் முகமது அலி ஜின்னா. இதன் காரணமாக பாகிஸ்தான் என்னும் குறைப் பிரசவ, அல்பாயுஸ் குழந்தை உருவானது. பின்னர் பாகிஸ்தானைப் பலவீனப் படுத்த எண்ணி நாமே 1971-ல் அதை உடைத்து பங்களாதேஷை உருவாக்கினோம். “உரலுக்கு ஒரு பக்கம் இடி; மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி” என்ற பழமொழிக்கிணங்க நமக்கு இப்போது இருபுறமும் எதிரிகள். ஆனால் பாரதி வாக்கு பொய்க்காது. பாகிஸ்தானும் பங்களாதேஷும் (வங்க தேசம்) உலக வரைபடத்திலிருந்து மறைந்து “சேதமில்லாத” ஹிந்துஸ்தானம் உருவாகும். அகண்ட பாரதம் உருவாகும். இது நித்திய சத்தியம்.\nஎல்லோரும் அமர நிலையை எய்தும் நன்முறையை இந்தியா உலகிற்களிக்கும் என்று பாரதி மும்முறை கூறுகிறான். இந்தியா வல்லரசாகும் என்பது மட்டும் இதன் பொருளல்ல. 2000 ஆண்டுகளுக்கு முன்னர் நாம் இருந்தது போல இனி, இந்தியா எப்போதும் தலைமைப் பீடத்திலேயே இருக்கும். எல்லோரும் உலக நாடுகளின் பெயரைச் சொல் என்றால் இன்று அமெரிக்கா, ரஷ்யா ……… என்று வரிசைப் படுத்துவர். இன்னும் 20 ஆண்டுகளில் இந்தியா……. என்று துவங்கி அடுத்த நாடுகளின் பெயர்களைச் சொல்லுவர். இது மூன்றாம் உலக யுத்தத்துக்குப் பின்னர் நிகழும். மூன்றாம் உலகப் போர் இந்திய மண்ணில் நடைபெறும் என்று இந்திய யோகி ஒருவர் சொல்லியிருக்கிறார். அமெரிக்காவின் சி.ஐ.ஏ. உளவு ஸ்தாபனமும் இப்படியே கணித்திருப்பதை லண்டன் டைம்ஸ் வெளியிட்டிருந்தது கண்டு வியப்படைந்தேன்.\nஇலங்கையின் பெயரை சிங்களத் தீவு என்று பாரதி குறித்ததால், தனி நாடு வராது என்று நான் முன்னரே சொல்லி வந்தேன். அது போலவே விடுத���ை இயக்கத்தினரும் வேருடன் சாய்ந்தனர். ஆனால் பாரதி சொல்லுவது புதுமையான விஷயம். இரண்டு நாட்டுக்கும் இடையே ஒரு பாலம் அமையப் போகிறது. அது சேதுவை மேடாக்கி அமைக்கப்படும் என்று. இதுவும் 50 ஆண்டுகளுக்குள் நிகழும் என்றே தோன்றுகிறது\nகவய: கின்ன பஸ்யந்தி – சாணக்ய நீதி தர்ப்பண:\n கவிகள் கண்களில் தென்படாதது ஏதேனும் உளதோ\nஜஹான் ந பஹுஞ்சே ரவி, வஹான் பஹுஞ்சே கவி = சூரியன் புக முடியாத இடத்திலும் கவிஞன் நுழைந்து பார்க்க வல்லவன் என்று சம்ஸ்கிருதத்திலும் ஹிந்தியிலும் பழமொழிகள் உள்ளன. பாரதியும் உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாகிவிட்டால் அவன் சொல்வதெல்லாம் மந்திரமாகும் என்கிறான். பாரதி ஒரு சித்தன்; பாரதி ஒரு ரிஷி; பாரதி ஒரு மந்த்ர த்ருஷ்டன்\nபாரதி சொன்னதெல்லாம் பலிக்கும் எனபதற்கு உரைகல் எது\n ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று நம் நாடு சுதந்திரமடைவதற்கு கால் நூற்றாண்டுக்கு முன்னரே சொல்லிவிட்டு 1921 ஆம் ஆண்டிலேயே இறந்தும் போனான். அவன் சொன்னது பலித்தது.\nதேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும் என்றான். இரண்டாம் உலகப் போர் காலத்திலிருந்து பி.பி.சி. தமிழோசை அந்தப் பணியைச் செய்கிறது. நானும் பிரிட்டிஷாரின் அழைப்பின் பேரில் 1987 முதல் 1992 வரை பி.பி.சி. தமிழோசை மூலம் இப்படி உலகம் முழுதும் தமிழ் முழக்கம் ஒலிக்கச்செய்தேன்.\nஇதன் பிறகு சிங்களவர் தயவில் (அவர்களடித்த அடியில்) இலங்கைத் தமிழினம் நார்வே முதல் நியூசிலாந்து- ஆஸ்திரேலியா வரை (வடதுருவம் முதல் – தென் துருவம் வரை) பரவியது. உலக கம்ப்யூட்டர் தலைநகர் பங்களூராக மாறியதால் சென்னைத் தமிழர் உலகெங்கும் பரவி தமிழ் வளர்த்தும் வருகின்றனர். இன்று தமிழ்ப் பள்ளி, தமிழ்க் கோவில் இல்லாத நாடுகள் வெகு சிலவே. தொல்காப்பியப் பாயிரம் எழுதிய பனம்பாரனார் இன்று இருந்திருப்பாரானால் “வடவேங்கடம் முதல் தென்குமரி ஆயிடை தமிழ்கூறு நல்லுலகம்” — என்று பாடியதை சிறிது மாற்றி “வடதுருவம் முதல் தென் துருவம் ஆயிடை தமிழ்கூறு நல்லுலகம்” என்று பாடியிருப்பார். பாரதி சொன்னது உண்மையானது\n“சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே” என்று கவிபாடினான் பாரதி. இன்று நம் தமிழ் – நற்றமிழ்—செம்மொழி உயர்வு பெற்றுவிட்டது. இப்படிப் பாரதி பாடிய எத்தனையோ விஷயங்கள் பலித்ததால், நான் சொன்ன மூன்றும் பலித்த��� தீரும்.\n2.பாகிஸ்தானும் பங்களாதேஷும் அழிந்து அகண்ட பாரதம் உருவாகும்.\n3.சிங்களத் தீவான இலங்கைக்கு சாலைப் பாலமும், ரயில் பாலமும் அமைக்கப்படும்.\nPosted in கம்பனும் பாரதியும், வரலாறு\nTagged அகண்ட பாரதம், ஆரூடம், இலங்கைக்குப் பாலம், நாத்ரதாமஸ், பாரதி ஜோதிடம்\nசகுனமும் ஆரூடமும்: வேத கால நம்பிக்கைகள்\nஇமயம் முதல் குமரி வரை ஒரே நம்பிக்கைகளை உடையது ஏக பாரதம். 2000 ஆண்டுகளுக்கு முன்னர் உலகிலேயே பெரிய நாடு பாரதம் என்பதால் பிராந்தியத்துக்கு பிராந்தியம் கொஞ்சம் வேறு பாடு இருந்திருக்கும். தமிழ் மொழியும் அதன் சகோதர மொழிகளும் பேசப்பட்ட தமிழ் நாட்டில் பரத நாட்டியமும், ஆந்திரத்தில் குச்சிப்புடியும், கேரளத்தில் கதகளியும் கர்நாடகத்தில் யக்ஷகானமும் இருந்தன. இதற்காக அவர்களை வேறு வேறு இனம் என்று வேறு படுத்திப் பார்ப்பதில்லை. உலகிலேயே நீண்டகாலம் உட் சண்டை போட்ட இனம் தமிழ் இனம். சேர சோழ் பாண்டியர்கள் ஒருவரோடு ஒருவர் சண்டை போட்டு தமிழ் நாட்டையே பாழாக்கினர் இதற்காக அவர்களில் ஒருவர் ஆரியர், மற்றொருவர் திராவிடர் என்று சிண்டு முடியவில்லை.\nஆனால் வெளி நாட்டினர் ஆராய்ச்சி என்ற பெயரில் ஆரிய-திராவிட விஷ விதைகளை ஊன்றினர். இங்கே காழ்ப்புணர்ச்சி கொண்ட சுயநலமிகள் அதற்கு “ஆமாம்சாமி” போட்டனர். ஆனால் ஹரிஜன தலைவர் அம்பேத்கர், மஹாத்மா காந்தி, சுவாமி விவேகாநந்தர், அரவிந்தர் போன்றோர் அந்த இனவெறிக் கொள்கைக்கு ஆப்பு வைத்தனர். ஹிட்லர் மட்டும் இந்த ஆரிய இன வெறிக் கொள்கையை நம்பி தான் தூய ஆரியன் என்று சொல்லிக்கொண்டு இரண்டு கோடி மக்கள் இறக்கக் கரணமானான் (காண்க: ஹிட்லரின் சுய சரிதை மெய்ன் கெம்ப்).\nதண்ணீர், புதையல் கண்டுபிடித்தல், ஆக்ஸ்போர்ட், இங்கிலாந்து\nசகுனம், ஆரூடம் விஷயங்களில் பாரதம் முழுதும் ஒரே கொள்கைதான். காக்கை முதலிய பறவைகள் இடம் போனால் என்ன, வலம் போனால் என்ன, நரி முதலிய மிருகங்கள் இப்ப்டிப் போனால் என்ன, தும்மல், பல்லி சொல்லுக்கு என்ன பலன், வானத்தில் தோன்றும் வால் நட்சத்திர முதலியவற்றால் என்ன ஏற்படும் இப்படி நூற்றுக்கணக்கான விஷயங்கள் சங்க இலக்கியத்தில் நூற்றுக்கும் மேலான இடங்களில் வருகின்றன. அதற்கு முன்னரே இது வேத கால இலக்கியங்களில் இருக்கின்றன.\nகாகம் பற்றிய சங்க இலக்கிய குறிப்புகள், வராஹமிஹிரரின் பிருஹத் சம்ஹித��க் குறிப்புகளை ஏற்கனவே கொடுத்துவிட்டேன். இப்பொழுது வேத கால இலக்கியங்களில் இருப்பதை சுமேரிய மற்றும் இதாலிய எட்ருஸ்கன் நாகரீகங்களுடன் ஒப்பிட்டு ஆராய்வோம்.\nசங்க கால இலக்கியம் 2000 ஆண்டுகளுக்கு முந்தியவை. வேத கால இலக்கியம் 3700 ஆண்டுகளுக்கு முந்தியவை. ஆகையால் வேத காலத்தை சங்க காலத்துடன் ஒப்பிடுகையில் குறைந்தது 1700 ஆண்டு இடைவெளி இருக்கிறது என்பதை நினைவிற் கொள்ளுதல் சாலப் பொருத்தம்.இந்துக்களின் பல நம்பிக்கைகளை விஞ்ஞானமும் ஒப்புக்கொள்கிறது. பூகம்பம், சுனாமி, கிரகணம், இனி வரப்போகும் பருவக் காற்று, சூறாவளி முதலிய காலங்களில் பிராணிகள் முன்கூட்டியே செயல்படுகின்றன.\nகேரளத்தில் ஆண்டுதோறும் ஜூன் முதல் வாரத்தில் பருவ மழை துவங்கும் முன் ஒரு குறிப்பிட்ட பறவை வரும் “யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே – என்ற பழமொழி போல இந்தப் பறவை வரும் முன்னே—தென்மேற்குப் பருவமழை வரும் பின்னே” – என்று புது மொழி சொல்லுவார்கள்.\nகாகம் பற்றி கௌசீதகீ பிராமணம்:\nஒரு பெண்ணுக்கு உரிய மாப்பிள்ளை எந்த திசையில் இருந்து வருவான் எந்த திசையில் பெண் வீட்டார் முதலில் காகங்களைப் பார்க்கின்றனரோ அந்த திசையில் இருந்து ஒருவன் இந்தப் பெண்ணை மணம் புரிய வருவான் ( KB 34-24). புது மொழி: காகம் வரும் முன்னே, மாப்பிள்ளை வருவார் பின்னே\nபசுமாடுகள் பற்றி சதபத பிராமணம்\nசோமயாகம் செய்கையில் பசுமாட்டின் செயல்பாடு யாகம் செய்பவரின் அதிர்ஷ்டம் எப்படி என்பதைக் காட்டும் ( SB 4-5-8-11) புது மொழி: பசு மாடு ஆடும் முன்னே; ஐயர் குடுமி ஆடும் பின்னே\nஆந்தைகள் பற்றி ஹிரண்யகேசி க்ருஹ்யசூத்ரம்\nஊரைச் சுற்றி ஆந்தை பறந்து வந்து வருங்காலத்தை உரைக்கட்டும்; இந்தப் பறவை இறைவனின் இருப்பிடம் வரை செல்பவை. ரிக்வேத காலத்திலேயே இந்த நம்பிக்கை இருந்தது (HGS 1-17-1)\nஆந்தைகள் லெட்சுமியின் வாஹனம். மேலை நாடுகளில் பெரும்பாலான பள்ளிக்க்கூடங்கள், பல்கலைக் கழகங்கள் சின்னங்களில் ஆந்தை இருக்கும். அது அறிவின் சின்னம்.அதீனா என்னும் கிரேக்க நாட்டு சரஸ்வதிக்கு இவள் வாஹனம்.(எனது வாஹனங்கள் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகளில் முழு விவரம் காண்க)\nபெண்ணும் மண்ணும்: கோபில க்ருஹ்யசூத்ரம்\nஒரு பெண் பல்வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டும். விரும்பிய மண் வகை உருண்டைகளைக் கொண்டு வரவேண்டும். அதை வைத்து அவ���ை அறிந்து விடலாம் (G G S 2-1-3ff)\nஆங்கிலத்தில் “உன் நண்பர்கள் பெயரைச் சொல்; நீ எப்படிப்பட்டவன் என்று சொல்லி விடுகிறேன்” — என்பார்கள்.\n“நீ படிக்கும் புத்தகங்களின் பெயர்களைச் சொல்; நீ யார் என்று சொல்லி விடுகிறேன்” — என்பர். இவை எல்லாம் பழமொழிகள்.\nபுது மொழி: மண் வாசனை பெண் வாசனையைக் காட்டிவிடும்\nபிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா\nஒரு பிராமணக் குழந்தை தன்னிச்சையாக ஒரு பெண்ணின் எந்த உடல் பகுதியில் கை வைக்கிறதோ, அந்த உடற் பகுதிக்கு, உடல் உறுப்புக்கு என்ன பெயரோ அதை வைத்து ஆணா, பெண்ணா என்று ஆரூடம் சொல்லும் வழக்கம் வேதகாலத்தில் இருந்ததாக வேத இண்டெக்ஸ் எழுதிய கீத் கூறுகிறார் (Keith 390-1)\nசம்ஸ்கிருதத்தில் ஒவ்வொரு சொல்லுக்கும் ஆண், பெண் என்ற ‘பால் பகுப்பு’ உண்டு.\nபுது மொழி: தொட்டால் தெரியும் ஆணா, பெண்ணா\nமதுரை நகரில் மில்லியன் மக்கள் கூடும் சித்திரைத் திருவிழா ஆண்டுதோறும் நடக்கும். அப்பொழுது கள்ளழகர் (பெருமாள்) என்ன ‘கலர்/ வண்ணப் பட்டு’ ஆடை உடுத்தி வைகை ஆற்றி இறங்குகிறார் என்பதை விவசாயிகள் ஆவலுடன் பார்ப்பர்.ஏனெனில் அந்தக் கலரைப் பொறுத்து அந்த வருட மழையும் அறுவடையும் இருக்கும் என்பது மதுரை ஜில்லா நம்பிக்கை.\nஎட்ருஸ்கன் கல்லீரல் வரை படம்\nஇதாலி நாட்டில் இருந்த எட்ருஸ்கன் நாகரீகம் இந்துக்கள் போலவே பறவைகள் சகுனத்தில் நம்பிக்கை வைத்தனர். தமிழர்கள் புள் (பறவை) என்பர்; அவர்கள் புலோன் என்பர்.\nஎட்ருஸ்கன், சுமேரியர், பாபிலோனிய முதலியோர் ஆடு, மாடு முதலியவற்றின் உடல் உறுப்புகளை எடுத்து அதன் நிலையைக் கண்டு சோதிடம் சொன்னார்கள். 3000 ஆண்டுக்கு முந்தைய ஆடுகளின் கல்லீரல் வரைபடம், களிமண் மாதிரிகள் கிடைத்திருக்கின்றன. இந்துக்கள் வாஸ்து சாஸ்திர கட்டம் போடுவது போல அந்த கல்லீரல் உறுப்பின் மீது இவர்கள் கட்டம் போட்டு ஆரூடம் சொன்னார்கள். நுரையீரல், மற்றும் குடல் சுற்றி இருக்கும் நிலை ஆகியவற்றைக் கொண்டும் சோதிடம் சொன்னார்கள்.\nமஹாபாரதத்தில் போர் துவங்கும் முன் வானத்தில் தோன்றிய அறிகுறிகள் பற்றியும், புறநானூற்றில், சேர மன்னன் இறப்பதற்கு முன் தோன்றிய வால் நட்சத்திரம் பற்றியும் சொல்லப் பட்டிருக்கின்றன. இது போலவே மத்திய கிழக்கிலும் (சுமேரிய/பாபிலோனிய) நம்பிக்கைகள் இருந்தன. இந்துக்களைப் போலவே அரசனின் உடல் நலம்/ஆயுள், படை எடுப்பில் வெற்றியா தோல்வியா, கோவில் கட்டுவது எப்போது, அதிர்ஷ்டம் அடிக்குமா அடிக்காதா என்பது போன்ற பல விஷயங்களை அவர்கள் சொன்னார்கள்.\nதுருக்கி நாட்டவர் வயதான பெண்களைக் கொண்டு குறி சொன்னார்கள். இந்த வழக்கம் தமிழர்—கிரேக்கர் இடையே இருப்பதை ஏற்கனவே ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையில் சொல்லி இருக்கிறேன்.\nஇந்தியாவில் தென் குமரி முதல் வடவிமயம் வரையுள்ள பிரஸ்னம், கயிறு சோதிடம், நாடி சோதிடம், ஜாதக் கட்டு என்ற எல்லாவற்றையும் தொகுத்துப் பார்த்தால் ஜோதிட வகைகளிலும் நாமே ‘கின்னஸ் சாதனைப் புத்தக’த்தில் இடம் பெறுவோம்\nPosted in சமயம். தமிழ்\nTagged ஆரூடம், சகுனம், வேதத்தில் ஜோதிடம்\nபுதையல் கிடைக்க, காதலில் வெற்றி பெற சோதிடம்\nவராகமிகிரர் சொல்லும் வாலாட்டிக் குருவிகள் ஆரூடம்\nசகுனம் என்றால் பறவை என்று சம்ஸ்கிருதத்தில் அர்த்தம். இதை வைத்து தான் சகுனம் பார்ப்பது, நல்ல சகுனமா, கெட்ட சகுனமா என்ற சொற்றொடர்கள் உருவாயின. தமிழ் நாட்டில் கிளி ஜோதிடம் உண்டு. ஊருக்கு ஊர் இத்தகைய கிளி சோதிடர்களைக் காணலாம். ஆனால் வராகமிகிரர் கூறுவது வாலாட்டிக் குருவி ஜோதிடம்\nபஞ்சாங்கங்களில் காணப்படும் பல்லி சொல்லுக்குப் பலன், பக்ஷி சாஸ்திரம் ஆகியவை நமக்குத் தெரியும். ஆனால் வராஹமிகிரர் சொல்லும் வாலாட்டிக் குருவி விஷயம் நமக்குத் தெரியாது. சங்கத் தமிழர்களுக்கு இதில் நம்பிக்கை உண்டு. பல்லி சொல் கேட்டு, காட்டுப் பன்றி கூட வெளியே போக பயந்த சங்க இலக்கியப் பாடலை ஏற்கனவே கொடுத்துள்ளேன். வராஹமிகிரரோ நரி ஜோதிடம், பறவைகள் ஜோதிடம் எல்லாவற்றுக்கும் பல அத்தியா யங்களை ஒதுக்கியுள்ளார். அவர் ஒரு விஞ்ஞானி. இருந்தபோதிலும் 1500 ஆண்டுக ளுக்கு முன்னர் இந்தியாவில் நிலவிய எல்லா விஷயங்களையும் தொகுத்து அளிப்பது அவர் தம் பணி.\nஇனி, வாலாட்டிக்குருவிகள் பற்றி அவர்தம் பிருஹத் சம்ஹிதா – என்னும் அற்புதமான சம்ஸ்கிருத கலைக் களஞ்சியத்தில் சொல்லும் சுவையான சில விஷயங்களை மட்டும் காண்போம்.\n“வாலாட்டிக் குருவிகளைப் பார்ப்பது பற்றி பழங்கால முனிவர்கள் சொன்னதை இதோ எடுத்துரைக்கப் போகிறேன்.\n“முகம் முதல் கழுத்து வரை கறுப்பாக இருக்கும் வாலாட்டிகளுக்கு சம்பூர்ணம் என்று பெயர். இதை முதலில் கண்டால் உங்கள் ஆசை அபிலாஷைகள் நிறைவேறும்.\n“வெள்ளைக் கழுத்து, அதில் கறுப்புப் புள்ளிகளுடன் உடைய வாலாட்டிக் குருவிகளுக்கு ரிக்தா என்று பெயர். அதைப் பார்த்தால் ஏமாற்றமான செய்திகளே கிடைக்கும்.\n“மஞ்சள் நிறத்திலுள்ள வாலாட்டிக் குருவிகளுக்கு கோபிலா என்று பெயர். அதைப் பார்த்தால் தொல்லைகளே வரும்.\n“கீழ்கண்ட இடங்களில் வாலாட்டிக் குருவிகளைப் பார்த்தால் மங்களகரமான செய்திகளே கிடைக்கும்:– பூ, பழம் உடைய மரங்கள், கோவில், நல்லோர் கூடிய சபைகள், பசு,யானை, குதிரை, பாம்பு ஆகியவற்றின் முதுகில் அமர்ந்த பறவைகள், புனித ஏரி, ஆறு,குளங்கள், யாக சாலைகள், மாட்டுத் தொழுவம் ஆகியன\n“வண்டல் மண்ணில் பறவையைப் பார்த்தால்- இனிய உணவு\nமாட்டுச் சாணத்தில் பறவையைப் பார்த்தால் – பால், தயிர், வெண்ணெய்\nபுல் தரை – துணிகள்\nவண்டிகள் மீது – நாட்டுக்கு சேதம்\nவீட்டுக் கூரை- செல்வம் இழப்பு\nதோல் முதலியன – சிறை வாசம்\nஆடு, செம்மறி ஆட்டின் முதுகு மேல் பறவையைப் பார்த்தால் – காதல் கைகூடும்; காதலன் – காதலி உடனே சேருவர்\nவாலாட்டிக் குருவிகளை கீழ்கண்ட இடங்களில் பார்த்தால் கெட்ட செய்திகளே கிடைக்கும்:–\nசாம்பல்- எலும்புகள் மீது, சுடுகாட்டில், மண்ணாங்கட்டியில், கழுதை, ஒட்டகம், எருமை முதுகின் மேல், வீட்டுக் காம்பவுண்ட் சுவர் மீது\nசிறகு அடிக்கும் நிலையில், மாலை வேளையில்\nஆனால் தண்ணீர் குடிக்கும் நிலையிலும் காலை நேரத்திலும் பார்த்தால் நல்ல செய்தி வரும்.\nவாலாட்டிக் குருவிகள் புணரும் இடத்தில் பூமியைத் தோண்டிப் பார்த்தால் புதையல் கிடைக்கும்.\nஉணவைக் கக்கும் இடத்தில் மைகா/ அபிரகம் கிடைக்கும்.\nமலஜலம் கழிக்கும் இடத்தில் நிலக்கரி கிடைக்கும்\nஎல்லா விதிகளுக்கும் சில விதிவிலக்குகள் இருக்கும்; எல்லா நோய்களுக்கும் மருந்துகள் இருக்கும். அதே போல எல்லா பாபங்களுக்கும் பரிகாரம் உண்டு.\nவராஹமிகிரர் சொல்லுகிறார்: மேற்கண்டவற்றில் ஒரு அரசன் தீய நிமித்தங்களைக் கண்டாலும், அவன் பிராமணர்களையும் குரு மார்களையும், புனித மகான்களையும் வணங்கினாலோ ஒரு வாரத்துக்கு மாமிச உணவு சாப்பிடாமல் இருந்தாலோ தீமைகள் வாரா.\nஇந்த நூலில் சொன்ன வாலாட்டிக் குருவி எது என்பதை முதலில் நாம் சரியாக இனம் காண வேண்டும். நான் ஆங்கில மொழி பெயர்ப்பைத் தழுவி எழுதியுள்ளேன். பின்னர் அதை நம்புவதும் நம்பாததும் தனி நபரின் அனுபவத்தில் தெரியும்.\nஇது ஒரு புறம் இருக்க, பொய்யோ நிஜமோ, நம்முடைய முன்னோர்கள் 2000 ஆண்டுக ளுக்கு முன்னர் இயற்கையை எவ்வளவு கூர்ந்து கவனித்துள்ளனர் என்பதை நினைக்கையில் வியப்பு மேலிடுகிறது.\nTagged ஆரூடம், காதலில் வெற்றி பெற, புதையல் கிடைக்க, வாலாட்டிக் குருவி\nடெல்பி ஆரூடமும் குறி சொல்வோரும்\nகிரேக்க (Greece) நாட்டில் உள்ள டெல்பி ஆரூடம் ( Delphi Oracle ) உலகப் புகழ் பெற்றது. காரணம் என்னெவென்றால் கிரேக்க நாட்டின் அறிஞர்களும் ரோமானிய மன்னர்களும் இங்கு வந்து ஜோதிடம் கேட்டனர். அது மட்டுமல்ல ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் மக்கள் இதில் (கி.மு 800 முதல் கி.பி.300 வரை) நம்பிக்கை வைத்து அங்கே போனார்கள். இப்போதும் இது ஒரு பெரிய சுற்றுலா தலமாக விளங்குகிறது.\nதமிழ் நாட்டில் குறிசொல்லும் குறத்திகள், சாமி ஆடுவோர், கோடங்கி அடித்து சோதிடம் சொல்லுவோர், நாடி சோதிடக் குறிப்புகள் எழுதுவோர் என்ன என்ன எல்லாம் செய்தார்களோ அத்தனையும் இங்கே செய்திருக்கிறார்கள். கிரேக்க நாட்டில் இது போல பல குறி சொல்லும் இடங்கள் இருந்தபோதும் பிதகோரஸ், ஹெரோடாட்டஸ், ஈடிபஸ், ப்ளூடர்ச், சாக்ரடீஸ், அலெக்சாண்டர், ரோமானிய மன்னர்கள் மற்றும் பல தலைவர்கள் வந்த இடம் டெல்பியே. அங்கு இசைப் போட்டி நடத்தி பரிசு கொடுப்பதும் வழக்கம்.\nபர்னாசஸ் மலைப் பகுதியில் ஒரு குகை போன்ற அறையில் ஒரு பெண் உட்கார்ந்திருப்பாள். அங்கு புகை வரத் துவங்கும். பின்னர் வந்திருப்பவர்கள் கேள்வி கேட்டால் அதற்கு தெளிவில்லாத, விளங்கிக் கொள்ள முடியாத வகையில் பதில்கள் கிடைக்கும். அம்மையார் ஓரிரு வரிகளில் பதில் தருவார். பல விஷயங்கள் இரு பொருள்பட இருக்கும். பக்கத்தில் உள்ள ஒரு பூசாரி, அந்த அம்மையார் கூறிய ஆரூடத்தை விளக்குவார். அங்கு பூமியிலிருந்து வந்த புகை “எதிலின்” என்ற ரசாயன வாயு என்றும் அது போதையை உண்டாக்கவே இப்படி அம்மையார் உளரத் துவங்கினார் என்றும் சில ஆராய்ச்சியாளர் சொன்னதெல்லாம் இது வரை நிருபணமாகவில்லை.\nடெல்பியில் நடந்ததை ஒவ்வொரு அம்சமாகப் படியுங்கள். நீங்களே தமிழ் நாட்டில் நடந்த, நடக்கும் விஷயங்களுடன் ஒப்பிட முடியும். (சிலப்பதிகாரத்தில் இதே போல கேள்வி கேட்கும் பூதங்கள் பற்றி வருகிறது. அப்பர் பெருமானுக்கும் சுந்தரருக்கும் பூதங்கள் வந்து உதவி செய்தன. அவைகளை ஏற்கனவே தனிக் கட்டுரைகளில் கொடுத்துள்ளேன்).\n1.இங்கே அபல்லோ ���ெய்வத்தின் கோவில் உள்ளது. அவர் பைதான் என்னும் பாம்பைக் கொன்று உலகைக் காப்பாற்றினார். அவர் டால்பின் வடிவு எடுத்து, முதுகில் கிரீட் தீவு பூசாரிகளை ஏற்றிக் கொண்டு வந்தார். (கிருஷ்ணனின் காளிங்க நர்த்தனமும் மச்சாவதரக் கதையும் உங்களுக்கு நினைவுக்கு வந்திருக்கும்).\n2.இங்கே மூன்று பொன்மொழிகள் எழுதப்பட்டிருக்கும் 1.உன்னையே நீ அறிவாய். 2.அளவுக்கும் மிஞ்சாதே (அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷமாகும் 3. உறுதி எடு, விஷமம் செய்யாதே. இந்தப் பொன்மொழிகள் ஏழு முனிவர்கள் கொடுத்தது. (இப்போது சப்த ரிஷிக்களும், உபநிஷத வாக்கியங்களும் நம் நினைவுக்கு வரும்)\n3. சாமி ஆடும் பெண் வேகமாகப் பேசுவார். அதை பூசாரிகள் விளக்கி அர்த்தம் சொல்லுவார்கள் (இதுவும் நம் ஊர் மாதிரிதான். நாடி சோதிடத்தில் அவர் ஒன்று செய்யுள் வடிவில் சொல்ல பக்கத்தில் உள்ளவர்கள் வேறு ஒன்று உரை நடை வடிவில் சொல்லுவார்கள்.)\n4. பூசாரினி சொல்லுவதில் ஒரு சொல்லையோ, கமா (காற்புள்ளி) வையோ இடம் மாற்றிப் போட்டால் அர்த்தம் அனர்த்தம் ஆகிவிடும். “Go Return Not Die in War”. என்று பூசாரினி கூறுவாள். இதில் ஆங்கிலச் சொல் “நாட்” என்பதற்கு முன் காற்புள்ளியை (,,,,,) ப் போட்டால் போருக்குப் போ, திரும்பி வா, போரில் இறக்க மாட்டாய் என்று அர்த்தம் வரும். ஆங்கிலச் சொல் “நாட்” என்பதற்குப் பின்னால் காற்புள்ளியை வைத்தால் போருக்குப் போ,,திரும்பி வராதே, செத்துத் தொலை என்று பொருள் வரும். ஆக எப்படியும் பொருள் கொள்ளக் கூடிய நாட்ர்தாமஸ் எழுதிய செய்யுள் வடிவ சோதிடம் போல குழப்பத்தோடு வீடு திரும்புவார்கள் (இதுவும் நம் ஊர் ஜோதிடர்களையும் அவர்கள் கூறும் பரிகாரங்களையும் நினைவு படுத்தும்\n5. பூசாரினி இருக்கும் இடத்துக்குக் கீழேயிருந்து நறுமணப் புகை வருவதாக அங்கே பூசாரியாக வேலை பார்த்த ப்ளூடார்ச் எழுதி வைத்துள்ளார். இது இயற்கையான ஊற்றிலிருந்து எழுந்த ரசாயன வாயு என்றும் செயற்கையாகப் போட்ட போதை ஊட்டும் பொருள் என்றும் கூறுவர் ( இதுவும் நம் ஊர் வேத கால சோம பானம் பற்றி மேல் நாட்டார் எழுதி வைத்தது போல எல்லோரையும் குழப்பும்).\n6. பூசாரினிகளை இளம் வயதுப் பெண்களிலிருந்து தேர்ந்தெடுப்பார்கள். அவர்கள் பிரம்மசர்ய விரதத்தைக் கடுமையாகக் கடைப் பிடிக்க வேண்டும். இது நம் ஊர் சந்யாசினிகளை நினைவுக்குக் கொண்டு வர��ம்.\n7. ஒரு மன்னன் வந்து “நான் எதனால் சாவேன் என்று கேட்டானாம். பூசாரினி சொன்னாள்: மூஸ், மூஸ், மூஸ் என்று. பக்கத்தில் இருந்த பூசாரி எலி என்று மொழி பெயர்த்தானாம். கிரேக்க மொழியில் எலி (மூஷிகம்),தசை (மஸில்), மனிதனுடைய பெயர் (எடுத்துக் காட்டு: மோசஸ்) என்று பல பொருள்கள் உண்டு. ஆகையால் அந்த மன்னன் எலிகளை எல்லாம் ஒழித்தானாம். மூஸ் என்ற பெயருடையவர் எல்லோரையும் விரட்டிவிட்டானாம். கடைசியில் தசைப் (மஸில்) பிடிப்பால் இறந்தானாம். இதே போல கம்சன்–கிருஷ்ணன், இந்திரன் – விருத்தாசுரன், ஹிரண்யகசிபு—பிரஹ்லாதன் கதைகளில் நாம் படிக்கிறோம்.\n8. ஒரு நாள் ஒரு ஆட்டிடையன் பர்னாசஸ் மலை அடிவாரத்துக்குப் போனான் என்றும் ஆடுகள் குகைக்குள் போகவே அவை வினோதமாகக் கூச்சலிட்டன என்றும் அவன் உள்ளே போனபோது சாமி ஆடி வருங்காலம் உரைக்கும் கணியன் ஆக மாறினான் என்றும் எழுதி வைத்துள்ளனர். (இது நம் ஊர் ஸ்தல புராணக் கதகள் போல இருக்கிறது\nசுருக்கமாகச் சொன்னால் கிரேக்க நாட்டு பழக்க வழக்கங்கள் இந்திய, அதிலும் குறிப்பாக, தமிழ் நடைமுறைகளை ஒத்து இருக்கும். (கிரேக்க—தமிழ் மொழி தொடர்பு பற்றிய வேறு இரண்டு கட்டுரைகளில் மேல் விவரம் காண்க)\nTagged ஆரூடம், குறி சொல்லுதல், கோடங்கி, சாமி ஆடுதல்\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Hindu Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Ravana shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அதிசயம் அப்பர் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பட்டியல் பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரகசியம் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2017/04/05/", "date_download": "2020-03-29T11:36:49Z", "digest": "sha1:PYJAGNHBIWT5HKD6QOPDEMJRDP6I2MRC", "length": 5440, "nlines": 68, "source_domain": "www.newsfirst.lk", "title": "April 5, 2017 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nசிரச வெசாக் வலயம் குறித்து அஸ்கிரிய, மல்வத்து பீட மஹாநாயக...\nபிரமுகர் கொலை முயற்சிக்கு சதித்திட்டம் தீட்டிய சந்தேகநபர்...\nபதவி மாற்றங்கள் தொடர்பில் தீர்மானம் இ��்றி ஐக்கிய தேசியக் ...\nகல்குடாவில் மதுபான தொழிற்சாலை அமைக்கப்படுவதற்கு ஜம்மியதுல...\nதீர்வின்றித் தொடரும் நிலமீட்புப் போராட்டங்கள்\nபிரமுகர் கொலை முயற்சிக்கு சதித்திட்டம் தீட்டிய சந்தேகநபர்...\nபதவி மாற்றங்கள் தொடர்பில் தீர்மானம் இன்றி ஐக்கிய தேசியக் ...\nகல்குடாவில் மதுபான தொழிற்சாலை அமைக்கப்படுவதற்கு ஜம்மியதுல...\nதீர்வின்றித் தொடரும் நிலமீட்புப் போராட்டங்கள்\nடெனியலா கப்பலில் பரவிய தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்...\nசிரியாவில் நடத்தப்பட்ட இரசாயன தாக்குதல் யுத்தக்குற்றம் என...\nபூமியில் வாழ்ந்த 6 அங்குல உயரமான வேற்றுக்கிரகவாசிகள்\nநாவலப்பிட்டியில் பஸ்ஸொன்று பள்ளத்தாக்கில் வீழ்ந்து விபத்த...\nபுத்தாண்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட...\nசிரியாவில் நடத்தப்பட்ட இரசாயன தாக்குதல் யுத்தக்குற்றம் என...\nபூமியில் வாழ்ந்த 6 அங்குல உயரமான வேற்றுக்கிரகவாசிகள்\nநாவலப்பிட்டியில் பஸ்ஸொன்று பள்ளத்தாக்கில் வீழ்ந்து விபத்த...\nபுத்தாண்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட...\nமீனவர் பேச்சுவாரத்தையில் சுமூகமான தீர்வு எட்டப்படாவிட்டால...\nஏறாவூரில் இடம்பெற்ற இரட்டைக் கொலை சம்பவத்தின் பிரதிவாதிகள...\nஏறாவூரில் இடம்பெற்ற இரட்டைக் கொலை சம்பவத்தின் பிரதிவாதிகள...\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/aandal-paadalgal-10015681", "date_download": "2020-03-29T12:00:35Z", "digest": "sha1:5O5L543JFXSFMRWWGITN7UBHBMAMFNMT", "length": 9858, "nlines": 167, "source_domain": "www.panuval.com", "title": "ஆண்டால் பாடல்கள் - Aandal paadalgal - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nCategories: இலக்கியப் பேருரை , சித்தர் பாடல்கள் , ஆன்மீகம்\nPublisher: டிஸ்கவரி புக் பேலஸ்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஆண்டாலலின் பாடல்கள் இறையனுபவத்தை முன்னிறுத்திச் சமயச் சொல்லாடலுக்கு மட்டும் முக்கியத்துவம் தரவில்லை கண்ணனை யாரும் வழிபடலாம் என்ற சேதி பிரதிக்குள் நுட்பமாகப் பதிவாகியுள்ளது கண்ணன் மீதான ஈடுபாடு காரணமாக அவரது பாடல் வரிகள் மரபிலிருந்து விலகித் தனித்து விளங்குகின்றன.\nகிராமத்து வெளிசார்ந்த வாழ்க்கையைப் பதிவாக்கியுள்ள என். ஸ்ரீராமின் கதைகள், இனவரைவியல் தன்மையுடன் மண்ணுக்கு நெருக்கமானவை. இவரின் கதைகள், எளிய மனிதர்கள் அன்றாடம் எதிர்கொள்கிற பிரச்சினைகள் ஏன், இப்படி எல்லாவற்றையும் சிதைக்கின்றன என்ற கேள்வியை வாசிப்பின் வழியாக எழுப்புகின்றன. மதிப்பீடுகள் சிதலமாகியுள்ள க..\nஆரியர் திவ்விய தேச யாத்திரையின் சரித்திரம்\nபத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்திய அரசியல் சூழல், சமூக நிலை, சமயங்களின் ஆதிக்கம் குறித்து அக்கறை கொண்டிருந்த சே.ப.நரசிம்மலு நாயுடு (1854 - 1922) பன்முக ஆளுமையாளர். பிரம்ம சமாஜ கொள்கையில் ஈடுபாடுடையவர், பத்திரிகையாளர், சமூக சீர்திருத்தவாதி, தொழில் முனைவோர், நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர் என, அ..\nஜீ முருகன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்\nநன்மை தீமை என்ற எதிரிணைமூலம் புவியில் மனித இருப்புகுறித்து நவீன மனிதன் என்ற கருத்தியலைப் புனைகதைகளில் ஜீ முருகன் உருவாக்கியுள்ளார் யதார்த்தக் கதைகள் உன்னதமானவை என்ற பின்காலனிய அரசியலை அறிந்திட்ட இவர் மரபான கதைசொல்லல் மூலம் நவீனச் செவ்வியல் கதைப்பிரதியைப் படைத்துள்ளார்...\nபுதுமைப்பித்தன், ஃபாக்னர், கு.ப.ரா, மௌனி, கு.அழகிரிசாமி, பி.எஸ்.ராமய்யா, அம்ருதா ப்ரீதம், தி.ஜானகிராமன், ஆர்தர் கொய்ஸ்வர், வையாபுரிப் பிள்ளை, கிருஷ்ணன..\nஅற இலக்கியங்கள் சட்டபுத்தகங்களைப் போலானவை. தமிழில் தோன்றிய அற இலக்கியங்களை வகை தொகையில்லாமல் ஆய்வு செய்திருக்கிறார்கள். அவ் ஆய்வுகள் யாவும் அற இலக்கிய..\nதிருக்குறளின் வசனமாகப் பல நூல்கள் இக்காலத்தில் வெளிப்போந்து உலாவி வரினும் இப்புத்தகம் ஒரு புதிய அமைப்பைப் பெற்று விளங்குகின்றதென்று சொல்லலாம். ஒவ்வோர்..\nதமிழின் முதல் ஒளிப்பதிவு நூலான ”அசையும் படம்” நூலின் ஆசிரியர் சி.ஜெ.ராஜ்குமாரின் அடுத்த நூல் “பிக்ச��்”. இந்திய சினிமாவின் நூற்றாண்டு கொண்டாடப்படும் இவ..\nபத்மஜாவின் இந்த கவிதை தொகுப்பில் விரகமும் அதையொட்டிய தவிப்பும் ஏக்கமும் விரவிக் கிடக்கின்றன. விரகம் என்பது நவரசங்களிலேயே மிகவும் சிக்கலான ரசமான சிருங்..\nகுறைந்த முதலீட்டுப் படங்கள் இப்போது அதிக அளவில் வெளியாகி, அவைகள் வணிகரீதியில் வெற்றியும் பெற்றுவிடுகிறது. அந்த படங்களின் தயாரிப்புச் செலவு போன்றவை பட..\nஎன் வானம் நான் மேகம்\nஎன் வானம் நான் மேகம் , திரைக்கதை வடிவ கதையாடல் இலக்கிய வடிவமாகும். இதுபோன்ற முயற்சி தமிழில் இதுவரை வந்ததில்லை. இதிலுள்ள ஆறு திரைக்கதைகளும் உலகப்புக..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=1423&catid=16&task=info", "date_download": "2020-03-29T11:34:24Z", "digest": "sha1:4AVRV6MTH5BJUCBJL24OPAC3XPSY5VG7", "length": 8802, "nlines": 134, "source_domain": "www.gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை கல்வி மற்றும் பயிற்சி மூன்றாம் நிலைக் கல்வி மற்றும் பயிற்சி Information Systems\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2009-10-26 10:21:48\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டை���ைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.nimirvu.org/2019/10/blog-post_11.html", "date_download": "2020-03-29T11:56:40Z", "digest": "sha1:TZ52RAVNMG27VQDKGMHQI23YE4OAPEUF", "length": 48341, "nlines": 85, "source_domain": "www.nimirvu.org", "title": "தமிழ்த் தேசியத்தின் குறியீடாக என்னைப் பாருங்கள் - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / SLIDESHOW / அரசியல் / சமூகம் / தமிழ்த் தேசியத்தின் குறியீடாக என்னைப் பாருங்கள்\nதமிழ்த் தேசியத்தின் குறியீடாக என்னைப் பாருங்கள்\nதமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) ஆரம்பகால உறுப்பினரும், மக்கள் போராட்டங்களில் தொடர்ந்து துணிவுடன் குரல் கொடுத்து வருபவருமான எம்.கே சிவாஜிலிங்கம் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக மீன் சின்னத்தில் களம் காண்கிறார்.\nஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியமை குறித்து அவரே விளக்குகிறார், 2019 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி பொதுத் தேர்தல் கார்த்திகை மாதம் நிர்ணயிக்கப்படலாம் என கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இருந்தே பேச்சுக்கள் அடிபட்டு வந்த சூழ்நிலையிலே புரட்டாதி மாதம் 18 ஆம் திகதியளவில் நியமன பத்திரங்கள் உத்தியோகபூர்வமாக கோரப்பட்டன. கட்டுப்பணம் செலுத்த வேண்டிய இறுதித் திகதி ஐப்பசி மாதம் 6 ஆம் திகதி நண்பகல் வரை என்றும் நியமனப் பத்திரங்களை 7 ஆம்திகதி 9 - 11 மணிவரை தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.\nஇவையெல்லாம் முன்னரே அறிவிக்கப்பட்ட சூழலில் நான் இலங்கையில் இருக்கவில்லை. நான் இலங்கையில் இருந்து ஐப்பசி மாதம் 8 ஆம் திகதி புறப்பட்டு லண்டனில் நோய்வாய்ப்பட்டு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த எனது சகோதரரைப் பார்க்கச் சென்றிருந்தேன். அவரைப் பார்த்து விட்டு அமெரிக்காவுக்குசென்றிருந்தேன். அங்கு தமிழ்மக்களின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் பொது அமைப்புக்கள் சிலவற்றுடன் கலந்துரையாடல் நடாத்தி இருந்தேன்.\n16 ஆம் திகதி ஐ. நா சபையின் வெளியே நியூயோர்க்கில் எழுகதமிழ் நிகழ்வினை நடத்த ஒழங்கு செய்திருந்தார்கள். பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் பல்வேறு நாடுகளில் இருந்தும் வர இருந்தார்கள். அங்கும் பல அமைப்புகளுடன் பேசும் வாய்ப்பு எனக்கு இருந்ததால் என்னுடைய பயணத்தை நீடித்திருந்தேன். ஐப்பசி 16 ஆம் திகதி நியூயோர்க்கிலே நடந்த எழுகதமிழில் பங்கு பற்றினேன். அங்கு கனடாவில் இருந்தும் பேருந்துகளில் மக்கள் வந்திருந்தார்கள். 17 ஆம்திகதி நியூயோர்க் நகரில் இருந்து புறப்பட்டு 18 ஆம் திகதி ஜெனீவாவின் சூரிச் நகரை வந்ததடைந்து 19 ஆம் திகதி காலையில் இருந்து நான் ஜெனீவாமனித உரிமைகள் கூட்டத் தொடரிலே பங்கு பற்றி இருந்தேன். இம்முறை ஜெனீவாவுக்கு தமிழ் மக்கள் சார்பில் வந்திருந்தவர்கள் மிகக் குறைவு. நண்பர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், திருமதி அனந்தி சசிதரன், இந்தியாவில் இருந்தும் ஏனைய நாடுகளில் இருந்தும் சிலர் வந்திருந்தார்கள்.\nஅப்போது “நீங்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக ஊடகங்கள் சொல்கின்றன” என்று கஜேந்திரகுமார் சொன்னார். அதற்கு “ஊடகங்கள் தங்கள் ஊகங்களை எழுதிக்கொண்டிருக்கிறார்கள்” என்றேன்.\nஇவை எல்லாவற்றுக்கும் முன்னதாக ஐப்பசி மாதம் 1 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் விடயத்தில் நாங்கள் ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தியோகப்பற்றற்ற முறையில் திருகோணமலை நகர மண்டபத்தில் கூடிய தமிழீழ விடுதலை இயக்கத்தின் பொதுக்குழு முடிவெடுத்தது. இது சம்பந்தமாக விரிவாக விவாதித்து ஜனாதிபதி தேர்தலில் இறங்கும் பிரதான கட்சிகள் உட்பட பல கட்சிகளுடனும் பேச வேண்டும் எனத்தீர்மானிக்கப்பட்டது. சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழ் மக்கள் பிரிந்து செல்லும் உரிமை இருக்கின்றது என தெரிவித்த இலங்கை ஐக்கிய சோஷலிச கட்சியை சேர்ந்த சிறிதுங்க ஜெயசூரியவுடனும் கூட பேச வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. அவ்வாறு அவர்கள் எங்கள் நிபந்தனைகளை ஏற்க மற���ப்பார்களாக இருந்தால் மாற்று நடவடிக்கையாக தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தலாமா, அல்லது வேறு ஏதும் தெரிவுகள் இருக்கின்றனவா என்கிற ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்ற பொறுப்பை ரெலோவின் 25 பேர் கொண்ட தலைமைக் குழுவிடம் பொதுக்குழு ஒப்படைத்தது. இதன் பின்னர் தான் 8 ஆம் திகதி அவசரமாக வெளிநாட்டுக்கு பயணமாக வேண்டிய நிலை எனக்கு ஏற்பட்டது. 25 ஆம் திகதி காலை கொழும்பை வந்தடைந்தேன்.\nஇந்த நேரத்தில் தான் தமிழ் மக்கள் பேரவையினர் அரசியல் கட்சிகளை சந்தித்து கலந்துரையாடி வருகின்றார்கள் எனக் கேள்விப்பட்டேன். அதில் ஏதாவது நல்லது நடக்கும் என எதிர்பார்த்தேன். நான் எங்கள் கட்சியின் செயலாளர் நாயகத்துடன் பேசி இருந்தேன். நாங்கள் ஒரு முயற்சி எடுக்கின்ற போது ஜே.வி.பி உட்பட பல கட்சிகளுடன் பேச வேண்டி இருக்கும் எனக் கூறினேன். அதற்கு “தம்பி நீங்கள் பேசுங்கள்” என்றார். ஜேவிபி ஐச் சேர்ந்த விஜிதகரத் அவர்களை பத்தரமுல்லையில் உள்ள ஜே.வி.பியின் தலைமைக் காரியாலயத்தில் சந்தித்து ஒன்றரை மணித்தியாலங்கள் பேசினேன். அவர்கள் தங்கள் நிலைப்பாடுகளில் இருந்து இறங்கி வரத் தயாரில்லை என்பதனை தெரிந்து கொண்டேன். ஆகக் குறைந்தது அரசியலமைப்பில் இருக்கக் கூடிய காணி பொலிஸ் அதிகாரத்தையாது வழங்கத் தயாராக இல்லை. அரசியலமைப்பை முழுமையாக அமுல்படுத்துங்கள் என்று கேட்ட போதும் வாய்ப்புக் குறைவு எனச் சொன்னார்கள்.\nஎங்களுடைய பொது வேட்பாளர் நிறுத்தப்படும் நிலை வந்தால், இங்குள்ள முக்கிய பிரச்சினையை முன்னிறுத்த வேண்டும். எங்களுடைய மக்களின் பிரச்சனைகளில் முதன்மையானது காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை. அவர்கள் இன்று 1000 நாளை நெருங்கி வீதிகளில் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். தமிழர் தரப்பில் 20,000 பேருக்கு மேல் காணாமல் போகச் செய்யப்பட்டு இருக்கின்றார்கள். அதில் 6000 கும் மேற்பட்டவர்கள் இராணுவத்திடம் சரணடைந்து இருக்கின்றார்கள். இதற்கான ஆதாரங்கள் எங்கள் மக்களிடம் இருக்கின்றன. மீதிப்பேரை இராணுவம் வளைத்துப் பிடித்திருக்கின்றது. எமது வணக்கத்துக்குரிய இராயப்பு யோசப் ஆண்டகை கூட 146000 பேர் கணக்கில் வராதவர்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.\nகட்சியில்லாத காரணத்தினால் தான் பொது வேட்பாளர் விடயம் இழுபடப் போகின்றது என்கிற அடிப்படையில் தமிழர் விடுதலைக் கூ��்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி அவர்களை கொழும்பில் உள்ள இல்லத்தில் சந்தித்தேன். நீங்கள் பொது வேட்பாளராக நில்லுங்கள் என கேட்ட போது அவர் அதற்கு சம்மதிக்கவில்லை. உயரம் பாய்தலில் உலக சாதனை படைத்தவரும், ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றிய தமிழருமான எதிர்வீரசிங்கம் அவர்களை நிறுத்துமாறு ஆனந்தசங்கரி அவர்களிடம் கோரிய போது அதற்கும் இணக்கம் காட்டவில்லை. கட்சிக்கு அப்பால் காணாமல் போக செய்யப்பட்டவர்களின் பிரதிநிதியாக அனந்தியை நிறுத்துமாறு வற்புறுத்திய போது கடைசி நேரத்தில் வந்திருக்கிறீர்கள் என சங்கரி ஐயா கூறினார். மூன்றாம் திகதி இரவு தான் இந்த சந்திப்பு நடந்தது.\nஐந்தாம் திகதி காலை கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்தை வந்தடைந்து கட்சி சார்பில் இடம்பெற்ற ஞானசார தேரருக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றேன். மாலை 5 மணியளவில் வல்வெட்டித்துறை தீருவிலில் குமரப்பா புலேந்திரன் உட்பட 12 வீர வேங்கைகளின் தூபியில் அஞ்சலியை செலுத்தி விட்டு 8.30 மணிக்கு வல்வெட்டித்துத்துறை சந்தியில் இருந்து பேரூந்தில் கொழும்புக்கு புறப்பட்டேன். அனந்தி சசிதரனும் யாழ்ப்பாணத்தில் இருந்து பஸ்ஸில் ஏறினார். அதிகாலை 5.30 மணிக்கு கொழும்பை சென்றடைந்தோம். அங்கிருந்து சென்று கட்டுப்பணமான 75,000 ரூபாயை திருமதி அனந்தி சசிதரன் செலுத்தினார். சுயேட்சையாக போட்டியிடுவதாக இருந்தால் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரால் 75,000 ரூபாய் செலுத்தப்படல் வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் வேட்பாளராக இருந்தால் 50,000 ரூபாய் செலுத்தப்படல் வேண்டும்.\n7 ஆம் திகதி காலை சென்று வேட்புமனுவும் தாக்கல் செய்தோம். அதன் பின் வெளியே வந்து சிங்கள ஊடகங்களிடம் \"தமிழர்களை நீங்கள் கிள்ளுக் கீரையாக நினைத்து இவ்வாறு நடப்பதை தடுப்பதற்காகவும் தமிழர்களின் நிலைமையை சர்வதேசத்துக்கு கொண்டு செல்வதற்காகவும் தான் இந்தப் போட்டியே தவிர நான் ஜனாதிபதியாக வருவதற்கு அல்ல.” என்று தமிழ், சிங்கள மொழிகளில் தெரிவித்தேன். அதனையடுத்து பல்வேறு அனாமதேய தொலைபேசி அழைப்புக்களில் அநாகரிக வார்த்தைப் பிரயோகங்களால் பேசினார்கள். சிங்களவன் தான் இங்கே ஜனாதிபதியாக வர முடியும் நீ ஏன் கேட்கிறாய் போன்ற தொனிப்படவும் கருத்துக்கள் அமைந்து இருந்தன.\nஇன்னொரு பக்கம் எமக்கு ஆதரவான நூற்றுக்கணக்கானோர் தொடர்பு கொண்டிருந்தனர். எல்லோருடைய தொலைபேசி அழைப்புக்களுக்கும் பதில் கூற முடியாத நிலைமையில் இரு நாட்கள் கைத்தொலைபேசியை அணைத்து வைத்து விட்டேன். நியமனப் பத்திரத்தை தாக்கல் செய்யும் இடத்தில் கூட பலரின் முகங்களில் கோபம் கொப்பளித்து இருந்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. 6 ஆவது திருத்த சட்டத்தின் பிரகாரம் ஒரு பிரகடனத்தை நாங்கள் தேர்தல் ஆணையாளரிடம் கையளிக்க வேண்டும். அந்தப் பிரகடனப் பிரதி எனக்கு வழங்கப்படவில்லை. அது தவறுதலாக நடைபெற்றதா அல்லது திட்டமிட்ட சதியா என்பது எனக்கு விளங்கவில்லை. ஆறாவது திருத்த சட்டப் பிரகடனம் இல்லாவிட்டால் நியமனப் பத்திரம் நிராகரிக்கப்படும் நிலை இருந்தது. அதனையும் ஒருவாறாக கையளித்து விட்டேன்.\nபின் நியமன பத்திரங்கள் விளம்பர பலகையில் காட்சிப்படுத்தப்படும். அதற்கு பொதுமக்கள் தரப்பில் இருந்து ஆட்சேபனைகள் ஏற்றுக்கொள்ளப்படும். ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு எதிராக 2 ஆட்சேபனைகள் கிடைத்தன. என் மீது பௌத்த பிக்கு ஒருவர் பின்வருமாறு ஆட்சேபனை கொடுத்திருந்தார். \"இவர் ஒற்றையாட்சிக்கு எதிரானவர், சிங்கள பௌத்த நாடு என்பதனை ஏற்க மறுக்கிறார், இவர் ஒரு பிரிவினைவாதி. ஆகவே இவரின் விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும்.” அதே போல் ஹிஸ்புல்லாவுக்கு எதிராகவும் இன்னொரு ஜனாதிபதி வேட்பாளர் ஆட்சேபனை மனுவை கொடுத்திருந்தார். அதில் அண்மையில் நடந்த குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் தொடர்பிருப்பதால் அவரை நிராகரிக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.\nஇரண்டுமே தேர்தலுடன் தொடர்புபடாதவை என்பதனால் நிராகரிக்கப்படுவதாக தேர்தல் ஆணைகுழுவின் தவிசாளர் அறிவித்தார். பின் ஒரு சின்னத்தைத் தெரிவு செய்யச் சொன்னார்கள் அதற்கு நான் மீன், மான், கேடயம் ஆகிய மூன்று சின்னங்களை எழுதி கொடுத்திருந்தேன். அதற்கு தேர்தல் ஆணையாளர் நாங்கள் குறிப்பிட்ட சின்னங்களை பலரும் எழுதி கொடுத்திருக்கிறார்கள் என்று சொன்னார்.\nஒவ்வொரு சின்னத்தையும் ஆய்வு செய்தார்கள். மீன் சின்னத்தை 4 பேர் கேட்டிருந்தார்கள். அதில் பிக்குவும் ஒருவர். இருவர் பிக்குவுக்கு விட்டுக் கொடுத்திருந்தார்கள். ஆனால், எனக்கு மீன் சின்னம் வேண்டுமென்றேன். இறுதியில் குலுக்கலில் மீன் சின்னம் எனக்கு வந்தது. ஒவ்வொன்றையும் போராடியே பெற்றேன்.\nசிவாஜிலிங்கம் இன்னொரு வேட்பாளரை வெல்ல வைக்க பணம் பெற்றார் என்ற குற்றச்சாட்டுக்களை வேதனையுடன் பார்க்கிறேன். வெளிநாட்டில் இருந்து நண்பர் ஒருவர் கேட்டார் “சிவாஜிலிங்கம் என்ன பகிடிக்கா போட்டியிடுகிறீர்” என. அதற்கு நான் சொன்னேன், “15 தடவைகளுக்கு மேல் ஜெனீவா சென்று எம் மக்களின் பிரச்சினைகளை எடுத்துரைத்தது பகிடி என்றால், முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை யாரும் அனுட்டிக்க பயந்த காலத்திலும் அனுட்டித்தது பகிடி என்றால் இதுவும் பகிடி தான்” எனக் கூறினேன்.\nநான் போட்டியிடுகின்ற விடயத்தை வைத்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினை, 26 வருடங்களாக சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினை, காணிகள் விடுவிக்கப்படாமல் இருக்கக் கூடிய பிரச்சினைகள், பயங்கரவாத தடைச் சட்டம் இப்படியான பிரச்சினைகளுக்கு எங்களின் பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களிடம் எந்தப் பதிலும் இல்லை.\nகடந்த 3 மாதங்களுக்குள் 5 தடவைகளுக்கும் மேல் முல்லைத்தீவில் இருந்து திருகோணமலை வரை கடற்கரை மார்க்கமாக பயணம் செய்திருக்கிறேன். ஒவ்வொரு இடங்களிலும் 500 ஏக்கர் வரையான காணிகள் சிங்கள குடியேற்றங்களுக்காக ஒதுக்கப்பட்டு அதில் பௌத்த விகாரைகளுக்காக ஐந்து ஏக்கர் வரை ஒதுக்கப்பட்டு அந்தப் பகுதிகளில் இருக்கின்ற பௌத்த பிக்குகள் ஒரு கட்டளைத்தளபதிகள் போல் செயற்படுகின்றனர். திருகோணமலை திரியாயில் அரிசிமலை புத்த பிக்கு தான் கட்டளைத் தளபதி போல் செயற்படுகிறார்.\nஇந்நிலையில் ஆக்கிரமிப்பை தடுக்க குறைந்தது காணி அதிகாரத்தை ஆவது நாங்கள் பெறாவிட்டால், 2025 க்கு இடையில் பாலஸ்தீனத்தில் காசா மேற்கு கரை போல நாங்கள் துண்டாடப்பட்டு தமிழ்த் தேசியம் என்று சொல்லக் கூடிய வாய்ப்பு இல்லாமல் போவதற்கான அபாயம் இருக்கின்றது. இதனை தடுப்பதற்கான சிந்தனையாக தான் 13 கோரிக்கைகளை கிழக்கு மற்றும் வடக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஜனாதிபதி வேட்பாளர்களிடம் கையளிக்குமாறு கூறி ஐந்து கட்சித்தலைவர்களிடம் கையளித்தார்கள். 13 கோரிக்கைகளையும் நான் ஏற்றிருக்கிறேன். 7 ஜனாதிபதி தேர்தல்கள் முடிந்து விட்டன. அரசியல் தீர்வை அணில் என்று வைத்தால், அணிலை ஏற விட்ட நாய்களாக தமிழ் மக்கள் இருந்து கொண்டிருக்கின்றார்கள்.\n6 மாத குழந்த��� முதல் ஏராளமான இளைஞர்கள் பெண்கள் இராணுவத்தினரிடம் சரணடைந்தனர். அப்படியானவர்கள் ஏராளம் பேர் காணாமல் ஆக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் எங்கே இதற்கு பதில் சொல்ல வேண்டியவர் கோத்தபாய ராஜபக்ச தான். தான் பதவியேற்ற அடுத்த நாள் சிறைகளில் உள்ள இராணுவத்தினரை விடுவிப்பதாக கோத்தபாய ராஜபக்ச சொல்கிறார். அவ்வாறே தமிழ் அரசியல் கைதிகளை அடுத்தநாள் விடுவிக்கலாம் அல்லவா. ஏன் பகிரங்கமாக சொல்லவில்லை\n71, 88, 89 ஆண்டுகளில் ஜே.வி.பிக்கு பொதுமன்னிப்பு கொடுக்க முடிந்தது. ஈழத்தமிழர்களின் போராட்ட வரலாற்றில் ஒரேயொரு தடவை தான் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் பொது மன்னிப்பு வழங்கப்பட்டது. சுமந்திரன் சம்பந்தமான வழக்கில் இணைக்கப்பட்ட நான்கு பேரோடு 98 அரசியல் கைதிகள் இன்று சிறைகளில் இருக்கின்றார்கள்.\nஆறு கடக்கும் வரை அண்ணன் தம்பி, ஆறு கடந்த பின் நீ யாரோ நான் யாரோ. இப்படித் தான் காலம் காலமாக தமிழ் தலைமைகள் சிங்களத்திடம் ஏமாந்துள்ளார்கள். இந்த முடிவற்ற சுழற்சியில் இருந்து விடுபட்டு தமிழ்த் தேசிய இனத்தின் மறுமலர்ச்சியை நோக்கிப் பயணிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் தான் இந்த பொதுவேட்பாளர் செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது. வடக்கு, கிழக்கு, கொழும்பு, மலையகம் என நாடு பூராகவும் எனது பிரச்சார நடவடிக்கைகளை முடிந்தளவு மேற்கொண்டு வருகின்றேன். மிகக் குறைந்தளவு வசதிகள் ஆளணிகளை வைத்துக் கொண்டு தான் இந்தப் பிரச்சார நடவடிக்கைகளில் இறங்கியிருக்கின்றேன்.\nஇனப்படுகொலை விசாரணை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு ஐக்கியநாடுகள் சபையின் பொதுச் சபை, பாதுகாப்புச் சபை ஊடாக கொண்டு போக வேண்டும். அதே போல் தொடர்ந்து இவர்கள் அரசியல் தீர்வை இழுத்தடிப்பார்களாக இருந்தால் ஐக்கிய நாடுகள் சபையின் மேற்பார்வையிலே வடக்கு கிழக்கு பிராந்தியத்திலே ஒரு பொதுசன வாக்கெடுப்பை நடாத்தி ஈழத்தமிழர்களின் தலைவிதியை நாங்கள் நிர்ணயிக்கக் கூடிய விதத்திலே முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இதனை நாங்கள் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட கொல்லப்பட்ட மக்களுக்காகவும் 50000 க்கும் மேற்பட்ட மாவீரர்கள், வீர மறவர்களுக்காகவும், அங்க இழப்புக்கள், கோடானுகோடி சொத்தழிவுகள், போன்றவற்றை சந்தித்திருக்கும் ஆயிரக்கணக்கானோருக்காகவும் செய்யக் கடமைப்பட்டிருக்கிறோம். எதிர்காலத்திலும் இப்படியான பேரழிவு எமது இனத்துக்கு நடப்பதைத் தவிர்ப்பதற்கு எங்களை நாங்களே ஆளக் கூடிய விதத்திலே ஒரு ஆட்சி முறையை நாங்கள் நிலை நாட்ட வேண்டும். இதனை நான் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வேன் என கூறிக் கொள்கிறேன்.\nஒரு கட்சி அல்லது இயக்கத்தில் இருப்பதல்ல முக்கியம். மக்களுக்கு நாங்கள் என்ன செய்கின்றோம் என்பதே முக்கியம். இவ்வளவு அழிவுக்குப் பிறகு எங்கள் மக்களை அதன் பாதிப்புக்களில் இருந்து மீட்க வேண்டும். நாங்கள் தோற்கடிக்கப்பட்ட இனமல்ல. விடுதலை பெற வேண்டிய இனம். கட்சிகளுக்கு, இயக்கங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு பொது மனிதனாக என்னைப் பாருங்கள். இந்த தேர்தலில் சில ஆயிரங்கள் வாக்கு கிடைத்தாலும் அது தனிப்பட்ட சிவாஜிலிங்கத்துக்கு கிடைத்த வெற்றி அல்ல. இதனை தமிழினத்துக்கு கிடைத்த வெற்றியாகத்தான் நான் கருதுவேன். அதனால் தான் நான் என்னை ஒரு குறியீடாக மட்டும் பாருங்கள் என திரும்ப திரும்ப சொல்கிறேன். ஒரு போதும் எத்தனை ஆயிரம் வாக்குகள் கிடைத்தாலும் சிவாஜிலிங்கத்துக்கு இவ்வளவு வாக்குகள் கிடைத்தன என்பதனை நேரடியாகவோ மறைமுகமாகவோ உரிமை கோரமாட்டேன் என்பதனை நான் பகிரங்கமாக எங்கள் மக்களுக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.\nஎனது முயற்சிக்கு இவ்வளவு ஆதரவு கிளம்பும் என உண்மையில் நானே எதிர்பார்க்கவில்லை. நூற்றுக்கணக்கானோர் உள்ளூரிலிருந்தும் வெளியூரில் இருந்தும் நேரில் சந்திக்கிறார்கள். கைபேசி தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கிறது. ரெலோ கட்சியில் இருந்தும் ஏராளமானோர் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்தார்கள். ஏனைய கட்சிகளில் இருந்தும் ஆதரவு வருகிறது. பல பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் நேரில் பேசிக் கொண்டிருக்கின்றார்கள். தனிப்பட்ட முறையிலும் சந்தித்திருக்கின்றார்கள். எந்த அமைப்புக்களுடனும் பேசி எமது இனத்துக்கான உரிமைக் கோரிக்கையை முன்னெடுத்துச் செல்வதற்கு எல்லோரையும் முடிந்தளவு அணி திரட்டுவதற்கு நான் தயாராக இருக்கின்றேன் என்கிற செய்தியை தான் என்னால் சொல்ல முடியும். கூடியளவு தமிழ்க் கட்சிகளிடம் இருந்து ஒரு பொது வேலைத்திட்டத்தை உருவாக்குவது தான் எங்கள் நோக்கம். தனிமரம் தோப்பாகாது.\n2010 ஆம் ஆண்டு வேட்பு மனு தாக்கல் செய்த போது மஹிந்த தேசப்பிரிய தலையில் கை வைத்தார். உங்களை தெற்கில் உள்ள ஊடகவியலாளர்களுக்கு காட்ட வேண்டும். இங்கேயெல்லாம் கோடானுகோடியை சொத்து மதிப்பாக காட்டுவார்கள். கணக்கில் வராத பல கோடி இருக்கும். நீங்கள் எல்லாம் மக்களுக்கு முன்னுதாரணம் என்றார். எனக்கோ என் மனைவிக்கோ இலங்கையில் காணி வீடு கூட சொந்தமாக இல்லை. நான் சாகும் போதும் கடன்காரனாகத் தான் சாவேன்.\nஎன்னைப் பொறுத்தவரையில் நாங்கள் மக்கள் சேவைக்கு வந்தவர்கள். பணம் சம்பாதிப்பது என்றால் அதற்கு வேறு வழி உள்ளது. அரசியலுக்கு வந்து பணம் சம்பாதிப்பவர்களை எதிர்க்கிறேன். மக்களில் பலர் இன்று அடுத்தநேர கஞ்சிக்கு வழியில்லாமல் இருக்கின்றார்கள். எத்தனையோ இழப்புக்களை சந்தித்து மீண்டுள்ள எம் மக்களை பார்த்தாவது அரசியலில் பணம் சம்பாதிப்பதை விட்டு விட வேண்டும். எல்லாவற்றையும் விட மக்கள் பிரச்சினை தான் கண்ணுக்கு முன் உள்ளது. எங்கள் மக்கள் மனமுடைந்து போய் நொந்து போய் இருக்கின்றார்கள். அவர்களை வாழ வைக்க வேண்டியது எம் கடமை.\nநிமிர்வு நவம்பர் 2019 இதழ்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு ஆடி மாத இதழ்\nவகுப்பறை மேம்பாடும், வகுப்பறை முகாமைத்துவமும்\nபல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம், வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்களின் தே...\nகட்டிளமைப் பருவத்தினருக்கு சிறந்த முன்மதிரிகளே தேவை\n“இந்தக் காலப் பிள்ளைகளிடம் நல்லொழுக்கம் இல்லை. பெரியோருக்கு மரியாதை தருவது இல்லை. எதுக்கெடுத்தாலும் வன்முறை” என்பது வளந்த...\nகார்த்திகை என்றதும் இயற்கையாகவே மனித மனங்கள் குளிரத் தொடங்கி விடும். கார்த்திகை பூக்கத் தொடங்கி விடும். அதே போன்று தமிழ்த் தேசிய மனங்க...\nயானையைக் காப்பாற்றிய வீடு அண்மையில் நடந்த கொழும்பு அரசியல் குழப்பத்தின் போது ரணிலுக்கு வரையறை இன்றி முண்டுகொடுத்து ரணிலை காப்பாற்றிய த...\nகாணாமல் ஆக்கப்படும்; காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்\nகாணாமல்ஆக்கப்பட்டோர் விவகாரமானது இன்று உறவுகளை தவிர ஏனையோரால் கைவிடப்பட்ட ஒன்றாகவே உள்ளது. காணாமல் ஆக்கப்பட்ட தங்களின் உறவுகளை தேடி...\nஇன்றைய அரசியலில் இளைஞர்; பங்கேற்பின் அவசியம்\n2009 ஆம் ஆண்டுக்கு முன்னரான காலத்தில் அரசியல், சமூக செயற்பாடுகளில் இளைஞர்கள் பெரும்பங்கு வகித்து வந்தார்கள். தமிழ் மக்களின் ஆயுதப் போரா...\nசித்திரக்கதை இதழ்களும் சிறுவர் உளவியலும்\nஉலகில் வரிவடிவம் அல்லது எழுத்துவடிவம் என்பது தோற்றம் பெற முன்னரே சித்திரவடிவங்கள் அல்லது குறியீட்டு வடிவங்கள் தோற்றம் பெற்றன என்கின்றனர...\nஈழத் தமிழ் பெண்கள் கடந்து வந்த பாதை\nஅமெரிக்காவின் ஹொலிவூட்டில் புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளர் ஹார்வி வைன்ஸ்டீன். பல விருதுகளைப் பெற்ற திரைப்படங்களைத் தயாரித்த மிரமக்...\nஆணாதிக்கத்திற்குள் அமிழுமா ''பெண்ணதிகாரம் '' \nபெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் 25 நவம்பர் தொடக்கம் டிசம்பர் 10 (மனித உரிமைகள் தினம்) வரை ஒவ்வொரு வருடமும் உல...\nமாணவர்களுக்கு வரப்பிரசாதமாகும் அதிதிறன் வகுப்பறைகள்\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் உடையார்கட்டு அரசினர் தமிழ்க் கலைவன் பாடசாலையானது இலங்கையிலேயே ஆகக்கூடுதலான அதிதிறன் (Smart) வகுப்பறைகளைக் கொண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/thirupur-news-HEHSPE", "date_download": "2020-03-29T12:29:31Z", "digest": "sha1:TVESOALACYDU7PG4GUPTW47DJ2R5XQNJ", "length": 31337, "nlines": 120, "source_domain": "www.onetamilnews.com", "title": "ஊழலில் எள் முனை அளவு கூட பொறுத்துக்கொள்ளமாட்டோம் என்ற ஆட்சியைத்தான் விரும்புகிறார்கள். இன்று போலி கம்பெனிகள் ,போலி பயனாளிகள் முடக்கப்பட்டு உள்ளனர் என்று பிரதமர் மோடி திருப்பூர் பொதுக்கூட்டத்தில் ஆவேசமாக பேசினார். - Onetamil News", "raw_content": "\nஊழலில் எள் முனை அளவு கூட பொறுத்துக்கொள்ளமாட்டோம் என்ற ஆட்சியைத்தான் விரும்புகிறார்கள். இன்று போலி கம்பெனிகள் ,போலி பயனாளிகள் முடக்கப்பட்டு உள்ளனர் என்று பிரதமர் மோடி திருப்பூர் பொதுக்கூட்டத்தில் ஆவேசமாக பே��ினார்.\nஊழலில் எள் முனை அளவு கூட பொறுத்துக்கொள்ளமாட்டோம் என்ற ஆட்சியைத்தான் விரும்புகிறார்கள். இன்று போலி கம்பெனிகள் ,போலி பயனாளிகள் முடக்கப்பட்டு உள்ளனர் என்று பிரதமர் மோடி திருப்பூர் பொதுக்கூட்டத்தில் ஆவேசமாக பேசினார்.\nதிருப்பூர், 2019 பிப்ரவரி 10 ; திருப்பூர் பொதுக்கூட்டத்தில் ஆவேசமாக பேசிய பிரதமர் மோடி, எனது அரசு தோல்வி அடைந்து விட்டதாக கூறுபவர்கள் எனக்கு எதிராக மெகா கூட்டணி அமைப்பது ஏன் என்று எதிர்க்கட்சிகளுக்கு கேள்வி எழுப்பினார்.\nபிரதமர் மோடி நேற்று திருப்பூர் வந்தார். அங்குள்ள பெருமாநல்லூரில் நடைபெற்ற அரசு விழாவில் பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்த அவர், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.\nஅதன்பிறகு அதே பகுதியில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, பொள்ளாச்சி, கரூர், நாமக்கல், சேலம் ஆகிய 8 நாடாளுமன்ற தொகுதிகளின் பாரதீய ஜனதா தொண்டர்கள், நிர்வாகிகள் பங்கு கொண்ட பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசினார்.\nஅப்போது மோடி எதிர்க்கட்சிகளை கடுமையாக தாக்கியதோடு, தனக்கு எதிராக கூட்டணி அமைக்க முயற்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கு ஆவேசமாக கேள்வியும் எழுப்பினார். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள திட்டங்களையும் பட்டியலிட்டார்.அவர் பேசுகையில் கூறியதாவது:-காவிரி, நொய்யல், அமராவதி, பவானி ஆகிய புண்ணிய நதிகள் ஓடும் இந்த பூமியில் வாழும் தமிழ் சகோதர சகோதரிகளே, உங்கள் அனைவருக்கும் வணக்கம்.\nஇந்த திருப்பூர் மண்ணுக்கு நான் தலைவணங்குகிறேன். ஏனென்றால் இது துணிச்சல் மிக்க மண். தைரியத்திற்கான மண். திருப்பூர் குமரன், தீரன் சின்னமலை ஆகியோரின் துணிச்சலும், வீரமும் இந்த நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய உத்வேகத்தை வழங்கிக்கொண்டு இருக்கிறது. உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மக்கள் வாழ்கின்ற மண்.\nஇப்போது நான் பல முன்னேற்ற திட்டங்களை தொடங்கி வைத்து விட்டு வந்து இருக்கிறேன். இந்த நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையை சுலபமாக்கும் பணியிலே பாரதீய ஜனதா அரசு ஈடுபட்டு உள்ளது.\nதற்போதைய மத்திய அரசு செயல்படும் விதம் முந்தைய அரசாங்கத்தின் செயல்பாடுகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. முந்தைய காங்கிரஸ் அரசு, இந்த நாட்டின் பாதுகாப்பில் எந்தவித அக்கறையும் செலுத்தவில்லை. நாட்டின் பாதுகாப்பு துறையை நவீனப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை பாரதீய ஜனதா அரசு எடுத்து வருகிறது.ஆனால் முந்தைய காங்கிரஸ் அரசு புரோக்கர்களை வைத்து, அவர்களுடைய நலனுக்காகவே செயல்பட்டு வந்தது. கடலில் இருந்து ஆகாயம் வரை எல்லா துறைகளிலும் ஊழல் செய்தார்கள். இன்று ஊழல் வழக்கில் கைது செய்யப்படுகிற இடைத்தரகர்கள் அனைவரும் யாரோ ஒரு தலைவரோடு தொடர்புடையவராக இருந்திருக்கிறார்கள்.நாம் நம்முடைய ராணுவ தளவாட உற்பத்தியில் தன்னிறைவு பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. நாட்டில் புதிய மேற்கொள்ளப்பட இருக்கும் 2 ராணுவ தளவாட வழித்தடங்களில் ஒன்று தமிழகத்தில் அமைகிறது. இதன் மூலம் இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பு கிடைக்கும்.\n40 ஆண்டுகளுக்கும் மேலாக நம்முடைய முன்னாள் ராணுவ வீரர்கள் ‘ஒரே பதவி ஒரே ஓய்வூதியம்’ என்ற கோரிக்கையை முன்வைத்து போராடி வந்தனர். ஆனால் அது நிறைவேற்றப்படவில்லை. பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றி இருக்கிறது.ஆனால் ராணுவத்தை இழிவுபடுத்துவதற்காக எதிர்க்கட்சியினர் மிகமோசமான வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர் ஒருவர், நமது ராணுவம் புரட்சி செய்ய முயற்சித்ததாக ஒரு கதையை கட்டி இருக்கிறார். இந்திய ராணுவம் ஒருபோதும் அப்படிப்பட்ட செயலில் ஈடுபடாது.முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நடுத்தர மக்களை பற்றி கவலைப்படவில்லை. அப்போது மந்திரியாக இருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ‘மறுவாக்கு எண்ணிக்கை மந்திரி’ (ப.சிதம்பரத்தை பற்றி இப்படி மறைமுகமாக குறிப்பிட்டார்) நடுத்தர மக்களை பற்றி கவலைப்படவில்லை. அவர் யார் என உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன். இந்த உலகத்தில் இருக்கிற அறிவு முழுவதும் அவரிடம் மாத்திரமே இருக்கிறது என்று நினைக்கிறார். “நடுத்தர மக்கள் விலைவாசி உயர்வு பற்றி ஏன் கவலைப்பட வேண்டும். அவர்கள்தான் விலை உயர்ந்த ஐஸ்கிரீமையும், மினரல் வாட்டரையும் வாங்குகிறார்களே” என்று ஆணவமாக அவர் பேசினார்.அந்த மறுவாக்கு எண்ணிக்கை மந்திரிக்கு சொல்கிறேன். நடுத்தர வர்க்கத்தினர் காங்கிரஸ் கட்சியினரின் கேளிக்கை பேச்சை கேட்க தய���ராக இல்லை. அதனால்தான் உங்களை தோற்கடித்து இருக்கிறார்கள்.\nஅவர்கள் தற்போது ஜாமீன் வாங்குவதில் இருக்கிறார்கள். நம்மை யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள் என்று அவர்கள் நினைத்தனர். ஆனால் அவர்கள் தற்போது தாங்கள் கொள்ளையடித்த பணத்துக்கு கணக்கு காட்டும் நிலைக்கு வந்து உள்ளனர். இதுதான் இந்தியாவில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றம் ஆகும்.\nநீங்கள் மோடியை வசைபாடுகிற காரணத்தால் தொலைக்காட்சி பெட்டியில் வேண்டுமானால் இடம் கிடைக்கும். ஆனால் தேர்தலில் உங்களுக்கு தோல்விதான் கிடைக்கும்.மத்தியில் மக்கள் ஒரு ஆட்சியை அமர்த்தி உள்ளனர். அந்த ஆட்சி ஊழலுக்கும், தவறான செயல்களுக்கும் பூட்டு போட்டு இருக்கிறது. இதுமாதிரியான ஆட்சி தான் வேண்டும் என்று காமராஜர் விரும்பினார். ஊழலில் எள் முனை அளவு கூட பொறுத்துக்கொள்ளமாட்டோம் என்ற ஆட்சியைத்தான் விரும்புகிறார்கள். இன்று போலி கம்பெனிகள் மூடப்பட்டு உள்ளன. போலி பயனாளிகள் முடக்கப்பட்டு உள்ளனர். அதிகாரவர்க்கத்தை சுற்றி வந்தவர்கள் முழுமையாக நிறுத்தப்பட்டு உள்ளனர்.நமது எதிர்க்கட்சியினர் மிகவும் வினோதமானவர்கள். மோடி அரசு தோல்வி அடைந்து விட்டது என்று அவர்கள் சொல்கிறார்கள். மோடி அரசு ஒன்றுமே செய்யவில்லை என்றும், மோசமான அரசு என்றும் வசைபாடுகிறார்கள். அப்படி என்றால் நீங்கள் எதற்காக மெகா கூட்டணி அமைக்க முயற்சி செய்கிறீர்கள்\nமோடியை தோற்கடிக்க வேண்டுமென்றால் உங்கள் செயல் திட்டம் என்ன உங்கள் கொள்கைகள் என்ன எதிர்க்கட்சிகளின் ஒரே நோக்கம் மோடிக்கு எதிராக அவர்கள் குரல் கொடுக்க வேண்டும் என்பதுதான்.\nஎதிர்க்கட்சிகளின் கூட்டணி கலப்படமானது. தமிழக மக்கள், நாட்டு மக்கள் புத்திசாலிகள். அவர்கள் இவர்களின் விளையாட்டுகளை பார்த்து உள்ளனர். இந்த கலப்பட கூட்டணியை மக்கள் நிச்சயம் தூக்கி எறிவார்கள். இது பணக்காரர்கள் சேர்ந்திருக்கும் குழுமம். அவர்களின் ஒரே குறிக்கோள் குடும்ப அரசியல் தான். வாரிசு அரசியலை கொண்டு வரும் எதிர்க்கட்சிகளின் கூட்டணியை மக்கள் தூக்கி எறிவார்கள்.எதிர்க்கட்சியினர் விவசாயிகள், இளைஞர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். எதிர்க்கட்சிகளின் விவசாய கடன் திட்டத்தின் மூலமாக விவசாயிகளுக்கு எந்த பலனும் ஏற்படாது. மத்திய பட்ஜெட்டில் விவசாயிகளின் நலன் என்ற திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி 5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் ஒவ்வொருவருக்கும் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும்.\nநாம் ஒரு திட்டத்தை அறிவித்தால் எதிர்க்கட்சிகள் ஒரு திட்டத்தை அறிவித்து உள்ளனர். விவசாயிகள் வளமாக இருந்தால் இவர்களால் விவசாயிகளை தவறாக வழி நடத்த முடியாது. அதனால் எதிர்க்கட்சியினர் அதிர்ச்சி அடைந்திருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.ஐக்கிய முற்போக்கு கூட்டணியினர் அறிவித்துள்ள திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ரூ.50 ஆயிரம் கோடி செலவாகிறது. ஆனால் பா.ஜனதா அரசு அறிவித்த திட்டத்தின் படி ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வீதம் 10 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு ரூ.7½ லட்சம் கோடி கிடைக்கும்.\nமீனவர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது.அனைவருக்கும் சமமான வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். அதனால்தான் பொதுப்பிரிவில் உள்ள ஏழைகளுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஏற்கனவே பட்டியலில் உள்ள தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டில் எள் முனையளவு கூட பாதிப்பு ஏற்படாது. நம்மை பொறுத்தவரை சமூக நீதி என்பது கணக்கு அல்ல. எதிர்க்கட்சியினர் இது தொடர்பாக பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி ஆட்சியின்போது தாழ்த்தப்பட்ட, மலைசாதியினருக்கான பதவி உயர்வு இட ஒதுக்கீடு நீக்கப்பட்டது. ஆனால் வாஜ்பாய் அரசு தான் அதை மீண்டும் கொண்டு வந்தது இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.\nஅவர் ஆங்கிலத்திலும், இந்தியிலும் பேசியதை, பாரதீய ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா தமிழில் மொழிபெயர்த்து கூறினார்.\nவேளாங்கன்னி பேராலய ஆண்டுப்பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது, லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு\nதமிழகத்தில் இருந்து 114602 பேர் நீட் தேர்வு எழுதியிருந்தனர். இவர்களில் 45336 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்; 39.55 சதவீத தேர்ச்சி\nநாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் - மரக்கன்று நடும் விழா\nபல்கலைக்கழக அதிகாரிகளின் காம இச்சைக்கு மாணவிகளை போனில் அழைக்கும் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி ; நீங்க எட்டாத இடத்திற்குப் போகலாம் என்று ஆசை வார்த்தைக் கூறி பேசிய ஆடியோ onetamil...\nபல்கலைக்கழக அதிகாரிகளின் காம இச்சைக்கு மாணவிகளை போனில் அழைக்கும் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி ; நீங்க எட்டாத இடத்திற்குப் போகலாம் என்று ஆசை வார்த்தைக் கூறி பேசிய ஆடியோ onetamil...\nதிருமணத்துக்கு பின்னர் கல்லூரிக்கு அனுப்ப மறுத்ததால் பெண் தற்கொலை ;போலீஸ்க்குப் பயந்து கணவனும் தற்கொலை\nதிண்டிவனத்தில் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து போராட்டம் ; என்ஜின் மீது ஏறி முழக்கம் செய்தவர் மின்சாரம் தாக்கி தூக்கி வீசியது.\nமீன்வளப் பொறியியல் கல்லூரி சார்பில் கீச்சாங்குப்பம் பெண்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி\nகாய்கறி விற்பனை நிலையமாக மாற்றப்பட்ட பேருந்து நிலையங்களில் சுத்தப்படுத்தி கிருமி...\nசெய்துங்கநல்லூரில் ஊரடங்கு சட்டத்தினை மீறிய 14 பேர் மீது வழக்கு பதிவு\nகொரோனா வைரஸ் நோயாளிகளை குணமாக்க தனியார் பள்ளி ,கல்லூரிகளை தன்வசம் எடுத்து தயார் ...\nதமிழில் 84 படங்களில் நடித்து புகழ்பெற்ற பிரபல நாட்டுப்புற பாடகியும் திரைப்பட நடி...\nநடிகர் யோகி பாபு திருமணம்\nஅரசியல் சதுரங்கம் திரைப்படம் ;பிராட்வே S.சுந்தர் இயக்கத்தில் விரைவில் வெள்ளித்தி...\nபெண்கள் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக நடிகர் பாக்யராஜ் மீது கடும் ...\nசிவாஜிகனேசன் திரு உருவ மார்பளவு சிலையை சென்னையில் நடிகர் பிரபுவிடம் வழங்கிய தூத்...\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nதர்பூசணியில் ஏராளமான வைட்டமின்கள், தாதுக்கள் 100 கிராம் தர்பூசணியில் 90% நீர்சத்...\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளி��்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nதொடர்ந்து 5வது நாளாக தூத்துக்குடி அண்ணாநகரில் விலையில்லா பேஸ் கிளாத் மாஸ்க், சோப், டெட்டால் சானிடேஷர் ராஜலெட்சுமி கல்வி...\nவெடிகுண்டு வீசி பண்ணையாரை கொள்ள சதி திட்டம் அம்பலம் ;டிஎஸ்பி அதிரடியால் முக்கிய ...\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தூத்துக்குடி தாசில்தார் செல்வகுமார் மற்றும் அலுவல...\n144 தடை உத்தரவை மீறி செயல்பட்ட தனியார் பள்ளியை மூடி சாவி எடுத்து சென்ற தாசில்தார...\n144 தடை உத்தரவு ; பொதுமக்கள் மளிகை பொருட்களை வீடுகளுக்கு கொண்டு கொடுக்கும் பல்வே...\nசீனாவிலிருந்து வந்த கப்பலில் தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் பாமாயில் வந்து இற...\nகொரானா வைரஸ் கிருமியை அழிக்க மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் முடிவுகளை பின்பற்ற ...\nதூத்துக்குடி ஊரக பகுதிகளில் கொரோனா விழிப்புணர்வுக்கு 30பேர் கொண்ட வாட்ஸாப் குழு...\nகடம்பூர், கயத்தார்;, கழுகுமலை ஆகிய இடங்களில் மகளிர் திட்டத்தின் மூலம் கொரானோ வைர...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-6/", "date_download": "2020-03-29T13:04:35Z", "digest": "sha1:5MUXLU4JWFWVBWF23VCXHQNZQRJW7DTC", "length": 6884, "nlines": 99, "source_domain": "chennaionline.com", "title": "இன்றைய ராசிபலன்கள்- நவம்பர் 8, 2019 – Chennaionline", "raw_content": "\nஉலக சுகாதார நிறுவனத்தின் மீது பரபரப்பு புகார் கூறிய டொனால்ட் டிரம்ப்\nஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு\nஊரடங்கை மீறி கண்டெய்னர்க்குள் பயணித்த மக்கள்\nஇந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு\nஇன்றைய ராசிபலன்கள்- நவம்பர் 8, 2019\nமேஷம்: திறம்பட செயல்பட்டு புதிய சாதனை புரிவீர்கள். தொழில், நிலுவைப் பணம் வசூலாகும்..\nரிஷபம்: இனிய அணுகுமுறையால், நன்மை காண்பீர்கள். உறவினர், நண்பரிடம் கூடுதல் மதிப்பு கிடைக்கும்.\nமிதுனம்: சமூகத்தில் நற்பெயர் பெறுவதில் ஆர்வம் கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் உள்ள குளறுபடி சரி செய்வதால், வளர்ச்சி சீராகும்..\nகடகம்:. தொழில், வியாபார நிலை தாமத���தியில் இருக்கும். லாபம் சுமாராக இருக்கும். உடல்நலனில் அக்கறை தேவை.\nசிம்மம்: எதிர்பார்ப்பு இனிதே நிறைவேறும். குடும்பத்தினரின் தேவை பூர்த்தியாகும். தொழில், வியாபாரத்தில் நிர்ணயித்த இலக்கை அடைவீர்கள்.\nகன்னி: இனிய பேச்சால் நன்மை காண்பீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். நண்பரால் உதவி உண்டு.\nதுலாம்: அறிமுகம் இல்லாதவருக்கு ஆலோசனை சொல்ல வேண்டாம். தொழில், வியாபாரத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சுமாரான பணவரவு இருக்கும்\nவிருச்சிகம்: எதிலும் முன்யோசனையுடன் செயல்படவும். தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும்..\nதனுசு: புதிய திட்டங்களை திட்டமிட்டபடி செயல்படுத்துவீர்கள். தொழிலில் இடையூறு விலகி உற்பத்தி விற்பனை அதிகரிக்கும்..\nமகரம்: நேர்மை எண்ணம் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் சீராக இருக்கும். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர்.\nகும்பம்: நேர்மை எண்ணம் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் சீராக இருக்கும். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர்.\nமீனம்: தொடர்பில்லாத பணியில் ஈடுபட நேரலாம். வாக்குறுதி நிறைவேற்றுவதில் தாமதம் உண்டாகும்.\nஇன்றைய ராசிபலன்கள்- மே 15, 2019\nஇன்றைய ராசிபலன்கள்- நவம்பர் 04, 2018\nஇன்றைய ராசிபலன்கள்- நவம்பர் 21, 2019\nஉலக சுகாதார நிறுவனத்தின் மீது பரபரப்பு புகார் கூறிய டொனால்ட் டிரம்ப்\nஅமெரிக்க நாடாளுமன்ற செனட் சபையின் குடியரசு கட்சி எம்.பி. மார்கோ ரூபியோ, உலக சுகாதார நிறுவனமான ‘ஹூ’ மீது அதிரடியாக புகார் ஒன்றை கூறினார். அதாவது, கொரோனா\nஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fullongalatta.com/news/k-bhagyaraj-pollachi-affair/", "date_download": "2020-03-29T12:02:44Z", "digest": "sha1:DFBOWVA3RPO6YAJGUWVXAGKUHVWLJWOE", "length": 11852, "nlines": 146, "source_domain": "fullongalatta.com", "title": "பொள்ளாச்சி விவகாரம் பெண்கள் தான் காரணமாம்..! கே. பாக்யராஜ் சொல்கிறார் - Full On Galatta", "raw_content": "\nதீபாவளிக்கு சொன்னது போல் பிகில் வருமா\nதமிழகத்தில் நேர்கொண்ட பார்வை படைக்கவிருக்கும் மிகப்பெரும் சாதனை, அஜித் தொடப்போகும் மைல்கல்\nமீண்டும் பாலிவுட்டில் தனுஷ், முன்னணி நடிகருடன் கைக்கோர்ப்பு, பிரமாண்ட படமா\nநாளுக்கு நாள் வசூல் அதிகரித்து A1, வசூலில் செம்ம மாஸ் காட்டும் சந்தானம்\nஇந்தியன் 2 படத்திற்காக லொகேஷன் தேடலில் ஷங்கர்- எங்கே சென்றுள்ளார் பாருங்க\nஏம்மா லாஸ்லியா அன்னைக்கு அப்படி சொன்ன இன்னைக்கு இப்படி நடந்துக்கிற\nஅந்த ஆளுக்கு ஜோடியாக நடிக்க முடியாது: அடம் பிடிக்கும் நடிகைகள்\nபொள்ளாச்சி விவகாரம் பெண்கள் தான் காரணமாம்..\nபொள்ளாச்சி விவகாரம் பெண்கள் தான் காரணமாம்..\nபெண்கள் செல்போனை எடுத்துக் கொண்டு தனியாக சென்று பேசுவது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ள இயக்குனர் கே. பாக்யராஜ், பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமைக்கு பெண்கள் தான் காரணம் என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.\nசென்னையில் நடந்த “கருத்துக்களை பதிவு செய்” என்ற படத்தில் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற இயக்குனரும் நடிகருமான கே.பாக்யராஜ், பெண்கள் செல்போன் பயன்படுத்துவதை கடுமையாக விமர்சித்தார்.\nபாலியல் பிரச்சனைகள் அத்தனைக்கும் பெண்கள் தான் மூல காரணம்- ஆண்கள் சின்னவீடு வைத்துக் கொண்டாலும் பெரிய வீட்டை தொந்தரவு செய்வதில்லை என்றும், வேறு ஆணுடன் செல்லும் பெண்களோ குழந்தைகளையும், கணவனையும் கொலை செய்யத் துணிவதாக தெரிவித்தார் கே.பாக்யராஜ்\nபொள்ளாச்சி பாலியல் விவகாரத்திற்கு பெண்களே காரணம் என்றும், பெண்கள் இடம் கொடுத்திருக்காவிட்டால் இப்படி ஒரு பிரச்சனையே வந்திருக்காது என்றும் பேசினார்.\nஅதே நேரத்தில் சின்னஞ்சிறு பெண் குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்யும் அரக்கத்தனத்திற்கு யார் காரணம் என்பதை விளக்க கே.பாக்யராஜ் மறந்தது ஏன் என்பதே அனைவரின் கேள்வியாக இருந்தது.\nஅம்மாவானர் ஆல்யா மானசா...பொது மேடையில் அறிவித்த கணவர் சஞ்சீவ்\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ராஜா-ராணி சீரியல் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் அந்த சீரியல் முடிந்தது. இந்த சீரியலில் செம்பா-கார்த்திக் வேடத்தில் நடித்ததன் மூலம் ஆல்யா மானசா-சஞ்சீவ் இருவரும் நிஜ காதலர்களாக மாறினர். கடந்த சில வருடங்களாக காதல் ஜோடியாக இருந்து வந்த இவர்கள் அடிக்கடி அவுட்டிங் செல்வது , இருவரும் சேர்ந்து பேட்டி கொடுப்பது என இருந்துவந்த நிலையில் சமீபத்தில் யாருக்கும் சொல்லாமல் […]\nரஜினியின் “தர்பார்” முதலில் ரிலீசாவது எந்த நாட்டில் தெரியுமா\nவிளையாட்டு வினையாக முடிந்த சோகம்..” ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்த 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சோகம்..\n‘ஹரிஷ் கல்யாணுடன்’ டேட்டிங் செய்ய ஆசை.. பிரபல நடிகை டுவீட்..\nஇயக்குனர் பா.ரஞ்சித்தின் ‘சல்பேட்டை பரம்பரை’ படப்பிடிப்பு ஆரம்பம்… ஆர்யா, கலையரசனுக்கு கடும் பாக்சிங் பயிற்சி…\nவிஜயின் செல்ஃபிக்கு பிக்பாஸ் “லாஸ்லியா” அடித்த கமெண்ட் ..\nமலேசிய முருகனைவிட பிரமாண்டமாக தமிழகத்தில் தயாராகும் முருகன்..\nஊரடங்கு உத்தரவு நாளை காலை வரை நீட்டிப்பு..தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..\nபிரபல இயக்குனர் மகனுக்கு கொரோனாவா தனிமை அறையில் இருக்கும் வீடியோ வைரல் ..\nதமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ..\nAttitude-அ மாத்திக்கோங்க: நடிகர் “தனுஷ்” இளைஞர்களுக்கு வேண்டுகோள்..\nரகசியமாக திருமணம் செய்து புகைப்படத்தை வெளியிட்ட “அமலாபால்”.. ஷாக்கான ரசிகர்கள்..\nரகசியமாக திருமணம் செய்து புகைப்படத்தை வெளியிட்ட “அமலாபால்”.. ஷாக்கான ரசிகர்கள்..\nப்பா..செம்ம க்கியூட்டா..”ஷாலு ஷம்மு” லேட்டஸ்ட் புகைப்படங்கள்..\nசும்மா ‘அந்த’ வார்த்தை சொல்ல வேண்டாம்… “மீரா மிதுனை” விளாசி கட்டிய நெட்டிசன்ஸ்..\nகருப்பு நிற உடையில்… நடிகை “நமிதா” லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் வைரல்…\nநடிகை தமன்னா அட்டகாசமான கவர்ச்சி புகைப்படங்கள்..\nகுட்டி உடை அணிந்து மும்பையை உலா வரும் நடிகை அமலாபால்..\n கவர்ச்சியை அள்ளி தெளித்த நடிகை ரம்யா பாண்டியன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2020-03-29T12:38:18Z", "digest": "sha1:KGSMZNHN74JZF7L6SF2QAAUPWDWLYNUQ", "length": 4593, "nlines": 91, "source_domain": "ta.wiktionary.org", "title": "அயிரை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nசிறிய வகை மீன் இனம்.\nகண்ணன் அயிரை மீனை மிக விரும்பி உண்பான்.\nஆதாரங்கள் ---அயிரை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:21 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82-2-500-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-114033100014_1.html", "date_download": "2020-03-29T13:11:51Z", "digest": "sha1:CPANE7GJLV7TKC32GGBOYVT3NU2YEWOY", "length": 13632, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "என்னிடம் ரூ.2,500 தான் இருக்கிறது எப்படி தேர்தலை சந்திப்பது - ஜோதிமணி | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 29 மார்ச் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஎன்னிடம் ரூ.2,500 தான் இருக்கிறது எப்படி தேர்தலை சந்திப்பது - ஜோதிமணி\nஎன்னிடம் ரூ.2,500 தான் இருக்கிறது எப்படி தேர்தலை சந்திப்பது. வசதி படைத்த மாவட்ட தலைவரையோ, கரூர் நகர் மன்ற உறுப்பினர் ஸ்டீபனையோ நிறுத்தியிருந்தால் ஓரளவு ஓட்டு கிடைக்கும் என்று கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி தெரிவித்துள்ளார்.\nகரூர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக ஜோதிமணி அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து வேட்பாளர் அறிமுகக் கூட்டம் கரூர் தாந்தோணி மலையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பேங்க் சுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.\nகூட்டம் தொடங்கியதும் மகிளா காங்கிரஸ் நிர்வாகி உமா மகேஸ்வரி பேசினார். அப்போது, ‘இந்த காலத்தில் தேர்தல் பிரசாரம் செய்வதற்கே கோடிக்கணக்கில் பணம் தேவைப்படுகிறது. சாதாரண டெக்ஸ்டைல் வேலைக்கு செல்லும் பெண்களை கூட ரூ.300 கொடுத்துதான் அழைத்து வர வேண்டும்’ என்றார்.\nஇதைத் தொடர்ந்து வேட்பாளர் ஜோதிமணி பேசும்போது ‘என்னிடம் ரூ.2,500 தான் இருக்கிறது எப்படி தேர்தலை சந்திப்பது. வசதி படைத்த மாவட்ட தலைவரையோ, கரூர் நகர் மன்ற உறுப்பினர் ஸ்டீபனையோ நிறுத்தியிருந்தால் ஓரளவு ஓட்டு கிடைக்கும்’ என்றார்.\nஇதை கேட்ட நகர தலைவர் சுப்பன் ஜோதிமணியிடம் இருந்து மைக்கை பறித்தார். உடனே ஜோதிமணி ‘இதற்கெல்லாம் காரணம் மாவட்ட தலைவர் பேங்க் சுப்பிரமணியன் தான், மேலிடத்தில் கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்கிறேன்’ என்றார்.\nஇதையடுத்து சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜெகதீசுக்கும், ஜோதிமணிக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து தொண்டர்களுக்கு இடையே தள்ள முள்ளு ஏற்பட்டது. தொண்டர் ஒருவருக்கு அடியும் விழுந்தது. இளைஞர் காங்கிரஸ் முன்னாள் மாவட்ட செயலாளர் சுரேகா பலச்சந்திரனின் சட்டை கிழிந்தது.\nரகளையில் ஈடுபட்ட தொண்டர்களை மாவட்ட தலைவர் பேங்க் சுப்பிரமணியன் சமாதனப்படுத்திய பின்னர் கூட்டம் தொடர்ந்து நடந்தது. வேட்பாளர் அறிமுக கூட்டத்திலேயே வேட்பாளர் விரக்தியுடன் பேசியதும், தொண்டர்கள் ரகளையில் ஈடுபட்டதும் கரூர் காங்கிரசார் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nஎன்னுடைய நீக்கம் தலைவரை மிரட்டி எடுக்கப்பட்டது - மு.க.அழகிரி\nகர்ப்பிணி மகளை கொன்ற தாய் மற்றும் மாமன்கள்; கலப்பு திருமணம் செய்ததால் வெறிச்செயல்\nஜெயலலிதாவின் ஹெலிகாப்டரும் சோதனையிடப்படுகிறது - பிரவீ்ண்குமார்\nஓட்டுக்காக பணம் கொடுத்த அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திமுக மனு\nசோதனை மேல் சோதனை பாடினது போதும் எங்களுக்கு ஓட்டு போடுங்க - விஜயகாந்த்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-03-29T12:18:01Z", "digest": "sha1:GORU53HORD5KG5ZCBGLARNFYEEIHQZNI", "length": 11733, "nlines": 117, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: ஜெகன்மோகன் ரெட்டி - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஆந்திராவில் வீடு தேடி வரும் பென்சன் திட்டம் - முதல்வருக்கு நன்றி தெரிவித்த பொதுமக்கள்\nஆந்திராவில் வீட்டிலேயே பென்சன் தொகையை பெற்ற மக்கள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.\nஉள்ளாட்சி தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுத்தால் 3 ஆண்டு ஜெயில் தண்டனை- ஆந்திர அரசு\nஉள்ளாட்சி தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுத்தால் 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்படும் என்று ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.\nபெண்கள் சிறுமிகளை பாதுகாக்க ‘திசா’ பெயரில் போலீஸ் நிலையம்- ஜெகன்மோகன் ரெட்டி தொடங்கி வைத்தார்\nஆந்திராவில் பெண்கள் மற்றும் சிறுமிகளை பாதுகாக்க ‘திசா’ பெயரில் போலீஸ் நிலையத்தை முதல்- மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி தொடங்கி வைத்தார்.\nஆந்திராவில் 1-ந்தேதி முதல் பென்சன் பணம் வீடு தேடி வரும்- ஜெகன்மோகன்\nஆந்திராவில் சமூக பாதுகாப்பு திட்டங்களில் பென்சன் பெறுபவர்களுக்கு வருகிற 1-ந்தேதி முதல் பென்சன் வீடு தேடி வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தொடங்க உள்ளார்.\nஆந்திராவில் மேல்சபை கலைப்பு- மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல்\nஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் இன்று காலை நடந்த மந்திரி சபை கூட்டத்தில் மேல்சபையை கலைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.\nஆந்திராவில் மேல்-சபையை கலைக்க ஜெகன் மோகன் முடிவு\nஆந்திராவில் மேல்-சபையை கலைக்க முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி முடிவு செய்துள்ளார்.\nஆந்திராவில் 3 தலைநகர் திட்டத்துக்கு அனுமதி- சட்டசபையில் மசோதா தாக்கல்\nஆந்திர மாநிலத்துக்கு 3 தலைநகரங்கள் அமைப்பது குறித்த மாநில அரசு தயாரித்த மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.\nதெலுங்குதேசம் கட்சியினர் வீட்டில் சிறை வைப்பு- சந்திரபாபு நாயுடு கண்டனம்\nதலைநகரை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய தெலுங்குதேசம் கட்சியினர் வீட்டுக்காவலில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இதற்கு சந்திரபாபு நாயுடு கண்டனம் தெரிவித்துள்ளார்.\nசொத்து குவிப்பு வழக்கு: ஜெகன்மோகன் ரெட்டி சிபிஐ கோர்ட்டில் ஆஜர்\nவருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு தொடர்பாக ஜெகன்மோகன் ரெட்டி இன்று சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜரானார். முதல்-மந்திரியாக பொறுப்பேற்ற பின்னர் கோர்ட்டில் ஆஜராவது இது முதல் முறை ஆகும்.\n43 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.15 ஆயிரம் நிதிஉதவி- ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு\nகுழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் தாயாருக்கு ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் ‘தாய்மடி’ திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை சித்தூரில் நடந்த விழாவில் முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி தொடங்கி வைத்தார்.\nநடிகர்கள் அரசியலுக்கு தலைவராக வரக் கூடாது- சுப்பிரமணியசாமி பேட்டி\nதிரைப்பட நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது. வந்தால் கட்சித் தொண்டராக வர வேண்டுமே தவிர தலைவராக வர நினைக்கக் கூடாது என்று சுப்பிரமணியசாமி கூறியுள்ளார்.\nசேதுராமனின் உடலை சுமந்து சென்ற சந்தானம்\nநடிகர��� நடிக்க வந்த நேரம் உலகமே இப்படி ஆகிடுச்சே - புலம்பும் பட அதிபர்கள்\nநடிகர், டாக்டர் சேதுராமன் காலமானார்\nஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்கு கொரோனா - உலக அளவில் முதலிடத்தை பிடித்த அமெரிக்கா\nகொரோனா நோயை கட்டுப்படுத்தும் புதிய சிகிச்சை- இந்திய டாக்டர் கண்டுபிடிப்பு\nவிவாகரத்து பெற்று பிரிந்த நட்சத்திர தம்பதியை ஒன்று சேர்த்த கொரோனா\nஇளைஞர்கள் குருட்டு தைரியத்தில் சுற்றுகின்றனர் - காயத்ரி ரகுராம் காட்டம்\nதிருநங்கைகளுக்கு உதவிக்கரம் நீட்டிய மஞ்சு வாரியர்\nவீட்டில் இருக்கும் ஒவ்வொருவரும் சூப்பர் ஸ்டார் - நடிகர் அக்‌ஷய்குமார்\nகொரோனா நோட்டீஸ் ஒட்டினாலும் கவலை இல்லை - கவுதமி\nகொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க இந்தியாவில் உடனடி மருத்துவமனை - சீனா அறிவிப்பு\nஇந்தியாவில் கொரோனா வைரசின் முதல் படங்கள் வெளியீடு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/vandhana-siva", "date_download": "2020-03-29T12:11:00Z", "digest": "sha1:UMYAN2TXL4BSZ346K3LZHOUYD2MVDCJL", "length": 4902, "nlines": 76, "source_domain": "www.panuval.com", "title": "வந்தனா சிவா", "raw_content": "\nஎண்ணெய் மற மண்ணை நினை\nஇன்று உலகத்தில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கான பாதையை தெளிவாக வரையறுத்துத் தரவில்லை. சொல்லப்போனால் நெருக்கடிக்கான பொறுப்பை மனித குலத்திற்கும் இயற்கைக்கும் குற்றம் இழைத்த பொறுப்பை அது ஏற்றாக வேண்டும். விவசாயத்தை, உணவை தொழில் மயப்படுத்தியதால..\nஎண்​ணெய் மற மண்​ணை நி​னை\nபருவப் பிறழ்ச்சி ​பெட்​ரோல் பயன்பர்​டை கு​றைக்கவும் கார்பன் ​வெளியீட்​டைக் கு​றைக்கவும் நம்​மை ​கோருகிறது. ​​மையப்படுத்தப்படாத ஆற்றல் ​​செலவீட்டுக் கு​றைப்​பை ​​கோருகிறது, ​பெட்​ரோல் பயன்பாட்டின் உச்சமும் ​​பெட்​ரோல் மலிவு வி​லையில் கி​டைத்து வந்த​தும் மனித குலத்தின் வளர்ச்சி என்ற கருது​​கோள் குறித்..\nவிவசாயிகளின் பிரச்னை விவசாயத்தை மட்டும்தான் பாதிக்கிறதா நமது ஆரோக்கியம் இன்று நம் உடலை ஆட்டு வித்துக் கொண்டிருக்கும் கணக்கற்ற நோய்களுக்கும் பசுமை புரட்சிக்கும் என்ன தொடர்பு என்று விளக்குகிறது இந்த நூல். வேம்புக்கான காப்புரிமையைப் பன்னாட்டு நிறுவனங்களி���மிருந்து மீட்டு வந்த நாடறிந்த சுற்றுச்சூழல் போர..\nஇயற்கையின் வரம்பு மற்றும் கட்டுப்பாடுகளை உடைத்து நொறுக்கி அபரிமிதமான விளைச்சலை உண்டாக்குவதன் மூலம் அமைதிக்கு வழிகோலும் தொழில்நுட்ப அரசியல் கருவியாக பசுமைப்புரட்சி வடிவமைக்கப்பட்டது. ஆனால் இருபதாண்டுகளுக்குப் பின்னர் இது பஞ்சாபில் வன்முறையையும், சூழலியல் பற்றாக்குறையையும் மட்டுமே விட்டு வைத்துள்ளது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-03-29T12:56:36Z", "digest": "sha1:K5LHLBCOSARNDSVVKL63ORPFC3SVUSUU", "length": 5192, "nlines": 90, "source_domain": "www.tamildoctor.com", "title": "பேஸ்புக் களியாட்டத்தில் அரைகுறை ஆடைகளுடன் இளசுகள்..!! (வீடியோ இணைப்பு) - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome அந்தரங்கம் பேஸ்புக் களியாட்டத்தில் அரைகுறை ஆடைகளுடன் இளசுகள்..\nபேஸ்புக் களியாட்டத்தில் அரைகுறை ஆடைகளுடன் இளசுகள்..\nபேஸ்புக் மூலமாக சுமார் இளைஞர் யுவதிகள் ஒன்றிணைக்கப்பட்டு வார இறுதி களியாட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்,\nநான்கு பேர் கைது செய்யப்பட்டதுடன் பத்து பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர் , சனிக்கிழமை மதியம் 1 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட இந்த களியாட்டம் பேஸ்புக் page மூலமாக பெயர் பதியப்பட்ட 3000 பேர் கலந்துகொண்டனர் .எழுத்துரிமை குசும்பு இணையத்திற்கு மட்டுமே அரைகுறை ஆடைகளுடன் பேரின்பம் அனுபவித்தனர் , உச்சக்கட்டத்தை அடைந்த இவர்கள் தாம் என்ன செய்வதென்று கூட தெரியாமல் மிகவும் கீழ்த்தரமாக செயற்பட்டனர் , பொலிசாரின் தலையீட்டை அடுத்து களியாட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது,\nPrevious articleஆபாசப் படங்களைப் பார்ப்போரால் படுக்கை அறையில் சிறப்பாக செயல்பட முடியாதாம்\nNext articleதனுஷுக்கு ஜோடியாகும் பார்வதி மேனன்\nசெக்ஸ் உறவு சிறப்பாக இருக்க இரவில் ஃப்ரியா இருங்க\nஆணும் பெண்ணும் முழு உடல் சுகம் பெற இதை செய்யுங்கள்\nகணவன் மனைவி உறவில் விருப்பத்தை தக்க வைத்துக் கொள்வது எப்படி\nகாதலில் விழுந்த அப்பாவி ஆண்களுக்கு சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/32118", "date_download": "2020-03-29T12:44:55Z", "digest": "sha1:NUG6CVKUNBEKOJ2CVOSTEIWCLFJGV2VJ", "length": 15807, "nlines": 92, "source_domain": "kadayanallur.org", "title": "எனக்கு எழுபது… உனக்கு இருபது… கைபேசி பயங்கரம்! |", "raw_content": "\nஎனக்கு எழுபது… உனக்கு இருபது… கைபேசி பயங்கரம்\nஎழுபது வயது கிழவர், இருபது வயது பெண்ணுடன் கைபேசியில் காதல் உறவை வளர்த்துள்ளார் – தன்னை இளைஞனாக காட்டி கொண்டு. உண்மை அறிந்த அந்த பெண் மயங்கி போனாள். பார்க்காமல் காதல் கொள்வது – பெருமை கொள்ளும் விதமான ஒன்றாகிவிட்டது.\nகைபேசி – எதற்காக பயன்பட வேண்டுமோ, அதை தவிர்த்து எல்லாவற்றுக்கும் பயன் பட தொடங்கிவிட்டது. இந்த விஷயத்தில், நம் சகோதரிகள் “எவ்வளவு Cialis online சொன்னாலும் கேட்க மாட்டேன்” என்கிற ரீதியில் இருப்பது வருத்தமான விஷயம். இதன் விளைவாக, வட இந்தியாவில் சில கிராமங்களில் கைபேசியை பெண்கள் உபயோகிக்க தடை விதிக்கின்றனர். கைபேசி – முன் பின் தெரியாதவனோடு காதலை வளர்க்க அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இருபத்தி மூன்று வயது பெண்ணை ஏமாற்றிய எழுபது வயது கிழவர் குறித்த தினமலர் இணைய செய்தி. மொபைல்போன் மூலமாக ஒருவரை, ஓராண்டு காலமாக, காதலித்து வந்த, 23 வயது இளம் பெண், முதல் முதலாக, காதலனை கண்டதும் அதிர்ச்சி அடைந்து, மயங்கி விழுந்தார்.\nஅவரது அதிர்ச்சிக்கு காரணம், காதலனின் வயது, 70, என்பதே. கேரளா, திருவனந்தபுரம் போத்தன்காடு பகுதியைச் சேர்ந்த, 23 வயது இளம் பெண்ணுக்கு, ஓரு ஆண்டுக்கு முன், கண்ணூர் பகுதியைச் சேர்ந்த, லட்சுமி என்பவர், மொபைல் போன் மூலம் அறிமுகமானார். எம்.டெக்., பட்டதாரியான, அந்த இளம் பெண்ணும், அம்சாவும், அடிக்கடி மொபைலில் பேசினர்.இதில், இருவரும் காதல் வயப்பட்டனர். ஓராண்டாக, இருவரும் நேருக்கு நேர் பார்க்காமலேயே, மொபைல் பேச்சிலேயே தங்கள் காதலை வளர்த்தனர்.\nஇந்நிலையில், காதலனை பார்த்து விடவேண்டும் என்ற ஆவல், அந்த இளம் பெண்ணுக்கு ஏற்பட்டது. அதற்காக, இம்மாதம், 9ம் தேதி இரவு, திருவனந்தபுரத்திலிருந்து பஸ்சில் புறப்பட்டு, அதிகாலை, 5:00 மணிக்கு, கண்ணூர் கூத்துப்பரம்பு பஸ் நிலையம் சென்றடைந்தார். அங்கிருந்தபடி, பலமுறை காதலனை தொடர்பு கொள்ள முயற்சித்தும், முடியவில்லை. இதனால், நீண்ட நேரம் பஸ் நிலையத்தில் சுற்றித் திரிந்தார். அதைக்கண்ட சிலர், போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.\nபோலீசார், இளம்பெண்ணை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்தனர்.விசாரணையில், அவர் தன் காதலன் ராமனை தேடி வந்ததாக கூறி, அவரது மொபைல்போன் எண்ணை போலீசாரிடம் கொடுத்தார். போலீசார் அ���்த எண்ணை தொடர்பு கொண்டபோது, ராமன் என்பவர், போனை எடுத்தார். அவர் உடனடியாக, போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்தனர். “இளம் காதலன் வருவார்’ என, ஆவலோடு காத்திருந்த இளம்பெண்ணுக்கு,ராமனை கண்டதும் கலக்கம் ஏற்பட்டது. ஏனெனில், அவருக்கு வயது, 70, என்பதுதே காரணம்.அவர் தான், இதுவரை தன்னுடன் மொபைலில் பேசி வந்த காதலன் என, தெரிந்ததும், அதிர்ச்சி அடைந்து, அப்பெண் மயக்கமடைந்தார். அவர் மயக்கம் தெளிய, போலீசார் உதவினர்.\nமயக்கம் தெளிந்து எழுந்த அப்பெண், “இளம் வயதுடையவர், லட்சுமி தன் பெயர்’ என, ராமன் தன்னிடம் பொய் சொல்லி, ஏமாற்றி விட்டதாக, போலீசில் புகார் செய்தார். போலீசார் நடத்திய விசாரணையில், இதுவரை ஒரு முறை கூட, ராமன் அப்பெண்ணை அழைத்து பேசியதில்லை என்றும், இளம்பெண்ணுக்கு சொந்தமாக, மொபைல்போன் இல்லை என்றும், அவரது உறவினர்களின் மொபைல் போன் மற்றும் தரைவழி தொலைபேசி மூலம், ராமனை, அவரே தொடர்பு கொண்டு காதலை வளர்த்து வந்துள்ளார் என்பதும் தெரிய வந்தது.இதையடுத்து, அந்த இளம் பெண்ணின் உறவினர்களை போலீசார் வரவழைத்து, அவர்களிடம், அப்பெண்ணை ஒப்படைத்தனர். பார்த்து பார்த்து காதலித்தாலே ஆயிரத்தெட்டு வில்லங்ககள் உள்ள நாளில் பார்க்காமல் காதலிப்பதும், பாழுங்கிணற்றில் விழுவதும் ஒன்று. இந்த சம்பவத்தில் – அப்பெண்ணே தொலைப்பேசியில் பேசியதாக சொல்லப்பட்டாலும் – “தானொரு முதியவர்” என்பதை எடுத்து சொல்லாமல் விட்டது, பெரியவர் தவறு.\n“ஆசைக்கு வயசில்லை… எழுபதிலும் ஆசை வரும்” என்று – இந்த சம்பவம் மூலம் சில பாடங்களும் பெண்கள் கற்று கொள்ளலாம் தான். றைய நடக்கிறது கைபேசி காதல். கேட்டால் “த்ரில்” என்கிறார்கள். ஏமாந்ததும் – அந்த ஏமாற்றத்திற்கு என்ன சொல்வார்கள். ஏமாறுவதற்கு தயாராக இத்தகைய பெண்கள் காத்திருக்கும் போது, ஏமாற்றுவது ஒன்றும் சுலபமில்லை. பெண்கள் – தங்களை தாங்களே தான் காத்து கொள்ள வேண்டும். சட்டங்கள் ஓரளவுக்கே தண்டனையை பெற்று தர இயலும். நமது முட்டாள்தனத்துக்கு சட்டம் என்ன செய்யும்.\nதாய்சேய் நலம் , மற்றும் திட்டமிட்டு கருத்தரித்தல்\nஅணுமின்சாரத்தின் மிகையும், காற்றாலை மின் உற்பத்தியின் உண்மையும்\n“அக்காவுக்காக”, “நாங்களும் நீங்களும்”, – அறிவை கெடுக்கும் தமிழக தொலைகாட்சிகளின் உண்மைநிலை..\nசித்தி ஜூனைதாவும் நாடோடி மன்னன்களு��்\nசிறுநீரக கோளாறுக்கு அருமை மருந்து வாழைத்தண்டு \nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் தனிமை படுத்தப்பட்டவர்களின் பட்டியல்\nகடையநல்லூரில் நடைபெற்ற வேலைவாய்ப்பு விழிப்புணர்வு முகாம்\nவெளிநாட்டு பயணங்களில் மறக்க முடியாத விமான நிலையம்\nமொபை ஆப் உங்கள் மொபைலில் இருந்தால் டெலிட்\nகடையநல்லூரில் அப்துல் கலாம் நிணைவு தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muz-nov-05/38844-2019-10-13-07-50-03", "date_download": "2020-03-29T11:19:43Z", "digest": "sha1:NKLVDNVUF2ZPGUAVQSIM4ZIRADVIIEBW", "length": 41950, "nlines": 257, "source_domain": "keetru.com", "title": "கருநாடக நீதிமன்றங்களில் கன்னடம் மட்டுமே!", "raw_content": "\nபெரியார் முழக்கம் - நவம்பர் 2005\nபாவத்தின் சம்பளம் ஒரு பாட்டில் கங்கா நீர்\nகடவுள், மதம், ஜாதி, புராணம், இதிகாசம்: இருக்க வேண்டிய இடம் குப்பைத் தொட்டி\nசங்பரிவாரங்களின் சவாலை முறியடிக்க சூளுரைப்போம்\nகலைஞர் பேட்டியும் நமது கவலையும்\nபெரியார் இயக்கங்கள் பற்றின அவதூறுகளுக்கு மறுப்பு (பகுதி – 2)\n‘அய்யப்பன்’ சாட்சி சொல்ல வருவானா\nஉரிமைக் கொடி உயர்த்தும், பெண்கள்\nபாரத மாதாக்களை வேட்டையாடும் பாரத மாமாக்கள்\nசாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் தேவை\n1971 சேலம் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டு வழக்கில் சாட்சிக் கூண்டில் ஏறி ‘துக்ளக்’ சோ கேட்ட மன்னிப்பு\nதிராவிடர் விவசாய - தொழிலாளர் சங்கத்தின் வெளிச்சத்துக்கு வராத வரலாறு\nவிழிகள் தி.நடராசனின் 'முகமற்றவர்களின் முனகல்கள்'\nகூட்டத்தில் கேள்வி கேட்பவர்களை எப்��டி நடத்த வேண்டும்\nதமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமனம் கொண்டாடப்பட வேண்டியதா\nபிரிவு: பெரியார் முழக்கம் - நவம்பர் 2005\nவெளியிடப்பட்டது: 24 நவம்பர் 2005\nகருநாடக நீதிமன்றங்களில் கன்னடம் மட்டுமே\nகன்னட ராஜ்யோத்சவ தினத்தையொட்டி, கர்நாடக மாநிலத்தில் எல்லா நீதிமன்றங்களிலும் கன்னடமயமாக்கும் திட்டம் முதல் முறையாக அமுல்படுத்தப்படுகிறது. இனி கைது ஆணை, நீதிமன்ற அழைப்பு போன்றவை கன்னடத்தில்தான் இருக்கும் என்று சட்ட அமைச்சர் எச்.கே.பாட்டீல் தெரிவித்தார். மொழிவாரி மாநிலங்களாக மத்திய அரசு பிரித்து கொடுத்த நவம்பர் 1 ஆம் தேதியை, மாநில அரசு விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறது. மாநில மக்களின் விருப்பத்துக்கு மதிப்பு கொடுக்கும் வகையில், வரும் நவம்பர் 1 ஆம் தேதி முதல் மாநிலத்தில் எல்லா நீதிமன்றங்களிலும் கன்னடத்தை கட்டாயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த நாள் முதல் நீதிமன்ற நடவடிக்கைகள் எல்லாம் கன்னடத்தில் தான் இருக்கும். கைது ஆணை, நீதிமன்ற அழைப்பு உட்பட 151 ஆவணங்கள் இனி கன்னடத்தில் கொடுக்கப்படும்.\nஇதுவரை நீதிமன்ற நடவடிக்கைகள் எல்லாம் ஆங்கிலமாக இருந்து வந்தது. தற்போது இது மொழி மாற்றம் செய்யப்பட்டு கன்னடமாக்கப்பட்டுள்ளது. இந்த மொழி மாற்றத்தை சட்டத்துறையும், வழக்கறிஞர்களின் கன்னட ஜாக்ருத்தி சங்கமும் இணைந்து செயல்படுத்தியுள்ளது. அரசின் இந்த முடிவுக்கு சட்ட ஆணையமும் ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள 500 சட்ட பிரிவுகளும் கன்னடத்தில் மொழி மாற்றம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதை மொழி பெயர்க்க குறைந்தது நான்கு மாதங்கள் தேவைப்படும். இந்த குழுவுக்கு தலைவராக கன்னட எழுத்தாளர் கோ.ரு.சென்னபசப்பாவும், துணைத் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி என்.எஸ்.சங்கொலியும் நியமனம் செய்ப்பட்டுள்ளனர்.\nஇலங்கை அரசின் மிக உயர்ந்த விருது ‘சிறீலங்கா ரத்னா’. இந்த விருதைப் பெறுவதற்கு இலங்கைக் குடிமகன் அல்லாத ஒருவரை - சிறீலங்காவின் சிங்களப் பேரினவாத அரசு தேர்வு செய்து கடந்த 14 ஆம் தேதி கொழும்பில் வழங்கியிருக்கிறது. சிறீலங்கா அரசின் இந்த விருதுக்குரியவர் யார் தெரியுமா அவர் தான் ‘இந்து’ நாளேட்டின் தலைமை ஆசிரியர் என்.ராம் அவர் தான் ‘இந்து’ நாளேட்டின் தலைமை ஆசிரியர் என்.ராம் ‘பத்திரிகைத் துறையில் அவரது ��ன்னிகரற்ற திறமை; குறிப்பாக சிறீலங்காவுக்கு அவர் ஆற்றிய, மிகவும் தனித்தன்மையான பெருமைக்குரிய சேவை’க்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாம்\nஈழத் தமிழர்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் எதிராக திட்டமிட்ட எதிர்ப்புப் பிரச்சாரத்தை நடுநிலை பிறழ்ந்து, ‘இந்து’ ஏடு கண்மூடித்தனமாக கட்டவிழ்த்து விட்டதற்குக் கிடைத்துள்ள பரிசு இது. “இவர் தான் சிறிலங்காவின் செல்லப் பிள்ளை. தமிழர்களுக்கு துரோகி” என்று தெளிவாக அடையாளம் காட்டிய சந்திரிகாவுக்கும், அந்தத் தகுதிக்கான முழு உரிமையும் தனக்கே உண்டு என்பதை ஏற்றுக் கொண்டுள்ள ‘இந்து’ ஏட்டின் ஆசிரியருக்கும், உண்மையை ஒப்புக் கொண்டமைக்காக ஒரு வகையில் நாம் நன்றி சொல்லத்தான் வேண்டும் தன்மானத் தமிழர்கள், எதிரி யார் நண்பன் யார் என்பதை இனியாவது அடையாளம் கண்டு கொண்டால் நல்லது\nசேலம் மாவட்டம் வாழப்பாடியிலிருந்து 20 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது நெய்யமலை. இந்த மலையின் உச்சியில் நெய்யமலை, அக்கரைப்பட்டி, ஆலாங்கடை என மூன்று கிராமங்கள் உள்ளன. சுமார் 2500 பழங்குடியின மக்கள் இங்கு வாழ்கின்றனர். சாலை, மின்சாரம், மருத்துவம் என எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத கிராமங்கள் இவை. நாகரிகத்தில் அதிகம் திளைப் பவர்கள் என்று கூறிக் கொள்ளும் நகர்ப்புற மக்களில் பலர் பொருளற்ற சடங்கு, சம்பிரதாயங்களில் மூழ்கி மனித இன முன்னேற்றத்தை பின்னோக்கி இழுத்துப் போடும் இக்காலத்தில், அந்த மூன்று கிராம மக்களும் சடங்கு, சம்பிரதாயங்களுக்கு சவுக்கடி கொடுத்து மனித நேயத்துடன் நடந்து கொள்கிறார்கள்.\nஇக்கிராமங்களைச் சார்ந்த இனப் பெண்களின் கணவன் இறந்து விட்டால், அக்கிராமத்திலுள்ள கோயிலில் மக்கள் ஒன்று கூடுகிறார்கள். கணவனை இழந்த அப்பெண்ணை அழைத்து, மறுமணம் செய்து கொள்ள வேண்டியதின் அவசியத்தை விளக்கிக் கூறுகிறார்கள். அப்பெண்ணுக்குப் பொருத்தமான கணவர் கிடைத்தவுடன், கிராம மக்கள் அனைவரும் ஒன்று கூடி மறுமணம் செய்து வைக்கிறார்கள். இதனால் இந்த கிராமங்களில் கணவனை இழந்த பெண்களே இருப்பது இல்லை. இயற்கையோடு இணைந்து தங்கள் வாழ்க்கையை நடத்தும் இவர்கள் இயற்கையிலேயே மனித நேயம் அதிகமாக இருக்கிறது. இந்தச் செய்தி படித்த, நாகரிக முட்டாள்களுக்கு உரைத்தால் நன்மையே\nபழங்கால மன்னராட்சியில் மிக முக்கிய ���ங்கான, தகவல் தொடர்பை செய்தவர்கள் ‘கிராம தலையேறிகள்’ என்றழைக்கப்பட்டவர்கள். இவர்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்கள். இவர்களின் பணி, வெள்ள அபாயம், இயற்கை சீற்றம், அரசின் உதவிகள், கட்டளைகள், தொற்று நோய் தடுப்பு உள்ளிட்ட தகவல்களை அரசின் உத்தரவுப்படி கிராம மக்கள் அனைவருக்கும் தெரிவிப்பது தான்.\nஇப்படி தகவல் கொடுத்து வந்த ஒரு முதியவரின் சிலையை தாங்கள் வழிபடும் கோயில் வளாகத்திற்குள் நெடுங்காலம் முன்பாக வைத்து பெருமைப்படுத்தியுள்ளனர். சேலம் மாவட்டம் மத்தூர் மற்றும் தலைவாசலை அடுத்த ஊனத்தூர் கிராம மக்கள். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த ஒருவரை தங்கள் தலைவராக ஏற்றுக் கொள்ள மறுக்கும் பாப்பாப் பட்டி, கீரிப்பட்டி, கொட்டக்கச்சி ஏந்தல், நாட்டார் மங்கலம் போன்ற சாதி வெறியர்களுக்கு மத்தியில் இக்கிராம மக்கள் உயர்ந்து நிற்கிறார்கள்.\nதமிழ்நாட்டுப் பாட நூல்களில் - காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சே ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரர் என்ற உண்மையை எடுத்துச் சொன்னதற்காக, ஆர்.எஸ்.எஸ். காரர்கள், ‘துள்ளிக்’ குதித்தார்கள். இல.கணேசன், பா.ஜ.க.வினரை சேர்த்துக் கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார். தமிழக ஆர்.எஸ்.எஸ். தலைவரான மாரிமுத்து என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மிரட்டலுக்கு தமிழக அரசின் கல்வித் துறை பணிந்து விட்டது. கோட்சே ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரர் என்ற வார்த்தையை பாடநூலிலிருந்து நீக்குவதாக அறிவித்துள்ளது. பொய்களை வரலாற்றுப் பாடங்களாக்கிய இந்துத்துவ கும்பல் இப்போது உண்மைகளையும் இருட்டடிப்பு செய்யத் துடிக்கிறது.\nகுத்தூசி குருசாமி எழுதியது போல், இவர்கள் ‘காந்தியை பகவான் கோட்சே அவதாரம் எடுத்து வந்து, தனது பாதாரவிந்தங்களுக்கு அழைத்துக் கொண்டார்’ என்று எதிர்காலத்தில், பிரச்சாரம் செய்தாலும் வியப்பில்லை; தமிழகக் கல்வித் துறையின் இந்த பின்வாங்கலை வன்மையாகக் கண்டிக்கிறோம்.\nபெண்களை பிள்ளைப் பெறும் எந்திரங்களாக மாற்றுவதை எதிர்த்து - போர்க்குரல் கொடுத்தவர் பெரியார். குடும்பக் கட்டுப்பாடுத் திட்டத்தைக்கூட, பெண்ணுரிமைக் கண்ணோட்டத்தில் தான் பெரியார் ஆதரித்தார். பெண்கள் கர்ப்பப்பைகளையே அகற்றிவிட வேண்டும்; பெண்களின் அடிமைத்தனத்துக்கு அவர்கள் பிள்ளை பெறும் மறு உற்பத்தியை செய்வதும் ஒரு மு��்கிய காரணம் என்றார் பெரியார். இப்போது ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுதர்சனம், டெல்லியில் நூல் வெளியீட்டு விழா ஒன்றில் பேசுகையில், இந்துக்களின் மக்கள் தொகைக் குறைந்து வருவது பற்றிக் ‘கசிந்துருகி’ ஒரு கருத்தை வலியுறுத்தியிருக்கிறார்.\nஒவ்வொரு இந்துப் பெண்ணும் குறைந்தது மூன்று குழந்தைகளைப் பெற வேண்டும் என்பது தான். இவரது ‘அரிய’ ஆலோசனை. இவர்களின் “இந்து கலாச்சார தேசியத்துக்கான” உற்பத்திப் பொருள்களாக பெண்களை மாற்றத் துடிக்கிறது இந்தக் கூட்டம். குஜராத்தில - இசுலாமிய கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றைக் கிழித்து - சிசுவை நெருப்பில் போட்டக் கூட்டம், இப்போது அதே இனவெறியோடு பெண்களை பிள்ளை பெறும் எந்திரமாக அறிவுரை கூறுகிறது.\n1990 ஆம் ஆண்டு ஈராக், குவைத் நாட்டை ஆக்கிரமித்ததற்காக, அமெரிக்க நிர்ப்பந்தத்தின் பேரில் அய்.நா. ஈராக் மீது பொருளாதாரத் தடையை விதித்தது. இதனால், ஈராக்கில் 5 லட்சம் குழந்தைகள், மருந்து இல்லாமல், மடிந்தன. 15 லட்சத்துக்கும் மேற்பட்ட ஈராக் மக்கள் மாண்டனர். இந்த நிலையில் ஈராக் நாட்டிலிருந்து எண்ணெயை ஏற்றுமதி செய்து, அதற்கு பதிலாக உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யும் ஒரு திட்டத்தை அய்.நா. உருவாக்கி, இந்த ஏற்றுமதி, இறக்குமதி கட்டுப்பாட்டை தன் வசமே வைத்துக் கொண்டது.\nஏற்றுமதி செய்யப்பட்ட ஈராக்குக்கு சொந்தமான எண்ணெய் விலையும் மிகக் குறைவாகவே நிர்ணயிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் - அதிபராக இருந்த சதாம் உசேன், தனது நாட்டின் பொருளாதார சீரழிவை தடுத்து நிறுத்த, தனியாகக் கூடுதல் வரிகளை விதித்து அரசு செலவுக்குப் பயன்படுத்தினார். பொருளாதாரத் தடையை நியாயப்படுத்துகிறவர்கள், இதை லஞ்சம் என்கிறார்கள். அதைத் தான் வோல்க்கர் குழுவும் கூறுகிறது. தனது நாட்டின் உற்பத்திப் பொருளுக்கு, அந்த நாடு வரி விதிப்பதில் என்ன தவறு இருக்க முடியும் நட்வர்சிங், அப்போது எதிர்கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சியின் வெளியுறவுத் துறை செயலாளர், ஈராக் மீதான பொருளாதாரத் தடையை எதிர்த்ததோடு, 2002 ஆம் ஆண்டு காங்கிரஸ் குழுவோடு ஈராக்குக்கு சென்றார்.\nவோல்க்கர் ஒரு அமெரிக்கர். ஈராக் நாட்டில் இப்போது நடப்பது அமெரிக்காவின் ‘எடுபிடி’ ஆட்சி. அந்த அரசு வழங்கிய ஆவணங்களிலிருந்து தான் காங்கிரசும், நட்வர்சிங்கும் இப்போது “குற்றவாள���களாக” சித்தரிக்கப்பட்டுள்ளனர். இந்தக் குற்றச்சாட்டு உண்மையா என்பதை ஆராய வீரேந்திர தயாள் தலைமையில் ஒரு குழுவும் (இவர் அய்.நா.வின் முள்ளாள் அதிகாரி) நீதிபதி ஆர்.எஸ்.பதக் தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், நடவடிக்கை உறுதியாக எடுக்கப்படும் என்று, சோனியாவும் அறிவித்துள்ளார்.\nஅய்.நா.வின் கண்காணிப்புக்கு உட்படாமல், ஈராக் அதிபர் சதாம் உசேன், துருக்கி, ஜோர்டான், சிரியா உட்படப் பல நாடுகளில் உள்ள தனி நிறுவனங்களுக்கு தனது நாட்டின் எண்ணெயை விற்றுள்ளார். அந்தப் பட்டியலில் தான் நட்வர்சிங், காங்கிரஸ் கட்சியின் பெயர்கள் இருப்பதாக, அமெரிக்காவின் ‘ஊதுகுழலாக’ இருக்கும் ஈராக் அரசு, வோல்க்கர் குழுவிடம் கூறியுள்ளது. இது உண்மை தானா என்ற விளக்கத்தைக்கூட, நட்வர்சிங்கிடமோ, காங்கிரசிடமோ கேட்டு உறுதிப்படுத்தாமலே, வோல்க்கர் குழு, தன்னிச்சையாக இந்தப் பெயர்களைக் குற்றவாளிகள் பட்டியலில் சேர்த்துவிட்டது. ரஷ்யா உட்பட வோல்கர் குழுவால் குற்றம் சாட்டப்பட்ட பல நாடுகள், இந்தக் குற்றச்சாட்டைப் புறந்தள்ளிவிட்டனர். பா.ஜ.க. இதை வைத்து அரசியல் நடத்தி, தனது அமெரிக்க விசுவாசத்தைக் காட்டத் துடிக்கிறது. இதுவே வோல்க்கர் அறிக்கையின் சுருக்கமான பின்னணி.\nதிருமணமாகி - இரண்டு குழந்தைகளுக்கும் தந்தையாகிவிட்ட - அப்பாசாமி, தந்தைக்கும், மனைவிக்கும் பயந்தவர். நண்பர்கள் சேர்க்கையால் வேலைக்குப் போகாமல், ஊர் சுற்றுவது, சீட்டாடுவது, குடித்துக் கும்மாளமடிப்பது என்று பொறுப்பற்றவராக செயல்பட்டார். தந்தை, குடும்பத்தின் கண்டிப்பினால், திடீர் என்று அய்யப்பன் பக்தராகி, ஆன்மீகத்தின் உச்சத்துக்குப் போய், குடும்பம், குழந்தைகளைத் ‘துறந்து’ பக்திக் கிறுக்காகி விடுகிறார். இபபடி வாழ்வதைவிட, ஊர் சுற்றிவிட்டு, குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருந்த அப்பாசாமி எவ்வளவோ மேல் என்று, குடும்பத்தினர் உணருகிறார்கள்.\nஇயக்குனர் தங்கர்பச்சான் தயாரிப்பில் வெளிவந்துள்ள ‘சிதம்பரத்தில் அப்பாசாமி’ தீவிரமான பக்தியும், பொறுப்பற்ற வாழ்க்கையே என்ற செய்தியை சமூகத்துக்கு அழகாகச் சொல்லியிருக்கிறது. இதே போல், உ.பி. மாநிலத்தில், காவல்துறை அய்.ஜி.யாக இருக்கும் பாண்டே, கிருஷ்ணனின் சீடராக மாறி - தன்னை கிருஷ்ணனின் ம��து காதல் கொண்ட ‘ராதா’ என்று கூறிக் கொண்டு, தன்னைப் பெண்ணைப் போல் அலங்காரம் செய்யத் துவங்கி விட்டார். அலுவலகத்தில் காக்கி உடை, வெளியே வந்தால் பெண்கள் உடை பாண்டாவின் மனைவி - இந்த ‘கிருஷ்ண பக்தரை’ எதிர்த்து நீதிமன்றத்தில் விவாகரத்துக் கோரி வழக்குத் தொடர்ந்துவிட்டார். இவர் உண்மையிலே “கிருஷ்ண பகவானாகவே” பல பெண்களுடன் வாழ்ந்து கொண்டு, ஊரை ஏமாற்ற பெண் வேடம் போடுகிறார் என்பது, மனைவியின் குற்றச்சாட்டு. மாநில காவல்துறை பாண்டாவை - மனநோய் மருத்துவரிடம் அனுப்பி அவரை பரிசோதிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறது.\nபக்தி மூடத்தனத்துக்குக்கூட, பகுத்தறிவு என்ற கடிவாளம் தேவைப்படுகிறது முட்டாள்தனத்தைப் பின்பற்றுவதற்கும் ஒரு எல்லை வேண்டும் என்று பக்தியில் நம்பிக்கையுள்ளவர்களேகூட இடித்துக் கூற வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். ஆனால் பக்தி மூடத் தனங்களில் சிக்கிக் கொள்ளாத பகுத்தறிவுவாதிக்கு - இப்படிக் கடிவாளம் தேவை இல்லை. காரணம் பகுத்தறிவுச் சிந்தனை அவனைப் பக்குவப்படுத்தி, சரியான வாழ்க்கைப் பாதையை தெளிவாக அடையாளம் காட்டுகிறது.\nகுஷ்புவின் கருத்தை ஆதரித்துப் பேசிய டென்னிஸ் வீராங்கனை சானியாவுக்கு எதிராக - ஆர்.எஸ்.எஸ். காரர்கள், போர்க்கொடி உயர்த்தி, சானியாவின் உருவப் படங்களை எரிக்கத் துவங்கி விட்டனர். பிறகு சானியாவே தனது கருத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டு விட்டார். தமிழ்நாட்டு ‘கலாச்சாரக் காவலர்களும்’ ஆர்.எஸ்.எஸ்.காரர்களும் இப்போது ஒரே தளத்தில் கை கோர்ப்பதை கவனிக்க வேண்டும். பாரம்பர்யம், கலாச்சாரப் பெருமைகளைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றத் துவங்கினால், அது, மீண்டும் அடிமைத் தனத்துக்கே கொண்டு செல்லும் என்பதைப் பெரியார் துணிவுடன் சுட்டிக்காட்டி எச்சரித்தார். அறிவியல் கண்ணோட்ட மற்ற மொழி உணர்வும் அந்த திசைக்கே இழுத்துச் செல்லும் என்பதையும் பெரியார் சுட்டிக்காட்டியது எவ்வளவு சரியான உண்மை என்பது இப்போது புரியும்.\n‘குஷ்பு’ தனிமைப்படுத்தப்பட்டு - வழக்கு மேல் வழக்கு போட்டு, இழுத்தடித்து, அவர் நீதிமன்றம் வந்த போதுகூட, முட்டைகளையும், செருப்புகளையும், கார் மீது வீசுமளவுக்கு, தமிழகத்தில் ‘கருத்துச் சுதந்திரத்தின் மீது’ கொடூரமான தாக்குதல்கள் நடந்து கொண்டிருக்கிறது. மாற்றுக் ���ருத்துகளுக்கே தமிழகத்தில் இடமில்லை என்ற நிலையை உருவாக்குவது, மிகவும் ஆபத்தானது.\n‘கடவுளால் உண்டாக்கப்பட்ட வேதத்தைக் கேள்விக்குள்ளாக்கக் கூடாது’ என்று பார்ப்பனர்கள் கூறி வேதத்தை எதிர்த்தவர்களை எல்லாம் ‘நாத்திகர்’ என்று கூறி, படுகொலைகளை செய்தார்கள். அவைகளை எல்லாம் கேள்விக்குள்ளாக்கித்தான், சமூக மாற்றத்துக்கான இயக்கங்கள், வளரத் தொடங்கின என்ற வரலாறுகளை மறந்துவிடக் கூடாது. பெண்கள் அமைப்புகள் அனைத்துமே, குஷ்புவுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கக் துவங்கியிருப்பதும், இடதுசாரி இயக்கங்களும், ‘கலாச்சாரக் காவலர்களுக்கு’ எதிராகக் குரல் கொடுத்திருப்பதும், ஆறுதலைத் தருகின்றன.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilentrepreneur.com/tag/technology-2/", "date_download": "2020-03-29T12:16:18Z", "digest": "sha1:GJOXH5VHU6TCOROMKKGJ5ZIWSFMLZPT2", "length": 16679, "nlines": 120, "source_domain": "tamilentrepreneur.com", "title": "Technology Archives - TAMIL ENTREPRENEUR", "raw_content": "\nபுதிய தொழில்வகைகளில் | தொழில்நுட்பங்களில் ஆர்வம் செலுத்துங்கள்\nசந்தையில் அனைவரும் பார்த்துப் பழகி அலுப்பு ஊட்டக்கூடிய தொழில்களை விட்டுவிடுங்கள். பக்கத்துவீட்டுக்காரர் என்ன செய்கிறார் என்று பார்த்து அதையே நீங்களும் செய்யாதிருங்கள். நாம் அனைவரும்\nசெயற்கை அறிவாற்றல் (Artificial Intelligence) வல்லுநர்களுக்கு ஏன் சரித்திரம் தெரிந்து இருக்க வேண்டும் \nதொழில்நுட்ப வளர்ச்சி சாமான்ய மக்களை வியக்க வைக்கின்றது, அவர்களும் தொழில்நுட்ப வளர்ச்சியை முடிந்த வரை அரவணைத்து வருகின்றனர். வரலாற்றை புரட்டிப் பார்த்தால் ஒவ்வொரு 20 வருடங்களுக்கு ஒரு\nசெயற்கை அறிவாற்றல் (Artificial intelligence) : கடந்த கால நிகழ்வுகளை வைத்து எதிர்காலத்தில் நடப்பதை கணிக்கக்கூடிய வல்லமை\nசெயற்கை அறிவாற்றல் (Artificial Intelligence) என்று சொன்னால் நமக்கு நினைவு வருவது ரஜினியின் எந்திரன் திரைப்படம் அதில் சிட்டி அடிக்கும் லூட்டிகளைக்கண்டு இதெல்லாம் சாத்தியமா என்று வியந்தது\nடிஜிட்டல் மார்க்கெட்டிங் : தொழில்முனைவோர்கள் Content Marketing யில் பின்பற்றவேண்டிய 10 அம்சங்கள்\nடிஜிட்டல் தொழில்நுட்பம் ஒரு தொழிலின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுகிறது. அதேபோல் தொழிலை, ஒரு தயாரிப்பை அல்லது சேவையை சந்தைப்படுத்துவதிலும் டிஜிட்டல் மார்க்கெட்டிங்கை பயன்படுத்தும்போது தொழிலில் வளர்ச்சி அதிகரிக்கும். பலவகையான டிஜிட்டல்\nதொழில் சிறியதோ, பெரியதோ வாடிக்கையாளர்களை இழுக்க Content Marketing ஐ பயன்படுத்துங்கள்\nஉங்கள் தொழில் சிறியதோ, பெரியதோ தொழில் வளர்ச்சிக்கு தொழில்நுட்பத்தை (technology) பின்பற்றியே ஆகவேண்டும். மின்னணு ஊடகங்கள் வழியாக தயாரிப்பு மற்றும் சேவையை சந்தைப்படுத்துதல் Digital Marketing ஆகும். இத்தகைய\nதொழிலுக்கான கிராபிக்ஸ், வடிவமைப்பு, வீடியோ, அனிமேஷன், டிஜிட்டல் மார்க்கெட்டிங் மற்றும் பல தொழில்நுட்ப தேவைகளை நிறைவேற்றும் Fiverr.com\nஇன்றைய சூழ்நிலையில் எந்த ஒரு தொழிலுக்கும் டிஜிட்டல் சேவைகள் மற்றும் தொழில்நுட்பங்களை புகுத்தாமல் வெற்றி பெறமுடியாது. தொழில் போட்டியுள்ள உலகில், தொழிலை முன்னேற்ற டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்பத்தை\nGoogle அதன் Google Cloud Platform region ஐ இந்தியாவில் திறக்கவுள்ளது\nகூகுள் அதன் புதிய cloud region ஐ மும்பையில் திறக்கவுள்ளது. இந்த Google Cloud region 2017 இல் செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த cloud region இந்திய developers மற்றும் நிறுவன\nநாட்டின் மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான Flipkart-ன் புதிய தலைமை செயல் அதிகாரியாக பின்னி பன்சால் நியமிக்கப்பட்டுள்ளார் (Binny Bansal Appointed Flipkart New CEO)\nநாட்டின் மிகப்பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான Flipkart-ன் புதிய தலைமை செயல் அதிகாரியாக (Chief Executive Officer) அதன் இணை நிறுவனரான (Co-Founder) பின்னி பன்சாலை (Binny Bansal) நியமிப்பதாக திங்கள்கிழமை அறிவித்துள்ளது. இப்பொழுது பின்னி பன்சால் Flipkart-ன் முதன்மை இயக்க\nவிப்ரோ நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக அபித் அலி நீமச்வாலா நியமிக்கப்பட்டுள்ளார் (Wipro appoints Abid Ali Neemuchwala as its New chief executive officer)\nஇந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் மூன்றாவது பெரிய நிறுவனமாக விளங்கும் விப்ரோ (Wipro) புதிய தலைமை செயல் அதிகாரியாக ( Chief Executive Officer)\nவாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தும் Live Chat, வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையளிக்க உதவும் Live Chat\nதொழிலின் வளர்ச்சிக்கு வலைத்தளம் (Website) மிகவும் உதவுகிறது. இன்று வலைதளத்தின் மூலம் பல தொழில்கள் ��டைப்பெற்று வருகின்றன. நிறுவனங்களைப் பற்றி வாடிக்கையாளர்கள் அறிய வலைத்தளம் உதவுகிறது.\nAsk The Mentor Session வழிகாட்டி நிகழ்ச்சி : தொழில்முனைவை பிரதிபலிக்கும் வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கை\nTamilEntrepreneur.com மற்றும் சிங்கபூரைச் சேர்ந்த SHINE ADA's வும் இணைந்து சனிக்கிழமைதோறும் மாலை… Click To Read more…\nவழிகாட்டி : தொழிலில் பயத்தை தாண்டி தொழில் தொடங்குவது எப்படி\nபயம் என்பது நம் வாழ்க்கையின் எல்லா தருணங்களிலும் இருக்கின்றது. முதன் முதலில் தொழில்… Click To Read more…\nThe Economic Times வெளியிட்ட “40 வயதுக்குட்பட்ட 40 இளம் தொழில் தலைவர்கள்” பெற்ற சிறந்த அறிவுரைகள் மற்றும் அவர்களின் வெற்றியின் வரையறை\nஉலகின் சிறந்த வெற்றியாளர்கள் கூறிய வெற்றிக்கான சில முக்கிய விதிகள்\nநிதி கல்வியறிவாளர் ராபர்ட் கியோசாகியின் வெற்றிக்கான முக்கிய 15 விதிகள்\nராபர்ட் கியோசாகி அமெரிக்க தொழிலதிபர், முதலீட்டாளர், சுய முன்னேற்ற மற்றும் நிதி சார்ந்த… Click To Read more…\nTesla Motors மற்றும் SpaceX நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலன் மஷ்க் வெற்றிக்கான 10 விதிகள்\n$200 டாலரிலிருந்து $125 மில்லியன் டாலர் Practo நிறுவனர் சஷாங் கூறும் தொழில்முனைவோருக்கான குறிப்புகள்\nPracto மருத்துவர்கள்,மருத்துவமனைகள், ஆய்வகங்கள் (diagnostic labs), சலூன்கள் (salons), ஜிம் (gyms) ஆகியவற்றை கண்டறிவதற்கும், மருத்துவர்களிடம்… Click To Read more…\nஇயற்கை உணவு பொருட்களை நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்ய உதவும் HcOrganic.com தளத்தை தொடங்கிய க.சோமசுந்தரம் என்ற பட்டதாரி இளைஞர்\n\"சிறுவயது முதலே சொந்தமாக தொழில்… Read more… →\nதேமதுரத் தமிழில் வணிகம் செய்து சாதிக்கும் பொறியியல் பட்டதாரிகள்\nயாராலும் மறக்க முடியாத ஜல்லிக்கட்டு போராட்டம்,… Read more… →\nStoryTelling : கதை சொல்லி உங்கள் பிராண்டை (Brand) உருவாக்குங்கள்\nபல பேர்களுக்கு வெற்றி பெற்ற, சாதனை… Read more… →\nஎப்போதும் வெற்றிப் பெற சில குறிப்புகள்\n1. மாதம் ஒரு புத்தகமாவது… Read more… →\nகையில் வெறும் 400 ரூபாயுடன் மும்பைக்கு சென்ற திரு.வேலுமணி அவர்கள் இன்று உருவாக்கிருக்கும் Thyrocare நிறுவனத்தின் மதிப்பு ரூ.3700 கோடி\nகோவை அருகே அன்றைய நிலையில் மின்சார… Read more… →\nநாட்டின் முன்னணி தொழிற் குழுமமான டாடா வின் தலைமை பொறுப்பில் தமிழர்கள்: திரு.நடராஜன் சந்திரசேகரன், திரு.ராஜேஷ் கோபிநாதன், திரு.கணபதி சுப்ரமணியம்\nசந்தை முதலீடு மற்றும் வருவாய் அடிப்படையில்,… Read more… →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/167314/news/167314.html", "date_download": "2020-03-29T12:26:53Z", "digest": "sha1:JHV3WGQKRVJUXAVYF65E67YSHXYDBSGR", "length": 8932, "nlines": 92, "source_domain": "www.nitharsanam.net", "title": "அதிகமாக உணர்ச்சி கொள்ளும் பெண்ணிடம் வெளிப்படும் 4 அறிகுறிகள்…!! : நிதர்சனம்", "raw_content": "\nஅதிகமாக உணர்ச்சி கொள்ளும் பெண்ணிடம் வெளிப்படும் 4 அறிகுறிகள்…\nஓர் உறவில் துயரம், அதிருப்தி, ஏமாற்றம் இந்த மூன்றும் ஒன்றாய் சூழ்ந்து காணப்படுகிறது எனில், அதற்கு ‘அந்த’ ஹார்மோன் சரியாக வேலை செய்யவில்லை என்பது ஒருவகையிலான முக்கிய காரணமாகும்.\nமுழுமையாக உடலுறவில் உச்சம் காண முடியவில்லை எனில், கண்டிப்பாக உறவில் சிறிதளவு மனவருத்தம் எட்டிப்பார்க்கும். உள்ளுக்குள் வருத்தம் இருக்கும் ஆனால், அதை பற்றி இருவருமே பெரிதாக கலந்தாலோசிக்க முடியாமல் இருக்கும்.\nஒருவேளை இதுதான் வருத்தத்திற்கு காரணம் என்றால் குடும்பத்தார் மட்டுமல்ல, சமூகத்திலும் கூட ஒருமாதிரி தான் பார்ப்பார்கள். ஆனால், தாம்பத்திய வாழ்க்கையில் அனைத்தையும் முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பதில் தவறேதுமில்லை.\nபெண்களோடு ஒப்பிடுகையில், ஆண்களுக்கு இதில் வேட்கை சற்று அதிகம் தான். பல சமயங்களில் வெளிப்படையாக கேட்டு பெறுவார்கள். இது இயற்கை மற்றும் கணவன், மனைவி உறவில் இதொன்றும் செய்யக் கூடாத காரியமில்ல.\nஆனால், உங்கள் துணையிடமும் இது சார்ந்த எண்ணம் அதிகமிருக்கிறது அல்லது அவரிடம் லிபிடோ (Libido) எனும் உச்சம் காண உதவும் ஹார்மோன் அதிகமாக சுரக்கிறது எனில், நல்லது தானே.\nபெண்களிடம் வெளிப்படும் நான்கு அறிகுறிகளை வைத்து இதை நீங்கள் தெரிந்துக் கொள்ளலாம்….\nசமீபத்திய ஆய்வொன்றில், உடலுறவு வாழ்க்கையை தட்டிக்கழிக்காமல், எப்போதும் ஏற்றுக் கொள்ளும் பெண்களிடம் லிபிடோ ஹார்மோன் சுரப்பி அதிகமாக சுரக்கிறது என்பதை தெரிந்துக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. இவர்களுக்கு தாம்பத்திய உறவில் நாட்டம் அதிகமாக இருக்கும்.\nயார் ஒருவர் மத்தியில், பாதுகாப்பின்மை, பதட்டம், பொறாமை இல்லையோ அந்த பெண்ணிடம் லிபிடோ ஹார்மோன் அதிகமாக சுரக்கிறதாம். மேலும், இவர்கள் மத்தியில் உடலுறவில் ஈடுபடும் எண்ணம் அதிகரித்து காணப்படுகிறது.\nசில பெண்கள் மத்தியில் மர்மமான பண்புகள் இருக்கும். அவர்கள் தங்களை பற்றிய எந்த ��கவலையும் முழுவதுமாக பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். இதுபோன்ற குணநலன் உள்ள பெண்களிடம் லிபிடோ ஹார்மோன் அதிகமாக சுரக்கிறது.\nஓர் பெண் திறந்த மனதுடன் காணப்படுகிறார், அவர் மற்றவர்களது முன்னோக்கு பார்வையை அறிந்துக் கொள்ளும் பண்பினை அதிகம் பெற்றிருக்கிறார் எனில், அவர்கள் மத்தியிலும் இந்த ஹார்மோன் அதிகமாக சுரக்கும் வாய்ப்புகள் அதிகமாக இருக்குமாம்.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nஎல்லோருக்கும் தேவையான உயிர்ச்சத்து… வைட்டமின் N\nகுலை நடுங்கவைக்கும் உலகின் த்ரில் நிறைந்த 9 இடங்கள்\nஅமெரிக்க வரலாற்றில் முதல்முறை நடக்கும் சம்பவம்\n100% சிரிப்பு கதைகள் 100% சீரியஸ் கருத்துக்கள்\nமிரளவைக்கும் வெறித்தனமான ஆப்டிகள் இல்லுசன்கள் \nஅரசாங்கம் + கொரோனா = மக்கள் \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indusladies.com/community/threads/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF.291679/page-9", "date_download": "2020-03-29T13:10:47Z", "digest": "sha1:GAC27M6XKU3QVMV6UFJCH6SBRGWH5ZLF", "length": 6286, "nlines": 237, "source_domain": "indusladies.com", "title": "தாய் மொழி ! | Page 9 | Indusladies", "raw_content": "\nமா , இன்னொன்றும் குழந்தை களை சொல்ல சொல்லலாம் //ஏழைக் கிழவி வாழைப்பழத் தோல் சறுக்கி கீழே விழுந்தாள்// ழ,ள உச்சரிப்பிற்காக ..\nஆமாம் உமா, இது போல நிறைய இருக்கு....பகிர்வுக்கு மிக்க நன்றி \nபார்வையாளர்கள் 1000 ம் பேரைத் தாண்டி சென்று கொண்டிருக்கிறது இந்த திரி, ஒரு வரி பதில் போடலாமே ......தமிழில்\n\"மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த\nமேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்\"\nசுப்ரமணிய பாரதியார் அவர்கள் எழுதிய வரிகள் நினைவுக்கு வருகிறது.\n\"மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த\nமேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்\"\nசுப்ரமணிய பாரதியார் அவர்கள் எழுதிய வரிகள் நினைவுக்கு வருகிறது.\nஆமாம், ஆனால் அவர் சொல்லி 50 -60 வருடங்கள் ஆகியும் இப்போ தமிழ் எந்த அளவில் இருக்கு என்று நாம் பார்க்கிறோம் தானே..இப்போ எல்லோருக்குமே கொஞ்சம் விழிப்புணர்வு வந்திருக்கு குமார்............. அதனால்,\n\"தமிழ் இனி மெல்ல வளரும்\" என்றே எண்ணுகிறேன்\" \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-03-29T13:39:40Z", "digest": "sha1:IAHQTKBIJ3HWSE32KYKRX5MCDWXJNQ44", "length": 7313, "nlines": 123, "source_domain": "ta.wikipedia.org", "title": "கடோசெட்டிக் அமிலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2-[[2-[பிசு(2-ஆக்சிடோ-2-ஆக்சோயெத்தில்)அமினோ]-3-(4-ஈத்தாக்சிபீனைல்)புரோப்பைல்]-[2-[பிசு(2-ஆக்சிடோ-2-ஆக்சியீத்தைல்)அமினோ]எத்தில்]அமினோ]அசிட்டேட்டு; கடோலினியம்(+3) நேர்மின் அயனி\nமரபணுக்கள் மற்றும் மரபணுத்தொகுதிகளின் கியோத்தோ கலைக்களஞ்சியம்\nகடோசெட்டிக் அமிலம் (Gadoxetic acid) என்பது C23H30GdN3O11 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மம் ஆகும். மருத்துவப் படிமவியலில் பயன்படுத்தப்படும் கடோலினியம் அடிப்படை காந்த அதிர்வு அலை வரைவில் வேறுபடுத்தும் முகவராகப் பயன்படுகிறது. இவ்வமிலத்தின் உப்பான கடோசெட்டேட்டு டைசோடியம் ஐரோப்பாவில் பிரைமோவிசுட்டு என்ற பெயரிலும் அமெரிக்காவில் இயோவிசுட் என்ற பெயரிலும் பேயர் சுகாதார மருந்துகள் என்ற நிறுவனம் சந்தைப்படுத்தப்படுகிறது [1].\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 15:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/express-governance-awards-today-to-honour-finest-work-by-dms-live-updates/", "date_download": "2020-03-29T12:55:54Z", "digest": "sha1:YCRIDYDBWAZYIAAKDWYR7UFQLHWQZ3F6", "length": 19984, "nlines": 168, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Express Governance Awards today to honour finest work by DMs Updates - இந்தியன் எக்ஸ்பிரஸ் கவர்னன்ஸ் விருது வழங்கும் விழா லைவ்", "raw_content": "\nஎம்பிபிஎஸ் மட்டுமல்ல… நீட் வெற்றிக்கு பிறகு உங்களுக்கு இத்தனை வாய்ப்புகள்\nஇக்கட்டான சூழலிலும் எஸ்பிஐ-யின் புதிய அறிவிப்பு – மனம் குளிர்ந்த வாடிக்கையாளர்கள்\nExpress Governance Awards - இந்தியன் எக்ஸ்பிரஸ் 'கவர்னன்ஸ்' விருது வழங்கும் விழா\nIndian Express Governance Awards : நாடு முழுவதுமிலிருந்து 24 மாநிலங்கள் 84 மாவட்டங்களைச் சேர்ந்த 249 பேர் பரிந்துரை செய்யப்பட்ட நிலையில், இன்று வெற்றியாளர்களை...\nIndian Express Governance Awards : சமூக மாற்றங்களுக்காக துணை புரிந்தவர்களை கவுரவப்படுத்தும் விதமாக இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ கவர்னன்ஸ் விருது வழங்கி கவுரவிக்கிறது. இதில், இந்தாண்டுக்கான கவர்னன்ஸ் விருது வழங்கும் விழா இன்று (ஆக.21) நடைபெற்றது.\nவிவசாயம், கல்வி, தொழில்நுட்பம், பெண்களின் கல்வி உள்ளிட்ட 16 பிரிவுகளில் சாதனை படைத்தவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. நாடு முழுவதுமிலிருந்து 24 மாநிலங்கள் 84 மாவட்டங்களைச் சேர்ந்த 249 பேர் பரிந்துரை செய்யப்பட்ட நிலையில், இன்று வெற்றியாளர்களை அறிமுகம் செய்து இந்தியன் எக்ஸ்பிரஸ் விருது வழங்குகிறது.\nமேலும் படிக்க – Express Governance Awards : மாற்றங்களை உருவாக்கியவர்களை கௌரவிக்கும் எக்ஸ்பிரஸ் குழுமம்…\nதேசிய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி, நுகர்வோர் நலவாரியத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான், சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், பிரதம அலுவலக விவகார இணையமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் போன்றோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்.\nநிகழ்வில் கலந்து கொண்டோரின் ஒரு பகுதி,\nபிரிவு – வட கிழக்கு மாவட்டங்கள்\nமாவட்டம் – தெற்கு சிக்கிம்\nவெற்றியாளர் – ராஜ் குமார் யாதவ்\nமுன்னெடுத்த திட்டம் – கிராமத்தை தத்தெடுத்த மாவட்ட நிர்வாகம் (DAAV)\nபிரிவு – எல்லை மாவட்டங்கள்\nவெற்றியாளர் – டாக்டர்.எஸ். லக்ஷ்மணன்\nமுன்னெடுத்த திட்டம் – DEBO NA NEBO NA “ கச்சர் மாவட்டத்தின் நிர்வாகம் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தை மொபைல் ஆப் கொண்டுச் சென்றது.\nபிரிவு – ஜம்மு & காஷ்மீர் மாவட்டங்கள்\nவெற்றியாளர் – டாக்டர் ஷஹித் இக்பால் சௌத்ரி\nதிட்டம் “ராஹத்” : வாழ்க்கையை இணைத்தல், கல்வியைப் பாதுகாத்தல் (மாவட்ட அளவில் திட்டமிடப்பட்ட ஒரு ஒருங்கிணைப்பு திட்டம்)\nபிரிவு – இடது சாரிகள் தீவிர மாவட்டங்கள்\nமாவட்டம் – கிழக்கு கோதாவரி\nவெற்றியாளர் – கார்த்திகேய மிஸ்ரா\nமுன்னெடுத்த திட்டம் – கௌஷல் கோதாவரி திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் ஊக்குவிப்பு திட்டம்/ கௌஷல் கோதாவரி (கேஜி)\nஇந்த புதிய திட்டத்தின் கீழ், மாவட்ட நிர்வாகம் திறன் மேம்பாடு, திறன் வளர்ச்சி, வேலை வாய்ப்பு அமைத்து கொடுத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன. வெற்றிகரமான இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 25,000க்கும் அதிகமான இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்றிருக்கின்றனர். இத்திட்டத்தின் மூலம், நெல்லூரில் உள்ள ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் பழங்குடியின பெண்களும் வேலை செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது\nவெற்றியாளர் – டாக்டர் பிரஷாந்த் போலாநாத் நர்னாவர்\nமுன்னெடுத்தல் திட்டம் – க்ருஷி கிராந்தி திட்டம்\nவங்கிகளிடம் இருந்து நிதியுதவி பெறுவதில் மட்டுமின்றி, விற்பனையாளர்களுக்கும், வாங்குபவர்களுக்கும் இடையே ஒரு நேரடி இணைப்பை ஏற்படுத்தி, வாங்குபவர்களுக்கு நிறைய நன்மைகளை இத்திட்டம் அளித்துள்ளது.\nபிரிவு – உள்ளடக்கிய கண்டுபிடிப்பு\nவெற்றியாளர் – விவேக் யாதவ்\nபிரிவு – சமூக நலம்\nவெற்றியாளர் – ராகேஷ் கன்வர்\nபிரிவு – குழந்தை மேம்பாடு\nவெற்றியாளர் – டாக்டர். மாதவி கோட் சவர்\nபிரிவு – பெண்கள் முன்னேற்றம்\nவெற்றியாளர் – ஆசிஷ் சக்சேனா\nவெற்றியாளர் – டாக்டர் ஏ.ஷரத்\nபிரிவு – மத்திய அரசின் திட்டங்களை அமல்படுத்துதல்\nவெற்றியாளர் – சந்தீப் நந்தூரி\nவெற்றியாளர் – அய்யஜ் தம்போலி\nபிரிவு – சமூக ஈடுபாடு\nவெற்றியாளர் – அஸ்டிக் குமார் பாண்டே\nபிரிவு – இடது சாரி தீவிர மாவட்டம்\nமாவட்டம் – கிழக்கு கோதாவரி\nவெற்றியாளர் – கார்த்திகேய மிஸ்ரா\nபிரிவு – தொழில்நுட்பம் அமல்படுத்துதல்\nமாவட்டம் – நவி மும்பை\nவெற்றியாளர் – துகாரம் முண்டே\nஇந்தியன் எக்ஸ்பிரஸின் கவர்னன்ஸ் விருது வெற்றியாளர்கள் கூட்டாக போஸ் கொடுக்கும் காட்சி.\n‘ஜெய் ஸ்ரீராம் சொல்லு’ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையாளரை தாக்கிய சிஏஏ ஆதரவாளர்கள்\nராம்நாத் கோயங்கா நினைவு சொற்பொழிவு LIVE: மத்திய அமைச்சர் ஜெய்ஷங்கர் உரை இங்கே (வீடியோ)\nஅதிகாரம் மிக்க 100 பேரில் 6 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்: இந்தியன் எக்ஸ்பிரஸ் பட்டியல்\nExpress Governance Awards: ஒரு நல்ல அதிகாரி அற்புதத்தை எழுத முடியும்… நிர்வாகம் என்பது ஜனநாயகத்தின் முதுகெலும்பு\nபல தடைகளைக் கண்ட காஷ்மீருக்கு இந்த தடை வித்தியாசமானது எப்படி\n‘ஆஸ்திரேலிய தொடருக்கு முன் நாங்கள் பதட்டமாக இருந்தோம்’ – புஜாரா ஓப்பன் டாக்\nராம்நாத் கோயங்கா விருது: சாதனை பத்திரிகையாளர்களுக்கு ராஜ்நாத் சிங் வழங்கினார்\n26/11 Mumbai Attack Anniversary: நம் ஒற்றுமையை குலைக்க தீவிரவாதம் வடிவமைக்கப்பட்டுள்ளது – அமிதாப் பச்சன்\n26/11 மும்பை தாக்குதல்: துயரத்தை மீட்டெடுக்க மக்களுடன் கைக்கோர்க்கும் இந்தியன் எக்ஸ்பிரஸ்\nஇலக்கை நோக்கி சீராக பயணிக்கும் சந்திரயான் 2\nHair Growth: பச்சைக் கீரை, பழக் கூழ், கேரட்… கூந்தல் வளர்ச்சிக்கு எளிய உணவுகள்\nவருமானவரி தேதி நீட்டிப்பு, ஏடிஎம் கட்டணம் இல்லை: நிர்மலா சீதாராமன் அறிவித்த புதிய சலுகைகள்\nIncome Tax Filing Deadline Extended Till June 30th - Nirmala Sitharaman: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தொழில்துறை நிறுவனங்��ளும், பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வருமானவரித் தாக்கல் தொடர்பான அனைத்திற்கும் ஜூன் 30 வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்படுகிறது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.\nவருமான வரி, ஆதார்- பான் எண் இணைப்பு… 6 முக்கிய கடமைகளை மறந்துடாதீங்க..\nசில நிதி சார்ந்த பணிகளை இந்த காலகெடுவுக்குள் நீங்கள் செய்து முடிக்க வேண்டியுள்ளது. பல முக்கிய நிதி பணிகளுக்கு மார்ச் 31, 2020 தான் காலக்கெடுவாக உள்ளது.\nகார், டூவீலர் வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – இதைத் தானே எதிர்பார்த்தோம்\nExplained: பாரம்பரிய மருந்துகள் கொரோனாவை ஒழிக்குமா\nவீட்டுக்குள் மனிதர்கள்… தெருக்களில் விலங்குகள்… இயற்கை கற்பிக்கும் பாடம் புரிகிறதா\nகொரோனா சிகிச்சை : அமெரிக்காவில் உயில் எழுதும் டாக்டர்களின் எண்ணிக்கை உயர்வு\n மூதாட்டியை கடித்துக் கொன்ற இளைஞர்\nகொரோனாவுக்கு தடுப்பூசி: ஹைதராபாத் பேராசிரியர் அசத்தல் கண்டுபிடிப்பு\nஎம்பிபிஎஸ் மட்டுமல்ல… நீட் வெற்றிக்கு பிறகு உங்களுக்கு இத்தனை வாய்ப்புகள்\nஇக்கட்டான சூழலிலும் எஸ்பிஐ-யின் புதிய அறிவிப்பு – மனம் குளிர்ந்த வாடிக்கையாளர்கள்\nதமிழக அதிகாரி சிவானந்தன் தனுஷ்கோடியின் ரொட்டி வங்கி: அட்சய பாத்திரமாக மும்பையில் உதவி\nகார், டூவீலர் வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – இதைத் தானே எதிர்பார்த்தோம்\nகொரோனா தொற்றால் பரிதாபமாக உயிரிழந்த பச்சிளம் குழந்தை; அமெரிக்க அரசு விசாரணை\nகோவிட்-19 அறிகுறிகளை பரிசோதிக்கும் ‘ஆப்பிள்’ கருவி – பயன்படுத்துவது எப்படி\nகேரளாவில் மதுக் கடைகள் அடைப்பு: தற்கொலை முயற்சியில் ‘குடி’மகன்கள்\nஊரடங்கு அறிவிப்பு தேசிய கொள்கைகளுக்கு உகந்ததல்ல – ஏழைகளை கவனிப்பதில் தோல்வி\nஎம்பிபிஎஸ் மட்டுமல்ல… நீட் வெற்றிக்கு பிறகு உங்களுக்கு இத்தனை வாய்ப்புகள்\nஇக்கட்டான சூழலிலும் எஸ்பிஐ-யின் புதிய அறிவிப்பு – மனம் குளிர்ந்த வாடிக்கையாளர்கள்\nதமிழக அதிகாரி சிவானந்தன் தனுஷ்கோடியின் ரொட்டி வங்கி: அட்சய பாத்திரமாக மும்பையில் உதவி\nவாழ்வின் பெரிய அச்சுறுத்தலை சமாளிப்போம்: மோடி நடவடிக்கைக்கு ஐ.நா ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/viral/coronavirus-man-faces-5-years-jail-after-coronavirus-prank-on-metro-168881/", "date_download": "2020-03-29T13:09:11Z", "digest": "sha1:MOS4B5RL5U47T5OQVEQEOMSEVKR3OJER", "length": 14372, "nlines": 113, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கொரோனா வைரஸ் பாதிப்பு நோயாளி போல பிராங் வீடியோ : ரஷ்யாவில் தான் இந்த உச்சகட்ட கொடுமை - Indian Express Tamil", "raw_content": "\nஎம்பிபிஎஸ் மட்டுமல்ல… நீட் வெற்றிக்கு பிறகு உங்களுக்கு இத்தனை வாய்ப்புகள்\nஇக்கட்டான சூழலிலும் எஸ்பிஐ-யின் புதிய அறிவிப்பு – மனம் குளிர்ந்த வாடிக்கையாளர்கள்\nகொரோனா வைரஸ் பாதிப்பு நோயாளி போல பிராங் வீடியோ : ரஷ்யாவில் தான் இந்த உச்சகட்ட கொடுமை\ncoronavirus metro prank viral video : கொரோனா வைரஸ் பாதிப்பு நோயாளியாக இளைஞர் செய்த பிராங் வீடியோ, அவரை சிறைவாசம் அனுபவிக்க வைத்த சம்பவம்,...\nகொரோனா வைரஸ் பாதிப்பு நோயாளியாக இளைஞர் செய்த பிராங் வீடியோ, அவரை சிறைவாசம் அனுபவிக்க வைத்த சம்பவம், ரஷ்யாவில் அரங்கேறியுள்ளது.\nரஷ்யா மெட்ரோ ரயிலில், Covid 19 (கொரோனா வைரஸ்) பாதிக்கப்பட்ட நோயாளி போன்று நடித்து பிராங்க் செய்த இளைஞரை கைது செய்த மாஸ்கோ போலீசார், அவருக்கு 5 ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கப்பட்டுள்ளது.\nசீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாக்கி நூற்றுக்கணக்கானோர் பலியாகி உள்ளனர். இது சீனா மட்டுமல்லாது சர்வதேச நாடுகளையும் பெரும்அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்நிலையில், ரஷ்யாவின் மாஸ்கோ நகரத்தில் இயங்கி வரும் மெட்ரோ ரயிலில், இளைஞர் ஒருவர், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டதுபோன்று பிராங்க் வீடியோ செய்து சக பயணிகளை அச்சுறுத்திய சம்பவம், சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது.\nஇளைஞரின் இந்த செயலால் அச்சமுற்ற பயணிகள், உடனடியாக ரயிலை விட்டு வெளியேறினர். அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், பிராங்க் வீடியோ செய்த இளைஞரை, மாஸ்கோ போலீசார் கைது செய்தனர்.. பாதுகாப்பு தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அந்த இளைஞருக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.\nஇளைஞரின் இந்த அநாகரீக செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nதமிழக அதிகாரி சிவானந்தன் தனுஷ்கோடியின் ரொட்டி வங்கி: அட்சய பாத்திரமாக மும்பையில் உதவி\nகொரோனா தொற்றால் பரிதாபமாக உயிரிழந்த பச்சிளம் குழந்தை; அமெரிக்க அரசு ���ிசாரணை\nகேரளாவில் மதுக் கடைகள் அடைப்பு: தற்கொலை முயற்சியில் ‘குடி’மகன்கள்\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பிரதமர் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை அளிப்பது எப்படி\nExplained: பாரம்பரிய மருந்துகள் கொரோனாவை ஒழிக்குமா\nசென்னையில் இருந்து திரும்பிய இளைஞர்களை மரத்தில் தனிமைப்படுத்திய மேற்கு வங்க கிராமம்\nவீட்டுக்குள் மனிதர்கள்… தெருக்களில் விலங்குகள்… இயற்கை கற்பிக்கும் பாடம் புரிகிறதா\nகொரோனா சிகிச்சை : அமெரிக்காவில் உயில் எழுதும் டாக்டர்களின் எண்ணிக்கை உயர்வு\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எங்கே அதிகம்\nதனியார் நிறுவன வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு – கன்னட அமைப்புகளின் இன்றைய ‘பந்த்’ ஏன்\nஇந்து – முஸ்லீம் நல்லுறவை வளர்ப்பதற்கு காந்தியின் கடைசி தியாகம் அவரது அகால மரணம்\nதமிழக அதிகாரி சிவானந்தன் தனுஷ்கோடியின் ரொட்டி வங்கி: அட்சய பாத்திரமாக மும்பையில் உதவி\n‘ரொட்டி வங்கி’ என்ற அறக்கட்டளையோடு இணைந்து, மகாராஷ்டிரா சாலையோரத்தில் வாழும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு மும்பை காவல்துறையினர் உணவளித்து வருகின்றனர்.\nகொரோனா தொற்றால் பரிதாபமாக உயிரிழந்த பச்சிளம் குழந்தை; அமெரிக்க அரசு விசாரணை\nஅமெரிக்காவில் உள்ள இலினாய்ஸ் மாகானத்தில் கோரோனா வைரஸ் பாதிப்பால் பச்சிளம் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்ததை அந்த மாகான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், கொரோனா வைரஸ் தொற்று நோயால் பச்சிளம் குழந்தைகள் பலியாவது மிகவும் அரிதான துயரச் சம்பவம் என்று தெரிவித்துள்ளனர்.\nசென்னையில் இருந்து திரும்பிய இளைஞர்களை மரத்தில் தனிமைப்படுத்திய மேற்கு வங்க கிராமம்\nகொரோனா சிகிச்சை : அமெரிக்காவில் உயில் எழுதும் டாக்டர்களின் எண்ணிக்கை உயர்வு\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எங்கே அதிகம்\nஆபத்தில் துணை நிற்பது பொது சுகாதாரத் துறையே: கொரோனா கூறும் பாடங்கள்\n மூதாட்டியை கடித்துக் கொன்ற இளைஞர்\nகொரோனாவுக்கு தடுப்பூசி: ஹைதராபாத் பேராசிரியர் அசத்தல் கண்டுபிடிப்பு\nஎம்பிபிஎஸ் மட்டுமல்ல… நீட் வெற்றிக்கு பிறகு உங்களுக்கு இத்தனை வாய்ப்புகள்\nஇக்கட்டான சூழலிலும் எஸ்பிஐ-யின் புதிய அறிவிப்பு – மனம் குளிர்ந்த வாடிக்கையாளர்கள்\nதமிழக அதிகாரி சிவானந்தன் தனுஷ்கோடியின் ரொட்டி வங்கி: அட்சய பாத்திரமாக மும்பையில் உதவி\nகார், டூவ���லர் வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – இதைத் தானே எதிர்பார்த்தோம்\nகொரோனா தொற்றால் பரிதாபமாக உயிரிழந்த பச்சிளம் குழந்தை; அமெரிக்க அரசு விசாரணை\nகோவிட்-19 அறிகுறிகளை பரிசோதிக்கும் ‘ஆப்பிள்’ கருவி – பயன்படுத்துவது எப்படி\nகேரளாவில் மதுக் கடைகள் அடைப்பு: தற்கொலை முயற்சியில் ‘குடி’மகன்கள்\nஊரடங்கு அறிவிப்பு தேசிய கொள்கைகளுக்கு உகந்ததல்ல – ஏழைகளை கவனிப்பதில் தோல்வி\nஎம்பிபிஎஸ் மட்டுமல்ல… நீட் வெற்றிக்கு பிறகு உங்களுக்கு இத்தனை வாய்ப்புகள்\nஇக்கட்டான சூழலிலும் எஸ்பிஐ-யின் புதிய அறிவிப்பு – மனம் குளிர்ந்த வாடிக்கையாளர்கள்\nதமிழக அதிகாரி சிவானந்தன் தனுஷ்கோடியின் ரொட்டி வங்கி: அட்சய பாத்திரமாக மும்பையில் உதவி\nவாழ்வின் பெரிய அச்சுறுத்தலை சமாளிப்போம்: மோடி நடவடிக்கைக்கு ஐ.நா ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/lifestyle/page-19/", "date_download": "2020-03-29T11:25:53Z", "digest": "sha1:7M2V7RUPUFZONH3A3UI34ECPCBZ5NIOO", "length": 8541, "nlines": 143, "source_domain": "tamil.news18.com", "title": "லைஃப்ஸ்டைல் India News in Tamil: Tamil News Online, Today's லைஃப்ஸ்டைல் News – News18 Tamil Page-19", "raw_content": "\nவெந்தயத்தில் ஒளிந்திருக்கும் அழகு ரகசியம்..\nபூண்டு குழம்பு செய்வது எப்படி\nஉடலைக் குறைக்க இந்த ஜூஸை தினமும் குடியுங்கள்..\nதீபிகா படுகோனின் ஸ்டைலிஷ் காலணிகள்\nசில்க் துணியில் கறை பட்டுவிட்டதா\nவிரதத்தின்போது காபி, டீ அருந்தலாமா\nபாவாடை தாவணியில் மிளிரும் ஜான்வி கபூர்\nநொடியில் அழகு தரும் ’ஃபேஸ் ஷீட் மாஸ்க்’\nதாம்பத்திய உறவில் ஈடுபாடு குறைகிறதா..\nசர்க்கரை வள்ளிக் கிழங்கில் பாயாசம்..\nருசியான மாங்காய் புலாவ் செய்வது எப்படி\nசுவையான கிராமத்து கறி ரசம் செய்வது எப்படி\nமுட்டை பணியாரம் செய்வது எப்படி\nமுளைக்கட்டிய தானியங்களை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nதுணையின் கடந்த காலத் தவறுகளை ஏற்றுக்கொள்ளும் வழிகள்\nதேங்காய் எண்ணெய் மூலம் முகப்பருக்களை அகற்றுவது எப்படி...\nஓடும் ரயிலில் ஷாப்பிங் செய்யலாம்...\nஇந்த இடங்களில் காதலைச் சொன்னால் வெற்றி நிச்சயம்...\nகர்ப்பிணிகளுக்கு முதுகுவலி ஏன் வருகிறது...\nஉங்கள் ’ஸ்கின் டைப்’ என்ன..\nரத்த அழுத்தம், சிறுநீரக பாதிப்புடையோர் எவ்வளவு உப்பு சாப்பிடனும்\nகுழந்தைக்கு மலச்சிக்கல் வந்தால் என்ன செய்ய வேண்டும் \nவீட்டில் கொசுத் தொல்லை தாங்க முடியவி��்லையா... இதோ இருக்கு தீர்வு..\nபெண்கள் இப்படியெல்லாம் கட்டிப்பிடித்தால் என்ன காரணம் தெரியுமா\nபக்ரீத் மெஹந்தி டிசைன் தொகுப்பு\nஃபாஸ்ட் ஃபுட் உணவுகளை அதிகமாக உண்ணும் இந்தியர்கள்\nமூன்று காஃபிக்கு மேல் குடித்தால் ஒற்றைத் தலைவலி வருமா\nஉங்கள் துணை காதலில் ஈடுபாட்டுடன் உள்ளாரா\nகையில் தோல் உரிவதற்கு இதுதான் காரணமா \nமனக் கவலையை போக்க ஓவியம் வரையலாம்\nஆண்களே...லெதர் ஷூக்களை எப்படி பராமரிக்க வேண்டும் தெரியுமா..\nதேசிய கைத்தறி தினம் : 55,000 கைத்தறி ஆடைகளை அறிமுகப்படுத்திய அமேசான்..\nசைனீஸ் வகைகளில் கலக்கும் டிராகன் சிக்கன்\nஹனிமூன் போக முடியலையா..அப்போ' மினி மூன் ' போய்டு வாங்க..\nஅந்தரங்கப் பகுதியில் உள்ள கருமையை நீக்க இதை செய்யுங்கள்..\nHoroscope Today: உங்களது ராசிக்கான இன்றைய பலன்கள்...\nசுடு தண்ணீரில் குளிப்பதால் இத்தனை நன்மைகளா..\nமதுபானத் தடையால் கேரளாவில் 9 பேர் உயிரிழப்பு: கொரோனா பாதிப்பைவிட அதிகம்\n தினமும் 3 ஜிபி டேட்டா அள்ளித்தரும் ஜியோ, ஏர்டெல், வோடபோன்..\nகொரோனா தொற்று பரவாமல் இருக்க கிருமிநாசினி அடித்த புதுச்சேரி முதல்வர்\nலாக்டவுன்... சண்டே... இறைச்சி விலை கிடுகிடு உயர்வு... மட்டன் கிலோ ₹1000...\nகொரோனாவில் இருந்து மீண்ட கனடா பிரதமரின் மனைவி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/nerkonda-paarvai-twitter-review-msb-189919.html", "date_download": "2020-03-29T10:59:31Z", "digest": "sha1:3JPPJ3KJIIGLG3ME7CKX77USPA5W2KM3", "length": 7227, "nlines": 111, "source_domain": "tamil.news18.com", "title": "விமர்சகர்களின் பாராட்டு மழையில் நேர்கொண்ட பார்வை - விமர்சனம் | nerkonda paarvai - twitter review– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » சினிமா\nவிமர்சகர்களின் பாராட்டு மழையில் நேர்கொண்ட பார்வை - விமர்சனம்\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தைப் பார்த்த திரை விமர்ச்ககர்கள் பலரும் படத்தைப் பாராட்டியுள்ளனர்.\nபடத்தில் வசனங்கள் சரியாக அமைக்கப்பட்டிருப்பதாகவும், நீதிமன்ற காட்சி கண்களில் கண்ணீரை வரவழைக்கும் என்றும் விமர்சகர் ஒருவர் தெரிவித்துள்ளார் .\nபடம் மிகவும் நன்றாக இருப்பதாக இணையதள ஊடகங்கள் சமூகவலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றன.\nபடத்தில் அஜித் பேசும் முதல்வசனம் ரசிகர்கள் ரசிக்கும்படி இருப்பதாக விமர்சனங்கள் தெரிவிக்கின்றன.\nயுவன் சங்கர் ராஜாவின் இசை படத்துக்கு வலுசேர்த்திருப்பதாகவும், படத்தின் முதல் ப��தி சிறப்பாக உள்ளதாகவும் விமர்சகர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nபெண் உரிமை பேசும் கதையில் துணிச்சலான கதாபாத்திரத்தை தேர்வு செய்து அஜித் நடித்திருப்பதும், பிங்க் படத்தின் சரியான தமிழ் ரீமேக்காக இந்தப் படம் அமைந்திருப்பதாகவும் படத்தைப் பார்த்தவர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.\nஅஜித் ரசிகரும் பிரபல தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் படத்தை புகழ்ந்து பாராட்டியுள்ளார்.\nமதுபானத் தடையால் கேரளாவில் 9 பேர் உயிரிழப்பு: கொரோனா பாதிப்பைவிட அதிகம்\n தினமும் 3 ஜிபி டேட்டா அள்ளித்தரும் ஜியோ, ஏர்டெல், வோடபோன்..\nகொரோனா தொற்று பரவாமல் இருக்க கிருமிநாசினி அடித்த புதுச்சேரி முதல்வர்\nலாக்டவுன்... சண்டே... இறைச்சி விலை கிடுகிடு உயர்வு... மட்டன் கிலோ ₹1000...\nமதுபானத் தடையால் கேரளாவில் 9 பேர் உயிரிழப்பு: கொரோனா பாதிப்பைவிட அதிகம்\n தினமும் 3 ஜிபி டேட்டா அள்ளித்தரும் ஜியோ, ஏர்டெல், வோடபோன்..\nகொரோனா தொற்று பரவாமல் இருக்க கிருமிநாசினி அடித்த புதுச்சேரி முதல்வர்\nலாக்டவுன்... சண்டே... இறைச்சி விலை கிடுகிடு உயர்வு... மட்டன் கிலோ ₹1000...\nகொரோனாவில் இருந்து மீண்ட கனடா பிரதமரின் மனைவி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2020/03/23180354/Spain-to-extend-coronavirus-state-of-emergency-as.vpf", "date_download": "2020-03-29T12:07:13Z", "digest": "sha1:LWJSQO3MXV6HZXS2CHTJJSBCYU2EBNXK", "length": 15300, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Spain to extend coronavirus state of emergency as deaths soar || கொரோனா பாதிப்பால் ஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் 462 பேர் உயிரிழப்பு அவசரநிலை நீட்டிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 1,030 ஆக உயர்வு\nகொரோனா பாதிப்பால் ஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் 462 பேர் உயிரிழப்பு அவசரநிலை நீட்டிப்பு + \"||\" + Spain to extend coronavirus state of emergency as deaths soar\nகொரோனா பாதிப்பால் ஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் 462 பேர் உயிரிழப்பு அவசரநிலை நீட்டிப்பு\nகொரோனா பாதிப்பால் ஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் 462 பேர் உயிரிழந்து உள்ளனர்.இதை தொடர்ந்து அங்கு அவசர நிலை நீட்டிக்கப்பட்டு உள்ளது.\nஸ்பெயினில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு கடந்த 24 மணிநேரத்தில் 462 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், திங்கள்கிழமை நிலவரப���படி பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 33,089ஐ எட்டியுள்ளது.\nசுகாதார அமைச்சகத்தின் சமீபத்திய தகவலின்படி, ஸ்பெயினில் இறப்பு எண்ணிக்கை 2,182 ஆக உயர்ந்துள்ளது. ஸ்பெயினில் முன்னதாக நேற்று 394 பேர் இறந்தது ஒரு நாளில் ஏற்பட்ட அதிக உயிரிழப்பாக இருந்த நிலையில் தற்போது கடந்த 24 மணி நேரத்தில் 462 இறப்புகள் பதிவாகி துயரத்தை ஏறபடுத்தியுள்ளது.\nஇந்த நிலையில் ஸ்பெயினின் துணைப் பிரதமர் கார்மென் கால்வோ சுவாச நோய்த்தொற்றுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n62 வயதான கால்வோவிற்கு தற்போது கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், விரைவில் முடிவுகள் வெளியிடப்படும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது\nஞாயிற்றுக்கிழமை முதல் திங்கள் வரை சுமார் 4,517 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.9,702 பாதிப்புகளுடன் மற்றும் 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகளுடன் தலைநகர் மாட்ரிட் மிக மோசமான பாதிப்புக்குள்ளான பகுதியாக உள்ளது.\nகேடலூன்யா 5,925 பாதிப்புகள் மற்றும் 245 இறப்புகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது, பாஸ்க் நாடு 2,097 பாதிப்புகள் மற்றும் 97 இறப்புகளுடன் உள்ளது.\nஇதை தொடர்ந்து ஸ்பெயினில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அவசர நிலை ஏப்ரல் 11ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அந்நாட்டுப் பிரதமர் பெட்ரோ சான்ச்செஸ் அறிவித்துள்ளார்.\nஸ்பெயினில் கொரோனா வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்த மார்ச் 14ஆம் தேதி முதல் 15 நாட்களுக்கு அவசர நிலை பிறப்பிக்கப்பட்டது. தற்போது அந்த நாட்டில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சனிக்கிழமையை விட ஞாயிற்றுக்கிழமை 30 சதவீதம் அதிக உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன.இதனைக் கருத்தில் கொண்டு அவசர நிலையை மேலும் நீட்டிக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.\n1. கொரோனா வைரஸுக்கு எதிரான 'வெற்றியை' கொண்டாட சீன மார்க்கெட்களில் மீண்டும் பாம்பு, நாய்,வவ்வால் விற்பனை\nகொரோனா வைரஸுக்கு எதிரான 'வெற்றியை' கொண்டாடும் சீனா மார்க்கெட்களில் பாம்பு, நாய்,பூனை வவ்வால்கள் விற்பனை மீண்டும் தொடங்கின.\n2. சென்னை-நகரங்களில் ஊரடங்கை மீறி இறைச்சி -மீன் கடைகளில் கட்டுப்பாடற்ற கூட்டம்\nசென்னை மற்றும் நகரங்களில் ஊரடங்கைய���ம் மீறி இன்று ஞாயிற்றுக்கிழமை இறைச்சி மற்றும் மீன் கடைகளில் கட்டுப்பாடற்ற முறையில் மக்கள் கூட்டம் குவிந்தது.\n3. சீனாவுக்கு அடுத்த தலைவலி ஹூபே மாகாணத்தில் வெடிக்கும் கலவரம்\nஹூபே மாகாணத்தில் இருந்து மக்கள் வெளியேற முயற்சிப்பதால் ஆங்காங்கே வன்முறை வெடித்துள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன\n4. உலகை அச்சுறுத்தும் கொரோனா; கவலையின்றி ஏவுகணை சோதனையில் வடகொரியா\nகொரோனா வைரஸ் வெடிப்பின் மத்தியில் வட கொரியா முன்னெப்போதையும் விட அதிக ஏவுகணைகளை சோதனை செய்து வருகிறது.\n5. அமெரிக்காவை மிரட்டும் கொரோனா; நியூயார்க நகரை தனிமைபடுத்த தேவையில்லை- டொனால்டு டிரம்ப்\nஅமெரிக்காவை மிரட்டும் கொரோனா தொற்று; நியூயார்க நகரை சீனா உகான் நகரைப்போல் தனிமை படுத்த டிரம்ப் அதிரடி திட்டத்தில் இருந்து பின்வாங்கினார்.\n1. அத்தியாவசிய பொருட்கள் மக்களை சென்றடைய நடவடிக்கை - மத்திய அரசு உறுதி\n2. ரிசர்வ் வங்கியின் அறிவிப்பால் மக்களுக்கு கிடைக்கும் பலன் என்ன - அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் விளக்கம்\n3. மே மாதம் 3-ந்தேதி நடைபெற இருந்த ‘நீட்’ நுழைவுத் தேர்வு ஒத்திவைப்பு - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு\n4. 144 தடை உத்தரவை கடுமையாக கடைபிடிக்க நடவடிக்கை - எடப்பாடி பழனிசாமியுடன், பிரதமர் தொலைபேசியில் பேச்சு\n5. இளவரசர் சார்லசை தொடர்ந்து இங்கிலாந்து பிரதமருக்கு கொரோனா; பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது\n1. ஈரானில் கொரோனா குணமடையும் வதந்தியை நம்பி எரிசாராயம் குடித்த 300 பேர் பலி\n2. சீனாவுக்கு அடுத்த தலைவலி ஹூபே மாகாணத்தில் வெடிக்கும் கலவரம்\n3. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா வைரஸ் தடுப்பூசி மனிதர்கள் மீதான மருத்துவ சோதனைக்கு தயாராகிறது\n4. சீனாவில் பெண்ணிடம் தோன்றிய கொரோனா வைரஸ் ஏன் ஆண்களை விரும்பி தாக்குகிறது\n5. ஊரடங்கு அறிவித்திருக்கா விட்டால் கொரோனா உலகம் முழுவதும் 4 கோடி மக்களை பலி கொண்டு இருக்கும் ஆய்வில் தகவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2506285", "date_download": "2020-03-29T12:27:12Z", "digest": "sha1:XOZ5S75RU6T772BS73B3LSMEYT4CV6QK", "length": 34193, "nlines": 311, "source_domain": "www.dinamalar.com", "title": "கொரோனா தகவலை மறைத்த சீனாவின் தவறால் மிகப்பெர���ய விலையை கொடுக்க வேண்டியுள்ளது| Dinamalar", "raw_content": "\nஉலகில் சீன வங்கிகளின் ஆதிக்கம்: வைரலாகும் வீடியோ\nபிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.151 கோடி வழங்கும் ரயில்வே ...\nகத்தாரில் கொரோனாவுக்கு முதல் பலி\nஜோகிந்தர் சர்மாவுக்கு ஐ.சி.சி புகழாரம் 2\n பா.ஜ., - ஆம் ஆத்மி கருத்து வேறுபாடு 16\nவைரஸ் தொற்றை தவிர்ப்பது எப்படி\nகொரோனா; கனடா பிரதமர் மனைவி குணமடைந்தார் 7\nநடமாட்டத்தை கட்டுப்படுத்துங்கள்; மத்திய அரசு 12\nகொரோனா: சிங்கப்பூரில் உயிரிழப்பு 3\nகொரோனா; பாகிஸ்தானுக்கு சீனா மருத்துவ உதவி 5\n'கொரோனா தகவலை மறைத்த சீனாவின் தவறால் மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டியுள்ளது'\n20 நொடிகளில் 'கொரோனா'பாதிப்பு அறியலாம்\nகொரோனா சீனாவின் 'பயோ வெப்பன்:' 20 டிரில்லியன் டாலர் ... 54\nஹீரோவான மோடி: உலக நாடுகள் பாராட்டு 71\nபோலீசார் கையில் லத்தி எடுக்க தடை\nஅன்பை காட்டும் நேரமிது: வம்பை காட்டும் நேரமல்ல 173\nகொரானாவுக்கு நிதி: பிரதமர் மோடி வேண்டுகோள் 239\nவரும் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு; மோடி 199\nகுடும்பத்திற்கு ரூ.5,000 தர வேண்டும்: ஸ்டாலின் 193\nவாஷிங்டன் : ''கொரோனா வைரஸ் குறித்த தகவலை முன்கூட்டியே தெரிவிக்காமல் மறைத்து, சீனா செய்த தவறால், சர்வதேச நாடுகள் மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.\n''உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள இந்த பேரழிவுக்கு, சீனா தான் காரணம்,'' என, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் குற்றம் சாட்டி உள்ளார். நம் அண்டை நாடான சீனாவில் ஏற்பட்ட கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்காவிலும் மோசமான சூழல் நிலவுகிறது. இது தொடர்பாக, அமெரிக்கா - சீனா நாடுகள் பரஸ்பரம் குற்றஞ் சாட்டி வருகின்றன.\nஇந்நிலையில், அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப், வாஷிங்டனில் வெள்ளை மாளிகையில் நேற்று அளித்த பேட்டி:கொரோனா வைரசால், 145 நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. உலகம் முழுவதும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி விட்டனர்; இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால், சர்வதேச அளவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளது. சுகாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஒட்டுமொத்த பிரச்னைக்கும் சீனாவே காரணம். கொரோனா வைரஸ் பரவியது குறித்த தகவலை, முன்கூட்டியே தெரிவிக்காமல் சீனா மறைத்து விட்டது. வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்களை, குறிப்பிட்ட பகுதியிலிருந்து வெளியேறாமல் வைத்து, சிகிச்சை அளித்திருந்தால், மற்ற பகுதிகளுக்கு வைரஸ் பரவுவதை தடுத்திருக்க முடியும்.சரியான நேரத்தில், சரியான தகவலை உலக நாடுகளிடம் தெரிவிக்காமல் மறைத்து, சீனா மிகப் பெரிய தவறு செய்து விட்டது.\nசீனாவின் இந்த தவறுக்கு, உலக நாடுகள் மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டியுள்ளது. சீனாவின் ஒரு குறிப்பிட்ட நகரத்தில் தான், இந்த வைரஸ் முதலில் பரவியது. அந்த நகரைச் சேர்ந்தவர்கள், மற்ற நகரங்களுக்கு வெளியேறுவதை தடுத்திருந்தால், இவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்காது.இது மோசமான நோய் என தெரிந்தும், அதற்கு உரிய முன் எச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளாமல், அது குறித்த தகவலை தெரிவிக்காமல் மறைத்து விட்டனர். இதற்காக, சீனா மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது குறித்து, எந்த கருத்தும் தெரிவிக்க முடியாது. இவ்வாறு, அவர் கூறினார்.\nசீனாவின் வூஹான் நகரைச் சேர்ந்த டாக்டர் லி வென்லியாங் என்பவர், கொரோனா குறித்து, டிசம்பரிலேயே, அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார். அவரது எச்சரிக்கையை, சீன போலீசார் பொருட்படுத்தவில்லை. வதந்தியை பரப்புவதாக, அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். அதற்கு அடுத்தடுத்த நாட்களில், வூஹான் நகரம் முழுவதும் கொரோனா வேகமாக பரவியது. அதற்கு பின் தான், சீன அரசு சுதாரித்தது. அதற்கு பின், அந்த டாக்டரும் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு பலியானார்.\nஅந்த டாக்டர் எச்சரிக்கை விடுத்ததுமே, சீன அரசு நடவடிக்கை எடுத்திருந்தால், இந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்காது என, பலரும் கூறி வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பும், இதே கருத்தை தற்போது தெரிவித்துள்ளார். இதற்கிடையே, அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியானோர் எண்ணிக்கை, 218 ஆக அதிகரித்துள்ளது. இது தவிர, மேலும், 14 ஆயிரத்து, 299 பேர், கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வைரஸ் காரணமாக, அமெரிக்க பொருளாதாரம் மந்தநிலையை நோக்கிச் செல்வதாக, பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். ஆனாலும், தொழில்நுட்ப துறையில், பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்றும் கூறப்படுகிறது.\nஅமெரிக்காவில் பணியாற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டாக்டர்கள், அமெரிக்க அரசுக���கு விடுத்துள்ள கோரிக்கையில், 'நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும். மக்கள், தங்களுக்கு தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ளும்படியும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' எனக் கூறப்பட்டுள்ளது l 'அமெரிக்க குடிமக்கள் யாரும், அடுத்த உத்தரவு வரும் வரை, வெளிநாடுகளுக்கு பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்' என, அந்த நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஇந்தாண்டு இறுதியில், அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது. தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக, வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்வது, பேரணி, நிதி திரட்டுவது உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும், அமெரிக்க அரசியல் கட்சிகள் தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளன. கொரோனாவுக்கு மலேரியா மருந்துஅமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் கூறியதாவது:கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, சில மருந்துகளை, அமெரிக்க உணவு மற்றும் மருந்து கழகம் பரிந்துரை செய்துள்ளது.\nஇதில், மலேரியா காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும், 'க்ளோரோகுவின்' மருந்தும் அடக்கம். அதிர்ஷ்டவசமாக, இந்த மருந்து நன்றாக வேலை செய்வதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இது மிகவும் மகிழ்ச்சி அளிக்கும் விஷயம். அமெரிக்கா முழுவதும் இந்த மருந்து, தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாகவே இந்த மருந்தை, மலேரியா காய்ச்சலுக்கு அமெரிக்க டாக்டர்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது, கொரோனாவுக்கும் இது பயன்படுவது, மகிழ்ச்சியான விஷயம்.இவ்வாறு, அவர் கூறினார்.\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் தான், கொரோனா பீதி அதிகம் உள்ளது. இங்கு, மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உணவு பொருட்கள், மருந்து மற்றும் அத்தியாவசிய பொருட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன. அடுத்த எட்டு வாரங்களில், கலிபோர்னியா மாகாண மக்கள் தொகையில், 56 சதவீதம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. நியூயார்க் நகரிலும் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளது. மக்கள் மருத்துவமனைகளில் குவிவதால், டாக்டர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.\nஇந்த நகரில் இதுவரை, 22 பேர் இறந்துள்ளனர்; 3,615 பே���ுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக நிதி அளிக்கவும், அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது.இத்தாலியில், 3,405 பேர் பலிஐரோப்பிய நாடான இத்தாலியில், கொரோனா வைரஸ், மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இங்கு, கொரோனா தாக்குதலுக்கு, இதுவரை, 3,405 பேர் பலியாகியுள்ளனர்; இது, கொரோனா முதலில் தோன்றிய சீனாவில் ஏற்பட்ட உயிரிழப்பை விட அதிகம்.\nசீனாவில், 3,245 பேர் பலியான நிலையில், இத்தாலியில் இதை விட அதிகமானோர் உயிரிழந்தது, அந்த நாட்டு மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. இத்தாலி பிரதமர், ஜியுஸ்பி கூறுகையில், ''பாதிப்பை தடுக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும், ஊரடங்கு போன்ற கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுப்பாடுகள், அடுத்த மாதம், 3 வரை தொடரும்,'' என்றார். மற்றொரு ஐரோப்பிய நாடான பிரான்சிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.\nபிரான்ஸ் அதிபர், இமானுவேல் மேக்ரோன் கூறுகையில், ''வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என, உத்தரவு பிறப்பிக்கப்பட்டும், சில முட்டாள்கள், அந்த உத்தரவை மீறுகின்றனர். இவர்களால் மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது,'' என்றார். தென் அமெரிக்க நாடான பிரேசிலிலும், வரும், 31 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இங்குள்ள கடற்கரை, சுற்றுலா தலங்கள், நட்சத்திர விடுதிகள் மூடப்பட்டுள்ளன.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nகொரோனாவை கட்டுப்படுத்தும் 'குளோரோகுயின்':பிரான்ஸ் கண்டுபிடிப்பு(15)\n'சீனாவில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை'\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதகவலை வெளியிட்ட டாக்டரை சீனா கொன்றிருக்கும்\nஅவரு கதை ஜனவரியிலேயே ஓவர்....\nஅப்படியும் சீனாக்காரன் திருந்தவேயில்லீயே மூடிமறைக்குறானுகளே இவ்ளோ மரணம்களும்கூட அவனை ஆணவத்தைக் கொறைக்கவேயில்லீங்க அந்த தலைவன் வீட்டுலே ஒருமரணம் வரலீங்களே அதான் இவ்ளோ அகம்பாவமா இருக்கான் செத்ததெல்லாம் பொதுஜனம் தானே\nஎல்லாத்துக்கும் மூல காரணம் உங்க நாடு தான் உங்க பொருளாதார சண்டையில் மாட்டிகிட்டு முழிப்பது மற்ற நாடுகள் தான் இனியாவது உங்க அக்க போரை நிறுத்துங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்���ான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகொரோனாவை கட்டுப்படுத்தும் 'குளோரோகுயின்':பிரான்ஸ் கண்டுபிடிப்பு\n'சீனாவில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை'\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2507671", "date_download": "2020-03-29T10:57:39Z", "digest": "sha1:U3BTJXLRTBHY7PQAKC6LL26VO4JPWJG4", "length": 17901, "nlines": 270, "source_domain": "www.dinamalar.com", "title": "நைஜீரியாவில் ராணுவ தாக்குதல் ; 26 கிளர்ச்சியாளர்கள் பலி| Dinamalar", "raw_content": "\nஜோகிந்தர் சர்மாவுக்கு ஐ.சி.சி புகழாரம்\n பா.ஜ., - ஆம் ஆத்மி கருத்து வேறுபாடு 11\nவைரஸ் தொற்றை தவிர்ப்பது எப்படி\nகொரோனா; கனடா பிரதமர் மனைவி குணமடைந்தார் 3\nநடமாட்டத்தை கட்டுப்படுத்துங்கள்; மத்திய அரசு 9\nகொரோனா: சிங்கப்பூரில் உயிரிழப்பு 3\nகொரோனா; பாகிஸ்தானுக்கு சீனா மருத்துவ உதவி 3\nஇணைந்து இருந்தால், பயம் இல்லை..: வைரலாகும் பிரியங்கா ... 3\nஅரசு உதவித்தொகை வழங்க அர்ச்சகர்கள் கோரிக்கை 27\nநைஜீரியாவில் ராணுவ தாக்குதல் ; 26 கிளர்ச்சியாளர்கள் பலி\nஅபுஜா : நைஜீரியாவில் ராணுவத்தினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 26 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.\nஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோஹராம், ஐஎஸ், கிளர்ச்சியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. அங்கு பொது மக்களுக்கு அச்சுறுத்தும் வகையிலான தாக்குதல்கள் நடத்தப்படுகிறது. பயங்கரவாத குழுக்களுக்கும் பாதுகாப்பு படைக்கும் இடையேயான மோதலில் பாதுகாப்பு படை வீரர்கள் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு பாதுகாப்பு படையினர் தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றனர்.\nஇந்நிலையில் நைஜீரியாவின் கட்சினா மற்றும் சம்பரா மாகாணங்களில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்படி ராணுவ பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை நடத்தினர். இந்த தேடுதல் வேட்டையில் 26 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டின் ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nRelated Tags நைஜீரியா ராணுவம் பாதுகாப்பு_படை கிளர்ச்சியாளர்கள் தீவிர சோதனை\nசலசலப்பை ஏற்படுத்திய தி.மு.க., எம்.பி.,(28)\n'மாப்பிள்ளைக்கு' கொரோனா; திருமணத்தில் பங்கேற்றோர் அச்சம்(16)\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\n தீவிரவாதிகள் / பயங்கரவாதிகள் இவர்கள், என்கவுன்ட்டர் தான் சரியான முறை .\nபள்ளி மாணவிகள் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டவுடன் விடுதலை செய்தார்கள் இந்த கிளர்ச்சியாளர்கள்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் ���ுழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசலசலப்பை ஏற்படுத்திய தி.மு.க., எம்.பி.,\n'மாப்பிள்ளைக்கு' கொரோனா; திருமணத்தில் பங்கேற்றோர் அச்சம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/31292", "date_download": "2020-03-29T13:31:38Z", "digest": "sha1:XMBNR2UU3MWVZGJYQYABXNMNMQGYMB6U", "length": 11363, "nlines": 112, "source_domain": "www.jeyamohan.in", "title": "ராஜா-ஒருகடிதம்", "raw_content": "\n« பேக்கர் வீடு -ஒரு மறுதரப்பு\nஉங்களது கருத்தை ஒப்புக் கொள்கிறேன். பல நுணுக்கமான இசையையும் மென்மையுமாக – மணித்துணிகளை நிரப்பி இருக்கிறார். பல விதமாக கௌரவிக்கப் படவேண்டியவரே.\nஎனக்குப் போதிய விமரிசனப் பயிற்சி இல்லை. பல விதமான இசைகளைக் கேட்டிருக்கிறேன். மேற்கத்திய செவ்விசைக்கு (Western Classical) அனுபவத்தை அந்நியப்படுத்துதல் ஏதுமின்றி இயல்பான தளம் ஒன்றை ஏற்படுத்திக் கொடுத்தவர். கர்நாடக இசையிலும், அவரது முயற்சிகள் பல, மனதில் ஒரு பெரு மகிழ்ச்சியை உண்டாக்கும் .\nஅவரது இசைத் துணுக்குகள் ஏற்கனவே பார்த்துப் பழகிய நண்பர்கள் போல மனம் (முகம்\n‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படம் – மோகன் சுஹாசினி ஓடுகின்ற பாடல் – ‘பருவமே புதிய பாடல் ..’ நடுவே ஷூ சப்தத்தைத் தொடர்ந்து ஒரு அமைதி ஹார்மோனியத்தின் மெல்லிய துணுக்கு. தொடர்ந்து ஒரு அமைதி. பின் பியோனோ இசை – கேட்பதற்கு அற்புதம் – படமாக்குதலில் மற்றொரு உச்சம் – அந்த ஹார்மோனிய இசைக்கு, ஒரு சிறுமி சுள்ளிகளைப் பொறுக்கிக் கொண்டு வருவாள் – மிக அற்புதம் – காட்சி கவிதையாக ஜொலிக்கும்.\nகதாநாயக நாயகி – முகம் கூட – தெரியாது – எனினும் சூழலும் ஓர் கதா பாத்திரமாக இசையுடன் இணைந்து பரிமளிக்கும்.\nராஜ் கௌதமன் - விஷ்ணுபுரம் விருது-கடிதங்கள்-3\nபின் தொடரும் நிழலின் குரலில் ஆசிரியன்\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 22\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–15\nயாதேவி கதைகள் – சுரேஷ் பிரதீப்\nவிலங்கு, தவளையும் இளவரசனும் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–14\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2016/07/29/", "date_download": "2020-03-29T12:35:16Z", "digest": "sha1:PHCONHDHS5DV7SW7WRJAZJC2LRAKYFFO", "length": 9470, "nlines": 110, "source_domain": "www.newsfirst.lk", "title": "July 29, 2016 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nமலேஷிய எஜமானியால் துன்புறுத்தலுக்கு இலக்கான இலங்கைப் பணிப...\nஒலுவில் கடற்கரைப் பகுதியில் ஏற்பட்டு வரும் கடலரிப்பைக் கட...\nஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் ஊழல்வாதிகளை கைது செய்யுமாறு வ...\nகாஷ்மீர் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைக் கண்டித்து பு...\nஅதிகாரம் மேலும் பகிரப்பட வேண்டும்: பிரதமர்\nஒலுவில் கடற்கரைப் பகுதியில் ஏற்பட்டு வரும் கடலரிப்பைக் கட...\nஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் ஊழல்வாதிகளை கைது செய்யுமாறு வ...\nகாஷ்மீர் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைக் கண்டித்து பு...\nஅதிகாரம் மேலும் பகிரப்பட வேண்டும்: பிரதமர்\nயுத்தத்தால் காணிகளை இழந்தவர்களுக்கு மீண்டும் பெற்றுக்கொடு...\nவட மாகாண ஆளுநர், முதல்வருடன் கனடா வெளிவிவகார அமைச்சர் கலந...\nபாராளுமன்ற உறுப்பினர்கள் 11 பேருக்கு அழைப்பாணை விடுக்குமா...\nமாவை சேனாதிராஜா மீது தாக்குதல்: வழக்கு விசாரணை யாழ். மேல்...\nஅம்பேகமுவ பாடசாலை மாணவர்களுக்கு சுத்தமான குடிநீரைப் பெற்ற...\nவட மாகாண ஆளுநர், முதல்வருடன் கனடா வெளிவிவகார அமைச்சர் கலந...\nபாராளுமன்ற உறுப்பினர்கள் 11 பேருக்கு அழைப்பாணை விடுக்குமா...\nமாவை சேனாதிராஜா மீது தாக்குதல்: வழக்கு விசாரணை யாழ். மேல்...\nஅம்பேகமுவ பாடசாலை மாணவர்களுக்கு சுத்தமான குடிநீரைப் பெற்ற...\nமேன் பவர் ஊழியர்களை இலங்கை மின்சார சபையின் நிலையான ஊழியர்...\nமுன்னாள் தலைவர்கள் திறம்பட ஆட்சி செய்திருந்தால் இன்று பாத...\nஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாத யாத்திரை இன்று நெலும்தெனி...\nடாட்டூவினால் புற்றுநோய் ஏற்படும்: ஐரோப்பிய இரசாயன அமைப்பு...\nசிறு தீவினையும், சுற்றுலா விடுதியையும் 7000 ரூபாவுக்கு வா...\nமுன்னாள் தலைவர்கள் திறம்பட ஆட்சி செய்திருந்தால் இன்று பாத...\nஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாத யாத்திரை இன்று நெலும்தெனி...\nடாட்டூவினால் புற்றுநோய் ஏற்படும்: ஐரோப்பிய இரசாயன அமைப்பு...\nசிறு தீவினையும், சுற்றுலா விடுதியையும் 7000 ரூபாவுக்கு வா...\nஎன்னை விட ஹிலரி அதிபர் பதவிக்குத் தகுதியானவர் – ஒபாமா\nமத்தேகொடயில் எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் கண்டெடுப்பு\nநல்லிணக்கப் பொறிமுறைக்கான செயலணியின் மக்கள் கருத்தறியும் ...\nஇலங்கையின் கல்வி, சுகாதாரத்துறை என்பன சர்வதேசத்தின் கவனத்...\nதமிழ், சிங்கள பாடசாலைகளின் இரண்டாம் தவணைக் கல்வி நடவடிக்க...\nமத்தேகொடயில் எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் கண்டெடுப்பு\nநல்லிணக்கப் பொறிமுறைக்கான செயலணியின் மக்கள் கருத்தறியும் ...\nஇலங்கையின் கல்வி, சுகாதாரத்துறை என்பன சர்வதேசத்தின் கவனத்...\nதமிழ், சிங்கள பாடசாலைகளின் இரண்டாம் தவணைக் கல்வி நடவடிக்க...\nலசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பில் மஹிந்த பாலசூரியவிடம் விச...\nஇலங்கைக்கு வழங்கும் அபிவிருத்தி உதவிகளை அதிகரிக்க அமெரிக்...\nமேல் மாகாணத்தில் இன்று முதல் மூன்று தினங்களுக்கு டெங்கு ஒ...\nகடல் மார்க்கமாக முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் கடத்தலை த...\nஇலங்கைக்கு வழங்கும் அபிவிருத்தி உதவிகளை அதிகரிக்க அமெரிக்...\nமேல் மாகாணத்தில் இன்று முதல் மூன்று தினங்களுக்கு டெங்கு ஒ...\nகடல் மார்க்கமாக முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் கடத்தலை த...\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.searchtamilmovie.com/2020/03/blog-post_15.html", "date_download": "2020-03-29T12:42:01Z", "digest": "sha1:N35QJJTNVA454MHVN5OTEGV7ZAWF3SQP", "length": 6614, "nlines": 65, "source_domain": "www.searchtamilmovie.com", "title": "“அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா “ மிக விரைவில் திரையில் ! Search Tamil Movie Search Tamil Movie", "raw_content": "\n“அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா “ மிக விரைவில் திரையில் \nகாமெடி படங்களுக்கென்றே தமிழகத்தில் தனி ரசிகர் வட்டம் இருக்கிறது. குடும்பங்கள் இணைந்து குதூகலத்துடன் கொண்டாடும் படங்களாக, அவ்வகை படங்கள் இருக்கின்றன. விநியோகஸ்தர்கள் காமெடி படங்கள் மீது அதிக ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். வீரா, மாளவிகா நடிப்பில் உருவாகியுள்ள “ அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா” படம் தலைப்பு முதலாக வெளியிடப்பட்ட சிறு, சிறு வீடியோ புரமோக்களால் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனயடுத்து தற்போது CBFC சென்சார் ஃபோர்ட் படத்திற்கு U சான்றிதழ் வழங்கியுள்ளதால் படக்குழு பெரும் உற்சாகத்தில் மிதந்து வருகிறது.\nஇயக்குநர் அவிநாஷ் ஹரிஹரன் படம் குறித்து கூறியதாவது...\nகுவியும் நல்ல, நல்ல செய்திகளால் நானும் எங்கள் படக்குழுவும் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளோம். முதல் காரணம் CBFC சென்சார் ஃபோர்ட் படத்திற்கு U சான்றிதழ் வழங்கிள்ளார்கள். அடுத்த காரணம் படக்குழு படத்தை வெள��யிட தயாரகி வருகிறது. சமீப காலங்களில் மிக கனமான கதைகளுள்ள, பொருளுள்ள, ரசிகர்களை உற்சாகப்படுத்தும் படங்கள் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இது எங்களது படத்தை வெளியிட சரியான தருணம் எனும் எண்ணத்தை என்னுள் விதைத்தது. “ அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா” படத்தை ரசிகர்களிடம் கொண்டு செல்ல இதுவே சரியான நேரம். படத்தை மிக தரமானதாக உருவாக்க பெரும் ஆதரவாக இருந்த தயாரிப்பாளர் மகேஷ் அவர்களுக்கு பெரும் நன்றி. இப்படத்தில் நடிகர்கள் மிக முக்கிய பங்கினை வகித்துள்ளார்கள். வீரா, மாளவிகா, பசுபதி முதலான அனைவரும் மிகச்சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார்கள். இப்படத்தின் மிகச்சிறந்த கதையை ரசிகர்கள் கொண்டாடும் நேரம், படம் சொல்லப்பட்ட நகைச்சுவை பாணியை பெரிதும் ரசிப்பார்கள். படவெளியீட்டு வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளோம் என்றார்.\nAuraa Cinemas சார்பில் மகேஷ் கோவிந்தராஜ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தினை அவிநாஷ் ஹரிஹரன் இயக்கியுள்ளார். மேட்லி ப்ளூஸ் ( Madley Blues ) இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்கள். சுதர்ஷன் ஒளிப்பதிவு செய்ய, ப்ரவீன் ஆண்டனி படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். எட்வர்ட் கலைமனி கலை இயக்கம் செய்ய, திலீப் சுப்பராயன் சண்டைப்பயிற்சி இயக்கம் செய்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.searchtamilmovie.com/2020/03/blog-post_48.html", "date_download": "2020-03-29T13:10:18Z", "digest": "sha1:E6UEVQNOVTJEI22LID5YE4H5VBN7WB75", "length": 8457, "nlines": 64, "source_domain": "www.searchtamilmovie.com", "title": "விஜய் சேதுபதியை மிஞ்சிய சந்தானம் Search Tamil Movie Search Tamil Movie", "raw_content": "\nவிஜய் சேதுபதியை மிஞ்சிய சந்தானம்\nதமிழ்சினிமாவில் அவ்வப்போது பேராச்சர்யங்கள் நிகழும். அப்படி சினிமாவில் நிகழ்ந்த பேராச்சர்யம் நடிகர் சந்தானம். மிக எளிமையான இடத்தில் இருந்து வந்து கடுமையாக உழைப்பவர்களை சினிமா வலிமையான இடத்தில் வைக்கும். இப்போது சந்தானம் நாயகனாக அப்படியொரு வலிமையான இடத்தில் அமர்ந்துள்ளார். அவர் இருக்கும் இடத்திற்கு பின்னால் இருப்பது வெற்று புரோமோஷனும், வெட்டிப் பந்தாவும் இல்லை. உண்மையான மற்றும் மனம் தளராத அவரது உழைப்பு. விஜய் டிவியில் லொள்ளுசபா மூலமாக மக்களின் மனதில் அமர்ந்தவர், செய்யும் வேலையை மிகவும் நேசித்தே செய்தா���். அந்த நேசிப்பும் அர்ப்பணிப்பும் தான் அவரை மன்மதன் படம் மூலமாக சினிமாவிற்கு இழுத்து வந்தது. சினிமாவில் தோன்றிய ஒரே நாளில் அவர் காமெடியில் உச்சம் அடையவில்லை. படிப்படியாக தனக்கான இடத்தைப் பிடிக்க அவர் பெரிதும் உழைத்தார். தனித்துவமான காமெடியில் தனித்துவ இடத்தைப் பிடித்தார். பெரிய பெரிய ஹீரோக்கள் மற்றும் இயக்குநர்கள் எல்லாரும் சந்தானத்திற்காக காத்திருந்தார்கள். காமெடியில் உச்சத்தில் இருந்த போதே ஹீரோ அவதாரம் எடுத்தார். ஹீரோவாக அவர் எடுத்து வைத்த முதல்படியே வெற்றிப்படியாக அமைந்தது. அடுத்தடுத்தப் படங்களிலும் மிகச்சிறப்பாக கவனம் செலுத்தினார். இப்பொழுது அவரது படங்கள் எப்போது வெளியாகிறது என்று மக்கள் கவனிக்கத் துவங்கி விட்டார்கள். மேலும் வியாபார ரீதியாகவும் வசூல் ரிதீயாகவும் சந்தானம் பலரும் ஆச்சர்யப்படும் இடத்தில் இன்று இருக்கிறார். குறிப்பாக சந்தானம் நடிக்கும் படங்களை குடும்பத்தோடு சென்று பார்க்கலாம் என்ற பேச்சு பலமாக இன்று கேட்கிறது.\nஇந்த வருடம் சந்தானம் திரைவாழ்வில் மிக முக்கியமான வருடமாக இருக்கும் என்பதை அவரது நடிப்பில் வெளியாகவுள்ள படங்களின் வரிசையை பார்க்கும் போதே தெரிகிறது. நடிகர் விஜய்சேதுபதி தான் அதிக படங்களில் நடித்து வரும் கதாநாயகன் என்று ஒரு கருத்து சினிமாவில் உண்டு. ஆனால் சந்தானத்தின் படங்கள் விஜய்சேதுபதி படங்களை விட அதிகமாகவுள்ளது. வியாபாரத்திலும் சந்தானம் முன்னணியிலே இருக்கிறார்.\nஇந்த வருடம் டகால்டி வெற்றியை தொடர்ந்து சர்வர் சுந்தரம்,பிஸ்கோத், டிக்கிலோனா, ஓடி ஓடி உழைக்கணும், மன்னவன் வந்தானடி, தில்லுக்கு துட்டு3 ஆகிய படங்கள் வெறித்தனமான கன்டென்ட் மற்றும் பிரம்மாண்டத்தோடு தயாராகி வர, அடுத்தடுத்த சந்தானத்தின் கமிட்மெண்ட்களும் வேறுலெவலில் இருக்கிறது. A1 படத்தை இயக்கிய ஜான்சன் இயக்கத்தில் ஒரு படத்திலும், ராஜேஷ் M இயத்தில் ஒரு படத்திலும், வஞ்சகர் உலகம் என்ற தரமான படத்தைத் தயாரித்த புரொடக்சன் கம்பெனி தயாரிக்கும் புதியபடத்திலும் நடிக்கிறார் சந்தானம். மேலும் ஒரு நடிகராக மட்டும் அல்லாமல் சிறந்த மனிதராகவும் சந்தானம் இருக்கிறார். வெளியில் தெரியாமல் எத்தனையோ பேர்களுக்கு உதவியும் வருகிறார். இதையெல்லாம் அவர் வெளியில் சொல்ல விரும்புவதே இல்லை. சந்தானம் என்ற பெயரில் வாசம் இருப்பது போல் அவரிடம் நிறைய பாசமும் இருக்கிறது. அதுதான் அவரை உயர்த்தி வருகிறது. காமெடியனாலும் கதாநாயகனாலும் இனி நான் தான் என மற்ற ஹீரோக்களுக்கு சந்தானம் சவால் விடுவதுபோல் இருக்கிறது இந்த வருடம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/NTQ5NDI=/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2020-03-29T12:56:42Z", "digest": "sha1:KJTAFAWHPLC636CITUQWIOPDRQKO2FQA", "length": 7854, "nlines": 68, "source_domain": "www.tamilmithran.com", "title": "டென்மார்க் நாட்டில் பெண்கள் பர்தா அணிய தடை", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » டென்மார்க் » NEWSONEWS\nடென்மார்க் நாட்டில் பெண்கள் பர்தா அணிய தடை\nடென்மார்க் நாட்டில் மொத்த மக்கள் தொக 55 லட்சம். இதில் 1.9 சதவீதம் பேர் முஸ்லிம்கள். 1 லட்சம் முஸ்லிம் பெண்கள் உள்ளனர். அவர்களில் ஒரு பகுதியினர் பர்தா அணியும் பழக்கத்தை கொண்டுள்ளனர்.\nஅவர்கள் பர்தா அணிய தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதுபற்றி ஆராய அரசு குழு ஒன்றை அமைத்தது. அவர்கள் பர்தா அணிய தடை விதிக்கலாம் என்று சிபாரிசு செய்தனர்.\nஇதையடுத்து அந்த நாட்டு பிரதமர் ரசும்சென் டென்மார்க்கில் பெண்கள் பர்தா அணியக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்து உள்ளார்.\nடென்மார்க் வெளிப்படையான ஜனநாயக நாடு. இங்கு யார் யாரை சந்தித்தாலும் அவர்களுக்குள் பேசிக்கொள்ளலாம். எனவே யாரும் முகத்தை மறைத்து செல்வதற்கு அனுமதிக்க முடியாது. எனவேதான் பர்தா அணிய தடை விதிக்கப்படுகிறது என்று கூறினார்.\nஇதேபோல பிரான்ஸ் நாட்டில் பஸ் மற்றும் ரெயில்கள், பொது போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்வோர் பர்தா அணியக் கூடாது என்று தடை விதிக்க திட்டமிட்டு உள்ளனர்.\nகொரோனா குறித்து பல்வேறு தகவல்களை சீனா மறைத்திருப்பதே அந்த நோய்க்கு எதிரான போராட்டத்திற்க்கு பெரும் பின்னடைவாக அமைந்துவிட்டது: நேஷனல் ரிவியூ குற்றச்சாட்டு\nகோர தாண்டவம் ஆடி வரும் கொரோனா: உலகளவில் பாதிப்பு எண்ணிக்கை 6,68,351ஆக அதிகரிப்பு: பலி எண்ணிக்கையில் இத்தாலி முதலிடம்\nஉலகில் முதன்முறையாக பூனைக்கு கொரோனா தொற்று: செல்ல பிராணிகளுக்கு கொரோனா பரவும் 3-வது சம்பவம் பெல்ஜியம் நாட்டில் பதிவு\nகொரோனா தொற்று காரணமாக உல��ம் முழுவதும் சிரமங்களை அனுபவிக்கும் சூழ்நிலையில் ஏவுகணைகளை சோதனை செய்து வருகிறது வட கொரியா\nகொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருந்த ஸ்பெயின் இளவரசி மரியா தெரசா உயிரிழப்பு\nஊரடங்கு உத்தரவு முடியும் வரை வீட்டின் உரிமையாளர்கள் வாடகை வசூலிக்க வேண்டாம்; காலிசெய்யவும் வற்புறுத்தக்கூடாது: மத்திய உள்துறை அமைச்சகம்\nகொரோனா தடுப்பு ரயில்வே மருத்துவமனைகளில் மத்திய அரசு ஊழியர்களும் சிகிச்சை பெறலாம்....ரயில்வே வாரியம் அறிவிப்பு\nஊரடங்கை மதிக்காதவர்கள் 14 நாட்கள் தனிமை; மாநில, மாவட்ட எல்லைகளை முழுமையாக மூடுங்க: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு\nபுலம் பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டு நலனுக்காக சொந்த ஊர் செல்ல முயற்சிக்க வேண்டாம்: முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்\nமார்ச் 21 முதல் ஏப்ரல் 14 வரை ரயிலில் பயணம் செய்யப் பயணச்சீட்டு எடுத்தவர்களுக்கு முழுத் தொகையும் திருப்பி அளிக்கப்படும்: ரயில்வே துறை\n24 மணி நேரமும் மின்சாரம் தடையின்றி வழங்கப்படும்..: அமைச்சர் தங்கமணி பேட்டி\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50-ஆக உயர்வு: சுகாதாரத்துறை செயலாளர்\nபிற மாநிலங்களில் பணிபுரியும் தமிழக தொழிலாளர்களை பாதுகாக்க நடவடிக்கை தேவை: திருமாவளவன் கோரிக்கை\nபல்லடத்தில் பனியன் நிறுவனத்தில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள் ஊதியம் வழங்கக் கோரி போராட்டம்\nகர்நாடக அரசு மூடியுள்ள சாலையை திறக்க வேண்டும்..: மோடிக்கு பினராயி விஜயன் கடிதம்\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://diamondtamil.com/education/sangam_literature/ettuttokai/narrinai/narrinai317.html", "date_download": "2020-03-29T11:41:59Z", "digest": "sha1:NVDOUSCHCZ3HZCKSTWMNO4Y3VSDCD2AR", "length": 6282, "nlines": 59, "source_domain": "diamondtamil.com", "title": "நற்றிணை - 317. குறிஞ்சி - இலக்கியங்கள், நற்றிணை, குறிஞ்சி, பசிய, உயர்ந்த, கரிய, நீடு, எட்டுத்தொகை, சங்க", "raw_content": "\nஞாயிறு, மார்ச் 29, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nநற்றிணை - 317. குறிஞ்சி\nநீடு இருஞ் சிலம்பின் பிடியொடு புணர்ந்த\nபூம் பொறி ஒருத்தல் ஏந்து கை கடுப்ப,\nதோடு தலை வாங்கிய நீடு குரற் பைந் தினை,\nபவளச் செவ் வாய்ப் பைங் கிளி கவரும்\n நீ நயந்தோள் கேண்மை 5\nஅன்னை அறிகுவள்ஆயின், பனி கலந்து\nஓங்கு வரைச் சாரல் தீம் சுனை ஆடி,\nமா இதழ் மா மலர் புரைஇய கண்ணே\nநீண்ட கரிய மலையிலே பிடியானையொடு கலந்த பொலிவுற்ற முகத்திலே புள்ளியையுடைய களிற்றியானையின் தூக்கிய கைபோல; மேலிலையகத்தினின்றும் நீண்டு வளைந்த பசிய தினைக்கதிரை; பவளம்போலச் சிவந்த வாயையுடைய பசிய கிளிகள் கொய்துகொண்டுபோகாநிற்கும் உயர்ந்த மலைநாடனே; நீ விரும்பிய இத் தலைவியிடத்து வைத்திருக்கும் களவொழுக்கத்தாலாகியநட்பை எம்மன்னை அறிகுவாளாயின்; எந்தையினது உயர்ந்த மலைச் சாரலினுள்ள இனிய சுனையிலே நீராடி; தோழியரோடு சென்று பறித்த அச் சுனைக் குவளையின் கரிய இதழ்களையுடைய சிறந்த மலரையொத்த கண்கள்; நீர்கலந்து வடியப் பெற்று இனி எப்படியாகி முடியுமோ\nதோழி, தலைமகனை வரைவு கடாயது. - மதுரைப் பூவண்ட நாகன் வேட்டனார்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nநற்றிணை - 317. குறிஞ்சி, இலக்கியங்கள், நற்றிணை, குறிஞ்சி, பசிய, உயர்ந்த, கரிய, நீடு, எட்டுத்தொகை, சங்க\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/calendar/action~oneday/exact_date~1580259600/request_format~json/cat_ids~46/", "date_download": "2020-03-29T12:48:46Z", "digest": "sha1:IZDAJ5CFH3KW7XEBQKXS2QNZRNP6GJY5", "length": 5766, "nlines": 166, "source_domain": "saivanarpani.org", "title": "Calendar | Saivanarpani", "raw_content": "\n3. திருவருள் ஆற்றல் முத்திறப்படும்\n75. பாத்திரம் அறிந்து கொடை செய்க\n20. சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்\n5. கோயில்களைத் தமிழில் பெயரிடுதல்\nகடவுள் உண்மை : கடவுளின் பெயர்\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞ���ன் – திருச்சடை\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2020-03-29T11:19:49Z", "digest": "sha1:ATV4RICDWWHM7CTY4HHOH2FN2Z6ZXLWA", "length": 6115, "nlines": 105, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் சிறப்புச் செய்திகள் கூட்டமைப்பின் தலைவராக சுமந்திரன்\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்கத்தயார் என அக்கட்சியின் தற்போதைய ஊடகப்பேச்சாளர்; எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nகொழும்பு சிங்கள ஊடகமொன்றிற்கு வழங்கி செவ்வியில் இதனை தெரிவித்துள்ளார்.\nஏற்கனவே கூட்டமைப்பின் தலைவராக உள்ள இரா.சம்பந்தன் தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வுபெற்று தேசியப்பட்டியலில் உள்ளே செல்ல விருப்பம் கொண்டுள்ளார்.மறுபுறம் மாவையினை தேர்தல் போட்டியிலிருந்து விலக கோரப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் தன்னை செயல் தலைவர் என சுமந்திரன் கூறிவருகின்ற நிலையில் அடுத்து கூட்டமைப்பின் தலைமையினை ஏற்கவும் விருப்பத்தை தெரிவித்துள்ளார்.\nPrevious articleமீண்டும் புலிகளுக்கு தடை\nNext articleசுமந்திரன் தலைவரானால் அதுவே தமிழ் மக்களின் சாபக்கேடு\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/simcard-not-nessacery-aadhar/", "date_download": "2020-03-29T11:49:37Z", "digest": "sha1:XFP4NZCPMVZHMKJT2XMLMC6HXSN4X22H", "length": 15939, "nlines": 152, "source_domain": "nadappu.com", "title": "சிம்கார்டு வாங்க இனி ஆதார் வேண்டாம்: மத்திய அரசு உத்தரவு", "raw_content": "\nவல… வல… வலே… வல��..\nவல… வல… வலே… வலே..\nமளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2.30 வரை மட்டுமே திறக்க அனுமதி: தமிழக அரசு..\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 35-ஆக உயர்வு: சுகாதாரத்துறை..\nபொதுமக்கள் ஊரடங்கு உத்தரவை கடுமையாக பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும்..: மோடி அறிவுறுத்தல்\nகடன்களுக்கான மாதத் தவணைகளை (இஎம்ஐ) செலுத்த 3 மாதங்கள் அவகாசம்: ரிசர்வ் வங்கி\nஊதியம் இல்லாமல் எப்படி EMI கட்டுவது நடுத்தர மக்களின் நிலையை புரிந்துக்கொள்ளுமா அரசு நடுத்தர மக்களின் நிலையை புரிந்துக்கொள்ளுமா அரசு\nகரோனா வைரஸ் தொற்று பரவலில் கண்களின் பங்கு என்ன : கண் மருத்துவரின் விளக்கம்\nடெல்லியில் மதியம் 1 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்\n21 நாள் ஊரடங்கு உத்தரவை தமிழக மக்கள் கண்டிப்புடன் பின்பற்ற ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வேண்டுகோள்\nமயிலாடுதுறை புதிய மாவட்டமாக உருவாக்கப்படும்: முதல்வர் அறிவிப்பு..\n“தொடர்ந்து 14 நாட்கள் ஊரடங்கு தேவை ; இல்லையேல் இதுதான் நடக்கும்” : பிரதமர் மோடிக்கு நுண்ணுயிரியல் சங்கம் கடிதம்\nசிம்கார்டு வாங்க இனி ஆதார் வேண்டாம்: மத்திய அரசு உத்தரவு\nமொபைல் போன் சிம்கார்டு பெற ஆதார் எண் தர வேண்டும் என கட்டாயப்படுத்தக் கூடாது என தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.\nஇந்திய குடிமக்கள் அனைவருக்கும் அவர்களது சொந்த அடையாளங்கள் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய ஆதார் அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இந்திய தனித்துவ அடையாள ஆணையம் சார்பில் வழங்கப்படும் இந்த அட்டையை பல்வேறு மானிய திட்டங்களுக்கு மத்திய அரசு கட்டாயமாக்கி வருகிறது.\nமத்திய அரசு சார்பில் அமல்படுத்தப்படும் சமூக நலத் திட்ட சலுகைகளைப் பெற ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. வங்கி கணக்கு, மொபைல் சேவைகளைப் பெற ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டுள்ளது.\nஇதை எதிர்த்தும் ஆதார் திட்டம் மற்றும் ஆதார் சட்டம் 2016-ஐ எதிர்த்தும் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தனிநபர் சுதந்திரம் அடிப்படை உரிமைதான் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள பின்னணியில், ஆதார் வழக்கை விசாரிக்க வேண்டும் என்று மனுதாரரர்கள் தரப்பில் கோரப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், மொபைல் போன் ‘சிம்’ கார்டு வாங்க ஆதார் எண் அவசியம் என தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வற்புறுத்தி வருவதாக புகார் கூறப்படுகிறது. இதனையடுத்து சிம்கார்டு வழங்குவதற்கான வழிகாட்டும் நெறிமுறைகள் தொடர்பாக, மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஅதன்படி. மொபைல் போன் சிம் கார்டு வாங்க ஆதார் எண்ணை அளிக்குமாறு வாடிக்கையாளர்களை கட்டாயப்படுத்தக் கூடாது. ஆதார் எண் அளிக்காவிட்டாலும் சிம் கார்டு வழங்கலாம். அதற்கு பதிலாக அடையாள சான்றாக ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட பிற சான்களை பெற்று சிம்கார்டு வழங்காலம். இந்த விதிமுறைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious Postதமிழக ஆளுநருடன் நடிகர் நாசர், விஷால் சந்திப்பு.. Next Postசெம்மரம் வெட்ட வந்ததாக திருப்பதியில் தமிழகத்தை சேர்ந்த 34 பேர் கைது..\nஆதாருக்கு எதிராக நீதிபதி சந்திரசூட் மாறுபட்ட தீர்ப்பு..\nசெல்போன் சிம் கார்டு பெற ஆதார் கட்டாயமில்லை : உச்சநீதிமன்றம்..\nசிபிஎஸ்இ, நீட் தேர்வெழுத ஆதார் கட்டாயமில்லை : உச்சநீதிமன்றம் தீர்ப்பு….\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nஇன்று உலக சிட்டுக்குருவிகள் தினம்..\nமாசிமகத்தை முன்னிட்டு காரைக்கால் அருகே கடற்கரையில் தீர்த்தவாரி..\nகொண்டாடுவதற்கு அல்ல மகளிர் தினம்…\nமாற்றுக் களம்: போராளி மற்றும் பத்திரிகையாளர்\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வ��ங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nகரோனா வைரஸ் தொற்று பரவலில் கண்களின் பங்கு என்ன : கண் மருத்துவரின் விளக்கம்\nஉலக துாக்க தினம் இன்று..\n“இரத்த விருத்தியை உருவாக்கும் சுண்டைக்காய் “…\nகுழந்தையின்மைக்கு பெண் மட்டுமே காரணமா…: Dr. அருள்பதிமுருகேசன் M.S ,FSISM\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nஅமாவாசை விரதம் .. (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\nதமிழக எழுத்தாளர் சோ.தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது..\nஅக்கா செல்லம்… (சிறுகதை) ராஜ இந்திரன்..\nதோப்பில் முகமது மீரான் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்…\nRT @abinitharaman: குறைவான followers கொண்ட கழக தோழர்கள் இந்த டுவீட்டை Rt செய்யுங்கள். Rt செய்யும் கழக உடன் பிறப்புகள் அனைவரையும் பின் தொட…\nஇவர் என்ன மருத்துவரா https://t.co/QCntfkyerM\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://primecinema.in/suryas-foot-in-kannada", "date_download": "2020-03-29T12:58:21Z", "digest": "sha1:OUJXWZBJ244M3JA5PTEO7IMR64PXDG7I", "length": 5137, "nlines": 76, "source_domain": "primecinema.in", "title": "கன்னடத்தில் கால் பதிக்கும் சூர்யா - Prime Cinema", "raw_content": "\nகன்னடத்தில் கால் பதிக்கும் சூர்யா\nகன்னடத்தில் கால் பதிக்கும் சூர்யா\nதமிழ் சினிமாவில் குறிப்பிட்ட நாயகர்களுக்கு மட்டும் தான் தமிழகம் தாண்டி பிற மாநிலங்களிலும் சொல்லிக் கொள்ளும்படியான மார்க்கெட் உண்டு. அப்படிப்பட்ட நடிகர்களில் சூர்யாவும் ஒருவர். இவருக்கு தமிழ்நாட்டில் எந்தளவிற்கு ரசிகர்கள் பட்டாளமும், மார்க்கெட்டும் இருக்கிறதோ அதே அளவிற்கு தெலுங்கு ரசிகர்களும் தெலுங்கு மார்க்கெட்டும் உண்டு. அதே போல் ஓரளவிற்கு மலையாளத்திலும் அவருக்கு ரசிகர்கள் உண்டு.\nநான் தனிமைப் படுத்தப்படவில்லை- கமல் விளக்கம்\n”இனிப்புக்கு பதில் இளையராஜாவின் இசை” – மரகதமணி\nஇராஜமவுலியை குத்திக்காட்டினாரா ஜூனியர் என்.டி.ஆர்..\nஉதயநிதியின் ஆட்டம் எப்படி இருக்கும்\nஇதனால் பெரும்பாலும் இவரது படங்கள் தெலுங்கிலும் டப்பிங் செய்யப்படும். தற்போது சுதா க��ங்கரா இயக்கத்தில் உருவாகி இருக்கும் “சூரரைப் போற்று” திரைப்படத்தின் மூலம் அவர் கன்னடத்திலும் நேரடியாக கால்பதிக்கவிருக்கிறார். இதுவரை பெரும்பாலும் தமிழ்ப்படங்கள் கர்நாடகாவில் அப்படியே தான் வெளியாகும். பெரும்பாலான மக்களுக்கு தமிழ் புரியும் என்பதால் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டது இல்லை. ஆனால் முதன்முறையாக சூர்யாவின் “சூரரைப் போற்று” மொழிமாற்றம் செய்யப்பட்டு தமிழில் படம் வெளியாகும் அதே நாளான ஏப்ரல் 9 அன்று வெளியாகவிருக்கிறது.\nவிக்னேஷ் சிவனின் “இரண்டு காதல்”\nநான் தனிமைப் படுத்தப்படவில்லை- கமல் விளக்கம்\n”இனிப்புக்கு பதில் இளையராஜாவின் இசை” – மரகதமணி\nஇராஜமவுலியை குத்திக்காட்டினாரா ஜூனியர் என்.டி.ஆர்..\nஉதயநிதியின் ஆட்டம் எப்படி இருக்கும்\nதல அஜீத்திற்கு “டிவிட்டர் இந்தியா” அழைப்பு\n‘பானிபட்’ திரைப்பட டிரைலர் பிரம்மாண்ட காட்சிகளின் கம்பீர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-03-29T12:55:39Z", "digest": "sha1:O2AM4A7U66ALZYP24SWOEN2PPEAXY2LR", "length": 5713, "nlines": 102, "source_domain": "ta.wiktionary.org", "title": "புரள்ளுதல் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n(எ. கா.) புல்லார் புரள விடல் (குறள். 755)\n(எ. கா.) புரணெடுந் திரைகளும் (கம்பரா. விபீடண. 27)\n(எ. கா.) ஆறு கரைபுரண்டு போகிறது\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 19 ஆகத்து 2015, 01:29 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thesakkatru.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-03-29T11:58:42Z", "digest": "sha1:TU7BQAVS3GAP4C7B4BS4TTWNXW24ZYJP", "length": 41302, "nlines": 330, "source_domain": "thesakkatru.com", "title": "புதிய காற்று எம் தலைவன் - தேசக்காற்று", "raw_content": "\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nபுதிய காற்று எம் தலைவன்\nநவம்பர் 26, 2018/அ.ம.இசைவழுதி/தமிழீழத் தேசியத் தலைவர் வரலாறுகள்/0 கருத்து\nகடந்த காலங்களைப் போல் அல்லாமல், நிகழ்காலங்கள் பல்வேறு மாற்றங்களோடு ஒளிர்கிறது. பழைய மரபுகள் உடைத்தெறியப்பட்டு புதிய புனல் தாவிப்பாய்கிறது. அகராதிகள் உடைக்கப்படுகின்றன. அங்கே புதிது புதிதான சிந்தனைகள், படைப்புகள் தமது பரிவாரத்தை செலுத்துகிறது. அசைக்க முடியாத நம்பிக்கையும், ஆணவத்தை உடைத்தெறியும் அணிகலனுமாய் புதிய நிகழ்வுகள் தமது புரவியின்மீது புறப்பட்டு, வாள் வீசிக் கொண்டு வருகிறது. கடந்த காலங்களில் இருந்து கற்றுக் கொண்டவைகளே, நிகழ்காலத்தில் இந்நிலைகளை அடைய காரணமாக இருந்தது. அவை அடங்கிக்கிடக்கும் ஆத்மாவை நெருப்பால் தீயிட்டுக் கொளுத்தியது. கிளர்ச்சிகாரனாய் தம்மை அடையாளப்படுத்தியது.\nஅழிவுக்கான ஆரம்பம் என அடைமொழியால் பழையவர்கள் இதை பழித்தார்கள். இந்த அற்புதமான கிளர்ச்சியை தவறென தமக்குத் தாமே உரை எழுதிக் கொண்டார்கள். அவர்கள் தமக்கு கற்பித்துக் கொண்ட எண்ணங்களை மற்றவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என விரும்பினார்கள். புதுமையைக் கண்டு அவர்களின் மனங்கள் சஞ்சலப்பட்டது. ஆகவே அவர்கள் அந்த கிளர்ச்சிக்காரனை யாதும் அறியாதவன் என்று பழிப்புரை சொன்னார்கள். மரபுகளை உடைக்கிறார்கள் என்று குற்றம் சாட்டினார்கள். எம்மைப்போல் இவர்கள் அறியவில்லை என அங்கலாய்த்துக் கொண்டார்கள். தாம் போராளிகளின் பரம்பரையை சுட்டிக்காட்டி, இங்கிருந்து எமது ஈட்டி புறப்பட்டது என்று பழமையின் இடிப்பட்ட கோட்டையை கையெடுத்து கும்பிட்டார்கள். வீழ்த்தப்பட்ட தமது அரசையும், உடைந்து போன தமது வாளையும் இவர்கள் உளமாற ஏற்று வழிபடத் தொடங்கினார்கள். இவர்களை அடக்கிப்போட அல்ல, அதிலிருந்து கற்றுக் கொண்டதை புதிதாக கொண்டுவந்த அந்த போர் வீரனை இவர்கள் மரபு மீறியதாக தம் மனம்போல் திட்டித் தீர்த்தார்கள்.\nமன்னனுக்கெதிராய் தடை மீறுதல் சரியா என மனமுடைந்து பேசினார்கள். இவர்கள் மரபுகளின் மனசீக காதலர்கள். அடிமைகளின் சேவகர்கள். தமது வாழ்வை உடைத்துக் கொண்டு, அடிமை தொண்டாற்ற ஆர்வம் காட்டுபவர்கள். கிழட்டுத் தனத்தை இவர்கள் கீழே தள்ள விரும்பவில்லை. பழைய நினைவுகளே இவர்களின் இன்பக் கோட்டையாக இனித்தது. கந்தைத் துணிகளில் சிங்காரம் பார்க்கும் சின்ன புத்தியை இவர்கள் கொண்டிருந்தார்கள். கொண்ட எண்ணத்தை கொள்கை என அறிவித்தார்கள். ஆனால் கொத்தளத்திற்குள் இவர்கள் வீழ்ந்து கிடப்பதை அடையாளம் காட்டியபோது, இதுவும் ஒரு தந்திரம் என சமாளித்தார்கள். இதையெல்லம் மீறித்தான் யுக கிளர்ச்சியாய் எழுந்து வந்த புயல்காற்றை இவர்களால் புரிந்து கொள்ள முடியாமல் தவிர்த்தார்கள். அந்த இனிய காற்றை பார்த்தபோதெல்லாம் இவர்களுக்குள் அச்சம் ஆட்கொண்டது. அந்த புதிய காற்று பழையவைகளைப் பார்த்து சலிப்புற்றது. புதியவையிலிருந்து ஒரு விடுதலையை கொண்டுவர அது தம்மை அர்ப்பணித்தது. இது தமது கொள்கை அல்ல, தமது மண்ணின் கொள்கை என தமக்குள் சொல்லிக் கொண்டது.\nதம்மைவிட தமது நாடு பெரிதென எண்ணி, தாம் வாழ்வது சில நாட்கள் தான். ஆனால் நாடு தொடர்ந்து இருக்குமே என்பதை நம்பிக்கையோடு இளைஞர்களுக்கு எடுத்துரைத்தது. அவர்கள் பனிபிரதேச எஸ்கிமோக்களோடு பனி குகைக்குள் மகிழ்வோடு வசிப்பார்கள். பாலைவனங்களில் வாழும் அகரின் சந்ததியோடு நிறைவோடு நடப்பார்கள். பாலைவனமும் பனிமலையும் இவர்களுக்கு ஒன்றானது. தமது வாழ்வை இருவேறு துருவங்களுக்குள்ளும் இணைத்துக் கொள்ளும் அரிய தத்துவத்தை அந்த புதிய காற்று இந்த இளைஞர்களுக்கு போதித்தது. சீறி எழுந்த அந்த புலிநிகர் தமிழர் கூட்டம் புறப்பட்ட போது, இந்த புவி மண்டலமே திரும்பிப் பார்த்தது. என்ன நிலையோ என்பதை நம்பிக்கையோடு இளைஞர்களுக்கு எடுத்துரைத்தது. அவர்கள் பனிபிரதேச எஸ்கிமோக்களோடு பனி குகைக்குள் மகிழ்வோடு வசிப்பார்கள். பாலைவனங்களில் வாழும் அகரின் சந்ததியோடு நிறைவோடு நடப்பார்கள். பாலைவனமும் பனிமலையும் இவர்களுக்கு ஒன்றானது. தமது வாழ்வை இருவேறு துருவங்களுக்குள்ளும் இணைத்துக் கொள்ளும் அரிய தத்துவத்தை அந்த புதிய காற்று இந்த இளைஞர்களுக்கு போதித்தது. சீறி எழுந்த அந்த புலிநிகர் தமிழர் கூட்டம் புறப்பட்ட போது, இந்த புவி மண்டலமே திரும்பிப் பார்த்தது. என்ன நிலையோ ஆனால் என் நாடு வேண்டும் என்பதிலே அவர்கள் தம்மை சமரசப்படுத்திக் கொண்டது கிடையாது. தமது அழகிய தாய்நாட்டை ஆழமாய் நேசித்தார்கள். அந்த மண் துகள்களை மனமார நுகர்ந்து பார்த்தார்கள். அதில் கொட்டிக் கிடக்கும் தமது மூதாதையரின் நடைகளை அவர்கள் நம்பிக்கையோடு நினைத்துப் பார்த்தார்கள்.\nதமக்கான தம் தாய்நாட்டை தூளியில் கட்டி தாலாட்டினார்கள். அவர்களின் தாலாட்டு சத்தத்தால் இந்த பூமியே நெகிழ்ந்து போனது. அந்த தாலாட்டின் நிறைவு, ஒரு சௌந்தரிய தரிசனம். அந்த புதிய காற்று பிறந்ததை உலகமே நம்பிக்கையோடு உற்று நோக்கியது. தமிழினம் தமக்கான காற்று என்று வாரி எடுத்து அணைத்துக் கொண்டது. எதுவும் இயற்கையாக நடைபெறுகிறது. எதையும் யாராலும் உருவாக்க முடியாது. இது காலத்தின் நிர்பந்தம். வரலாற்றின் கட்டளை. போராட்டத்தின் பிரதிபலிப்பு. எவராலும் மறுத்துரைக்க முடியாத மகத்தான காற்றாய் அது தம்மை உருமாற்றிக் கொண்டது. பழையவைகளிலிருந்து தம்மை மாறுபடுத்தி காட்டியது. சிலர் புதியதை எதிர்த்தார்கள். பழைய மொந்தையிலே பருகுவதைத்தான் தமக்கான போராட்ட பாதை என தொடர்ந்து சொன்னார்கள். அனைத்தும் உடைத்தெறியப்பட்டது.\nஒரு வரலாற்றின் இயக்கத்தை புறக்கணித்துத் தள்ளி மரபின் மடியை தமதாக்கிக் கொள்ளும் மடையர்களுக்கு இந்த புதுமை எரிச்சல் ஊட்டியது. ஒருசாரார், இவை மரபுக்கு எதிரான அழிவு ஆற்றல் என்று வாதாடினார்கள். ஆனால் இளைஞர்களோ, இது எம் விடுதலையை அறிவிக்கும் புதிய காற்று என புரிந்து கொண்டார்கள். இந்த இரண்டு ஆற்றல்களும் நேர்எதிர் நின்று மோதியபோது, புதியவை சுடர் கொளுத்தும் அறிவாய் சிரித்து நின்றது. அந்த அறிவு சுடருக்கு முன்னால் மரபுகளின் இருள் மண்டியிட்டது. பழைமையிலே உறைந்து சங்க கால பிணங்களை தோண்டி எடுத்த அவர்களின் மனம், நிகழ்காலத்தின் புதிய காற்றால் புரிதலைக் கண்டது.\nஎதையும் எதிர்கொள்ளும் நிகழ்காலத்தின் நம்பிக்கையாக எல்லோர் விழிகளும் ஒரே திசை நோக்கி பார்த்தது. அவர்களுக்கு ஒன்று புரிந்தது. மரபு என்பது மரணித்துவிட்டது. புதியதொன்றுதான் இப்போது நம்மை புலரசெய்யப்போகிறது என. காரணம், மரபுகளை உடைத்தெறிந்து, தமது மக்களை அடிமை விலங்கிலிருந்து உடைத்தெறிந்து மீட்க இந்த புதிய காற்று, புதிய முயற்சிகளை மேற்கொண்டது. அதற்காக பல்வேறு மீட்பு படைகளின் வரலாறை வாழ்க்கை முழுவதும் வாசித்தறிந்தது. மக்களின் விடுதலைக்காக சிறைபட்டவர்களையும், சிலுவையில் அறையப்பட்டவர்களையும், குருதி கொட்டியவர்களையும், உயிர் ஈகம் செய்தவர்களையும் இந்த காற்று உற்றுப்பார்த்து உணர்ந்தது.\nஅவமானப்பட்டவர்கள், கேலிக்குள்ளாக்கப்பட்டவர்கள், இந்த சிந்தனைக்கு முன்னால் புதிதாக தோன்றினார்கள். இதிலிருந்து புறப்பட்ட மகத்தான ஒரு சிந்தனை எந்த ஒரு மனிதனும் பிறக்கும்போதே வாயில் வெள்ளிக்கரண்டியோடு பிறக்கவில்லை என்பதை உணர முடிந்தது. ஆக, மக்கள் வரலாற்றில் போராட்டங்களின் மூலமே பசுமை விளைந்ததை அது தீர்மானித்தது. மக்களின் விடுதலை போராட்டத்தின் மூலம் தான் நிறைவு பெறும் என்பதை தமது இன உறவுகளுக்கு பிரகடனம் செய்தது. தமக்கான தமது சிந்தனைக்குரிய ஒரு ஆட்சியை நிலைக்குரிய தன்மைக்குள் கொண்டு வருவதே விடுதலையின் அடையாளம் என ரூசோவின் தத்துவம் தமிழீழ மண்ணில் எதிரொலித்தது. தனியார் சொத்துரிமை அங்கு தகர்த்தெறியப்பட்டது.\nஏற்ற தாழ்வற்ற, இயற்கையோடு பொருந்திய வாழ்வை அந்த காற்று தமது மண்ணில் தீர்மானித்தது. அரசியல் ஏற்றத்தாழ்வுகள் அங்கே உடைத்தெறியப்பட்டது. மக்களின் மகிழ்ச்சி நிறைந்த வாழ்வே மகத்துவமிக்கதாக போற்றப்பட்டது. இத்தனைகாலம் இருண்ட பள்ளத்தாக்கில் வாழ்ந்த எம் தமிழ் உறவுகள் கண்ணை கூசும் ஒளி வெள்ளத்தை கண்டு மகிழ்ந்தார்கள். அவர்களின் மூடிய விழிகள் திறக்கப்பட்டது. இருள் விலகியது. ஒளி பிறந்தது. பெண் அடிமையும், சாதிய ஒடுக்குமுறையும், தமிழீழ மண்ணிலிருந்து சமாதி நோக்கி ஓடின. சமத்துவத்தை கொண்டுவர சமகால காற்று அங்கு சூறாவளியாய் சுழன்று வீசியது. பெரியவர்கள் எல்லாம் தம்பி என்றழைத்தார்கள். சிறியவர்கள் எல்லாம் அண்ணா என்று அழைத்தார்கள். முதியவர்கள் எல்லாம் தமது பிள்ளை என்றார்கள். ஒட்டுமொத்த தமிழ் உறவுகளுக்கும் உயிராய், உறவாய், உணர்வாய் ஓங்கி நின்ற மகத்தான நம்பிக்கையின் காற்று தமிழீழ மண்ணில் தமது பாதத்தை பதிய வைத்தபோது, உலகத்திற்கே நம்பிக்கை வந்தது.\nஒன்றும் அறியாதவர்கள் என்று நினைத்துக் கொண்டிருந்த தமிழர்களின் வீரம், கொப்பளித்தது. சுட்டு வீழ்த்தப்பட்டவர்கள் சுடர் முகம் தூக்கி துப்பாக்கி ஏந்தினார்கள். ஒடுக்கப்பட்டவர்கள் வீறுகொண்டு களத்திற்கு வந்தார்கள். அந்த காற்று தம்மையும், தமது உறவுகளையும் புலி என அழைத்தது. புலிகளைக் கண்ட சிங்கங்கள் சிதறி ஓடின. ஊரெல்லாம் தேடி பகைவர்களை ஒன்றிணைத்து புலி வேட்டையாட புறப்பட்டு வந்தன. தமது அடிமை சிந்தனையை தகர்த்தெறிந்த புலிகள், புயலாய் நின்றார்கள். தமக்கானதல்ல வாழ்வு, தம் மண்ணுக்கானது என்பதை அவர்கள் பதிவு செய்தார்கள். அங்கே சீர்மிகு சிந்தனை சிறப்பாக ஆட்சி செய்யத் தொடங்கியது. அந்த சிந்தனை, உலக உறவுகளை ஒன்றிணைத்தது. கயவாளிக் கூட்டங்கள் அந்த மக்களைக் கண்டு அஞ்சி நடுங்கியது. அவர்களிலிருந்து மீண்டும் மீண்டுமாய் அந்த காற்றின் வேகம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.\nதமிழ் உறவுகளின் துன்பத் துயரங்கள் தீர்க்கப்படும்வரை அந்த காற்றின் பணி ஓயப்போவது கிடையாது. இவர்கள் தமது பகைவர்களிடம் கருணையை கையேந்தி பெறும் காலநிலைக்கு ஒருபோதும் வரப்போவதில்லை. இந்த மாந்தகுலம் அனுதாபங்களைக் கொண்டு வாழ்வதல்ல. அது போராட்டங்களினாலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறது. போராட்டங்களினாலேயே வளர்ந்து கொண்டிருக்கிறது. ஒருகாலத்தில் போராட்டங்கள் முற்றுபெறுமேயானால், அன்றே அது தமது வாழ்வை முடித்துக் கொள்ளும். இயற்கையை கண்டு அஞ்சி நடுங்கி, கையேந்தி நின்றிருக்குமேயானால், இந்த மாந்த வாழ்வு குகைக்குள்ளேயே முடக்கப்பட்டிருக்கும். ஆனால் போராட்டங்களினாலேத்தான் இன்று விண்ணையும் கடலையும் கட்டி ஆளும் மாபெரும் ஆற்றலாய் மாந்தம் உயர்ந்து நிற்கிறது.\nஇதை உணர்ந்த காற்று, வேகமாய் தம்மை உள்வாங்கிக் கொண்டு களத்திலே தம்மை அர்ப்பணித்தது. தொடர்ந்து வீசிக்கொண்டிருக்கும் இந்த காற்று புதிய காற்று. அது பழைமைகளை உடைத்தெறியும் காற்று. அந்த காற்று எம் தலைவனின் வடிவமாய் இங்கே தனிநிகர் பொலிவோடு சிரித்துக் கொண்டிருக்கிறது. இந்த காற்று தான், நம் தாய் தமிழின் உயிர்காற்று. தமிழர்களின் படைப்பாற்றலை, தமிழர்களின் படை ஆற்றலை, தமிழர்களின் தத்துவத்தை இந்த மண்ணுக்கு அறிவித்த மகத்தான காற்று. தமிழீழம் படைக்கும்வரை இந்த காற்றுக்கு ஓய்வில்லை.\nஉங்கள் கருத்தை தெரிவிக்க பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது.\n← உலக இராணுவ மேதைகளின் புரியாத புதிராய் விரியும் தேசியத்தலைவர்\nமாவீரர்களின் உறைவிடங்கள் கல்லறைகள் அல்ல, எம் இதயங்கள் →\nதமிழீழத் தேசிய இராணுவக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசிய நிர்வாகக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசியத் தலைவர் எண்ணத்திலிருந்து\nதமிழீழத் தேசியத் தலைவர் வரலாறுகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் நேர்காணல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/03/18023631/Extensive-action-to-prevent-the-spread-of-coronavirus.vpf", "date_download": "2020-03-29T11:15:29Z", "digest": "sha1:EXJLXUWBNR5G2KA6XF5POQBGCMHGYE6X", "length": 15477, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Extensive action to prevent the spread of coronavirus information to the Collector || கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை கலெக்டர் தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை கலெக்டர் தகவல்\nமாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்தார்.\nதற்போது உலக நாடுகளை உலுக்கிவரும் கொரோனா வைரஸ் தாக்குதல் வெளிநாட்டிலிருந்து இந்தியா வந்தவர்களுக்கு இருப்பதை கண்டறிந்து உரிய சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் நோயை பேரிடராக அறிவித்து தற்போது அனைத்து இடங்களிலும் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள மத்திய, மாநில அரசுகளின் மூலம் பொது சுகாதாரத்துறையின் கீழ் பல்வேறு விழிப்புணர்வுகள் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. அவற்றை சிறியவா்கள் முதல் பெரியவா்கள் வரை கடைபிடித்து சுகாதாரத்தை முழுமையாக பாதுகாக்க வேண்டும்.\nகாய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுத்திணறல் ஏதேனும் ஏற்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். அதேபோல் அக்கம்பக்கத்தில் யாருக்கேனும் இந்த அறிகுறி இருந்தாலும் அவர்களுக்கு அறிவுரை வழங்கி மருத்துவமனைக்கு செல்ல வலியுறுத்த வேண்டும்.\nதற்போது கொரோனா வைரஸ் தாக்குதல் வெளிநாட்டிலிருந்து வந்த ஒருசிலரிடம் இருப்பதாக அறியவருகிறது. ஆகவே அதுபோன்ற நபா்களைக் கண்டறிந்து மருத்துவத்துறையின் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதுடன் அரசு மருத்துவமனைகளில் உரிய சிகிச்சை வழங்குவதற்கான அனைத்து வசதிகளுடன் மருத்துவக்குழு தயார் நிலையில் உள்ளது. பொதுமக்கள் வெளியில் சென்று விட்டு வந்தால் தவறாமல் ஒவ்வொரு முறையும் கைகளை கழுவ வேண்டும்.\nமேலும் பொதுமக்கள் கூடும் இடங்களான பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. அரசு பஸ்களில் தினசரி கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. தனியார் பஸ்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள், ஓட்டல்கள் போன்ற இடங்களில் அடிக்கடி கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய உத்தரவி��ப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டுவருகிறது.\n1. வெளிநாடுகளில் இருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வீட்டை விட்டு வெளியேறினால் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை\nவெளிநாட்டில் இருந்து வந்து, தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால், சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் உமா மகேஸ்வரி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.\n2. வெளிநாடு- மற்ற மாநிலங்களில் இருந்து கரூர் மாவட்டத்திற்கு வருபவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு\nவெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து கரூர் மாவட்டத்திற்கு வருபவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, தீவிர கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள் என்று கலெக்டர் அன்பழகன் கூறினார்.\n3. வெளிநாடுகளில் இருந்து அரியலூர் மாவட்டத்திற்கு வந்த 32 பேர் தொடர் கண்காணிப்பு கலெக்டர் தகவல்\nவெளிநாடுகளில் இருந்து அரியலூர் மாவட்டத்திற்கு வந்த 32 பேர் தொடர் கண்காணிப்பில் உள்ளதாக கலெக்டர் ரத்னா தெரிவித்துள்ளார்.\n4. 11 இடங்களில் சோதனை சாவடி கலெக்டர் ரத்னா பேட்டி\nஅரியலூர் மாவட்டத்தில் 11 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட கலெக்டர் ரத்னா தெரிவித்துள்ளார்.\n5. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்: பொது இடத்தில் கூட்டமாக நிற்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் கலெக்டர் அறிவுரை\nசின்னாளப்பட்டி, அம்மையநாயக்கனூர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை பார்வையிட்ட கலெக்டர் விஜயலட்சுமி, பொது இடத்தில் கூட்டமாக நிற்பதை தவிர்க்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினார்.\n1. அத்தியாவசிய பொருட்கள் மக்களை சென்றடைய நடவடிக்கை - மத்திய அரசு உறுதி\n2. ரிசர்வ் வங்கியின் அறிவிப்பால் மக்களுக்கு கிடைக்கும் பலன் என்ன - அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் விளக்கம்\n3. மே மாதம் 3-ந்தேதி நடைபெற இருந்த ‘நீட்’ நுழைவுத் தேர்வு ஒத்திவைப்பு - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு\n4. 144 தடை உத்தரவை கடுமையாக கடைபிடிக்க நடவடிக்கை - எடப்பாடி பழனிசாமியுடன், பிரதமர் தொலைபேசியில் பேச்சு\n5. இளவரசர் சார்லசை தொடர்ந்து இங்கிலாந்து பிரதமருக்கு கொரோனா; பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது\n1. பலியான காண்டிராக்டரின் மனைவி-மகனுக்கு��் கொரோனா - மதுரை ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை\n2. திருச்செந்தூரில் பயங்கரம்: மெக்கானிக் சரமாரி வெட்டிக்கொலை - சித்தப்பாவுக்கும் அரிவாள் வெட்டு; 9 பேர் கும்பலுக்கு வலைவீச்சு\n3. புழல் சிறை கைதிகள் தங்கள் குடும்பத்தினருடன் செல்போன் ‘வீடியோ கால்’ பேசினர்\n4. கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி: கோவிலில் எளிய முறையில் திருமணம் - சில நிமிடங்களிலேயே நடந்து முடிந்தது\n5. நடைபயிற்சிக்கு சென்ற காங்கிரஸ் பிரமுகருக்கு அரிவாள் வெட்டு - செல்போன் கொள்ளையர்கள் அட்டகாசம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2510416", "date_download": "2020-03-29T13:07:13Z", "digest": "sha1:4STCYM4W4K5WHMWI3JYDOSEHJCCTDGL6", "length": 16240, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "தர்மபுரி மாவட்டத்தில் 10 இடங்களில் செக்போஸ்ட்| Dinamalar", "raw_content": "\nவெவ்வேறான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய சூழலில் ... 8\nஉலகில் சீன வங்கிகளின் ஆதிக்கம்: வைரலாகும் வீடியோ 5\nபிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.151 கோடி வழங்கும் ரயில்வே ... 1\nகத்தாரில் கொரோனாவுக்கு முதல் பலி\nஜோகிந்தர் சர்மாவுக்கு ஐ.சி.சி புகழாரம் 3\n பா.ஜ., - ஆம் ஆத்மி கருத்து வேறுபாடு 20\nவைரஸ் தொற்றை தவிர்ப்பது எப்படி\nகொரோனா; கனடா பிரதமர் மனைவி குணமடைந்தார் 8\nநடமாட்டத்தை கட்டுப்படுத்துங்கள்; மத்திய அரசு 15\nகொரோனா: சிங்கப்பூரில் உயிரிழப்பு 3\nதர்மபுரி மாவட்டத்தில் 10 இடங்களில் 'செக்போஸ்ட்'\nதர்மபுரி: கொரோனா பாதிப்பை தடுக்க, தமிழக அரசு, 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து, வெளி மாவட்டங்களில் இருந்தும், தர்மபுரி மாவட்டத்தில் இருந்தும், பொதுமக்கள் தேவையற்று வந்து, செல்வதை தடுக்க, மாவட்டத்தில், 10 செக்போஸ்ட்டுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்படி மாவட்டத்தில் தொப்பூர், சப்பாணிப்பட்டி, மடம், பழையூர், நரிப்பட்டி, அனுமன்தீர்த்தம், கோம்பூர், காடு செட்டிப்பட்டி, தட்டம்பட்டி, ராமமூர்த்தி நகர் ஆகிய, 10 இடங்களில் 'செக்போஸ்ட்' அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, நான்கு போலீசார் பணியாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சோதனைச்சாவடிகளின் வழியாக, அத்தியாவசிய தேவையாக, வரும் வாகனங்களுக்கு, கிருமி நாசினி தெளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் ப���ற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nஅதிகாரிகள் கவனத்திற்கு - தர்மபுரி\nவெளிநாடுகளிலிருந்து வந்தோரை அறிய வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டும் பணி தீவிரம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதிய�� வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅதிகாரிகள் கவனத்திற்கு - தர்மபுரி\nவெளிநாடுகளிலிருந்து வந்தோரை அறிய வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டும் பணி தீவிரம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/latest-news/2020/jan/20/50-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3335788.html", "date_download": "2020-03-29T11:49:23Z", "digest": "sha1:4SZHSN4P6KFPFJVNUVDPAYJ4QQWA27MH", "length": 7262, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "50 அடி கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு.- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:06:54 PM\n50 அடி கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு.\nமாம்பாக்கம் கிராமத்தில் 50 அடி கிணற்றில் தவறி விழுந்த பசுமாட்டை உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரா்கள்.\nதிருத்தணி: பசு மாடு ஒன்று, விவசாய கிணற்றில் தவறி விழுந்ததை தொடா்ந்து ஒரு மணி நேரம் போராடி தீயணைப்பு வீரா்கள் உயிருடன் மீட்டனா்.\nதிருத்தணி அடுத்த மாம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் கண்ணம்மா(50). இவா் தனக்கு சொந்தமான, பசு மாடுகளை திங்கள்கிழமை காலை வயல்வெளியில் மேய்பதற்கு ஒட்டிச் சென்றாா். அப்போது ராஜகோபால் வயல்வெளியில் மேய்ந்துக் கொண்டிருந்த ஒரு பசு மாடு அங்குள்ள, 50 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்தது. கிணற்றில், 25 அடி ஆழம் தண்ணீா் இருந்தது.\nஇதை பாா்த்ததும் கண்ணம்மா திருத்தணி தீயணைப்பு துறை வீரா்களுக்கு தகவல் கொடுத்தாா். தகவலறிந்ததும் தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றில் இறங்கி பசு மாட்டிற்கு கயிறு கட்டி ஒரு மணி நேரம் போராடி பத்திரமாக வெளியே மீட்டனா்.\nஊரடங்கு உத்தரவு - நாங்காம் நாள்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்துள்ள தொழிலாளர்கள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - நான்காம் நாள்\nஊரடங்க�� உத்தரவு - முன்றாம் நாள்\nசிப்காட் எண்ணெய்க் கிடங்கில் தீ விபத்து\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமும்பையில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nஇன்டூ தி வைல்ட் - டீஸர் வெளியீடு\nநான் சிரித்தால் - அஜூக்கு குமுக்கு பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.exprestamil.com/search/label/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-03-29T12:07:35Z", "digest": "sha1:7LJ4RHSWO7CSQRUK4D7SZTLTUQ3ATO2E", "length": 2951, "nlines": 49, "source_domain": "www.exprestamil.com", "title": "Expres Tamil: தேங்காய் பயன்கள்", "raw_content": "\nஇறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன பலன்\nகனவில் கடவுளை கண்டால் என்ன பலன்\nஉங்களை பற்றிய பொதுவான கனவு பலன்\nகனவு பலன்கள் - உங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன்\nநீர்வாழ் உயிரினங்கள் கனவில் வந்தால் என்ன பலன்\nகனவில் ஊர்வன விலங்குகள் வந்தால் என்ன பலன்\nதினமும் தேங்காய் உணவில் சேர்த்துக் கொள்வதால் உண்டாகும் நன்மைகள்\nதேங்காய் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் இறைவனுக்கு வைக்கப்படும் நெய்வேத்தியங்களில் முக்கியமான ஒன்று தேங்காய். அப்படிப்பட்ட தேங்காயில்...\nதினமும் தேங்காய் உணவில் சேர்த்துக் கொள்வதால் உண்டாகும் நன்மைகள் Reviewed by Expres Tamil on May 20, 2019 Rating: 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-03-29T13:33:26Z", "digest": "sha1:ULF2DJHIZHXREEFJ6ZW4V54DVGAW7QZ3", "length": 10767, "nlines": 91, "source_domain": "www.jeyamohan.in", "title": "என்.கே.கிருஷ்ணன்", "raw_content": "\nஅரசியல், ஆளுமை, தமிழகம், வரலாறு, வாசிப்பு, விமர்சனம்\nவேலூர் மத்தியச்சிறைச்சாலை. உள்துறை அமைச்சரின் அரசாங்கக்கொடி பறக்கும் கார் வந்து நிற்கிறது. அதிகாரிகள் பரபரப்பு அடைகிறார்கள். உள்ளிருந்து உள்துறை அமைச்சரின் மனைவியும் அவரது மகளும் நான்குவயதான பேத்தியும் இறங்குகிறார்கள்.சிறைத்துறை அதிகாரி நேரில் வாசலுக்குச்சென்று மரியாதையுடன் அவர்களை வரவேற்கிறார்கள். அவர்கள் அங்கே சிறையில் இருக்கும் ஒருவரைக் பார்க்க வந்திருக்கிறார்கள். அவர் அமைச்சரின் மகளின் கணவர். சிறையில் அமைச்சரின் மகள் தன் கணவனுக்கு ஒரு பழக��கூடையை அளிக்கிறாள். கடுமையான கண்காணிப்புக்கு உரிய அந்தக்கைதிக்கு அப்படி ஏதும் கொடுக்கலாகாது என்பது அதிகாரிக்குத்தெரியும். …\nTags: அரசியல், ஆளுமை, என்.கே.கிருஷ்ணன், வரலாறு, வாசிப்பு, விமரிசகனின் பரிந்து\nஅரசியல், ஆளுமை, வாசகர் கடிதம்\nஜெ.. டாக்டர் சுப்பராயன் கொங்கு வேளாளர் சமூகம் என்று என் பெற்றோர்கள் கூறியதுண்டு.(உண்மையா) அதன் காரணமாகவே டாக்டர் சுப்பராயன், பார்வதி கிருஷ்ணன், மோகன் குமாரமங்கலம், ரங்கராஜன் குமாரமங்கலம் முதலியவ்ர்கள் மீது வீட்டில் ஒரு பெரிய மரியாதை உண்டு – அதுவும் பார்வதி கிருஷ்ணனை என் அம்மா ஒரு கடவுள் போல் குறிப்பிடுவார்கள். பெரிய பணக்காரக் குடும்பம்- அவர்கள் சாதாரண மனிதர்களுக்காக சொத்தையும், சுகத்தையும் துறந்து, களத்தில் இறங்கி உழைத்தார்கள் என்னும் செய்தி ஒரு நெகிழ்ச்சியான நல்ல …\nTags: அரசியல், ஆளுமை, என்.கே.கிருஷ்ணன், பார்வதி குமாரமங்கலம், வாசகர் கடிதம்\nஇன்றைய பண்பாட்டு விவாதங்களில்... கடலூர் சீனு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–15\nயாதேவி கதைகள் – சுரேஷ் பிரதீப்\nவிலங்கு, தவளையும் இளவரசனும் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–14\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுர���் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2020-03-29T11:34:36Z", "digest": "sha1:PQJGT26AAKINY7TL73EEI72UXWHFJ3VP", "length": 9226, "nlines": 82, "source_domain": "www.jeyamohan.in", "title": "வையாபுரிப்பிள்ளை", "raw_content": "\nஅன்புள்ள திரு.ஜெயமோகன் அவர்களுக்கு, நான் தங்களது விஷ்ணுபுரம் நாவலைப் படித்துக் கொண்டிருக்கிறேன். நிறைய கோயில் சார்ந்த கலைச் சொற்களைப் பயன்படுத்தி இருக்கிறீர்கள். உதாரணத்திற்கு விமானம், பிரகாரம், முகமண்டபம் மற்றும் பல. இதுபோல சிற்பங்கள் குறித்த கலைச் சொற்கள். இவைகளை எப்படி புரிந்து கொள்வது தயவுசெய்து வழிகாட்டவும். காட்டுவீர்களா இப்படிக்கு பா.மாரியப்பன் அன்புள்ள மாரியப்பன் கோயில்சார்ந்த கலைச்சொற்கள் பொதுவாக வையாபுரிப்பிள்ளை பேரகராதியில் உள்ளன. தனியாக ஒரு கலைச்சொல்லகராதி இல்லை. இந்தப் பெருங்குறையை அ.கா.பெருமாள் அவர்களிடம் பேசியதுண்டு. பெருமாள், செந்தீ …\nTags: அ.கா.பெருமாள், கலைச்சொற்கள், குடவாயில் பாலசுப்ரமணியம், கோயில், சிற்பங்கள், செந்தீ நடராசன், விஷ்ணுபுரம், வையாபுரிப்பிள்ளை\n'வெண்முரசு' - நூல் எட்டு - 'காண்டீபம்' - 8\nஅறத்தின் எதிர்முகம் : கச்சர் கோச்சர் மற்றும் தேவகி சித்தியின் டைரி\nமராட்டியப் பாறைச்செதுக்கு ஓவியங்கள் - பிபு தேவ் மிஸ்ரா\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–15\nயாதேவி கதைகள் – சுரேஷ் பிரதீப்\nவிலங்கு, தவளையும் இளவரசனும் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–14\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/krishnan-vaitha-vidu-10001100", "date_download": "2020-03-29T12:54:14Z", "digest": "sha1:HSF7MUZTDXLWNRLGCMJSZSPLXVU4ZBTL", "length": 13744, "nlines": 215, "source_domain": "www.panuval.com", "title": "கிருஷ்ணன் வைத்த வீடு - Krishnan vaitha vidu - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nCategories: சிறுகதைகள் / குறுங்கதைகள்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஎல்லா இடத்திலும் இருக்கவும் எல்லா இடத்திலும் வாழவும் விரும்புகிற அதே மனம், இன்ன��ரு விதத்தில் ஒரே இடத்தில் இருக்க விரும்புகிறது என்பதும், எல்லா இடத்திலும் வாழமுடியாது தவிக்கிறது என்பதும் நிஜம். பிடாரனின் பிரம்புக் கூடையிலிருந்து தற்செயலாகத் தப்பித்த பாம்பு, கூடைக்குத் திரும்புகிற வழி தொலைந்து, ஒளிந்து கொள்கிற அவசரத்தில், பழக்கமற்ற தரையோரங்களில், சரசரத்து ஓடி, முட்டிமுட்டிப் புடைதேடுகிற நிஜம் அது. இந்தவிதத் தவிப்பிற்கும் விருப்பத்திற்கும் இடையில்தான் உறவும் வாழ்வும் தொடர்ந்து என்மீது கவிகிறது அல்லது நான் உறவின் மீதும் வாழ்வின் மீதும் கவிகிறேன். இந்த விதமான வாழ்வும் உறவும் ஊடாடுகிற மனநிலையில் எழுதப் பட்டவையே இந்தத் தொகுப்பிலுள்ள சிறுகதைகள்.\nஒரு சிறு இசை - வண்ணதாசன் (சிறுகதைகள்) :2016 ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்ற நூல்........... அவரவரின் இறந்த காலங்களையும் மூதாதையரையும் சுமந்து சுமந்து, முதுகிலும் கையிடுக்கிலும் வழிகின்ற வியர்வையின் பிசுபிசுத்த நாடாவில் எத்தனை சரித்திரம்.... நாம் ஏன் அவரவர் ..\nநான் என் கிளையோடும்,இலையோடும், நிழலோடும்நின்றுகொண்டு இருக்கிறேன். நான்ஒளியிலே தெரிவேன். அல்லது என்நிழலில் உதிர்ந்த சருகின் மேல் ஒருஎளிய எறும்பு ஊர்ந்து கொண்டிருக்கும்..\nசின்னு முதல் சின்னு வரை\nஇலக்கியமோ, கலையோ, தத்துவமோ, மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும்.. எந்த நுட்பத்தை முன்னிறுத்தியும் இறுகக் கட்டிய மாலையிலிருந்து அது பூவை உருவக் கூடாது. காற்றும் நீரும் வெற்றிடங்களை நிரப்பி விடுகின்றன. நல்ல வாழ்வும் அதைதான் செய்யும்... நான் உணர்வதைத்தானே நான் எழுதவும் வேண்டும். மனதில் தோன்றியதை எழுதிவிட்டேன..\nமனுஷா மனுஷா - வண்ணதாசன்\nமனுஷா மனுஷா - வண்ணதாசன் :வாழ்க்கை என்பது எனக்கு மனிதர்கள்தான். எனக்கு இடது, வலது, முன், பின் என்றிருந்து, தங்கள் தங்கள் தோழமையாலும், ஒரு பின்னமான நேரத்தாலும்.....\nஒரு சிறு இசை - வண்ணதாசன் (சிறுகதைகள்) :2016 ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்ற நூல்........... அவரவரின் இறந்த காலங்களையும்..\nநான் என் கிளையோடும்,இலையோடும், நிழலோடும்நின்றுகொண்டு இருக்கிறேன். நான்ஒளியிலே தெரிவேன். அல்லது என்நிழலில் உதிர்ந்த சருகின் மேல் ஒருஎளிய எறும்பு ஊர..\nமனுஷா மனுஷா - வண்ணதாசன்\nமனுஷா மனுஷா - வண்ணதாசன் :வாழ்க்கை என்பது எனக்கு மனிதர்கள்தான். எனக்கு இடது, வலது, முன், பின் என��றிருந்து, தங்கள் தங்கள் தோழமையாலும், ஒரு பின்னமான நேரத..\nந. முத்துசாமியின் மனம் தேர்ந்த நாடகக் கலைஞருடைய மனம்; முதிர்ந்த நாட்டியக் கலைஞரின் மனம். சிறுகதையானாலும் நாடகமானாலும் அவர் படைப்புகளில் வெளிப்படுவது இ..\nகாவேரியின் இந்நாவல் பெண்ணின் இடம் எதுவென்ற கேள்வியை மைய மாகக்கொண்டு விரிவடைகிறது. வீடு என்ற அமைப்பில் பெண்ணுக்குள்ள வாய்ப்பையும் உரிமையையும் ஆராய்கிற..\nபுதுமைப்பித்தன் பற்றி ‘எழுத்து’ காலத்திலிருந்து எண்பதுகள்வரை க.நா.சு. பதிவு செய்த மூன்று வெவ்வேறு மதிப்பீடுகளின் தொகுப்பு இந்நூல். க.நா.சு., புதுமைப்..\nபியானோ (சிறுகதைகள்) - சி.மோகன்:..\nசிறுவயதில் தாயை இழப்பதோடு, உறவு வட்டத்தில் பெண் வாசனை எதுவுமின்றி வளர்ந்த கதாநாயகனுக்குள் (வைத்யநாதன்) மனைவி குறித்து விசித்திரமான ஒரு பிம்பம் உருவாகி..\nகவிதை என்பது கலைகளின் அரசு என்று மறைந்த எழுத்தாளர் புதுமைப்பித்தன் கூறியிருக்கிறார். கவிதை என்பது ஒரு தவம். அதுவொரு மோனநிலை. கவிதையை இரண்டு வகையாக எழு..\nஉலகம் எட்டு பக்கம் காற்றாலும் எல்லா பக்கமும் காதலாலும் சூழப்பட்டிருக்கிறது. காதலின் கைகள்தான் பூமிப்பந்தை சுழற்றிக்கொண்டு இருக்கின்றன. ஆதாம் ஏவாள் கடி..\nஅது ஒரு நிலாக் காலம்\nஆனந்த விகடனில் எண்பதுகளில் தொடராக வந்த நாவல் இது. ராம்குமார் & சுகந்தா, லிஸா & ரோஸி என்ற நான்கு பேரைச் சுற்றி இந்த நாவல் நகர்கிறது. ராம்குமாரத..\nவேனல்(நாவல்) - கலாப்பிரியா :..\nஇந்தியாவின் விடியல்(வரலாறு) :‘இந்தியாவின் விடியல்’ எனும் வரலாற்று புத்தகம் நம் எதிரி மனபோக்கிற்கு மாறாக ஃபிரான்சின்ஸ் யங்ஹஸ்பண்ட் எனும் நண்பனை நமக்கு ..\n‘இலக்கியமோ, கலையோ, தத்துவமோ, மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். எந்த நுட்பத்தை முன்னிறுத்தியும் இறுகக் கட்டிய மாலையிலிருந்து அது பூவை உருவக் கூடாது. காற்ற..\nபுலரி - கல்யாண்ஜியின் முதல் கவிதைத் தொகுப்பு 1981\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilone.com/news/capaanaayakaraukakau-raakaula-kanatanama", "date_download": "2020-03-29T12:44:19Z", "digest": "sha1:XZRIPZ5YK6USNXRS4SH2A4LTKGTFOGSA", "length": 8106, "nlines": 49, "source_domain": "thamilone.com", "title": "சபாநாயகருக்கு ராகுல் கண்டனம்! | Sankathi24", "raw_content": "\nசெவ்வாய் மார்ச் 17, 2020\nநாடாளுமன்றத்தில் இன்று தமிழ் மொழி தொடர்பான துணைக்கேள்வியை அனுமதிக்காத சபாநாயகர் ஓம் பிர்லா, தமிழக மக்களை அவமதித்து வ��ட்டதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.\nநாடாளுமன்ற மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின்போது இந்தியாவின் அதிகாரப்பூர்வ அலுவல் மொழி தொடர்பான கேள்விக்கு பின்னர் தி.மு.க. உறுப்பினர் துணைக்கேள்வியை எழுப்பியபோது அதற்கு அனுமதி அளிக்காத சபாநாயகர் ஓம் பிர்லா, மற்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு நேரம் ஒதுக்கி தந்தார்.\nஇதனால், ஆத்திரமடைந்த தி.மு.க. உறுப்பினர் டி.ஆர்.பாலு தங்களது துணைக்கேள்விக்கு உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராவ் பதில் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அவையில் இருந்த ராகுல் காந்தியும் தி.மு.க. உறுப்பினர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பினார்.\nஎனினும், அனுமதி கிடைக்காததால் தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.இந்நிலையில், சபாநாயகர் ஓம் பிர்லா தமிழக மக்களை அவமதித்து விட்டதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.\nளுமன்றம் வாசலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராகுல் காந்தி, 'நேற்று மக்களவையில் நான் எழுப்பிய ஒரு துணை கேள்விக்கு அனுமதி அளிக்க சபாநாயகர் மறுத்து விட்டார். இன்று அதே நிலைமை தமிழ்நாட்டுக்கும் தமிழ் மொழிக்கும் ஏற்பட்டுள்ளது. இது தமிழக மக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட அவமானம் ஆகும்’ என குறிப்பிட்டார்.\nதங்களது மொழியை பாதுகாக்கவும் பேசுவதற்குமான எல்லா உரிமைகளும் தமிழ்நாட்டு மக்களுக்கு உண்டு. தமிழ் மொழி தொடர்பான துணைக்கேள்வியை அனுமதிக்காததன் மூலம் தமிழக மக்களின் உரிமைகளை சபாநாயகர் ஓம் பிர்லா பறித்து விட்டார். இது தமிழ்நாட்டு மக்களின் மீதும் அவர்களின் மொழியின் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல் என்றும் ராகுல் தெரிவித்தார்.\nபின்னர், தனது டுவிட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவில் ‘தமிழக மக்களுக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதியையும் நாடாளுமன்றத்தின் மரபுகள் மீறப்படுவதையும் நான் கடுமையாக எதிர்க்கிறேன்’ என கூறியுள்ளார்.\nபொதுமக்கள் சமூக விலகலை முழுமையாக கடைபிடிக்காமல் உள்ளனர்\nஞாயிறு மார்ச் 29, 2020\nநாடு முழுவதும் கொரோனா பரவலைத் தடுக்க ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா அச்சத்தில் ஆற்றில் குதித்து பாட்டி தற்கொலை\nஞாயிறு மார்ச் 29, 2020\nகொரோனா குறித்த தகவல்களை அறிந்த 69 வயது நிரம்பிய பெண் பயம்\nகடன் தவணைகளை ஆறு மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் - திருமாவளவன்\nசனி மார்ச் 28, 2020\n100 நாள் வேலைத்திட்டத்தில் பதிவு செய்துகொண்ட அனைவருக்கும் 30 நாள் ஊதியத்தை உட\nபத்திரிகைகள் மூலம் கொரோனா பரவுமா\nவியாழன் மார்ச் 26, 2020\nஉலக சுகாதார அமைப்பு விளக்கம்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதிருமதி தட்சணாமூர்த்தி சிவராணி பிரான்சில் சாவடைந்தார்\nசனி மார்ச் 28, 2020\nசனி மார்ச் 28, 2020\nசுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் கு ழு விடுக்கும் பணிவான வேண்டுகோள்\nசனி மார்ச் 28, 2020\nகொரோனா நோயால் பிரான்சில் பலியான கிளிநொச்சி நபர்\nவெள்ளி மார்ச் 27, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/sri-lanka-news/item/378-2016-11-17-07-38-12", "date_download": "2020-03-29T11:17:03Z", "digest": "sha1:BBFRPY346EK5SEHSDKTPXES3WPZJAIKV", "length": 6870, "nlines": 114, "source_domain": "www.eelanatham.net", "title": "மாலைதீவுகு விபச்சாரத்திற்காக பெண்களை அனுப்பியவர்கள் கைது - eelanatham.net", "raw_content": "\nமாலைதீவுகு விபச்சாரத்திற்காக பெண்களை அனுப்பியவர்கள் கைது\nமாலைதீவுகு விபச்சாரத்திற்காக பெண்களை அனுப்பியவர்கள் கைது\nமாலைதீவுகு விபச்சாரத்திற்காக பெண்களை அனுப்பியவர்கள் கைது\nமாலைதீவில் உள்ள பிரபல செல்வந்தர்களுக்கு விபசாரத்திற்காக இலங்கையில் இருந்துபெண்களை அனுப்பி வந்த கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇலங்கையில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை விபசாரத்திற்காக மாலைதீவிற்கு இவர்கள் அனுப்பிவைத்துள்ளனர்.\nவெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய பத்தரமுல்ல பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்ததுள்ளது.\nஇரு சந்தேகநபர்களும் நூற்றுக்கும் அதிகமான பெண்களை விபசாரத்திற்காக மாலைத்தீவிற்கு அனுப்பி வைத்துள்ளதுடன் சுற்றுலா வீசாவில் பெண்களை மாலைத்தீவிற்கு அனுப்பிவந்துள்ளமை விசாரணைகள் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.\nகைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கடுவல நீதிவான் முன்னிலை��ில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்படடுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nMore in this category: « போராளிகளுக்கு உதவ அரசு முன்வரவேண்டும்: சிங்கள அமைச்சர் ராணுவ புரட்சி ஏற்படும் - மஹிந்த அணி மிரட்டல் »\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதமிழ் மாணவிகளுடன் சிங்களனின் சேட்டை, மக்கள்\nபிக்குவாக மாற்றப்பட்ட இஸ்லாமிய தமிழ் சிறுவன்\nஅரசுகள் தமிழர் பிரச்சினையை தீர்க்கமுன்வரவில்லை\nசட்டவிரோத புத்தர் சிலையினை அகற்ற பிக்குகள் மறுப்பு\nகிளினொச்சி துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/category/videos/?filter_by=popular", "date_download": "2020-03-29T12:05:29Z", "digest": "sha1:ZES2LLA6VYFYUVHNEPB6WWYCWRU7COBH", "length": 5324, "nlines": 117, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nஒளி / ஒலி செய்திகள்\nஒளி / ஒலி செய்திகள்\nஒளி / ஒலி செய்திகள் January 24, 2016\nசினிமா காணொளிகள் January 12, 2016\nஒளி / ஒலி செய்திகள் February 1, 2016\nசினிமா காணொளிகள் January 28, 2016\nஅரசியல் காணொளிகள் February 1, 2016\nபிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்திகள் 28 ஜனவரி 2016\nஒளி / ஒலி செய்திகள் January 28, 2016\nசக்தி தொலைகாட்சியின் மாலை செய்திகள்\nஒளி / ஒலி செய்திகள் October 23, 2015\nபிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்திகள் 28/09/2016\nபொழுதுபோக்கு August 21, 2016\nபிபிசி தமிழ் தொலைக்காட்சி 01 பெப்ரவரி 2016\nஒளி / ஒலி செய்திகள் February 1, 2016\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2016/06/little-fox-and-massive-stars/", "date_download": "2020-03-29T11:23:26Z", "digest": "sha1:ABQFD2OSODIDXESFACJX2CLRWA45W2CZ", "length": 17136, "nlines": 115, "source_domain": "parimaanam.net", "title": "குள்ள நரியும் பாரிய விண்மீன்களும் — பரிமாணம்", "raw_content": "\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\nஹபி��் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nகுள்ள நரியும் பாரிய விண்மீன்களும்\nகுள்ள நரியும் பாரிய விண்மீன்களும்\nநமது பால்வீதி விண்மீன் பேரடையில் இன்றும் புதிய விண்மீன்கள் பிறந்து கொண்டுதான் இருக்கின்றன. அண்ணளவாக பன்னிரண்டு பில்லியன் வருடங்களுக்கு முன்னர் தோன்றிய பால்வீதியில் இன்றும் விண்மீன்கள் பிறப்பதற்குத் தேவையான மூலப்பொருட்கள் இருக்கின்றன.\nநமது பால்வீதி விண்மீன் பேரடையில் இன்றும் புதிய விண்மீன்கள் பிறந்து கொண்டுதான் இருக்கின்றன. அண்ணளவாக பன்னிரண்டு பில்லியன் வருடங்களுக்கு முன்னர் தோன்றிய பால்வீதியில் இன்றும் விண்மீன்கள் பிறப்பதற்குத் தேவையான மூலப்பொருட்கள் இருக்கின்றன என்றால், எவ்வளவு பெரியது எமது பால்வீதி என எண்ணிப்பாருங்கள். சரி விடயத்திற்கு வருவோம்.\nநமது பால்வீதியில் இன்னும் பல மில்லியன் வருடங்களுக்கு புதிய விண்மீன்களை உருவாக்கத் தேவையான மூலப்பொருட்கள் இருபதாக ஹேர்ச்சல் அகச்சிவப்பு விண்வெளித் தொலைநோக்கியில் இருந்து பெறப்பட்ட தகவல்கள் சொல்கின்றன அதில் குறிப்பாக நாம் இன்று பார்க்க இருப்பது, இந்தப் படத்தில் இருக்கும் ஒரு பிரதேசத்தை ஆகும்.\nநமது சூரியத் தொகுதியில் இருந்து அண்ணளவாக 8000 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் வல்பெக்குல்லா எனப்படும் விண்மீன் தொகுதியில் இருக்கும் ஒரு பகுதிதான் படத்தில் இருக்கும் வல்பெக்குல்லா OB1 எனப்படும் பிரதேசமாகும். வல்பெக்குல்லா என்றால், லத்தீன் மொழியில் “குள்ள நரி” என்று பொருளாம்\nசரி இந்தப் பிரதேசத்தில் அப்படியென்ன விசேசம் என்று கேட்டால், இங்கு அதிகளவான “OB” வகை விண்மீன்கள் பிறந்து கொண்டிருகின்றன. O மற்றும் B வகை விண்மீன்களே பிறக்கக்கூடிய விண்மீன்களில் மிகப்பெரிய வகையைச் சார்ந்தவையாகும்.\nஅதிலும் இந்த வல்பெக்குல்லா OB1 என்கிற பிரதேசத்தில் பிறக்கும் OB வகையைச்சார்ந்த விண்மீன்கள் மிகவும் பெரிதாகக் காணப்படுகின்றன. பொதுவாக இப்படி பெரிதாக இருக்கும் விண்மீன்கள், அதாவது சூரியனின் திணிவைப் போல பல டஜன் மடங்கு திணிவைக் கொண்ட விண்மீன்கள் மிகக்குறைவான வாழ்க்கைக் காலத்தைக் கொண்டுள்ளன. காரணம் இவை மிகவும் வேகமாக தங்களது எரிபொருளை முடித்துவிடுகின்றன. அண்ணளவாக இந்த விண்மீன்களின் வாழ்க்கைக்காலம் இரண்டு மில்லியன் வருடங���களாகும். (சூரியனின் வாழ்க்கைக்காலம் பத்து பில்லியன் வருடங்கள் என்பதனைக் கவனத்திற்கொள்க)\nஇந்தப் பாரிய விண்மீன்கள் தங்கள் வாழ்க்கைக்காலத்தை முடித்துவிட்டு அப்படியே சுருங்கி பின்னர் பாரிய சக்திவாந்த சூப்பர்நோவாவாக வெடித்துச் சிதறுகின்றன. இப்படியாக வெடித்துக் சிதறும் போது ஏற்படும் அதிர்வலைகள் அதனைச் சுற்றியிருக்கும் பகுதியில் உள்ள வாயு மேகங்களில் இருந்து மேலும் புதிய விண்மீன்களை உருவாக்குகின்றன. இப்படியாக இங்கு விண்மீன்கள் பிறப்பதும், இறப்பதும் ஒரு வட்டமாக நடைபெறுகின்றது.\nகுறிப்பாக O வகை விண்மீன்கள், சூரியனைவிட குறைந்தது 16 மடங்கு திணிவுடையதாக இருக்கும். சிலவேளைகளில் சூரியனை விட 100 மடங்கிற்கும் அதிகமான திணிவுடைய O வகை விண்மீன்களையும் நாம் அவதானித்துள்ளோம். இவை சூரியனின் பிரகாசத்தைப் போல 30000 மடங்கு தொடக்கம் 1 மில்லியன் மடங்கு வரை அதிகளவான பிரகாசத்தைக் கொண்டிருக்கும். ஆனால் மேலே கூறியது போல இவற்றின் வாழ்வுக்காலம் சில மில்லியன் வருடங்களே\nB வகை விண்மீன்கள் சூரியனைப் போல இரண்டு மடங்கில் இருந்து 16 மடங்கு வரை திணிவுடையதாக காணப்படும். இவற்றின் பிரகாசம் சூரியனை விட 25 மடங்கில் இருந்து 30000 மடங்கு வரை காணப்படும்.\nவல்பெக்குல்லா OB1 பிரதேசத்தில் இப்படி அதிகளவான O மற்றும் B வகை விண்மீன்கள் காணப்படுவது, அங்கே இவை தொடர்ந்து உற்பத்தியாகிக் கொண்டிருகின்றன என்ற முடிவுக்கு எம்மை கொண்டு செல்கிறது. இதற்குக் காரணம் அதன் வாழ்க்கைக்காலம் மிகக் குறைவு என்பதால், அங்கே இப்போதும் தொடர்ந்து இப்படியான விண்மீன்களை எம்மால் பார்க்கக்கூடியதாக இருக்கக் காரணம், அவை புதிதாக பிறந்திருக்கவேண்டும் என்பதனாலாகும்.\nமேலும் இந்தப் பாரிய விண்மீன்கள் அதிகளவான புறவூதாக் கதிர்வீச்சை வெளியிடுவதால், அதற்கு அருகில் இருக்கும் வாயு மேகங்களில் அவை ரசாயனத் தாக்கத்தை ஏற்படுத்தி, புதிய விண்மீன்கள் உருவாக்வதற்குக் காரணமாக விளங்குகின்றன.\nமேலே உள்ள படம், ஹேர்ச்சல் தொலைநோக்கியால் எடுக்கப்பட்ட புகைப்படமாகும். இந்தப் படம், ஐந்து வித்தியாசமான அகச் சிவப்பு அலைநீலங்களில் எடுக்கப்பட்ட படங்களை ஒன்று சேர்த்து உருவாக்கப்பட்டுள்ளது.\nஇந்தப் படத்தில் இருக்கும் வாயுக்கள் மற்றும் தூசுகள் -220 பாகை செல்சியஸ் தொடக்கம் -260 பாக�� செல்சியஸ் வரையான வெப்பநிலையில் காணப்படுகின்றன. இந்த மிகக்குளிரான மேகங்களை கட்புலனாகும் ஒளியில் பார்க்க முடியாது, ஆனால் அகச்சிவப்புக் கதிர்வீச்சில் அவற்றில் இருக்கும் துல்லியமான கட்டமைப்புக் கூடத் தெளிவாகத் தெரிகின்றது.\nமேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் :- https://facebook.com/parimaanam\nமின்காந்த அலைகள் 9: காமா கதிர்கள்\nபரிமாணம் பதிவுகளை ஈமெயில் மூலம் பெற\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sogaz-complex.ru/phimsexporn/phimsexporn/mapakapanthakatolppdum/", "date_download": "2020-03-29T12:35:39Z", "digest": "sha1:U3HOSWAUKWTZPRIWJPMOQ2FYZPWXO6LY", "length": 11234, "nlines": 105, "source_domain": "sogaz-complex.ru", "title": "மார்பக பந்தை தொங்க விட்டு உசுப்பேத்தும் ஆண்டிகள்! - - Tamil Sex Stories - Tamil Kamakathaikal -Tamil Sex Story | sogaz-complex.ru", "raw_content": "\nமார்பக பந்தை தொங்க விட்டு உசுப்பேத்தும் ஆண்டிகள்\nPrevious articleகாம இச்சையை நிறைவேற்றிக் கொள்ள பெண்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்\nNext article18 வயது அழகிய காதலியின் முலை படங்கள்\nதமிழ் செக்ஸ் போட்டோகள் உங்களுக்காக\n18 வயது அழகிய கனிந்த பெண்களின் முலை படங்கள்\nபார்வை யாலே முலை வுள்ளே வியர்வை\nகாம்சுதிரா முறையில் நின்று கொண்டு ஒக்கும் வித்தைகள்\nஅழகின் வம்சம் என் அத்தையோ அழகு திம்சம்\nகிடைக்க வில்லை என்றால் பசங்கள் இப்படிதான்\nகாதலனுக்கு உம்பி விடும் தமிழ் மங்கை\nஜெட்டியை கலட்டி சுண்ணி தடவுகிறாள்\nபிஞ்சிலேயே பழுத்து குஞ்சியிலே ஓல் கதை\nஎங்கப்பா ஒரு தொழிற்சாலையில் பணிபுரிபவர் அம்மாவும் ஒரு தொழிலகத்தில் ஒரு சிறு வேலையிலிருக்கிறார். நான் பதினோராம் வகுப்பும் என் தம்பி எட்டாம் வகுப்பும் படிக்கிறோம். எங்கள் வீடு ஒரு பெரிய ஹால் மற்றும்...\nநான் டுபாயில் என் மனைவி சுமிதாவுடன் இருக்கிறேன். எங்களுக்க கல்யாணமாகி இரண்டு வருடம் இருக்கும். அவளது அழகில் மயங்கித் தான் அவளைத் திருமணம் செய்து கொண்டேன். நாங்கள் ஒரு வாரத்தில் குறைந்தது மூன்று...\nடிடர்ஜென்ட் பவுடர் விற்கும் பெண் தன் சோப்பு பவுடரை எக்சிபிட் பண்ண வந்தாள். ஆனால் எக்சிபிட் பண்ணியது\nஇந்த முறை ஒரு புதிய விதத்தில் கதை எழுதியுள்ளேன். அதாவது,வர்ணனையே இல்லாமல் வெறும் உரையாடல் மட்டுமே இருக்கும். பிடித்திருந்தால் சொல்லுங்கள் இல்லையெனில் நடையை மாற்றிக் கொள்ளுவோம். ” அம்மா,அ��்மா,…..” “யாரது” “நாந்தான்மா, டைலர் கோவிந்தன்” “டைலரா” “நாந்தான்மா, டைலர் கோவிந்தன்” “டைலரா உள்ள வா கோவிந்தா, உன்ன...\nகையில வெண்ணைய வச்சுகிட்டு கடையாம எப்படீங்க இருக்கீங்க மாமா\nபள்ளி கல்லூரி காலங்களை சிலர் மறக்கமுடியா வசந்த காலம் என்பார்கள். சிலர் ஞாபகம் வருதே…ஞாபகம் வருதே என்று பாடல் பாடி பழைய நினைவுகளில் மூழ்கி நிகழ் கணத்தை மறந்தே விடுவார்கள். சிலர் எனக்கு...\nஏன்மா நீங்கள் இப்படி தொடை விரிக்கிரிங்கள்\nசுமா சொன்னாள்; இப்போது புரிகிறது. வைஜயந்தி ஒக்கும் போது என் இந்த கத்து கடத்கிறாள் என்று. இந்த மாதிரி உலக்கை கொண்டு பூந்டையில் ஒத்த்தால் யார் தான் கத்தாமல் இருப்பார்கள். என் பெண்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-03-29T12:22:37Z", "digest": "sha1:NQ364F3ZJA2EMVEJOV3SD5I5IGIX3M3J", "length": 26811, "nlines": 302, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிரிக்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிரிக் உடன் குழப்பிக் கொள்ளாதீர்கள்.\nபிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா\nஇந்தியக் குடியரசுத் தலைவர்: பிரணப் முகர்ஜி\nஇந்தியப் பிரதமர்: நரேந்திர மோதி\nமொ. தே. உ. அடிப்படையில் நாடுகள் பட்டியல்\nமொத்தம் : $21,025 பில்லியன் (2011 மதிப்பு)[1]\nசீன மக்கள் குடியரசு: $11,316 பில்லியன்\nமொ. தே. உ. அடிப்படையில் நாடுகள் பட்டியல்\nமொத்தம் : $13,654 பில்லியன் (2011 மதிப்பு)[1]\nசீன மக்கள் குடியரசு: $6,988 பில்லியன்\nபரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nமொத்தம் : 39,739,375 கிமீ 2 (2010 மதிப்பு)\nசீன மக்கள் குடியரசு: 9,640,821 கிமீ2\nமக்கள் தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nசீன மக்கள் குடியரசு: 1,341,000,000\nபிரிக்ஸ் (BRICS) என்பது பிரிக் நாடுகளுடன் தென்னாப்பிரிக்காவையும் சேர்த்து 2010ல் உதயமாகிய ஐந்து வளரும் நாடுகளின் சர்வதேச கூட்டமைப்பாகும். பிரேசில், உருசியா, இந்தியா, சீன மக்கள் குடியரசு மற்றும் தென்னாப்பிரிக்கா2012ன் படி இதன் உறுப்பு நாடுகளாகும்.[2] இந்த நாடுகளெல்லாம் வளரும் நாடுகள் அல்லது புதிதாக தொழில்மயமாகிவருகிற நாடுகளாகும். 2012ன் படி இந்த ஐந்து நாடுகளின் கூட்டு மக்கள் தொகை உலக மக்கள் தொகையில் பாதியும், கூட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி யுஎஸ்$13.6 ட்ரில்லியனும், மற்றும் அந்நிய செலாவணி கூட்டு கையிருப்பு யுஎஸ்$4 ட்ரில்லியனும் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும் [1][3]\n2006 செப்டம்பரில் பிரிக் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் உயர்மட்ட சந்திப்பு நடந்தது. அதன்பிறகு 2008 மே 16ல் ரஷ்யாவில் உயர்நிலை அரசியல் சந்திப்பு நடந்தது.[4] நான்கு நாடுகளின் தலைவர்கள் லுலா ட சில்வா(பிரேசில்), திமித்ரி மெட்வெடெவ்(ரஷ்யா) மன்மோகன் சிங்(இந்தியா), மற்றும் கூ சிங்தாவ்(சீனா) பங்கேற்க, ரஷ்யாவின் எகடரின்பர்க் நகரில் முதல் மாநாடு 2009 ஜூன் 16ல் தொடங்கியது[5]. உலக பொருளாதர நிலை, நிதி நிறுவனங்களின் சீர்திருத்தம் மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பு முதலியவை பற்றிக் கவனம் செலுத்தப்பட்டது.\n2010 டிசம்பர் 24ல் தென்னாப்பிரிக்கா முறைப்படி பிரிக் கூட்டணியுடன் சேர்ந்தது[6] அதனையடுத்து தென்னாப்பிரிக்காவை குறிக்க \"எஸ்\" என்ற ஆங்கில எழுத்து சேர்ந்து பிரிக்ஸ் என பெயரிட்டப்பட்டது. பிரிக்ஸ் கூட்டணியாக இருந்த இந்நாடுகள் 2011ல் சேர்ந்து பிரிக்ஸ் என கூட்டமைப்பாக மாற்றியது.[7]\n2014 பிரிக்ஸ் மாநாட்டில் $100 பில்லியன் மூதலீட்டில் பிரிக்ஸ் டெவலப்மெண்ட் வங்கி தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது சாங்காய் சீனா தலைமையிடமாக கொண்டு இயங்கும்.\n2009லிருந்து ஆண்டுதோறும் இக்கூட்டமைப்பின் மாநாடு நடைபெறுகிறது. தென்னாப்பிரிக்கா இணைவதற்கு முன் 2009 மற்றும் 2010 மாநாடுகள் நான்கு நாடுகள் மட்டும் பங்குபெற்றன. ஐந்து நாடுகள் பங்கு கொள்ளும் முதல் பிரிக்ஸ் மாநாடு 2011ல் நடைபெற்றது.[8][9] நான்காவது மாநாடு மார்ச்சு 29, 2012 அன்று புதுதில்லியில் நடைபெற்றது.[10] இதில் நாட்டின் குடிமைப் பணிக்காக தேவைப்படும் அணு உற்பத்தியை ஈரான் நாடு தொடரவும், பிரிக் நாடுகளுக்கான பரிவர்த்தனைகள் அந்தந்த நாட்டு நாணயங்களிலேயே நடத்திக்கொள்ளவும், பிரிக் நாடுகளுக்கான வங்கி முகமை ஒன்றை ஏற்படுத்திக்கொள்ளவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nமுதல் மாநாடு பிரிக் ஜூன் 16, 2009 உருசியா திமித்ரி மெட்வெடெவ் எகடரின்பர்க்\nஇரண்டாம் மாநாடு பிரிக் ஏப்ரல் 16, 2010 பிரேசில் லுலா ட சில்வா பிரசிலியா\nமூன்றாம் மாநாடு பிரிக்ஸ் ஏப்ரல் 14, 2011 சீன மக்கள் குடியரசு கூ சிங்தாவ் சான்யா\nநான்காம் மாநாடு பிரிக்ஸ் மார்ச் 29, 2012[10] இந்தியா மன்மோகன் சிங் புது தில்லி\nஐந்தாம் மாநாடு பிரிக்ஸ் 26-27 மார்ச், 2013 தென் ஆப்பிரிக்கா ஜேகப் ஜுமோ டர்பன்\nஆறாவது மாநாடு பிரிக்ஸ் ஜுலை 15-17, 2014 பிரேசில் டில்மா ரூசெஃப் போர்த்தலேசா\n2011 மொத்த உள்நாட்டு உற்பத்தி\n2011 மனித வளர்ச்சிச் சுட்டெண்(HDI) [11]\nபிரேசில் பிரேசில் ஜனாதிபதி டில்மா ரூசெஃப் 12,916 11,845 0.718\nஉருசியா ரஷ்ய ஜனாதிபதி விளாதிமிர் பூட்டின் 13,235 16,687 0.755\nஇந்தியா இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 1,527 3,703 0.547\nசீன மக்கள் குடியரசு சீன மக்கள் குடியரசின் ஜனாதிபதி கூ சிங்தாவ் 5,183 8,394 0.687\nதென்னாப்பிரிக்கா தென்னாப்பிரிக்க ஜனாதிபதி யாக்கோபு சூமா 8,342 10,977 0.619\nதலை நகரம் பிரசிலியா மாஸ்கோ புது தில்லி பெய்ஜிங் பிரிட்டோரியா, ப்லோம்ஃபோடேன், கேப் டவுன்\nஅலுவல் மொழி போர்த்துக்கீச மொழி[31] நாடுமுழுக்க உருசிய மொழி; இதர பகுதிகளின் 27 துணை மொழிகள்[32] இந்தி† and மற்றும்ஆங்கிலம் உட்பட 22 மொழிகள் பிழை காட்டு: Closing missing for tag ஆபிரிக்கான மொழி, ஆங்கிலம் உட்பட 11 மொழிகள்[33]\nமொத்த தேசிய உற்பத்தி அமெரிக்க டாலர்2.076 ட்ரில்லியன்[34] அமெரிக்க டாலர்1.479 ட்ரில்லியன் [34] அமெரிக்க டாலர்1.954 ட்ரில்லியன் [35] அமெரிக்க டாலர்5.767 ட்ரில்லியன்[35] அமெரிக்க டாலர்0.363 ட்ரில்லியன்[34]\nமொத்த தேசிய உற்பத்தி(பிபிபி) அமெரிக்க டாலர்2.185 ட்ரில்லியன் [36] அமெரிக்க டாலர்2.276 ட்ரில்லியன் [37] அமெரிக்க டாலர்4.589 ட்ரில்லியன்[37] அமெரிக்க டாலர்9.058 ட்ரில்லியன் [36] அமெரிக்க டாலர்0.528 ட்ரில்லியன் [36]\nஇராணுவ செலவுகள் $33.5 பில்லியன்[38] $52.5 பில்லியன்[39] $41.3 பில்லியன்[38] $114.3 பில்லியன்[39] $3.7 பில்லியன்[39]\n†'இந்தியாவின் அலுவல் மொழியாக இந்தி மற்றும் துணை மொழியாக ஆங்கிலம் இருந்தாலும், மாநிலங்களின் அலுவல் மொழிகளை மாநிலங்களே தீமானிக்கும்; இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி இந்தியாவிற்கு தேசிய மொழியில்லை.\nடொரோன்டோ பல்கலைக்கழகத்தின் பிரிக்ஸ் தகவல் மையம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 சனவரி 2020, 16:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/maruti-alto-k10-and-renault-triber.htm", "date_download": "2020-03-29T11:52:03Z", "digest": "sha1:QFQGC3H4SCRM22WG3LJCAX7CS3B2FA5M", "length": 28132, "nlines": 644, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் டிரிபர் விஎஸ் மாருதி ஆல்டோ k10 ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nமுகப்���ுநியூ கார்கள்ஒப்பீடு கார்கள்டிரிபர் போட்டியாக ஆல்டோ கே10\nரெனால்ட் டிரிபர் ஒப்பீடு போட்டியாக மாருதி ஆல்டோ k10\nரெனால்ட் டிரிபர் போட்டியாக மாருதி ஆல்டோ k10\nநீங்கள் வாங்க வேண்டுமா மாருதி ஆல்டோ k10 அல்லது ரெனால்ட் டிரிபர் நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. மாருதி ஆல்டோ k10 ரெனால்ட் டிரிபர் மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 3.6 லட்சம் லட்சத்திற்கு எல்எக்ஸ் (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 4.99 லட்சம் லட்சத்திற்கு ரஸே (பெட்ரோல்). ஆல்டோ கே10 வில் 998 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் டிரிபர் ல் 999 cc (பெட்ரோல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த ஆல்டோ கே10 வின் மைலேஜ் 32.26 கிமீ / கிலோ (பெட்ரோல் top model) மற்றும் இந்த டிரிபர் ன் மைலேஜ் 20.0 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model).\nகிடைக்கப்பெறும் நிறங்கள் மென்மையான வெள்ளிடேங்கோ ஆரஞ்சுகிரானைட் கிரேதீ செங்கல் சிவப்புஉயர்ந்த வெள்ளை மின்சார நீலம்உமிழும் சிவப்புநிலவொளி வெள்ளிஐஸ் கூல் வெள்ளைஉலோக கடுகு\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் No Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் No No\nகாற்று தர கட்டுப்பாட்டு No No\nரிமோட் ட்ரங் ஓப்பனர் No\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் No\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் No No\nவெனிட்டி மிரர் Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் No No\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் No Yes\nபின்புற ஏசி செல்வழிகள் No Yes\nசீட் தொடை ஆதரவு No Yes\nmultifunction ஸ்டீயரிங் சக்கர No No\nக்ரூஸ் கன்ட்ரோல் No No\nநேவிகேஷன் சிஸ்டம் No Yes\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் No Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் No Yes\nவாய்ஸ் கன்ட்ரோல் No No\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No No\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் No Yes\nடெயில்கேட் ஆஜர் No No\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் No Yes\nபின்பக்க கர்ட்டன் No No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி No\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் No No\nகீலெஸ் என்ட்ரி No Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் No No\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் No Yes\nஆன்டி தேப்ட் அலாரம் No\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் No Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No Yes\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No No\nday night பின்புற கண்ணாடி No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் Yes No\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் No No\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் No No\nடயர் அழுத்த மானிட்டர் No No\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு No No\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nஆட்டோமெட்டிக் headlamps No No\nகிளெச் லாக் No No\nபின்பக்க கேமரா No Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nவேக எச்சரிக்கை Yes Yes\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் No Yes\nknee ஏர்பேக்குகள் No No\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் No Yes\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் No No\nமலை இறக்க கட்டுப்பாடு No No\nமலை இறக்க உதவி No No\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி No Yes\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் No\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் No Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ No Yes\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு No Yes\nதொடு திரை No Yes\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு No\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nதுணி அப்ஹோல்டரி Yes Yes\nleather ஸ்டீயரிங் சக்கர No No\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை No No\nசிகரெட் லைட்டர் No No\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் No\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு Yes Yes\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் No\nபின்பக்க பேக் லைட்கள் No No\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் No Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி No No\nமழை உணரும் வைப்பர் No No\nபின்பக்க விண்டோ வைப்பர் No Yes\nபின்பக்க விண்டோ வாஷர் No Yes\nபின்பக்க விண்டோ டிபோக்கர் No Yes\nவீல் கவர்கள் Yes Yes\nஅலாய் வீல்கள் No No\nபவர் ஆண்டினா Yes Yes\nடின்டேடு கிளாஸ் No No\nபின்பக்க ஸ்பாயிலர் No Yes\nரூப் கேரியர் No No\nசன் ரூப் No No\nமூன் ரூப் No No\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No No\nபுகை ஹெட்லெம்ப்கள் No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் Yes No\nரூப் ரெயில் No Yes\nமைலேஜ் (சிட்டி) No No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிர��்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nk series பெட்ரோல் என்ஜின்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nடர்போ சார்ஜர் No No\nகிளெச் வகை No No\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nதரையில் அனுமதி வழங்கப்படாதது (மிமீ)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nமாருதி ஆல்டோ k10 மற்றும் ரெனால்ட் டிரிபர் வாங்கும் முன் படிக்க வேண்டிய செய்தி\nமாருதி சுசூகி ஆல்டோ கே 10 AMT - நிபுணர் விமர்சனம்\nVideos of மாருதி ஆல்டோ k10 மற்றும் ரெனால்ட் டிரிபர்\nஒத்த கார்களுடன் ஆல்டோ கே10 ஒப்பீடு\nமாருதி ஆல்டோ 800 போட்டியாக மாருதி ஆல்டோ k10\nரெனால்ட் க்விட் போட்டியாக மாருதி ஆல்டோ k10\nமாருதி எஸ்-பிரஸ்ஸோ போட்டியாக மாருதி ஆல்டோ k10\nமாருதி செலரியோ போட்டியாக மாருதி ஆல்டோ k10\nமாருதி வேகன் ஆர் போட்டியாக மாருதி ஆல்டோ k10\nஒத்த கார்களுடன் டிரிபர் ஒப்பீடு\nமாருதி எர்டிகா போட்டியாக ரெனால்ட் டிரிபர்\nடட்சன் கோ பிளஸ் போட்டியாக ரெனால்ட் டிரிபர்\nமாருதி பாலினோ போட்டியாக ரெனால்ட் டிரிபர்\nமாருதி ஸ்விப்ட் போட்டியாக ரெனால்ட் டிரிபர்\nஹூண்டாய் வேணு போட்டியாக ரெனால்ட் டிரிபர்\nரெசெர்ச் மோர் ஒன ஆல்டோ k10 மற்றும் டிரிபர்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/samsung-galaxy-fold-pre-order-started-shipping-starts-from-october-20/", "date_download": "2020-03-29T13:07:12Z", "digest": "sha1:JCHIB7BH5BMLDNY2C6JVVDDMTWEFPH3C", "length": 13592, "nlines": 114, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Samsung Galaxy Fold Pre-Order started : Shipping starts from October 20 - அக்டோபர் 20ம் தேதி முதல் சாம்சங் ஃபோல்டின் விற்பனை ஆரம்பம்!", "raw_content": "\nஎம்பிபிஎஸ் மட்டுமல்ல… நீட் வெற்றிக்கு பிறகு உங்களுக்கு இத்தனை வாய்ப்புகள்\nஇக்கட்டான சூழலிலும் எஸ்பிஐ-யின் புதிய அறிவிப்பு – மனம் குளிர்ந்த வாடிக்கையாளர்கள்\nஅக்டோபர் 20ம் தேதி முதல் சாம்சங் ஃபோல்டின் விற்பனை ஆரம்பம்\nஇந்த போன்களுக்காகவே 24 மணி நேரமும் இயங்கும் சிறப்பு சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது.\nSamsung Galaxy Fold Pre-Order started :உலகின் முதல் ஃபோல்டபிள் போனான சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட் தற்போது இந்தியா முழுவதும் 35 நகரங்களில், 312 ஆஃப்லைன் ஸ்டோர்களில் இந்த ஸ்மார்ட்போன்களுக்கான ப்ரீ-ஆர்டர் துவங்கியுள்ளது. அக்டோபர் மாதம் 20ம் தேதியில் இருந்து விற்பனை ஆரம்பமாகிறது.\n12ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட போனின் விலை ரூ. 1 லட்சத்து 64 ஆயிரத���து 999-க்குவிற்பனை செய்யப்படுகிறது. ப்ரீமியம் காஸ்மாஸ் கறுப்பு நிறத்தில் இந்த போன் கிடைக்கிறது. இந்த போனுடன் சாம்சங் கேலக்ஸி பட்ஸ் விற்பனை செய்யப்படுகிறது. இந்த போன்களுக்காகவே 24 மணி நேரமும் இயங்கும் சிறப்பு சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது.\nSamsung Galaxy Fold சிறப்பம்சங்கள்\nஇந்த ஸ்மார்ட்போனை இரண்டாக மடிக்கும் போது 4.6 இன்ச் டிஸ்பிளேவை கொண்டிருக்கும். முழு வடிவமைப்பில் 7.3 இன்ச் அளவை கொண்டிருக்கும்.\nகுவால்கோம் ஸ்நாப்ட்ராகன் 855வை கொண்டுள்ளது.\n12ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜை பெற்றுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.\nகிராஃபிக்ஸ் ப்ரோசசர் அட்ரெனோ 640 ஜிபியூ பயன்படுத்தப்பட்டுள்ளாது.\nஆண்ட்ராய்ட் 9.0 இயங்குதளத்தில் இந்த ஸ்மார்ட்போன் இயங்குகிறது.\nபேட்டரி திறன் 4380mAh ஆகும்.\nமேலும் படிக்க : இனி எல்லாம் ஒன்ப்ளஸ் மயமே… இந்திய சந்தையில் வலுவான இடம் பிடித்த ப்ரீயம் ஸ்மார்ட்போன் நிறுவனம்\nசாம்சங்கிற்கு போட்டியாக களம் இறங்குகிறதா இந்த ஸ்மார்ட்போன்\n4K ஸ்மார்ட் டிவியை ரூ. 20,000க்கு வாங்க முடியுமா\nசாம்சங் கேலக்ஸியின் அடுத்த ஸ்மார்ட்போன் பெயர் என்ன\n144 மெகா பிக்சல்கள் கொண்ட கேமரா சென்சார்… அறிமுகம் செய்ய காத்திருக்கும் சாம்சங்\nபேப்பரைப் போல் மடித்து வைத்துக் கொள்ளலாம்… சாம்சங்கின் கேலக்ஸி ஃபோல்ட் 2 டீசர் வெளியீடு\nஸ்மார்ட்போன்களை வாங்க இது தான் நல்ல நேரம்… அமேசான், ஃப்ளிப்கார்ட்டின் அமேஸிங் ஆஃபர்கள்\nசாம்சங் ஏ80 : விற்பனையை அதிகரிக்க ரூ. 8000 வரை விலை குறைப்பு\nஸ்மார்ட் டிவிகளுக்கு இப்படி ஒரு தள்ளுபடியா அமேசான், ஃப்ளிப்கார்ட்டின் அதிரடி தீபாவளி சேல்\nஇந்தியாவின் முதல் 64 எம்.பி. கேமரா ஸ்மார்ட்போன்… விலை என்ன தெரியுமா\nதென்.ஆ., இவ்வளவு பெரிய எழுச்சிப் பெற்றது எப்படி – கட்டுப்படுத்தத் தவறியதா கோலி படை\nநீங்கள் ஏடிஎம்-ல் எத்தனை முறை பணம் எடுத்தாலும் இதுதான் கட்டணம்\nகொரோனா ஊரடங்கால் போனில் விசாரித்து 23 பேருக்கு ஜாமீன்: ஐகோர்ட் உத்தரவு\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தலினால் ஊரடங்கு ஏதிரோலி தொலைப்பேசி மூலம் விசாரித்து 23 பேருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி சென்னை உயர்நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இடைக்கால ஜாமீன் பெற்ற 23 பேரும் தலா 10 ஆயிரம் ரூபாய்க்கான சொந்த ஜாமீன் வழங்கவேண்டும் என்று நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா உத்தரவில் கூறியுள்ளார்.\n��வசியத் தேவைகளுக்கு வெளியே வரும் மக்கள் மீது தடியடி நடத்துவதா\nஅத்தியாவசிய தேவைகளுக்காக சாலைகளுக்கு வருபவர்களை துன்புறுத்தக் கூடாது என தமிழக உள்துறை செயலாளருக்கும், டிஜிபி-க்கும் உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nசென்னையில் இருந்து திரும்பிய இளைஞர்களை மரத்தில் தனிமைப்படுத்திய மேற்கு வங்க கிராமம்\nகொரோனா சிகிச்சை : அமெரிக்காவில் உயில் எழுதும் டாக்டர்களின் எண்ணிக்கை உயர்வு\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எங்கே அதிகம்\nஆபத்தில் துணை நிற்பது பொது சுகாதாரத் துறையே: கொரோனா கூறும் பாடங்கள்\n மூதாட்டியை கடித்துக் கொன்ற இளைஞர்\nகொரோனாவுக்கு தடுப்பூசி: ஹைதராபாத் பேராசிரியர் அசத்தல் கண்டுபிடிப்பு\nஎம்பிபிஎஸ் மட்டுமல்ல… நீட் வெற்றிக்கு பிறகு உங்களுக்கு இத்தனை வாய்ப்புகள்\nஇக்கட்டான சூழலிலும் எஸ்பிஐ-யின் புதிய அறிவிப்பு – மனம் குளிர்ந்த வாடிக்கையாளர்கள்\nதமிழக அதிகாரி சிவானந்தன் தனுஷ்கோடியின் ரொட்டி வங்கி: அட்சய பாத்திரமாக மும்பையில் உதவி\nகார், டூவீலர் வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – இதைத் தானே எதிர்பார்த்தோம்\nகொரோனா தொற்றால் பரிதாபமாக உயிரிழந்த பச்சிளம் குழந்தை; அமெரிக்க அரசு விசாரணை\nகோவிட்-19 அறிகுறிகளை பரிசோதிக்கும் ‘ஆப்பிள்’ கருவி – பயன்படுத்துவது எப்படி\nகேரளாவில் மதுக் கடைகள் அடைப்பு: தற்கொலை முயற்சியில் ‘குடி’மகன்கள்\nஊரடங்கு அறிவிப்பு தேசிய கொள்கைகளுக்கு உகந்ததல்ல – ஏழைகளை கவனிப்பதில் தோல்வி\nஎம்பிபிஎஸ் மட்டுமல்ல… நீட் வெற்றிக்கு பிறகு உங்களுக்கு இத்தனை வாய்ப்புகள்\nஇக்கட்டான சூழலிலும் எஸ்பிஐ-யின் புதிய அறிவிப்பு – மனம் குளிர்ந்த வாடிக்கையாளர்கள்\nதமிழக அதிகாரி சிவானந்தன் தனுஷ்கோடியின் ரொட்டி வங்கி: அட்சய பாத்திரமாக மும்பையில் உதவி\nவாழ்வின் பெரிய அச்சுறுத்தலை சமாளிப்போம்: மோடி நடவடிக்கைக்கு ஐ.நா ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/bbc-tamil-news/whatsapp-tell-the-truth-while-isralie-malware-spy-indian-whatsapp-119103100052_1.html", "date_download": "2020-03-29T12:22:01Z", "digest": "sha1:7WEEW2MCYU45L6A27MLLO6XYA6C6G27S", "length": 17057, "nlines": 169, "source_domain": "tamil.webdunia.com", "title": "வாட்ஸ்-ஆப் : 'சைபர்-தாக்குதலுக்கு உள்ளானவர்களில் இந்தியர்களும் அடக்கம்' | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 29 மார்ச் 2020\nதகவ‌ல் தொ‌���ி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nவாட்ஸ்-ஆப் : 'சைபர்-தாக்குதலுக்கு உள்ளானவர்களில் இந்தியர்களும் அடக்கம்'\nஇஸ்ரேல் நிறுவனம் ஒன்றால் உருவாக்கப்பட்ட உளவு பார்க்கும் மென்பொருள் மூலம் உலகெங்கும் உள்ள சுமார் 1400 பேர் வேவு பார்க்கப்பட்டதில் இந்திய ஊடகவியலாளர்களும், செயற்பாட்டாளர்களும் அடக்கம் என்று உடனடி செய்தி பரிமாற்ற செயலியான வாட்ஸ்-ஆப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n\"குடிமைச் சமூகத்தைச் சேர்ந்த குறைந்தது 100 பேர் இதன்மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர், \" என்று வாட்ஸ்-ஆப் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து கவலை தெரிவித்துள்ள இந்திய அரசு வாட்ஸ்-ஆப் நிறுவனத்திடம் விளக்கம் கேட்டுள்ளது.\n\"அவர்களின் பெயர்களையும் வாட்ஸ்-ஆப் எண்களையும் வெளியிட முடியாது; சைபர் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை அதிகமானதில்லை,\" என்று வாட்ஸ்-ஆப் செய்தித் தொடர்பாளர் கார்ல் வூக், தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் தெரிவித்துள்ளார்.\nசைபர் தாக்குதலுக்கு உள்ளான ஒவ்வொருவரையும் தாங்கள் தனித்தனியாக தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.\nமே மாதம் நடந்த இந்த சைபர்-தாக்குதல்கள் நடந்ததைக் கண்டுபிடித்த பின் அதற்கான பாதுகாப்பு 'அப்டேட்டுகளையும்' வாட்ஸ்-ஆப் வெளியிட்டுள்ளது.\nவாட்ஸ்-ஆப் புகார் கூறும் இஸ்ரேல் நிறுவனம் எது\nஇஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ எனும் நிறுவனம் கண்காணிப்பு மற்றும் உளவு பார்க்கத் தேவையான மென்பொருட்களை உருவாக்கி வருகிறது.\nதங்கள் பயனாளர்களின் செல்பேசிகள் மீது இலக்கு வைத்து நடத்தப்பட்ட இணையவழித் தாக்குதலின் பின்னணியில் என்.எஸ்.ஓ நிறுவனம் இருப்பதாக வாட்ஸ்-ஆப் சார்பில் நேற்று அமெரிக்க நீதிமன்றம் ஒன்றில் வழக்கு தொடரப்பட்டது.\nஇந்த இணையவழித் தா��்குதலுக்கு உள்ளானவர்களில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஊடகத் துறையினர், தங்கள் நாடுகளின் அரசுக்கு எதிராகப் போராடுபவர்கள், வெவ்வேறு நாடுகளின் வெளியுறவு அதிகாரிகள் உள்ளிட்டோர் அடங்குவர்.\nஆனால, தங்கள் மீதான குற்றச்சாட்டை என்.எஸ்.ஓ மறுத்துள்ளது.\n\"வாட்ஸ்-ஆப் மூலம் அனுப்பப்பட்ட 'மால்வேர்' (தீங்கு ஏற்படுத்தும் நிரல்கள்) மூலம், அந்தந்த கருவிகளில் பகிரப்படும் செய்திகள் மற்றும் பிற தகவல் தொடர்புகளை கண்காணிக்க முடியும் என்று,\" வாட்ஸ்-ஆப் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகனடாவின் டொராண்டோ நகரில் உள்ள 'சிட்டிசன் லேப்' எனும் நிறுவனத்தின் வல்லுநர்கள் உதவியுடன், ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் வட அமெரிக்கா ஆகிய பிராந்தியங்களில் உள்ள குறைந்தது 20 நாடுகளைச் சேர்ந்தவர்கள் மீது இந்த சைபர்-தாக்குதல் நடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.\nஃபேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ்-ஆப் செயலியை உலகெங்கும் சுமார் 150 கோடிப் பேர் பயன்படுத்துகின்றனர். அவர்களில் சுமார் 40 கோடி பயனாளிகள் இந்தியாவில் உள்ளனர்.\nஇந்திய அரசு கூறுவது என்ன\nஇந்தியக் குடிமக்களின் அந்தரங்க உரிமை மீறப்பட்டுள்ளதால் இந்திய அரசு கவலை அடைந்துள்ளதாக ட்விட்டரில் தெரிவித்துள்ள மத்திய சட்டம் மற்றும் நீதி, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், இது எத்தகைய விதி மீறல் என்பதை விளக்குமாறும், இவற்றைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதைத் தெரிவிக்குமாறும் வாட்ஸ்-ஆப் நிறுவனத்திடம் தாங்கள் கேட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.\nஅனைத்து இந்தியர்களின் அந்தரங்க உரிமையை பாதுகாக்க இந்திய அரசு உறுதி பூண்டுள்ளது. தகவல்களை இடைமறித்து கேட்க / பார்க்க / படிக்க அரசு முகமைகள் முறையான விதிகளைக் கொண்டுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\n – ஏர்டெல், வோடஃபோனை சீண்டும் ஜியோ\nஅள்ளித்தரும் அமேசான்; இந்தியாவில் மேலும் 4500 கோடி முதலீடு\nஆழ்துளை கிணறுகளில் விழுந்த குழந்தைகளை மீட்பதில் கடந்தகால அனுபவங்கள் கூறுவது என்ன\nமுதன்முறையாக 2 பில்லியனுக்கு சரிவை சந்தித்த அமேசான்; காரணம் என்ன\nரோபோட்டுகளுக்கு உங்கள் முகம்; 91 லட்சம் பணம் – நூதன அறிவிப்பு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப��� பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/search?cx=015955889424990834868:i52wen7tp3i&cof=FORID:9&ie=UTF-8&sa=search&siteurl=/tamil.webdunia.com&q=Question", "date_download": "2020-03-29T13:13:16Z", "digest": "sha1:HWJPZNZZAP6E2KE7IP5NRKJONB6S65FC", "length": 8467, "nlines": 149, "source_domain": "tamil.webdunia.com", "title": "Search", "raw_content": "ஞாயிறு, 29 மார்ச் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஊரடங்கு இல்லாமலேயே கொரோனாவை சமாளித்த தென்கொரியா: எப்படி ...\nகொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான நாடுகள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து ...\nமின் கட்டணம் கட்டவில்லை என்றாலும் மின் துண்டிப்பு இல்லை: ...\nமின்கட்டணம் செலுத்துவதற்கு ஏப்ரல் 14 முதல் வரை காலக்கெடு விதித்து இருப்பதாகவும், ஒருவேளை ...\nபோலீஸ் தடுப்பை பயன்படுத்தி வாலிபால் விளையாடிய இருவர் கைது\nசீனாவில் இருந்த கொடூர வைரஸ் தொற்று இந்தியா முதற்கொண்டு 200 க்கும் மேற்பட்ட நாடுகளிலும் ...\nகொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்ட இருவர்: விஜயபாஸ்கர் ...\nதமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இருவர் குணமடைந்து வீடு ...\n144 தடை உத்தரவை மீறியதாக …17,668 பேர் கைது, ஜாமீனில் ...\nசீனாவில் இருந்த கொடூர வைரஸ் தொற்று இந்தியா முதற்கொண்டு 200 க்கும் மேற்பட்ட நாடுகளிலும் ...\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2020-03-29T12:24:35Z", "digest": "sha1:6NHOMBBFC6TZAG2AABGXZNDE3IMVWRIE", "length": 6727, "nlines": 84, "source_domain": "tamilpiththan.com", "title": "இந்திய தமிழ் திரையின் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ கதாநாயர் காலமார்! | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome thatstamil one india tamil oneindia tamil இந்திய தமிழ் திரையின் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ கதாநாயர் காலமார்\nஇந்திய தமிழ் திரையின் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ கதாநாயர் காலமார்\nஇந்திய தமிழ் திரையின் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ மற்றும் ‘வாலிராஜா’ போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்தவர் இந்த டாக்டர் சேதுராமன். இவர் எம்.பி.பி.எஸ், எம்.டி படித்த தோல் சிகிச்சை நிபுணர். இவர் மும்பையிலும், சிங்கப்பூரிலும் லேசர் முறையில் தோல் சிகிச்சை அளிக்கும் பயிற்சியை பெற்றுள்ளார்.\nகதாநாயகர் சேதுராமனின் வயது 31 என்பது குரிப்பிடதக்கது.\nஇந்நிலையில் நடிகர் சேது ராமன் “மாரடைப்பு” காரணமாக இன்று காலமானார். இவரது மறைவுக்கு இந்திய திரையுலகினர் பலரும் ஆழ்ந்த அனுதாபம் | இரங்கலை தெரிவித்து வருகின்றார்கள்.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleகொரொனாக்கு எதிரான போராட்டத்தில் வெறும் 15 நாட்களில் இலங்கை செய்த சாதனை\nNext articleபுகை(ப்பிடிப்பவர்கள்) அதிகமாக பதிக்கப்படுகிறார்கள்\nவீட்டில் தனது மகளுடன் இருந்த படி சஞ்சீவ் வெளியிட்ட புகைப்படம்.. முதல் முதல் தனது குழந்தையின் புகைப்படம்\nநடிகர் சேதுவின் ஆசை இதுதான் இப்படி கொண்டு போறிங்களே கண்ணீர் விட்ட நபர்\nஅசுர வேகத்தில் பரவி வரும் ஒரு நோயாக‌ கொரோனா வைரஸ்\nஇந்திய தமிழ் திரையின் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ கதாநாயர் காலமார்\nகொரோனா நோயாளியால் இலங்கையில் கிராமம் சீல் வைக்கப்பட்டது.\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/neeya-naana-gopinath-father-passes-away-tamilfont-news-251638", "date_download": "2020-03-29T13:18:11Z", "digest": "sha1:GOWRLRNT5QU2NWYHAC56JP4OOCAVI6IA", "length": 10801, "nlines": 134, "source_domain": "www.indiaglitz.com", "title": "Neeya Naana Gopinath father passes away - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » 'நீயா நானா' கோபிநாத் தந்தை மறைவு: திரையுலகினர் இரங்கல்\n'நீயா நானா' கோபிநாத் தந்தை மறைவு: திரையுலகினர் இரங்கல்\nதனியார் தொலைக்காட்சி ஒன்றில் ’நீயா நானா’ என்ற நிகழ்ச்சியை கடந்த சில வருடங்களாக தொகுத்து வழங்கி வரும் கோபிநாத் தொலைக்காட்சி ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்றவர் என்பது தெரிந்ததே. இந்த நிகழ்ச்சிக்கு என ஒரு ரசிகர் கூட்டமே உள்ளது என்பதும் ஒவ்வொரு வாரமும் பல தொலைக்காட்சி ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியை தவறாம��் பார்த்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடப்பட்டது\nஇந்த நிலையில் கோபிநாத்தின் தந்தை சந்திரன் நேற்று உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். அவரது உடல் அவரது சொந்த ஊரில் இன்று காலை தகனம் செய்யப்பட்டது. கோபிநாத் தந்தை மறைவை ஒட்டி தொலைக்காட்சி பிரபலங்கள் மற்றும் திரையுலகைச் சேர்ந்தவர்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்\nதொலைக்காட்சி நிகழ்ச்சி மட்டுமன்றி ஒரு சில திரைப்படங்களிலும் கோபிநாத் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது\nநாட்டுப்புற படாகி பரவை முனியம்மா காலமானார்\nஅடுத்தடுத்து தந்தை-மகள் உயிர் பிரிந்த பரிதாபம்: கொரோனாவின் கோர முகம்\n'என்னை பாதுகாத்து வந்தவனை இழந்துவிட்டேன்: 'மாஸ்டர்' நடிகையின் சோகமான பதிவு\n20 அழகிகளுடன் தனிமைப்படுத்தி கொண்ட தாய்லாந்து அரசர்: மக்கள் கொந்தளிப்பு\n8 மாதத்திற்கு முன்பே கொரோனாவை கணித்த சிறுவனின் அதிர்ச்சி தகவல்\nஇந்த வேலையே வேணாம்: கதறிய பெற்றோர்களை சமாதானப்படுத்திய ஆம்புலன்ஸ் ஓட்டுனர்\nநடிகர் விஜய் வீட்டில் திடீரென நுழைந்த சுகாதாரத்துறை அதிகாரிகள்\nகாவல்துறைக்கு விஜய் ரசிகர்கள் செய்த உதவி: நன்றி கூறிய துணை கமிஷனர்\nவருத்தப்பட்ட காதலிக்கு ஆறுதல் கூறிய நடிகர் விஷ்ணு விஷால்\nராமாயணம், மகாபாரதத்தை அடுத்து 'சக்திமான்'. விரைவில் அறிவிப்பு\n'என்னை பாதுகாத்து வந்தவனை இழந்துவிட்டேன்: 'மாஸ்டர்' நடிகையின் சோகமான பதிவு\nதமிழக கொரோனா தடுப்பு நிதியாக ரூ.2 லட்சம் கொடுத்த பிரபல தயாரிப்பாளர்\n8 மாதத்திற்கு முன்பே கொரோனாவை கணித்த சிறுவனின் அதிர்ச்சி தகவல்\nஅந்த மனம் தான் கடவுள்: ஆம்புலன்ஸ் டிரைவர் பாண்டித்துரைக்கு கமல் பாராட்டு\nகமல் கட்சியின் மாவட்ட செயலாளருக்கு கொரோனா: ஆறுதல் கூறி கடிதம்\nநாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா காலமானார்\nஎனக்குள் இருந்த பிக்காஸோ வெளியே வந்துள்ளார்: பிரபல நடிகையின் வீடியோ வைரல்\nகொரோனாவை விரட்ட சொந்த கிராமத்தில் கிருமி நாசினி தெளிக்கும் தமிழ்ப்பட ஹீரோ\nகொரோனாவை எதிர்கொள்ள ரூ.25 கோடி நிதியுதவி செய்த '2.0' நடிகர்\nஇவர்கள் பெயரையும் இணைத்து கொள்ளுங்கள்: தமிழக அரசுக்கு கமல் வேண்டுகோள்\nகொரோனா வைரஸில் இருந்து முருகப்பெருமான் காப்பாற்றுவார்: யோகிபாபு\nகமல் வீட்டில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது ஏன்\nபள்ளி பருவத்திற்கே திரும்பிவிட்டேன்: ராமாயணம் சீரியல் குறித்து பிரபல தமிழ் நடிகை\nதனிமைப்படுத்தப்பட்டதாக ஒட்டப்பட்ட நோட்டீஸ் குறித்து கமல்ஹாசன் விளக்கம்\nஅஜித், விஜய் உள்பட அனைத்து ரசிகர்களுக்கும் காயத்ரி ரகுராமின் வேண்டுகோள்\nதமிழகத்தில் மேலும் 8 பேர்களுக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்\nநடு ரோட்டில் போலீஸ் தடுப்பை பயன்படுத்தி வாலிபால் விளையாடிய வாலிபர்கள் கைது\nசீனாவில் மீண்டும் பரவும் கொரோனா: புதியதாக 5 பேர் பலி\n5000 விண்ணப்பங்களில் 10 பேர்களுக்கு மட்டுமே அவசர கால அனுமதி: காவல்துறை\nபிடித்து வந்த மீன்களை மீண்டும் கடலில் போடும் மீனவர்கள்\nமக்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்: பிரதமர் மோடி\n20 அழகிகளுடன் தனிமைப்படுத்தி கொண்ட தாய்லாந்து அரசர்: மக்கள் கொந்தளிப்பு\nபயணிகளுக்கு சோதனை செய்த 4 விமான நிலைய அதிகாரிகளுக்கு கொரோனா\n உதவி செய்கிறது தமிழக அரசு\nகொரோனாவிற்கு பலியான ஸ்பெயின் நாட்டு இளவரசி\nஅடுத்தடுத்து தந்தை-மகள் உயிர் பிரிந்த பரிதாபம்: கொரோனாவின் கோர முகம்\nஇந்த வேலையே வேணாம்: கதறிய பெற்றோர்களை சமாதானப்படுத்திய ஆம்புலன்ஸ் ஓட்டுனர்\n'மாஸ்டர்' படப்பிடிப்பை பார்க்க வந்த பிரபலத்தின் தந்தை\nஒரு டிரில்லியன் நிறுவனங்களில் பட்டியலில் கூகுள்\n'மாஸ்டர்' படப்பிடிப்பை பார்க்க வந்த பிரபலத்தின் தந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/uk/03/216423?ref=archive-feed", "date_download": "2020-03-29T11:49:04Z", "digest": "sha1:QPVHKM3XEOUR46OODPLXVKEJAMQDJKWU", "length": 8607, "nlines": 141, "source_domain": "www.lankasrinews.com", "title": "லண்டன் பிரிட்ஜ் தாக்குதல்: தீவிரவாதியை மக்கள் மடக்கிப்பிடிக்கும் காட்சி! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nலண்டன் பிரிட்ஜ் தாக்குதல்: தீவிரவாதியை மக்கள் மடக்கிப்பிடிக்கும் காட்சி\nநேற்று கத்திகள் மற்றும் போலி வெடி குண்டு ஒன்றுடன் மக்களை அச்சுறுத்தி, இரண்டு பேரைக் கொன்று 12 பேரை காயப்படுத்திய தீவிரவாதியை பொலிசார் வரும் முன் பொதுமக்களே மடக்கிப்பிடிக்கும் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.\nநேற்று மதியம் 2 மணியளவில், பாலத்தின் வட பகுதியில் தாக்குதல் நடத்திவிட்டு, நடுப்பகுதியை நோக்கி ஓடியிருக்கிறான்.\nஅப்போது பொதுமக்கள் சிலர் அவனை மடக்கிப்பிடிக்க முயன்றிருக்கிறார்கள். வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில், தீயணைக்கும் கருவி ஒன்றிலிருந்து பீய்ச்சியடிக்கும் தண்ணீரால் ஒருவர் அந்த தீவிரவாதியை நிலைகுலையச் செய்ய, மற்றொருவர் கையிலிருந்த கொம்பு ஒன்றால் அவனைத் தாக்கியுள்ளார்.\nஅவர் கையிலிருந்தது திமிங்கலம் ஒன்றின் கொம்பு என்று கூறப்படுகிறது. பொதுமக்கள் அந்த தீவிரவதியை மடக்கிப்படித்த பின்னரே பொலிசார் வந்து அவனை சுட்டுக்கொன்றுள்ளனர்.\nசுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதியின் பெயர் உஸ்மான் கான் (28). ஏற்கனவே 2012ஆம் ஆண்டு, தீவிரவாத குற்றச்செயல்களுக்காக கைது செய்யப்பட்டு எட்டு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தான் உஸ்மான் கான். 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அவன் விடுவிக்கப்பட்டான்.\nஇந்நிலையில்தான், நேற்று பாலத்தை வெடிக்கச் செய்வதாக மிரட்டிய கான் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2014/04/26/", "date_download": "2020-03-29T11:45:28Z", "digest": "sha1:WUPPWIXGOUABABFZC3ZKLDBP365V732F", "length": 6963, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "April 26, 2014 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nகெப்பிட்டல் மஹாராஜா நிறுவனத்தின் வருடாந்த மீளாய்வு நிகழ்வ...\nசமாதான முயற்சிகளை அரசாங்கம் குழப்புவதாக சுரேஸ் பிரேமச்சந்...\nமீண்டும் நடிக்கத் தயாராகும் ஜோதிகா\nரஷ்யாமீதான பொருளார தடைகளை தீவிரப்படுத்த ஜி-7 நாடுகள் தீர்...\nஇலங்கைக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்குவதாக மாலைத்தீவு ...\nசமாதான முயற்சிகளை அரசாங்கம் குழப்புவதாக சுரேஸ் பிரேமச்சந்...\nமீண்டும் நடிக்கத் தயாராகும் ஜோதிகா\nரஷ்யாமீதான பொருளார தடைகளை தீவிரப்படுத்த ஜி-7 நாடுகள் தீர்...\nஇலங்கைக்கு தொடர்ந்தும் ஒத���துழைப்பு வழங்குவதாக மாலைத்தீவு ...\nதிருகோணமலையில் அரிய வகை பல்லிகளை எடுத்துச் சென்ற மூவர் கைது\nவெளியானது “கத்தி” படத்தில் விஜய் கதாபாத்திரம்\nதிருகோணமலை சம்பூர் மக்கள் இடம்பெயர்ந்து இன்றுடன் எட்டு வர...\nயாழில் பொலிஸ் சேவைக்கு தமிழ் பெண்களை இணைத்துக் கொள்வதற்கு...\nவிஜய்யுடன் நடிக்க கன்னட நடிகர் சுதீப்பின் சம்பளம் எவ்வளவு\nவெளியானது “கத்தி” படத்தில் விஜய் கதாபாத்திரம்\nதிருகோணமலை சம்பூர் மக்கள் இடம்பெயர்ந்து இன்றுடன் எட்டு வர...\nயாழில் பொலிஸ் சேவைக்கு தமிழ் பெண்களை இணைத்துக் கொள்வதற்கு...\nவிஜய்யுடன் நடிக்க கன்னட நடிகர் சுதீப்பின் சம்பளம் எவ்வளவு\nபிரேஸிலின் முன்னாள் இராணுவத் தளபதி சடலமாக மீட்பு\nஈராக் தொடர்குண்டுத் தாக்குதலில் 31 பேர் பலி\nதென்கொரிய கப்பலில் உயிரிழந்தவர்களுக்கு அமெரிக்கு ஜனாதிபதி...\nசீனாவின் உதவி தொடர்ச்சியாக இலங்கைக்கு கிடைக்கும் – ...\nஅர்ஜுனா விருதுக்கு அஸ்வின் பெயர் பரிந்துரை\nஈராக் தொடர்குண்டுத் தாக்குதலில் 31 பேர் பலி\nதென்கொரிய கப்பலில் உயிரிழந்தவர்களுக்கு அமெரிக்கு ஜனாதிபதி...\nசீனாவின் உதவி தொடர்ச்சியாக இலங்கைக்கு கிடைக்கும் – ...\nஅர்ஜுனா விருதுக்கு அஸ்வின் பெயர் பரிந்துரை\nதொற்றா நோய் காரணமாக நாளொன்றுக்கு 600 பேர் உயிரிழப்பு\nமூலோபாய செயல்நுணுக்க அபிவிருத்தி சட்ட மூலம் மேலதிக வாக்கு...\nகிளிநொச்சி ஏ- 9 வீதியில் வாகன விபத்து; ஒருவர் உயிரிழப்பு\nமூலோபாய செயல்நுணுக்க அபிவிருத்தி சட்ட மூலம் மேலதிக வாக்கு...\nகிளிநொச்சி ஏ- 9 வீதியில் வாகன விபத்து; ஒருவர் உயிரிழப்பு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQyODUzMQ==/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2018-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2019:-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D,-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-03-29T11:04:50Z", "digest": "sha1:PHCO56QJOPQ3FKXVP2B4DWZQ6GR2LNT4", "length": 10727, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "இலக்கியத்துக்கான நோபல் பரிசுகள் 2018 மற்றும் 2019: போலந்து எழுத்தாளர் ஓல்கா டோகார்ஸுக், ஆஸ்திரியாவின் பீட்டர் ஹண்ட்கேவுக்கு வழங்கப்படுவதாக அறிவிப்பு", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினகரன்\nஇலக்கியத்துக்கான நோபல் பரிசுகள் 2018 மற்றும் 2019: போலந்து எழுத்தாளர் ஓல்கா டோகார்ஸுக், ஆஸ்திரியாவின் பீட்டர் ஹண்ட்கேவுக்கு வழங்கப்படுவதாக அறிவிப்பு\nஸ்வீடன்: 2018 மற்றும் 2019ம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசுகள், போலந்து எழுத்தாளர் ஓல்கா டோகார்ஸுக் மற்றும் பீட்டர் ஹண்ட்கேவுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளில் ஒவ்வொரு வருடமும் நோபல் பரிசு கொடுக்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு துறையான இலக்கியத்திற்கான நோபல் பரிசை தேர்ந்தெடுத்து பரிந்துரைக்கும் பணியை ஸ்வீடன் இலக்கிய அகாடமி மேற்கொண்டு வந்தது. கடந்த ஆண்டு, இந்த அகாடமியின் உறுப்பினர் ஒருவரின் கணவருக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. அத்துடன் முடிவுகளை அவர் முன்கூட்டியே வெளியே பகிர்ந்துவிட்டதாகவும் புகார் எழுந்தது. இந்தப் பிரச்னை மிகப்பெரியதாக வெடித்தது. நோபல் பரிசின் நம்பகத்தன்மை போய்விட்டதாக பலரும் கருத்து தெரிவித்தனர். இதனையடுத்து இலக்கியத்திற்கான நோபல் பரிசை அறிவிக்காமல் நோபல் அறக்கட்டளை நிறுத்தி வைத்தது. இதுகுறித்து கடந்த வருடத்தில் அறிக்கை வெளியிட்ட நோபல் அறக்கட்டளை, நோபல் தேர்வுக்குழுவின் மீது மக்களுக்கான நம்பிக்கை குறைந்துள்ளது. இந்த நேரத்தில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்குவது சரியாகாது. அதனால் 2018ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்படாது என்றும் இந்தப் பரிசு 2019ம் ஆண்டுடன் சேர்த்து வழங்கப்படும் என்றும் தெரிவித்தது. இந்நிலையில், அந்தப் புகார் தொடர்பான சர்ச்���ைகள் ஓய்ந்ததை அடுத்து, இலக்கியத்திற்கான இரண்டு நோபல் விருதுகளை அறிவிக்கப் போவதாக நோபல் அறக்கட்டளை தெரிவித்திருந்தது. அதன்படி, 2018 மற்றும் 2019ம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசுகள் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. 2018ம் ஆண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு போலந்து எழுத்தாளர் வோல்கா டோகார்ஸுக்கு(57) வழங்கப்பட்டுள்ளது. மேலும், 2019ம் ஆண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு ஆஸ்திரிய நாடக ஆசிரியரும் நாவலாசிரியருமான பீட்டர் ஹண்ட்கேவுக்கு(76) வழங்கப்படுகிறது. தனது மொழியியல் புத்தி கூர்மை மூலம் சுற்றளவு மற்றும் மனித அனுபவத்தின் தனித்துவத்தை ஆராய்ந்த ஒரு செல்வாக்குமிக்க படைப்புக்காக, இவருக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக அந்த அகாடமி தெரிவித்துள்ளது. இதேபோல், வாழ்க்கையின் ஒரு வடிவமாக எல்லைகளை கடப்பதை, கலைக்களஞ்சிய ஆர்வத்துடன் ஒரு கற்பனை கதையை கொடுத்துள்ளதற்காக வோல்கா டோகார்ஸுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஊரடங்கை மதிக்காதவர்கள் 14 நாட்கள் தனிமை; மாநில, மாவட்ட எல்லைகளை முழுமையாக மூடுங்க: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு\nபுலம் பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டு நலனுக்காக சொந்த ஊர் செல்ல முயற்சிக்க வேண்டாம்: முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்\nமார்ச் 21 முதல் ஏப்ரல் 14 வரை ரயிலில் பயணம் செய்யப் பயணச்சீட்டு எடுத்தவர்களுக்கு முழுத் தொகையும் திருப்பி அளிக்கப்படும்: ரயில்வே துறை\nஇந்தியாவில் மேலும் ஒருவர் உயிரிழப்பு: இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26-ஆக அதிகரிப்பு\nதொடர்ந்து 22 நாட்களாக மருத்துவமனையில் தங்கி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் நர்ஸ்: சமூக வளைத்தளங்கலில் வைரலாகும் #Pappa #Hentry ஹஷ் டாக்\nசென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆய்வு\nரேஷன் கடைகளில் ரூ.1000 நிவாரணத்தொகை விநியோகம் செய்ய பொதுவிநியோக ஊழியர் சங்கம் எதிர்ப்பு\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்கள் ரூ.1.75 கோடி நிதியுதவி\nமத்திய அரசு ஊழியர்கள் ரயில்வே மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம்..: மத்திய அரசு அறிவிப்பு\nஉலக நாடுகளில் பரவி வரும் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடம்: பலி எண்ணிக்கையில் இத்தால�� முதலிடம்\nஅமெரிக்க அணியில் தென் ஆப்ரிக்க வீரர் | மார்ச் 28, 2020\nபயனுள்ள ஓய்வு: ரவி சாஸ்திரி வரவேற்பு | மார்ச் 28, 2020\nஇந்திய அணிக்கு திரும்புவாரா தோனி: ஹர்ஷா போக்ளே கணிப்பு | மார்ச் 28, 2020\nபூஜாவுக்கு உதவும் புஜாரா | மார்ச் 28, 2020\nகோஹ்லிக்கு புதிய ‘ஹேர்ஸ்டைல்’: மனைவி அனுஷ்கா அசத்தல் | மார்ச் 28, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/social/president-of-slovakia-wears-face-mask-matching-her-dress-image-goes-viral-on-internet-331898", "date_download": "2020-03-29T12:47:45Z", "digest": "sha1:USSI3WUWBXJQL5QMFW5DAWA3NIRZ3NFN", "length": 19006, "nlines": 108, "source_domain": "zeenews.india.com", "title": "உடைக்கு மேட்சாக முகமூடி அணியும் ஜனாதிபதி... வைரலாகும் புகைப்படங்கள்... | Social News in Tamil", "raw_content": "\nஉடைக்கு மேட்சாக முகமூடி அணியும் ஜனாதிபதி... வைரலாகும் புகைப்படங்கள்...\nதனது உடையின் வண்ணத்தில் அழகியு முகமூடி அணிந்திருக்கும் அவரது புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.\nஉலகெங்கிலும் உள்ள மக்கள் தங்கள் சொந்த வழிகளில் கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்துப் போராடி வருகின்றனர். சிலர் வீடுகளுக்குள் தங்கியிருத்தல், சமூக தூரத்தை பராமரித்தல், உடல் ரீதியான தொடர்பைத் தவிர்ப்பது, முகமூடி அணிவது மற்றும் சரியான இடைவெளியில் கைகளைக் கழுவுதல் போன்ற சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் நிலையில் ஸ்லோவாக்கியா ஜனாதிபதி தனது உடைக்கு ஒத்த நிறத்தில் முகமூடி அணிந்து இணையவாசிகள் கவனத்தை ஈர்த்துள்ளார்.\nகொரோனா அச்சத்திற்கு மத்தியில் தென் கொரியாவில் உள்ளவர்கள் தங்கள் முகமூடிகளைச் சுற்றி மேக்கப் அணிவது எப்படி என்பதைக் கற்றுக்கொள்வது முதல் இளஞ்சிவப்பு நிறங்களைக் கேட்கும் நபர்கள் வரை, எல்லோரும் இந்த தொற்றுநோய்களின் போது தங்கள் தோற்றத்தை அழகாகக் காண்பதற்கான வழியைக் கண்டுபிடித்து வருகின்றனர்.\nஅந்த வரிசையில் ஸ்லோவாக்கியாவின் ஜனாதிபதி, சுசானா கபுடோவா, முகமூடிக்கு ஒரு நாகரீகமான திருப்பத்தைச் சேர்க்க மக்களுக்கு வேறு வழியைக் கற்றுகொடுத்துள்ளார்.\nதனது உடையின் வண்ணத்தில் அழகியு முகமூடி அணிந்திருக்கும் அவரது புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.\nசனிக்கிழமை (மார்ச் 21), சாதாரண மக்கள் (ஓலானோ) கட்சியின் தலைவரான இகோர் மாடோவிக் தலைமையிலான மைய-வலது கூட்டணி அரசாங்கத்தை அவர் நியமித்தார். விழாவின�� போது, ​​பங்கேற்பாளர்கள் அனைவரும் கையுறைகள் மற்றும் முகமூடிகளை அணிந்திருந்தனர், ஆனால் அங்கு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது சுசானா கபுடோவாவின் முகமூடிதான்.\nஇவர் இப்படி ஏதாவது செய்வது இது முதல் முறை அல்ல. சில நாட்களுக்கு முன்பு நடந்த மற்றொரு நிகழ்வுக்கு, அவர் ஒரு பிளேஸர் ஆடை அணிந்திருந்தார், அந்த நேரத்திலும், அவரது முகமூடியின் நிறம் அந்த ஆடையுடன் பொருந்தியது குறிப்பிடத்தக்கது.\nWatch: சமூக விலகளின் முக்கியதுவத்தை புரிந்து கொண்ட ஆக்டோபஸ்...\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nSeePic: இணையத்தில் வைரலாகும் நிர்வாண மகப்பேறு புகைப்படம்..\n445 கிலோ எடை கொண்ட ஆண் அழகனுக்கு திருமணம் செய்ய ஆசை\n₹1000 செலுத்தி ₹72,000 வரை சம்பாதிக்கலாம்... Indian Post அதிரடி திட்டம்\nமது அருந்துபவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு வராது.. உண்மை என்ன\nகொரானாவால் பாதித்து குணமடைந்த பெண் கூறிய பகீர் தகவல்... \nதனுஷ் தேனியில் குடும்பத்துடன் குலதெய்வ கோயிலில் சுவாமி தரிசனம்\nகொரோனா வைரஸ் பயம்: குழந்தையை விட்டுட்டு விமானத்தில் சென்று அமர்ந்த பெற்றோர்\nதந்தை இறப்புக்கு செல்லாமல் பட்ஜெட் பணியில் ஈடுபட்ட அதிகாரி\n... முந்துங்கள்; மது பாட்டில்கள் விலை குறைய வாய்ப்பு\nவிகாரமான ‘மனித’ முகத்துடன் பிறந்த ஆடு; கடவுளாக வழிபடும் மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=5144:%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D&catid=107:%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=1062", "date_download": "2020-03-29T11:10:39Z", "digest": "sha1:LFLRLNRZMVZ6LM2UJMPJTD52W45WMVJT", "length": 39545, "nlines": 172, "source_domain": "nidur.info", "title": "பிறர் மானம் காப்போம்", "raw_content": "\nHome கட்டுரைகள் குண நலம் பிறர் மானம் காப்போம்\nமனிதனின் மானம் வானம் போல் பெரியது மானத்திற்கு முன்னால் மனிதனின் உயிர் மற்றும் உடமைகள் அத்திப்பழத்தின் விதையை விடவும் சிறியவை. மானம் காப்பதும் மரியாதை கேட்பதும் மனிதனின் குருதியில் ஊரிய குணாதிசியங்கள். மானம் இழந்தவன் தன் உயிரை இழந்தான்' என்பார்கள் நம் முன்னோர்கள்.\nமானம் மலையேரும் போது மனிதன் தற்கொலை செய்து கொள்கிறான் அல்லது சமூகத்தை விட்டும் ஓடி ஒழிந்து கொள்கிறான். தன்மானம்; காப்பதற்காக தன் சொத்து சுகங்களைக்கூட தியாகம் செய்யும் அளவுக்கு மனிதன் தன்மானத்தை பெரும் செல்வமாக மதிக்க���ன்றான்.\nஆதி மனிதர்களான ஆதம் அலைஹிஸ்ஸலாம், ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் ஆகிய இருவரும் சுவர்க்கத்தில் தங்க வைக்கப்பட்ட போது இறை கட்டலையை மீறினார்கள் அதன் விலைவால் அவர்களின் வெட்கத்தலங்கள் தெரிந்தன. உடனே இருவறும் பொங்கி எழுந்து நாணத்துடன் தங்கள் மானத்தை சுவனத்தின் இலை தழைகளைக் கொண்டு மறைக்க விலைந்ததாக குர்அன் கூறுகின்றது.\n''அவர்களிருவரும் அம்மரத்தினை சுவைத்தபோது அவர்களின் வெட்கத்தலங்கள் அவர்களுக்கு தெரிந்தன. அவ்விருவரும் சுவர்க்கத்தின் இலைகளால் தங்களை மூடிக்கொள்ள முயன்றனர்.'' (அல்குர்ஆன்: 7:22)\nஅவ்வாறே அறியாமைக்காலத்து அறப்புக்கள் கூட தங்கள் மானத்தை பெரும் செல்வமாக மதித்துள்ளனர். அறியாமைக்கால புலவர் ஒருவர் தன் மானத்தின் மகிமையை கவிதையில் வடித்துள்ள விதத்தைப் பாருங்கள்.\n செல்வம் வைடூரியம் ஆகியவற்றை விடவும் விலை மதிப்பற்றது. மானம் இல்லாத செல்லவம் சுபிட்ச்சம் அற்றது.என் செல்வத்தால் என் மானத்தைக் காப்பேன். ஒரு போதும் அதை நான் கலங்கப்படுத்த மாட்டேன். என் செல்வம் பறிபோனால் தந்திரத்தை கையாண்டு அதை திரட்டுவேன். என் மானம் மலையேறினால் தந்திரங்களால் அதை காக்க முடியாது. மானம் கெட்ட பிறகு என் செல்வத்தால் என்ன பலன் .இல்லை உயிர் வாழ்ந்தே என்ன பலன்.\nஇருண்ட வாழ்க்கை வாழ்ந்த அந்த அறபியர்கள் கூட தங்கள் மானத்தை பெரும் செல்வமாக மதித்துள்ளார்கள் என்பதை இது உணர்துகின்றது.\nஇஸ்லாத்தின் மூன்றாம் கலீபா உத்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தன்னைப் பற்றி குறிப்பிடும் போது;\nஅல்லாஹ் மீதானையாக நான் அறியாமைக்காலத்திலோ இஸ்லாத்தை ஏற்ற பின்போ விபச்சாரத்தை ஏரெடுத்தும் பார்த்தில்லை எனக்குறிப்பிடுகிறார்.\nமானம் என்பது காக்கப்பட வேண்டிய ஒன்று என்பதை அன்னார் உணர்ந்த காரணத்தினால் மானத்தை காவு கொள்ளும் தீய செயல்களை விட்டும் ஒதுங்கி வாழ்ந்தார்கள்.\nஎனவே மான உணர்வு என்பது மனித இனத்துடன் ஒட்டிப் பிறந்த பன்பாகும். நிற, குல, இன, மொழி மத பேதங்களைத் தாண்டி மனித ரத்தங்களில் ஊறிப் போய் உள்ள இயற்க்கை உணர்வே மான உணர்வாகும்.\nஎனவேதான் இஸ்லாம் மனிதனின் உணர்வுகளுக்கு அதிகம் மதிப்பளித்து மனிதனின் மானத்தை உயர்ந்த இடத்தில் வைத்து மதிக்கின்றது. மனிதனின் கற்புக்கும் உயிருக்கும் உடமைக்கும் மான மரியாதைக்கும் இஸ்லாம் பல் வ���று வழிகளில் பாதுகாப்பு அரணை வழங்குகியுள்ளது. இஸ்லாம் மனிதனின் கண்னியத்தை காத்ததைப் போன்று உலகச்சமயங்களில் வேறு எந்தச்சமயங்களும் அவனது கண்னியத்தை காத்து அவனது சாந்தமான வாழ்வுக்கு உத்தரவாதம் வழங்கவில்லை.\nபுனித மிக்க மானமும் புனித மிக்க கஃபாவும் :\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன்னுடைய இறுதி ஹஜ்ஜின் போது, தனது நன்நெறித் தோழர்களுக்கு ஆற்றிய உரையில் பின் வருமாறு குறிப்பிட்டார்கள்:\n'இந்த மாதமும் இந்த புனிதமிக்க மக்கமா நகரமும் இந்த நாளும் எப்படி புனிதமானதோ அவ்வாறே ஒரு முஸ்லிமின் கண்ணியம் உயிர் உடமைகள் புனிதமானவை. ஒரு முஸ்லிமுடைய கண்ணியம் அவனுடய இரத்தம் அவனுடைய சொத்து-செல்வங்கள் மற்ற முஸ்லிம்களுக்கு ஹராமாகும. (அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம் : புகாரி 1652)\nமனிதனின் கண்னியத்தை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்கா நகரத்தின் புனிதத்தன்மைக்கு இனையாக உவமித்திருப்பது மனிதனின் மானம் எவ்வளவு பெருமானம் மிக்கது என்பதையே காட்டுகின்றது.\nஇறை ஆலையமான கஃபாவையும் அதைச்சூலவுள்ள புனிதப்பகுதியையும் மதிப்பது எவ்வாறு கடமையோ அவ்வாறே தன் சகோதர முஸ்லிமின் கண்ணியத்தை பேணுவதும் கடமையாகும் என்பதை நபிகளாரின் உவமை உணர்த்துகின்றது.\nமக்காவுக்குச் செல்லும் முஸ்லிம்கள் ஒரே விதமான வெள்ளை ஆடை தரித்து, தங்களுக்கிடையே எந்த வித நிற, இன மொழி பேதத்தையும் ஏற்படுத்தாமல் கஃபாவை வலம் வருகின்றனர்.\nசண்டை சச்சறவு இல்லாமல் பயிர் பச்சைகளைக் கிள்ளாமல் உயிர்ப் பிராணிகளை வேட்டையாடாமல் அதன் புனிதத்துவத்தை மதிக்கின்றனர்.\nஇவ்வாறு மக்கா நகரத்தின் புனிதத் தன்மையை மதிக்கும் கணிசமான முஸ்லிம்கள், தன் சகோதர முஸ்லிமின் மானம், மரியாதை விடயத்தில் அக்கரை செலுத்துவதில்லை.\nஇன்னும் சொல்லப்போனால் தூங்கும் போது கிப்லாவை நோக்கி கால்களைக் கூட நீட்டக் கூடாது() என எள்ளை கடந்து அதன் புனிதத்தை மதிக்கும் முஸ்லிம்கள் தன் சகோதர முஸ்லிமின் மானம் மரியாதைவிடயத்தில் கால் தூசு அளவு கூட அக்கறை செலுத்துவதில்லை.\nகாரணம் மக்கா நகரத்தின் புனிதத்தை உணர்ந்த இவர்கள், மனிதனின் கண்ணியம் எவ்வளவு புனிதமானது என்பதை உணரவில்லை. அல்லது அவர்களுக்கு உணர்த்தப்படவில்லை.\nஒரு முஸ்லிமின் கண்ணியத்திலும் மானம் மரியாதையிலும் அத்து மீறுவது மக்கா நகரத்தின் புனிதத்தைக் கெடுப்பதற்கு ஈடாகும் என்பது இந்த நபி மொழியின் சாறமாகும்.\nஎனவே, இதயத்தில் ஈமான் உள்ள எந்த முஸ்லிமும் தனது சகோதர முஸ்லிமின் மான மரியாதையில் விளையாடத் துணிய மாட்டான்.\nமானம் உயிரை விட புனிதமானது :\nயார் தன் பொருளை பாதுகாப்பதற்காக போரிட்டு கொல்லப்படுகிறாரோ அவர் ஷஹீதாவார்.யார் தன் குடும்பத்தைப் பாதுகாப்பதற்காக போரிட்டு கொல்லப்படுகிறாரோ அவர் ஷஹீதாவார்.யார் தன்னைப் பாதுகாப்பதற்காக போரிட்டு கொல்லப்படுகிறாரோ அவர் ஷஹீதாவார்.யார் தன் மார்க்கத்திற்காக கொல்லப்படுகிறாரோ அவரும் ஷஹீதாவார். 'என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிட்டார்கள். (அறிவிப்பர: ஸஈத் இப்னு சைத் ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம் : திர்மிதி 4772, நஸாஈ 4095)\nஇஸ்லாம் எந்தளவு மனிதனின் மானத்திற்க்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது என்பதற்கு இந்த நபி மொழி சிறந்த எடுத்துக்காட்டாகும்.\nஒரு முஸ்லிம் தன்னுடைய மானம்மரியாதையை தன் இந்நுயிரை விட மேலாக மதிக்க வேண்டும்.\nஒரு முஃமின் எந்நிலையிலும் தன் மானத்தை இழந்து விடக்கூடாது. தன் மானம் பறிபோக நேறிட்டால் அதற்காக சண்டையிட்டாவது தன் கண்ணியத்தைக் காத்துக் கொள்ள வேண்டும். அந்தச்சண்டையில் அவர் கொள்ளப்பட்டாலும் சரிதான்.அவருக்கு ஷஹீதின் நன்மை கிடைக்கும் என இஸ்லாம் கூருகின்றது. ஒரு மனிதனின் மானத்தில் கை வைப்பது அவனை கொலை செய்ததற்கு நிகரான குற்றம் என்பதை இந்த நபி மொழி உணர்த்துகின்றது.\nஇதிலிருந்து மானமிழந்து மறியாதையற்று நடைப்பினமாக வாழ்வதை விட கண்னியத்தோடு மாழ்வதயே இஸ்லாம் வரவேற்கின்றது என்பதை அறியலாம்.\nமானத்தில் கை வைப்பது கொலைக்கு நிகரான குற்றம் :\nஅல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:\nபொறாமை கொள்ளாதீர்கள். (பிறரை அதிக விலை கொடுத்து வாங்க வைப்பதற்காக விற்பனைப் பொருளின்) விலையை ஏற்றிக் கேட்காதீர்கள்.கோபம் கொள்ளாதீர்கள். பிணங்கிக்கொள்ளாதீர்கள். ஒருவர் வியாபாரம் செய்துகொண்டி ருக்கும்போது மற்றவர் தலையிட்டு வியாபாரம் செய்ய வேண்டாம். (மாறாக) அல்லாஹ்வின் அடியார்களே (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள்.ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்குச் சகோதரர் ஆவார்.அவர் தம் சகோதரருக்கு அநீதியிழைக��கவோ அவருக்குத் துரோகமிழைக்கவோஅவரைக் கேவலப்படுத்தவோ வேண்டாம். இறையச்சம் இங்கே இருக்கிறது. (இதைக் கூறியபோது) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது நெஞ்சை நோக்கி மூன்று முறை சைகை செய்தார்கள். ஒருவர் தம் சகோதர முஸ்மைக் கேவலப்படுத்துவதே அவருடைய தீமைக் குப் போதிய சான்றாகும். ஒவ்வொரு முஸ்லிமுக்கும் மற்றவரின் உயிர் பொருள் மானம் ஆகியவை தடை செய்யப்பட்டவையாகும்.\nஇதை அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: முஸ்லிம் 5010)\nஒரு முஸ்லிமின் உயிரை கொல்வது எவ்வளவு குற்றமோ அதே அளவு குற்றத்தை நபிகளார் மான,மரியாதையை கெடுக்கும் விவகாரத்திற்கும் கொடுத்துள் ளார்கள்.\nமனிதனின் கன்னியத்திற்கு இஸ்லாம் எந்தளவு கவனம் செலுத்தியுள்ளது என்பதற்கு அகபாவில் நடந்த உடன்படிக்கை சிறந்த சான்றாகும்.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்கா நகரில் ஏகத்துவப்பிரச்சாரத்தை முடுக்கி விட்டதினால் பல இன்னல்களுக்கும் இடர்களுக்கும் ஆளானார்கள் தன் தாய் நாட்டை துறக்குமளவு சோதனைகள் பல அவரைச்சூள்ந்தன.\nஇந்த நிலையில் மதீனாலிலிருந்து மக்காவுக்கு வருகை தந்த சில மதீனா வாசிகள் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மதீனாவில் அடைக்கலம் தருவதாக வாக்களித்தனர்.இதை யொட்டி அகபா எனும் பல்லத்தாக்கில் அவர்கள் இரகசியமாக அண்ணலாரைச் சந்தித்து அவரின் திருக்கரத்தில் சத்தியப் பிரமாணம் செய்து இஸ்லாத்தை ஏற்றார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த இந்த முக்கியமான நிகழ்ச்சியில் முக்கியமான சில ஒப்பந்தங்கள் எடுக்கப்பட்டன.அந்த ஒப்பந்தங்களில் மனிதனின் மானம்மரியாதை குறித்தும் பேசப்பட்டது உயிருக்கு ஆபத்தான இக்கட்டான நேரத்தில் கூட நபிகளார் மனிதனின் மானம் குறித்தும் கவனம் செலுத்தியுள்ளார்கள் என்றால் மனிதனின் மானம் எவ்வளவு பெருமானம் மிக்கது என்பதையே காட்டுகின்றது.\nஇதை புகாரியில் பதிவாகியுள்ள பின்வரும் செய்தி உணர்த்துகின்றது\nபத்ருப்போரில் கலந்து கொண்டவரும் இரவில் நடந்த அகபா உடன்பாட்டில் கலந்து கொண்ட (பன்னிரண்டு) தலைவர்களில் ஒருவருமான உபாதா பின் அஸ்ஸாமித் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது:\n(ஒருநாள்) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்ல��் அவர்கள் தம்மைச் சுற்றிலும் தம் தோழர் களின் ஒரு குழுவினர் அமர்ந்திருக்க, அல்லாஹ்வுக்கு எதையும் (எவரையும்) இணையாக்கமாட்டீர்கள் என்றும்இ திருட மாட்டீர்கள் என்றும், விபசாரம் புரியமாட் டீர்கள் என்றும் உங்கள் குழந்தைகளைக் கொல்லமாட்டீர்கள் என்றும்இ நீங்களாக அவதூறு எதனையும் புனைந்து கொண்டு வரமாட்டீர்கள் என்றும்இ எந்த நல்ல காரியத் திலும் (எனக்கு) மாறு செய்யமாட்டீர்கள் என்றும் என்னிடம் உறுதிமொழி கொடுங்கள் உங்களில் எவர் (இந்த உறுதிமொழியின் மீது) நிலைத்திருக்கிறாரோ அவருக்கரிய நற்பலனைத் தருவது அல்லாஹ்வின் பொறுப்பாகும். இவற்றில் (மேற்கூறப்பட்ட குற்றங்களில்) ஏதேனுமொன்றை ஒருவர் செய்து, அதற்காக அவர் இந்த உலகத்திலயே தண்டிக்கப்பட்டுவிட்டால் அதுவே அவருக்குரிய பரிகாரமாகிவிடும். இவற்றில் ஏதேனுமொன்றை ஒருவர் செய்து அல்லாஹ் அவரது குற்றத்தை (உலகவாழ்வில்) மறைத்துவிட்டால் அவர் அல்லாஹ்வின் பொறுப்பில் விடப்படுகிறார். அவன் நாடினால் அவரைத் தண்டிப்பான்; அவன் நாடினால் அவரை மன்னிப்பான் என்ற சொன்னார்கள்.உடனே நாங்கள் அவற்றுக்காக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் உறுதிமொழி அளித்தோம். (பார்க்க: புஹாரி :18)\nமானம் காத்த மா நபி\nஇன்னும் சொல்லப் போனால் மாஇஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தன் விபச்சாரக் குற்றத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒப்புக் கொண்டு அதற்குரிய தண்டனையை வழங்கக் கோரிய மூன்று சந்தர்ப்பங்கிலும் அவரின் மானத்தின் புனிதம் கருதி அவரின் இருண்ட விவகாரத்தை வெளிச்சப்படுத்தாமல் அவரை தண்டிக்காது திருப்பி அனுப்பிவைத்தார்கள் நபிகள் நாயகம்.நான்காவது தடைவ அவரே முன் வந்து அதற்குரிய தண்டனையைப் பெற்று இவ்வுலகிலேயே தன்னை பரிசுத்தப்படுத்திக் கொண்டார். (பார்க்க : அபூ தாவுத் : 4421)\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு முஃமினின் மானத்தை எனதளவு புனிதமானதாக கருதியுள்ளார்கள் என்பதற்கு இந்நிகழ்ச்சி சிறந்த எடுத்துக் காட்டாகும்.இது போன்று இன்னும் பல சம்பவங்கள் நபிகளாரின் காலத்தில் நடந்தன என்பதற்க்கு பல சான்றாதாரங்கள் காணப்படுகின்றன.\nஇஸ்லாம் மனிதனின் மானத்திற்கும் மறியாதைக்கும் அளித்துள்ள முக்கியத்துவத்தை அறிய வேண்டுமெனில் அவதூறுக் குற்றத்திற்கு இஸ்லாம் வழங்கும் கடும��யான தண்டனையை பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம்.\nஒருவரின் மானம் மரியாதயை சிதைக்கக்கூடிய காரியங்களில் அவதூறும் முக்கிய இடத்தை வகிக்கின்றது.\nஓர் ஆண் மீது அவதூறு எனும் களங்கத்தைச் சுமத்தினால் அது நாளடைவில் மறைந்து விடும்.காரணம் சமூகம் அதை பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை.\nஆனால் ஒரு பெண் மீது இக்களங்கம் சுமத்தப்பட்டால் அவள் மரணித்து மண்ணோடு மண்ணாகப் போனாலும் கூட அது நிணைவு கூறப்படுவதுண்டு.\nஓர் அபலைப் பெண் மீது கற்பில்லாதவள் என்ற ஒரு பழியைப் போட்டாலே போதுமானது. அன்று முதல் அவளின் நிம்மதி அனைத்தும் அழிந்து அவளின் வாழ்க்கையே பாழாகி விடும் பிறருடைய குத்தலான பார்வைக்கு இலக்காகி தினமும் வெட்கித் தலை குனிய வேண்டிய நிலையும் ஏற்படும்.\nஇதை உணர்ந்த இஸ்லாம் இரும்புத்திரை போல் இருக்கமான சட்டத்தைப் போற்று பெண்களின் மானம் மரியாதை விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்துகின்றது.\nகற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறி (அதை நிரூபிக்க) நான்கு சாட்சிகளைக் கொண்டு வராதவர்களை எண்பது கசையடி அடியுங்கள் பின்னர் அவர்களின் சாட்சியத்தை எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ளாதீர்கள்.நிச்சயமாக அவர்கள்தான் தீயவர்கள்' (அல்குர்ஆன் 24:4)\nஇந்த இறைச்சட்டம் இறுக்கமான சட்டமாக இருப்பதால் இதை சற்று விரிவாகவே நாம் கான்போம். திருமணமாகாத ஆணோ பெண்னோ விபச்சாரம் செய்தால் அவர்களுக்கு நூறு கசையடி கொடுக்க வேண்டும் என்பது இஸ்லாமிய குற்றவியல் தண்டனைசச் சட்டங்களில் ஒன்றாகும் இதை பின்வரும் இறை வசனம் உணர்த்துகிறது.\nவிபச்சாரம் புரிந்த பெண் விபச்சாரம் புரிந்த ஆண் இருவருக்கும் நூறு கசையடி கொடுங்கள் மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வின் மீதும்இ இறுதிநாளின் மீதும் ஈமான் கொண்டவர்களாக இருந்தால்இஅல்லாஹ்வின் சட்டத்தை நிறை வேற்றுவதில் அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம்; மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வின் மீதும்இ இறுதிநாளின் மீதும் ஈமான் கொண்டவர்களாக இருந்தால்இஅல்லாஹ்வின் சட்டத்தை நிறை வேற்றுவதில் அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம்; இன்னும் அவ்விருவரின் வேதனையையும் (படிப்பினை பெறுவதற்காகவும் சாட்சியாகவும்) மூஃமின்களில் ஒரு கூட்டத்தார் (நேரில்) பார்க்கட்டும்' (அல்குர்ஆன் 24.2)\nதிருமணமான ஆணோ பெண்னோ விபச்சாரம் செய��தால் அவ்விருவரையும் சாகும் வரை கல்லெறிந்து கொல்ல வேண்டும் என்று இஸ்லாமிய தண்டனைச் சட்டம் இயம்புகிறது இதை பின்வரும் நபி மொழியில் இருந்து விளங்கிக் கொள்ளலாம்.\nநிச்சயமாக வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவன் என்றும் என்னை அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சி கூறிய முஸ்லிமை மூன்று காரணங்களுக்காக அன்றி கொலை செய்வது ஆகுமானதல்ல.\n1. திருமணமான பின்பும் விபச்சாரம் செய்தல்\n2. ஒரு (மனித) உயிரை கொலை செய்தல்\n3. இஸ்லாத்தை விட்டு விலகி முஸ்லிம் மக்கள் மத்தியில் பிரிவினையை உண்டாக்குதல்' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு மஸ்¥த் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: புகாரி)\nவிபச்சாரம் என்பது எவ்வளவு பெரிய வன் குற்றம் என்பதை அறிய அதற்கு இஸ்லாம் வழங்கும் கடுமையான தண்டனையைப் பார்த்தாலே போதுமானது.எனினும் ஒருவர் கற்பொழுக்கமுள்ள ஆணையோ பெண்னையோ களங்கப்படுத்தவோ கேவலப்படுத்தவோ பழிவாங்கவோ நினைத்தால் இப்பழியை அவர்கள் மீது போட்டு காரியத்தை இலகுவாக சாதித்து விடலாம். அவ்வாறு ஏதும் நடந்து விடக் கூடாது என்பதற்கு இஸ்லாம் இரும்புத்திரை போல் இறுக்கமான சட்டத்தைப் போற்று மனிதனின் மானத்தைக் காக்கும் கேடயமாக இந்த நான்கு சாட்சிகளை ஏற்படுத்தியிருக்கிறது.\nஇஸ்லாம் ஒரு மனிதனின் மானத்தை எந்தளவு புனிதமாக மதிக்கின்றதென்றால் விபச்சாரம் செய்ததாக ஒருவர் சாட்சி சொன்னாலும் இருவர் சாட்சி சொன்னாலும் மூவர் சாட்சி சொன்னாலும் சொன்னவர்களுக்குத்தான் தண்டனை வழங்க வேண்டும் நான்குபேரின் சாட்சியையே இஸ்லாமிய குற்றவியல் சட்டம் ஏற்றுக் கொள்ளும். அந்நான்கு பேரில் ஒருவரின் கண்னில் பார்வை குறைபாடு இருந்தாலும் அவர்களின் சாட்ச்சி ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்கின்ற அளவிற்கு ஒருவரின் மானத்தை இஸ்லாம் புனிதமானதாக மதிக்கின்றது. விபச்சாரக் காட்சியை கண்னாரக் கண்டாலும் கூட அதை வெளியே சொல்லக்கூடாது என மார்க்கம் கண்டிப்பான கட்டலை போட்டும்; வீணான சந்தேகங்களையும் யூகங்களையும் வைத்து அவதூருகளை அள்ளி வீசுபவர்கள் இறைவனை அஞ்சிக் கொள்ள வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbooks.info/ctotalbooks.aspx?id=20", "date_download": "2020-03-29T12:29:56Z", "digest": "sha1:GL34AFPGC2C2E2B7VQYWZMCKEYOAWUWR", "length": 1699, "nlines": 24, "source_domain": "tamilbooks.info", "title": "��டனம் வகைப் புத்தகங்கள் :", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nபுத்தக வகை : நடனம்\nஇணைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் : 1\nஆண்டு : 2006 ( 1 ) ஆசிரியர் : செங்குட்டுவன், பூவை ( 1 ) பதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ் ( 1 )\nநடனம் வகைப் புத்தகங்கள் :\nபதிப்பு ஆண்டு : 2006\nபதிப்பு : முதற் பதிப்பு (2006)\nஆசிரியர் : செங்குட்டுவன், பூவை\nபதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ்\nபுத்தகப் பிரிவு : நடனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.jupiterwebsoft.com/Fastest-Tamil-News-beauty-tips_313231_850872.jws", "date_download": "2020-03-29T11:43:14Z", "digest": "sha1:WI5NDDADAQJQEJG2CENQVOIKSU2CENU7", "length": 13468, "nlines": 161, "source_domain": "tamilnews.jupiterwebsoft.com", "title": "‘பரு’வப் பிரச்சினையா? , 24 x 7 Tamil News Paper", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27-ஆக உயர்வு; சுகாதாரத்துறை தகவல்\nகர்நாடக அரசு மூடியுள்ள சாலையை திறக்க வேண்டும்..: மோடிக்கு பினராயி விஜயன் கடிதம்\nஊரடங்கின்போது வாடகை வசூலிக்க வேண்டாம் என வீட்டு உரிமையாளர்களுக்கு மத்திய அரசு உத்தரவு\nதமிழகத்தில் கொரோனாவால் பாதித்த இருவர் குணமடைந்தனர்..: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nஊரடங்கு அறிவிக்கப்பட்டு 5 நாட்களில் இல்லாத வகையில் சென்னையில் மக்கள் நடமாட்டம் முடக்கம்\nநாடு முழுவதும் இதுவரை 35,000 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை\nமத்திய அரசு ஊழியர்கள் ரயில்வே மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம்..: மத்திய அரசு அறிவிப்பு\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்கள் ரூ.1.75 கோடி நிதியுதவி\nரேஷன் கடைகளில் ரூ.1000 நிவாரணத்தொகை விநியோகம் செய்ய பொதுவிநியோக ஊழியர் சங்கம் எதிர்ப்பு\nசென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆய்வு\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு சிதம்பரம் அண்ணாமலை ...\nபுதுச்சேரியில் நாளை முதல் பெரிய மார்க்கெட் ...\nகாரைக்காலில் ஊரடங்கை மீறி மதுபானம் விற்ற ...\nஇந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27-ஆக ...\nகர்நாடக அரசு மூடியுள்ள சாலையை திறக்க ...\nஊரடங்கின்போது வாடகை வசூலிக்க வேண்டாம் என ...\nகோர தாண்டவம் ஆடி வரும் கொரோனா: ...\nஉலகில் முதன்முறையாக பூனைக்கு கொரோனா தொற்று: ...\nஉலக நாடுகளில் பரவி வரும் கொரோனா ...\nகொரோனா அச்சுறு��்தலால் எல்பிஜி எரிவாயு சிலிண்டர்களுக்கு ...\nமார்ச்-29: பெட்ரோல் விலை ரூ.72.28, டீசல் ...\nசேலம் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து மும்பைக்கு ...\nமிக வேகமாக நீந்தும் மயில் மீன்\nகுழந்தைகளை விளையாட விடுங்கள் ...\nமெகா டிஸ்பிளே போன் ...\nநகைச்சுவை நடிகர் புலம்பல் ...\nஅவனுக்கு கொரோனா வரட்டும் ...\nசூடுபிடிக்கும் தயாரிப்பாளர் சங்க தேர்தல் ...\nதாராள பிரபு - விமர்சனம் ...\nபிளட்ஷாட் - விமர்சனம் ...\nவெல்வெட் நகரம் - விமர்சனம் ...\nஇளமையில் கொடுமை எதுவென்று கேட்டால் முகப்பரு என்பார்கள் பலர். எல்லா காலத்திலுமே இளசுகளுக்கு முகப்பருதான் பிரதான பிரச்னை. முகலட்சணத்தைக் கெடுத்து தன்னம்பிக்கையையே தவிடு பொடியாக்கக்கூடியன முகப்பருக்கள். இளமை காலத்தில் ஹார்மோன் சற்று அதிகம் சுரப்பதால் பொதுவாக முகத்தில் எண்ணெய் பசை சற்று அதிகமாக இருக்கும்.\nஇதன் காரணமாக தூசிகள் எளிதில் முகத்தில் ஒட்டிக்கொள்ளும். இதனால் எண்ணெய் சுரக்கும் வழியில் அடைப்பு ஏற்படுகிறது. இந்த அடைப்பினால் தோலின் அடிப்பகுதியில் சுரக்கும் எண்ணெய் பசை வெளியில் வரமுடியாமல் வீக்கம் உண்டாகிறது. இப்படிதான் முகப்பரு வருகிறது. முகப்பரு பிரச்னைக்கு சில எளிய தீர்வுகள் உள்ளன. முகப்பரு நீங்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி சித்த மருத்துவம் கூறும் சில குறிப்புகளை பார்ப்போம்.\n* சிறிது படிகாரத்தை நீரில் கரைத்து அந்த நீரில் முகத்தை கழுவி வந்தால் முகப்பரு நீங்கும். வேப்பிலை கொழுந்தை நன்கு கழுவி சுத்தம் செய்து அரைத்து முகப்பரு இருக்கும் இடத்தில் பூசிவிட்டு 10 முதல் 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ வேண்டும். தினமும் இப்படி செய்வதன் மூலம் முகப்பரு நீங்கும்.\n* பாசிப்பயிறு மாவில் எலுமிச்சை சாறு கலந்து அதை முகப்பரு இருக்கும் இடத்தில் தடவி வந்தால் முகப்பரு நீங்கும்.\n* கடலை மாவோடு சந்தனப்பொடி, தயிர் மற்றும் எழுமிச்சை சாறை சேர்த்து குழைத்து முகப்பரு இருக்கும் இடத்தில் தடவி விட்டு 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவினால் முகப்பரு நீங்கும்.\n* தினமும் நன்கு வியர்வை வரும் அளவிற்கு உடற்பயிற்சி செய்வதன் மூலம் முகத்தில் இருக்கும் சிறு துவாரங்களில் உள்ள அழுக்குகள் வியர்வையோடு சேர்ந்து வெளியில் வரும். இதனால் முகப்பரு நீங்கும்.\n* அடிக்கடி முகம் கழுவுதல், எண்ணெய் அதிகம் உள்ள உணவுகளை தவிர��ப்பது போன்ற பழக்கங்களை கடைபிடிப்பதன் மூலம் முகப்பரு வராமல் தடுக்கலாம்.\nவேக் அப் டூ மேக்கப்\nஇரண்டு பேரை அழகாக்க, Shair ...\nபிரபலமாகும் அழகு சிகிச்சை ...\nகுளிர் காலமும் முக தசை ...\nசருமம் பளபளக்க பாலாடை ...\nவீடு தேடி வரும் ...\n18 வயசுலே மேக்கப் போட்டுக்கலாமா\nபளபள அழகுக்கு பளிச்சுன்னு ஃபேஸ் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-03-29T11:06:01Z", "digest": "sha1:6JG76F4S3XEUE6NLVTXLJTGLMSJFJL3Y", "length": 5304, "nlines": 71, "source_domain": "tamilthamarai.com", "title": "பாடிய பக்தி பாடல் |", "raw_content": "\nநீங்கள் ஒரு போராளி. இந்த சவாலையும் நீங்கள் கடந்து வருவீர்கள்.\nஇந்திய பொருளாதாரத்தை பாதுகாக்க ரிசர்வ்வங்கி சிறந்த நடவடிக்கை\nநடுத்தர வர்க்கத்தினருக்கும் மிகப் பெரிய ஆறுதல்\nஅலை பாயுதே கண்ணா ; யேசுதாஸ்\nஅலை பாயுதே கண்ணா என் மனம் மிக அலை பாயுதே; யேசுதாஸ் பாடிய பக்தி பாடல் அலை ......[Read More…]\nFebruary,17,11, —\t—\tஅலை, அலை பாயுதே, உன் ஆனந்த, என் மனம், கண்ணா, பாடிய பக்தி பாடல், பாயுதே, மிக அலை பாயுதே, மோஹன, யேசுதாஸ், வேணுகானமதில்\n1.7 லட்சம் கோடி ரூபாய்க்கு கொரோனா நிவாரண� ...\nகொரோனா வைரஸுக்கு எதிரான நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது அதனால் பாதிப்புக்குள்ளாகும் பொது மக்களின் நிலையை சரிசெய்ய பல நிவாரணிகளை அறிவித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சுமாராக ...\nஅலை பாயுதே கண்ணா என் மனம் மிக அலை பாயுத� ...\nஅலை பாயுதே கண்ணா என் மனம் மிக அலை பாயுத� ...\nகுறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா M.S. � ...\nஆடாது அசங்காது வா கண்ணா; கே ஜே யேசுதாஸ்\nதொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)\nStem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு ...\nதலை முடி உதிர்வதை தடுக்க குறிப்புகள்\nமுடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் ...\nஇதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-36-23/2014-03-14-11-17-57?start=30", "date_download": "2020-03-29T11:34:55Z", "digest": "sha1:5QY35HUET2Z2TMBG6JLX2LDDMQ2QLUPI", "length": 13960, "nlines": 240, "source_domain": "www.keetru.com", "title": "திரைச் செய்திகள்", "raw_content": "\nசாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் தேவை\n1971 சேலம் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டு வழக்கில் சாட்சிக் கூண்டில் ஏறி ‘துக்ளக்’ சோ கேட்ட மன்னிப்பு\nதிராவிடர் விவசாய - தொழிலாளர் சங்கத்தின் வெளிச்சத்துக்கு வராத வரலாறு\nவிழிகள் தி.நடராசனின் 'முகமற்றவர்களின் முனகல்கள்'\nகூட்டத்தில் கேள்வி கேட்பவர்களை எப்படி நடத்த வேண்டும்\nதமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமனம் கொண்டாடப்பட வேண்டியதா\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு திரைச் செய்திகள்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nசிம்பு என்ற ‘மகா கலைஞனை’ நாம் அவமதிக்கலாமா\nதமிழ் சினிமாவின் வர்க்க அரசியலுக்குள் ஒளிந்திருக்கும் ஆணாதிக்கம் எழுத்தாளர்: ஜீவசகாப்தன்\nபாலச்சந்தரும் பார்ப்பனியமும் எழுத்தாளர்: திப்பு\nசினிமா கொட்டகையும், செயின்ட் ஜார்ஜ் கோட்டையும்... எழுத்தாளர்: ப.கவிதா குமார்\nகின்ஸ்கி - மி ஃபுனே- தனுஷ்: பித்தநிலையும் பித்தக்கலையும் எழுத்தாளர்: கௌதம சித்தார்த்தன்\nபிரசன்ன விதானகே - மேற்குலக திரைப்படங்களின் அரசியல் சாட்சி எழுத்தாளர்: கௌதம சித்தார்த்தன்\nநகைச்சுவை நடிகர் வடிவேலு எழுத்தாளர்: சோழ.நாகராஜன்\nஒளியால் திரைக்கு வழிகாட்டியவர் இயக்குநர் பாலுமகேந்திரா எழுத்தாளர்: கவிபாஸ்கர்\nஉழவாரப் பணியில் தமிழ்த் திரைப்படங்கள் எழுத்தாளர்: மணி.கணேசன்\nதமிழ் சினிமாவும் சாதியும் எழுத்தாளர்: ஜீவசகாப்தன்\nதிரைப்பட மொழியில் நழுவும் காலம் எழுத்தாளர்: நா.இளங்கோ\nகேளிக்கை வரி விலக்கு என்ற பெயரில் தமிழ் நாடு அரசு செய்யும் பித்தலாட்டம்\nதமிழ்த் திரைப்பட வரலாறு - அரிய தகவல்கள்\nஎல்லிஸ் ஆர். டங்கன் - சினிமாவைச் சினிமாவாக்கிய ஒரு சீமைக் கலைஞன் எழுத்தாளர்: சோழ.நாகராஜன்\nபி.பி.ஸ்ரீநிவாஸ் - குரல் வழியே ஒரு சுக அனுபவம் எழுத்தாளர்: சோழ.நாகராஜன்\nடி.எம்.சௌந்தரராஜன் - அவரது குரலும் தமிழும் எழுத்தாளர்: சோழ.நாகராஜன்\nகாலங்களில் அவர் வசந்தம் எழுத்தாளர்: க��ேஷ் எபி\nகருத்துச் சுதந்திரமும், தணிக்கையும் - திரையுலகத்தின் பார்வையும் மறுபார்வையும் எழுத்தாளர்: மௌலியன்\nஎங்கே செல்லும் இந்த பாதை எழுத்தாளர்: சுரா.மாணிக்கம்\nதிரைப்படங்களில் 'விசுவரூபம்' எடுக்கும் 'இந்துத்துவம்' எழுத்தாளர்: வன்னிஅரசு\nவிஸ்வரூபம் - சில விரைவுக் குறிப்புகள் எழுத்தாளர்: சி.மதிவாணன்\nவிஸ்வரூபம் திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் எழுத்தாளர்: முஹம்மது ஹனீபா\nமுஸ்லிம் தீவிரவாதி இல்லாத 'நீர்ப்பறவை​' எழுத்தாளர்: ஆளூர் ஷாநவாஸ்\nஅப்பாவிகளை குறிவைக்கும் ‘துப்பாக்கி' எழுத்தாளர்: திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார்\n'கேடி பில்லா கில்லாடி ரங்கா' - வேண்டாம் பாண்டிராஜ் இந்த விபரீத தலைப்பு\nவிஸ்வரூபம் திரைப்படம் - முதலில் எங்களுக்கு காண்பிக்கப்படவேண்டும் எழுத்தாளர்: ஜே.எஸ்.ரிபாயி\nதமிழ் சினிமாவின் கதைத் திருட்டை தடுக்க வழி எழுத்தாளர்: அருணகிரி\nசில மனிதர்களும் அரசியல் கட்சி ஒன்றின் தலைவரும் எழுத்தாளர்: சி.மதிவாணன்\nஇசை என்ற இன்ப வெள்ளம் எழுத்தாளர்: சின்னப்பயல்\nபக்கம் 2 / 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/10/accident-air.html", "date_download": "2020-03-29T12:24:03Z", "digest": "sha1:Z4JACIJRW5APIP6LHWU45XM5YK255LL2", "length": 13657, "nlines": 102, "source_domain": "www.vivasaayi.com", "title": "224 பேருடன் சென்ற விமானம் விழுந்து நொறுங்கியது | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\n224 பேருடன் சென்ற விமானம் விழுந்து நொறுங்கியது\nரஷ்யா ஏயார் லைனுக்கு சொந்தமான விமானமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக ரஷ்ய பிரதமர் உறுதிப்படுத்தியுள்ளார்.\nசுமார் 224 பேருடன் பயணித்த ஏயார் பஸ் ஏ-321 என்ற விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச தகவல்கள் குறிப்பிடுகின்றன.\nஷர்ம் அல்- ஷேக் நகரிலிருந்து ரஷ்யா நோக்கி பயணித்த வி��ானமொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.\nஇந்த விமானத்தில் பயணித்தவர்களில் பெரும்பாலானவர்கள் ரஷ்யர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.\nவிமானத்தில் 217 பயணிகளும், 7 சிப்பாய்களும் இருந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்த விமானத்தில் இலங்கையர்கள் இருக்கின்றனரா என்பது குறித்து இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.\n224 பேருடன் சென்ற ரஷிய விமானம் எகிப்து அருகே விழுந்து நொறுங்கியது\nஎகிப்து நாட்டில் உள்ள ஷர்ம்-அல்-ஷேக் நகரில் இருந்து 200-க்கும் அதிகமான பயணிகளுடன் ரஷ்யா நோக்கி சென்று கொண்டிருந்த ரஷிய நாட்டு விமானம் துருக்கி நாட்டு வான்வெளியில் மாயமானதாக அறிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில், வான்வெளியில் எகிப்தில் உள்ள சினாய் தீபகற்பம் பகுதியில் அந்த விமானம் விழுந்து நொறுங்கியதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. செங்கடலை ஒட்டியுள்ள கடற்கரை நகரமான ஷர்ம்-அல்-ஷேக் நகரில் இருந்து திரும்பிய அந்த விமானத்தில் இருந்தவர்கள் பெரும்பாலும் ரஷிய நாட்டு சுற்றுலா பயணிகள் என தெரியவந்துள்ளது.\nரஷிய அரசால் வாடகைக்கு அமர்த்தப்பட்ட அந்த தனியார் விமானத்தில் 217 பயணிகளும் விமானிகள் உள்பட 7 பணியாளர்கள் இருந்ததாகவும் ரஷியாவின் விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த விபத்தை எகிப்து பிரதமரும் உறுதிப்படுத்தியுள்ளார். இதுதொடர்பாக, எகிப்து பிரதமர் ஷரிப் இஸ்மாயில் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மத்திய சினாய் பகுதியில் ரஷிய பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியதாக கூறப்பட்டுள்ளது.\n-தமிழருக்கான புதிய உண்மை காந்தாரி அம்மன் யார் என அறிய வேண்டின், நீங்கள் மாகாபாரதம் பற்றி அறிய வேண்டும். மாகா பாரதம் தமி...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவெறும் 48 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது. சீனாவி...\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்த��யர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nயாழ்.செம்மணி - இளையதம்பி வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் மதபோதனையில் கலந்து கொண்டவர்கள் முடிந்தளவு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாற...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகொரோனா வைரஸினால் இலங்கையில் முதல் மரணம் பதிவாகியுள்ளது\nகொரோனா வைரஸினால் இலங்கையில் முதல் மரணம் பதிவாகியுள்ளது. ஐடிஎச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுற்றுலா வழிகாட்டி ஒருவரே மரணமடைந்துள்ள...\nமுடங்குகிறது பிரித்தானியா: மீறுவோருக்கு கடுமையான தண்டனை\nநாளை செவ்வாய் கிழமை முதல் பிரித்தானியா Lockdown பண்ணப்படும் என்ற செய்தியை பிரித்தானியப் பிரதமர் அறிவித்துள்ளார். அத்தியாவசிய உணவ...\nபிரான்சில் கொரோனாவிற்கு பலியான இளைஞர்\nபிரான்சில் கொரோனாவிற்கு பலியான இளைஞர் குறித்த மேலதிக தகவல் பிரான்சில் கொரோனாவிற்கு பலியான குணரட்ணம் கீர்த்திகன் (கீர்த்தி- வயது 32) அ...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://atheismtemples.wordpress.com/2009/09/30/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-03-29T13:28:35Z", "digest": "sha1:UBGCZS5ZYLUYUCZLKN3GB5KP2WG4IYMA", "length": 35588, "nlines": 136, "source_domain": "atheismtemples.wordpress.com", "title": "விக்கிரங்கள் பாதுகாப்பும், திருடும்! | நாத்திகமும்-ஆலயநிர்வாகமும்", "raw_content": "\n« உச்சநீதிமன்ற தீர்ப்பும், சிதம்பரம் கோவில் நிர்வாகமும்\nதொடர்ந்து வரும் கோவில் திருட்டுகள் »\nவிக்கிரங்கள் பாதுகாப்பு பற்றி ஒருபக்கம், கூட்டம், விவாதம் எல்லாம்\nமறுபுறமோ, விக்கிரங்கள் கொள்ளை, களவு முதலியன\nதிருச்சி அருங்காட்சியத்தில் வெண்கல சிலைகள் திருட்டு\nதிருச்சி: திருச்சி அரசு அருங்காட்சியக கதவை உடைத்து, உள்ளே புகுந்த மர்ம கும்பல், அங்கிருந்த 27 வெண்கல சுவாமி சிலைகளை கொள்ளையடித்துச் சென்றது. திருச்சி கோட்டை போலீஸ் ஸ்டேஷன் அருகே, அரசு அருங்காட்சியம் இயங்கி வருகிறது. ஆயுதபூஜை விடுமுறையை முன்னிட்டு இரு நாட்களுக்கு முன், அருங்காட்சியகம் பூட்டப்பட்டது. முன்னாள் ராணுவ வீரரான லூர்துசாமி, வாட்ச்மேன் பணியில் இருந்துள்ளார்.\nநேற்று அதிகாலை 2 மணிக்கு, அருங்காட்சியக பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம கும்பல், அங்கு பூட்டி “சீல்’ வைக்கப்பட்டிருந்த அறையினுள் இருந்த வெண்கல சுவாமி சிலைகளை கொள்ளையடித்துச் சென்றது. காலை 7 மணிக்கு, கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்ட வாட்ச்மேன் லூர்துசாமி, போலீசுக்கு தகவல் கொடுத்தார். காப்பாட்சியர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் அருங்காட்சியகத்தினுள் சென்று பார்த்தனர். இரண்டு செ.மீ., முதல் 53 செ.மீ., உயரம் கொண்ட 27 வெண்கலத்தால் ஆன சுவாமி சிலைகள் கொள்ளை போனது தெரியவந்தது. கொள்ளையடித்தவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.\nகுறிச்சொற்கள்: கருணாநிதி, கலெக்டர் பாரபட்சம், கலைக் கொள்ளை, கோயில் நிலம், கோர்ட்டில் வழக்கு, கோவிலுக்கு சீல் வைத்தல், கோவிலை இடித்தல், கோவில் மண்டபத்தை இடித்தல், சிலைகளைத் திருடும் பாதிரியார், சிலைகள் உடைப்பு, சிலைதிருட்டு, நாத்திக அறத்துறை, மடத்துக்கு சொந்தமாக நிலம், மடம் அபகரிக்கப் படுகிறது, வீரமணி\nThis entry was posted on செப்ரெம்பர்30, 2009 at 7:24 முப and is filed under ஆலய நிர்வாகம், இந்துவிரோத நாத்திகம், திராவிட நாத்திகம், நாத்திகரின் ஆலயநிர்வாகம், நாத்திகரின் தலையீடு, விக்கிரங்கள் திருட்டு, விக்கிரங்கள் பாதுகாப்பு.\tYou can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.\n8 பதில்கள் to “விக்கிரங்கள் பாதுகாப்பும், திருடும்\n8:39 முப இல் செப்ரெம்பர்30, 2009 | மறுமொழி\nஅழகர் சுவாமி கோயில���ல் ஐம்பொன் சிலைகள் திருட்டு\nஎழுமலை: சாப்டூர் அருகே பழையூர் அழகர் சுவாமி கோயிலில், ஐம்பொன் சிலைகளைத் திருடிச் சென்ற மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே பழையூரில் அழகர் சுவாமி கோயில் உள்ளது.\nநேற்று காலை துப்புரவு பணி செய்யும் கொப்பம்மாள் கோயிலுக்குள் சென்ற போது, வடக்குபுறம் உள்ள சொர்க்கவாசல் கதவும், கர்ப்பகிரக கதவும் திறந்திருந்தன. சுவாமி சிலைகள் திருடு போயிருந்தன. கொப்பம்மாள் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார். பரம்பரை அறங்காவலர் பெரியராஜா, பட்டர் சந்தான கிருஷ்ணன் வந்து பார்த்த போது, 400 ஆண்டுகள் பழமையான சவுந்தரராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, கைலாசநாதர் பிரியா ஆவுடை , ஆனந்த வள்ளியம்மாள் ஐம்பொன் சிலைகள் திருடுபோயிருந்தன. அறங்காவலர் பெரியராஜா, சாப்டூர் போலீசில் புகார் செய்தார். பேரையூர் டி.எஸ்.பி., பாலசுப்பிரமணியன், இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன், சாப்டூர் எஸ்.ஐ., வேம்புலு ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மோப்பநாய் ரோவர் சொர்க்கவாசல் கதவு வழியாக காட்டுப் பகுதிக்குள் சென்று கண்மாய் கரையில் அமைந்துள்ள சொக்கலிங்கம் என்பவரின் தோட்டத்தை சுற்றி வந்து மறுபடியும் பழைய இடத்திற்கே திரும்பியது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்கள் ஆய்வு செய்தனர். சிலைகளை திருடுவதற்கு முன் திருடர்கள், கோயில் பின்புற சுற்றுச் சுவருக்கு பின் மது குடித்துவிட்டு, பின்னர் திருடியிருக்கின்றனர். கோயிலுக்கு பின்னால் “புல்’ மது பாட்டிலும், ஸ்நாக்ஸ்களும், சிலைகளின் மீது சாத்தப்பட்ட பட்டுத் துணிகளும் சிதறிக் கிடந்தன.\n8:40 முப இல் செப்ரெம்பர்30, 2009 | மறுமொழி\nநெல்லை அருங்காட்சியகத்தில் சாமி சிலைகள் திருட்டு\nதிங்கள்கிழமை, ஜூன் 15, 2009\nநெல்லை: நெல்லையில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் புகுந்த சிலர், அங்கிருந்த பழங்காலத்து சாமி சிலைகளை திருடிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nபாளையங்கோட்டை எஸ்.பி அலுவலகம் அருகே அரசு அருட்காட்சியகம் உள்ளது. இங்கு சேர, சோழ, பாண்டிய மன்னர் காலத்து பராம்பரியம் மிக்க சாமி சிலைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.\nஇதன் காப்பாளராக கிருஷ்ணம்மாள் மற்றும் மற்றும் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் உள்ள ப���்ளி மாணவ, மாணவிகள் வராந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் அருட்காட்சியகத்திற்கு வருவர்.\nஇந்நிலையில் கடந்த 11ம் தேதி வியாழக்கிழமை மாலை அருட்காட்சியகத்தை ஊழியர்கள் பூட்டிச் சென்றனர். வெள்ளி மற்றும் சனிக்கிழமை விடுமுறை என்பதால் நேற்று காலை ஊழியர்கள் அருட்காட்சியகத்தை திறக்க சென்றனர்.\nஅப்போது அருட்காட்சியக வெளிபக்க கதவு மற்றும் உள்அறைகளின் கதவு உடைக்கப்பட்டு அங்கிருந்த சாமி சிலைகள் கொள்ளை போயிருந்தன.\nஇதுகுறித்து பாளை குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர்.\n2 அடி காளி வெண்கல சிலை, முருகன், விநாயகர், ராமர் ஆகியோரின் 1 அடி வெண்கல சிலை; மற்றும் நடனமாடும் பெண், தேவி பித்தளை சிலைகள் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது.\nகொள்ளை போன சிலைகளின் மதிப்பு ரூ.50 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.\n8:47 முப இல் செப்ரெம்பர்30, 2009 | மறுமொழி\nதமிழகம் முழுவதும் சாமி சிலை கடத்தல் முக்கிய புள்ளி கைது. ஐம்பொன் சிலைகள் பறிமுதல்\nசெவ்வாய்க்கிழமை, 29, செப்டம்பர் 2009\nதமிழகம் முழுவதும் கோயில்களில் உள்ள சாமி சிலைகளை திருடும் கும்பலை மாநில சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிரமாக கண்காணித்துவருகின்றனர். சிலை கடத்தல் கும்பலைச் சேர்ந்த முக்கிய புள்ளி ஒருவர் வேலூரை சேர்ந்தவர் என்றும் அவர் குறித்த தகவல் வேலூர் போலீசாருக்கு அளிக்கப்பட்டது.\nஅதன்பேரில் வேலூர் டி.எஸ்.பி. பாலசுப்பிரமணி தலைமையில் இன்ஸ்பெக்டர் பலுலுல்லா மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் சத்துவாச்சாரியில் பதுங்கியிருந்த அந்த முக்கிய புள்ளியை இரவு சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.\nஅவரிடம் இருந்து சிறிய அளவிலான ஐம்பொன் சிலைகள் சிலவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த சிலைகள் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து திருடப்பட்டவை என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர் சிலைகளை வாங்கி விற்பனை செய்யும் நபர் என தெரியவந்துள்ளது.\nமேலும் பிடிபட்டுள்ள நபர் சிலை கடத்தல் கும்பலைச் சேர்ந்த முக்கிய நபர் என்பதால், தமிழகத்தில் சிலை கடத்தல் தொழிலில் தொடர்புடையவர்கள் குறித்த விவரங்களை போலீசார் சேகரித்துவருகின்றனர்.\nஇவரது முக்கிய கூட்டாளி தலைமறைவாகிவிட்ட��ர். அவரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பிடிபட்டுள்ள ஆசாமியிடம் சென்னை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தனியாக விசாரணை நடத்திவருகின்றனர்.\nஇவருக்கும் வேலூர் மாவட்டத்தில் காணாமல் போன சிலை கடத்தலில் தொடர்பு உள்ளதா என்று தனிப்படை போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.\n8:50 முப இல் செப்ரெம்பர்30, 2009 | மறுமொழி\nகடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள திருபரந்தான் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் இருந்து விலை மதிப்புள்ள நடராஜர் சிலை\nஉள்பட 8 சிலைகள் திருட்டு போய்விட்டது. இந்த கோவில் சோழர் கால கோவில் ஆகும்.\nஇந்த சிலைகளை கடத்தியது யார் எங்கே விற்கப்பட்டது என்பது தெரியாமல் இருந்தது. தற்போது சிலை திருட்டு தடுப்பு போலீசார் திருடப்பட்ட நடராஜர் சிலை உள்பட 8 சிலைகளும் அமெரிக்காவுக்கு கடத்தி செல்லப்பட்டதை கண்டறிந்துள்ளனர்.\nஅமெரிக்காவில் உள்ள மிïசியம் ஒன்றில் இந்த சிலைகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. சர்வதேச போலீஸ் உதவியோடு அந்த சிலைகளை மீட்டு தமிழகத்திற்கு பத்திரமாக கொண்டுவர கூடுதல் டி.ஜி.பி. திலகவதி, ஐ.ஜி. ராஜேந்திரன் ஆகியோர்\nசிலை திருட்டு தடுப்பு போலீசில் 5 வருடத்தில் இருந்து 30 ஆண்டுகளாக ஒரு இன்ஸ்பெக்டர் உள்பட 24 போலீசார் பணியாற்றுகிறார்கள். இவர்களில் சில போலீசார்\nசிலை கடத்தல் கும்பலோடு தொடர்பு வைத்துக்கொண்டு பெரிய அளவில் சதிவேலையில் ஈடுபட்டதாக உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரணையில் தெரிய வந்துள்ளது. உயர் அதிகாரிகள் எடுக்கும் முக்கிய முடிவுகளை அவ்வப்போது சிலை கடத்தல் கும்பலிடம்\nஇவர்கள் உளவு சொல்லியதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.\n9:06 முப இல் செப்ரெம்பர்30, 2009 | மறுமொழி\nதமிழ்நாடு சிலைத்திருட்டு தடுப்புப் பிரிவு வெளியிட்டுள்ள விவரங்களை கீழ்காணும் தளத்தில் காண்க:\nதிருடிய சிலைகள் / விக்கிரங்கள், புதியதாக தயாரிக்கப் பட்டவையுடன் கலந்து அதற்கான சான்றிதழைப் பெற்று ஏற்றுமதியும் செயவதாக உள்ளது.\nஎனவே, இவை சாதாரணமான சிலைத் திருட்டோ, கள்ளத்தனமாக ஏற்றுமதி செய்யப்பட்டதோ, போன்ற நிகழ்ச்சிகள் அல்ல. நன்கு விஷயங்கள் அறிந்த, குறிப்பாக சட்ட நுணுக்கங்கள் மற்றும் அதிலுள்ள ஓட்டைகள், அயல்நாட்டில் ஏற்படுத்திக் கொண்ட தொடர்புகள் முதலியவற்றோடு செயல்���டும் கூட்டத்தைத் தான் நிகழ்ச்சிகள் காட்டுகின்றன.\n9:16 முப இல் செப்ரெம்பர்30, 2009 | மறுமொழி\nசிலை திருட்டு தடுப்பு போலீசில் 5 வருடத்தில் இருந்து 30 ஆண்டுகளாக ஒரு இன்ஸ்பெக்டர் உள்பட 24 போலீசார் பணியாற்றுகிறார்கள்.\nஇவர்களில் சில போலீசார் சிலை கடத்தல் கும்பலோடு தொடர்பு வைத்துக்கொண்டு பெரிய அளவில் சதிவேலையில் ஈடுபட்டதாக உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரணையில் தெரிய வந்துள்ளது.\nஉயர் அதிகாரிகள் எடுக்கும் முக்கிய முடிவுகளை அவ்வப்போது சிலை கடத்தல் கும்பலிடம் இவர்கள் உளவு சொல்லியதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.\nஇதிலிருந்து, சுலபமாக யார் அந்த இன்ஸ்பெக்டர், அவர் யாரிடமெல்லாம் தொடர்பு வைத்திருந்தார் என்ற விவரங்களை தாராளமாக தெரிந்து கொள்ளலாம், வெளியிடலாம்.\nஆனால், அவை வெளியிடப் படவில்லை. மற்ற விஷயங்களில் போட்டிப் போட்டுக் கொண்டு, விசாரணை செய்து செய்திகளை திரட்டும், வெளியிடும் பத்திரிக்கையாளர்கள், இதில் மௌனம் காட்டுவதைப் போல உள்ளது.\n9:48 முப இல் ஒக்ரோபர்6, 2009 | மறுமொழி\nதாராசுரம் கோயிலில் சாமி சிலை கொள்ளை\nகும்பகோணம், கும்பகோணம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற தாராசுரம் கோயிலில் நர்த்தன விநாயகர் சிலை நேற்று இரவு கொள்ளையடிக்கப் பட்டது. தஞ்சை பகுதியில் அடுத்தடுத்து கோயிலில் சிலை கொள்ளையடிக்கும் மர்ம நபர் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nகும்பகோணம் அருகே உள்ளது தாராசுரம். அங்கு பிரசித்திபெற்ற ஐராவதீஸ்வரர், பெரியநாயகி அம்மன் கோயில் உள்ளது. முதலாம் ராஜேந்திர சோழன் காலத்தில் கட்டப்பட்ட கலைநய மிக்க கோயில். யுனெஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரிய சின்னமாக இந்த கோயில் அறிவிக்கப்பட்டு தொல்லியல் துறை கட்டுப்பாட்டில்\nகோயிலை சுற்றி 15 ஏக்கர் பரப்பில் புல்வெளி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கோயிலுக்கு தினந்தோறும் சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். குறிப்பாக வெளிநாட்டு பயணிகள் அதிக அளவில் இங்கு வருவார்கள். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பல்லாயிரகணக்கான சுற்றுலா பயணிகள் வந்தனர்.\nஇரவு 8 மணி வரை இங்குள்ள புல்தரையில் அமர்ந்திருந்தனர். இன்று காலையில் பார்த்தபோது புல்வெளியில் கிழக்கு கோபுர பகுதி அருகில் இருந்த நர்த்தன விநாயகர் சிலையை காணவில்லை. ஒன்றரை அடி உயரத்தில் கலைநயத்துடன் கல்லில் உருவாக்கப்பட்ட இந்த சிலை பீடத்துடன் பெயர்த்து எடுக்கப்பட்டு உள்ளது.\nஇதுபற்றி தகவல் அறிந்ததும் குடந்தை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் செங்கமலை மற்றும் போலீசார் வந்து சிலை கொள்ளையடிக்கப்பட்ட இடத்தை பார்வையிட்டனர். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் அந்த\nபகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nகடந்த மாதம் திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள மணக்கால் என்ற கிராமத்தில் அபிமுத்தீஸ்வரர் கோயிலில் 5 அடி உயரம் உள்ள ஐம்பொன்சிலையும், அதன் அருகே பெருமாள் கோயிலில் ஒரு ஐம்பொன் சிலையும் கொள்ளை போனது. இப்போது 3 வது கோயிலிலும் சிலை கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது. எனவே 3\nகோயில்களிலும் ஒரே கும்பல் கைவரிசை காட்டியதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.\n9:38 முப இல் ஒக்ரோபர்7, 2009 | மறுமொழி\nகோட்டையில் தகர்க்கப்பட்டசிவலிங்கம் மீண்டும் அதே இடத்தில் வைக்கப்பட்டது\nதினமலர், அக்டோபர் 07,2009,00:00 IST\nகண்ணூர்: ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய, பழசி ராஜா பதுங்கி இருந்த கோட்டையில், அவர் வணங்கி வந்த சிவலிங்கம், மர்ம நபரால் தூக்கி எறியப்பட்டது; மீண்டும் அதே இடத்தில் வைக்கப்பட்டது. கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில், மாலூர் அருகே புரளிமலையில், அரிச்சந்திரக் கோட்டை உள்ளது.\nதமிழகத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனைப் போல், கேரள பகுதிகளில் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்ட பழசி ராஜா, இங்கு தான் பதுங்கி இருந்தார். அவர் பதுங்கி இருந்தபோது வழிபட்ட சிவலிங்கம், இப்போதும் அங்குள்ளது. ஆனால், பராமரிப்பின்றி காணப்பட்டது. இந்நிலையில், 200 ஆண்டு காலத்திற்கு முந்தைய சரித்திரச் சின்னங்களை, அம்மலையை கையகப்படுத்திய சிலர், அழித்து வருவதாக கூறப்படுகிறது.\nஅச் சிவலிங்கத்தை மர்ம நபர்கள், சிதைத்து எறிந்து விட்டனர். இதையறிந்த அம்மலையைச் சுற்றியுள்ள முருங்கோடி, மேல் முருங்கோடி கிராமங்களில் வசிக்கும் மக்கள், சிவலிங்கத்தை தேடிக் கண்டுபிடித்தனர். ஒரு குவிண்டாலுக்கும் அதிகமான எடையுள்ள சிவலிங்கம், கயிற்றால் கட்டப்பட்டு, ஏற்கனவே இருந்த இடத்திலேயே மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. “இக்கோட்டையை சரித்திர சின்னமாக அறிவித்து, அரசு பாதுகாக்க வேண்டும்’ என, அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.\nமறுமொழியொன்றை இடுங்���ள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fullongalatta.com/tag/vijaytv/", "date_download": "2020-03-29T12:05:31Z", "digest": "sha1:AJMBW2AKYUUHCPGUB4Z4HUA4TUQAPL27", "length": 21095, "nlines": 247, "source_domain": "fullongalatta.com", "title": "vijaytv Archives - Full On Galatta", "raw_content": "\nதீபாவளிக்கு சொன்னது போல் பிகில் வருமா\nதமிழகத்தில் நேர்கொண்ட பார்வை படைக்கவிருக்கும் மிகப்பெரும் சாதனை, அஜித் தொடப்போகும் மைல்கல்\nமீண்டும் பாலிவுட்டில் தனுஷ், முன்னணி நடிகருடன் கைக்கோர்ப்பு, பிரமாண்ட படமா\nநாளுக்கு நாள் வசூல் அதிகரித்து A1, வசூலில் செம்ம மாஸ் காட்டும் சந்தானம்\nஇந்தியன் 2 படத்திற்காக லொகேஷன் தேடலில் ஷங்கர்- எங்கே சென்றுள்ளார் பாருங்க\nஏம்மா லாஸ்லியா அன்னைக்கு அப்படி சொன்ன இன்னைக்கு இப்படி நடந்துக்கிற\nஅந்த ஆளுக்கு ஜோடியாக நடிக்க முடியாது: அடம் பிடிக்கும் நடிகைகள்\nஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் ஜோடிக்கு குழந்தை பிறந்தாச்சு\nசீரியல் நடிகர்கள் ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் ஜோடிக்கு முதல் குழந்தை பிறந்துள்ளது. அதனால் ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர். ராஜா ராணி சீரியலில் ஜோடியாக நடித்திருந்த ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். அவர்கள் திருமணம் ரகசியமாக நடந்தாலும் சில மாதங்கள் கழித்து ரசிகர்களுக்கு அதிகாரபூர்வமாக அறிவித்தனர். ஆல்யா மானசா கர்ப்பமாக இருந்தார். அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சியும் நடந்தது. இந்நிலையில் நேற்று ஆல்யா மானசாவுக்கு பெண் […]\nவிஜய் டிவி மேடையில் அசிங்கப்பட்ட மணிமேகலை..\nதொகுப்பாளினி மணிமேகலை சன் மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இளசுகள் மத்தியில் பிரபலமடைந்தார். கடந்த 2017ம் ஆண்டு பெற்றோர் சம்மதமின்றி நடன இயக்குனரான காதர் ஹுசைனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் காதலுக்கு வீட்டில் சம்மதம் தெரிவிகத்ததால் தற்போது கணவருடன் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் & மிஸ்டர்ஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றனர். அதையடுத்து சமீபத்தில் நடந்து […]\nஆல்யா சஞ்சீவ்-விற்கு பெண் குழந்தையா இருவரும் மகிழ்ச்சியுடன் வெளியிட்ட வீடியோ..\nவிஜய் ���ொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ராஜா-ராணி சீரியல் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் அந்த சீரியல் முடிந்தது. இந்த சீரியலில் செம்பா-கார்த்திக் வேடத்தில் நடித்ததன் மூலம் ஆல்யா மானசா-சஞ்சீவ் இருவரும் நிஜ காதலர்களாக மாறினர். கடந்த சில வருடங்களாக காதல் ஜோடியாக இருந்து வந்த இவர்கள் அடிக்கடி அவுட்டிங் செல்வது , இருவரும் சேர்ந்து பேட்டி கொடுப்பது என இருந்துவந்த நிலையில் சமீபத்தில் யாருக்கும் […]\nகுழந்தைகளை செல்லமாக மிரட்டும்.. “திவ்யதர்ஷினி” வீடியோ வைரல்.\nதிவ்யதர்ஷினி தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் குழந்தைகளிடம் கொஞ்சி விளையாடுகிறார். தொலைக்காட்சி தொகுப்பாளர்திவ்யதர்ஷினி, ஷூட்டிங் சமயத்தில் அவரை காண வந்த குழந்தைகளிடம் கொஞ்சி விளையாடும் வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். பல ஆண்டுகளாக தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கும் பணியை செய்துவருபவர் திவ்யதர்ஷினி. இவருக்கு ரசிகர்கள் பலர் இருக்கிறார்கள். இன்ஸ்டாகிராமில் 1.3 மில்லியன் ரசிகர்களும், ட்விட்டரில் 2.1 மில்லியன் பார்வையாளர்களும் இருக்கிறார்கள். இந்நிலையில் இவர் சமீபத்தில் கவர்ச்சியான சேலையில் […]\n உச்சகட்ட மகிழ்ச்சியில் ரியோ… என்ன குழந்தை தெரியுமா\nபிரபல மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து, தனது கலகலப்பான பேச்சாலும், செயலாலும் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானவர் ரியோ ராஜ். அதனை தொடர்ந்து அவர் பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடரில் சரவணனாக நடித்ததன் மூலம் மக்களிடையே பெருமளவில் பிரபலமானார். அதனை தொடர்ந்து சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு தாவிய ரியோ சத்ரியன் மற்றும் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். […]\nபிங்க் நிற சேலையில்… நடிகைகளை மிஞ்சிய டிவி தொகுப்பாளினி “திவ்யதர்ஷினி”.. லேட்டஸ்ட் புகைப்படங்கள்..\nதிருமண முறிவு பற்றி விருது மேடையில் உருக்கமாகப் பேசிய டிடி..\nவிருது விழாவில் தனது திருமண முறிவு பற்றி உருக்கமாகப் பேசியுள்ளார் நடிகையும், சின்னத்திரை நிகழ்ச்சித் தொகுப்பாளருமான டிடி. சின்னத்திரையில் மிகவும் பிர��லமானவர் டிடி எனும் திவ்யதர்ஷினி. இவர் நிகழ்ச்சியை கலகலப்பாக தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி. இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது. பவர் பாண்டி உள்பட சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். கடந்த 2017ம் ஆண்டு டிடி, ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால் […]\nசட்டை பட்டனை போடாம செம்ம செக்ஸி போஸ்… இன்ஸ்டாகிராமில் வைரலாகும் சாக்‌ஷி அகர்வால் புகைப்படம்\nசென்னை: பிக்பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டு மக்களிடையே பிரபலமான சாக்‌ஷி அகர்வாலுக்கு, தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல பட வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. ஆனால், ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்புகள் சாக்‌ஷி அகர்வாலுக்கு கிடைப்பதில்லை. தோழியாகவும், வில்லியாகவும் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி நடித்து வருகிறார். அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் க்யூட்டான போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டு வந்த பாராட்டுக்களை பெற்ற சாக்‌ஷி அகர்வால், சமீப காலமாக ஹாட்டான புகைப்படங்களை பதிவிட்டு இளைஞர்களை கலங்கடித்து […]\nஅம்மாவானர் ஆல்யா மானசா…பொது மேடையில் அறிவித்த கணவர் சஞ்சீவ்\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ராஜா-ராணி சீரியல் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் அந்த சீரியல் முடிந்தது. இந்த சீரியலில் செம்பா-கார்த்திக் வேடத்தில் நடித்ததன் மூலம் ஆல்யா மானசா-சஞ்சீவ் இருவரும் நிஜ காதலர்களாக மாறினர். கடந்த சில வருடங்களாக காதல் ஜோடியாக இருந்து வந்த இவர்கள் அடிக்கடி அவுட்டிங் செல்வது , இருவரும் சேர்ந்து பேட்டி கொடுப்பது என இருந்துவந்த நிலையில் சமீபத்தில் யாருக்கும் சொல்லாமல் […]\nநடிகர் சரவணனின் குணம் பற்றி இயக்குநர் ரமேஷ்கண்ணா வீடியோ\nஊரடங்கு உத்தரவு நாளை காலை வரை நீட்டிப்பு..தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..\nபிரபல இயக்குனர் மகனுக்கு கொரோனாவா தனிமை அறையில் இருக்கும் வீடியோ வைரல் ..\nதமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ..\nAttitude-அ மாத்திக்கோங்க: நடிகர் “தனுஷ்” இளைஞர்களுக்கு வேண்டுகோள்..\nரகசியமாக திருமணம் செய்து புகைப்படத்தை வெளியிட்ட “அமலாபால்”.. ஷாக்கான ரசிகர்கள்..\nரகசியமாக திருமணம் செய்து புகைப்படத்தை வெளியிட்ட “அமலாபால்”.. ஷாக்கான ரசிகர்கள்..\nப்பா..செம்ம க்கியூட்டா..”ஷாலு ஷ���்மு” லேட்டஸ்ட் புகைப்படங்கள்..\nசும்மா ‘அந்த’ வார்த்தை சொல்ல வேண்டாம்… “மீரா மிதுனை” விளாசி கட்டிய நெட்டிசன்ஸ்..\nகருப்பு நிற உடையில்… நடிகை “நமிதா” லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் வைரல்…\nநடிகை தமன்னா அட்டகாசமான கவர்ச்சி புகைப்படங்கள்..\nகுட்டி உடை அணிந்து மும்பையை உலா வரும் நடிகை அமலாபால்..\n கவர்ச்சியை அள்ளி தெளித்த நடிகை ரம்யா பாண்டியன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-03-29T13:14:41Z", "digest": "sha1:Y6SNKC3OBBDNBP3AJ7VKK75POY3IAWZY", "length": 4657, "nlines": 81, "source_domain": "ta.wiktionary.org", "title": "இடையறுதல் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n(எ. கா.) இன்ப மிடையறா தீண்டும் (குறள்.369)\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 21 திசம்பர் 2013, 02:29 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/carmodels/Maserati/Maserati_Gran_Turismo", "date_download": "2020-03-29T11:54:27Z", "digest": "sha1:3PATAH5EIJLGFNJ4Y4NKHHYSRCYCN4FQ", "length": 9477, "nlines": 241, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் மாசிராட்டி granturismo விலை, படங்கள், மதிப்புரை & வகைகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஇரண்டாவது hand மாசிராட்டி கிரான் டியூரிஸ்மோ\n1 விமர்சனம்இந்த காரை மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுகப்புநியூ கார்கள்மாசிராட்டி கார்கள்மாசிராட்டி granturismo\nMaserati GranTurismo இன் முக்கிய அம்சங்கள்\nமைலேஜ் (அதிகபட்சம்) 10.0 கேஎம்பிஎல்\nஎன்ஜின் (அதிகபட்சம்) 4691 cc\nமாசிராட்டி granturismo விலை பட்டியல் (மாறுபாடுகள்)\nமாசிராட்டி கிரான் டியூரிஸ்மோ 4.7 வி8 4691 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 10.0 கேஎம்பிஎல் Rs.2.25 சிஆர்*\nமாசிராட்டி கிரான் டியூரிஸ்மோ ஸ்போர்ட் டீசல்4691 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 10.0 கேஎம்பிஎல் Rs.2.25 சிஆர்*\nமாசிராட்டி கிரான் டியூரிஸ்மோ 4.7 mc 4691 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 10.0 கேஎம்பிஎல் Rs.2.51 சிஆர்*\nமாசிராட்டி கிரான் டியூரிஸ்மோ mc டீசல்4691 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 10.0 கேஎம்பிஎல் Rs.2.51 சிஆர்*\nவகைகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஒத்த கார்களுடன் Maserati GranTurismo ஒப்பீடு\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nமாசிராட்டி granturismo பயனர் மதிப்புரைகள்\nஎல்லா granturismo மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா granturismo மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா granturismo நிறங்கள் ஐயும் காண்க\nஎல்லா granturismo படங்கள் ஐயும் காண்க\nஇந்தியா இல் Maserati GranTurismo இன் விலை\nபெங்களூர் Rs. 2.25 - 2.51 சிஆர்\nஎல்லா மாசிராட்டி கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/video/vijays-master-single-release-video/", "date_download": "2020-03-29T12:26:15Z", "digest": "sha1:COUKDCBWTLXWJDALBEWL63KCUOCQTUWX", "length": 10841, "nlines": 104, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Vijay's Master Single Release", "raw_content": "\n‘ரொட்டி வங்கி’அறக்கட்டளையுடன் இனையும் மும்பை போலிஸ்; வரியர்வர்களுக்கு தினசரி உணவு\nகார், டூவீலர் வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – இதைத் தானே எதிர்பார்த்தோம்\nதளபதி சொல்லும் ’குட்டிக்கதை’ கேட்க எல்லாரும் ரெடியா\nபிகில்’ படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய், ‘மாஸ்டர்’ படத்தில் நடித்து வருகிறார். அவரின் 64-வது படமாக உருவாகும் இதனை, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். ’மாஸ்டர்’ படத்தில் மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி, சாந்தனு, ஆண்ட்ரியா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு இசை அனிருத். இதனை எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரலில் ’மாஸ்டர்’ திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇணையத்தை தெறிக்க விடும் ஷிவானி நாராயணன் டான்ஸ் – வீடியோ\nவிஜய்-அஜித்: ரசிகர்களின் சத்தம் உங்கள் காதுகளில் இன்னும் விழவில்லையா\nரஜினி, கமல், விஜய், அஜித்துக்கு அர்ஜூனின் அன்புக் கட்டளை\nதல, தளபதியுடன் ஒரே ஃபிரேமில் நடித்த ஜெனிஃபர் – இன்று ‘ஆல் இன் ஆல்’ அழகுராணியாக\n”அந்த கண்ண பாத்தாக்கா” – இது மாஸ்டரின் ‘லவ்’விங் பாடல் ; வெளியானது லிரிக்கல் வீடியோ\nமாஸ்டர் படத்தில் விஜய், விஜய் சேதுபதி கேரக்டர் பெயர் என்ன தெரியுமா\n‘கடவுளை காப்பாத்துறேன்னு சொல்ற கும்பலிடம் தள்ளி இருங்க’ விஜய் சேதுபதி சுழற்றிய அரசியல் சவு��்கு\n’ரெய்டும் ஜாலியா தான் இருக்கு’: மாஸ்டர் ஆடியோ லாஞ்சில், கலகல விஜய்\nமாஸ்டர் இசை வெளியீட்டு விழா – ஸ்பெஷல் புகைப்படங்கள்\n’கிளாஸி பிளாக்’ ட்ரெஸ்ஸில் உங்களுக்குப் பிடித்த நடிகை யார்\nகாதலர் தினத்தில் திருமணப்பதிவுச் சான்றிதழ் பெற்ற திருநங்கை சுரேகா – மணிகண்டன் தம்பதி\n‘ரொட்டி வங்கி’அறக்கட்டளையுடன் இனையும் மும்பை போலிஸ்; வரியர்வர்களுக்கு தினசரி உணவு\n‘ரொட்டி வங்கி’ என்ற அறக்கட்டளையோடு இணைந்து, மகாராஷ்டிரா சாலையோரத்தில் வாழும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு மும்பை காவல்துறையினர் உணவளித்து வருகின்றனர்.\nகார், டூவீலர் வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – இதைத் தானே எதிர்பார்த்தோம்\n2020-21 முதல் புதிய கட்டணத்திற்கான வரைவு திட்டத்தை IRDAI இந்த மாத தொடக்கத்தில் அறிவித்தது. எனினும் தற்போதைய உத்தரவுக்கு பிறகு 2020-21 க்கான மூன்றாம் தரப்பு கட்டணம் 2019-20 க்கான கட்டணத்தை போலவே அப்படியே இருக்கும்\nசென்னையில் இருந்து திரும்பிய இளைஞர்களை மரத்தில் தனிமைப்படுத்திய மேற்கு வங்க கிராமம்\nவீட்டுக்குள் மனிதர்கள்… தெருக்களில் விலங்குகள்… இயற்கை கற்பிக்கும் பாடம் புரிகிறதா\nகொரோனா சிகிச்சை : அமெரிக்காவில் உயில் எழுதும் டாக்டர்களின் எண்ணிக்கை உயர்வு\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எங்கே அதிகம்\nகொரோனா நிவாரண நிதி: மோடி வேண்டுகோளை ஏற்று ரூ 25 கோடி வழங்கினார் அக்ஷய் குமார்\nகொரோனாவுக்கு தடுப்பூசி: ஹைதராபாத் பேராசிரியர் அசத்தல் கண்டுபிடிப்பு\n‘ரொட்டி வங்கி’அறக்கட்டளையுடன் இனையும் மும்பை போலிஸ்; வரியர்வர்களுக்கு தினசரி உணவு\nகார், டூவீலர் வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – இதைத் தானே எதிர்பார்த்தோம்\nகொரோனா தொற்றால் பரிதாபமாக உயிரிழந்த பச்சிளம் குழந்தை; அமெரிக்க அரசு விசாரணை\nகோவிட்-19 அறிகுறிகளை பரிசோதிக்கும் ‘ஆப்பிள்’ கருவி – பயன்படுத்துவது எப்படி\nகேரளாவில் மதுக் கடைகள் அடைப்பு: தற்கொலை முயற்சியில் ‘குடி’மகன்கள்\nஊரடங்கு அறிவிப்பு தேசிய கொள்கைகளுக்கு உகந்ததல்ல – ஏழைகளை கவனிப்பதில் தோல்வி\nமுதல் அரச குடும்பத்து பலி – கோட்டையிலும் கைவைத்த கொரோனா\n‘மன்னிப்புக் கேட்கிறேன்; ஆனால் இது அவசியம்’ – பிரதமர் மோடியின் ‘மன் கி பாத்’ ஹைலைட்ஸ்\n‘ரொட்டி வங்கி’அறக்கட்டளையுடன் இனையும் மும்பை போலிஸ்; ���ரியர்வர்களுக்கு தினசரி உணவு\nகார், டூவீலர் வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – இதைத் தானே எதிர்பார்த்தோம்\nகொரோனா தொற்றால் பரிதாபமாக உயிரிழந்த பச்சிளம் குழந்தை; அமெரிக்க அரசு விசாரணை\nவாழ்வின் பெரிய அச்சுறுத்தலை சமாளிப்போம்: மோடி நடவடிக்கைக்கு ஐ.நா ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/page/2", "date_download": "2020-03-29T12:11:48Z", "digest": "sha1:EBU2FELN3UGOP4JT7OYETQYDJN6ZB24V", "length": 25757, "nlines": 165, "source_domain": "www.jeyamohan.in", "title": "பயணம்", "raw_content": "\nஅரசியல், பயணம், புகைப்படம், வரலாறு\nகாஷ்மீரில் இருந்து ஜம்முவைப்பிரிப்பது ஒரு பெரிய சுரங்கப்பாதை. அதன்வழியாக மறுபக்கம் சென்றபோதே எங்கள் ஓட்டுநர் மறுபிறவி எடுத்துவிட்டவர் போலத் தோன்றினார். ஜம்முவை நெருங்க நெருங்க அவரது முகத்தில் சிரிப்பும் பேச்சில் மிடுக்கும் வந்தன. அதுவரை தலையைத் தொங்கப்போட்டுக்கொண்டு வந்தவர் என்ன உதவி தேவை செய்கிறேன் என்று பேச ஆரம்பித்தார். வெளியூருக்கு வழிதவறிச்சென்ற நாய் ஊர் திரும்புவதுபோல என்று சிரித்துக்கொண்டோம். திரும்பி வரும்போது ஒட்டுமொத்தமாக நினைவில் எழுந்து நின்றது மார்த்தாண்டர் ஆலயமே. அந்த கம்பீரத்தை மீண்டும் திரும்பிச் சென்று …\nTags: அரசியல், இமயச்சாரல், பயணம், புகைப்படம், மீர் முகமது ஹமதானி, வரலாறு\nஎங்கள் பயணத்திலேயே முக்கியமான கோயில் நாங்கள் ஆறாம் தேதி காலையில் பார்த்த மார்த்தாண்டன் ஆலயம்தான். மார்ட்டண்ட் என ஆங்கிலத்தில் சொல்லப்படும் இவ்வாலயம் மார்த்தாண்டனாகிய சூரியனுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டது. இந்த ஆலயத்தைப்பற்றி நிறையவே கேள்விப்பட்டிருந்தோம். ஆனால் நேரில் சென்று பார்த்தபோது பிரமித்துப்போனோம். இன்று மையக்கருவறை இடிந்த நிலையில் உள்ளது. முகப்புக்கோபுரவாயிலும் இடிந்து நிற்கிறது. ஆனால் இவ்வாலயத்தின் மகத்தான கட்டமைப்பை கற்பனையில் விரித்துக்கொள்ள முடிந்தது. கிரேக்கபாணி காந்தாரக் கலையின் சாயல் அழுத்தமாக விழுந்த ஆலயம் இது. உருண்ட தூண்கள் நிரைவகுத்த …\nTags: இமயச்சாரல், காஷ்மீர், பயணம், புகைப்படம், பும்சு குகை, மார்த்தாண்ட் ஆலயம்\nகாலையில் அனந்தநாக் மாவட்டத்தில் இருந்து காக்கிபொரா என்ற இடத்திற்குச் செல்ல முடிவெடுத்தோம். அங்கிருக்கும் ஆலயம் பழமையானது என்று தொல்லியல் துறை சொன்னது. கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக காஷ்மீர் மாவட்டத்தின் தொல்பொருள் துறை உண்மையில் பெரிய அளவில் எந்த ஆய்வையோ தகவல் சேகரிப்பையோ செய்யவில்லை. ஆகவே பெரும்பாலான ஆலயங்களைப்பற்றி ஒற்றை வரி குறிப்புகளே உள்ளன. அங்கு சென்றால் கூட அங்கிருக்கும் அறிவிப்புப்பலகையில் அந்த ஆலயத்தில் என்னென்ன இருக்கிறது என்ற குறிப்பு மட்டுமே இருக்கும். தோராயமாக 10 அல்லது …\nTags: காக்கிபொரா, காஷ்மீர், பயணம், பாயர், புகைப்படம்\nஜம்மு செல்லக்கூடிய வழியில் அவந்திபுரம் உள்ளது. ஸ்ரீநகருக்கு முன் ஏறத்தாழ ஐநூறு ஆண்டுகளுக்கும் மேலாக காஷ்மீர் பகுதியின் தலைநகரமாக விளங்கியது அவந்திபுரம். அந்நகரம் முதலாம் அவந்தி வர்மனால் கி.பி. ஆறாம் நூற்றாண்டு வாக்கில் அமைக்கப்பட்டிருக்கலாம். அவந்திவர்மனின் வம்சம் ஐநூறாண்டுகளுக்கு மேலாக காஷ்மீர் சமவெளியை ஆண்டிருக்கிறது. காஷ்மீரின் பொற்காலம் என்று அதைச் சொல்லலாம். அதற்கு நிரூபணமாக, காஷ்மீர் சமவெளி முழுக்க நிறைந்திருப்பவை பிரமிப்பூட்டும் பேராலயங்கள். இந்த ஆலயங்கள் அப்பகுதியில் அன்று விளங்கி வந்த மாபெரும் பண்பாட்டுச்சிறப்பை சுட்டிக்காட்டுகின்றன. இவ்வாலயங்களை …\nTags: அவந்திப்பூர், அவந்திவர்மன், இமயச்சாரல், காஷ்மீர், பயணம், புகைப்படம், வரலாறு\nகாஷ்மீரில் இந்து ஆலயங்கள் அனைத்திலுமே கடுமையான காவல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தெய்வங்கள் சிறையிலடைக்கப் பட்டிருக்கின்றன என்றே சொல்ல வேண்டும். வழிபாடு நிகழும் அனைத்து ஆலயங்களும் ராணுவ, துணை ராணுவப்படைகளின் தீவிரமான கண்காணிப்பில் உள்ளன. முதன்மையான ஆலயங்கள் தனி ராணுவ பட்டாலியன்களால் காவல் காக்கப்படுகின்றன. சிறு சிறு ஆலயங்கள் ராணுவ முகாம்களுக்குள் கட்டப்பட்டுள்ளன. வழிபாடற்ற ஆலயங்களை மட்டுமே காவலின்றி நம்மால் காணமுடியும். அவைகள் பெரும்பாலும் மூலச்சிலைகள் அற்ற இடிபட்ட கற்குவியல்கள்தான். ஒரு முக்கியமான முரண்பாட்டை கவனித்தேன். காஷ்மீரில் எங்கும் …\nTags: இமயச்சாரல், காஷ்மீர், பயணம், ஸ்ரீநகர்\nபழங்காலத்தில் சோதர தீர்த் என்று சமஸ்க்ருதத்தில் வழங்கப்பட்ட பகுதியான, இன்று நார்நாக் என்று அழைக்கப்படும் இடத்தில் ஒரு ஆலய வளாகம். சனாப் நதியின் துணையாறான சோதர தீர்த் எனும் சிற்றாற்றின் கரையில் உள்ள இவ்வாலயத்தைப்பற்றி விசாரித்துச் சென்றோம். புழ���திக் குவியலைப்போல காட்சி தந்த பெரிய மலையின் விலாவை சுற்றிச்சென்ற பாதையில் விசாரித்தபடி ஏறிச் சென்றோம். பாரமுல்லா எல்லைப்பகுதி கிராமங்களில் உள்ள செல்வச்செழிப்பு மெல்ல குறைந்து வருவதை கண்கூடாகக் காணமுடிந்தது. இப்பகுதியில் மலை ஏறிச்செல்லச்செல்ல, வறுமையில் வாழக்கூடிய மலைக்குடிகளை …\nTags: இமயச்சாரல், காஷ்மீர், நார்நாக், பயணம், புகைப்படம், ஸ்ரீநகர்\nபயணம், புகைப்படம், மதம், வரலாறு\nகாலை ஏழுமணிக்கு ஸ்ரீநகருக்குக் கிளம்பினோம். ஸ்ரீநகரில் தங்குவதற்கு ஒரு விடுதி அறை ஏற்பாடாகியிருந்தது. அங்கு செல்வதற்கு முன்னர் அதிகாலையிலேயே புர்ஷஹோம் எனும் இடத்தில் இருக்கும் பழமையான பெருங்கற்கால அகழ்விடத்துக்குச் செல்லலாம் என முடிவெடுத்தோம். காஷ்மீர் பெருங்கற்கால நாகரீகத்தின் முக்கியமான மையங்களில் ஒன்று. இப்போது இப்பெருங்கற்கால நாகரீகங்கள் வாழ்ந்த பெரும்பாலான புல்வெளிகள், ராணுவ கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றன. மிகச்சிலவே நகரங்களுக்கருகில் உள்ளன. புர்ஷஹோம் அவற்றில் ஒன்று. அதை பார்த்தாகவேண்டும் எனும் முடிவுக்கு வந்ததற்கு ஒரு முக்கிய காரணம், பெருங்கற்கால நாகரீகத்தின் …\nTags: இமயச்சாரல், காஷ்மீர், பயணம், புகைப்படம், புர்ஷகாம், மதம், வரலாறு\nபஷீருடன் பாரமுல்லா எனும் இடத்தில் உள்ள பழமையான ஆலயத்தைப்பார்க்கச் சென்றிருந்தோம். கியானி அந்த ஆலயத்தைப்பற்றி எங்களிடம் முன்னரே சொல்லியிருந்தார். பாரமுல்லா மிகச்சிறிய ஊர். குறுகிய சாலைகளின் வழியாக பயணித்தோம். ஆனால் பெரும்பாலான கட்டடங்கள் பார்க்க பெரிதாகத்தான் இருந்தன. ஒட்டுமொத்தச் சூழலும் வளத்தையும் வசதியையும் பிரதிபலிப்பதாகவே அமைந்திருந்தது. சாலையோர விடுதியில் இருந்த இரு முதியவர்களிடம் பஷீர் பேசினார். பாரமுல்லாவில் இருந்த ஆலயத்தை தானே வந்து காட்டுவதாக ஒரு முதியவர் முன்வந்தார். எண்பது வயது இருக்கலாம், இளைஞரைப்போல தாவி முன்நடந்து வழிகாட்டி அழைத்துச்சென்றார். அவருக்கு …\nTags: இமயச்சாரல், பயணம், பாரமுல்லா, புகைப்படம், வரலாறு\nதாப்பர் பிரதாப் சுவாமி ஆலயத்தையும் அதன் பின் பண்டியின் தத்தா மந்திர் ஆலயத்தையும் பார்த்துவிட்டு திரும்ப வந்தோம். இந்த ஆலயங்களைப்பற்றி ஒற்றை வரியல்லாத வேறெதையுமே இணையத்திலோ சுற்றுலா ஆவணங்களிலோ தொல்லியல் துறை அறிவிப்புகளிலோ காணமுடியவில்லை. இவற்றைப் பற்றி பெரிய அளவில் ஆய்வுகள் நடந்திருக்கின்றனவா, நூல்கள் ஏதும் எழுதப்பட்டிருக்கின்றனவா என்று தெரியவில்லை. இங்குள்ளவர்களிடம் கேட்டபோது அவற்றைப் பற்றி தோராயமான வழிகாட்டலுக்கு அப்பால் எவராலும் எதுவும் சொல்ல இயலவில்லை. பண்டியில் தத்தா மந்திர் ஆலயத்தில் இருந்து திரும்பி வரும் வழியில் …\nTags: இமயச்சாரல், காஷ்மீர், பயணம், புகைப்படம், புனியார், மதம்\nகாஷ்மீரில் கோசர்நாத் என்ற குகை உள்ளது. இக்குகைக்கு சென்ற சில வருடங்களாக பக்தர்கள் வரத்தொடங்கியிருக்கிறார்கள். காஷ்மீரில் பெரும்பாலான இந்து வழிபாட்டிடங்கள் கிட்டத்தட்ட மூடிக்கிடக்கின்றன. அமர்நாத் ஒரு விதிவிலக்கு. ஒவ்வொரு வருடமும் அமர்நாத்துக்கு இந்துப் பயணிகள் வருகிறார்கள். இதை ஒரு ஊடுருவலாக மட்டுமே இங்குள்ள இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளும் பிரிவினைவாத அமைப்புகளும் எடுத்துக்கொண்டு அவர்கள் மேல் தாக்குதல் நடத்திவருகின்றன. ஒவ்வொரு வருடமும் ஐநூறுக்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைகிறார்கள். ஆயிரம் காவலர்களேனும் காயம் அடைகிறார்கள். இச்செய்திகள் எதுவும் வெளிவரக்கூடாது …\nTags: அமர்நாத், இமயச்சாரல், காஷ்மீர், பயணம், புகைப்படம்\nவிஷ்ணுபுரம்விருது -2017 கடிதங்கள் 9\nராம்குமாரின் ‘அகதி’ - காளிப்பிரசாத்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–15\nயாதேவி கதைகள் – சுரேஷ் பிரதீப்\nவிலங்கு, தவளையும் இளவரசனும் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–14\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பக���் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2014/07/06/", "date_download": "2020-03-29T12:28:35Z", "digest": "sha1:VPYLNA53JAVDH3SQQFYDQAPNEG26QNIX", "length": 8663, "nlines": 110, "source_domain": "www.newsfirst.lk", "title": "July 6, 2014 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nநவி பிள்ளையால் ‘ஒன்றையே செய்ய முடியும்’; எஸ்....\nவௌ்ளவத்தையிலுள்ள வர்த்தக நிலையத்தில் தீ\nமதுபானத்தினால் கிடைக்கும் வரி வருமானம் அதிகரிப்பு –...\nபொலிஸாரிடமிருந்து தப்பி ஆற்றில் பாய்ந்தவர் சடலமாக மீட்பு\nவிருது விழாவில் சர்ச்சையை தோற்றுவித்த விஜயின் கருத்து\nவௌ்ளவத்தையிலுள்ள வர்த்தக நிலையத்தில் தீ\nமதுபானத்தினால் கிடைக்கும் வரி வருமானம் அதிகரிப்பு –...\nபொலிஸாரிடமிருந்து தப்பி ஆற்றில் பாய்ந்தவர் சடலமாக மீட்பு\nவிருது விழாவில் சர்ச்சையை தோற்றுவித்த விஜயின் கருத்து\nபிரபாகரன் கொலை செய்யப்பட்டதாலேயே சர்வதேச விசாரணை முன்னெடு...\nஇலங்கைக்கு இரண்டு படகுகளை வழங்க அவுஸ்திரேலியா தீர்மானம்; ...\nகுருக்கள் மடம் மனித புதைகுழி விவகாரம்; சடலங்களை ஒப்படைக்க...\nபாவனைக்கு உதவாத 7,000 கிலோகிராம் வெங்காயம் மீட்பு\nஇராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட கணவரை காணாமற்போனோர் என அடைய...\nஇலங்கைக்கு இரண்டு படகுகளை வழங்க அவுஸ்திரேலியா தீர்மானம்; ...\nகுருக்கள் மடம் மனித புதைகுழி விவகாரம்; சடலங்களை ஒப்படைக்க...\nபாவனைக்���ு உதவாத 7,000 கிலோகிராம் வெங்காயம் மீட்பு\nஇராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட கணவரை காணாமற்போனோர் என அடைய...\nபாலமீன் கடலில் மூழ்கி இரு மாணவர்கள் உயிரிழப்பு; பிறந்தநாள...\nராஜிவ் காந்தி கொலைக் குற்றவாளிகளை விடுதலை செய்ய முடியாது;...\nயுவராஜ் சிங் சச்சினை வணங்கியது ஏன்\nமுதல் போட்டி தென்னாபிரிக்கா வசம்; சங்கக்காரவின் போராட்டம...\nஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்களுக்கு நிபந்தனையற்ற மன...\nராஜிவ் காந்தி கொலைக் குற்றவாளிகளை விடுதலை செய்ய முடியாது;...\nயுவராஜ் சிங் சச்சினை வணங்கியது ஏன்\nமுதல் போட்டி தென்னாபிரிக்கா வசம்; சங்கக்காரவின் போராட்டம...\nஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்களுக்கு நிபந்தனையற்ற மன...\nநெய்மருக்காக பிரார்த்திக்கிறேன்; கொலம்பிய வீரர் ஜுவான் சு...\n‘உலகக் கிண்ண கால்பந்தாட்டம் 2014’; அரையிறுதிக...\nரயில் தடம்புரண்டுள்ளது; வட பகுதி சேவைகள் பாதிப்பு\n760 கிலோகிராம் வல்லப்பட்டையை கடத்த முயன்றவர்கள் கைது\n‘உலகக் கிண்ண கால்பந்தாட்டம் 2014’; அரையிறுதிக...\nரயில் தடம்புரண்டுள்ளது; வட பகுதி சேவைகள் பாதிப்பு\n760 கிலோகிராம் வல்லப்பட்டையை கடத்த முயன்றவர்கள் கைது\nநாட்டின் தேசிய பகுதிகள் மீது ஆளில்லா விமானத்தின் செயற்பாட...\nஈராக் மோதல்களில் சிக்கியிருந்த மேலும் 200 இந்தியர்கள் தாய...\nஇலங்கை அணிக்கு வெற்றியிலக்கு 305\nசட்டவிரோத மின்சாரம்; 7 பேர் கைது\nசூப்பர் ஸ்டார் பட்டம் எனக்கு வேண்டாம்- விஜய் அதிரடி\nஈராக் மோதல்களில் சிக்கியிருந்த மேலும் 200 இந்தியர்கள் தாய...\nஇலங்கை அணிக்கு வெற்றியிலக்கு 305\nசட்டவிரோத மின்சாரம்; 7 பேர் கைது\nசூப்பர் ஸ்டார் பட்டம் எனக்கு வேண்டாம்- விஜய் அதிரடி\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/self-improvement-articles/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-108021800023_1.htm", "date_download": "2020-03-29T12:02:34Z", "digest": "sha1:NUYJR6MT7ES4CCNR35L5Q53WJFDOFEP2", "length": 14933, "nlines": 162, "source_domain": "tamil.webdunia.com", "title": "குழந்தை இறப்பு இந்தியாவில் அதிகம்! | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 29 மார்ச் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகுழந்தை இறப்பு இந்தியாவில் அதிகம்\nஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி, ஆரோக்கியத்தை தந்துவிடாது என்பதற்கு ஏற்பதான் இந்தியாவின் நிலையும் உள்ளதாகவும், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இறப்பு விகிதத்தை கட்டுப்படுத்துவதில் இந்தியா உலகின் ஏழை நாடுகளை விட மோசமான நிலையில் உள்ளதாகவு‌ம் ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது.\nஉலகமயமாக்கல், தாராளமயமாக்கல், தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி ஆகியவற்றால் இந்திய‌ப் பொருளாதாரம் ஆண்டுக்கு 9 விழுக்காடு வளர்ச்சியை பெற்றுள்ளதாக கூறப்படும் நிலையிலும், வளர்ச்சியின் பலன் சாமானிய மக்களைச் சென்றடையாததால் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இறப்பு விகிதம் உலகிலேயே மிகவும் அதிகமாக இந்தியாவில் உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.\nபொருளாதார வளர்ச்சி, குழந்தை இறப்பு விகிதத்தை கட்டாயம் குறைக்க உதவாது என்று குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு ஒன்று நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது, ஆண்டுதோறும் உலகில் 5 வயது பூர்த்தியடையாத குழந்தைகள் இறக்கும் எண்ணிக்கை 1 கோடியாக உள்ளது என்றும், இதில் 99 விழுக்காடு குழந்தைகள் வளரும் நாடுகளைசேர்ந்தவர்கள் என்றும் அந்த ஆய்வு கூறுகின்றது.\nபல நாடுகள் தங்களின் பொருளாதார வளர்ச்சியின் பயன்களை சமுதாயத்தின் அனைத்து நிலையில் உள்ள மக்களும் பெறும் வகையில் கொண்டு போய் சேர்க்காததே இந்த நிலைக்கு காரணம் என்றும், வாழ்கை என்பது பரிசுச் சீட்டு விழுவதைப் போன்று உள்ளதாகவும் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பை சேர்ந்த டேவிட் மீஃபம் தெரிவித்து உள்ளார்.\nஉலகின் ஏழை நாடுகள் என்று சொல்லப்படும் நாடுகள் கூட எளிமையான கொள்கைகள் மூலம் திட்டங்களை தீட்டி குழந்தைகள் இறப்பு விகிதத்தை குறைத்துள்ளன. ஒரு குழந்தை 5 வயது வரை வாழ்வதற்கான வாய்ப்பு என்பது அக்குழந்தை எந்த நாட்டில், எந்த சமூகத்தில் பிறக்கின்றது என்பதை பொறுத்துதான் உள்ளது என்றும் டேவிட் மீஃபம் கூறியுள்ளார்.\nசெல்வமும், வாழ்தலும் தொடர்பான ஐ,நா. மேம்பாட்டுத் திட்டத்தின் அறிக்கைபடி, உலகில் உள்ள நாடுகளின் பட்டியலில் அங்கோலா கடைசியில் முதலாவதாக உள்ளது. அங்கோலா நாட்டின் பொருளாதார பலன் சமமான விகிதாச்சாரத்தில் வெளிப்படையாக பிரித்துக் கொடுக்கப்படும் நிலை உருவாகுமானால் அந்நாட்டில் 5 வயதை எட்டாமல் மரணமடையும் குழந்தைகளின் எண்ணிக்கையை பாதியாக குறைக்க முடியும் எனவும் அந்த ஆய்வில் கூறப்பட்டு உள்ளது.\nஉலகின் ஏழை நாடுகள் என்று அழைக்கப்படும் நேபாளம், மாலாவி, தான்சானியா, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகள் எளிமையான செயல் திட்டங்கள் மூலம் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இறப்பு விகிதத்தை கட்டுப்படுத்தியதில் முதல் 10 நாடுகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.\n பா.ஜ.க. தலைவ‌ர் ரா‌ஜ்நா‌த் ‌சி‌ங் பே‌ட்டி\nவிண்ணப்பித்த 2 மாதத்தில் குடு‌ம்ப அ‌ட்டை : அமைச்சர் வேலு\nதமிழக‌ம் முழுவதும் வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் 18ஆ‌ம் தே‌தி ‌நீ‌திம‌ன்ற‌ம் புறக்கணிப்பு\nபேரு‌ந்து ‌விப‌த்து : 12 பே‌ர் காய‌ம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nஇந்தியா குழந்தை டேவிட் மீஃபம் ஐ\nநா. அங்கோலா நேபாளம் மாலாவி தான்சானியா வங்கதேசம் தெற்காசி ஒரிஸ்ஸா பீகார் இராஜஸ்தான் பகாரூதத் மிஸ்ரா ஷெரின் மில்லர்\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nimirvu.org/2017/02/blog-post_22.html", "date_download": "2020-03-29T12:40:53Z", "digest": "sha1:RNDFQHYZCBFCTXQC2ZM4K4BFGUP3FSFF", "length": 13515, "nlines": 64, "source_domain": "www.nimirvu.org", "title": "ஆசிரியர் பார்வை - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / ஆசிரியர்பார்வை / ஆசிரியர் பார்வை\nFebruary 22, 2017 ஆசிரியர்பார்வை\nதமிழ்மக்களுடனான யுத்தம் முடிந்து எட்டுஆண்டுகளாகின்றன. அவ்வாறனஅழிவு மீண்டும் இலங்கையில் ஏற்படாமல் எல்லா இனத்தவரும் சமாதானமாக வாழ அரசாங்கமும் சர்வதேசசமூகமும் யாப்பு மாற்றம் உட்பட நிரந்தர தீர்வுக்கான பொறிமுறைகளை விவாதித்து வருகின்றன. இக்காலகட்டத்தில் தமிழ் மக்களின் நோக்குநிலையில்இருந்து நடுநிலையாக விடயங்களைஆராய்ந்து எழுத வேண்டிய சூழலில் இப்பத்திரிகையின் தோற்றம் அவசியமாகிறது.\nதமிழ் மக்களின் தொலைநோக்க தேசிய அரசியல் மற்றும் சமூக மாற்றம் பற்றி விவாதிப்பதனூடாக எம் மக்கள் உண்மையில் எப்படியான தீர்வை விரும்புகின்றார்கள் என்பதனை கிராமிய மட்டங்களில் இருந்து நிதர்சனமாக கண்டுணர்ந்து வெளியே கொண்டு வரும் நோக்கில் தான் இப்பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் மாதமொரு முறை வெளிவர இருக்கும் இப்பத்திரிகை தேவையைப் பொறுத்து மாதம் இரு முறையாக அதிகரிக்கப்படும்.\nஉலகமயமாக்கப்பட்ட பொருளாதாரத்தையும் தாண்டி அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றியம் என துருவமயப்பட்டுக் கொண்டு வரும் புதிய உலக அரசியல் சூழலில் இலங்கைத் தமிழ் மட்டுமல்லாமல் உலகளாவிய தமிழ் இனத்தின் பாத்திரத்தையும் இருப்பையும் உறுதி செய்யும் ஒரு புதிய ஒழுங்கமைப்பை நோக்கி நகர்வதனை இலக்காக இப்பத்திரிகை கொண்டிருக்கும். எமது வரலாற்றைத் தொட்டுக் கொண்டு அந்த வரலாற்றுப் படிப்பினைகள் எதிர்காலத்தில் எவ்வாறு பிரயோகிக்கப்பட வேண்டும் என்பதனை நோக்கியும் தனது பார்வையை நிச்சயம் செலுத்தும்.\nஇன்றைய சூழலில் தமிழ் மக்களின் நிமிர்வின் அவசியத்தை சொல்வதும்; அந்நிமிர்வு எவ்வகையான ஜனநாயக வழிமுறைகள் ஊடாக அடையப்படலாமெனவும், அந்நிமிர்வு எப்படிப் பலமானதாக இருக்க வேண்டும் என்றும் அந்த நிமிர்வின் சாதக பாதக பின்விளைவுகள் என்னவென்று ஆராய்வதும், அதில் பாதகமான விடயங்களை களைவதற்கு என்ன செய்யலாம் என்பதனை ஆராய்தலும ;தான் இப்பத்திரிகையின் நோக்கம்.\nதொலைதூர எதிர்கால உலகை எதிர்வுகூறி அவ்வுலகுக்கேற்ற தமிழ் மக்களுக்கான கருத்துருவாக்கமும், அறிவுத்தேடலும் இங்கே நிகழவேண்டும் என விரும்புகின்றோம். இப்பத்திரிகை மூலம் தமிழ் மக்கள் எப்படியான தீர்வை விரும்புகிறார்கள், எந்த வழியில் செல்ல ஆசைப்படுகிறார்கள், எந்த எல்லை வரை தங்களின் நியாயமான மக்கள் போராட்டங்களை கொண்டு செல்ல போகிறார்கள், என்பதனை பல்வேறு தரப்பினரும் விவா���ிக்க இப்பத்திரிகை ஒரு களம் அமைத்துக் கொடுக்கும். அந்தவகையில் தமிழ் இனத்தின் எதிர்கால முன்னேற்றம் தொடர்பாக உங்கள் தரப்புவாதங்களை விவாதிக்க எல்லோரையும் அன்பு கொண்டு அழைக்கிறோம்.\nநிமிர்வு மாசி 2017 இதழ்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு ஆடி மாத இதழ்\nவகுப்பறை மேம்பாடும், வகுப்பறை முகாமைத்துவமும்\nபல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம், வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்களின் தே...\nகட்டிளமைப் பருவத்தினருக்கு சிறந்த முன்மதிரிகளே தேவை\n“இந்தக் காலப் பிள்ளைகளிடம் நல்லொழுக்கம் இல்லை. பெரியோருக்கு மரியாதை தருவது இல்லை. எதுக்கெடுத்தாலும் வன்முறை” என்பது வளந்த...\nகார்த்திகை என்றதும் இயற்கையாகவே மனித மனங்கள் குளிரத் தொடங்கி விடும். கார்த்திகை பூக்கத் தொடங்கி விடும். அதே போன்று தமிழ்த் தேசிய மனங்க...\nயானையைக் காப்பாற்றிய வீடு அண்மையில் நடந்த கொழும்பு அரசியல் குழப்பத்தின் போது ரணிலுக்கு வரையறை இன்றி முண்டுகொடுத்து ரணிலை காப்பாற்றிய த...\nகாணாமல் ஆக்கப்படும்; காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்\nகாணாமல்ஆக்கப்பட்டோர் விவகாரமானது இன்று உறவுகளை தவிர ஏனையோரால் கைவிடப்பட்ட ஒன்றாகவே உள்ளது. காணாமல் ஆக்கப்பட்ட தங்களின் உறவுகளை தேடி...\nஇன்றைய அரசியலில் இளைஞர்; பங்கேற்பின் அவசியம்\n2009 ஆம் ஆண்டுக்கு முன்னரான காலத்தில் அரசியல், சமூக செயற்பாடுகளில் இளைஞர்கள் பெரும்பங்கு வகித்து வந்தார்கள். தமிழ் மக்களின் ஆயுதப் போரா...\nசித்திரக்கதை இதழ்களும் சிறுவர் உளவியலும்\nஉலகில் வரிவடிவம் அல்லது எழுத்துவடிவம் என்பது தோற்றம��� பெற முன்னரே சித்திரவடிவங்கள் அல்லது குறியீட்டு வடிவங்கள் தோற்றம் பெற்றன என்கின்றனர...\nஈழத் தமிழ் பெண்கள் கடந்து வந்த பாதை\nஅமெரிக்காவின் ஹொலிவூட்டில் புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளர் ஹார்வி வைன்ஸ்டீன். பல விருதுகளைப் பெற்ற திரைப்படங்களைத் தயாரித்த மிரமக்...\nஆணாதிக்கத்திற்குள் அமிழுமா ''பெண்ணதிகாரம் '' \nபெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் 25 நவம்பர் தொடக்கம் டிசம்பர் 10 (மனித உரிமைகள் தினம்) வரை ஒவ்வொரு வருடமும் உல...\nமாணவர்களுக்கு வரப்பிரசாதமாகும் அதிதிறன் வகுப்பறைகள்\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் உடையார்கட்டு அரசினர் தமிழ்க் கலைவன் பாடசாலையானது இலங்கையிலேயே ஆகக்கூடுதலான அதிதிறன் (Smart) வகுப்பறைகளைக் கொண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_1998.07.01&uselang=ta", "date_download": "2020-03-29T11:23:51Z", "digest": "sha1:FXV2DQXEJTLFNTVGSM7THHJ3C6UNE6TJ", "length": 2814, "nlines": 45, "source_domain": "www.noolaham.org", "title": "விளம்பரம் 1998.07.01 - நூலகம்", "raw_content": "\nவெளியீடு ஆடி 01, 1998\nவிளம்பரம் 1998.07.01 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [9,912] இதழ்கள் [11,900] பத்திரிகைகள் [46,551] பிரசுரங்கள் [895] நினைவு மலர்கள் [1,190] சிறப்பு மலர்கள் [4,405] எழுத்தாளர்கள் [4,069] பதிப்பாளர்கள் [3,394] வெளியீட்டு ஆண்டு [146] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [2,881]\n1998 இல் வெளியான பத்திரிகைகள்\nஇப்பக்கம் கடைசியாக 23 அக்டோபர் 2016, 00:16 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=2879", "date_download": "2020-03-29T11:23:11Z", "digest": "sha1:SCB7JGBDVFDSECRGAT3VR5OW5DYXT7T5", "length": 8729, "nlines": 109, "source_domain": "www.noolulagam.com", "title": "Profession - பணிகள் » Buy tamil book Profession online", "raw_content": "\nவகை : சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)\nஎழுத்தாளர் : ஆசிரியர் குழு (Aasiriyar Kulu)\nபதிப்பகம் : புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)\nகுறிச்சொற்கள்: பணிகள், பணிகள் வகைகள், பணிகள் படம், குழந்தைகளுக்காக\nகடல் வாழ் உயிரினங்கள் செயல்பாடுகள்\nமக்கள் இன்று ஏதாவது ஒரு வேளை செய்துக் கொண்டிருக்கிறார்கள். விண்வெளி வீரர், தொழிலதிபர்,தச்சர், சமையல்\nநிபுணர்,மருத்துவர்,பொறியாளர்,விவசாயி வழக்கறிஞர்,இசையமைப்பாளர், செவிலியர்,விமானி, புகைப்படக்காரர்,காவல்துறை அதிகாரி, மென்பொருள் நிபுணர்,விஞ்ஞானி, ப��டகர், ராணுவ வீரர், தையல்காரர் ஆசிரியர், நெசவாளர் போன்ற எத்தனையோ வேளைகள் இருக்கின்றன. நாம் செய்யும் வேளை எதுவாக இருந்தாலும் நன்றாக இருக்க வேண்டும். இன்றைய காலக்கட்டத்தில் வேளைக்கு போக வேண்டும் என்ற கட்டாயம். படித்து முடித்து விட்டு, என் படிப்புக்கு ஏற்றார் போல் வேளை கிடைக்க வில்லை என்று சொல்லக்கூடாது. கிடைத்த வேளையை செய்ய வேண்டும். ஒரு வேளையில் சேர்ந்துக்கொண்டு மேலும் வேளை பார்க்கலாம், படிக்கலாம் .\nஇந்த நூல் பணிகள், ஆசிரியர் குழு அவர்களால் எழுதி புரோடிஜி தமிழ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ஆசிரியர் குழு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nபன்முகப் பார்வையில் புதுமைப்பித்தன் - Panmuga Parvaiyil Puthumaipittan\nகிருஷ்ணனும் ஐராசந்தனும் - Krishna and Jarasandha\nமற்ற சிறுவர்களுக்காக வகை புத்தகங்கள் :\nபொன்னியின் செல்வன் சிறுவர்களுக்காக - Ponniyen Selvan Siruvarkalukkaga\nநவரத்தினக் கண்ணாடி - Navarathina Kannadi\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nநீங்கள்தான் முதல் ரேங்க் எக்ஸாம் டிப்ஸ் 3 - Magic Aani : Exam Tips 3\nஜேம்ஸ் வாட் - James Watt\nதும்பிக்கை வந்தது எப்படி - Thumbikkai Vanthadhu Eppadi \nநீங்கள்தான் வின்னர் எக்ஸாம் டிப்ஸ் 2 - Magic Thoni : Exam Tips 2\nவீரபாண்டிய கட்டபொம்மன் - Veerapandia Kattapomman\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.radio.kanapraba.com/?author=1", "date_download": "2020-03-29T12:22:19Z", "digest": "sha1:2AQ54BJOMLDOEZ3V24MYT5HZZR7B56II", "length": 143402, "nlines": 686, "source_domain": "www.radio.kanapraba.com", "title": "admin | றேடியோஸ்பதி", "raw_content": "\nஇசையமைப்பாளர் விஜயானந்த்/ விஜய் ஆனந்த்\n“வா வா என் இதயமே…\nபாடலைக் கேட்ட மாத்திரத்தில் பாடலின் உணர்வுக்குள் ஐக்கியமாகி, இந்த அற்புதமான இசையமைப்பைக் கொண்டாடவும் செய்யும் மனது.\nமண்ணில் வீழ்தல் என்ன ஞாயம்…..”\nஎன்ற கணங்களில் உதாராக விரக்தியின் வெளிப்பாட்டோடு தன் ஸ்டைலான வார்த்தைப் பிரயோகத்தைக் காட்டும் ரஜினி தான் ஞாபகத்துக்கு வருமாளவுக்கு எஸ்.பி.பாலசுப்ரமணியம் நியாயம் செய்திருப்பார்.\n“ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான்\nஇரு கண்ணிலும் உன் நியாபகம்\nஇந்தப் பாடல் எண்பதுகளின் இளசுகளின் காதல் தேசிய கீதம் என்றால், இதன் சோக வடிவில் எஸ்.பி.பி காட்டும் நளினங்களையும் ஆங்கில வார்த்தைப் பிரயோகத்தையும், “நான��� யாருக்கும் அடிமை இல்ல” என்ற அந்தத் தெனாவெட்டையும் பிரதி பண்ணி நடித்த வாண்டுகளில் நானும் அடக்கம்.\nயப்பா என்னமா இளையராஜா இசையமைத்திருக்கிறார் என்று உச் கொட்டி\n“நான் அடிமை இல்லை” படப் பாடல்களை\nரசித்துக் கேட்கும் ரசிகர்கள் இன்றும் இருக்கிறார்கள்.\nஅதுவும் “வா வா இதயமே” பாடலைக் கேட்கும் போதெல்லாம் “என்னதான் சுகமோ நெஞ்சிலே” (மாப்பிள்ளை) பாடலுக்குள் என்னை இழுத்துப் போய் விடும்.\nஜூட் மேத்யூ என்பவரை உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. ஆனால் விஜய் ஆனந்த் அல்லது விஜயானந்த் என்று சொன்னால் எண்பதுகளின் திரையிசைப் பிரியர்கள் சட்டென்று இனம் கண்டு கொள்வார்கள்.\nஇசைஞானி இளையராஜாவின் தனி ராஜ்ஜியமாக எண்பதுகள் திகழ்ந்து கொண்டிருக்க ஆங்காங்கே உள்ளிருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் இசையமைப்பாளர்கள் பலர் வந்து உரசிப் பார்த்திருக்கிறார்கள். ஆனால் தமிழ் ரசிகர்களின் தாராள மனசு, என்ன நல்ல பாட்டாக இருந்தாலும் அது யார் கொடுத்தாலும் அது இளையராஜா போட்டதாகவே கண்ணை மூடிக் கொண்டு வரவில் வைத்து விடுவார்கள்.\nமெல்லிசை மன்னர் காலத்தில் ஜி.கே.வெங்கடேஷ், ராஜன் நாகேந்திரா, விஜய பாஸ்கர் போல ராஜா காலத்தில் விஜயானந்த், மற்றும் ஹம்சலேகா ஆகிய கன்னடப் பட உலகில் கோலோச்சிய இசையமைப்பாளர்கள் வந்தார்கள்.\nஅப்படி வந்தவர் தான் விஜய் ஆனந்த். ஆனால் இவரைச் சில படங்களில் விஜய் ஆனந்த் என்றும் வேறு படங்களில் விஜயனந்த் என்றும் போட்டுக் குழப்பி விட்டார்கள்.\nஇந்த விஜயானந்த் ஐப் பரவலாக அறிமுகப்படுத்தியது “நான் அடிமை இல்லை”.\nஹிந்தியிலிருந்து கன்னடத்துக்குப் போய் அங்கு விஷ்ணுவர்த்தன் நடித்த\nபடத்தை இயக்கிய துவாரகீஷ் அப்படியே கதையோடு அதே படத்தின் இசையமைப்பாளர் விஜயானந்தையும், ரஜினியின் கால்ஜீட்டையிம் வைத்து இந்தப் படத்தை இயக்கினார்.\nஏற்கனவே கன்னடத்தில் கொடுத்த பாட்டு\n“ஒரு ஜீவன் தான்” பாடலின் மூலம் “நீ மீட்டிடா” (சந்தோஷம்) https://youtu.be/aCYt1r7rh2E சோகம் https://youtu.be/158JTqarXPo என்று தமிழுக்கும் வருகிறது. அத்தோடு புதிதாகவும் “வா வா இதயமே” பாடலோடு இன்னொரு அற்புதமான பாடலான\nபோனாப் போகுது புடவை பறக்குது என்ற சில்மிஷப் பாடலும் ரசிக்க வைக்கும்.\n“நான் அடிமை இல்லை” பாடல்களைக் கேட்க\nபெரும்பாலும் விசு இயக்கிய படங்களில் இசை என்பது கோதாவரி கோட்டைக் கிழிடி என்று ஒட்டாமல் ஒப்புக்குச் சப்பாணியாக இருக்கும்.\nஆனானப்பட்ட இளையராஜாவோடு இணைந்த கெட்டி மேளம் படப் பாடல்களே பெட்டிக்குள் போனவை.\nஆனால் அதிசயமாக விசு பல்வேறு இசையமைப்பாளர்களுடன் பயணித்திருக்கிறார். அதில் இந்த விஜய் ஆனந்தும் ஒருவர் என்பது இன்ப ஆச்சரியம். குறிப்பாக ஊருக்கு உபதேசம், வாய்ச் சொல்லில் வீரனடி,\nநாணயம் இல்லாத நாணயம், காவலன் அவன் கோவலன் ஆகிய படங்களுக்கு விஜய் ஆனந்த் தான் இசை. அதிலும் நாணயம் இல்லாத நாணயம் படத்தில்\nஅழகே நீ பிறந்து இவளிடம் தானோ\nஎன்ற அட்டகாசமான பாடலையும் கொடுத்திருக்கிறார். விசு கொஞ்சம் விரசத்தை அதிகப்படியாகப் போட்டு எடுத்த\nகாவலன் அவன் கோவலன் படத்தில் வரும்\nஅற்புதமான பாட்டு. இந்தப் பாட்டு விஜய் ஆனந்தின் சாகித்தியத்தைப் பறை சாற்றும் இன்னொரு இனிய மெட்டு.\nஅந்தக் காலத்தில் விஜிபி போன்ற நிறுவனங்கள் தான் புத்தம் புதுப் படங்களின் வீடியோப் பிரதிகளை வெளியிடும். அப்போது\nஒரு படத்தின் பின்னால் வரப் போகும் புதுப் படங்களின் முன்னோட்டத்தில்\n“வெற்றி” என்ற சொல் வந்து இன்னொரு “வெற்றி” என்ற சொல் கீழே போட்டு இரண்டுக்கும் இடையில் “மேல்” என்ற சொல்லோடு அறிமுகமான “வெற்றி மேல் வெற்றி” பெரியதொரு எதிர்பார்ப்பைக் கிளப்பியது. பிரபு, சீதா நடித்த அந்தப்\nபடத்தின் காட்சியமைப்பு, ஒளிப்பதிவு வழியான உருவாக்கத்திலும் புதுமையாக இருந்தாலும் படம் எடுபடவில்லை. அந்தப் படத்திலும் விஜய் ஆனந்த் தான் இசை. அதில் வரும் ஜேசுதாஸ் பாடிய கண்ணான கண்மணியே\nஅதிகம் விரும்பிக் கேட்கும் சோக கீதமானது.\nஎண்பதுகளில் கை கொள்ளும் அளவு தமிழ்ப் படங்கள் இசைத்தாலும் மறக்க முடியாத “நான் அடிமை இல்லை” பாடல்களால் காலத்திக்கும் நினைப்பில் இருப்பார் விஜயானந்த் என்ற விஜய் ஆனந்த்.\n கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு \nதமிழ்த் திரையிசையின் போக்கை எடுத்துக் கொண்டால் காலத்துக்குக் காலம் புதிய புதிய இசையமைப்பாளர் வருவதும், ஒரு சிலர் மட்டுமே சீராகத் தம் இடத்தைத் தக்க வைப்பதுமாகத் தொடர்கிறது. அவ்வப்போது மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா, இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் என்று யுகப் புரட்சி நிகழ்த்துபவர்களைத் தவிர்த்து மற்றையோரைப் பார்க்கும் போது திறமையில் சற்றும் குற���யாத சாகித்தியம் கொண்டவர்களாக தம் சக இசையமைப்பாளர் மத்தியில் திகழ்வர்.\nஇவர்களில் எந்த மாதிரியான கதைக் களனுக்கும் ஈடு கொடுத்து, அதே சமயம் தம்முடைய தனித்துவத்தையும் தக்க வைத்துக் கொண்டு புதுமை படைத்த இசையமைப்பாளர்கள் தனியே நோக்கப்பட வேண்டியவர்கள். உதாரணத்துக்கு வித்யாசாகர் கொண்டிருந்த திறனைக் குறைத்து மதிப்பிடலாகாது.\n2010 – 2019 என்று கடந்த தசாப்தத்தின் புதுவரவு இசையமைப்பாளர்களை எடுத்துக் கொண்டால்,\n“புதிய தலைமுறை இசையமைப்பாளர்களில் சந்தோஷ் நாராயணன் பின்னணி இசை தனித்துவமானது, மகத்துவம் நிறைந்தது #அட்டக்கத்தி, பீட்சா, சூது கவ்வும்”\nஎன்று சந்தோஷ் நாராயணன் வரவின் போது குறிப்பிட்டேன்.\n“ ஒரு திரைப் படைப்பாக்கத்துக்கு வெறும் நாலு பாடல்களை இசையமைத்துப் பிரபலப்படுத்தி விட்டுப் போய் விட்டால் சரி என்ற நிலையில் தான் சமீபகாலப் போக்கு நிலவுகிறது. ஆனால் குறித்த திரைப்படத்தின் பின்னணி இசையும் உயிர் நாடி என்பதையும் உணர்ந்து சிரத்தையோடு இசை பண்ணிக் கொடுப்பவர்கள் மிகக் குறைவு. அந்த மிகச் சிலரில் ஜஸ்டின் பிரபாகரன் ஒரு முழுமையான இளைய தலைமுறை இசையமைப்பாளர். அதனால் தான் அவருக்கு “இசை இளவல்” என்ற பட்டம் இட்டேன்.\n“பண்ணையாரும் பத்மினி” படத்தில் தொடங்கி இன்று வரை இவர் இசையமைத்த படங்களைத் தேடி நுகர்வோர் இதை உணர்வர்.”\nஇப்படியாக 2016 இல் தொடர் இசைப் புரட்சி நிகழ்த்திய ஜஸ்டின் பிரபாகரனை மெச்சினேன்.\nசந்தோஷ் நாராயணன் என்ன தான் நட்சத்திர இசையமைப்பாளராக இப்போது திகழ்ந்தாலும் ஆரம்பத்தில் இருந்த தேடல் சற்றே ஒரு குறுகிய வட்டத்துக்குள் போய் விட்டாற் போல மெட்ராஸ் படத்துக்குப் பின்னால் எழுந்த படைப்புகளின் வழி அனுமானிக்க முடிகிறது.\nஜஸ்டின் பிரபாகரனுக்கு இன்னும் பன்முகப்படுத்தப்பட்ட வாய்ப்புகள் அமைய வேண்டும்.\nஇன்னும் சொல்லப் போனால் இந்தத் தசாப்தத்தின் வரவுகளில் அனிருத், ஹிப் ஹாப் தமிழா, ஷான் ரால்டன், சாம் C.S, கோவிந்த் வசந்தா, என்.ஆர்.ரகுநந்தன், தாஜ் நூர், விவேக் மெர்லின், நிவாஸ் கே பிரசன்னா, இவர்களோடு பீனிக்ஸ் பறவை போல மீளவும் எழுந்த D.இம்மான் என்று நீளும் பட்டியலைத் தொடர்ந்தால் சொல்ல வந்ததின் திசை வேறிடம் போய் விடும் என்பதால் இத்தோடு நிறுத்.\nஇந்தத் தசாப்தத்தில் ஒரு முழுமையான, எல்லா விதமான கதைக���களனுக்கும் ஈடு கொடுக்கக் கூடிய, ஒரே குட்டைக்குள் ஓடிக் கொண்டிருக்காத, பரந்த தேடலும் பதித்தலும் கொண்ட, இன்னும் வற்றாத இசை ஞானம் கொண்டவராக இசையமைப்பாளர் ஜிப்ரானையே அடையாளப்படுத்துவேன். சொல்லப் போனால் அவரை ஒரு “ஜூனியர் வித்யாசாகர்” என்று குறிப்பிட்டாலும் பாதகமில்லை.\n“வாகை சூடவா” ஜிப்ரானுக்கு முகவரி கொடுத்த படம். எடுத்த எடுப்பிலேயே ஒரு கிராமியப் பின்புலம் கொண்ட படத்துக்கு இசையமைப்பது என்பதே பாதி வெற்றியை உறுதி செய்து விடும். நகரம் தாண்டி வயல் காட்டில் நிற்பவரை முணு முணுக்க வைத்து விட்டால் அடுத்தடுத்து வரும் வாய்ப்புகளை மெல்ல மெல்லச் சுவீகரிக்கிறார் என்று அர்த்தம். இதுதான் இதற்கு முந்திய தொண்ணூறுகளில் தேவா விஷயத்திலும் நடந்தது. ஆனாலும் அங்கேயும் தன்னைத் தனித்துவமாக நிலை நிறுத்திக் கொள்வதும் இலேசுப்பட்ட காரியமல்ல. ஜிப்ரான் இந்த விஷயத்தில் பயங்கரக் கெட்டிக்காரர். தன் முதல் படமான “வாகை சூடவா” படத்தில்\nமுழுமையான கிராமியத் தெம்மாங்கை மட்டுமே படர விடாது தன் முன்னோர் ஏ.ஆர்.ரஹ்மான் வழியில் கொஞ்சம் மேற்கத்தேய இசையாடலையும் ஊடுருவ வைத்தார்.\n“களவாணி” படத்தின் வழியாக கவனிக்கத் தக்க ஒரு இயக்குநராக அடையாளப்பட்ட தஞ்சாவூர்க்காரர் எஸ்.சற்குணம், தன் அறிமுகப்படத்திலேயே அப்போது “பூ” படம் வழியாக அறியப்பட்ட எஸ்.எஸ்.குமரனோடு கை கோர்த்து அந்தப் படத்தின் கிராமிய மணம் மாறாமல் இசை வாசம் கொடுத்தவர். ஆனால் எஸ்.எஸ்.குமரனோ அவசர கதியில் தானும் இயக்குநராக ஆசைப்பட்டு “தேநீர் விடுதி” என்ற படத்தை ஆரம்பிக்கிறார்.\nஇந்தச் சூழலில் சற்குணம் தன்னுடைய அடுத்த படம் “வாகை சூடவா” என்ற முற்காலக் (period film) கதைப் பின்னணியில் படத்தை ஆரம்பிக்கிறார். சிங்கப்பூரில் ஏற்கனவே தன்னை ஒரு இசைக்கலைஞராக வளர்த்தெடுத்துக் கொண்ட ஜிப்ரானுக்கு நல்லதொரு வாய்ப்பு இதன் வழி பிறக்கிறது.\n“டிங் டங் டிங் டடிங்\nசர சர சாரக் காத்து வீசும் போது\nசாரைப் பாத்துப் பேசும் போது\nவானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் ஹிட் அடிக்க, ஜிப்ரானை அள்ளி வாரி எடுத்துக் கொள்கிறது இசை ரசிகர் உலகம். வாகை சூடவா ஜிப்ரானுக்கு வெகு ஜன அந்தஸ்தோடு சிறந்த அறிமுக இசையமைப்பாளர் விருதுகளையும் அள்ளிக் கொடுக்கிறது.\nஇந்த இடத்தில் ஜிப்ரான் எவ்வளவு தூரம் தன் சுயத்தி��் மீது பெரு நம்பிக்கை கொண்டவர் என்பதற்கு வெறு பாடல்களோடு மட்டும் நில்லாது, தன் முதல் படத்திலேயே Lisbon International Symphony Orchestra கூட்டில் “ஆனா ஆவன்னா ஈனா” பாடலை உருவாக்கியதைக் குறிப்பிட வேண்டியது மிக முக்கியம். எடுத்த எடுப்பிலேயே வாகை சூடவா படப் பாடல்களை ஏ.ஆர்.ரஹ்மான் சிலாகிக்கும் அளவுக்கு மிகப் பெரிய அங்கீகாரமும் கிட்டியது.\nஎன் செல்லக் கண்ணனே வா\nஎன்னோடு ஆட வா வா \n“திருமணம் எனும் நிக்காஹ்” பாடல்களை கொஞ்சம் “வாகை சூடவா” பாடல்களோடு ஒப்பிட்டுப் பாருங்களேன். எவ்வளவு தூரம் தனித்தும், வேறுபட்டும் ஜாலம் செய்யும். அதனால் தான் ஜிப்ரான் தன்னை ஒவ்வொரு படங்களிலும் நியாயம் செய்கிறார் என்கிறேன். “கண்ணுக்குள் பொத்தி வைப்பேன்” ஒரு அழகான செவ்வியல் இசை சார்ந்தது,\nபார்த்தீர்களா ஒரே படத்துக்குள்ளேயே இன்னொரு தனித்துவம் பொங்கும் இஸ்லாமிய சூபி மரபில் ஒரு இசைக் கீற்று.\n“திருமணம் எனும் நிக்காஹ்” படம் குறித்த தவணைக்குள் வந்திருந்திருந்தால் ஜிப்ரானுக்கு வாய்ப்பு ரீதியாக மிகப் பெரிய பாய்ச்சல் கிட்டியிருக்கும்.\n“மௌனம் பேசும் வார்த்தை யாவும்\nகாலம் செய்யும் மாயம் போதும்\nசித்ரா பாடிய இந்தப் பாடலைக் கேட்டிருக்கிறீர்களா ஆமென்றால் நீங்களும் ஜிப்ரானை விடாமல் துரத்தி ரசிக்கும் ரசிகரே தான். சித்ராவின் தணிந்த குரலைக் கேட்கும் போது காட்சிச் சூழலையும் தொடர்புபடுத்தினால் இரட்டிப்பு லாபம் கிட்டும்.\nஇந்தப் பாடல் மட்டுமல்ல இந்தப் பாடலோடு இடம் பிடித்த அமர காவியம் படப் பாடல்கள் எல்லாம் ஜிப்ரானுக்கு இன்னொரு வாசலைக் காட்டியவை.\n“ஏதேதோ எண்ணம் வந்து” பாடலில் மையல் கொண்டிருக்கும் போது\nதேக்கி தேக்கி சேர்த்த கண்ணீர்\nவிழி வழி உயிர் போகுதே\nஇந்தப் பாடல் மனதின் அடியாழம் வரை ஊடுருவி காதலின் ஊற்றுக்கன்ணைத் திறக்கும். இந்தப் பாட்டையெல்லாம் போகிற போக்கில் அப்படியே கடந்து விடக் கூடாத அளவுக்கு ஜிப்ரானின் மாய இசை நம்மை மயக்கும்.\n“வத்திக்குச்சி” வழியாக “அம்மா wake me up”, “ஆத்தா உன் சேல ஆகாயம் போல” – குட்டிப் புலி என்று அவ்வப்போது ஜாலம் செய்தவர் மீண்டும் சற்குணத்தோடு இணைந்த “நய்யாண்டி” பாடல்களிலும் ஜிப்ரான் அவ்வளவு வாகை சூடவில்லை. “அதே கண்கள்” இன்னொரு வரவு என்ற கணக்கிலேயே இருந்தது.\nதேகத்தின் தாகமே ஆராதனை ஆராதனை“\nதொடர்ந்து தமிழ், தெலுங்கு என்று திரைப்படங்களுக்கு இசை கொடுத்து வந்தவர் கமல்ஹாசனின் செல்லப் பிள்ளை போல கமலின் தயாரிப்பில் மிளிர்ந்த படங்கள் வரை தொடர ஏதுவாக இருந்தது “உத்தம வில்லன்”.\nவணிக ரிதியில் உத்தம வில்லன் குறைத்து மதிப்பிடப்பட்டாலும், கமலின் சோதனை முயற்சியில் தோளோடு தோளாக இயங்கிய ஜிப்ரனின் இசை உழைப்பே பின்னாளில் அந்த மூத்த கலைஞனின் நம்பிக்கைக்குரிய இசையாளனாகும் அங்கீகாரத்தைச் சமைத்தது. உத்தம வில்லனை காலம் கடந்து இன்று பாடல்களோடும், பின்னணி இசையோடும் அணுக்கமாகப் பார்க்கும் போது ஜிப்ரான் இந்த நன் மதிப்பைப் பெற எவ்வளவு தூரம் உழைத்திருக்கிறார் என்பது புலனாகும்.\nபின்னாளில் “தீரன் அதிகாரம் ஒன்று”, “ராட்சசன்” போன்ற படங்களில் பின்னணி இசையை திகில் கொண்டு காட்சிப் புலத்தின் வலிமையைக் கூட்ட ஜிப்ரான் புது இயக்குநர்களின் நாடித் துடிப்பானதும் முக்கியமாகச் சொல்ல வேண்டியவை.\nலாலி லாலி நான் உன் தூளி தூளி”\nஇந்தப் பாட்டை எல்லாம் repeat mode இல் வைத்துக் கேட்பேன். அந்தப் படத்தில் இன்னொரு நல் முத்து “செவத்தப் புள்ள மனசுக்குள்ள நானும் இருப்பேன் நான்”.\n“யெய்யா என் கோட்டிக்காரா” (பாப நாசம்), “போகாதே போகாதே” ( சென்னை 2 சிங்கப்பூர்) பெண் குரல் பாட்டு இவற்றோடு கொஞ்சம் கால தாமதமாகக் கண்டுணர்ந்து ரசித்த “தோரணம் ஆயிரம் பார்வையில் காட்டிடும் காட்சியில் என்ன இருக்கு (அறம்) பாடல்கள் ஜிப்ரானை புதுப்பித்துக் கொண்டிருக்கின்றன.\nநீ தானே தாரமே தாரமே வா\n2019 ஆம் ஆண்டின் ஆகச் சிறந்த பாடல்களில்\nமுதல் வரிசையில் இந்தப் பாடலை வைத்து நோக்குவேன். கடாரம் கொண்டான் படத்துக்காக ஜிப்ரான் கொடுத்த பாட்டு, இந்த ஆண்டு ஆக அதிகம் ஹிட் பாடல்களைக் கொடுத்த சித் ஶ்ரீராமோடு பொருந்திப் போவது இன்பகரமானதொரு அதிர்வலையைக் கொடுக்கும். இந்தத் தசாப்தத்தை தன் பங்குக்கு ஜிப்ரான் வெகு அழகாக “தாரமே தாரமே” கொண்டு நிறைத்து வைக்கிறார்.\nஇந்தப் பத்தாண்டுகள் இசையமைப்பாளர் ஜிப்ரானைப் பொறுத்தவரை அவரின் இசைத் திறனை முழு அளவில் உள் வாங்கக் கூடிய தீனியைக் கொடுத்து உயர்த்தி விட்டவை. கிராமியம், நகரம், திகில், காதல் என்று எல்லா விதத் தளங்களிலும் தன் இசையைத் தனித்துவம் கொண்டு நிரூபித்தவர். ஆனால் அவ்வப்போது தேர்ந்தெடுக்கும் படங்களில் சோடை போகிறாரோ என்ற எண்ணமும் எடடிப் பார்க்கும். அந்த மாதிரியானதொரு எண்ணப்பாட்டை மாற்றித் தன் பாணியைத் தொடர்ந்தால் 2020 இலிருந்து அடுத்த பத்தாண்டுகள் கூட ஜிப்ரான் வசப்படும்.\nஉன் எதிரில் நான் இருக்கும்\nஉச்சி முதல் பாதம் வரை\nநீ தானே தாரமே தாரமே வா\nதேனிசைத் தென்றல் தேவா இசையில் மரிக்கொழுந்து ❤️ நம்ம ஊரு பூவாத்தா \n“கண்ணதாசனே கண்ணதாசனே வந்து விடு\nஉன் காதல் கவிதைகளின் வரிகளைக்\nஇந்தப் பாடல் வந்த நாள் தொட்டு இந்த ஆரம்ப வரிகளில் கண்டிப்பாக இசையமைப்பாளரின் பங்கு இருக்க வேண்டுமென்றே எண்ணிக் கொண்டேன்.\nஅதையே சமீபத்தில் Chai with Chithra பேட்டியில் உறுதி செய்தார் தேனிசைத் தென்றல் தேவா. இயக்குநருக்குத் தான் கொடுத்த மெட்டு ஒன்றும் திருப்திப்படாமல் போகவே, தானே டம்மி வரிகளை இட்டுப் போட்ட பாட்டு இது என்றார். பாடலின் சரணத்தை பாடலாசிரியர் காமகோடியன் எழுதி முடித்தார். “கண்ணதாசனே கண்ணதாசனே வந்து விடு” சமீபத்தில் கூட பாடல் இசை இசைஞானி இளையராஜா என்று ஒரு பண்பலை வானொலி உச்சரிக்கக் கேட்டேன். \n“கண்ணதாசனே கண்ணதாசனே வந்து விடு” போலவே தேவாவின் 50 வது படமான சோலையம்மா வில் “ராசா இளையராசா பாட்டுப் படிக்க்கிறேன் கேளு நா மதுரைப் பக்கத்து ஆளு” https://youtu.be/wYRsv2HEun8\nஎன்று கங்கை அமரன் & எஸ்.ஜானகியை வைத்து ஒரு அழகிய பாடலைக் கொடுத்தையும் இங்கே நினைவுபடுத்த வேண்டும்.\n“மரிக்கொழுந்து” படம் வருவதற்கு முன்பே பெரிய எதிர்பார்ப்பைக் கிளப்பி விட்ட படம். அந்தக் காலத்தின் அழகு தேவதை ஐஸ்வர்யாவுக்கு முகமெல்லாம் கரி பூசி வித்தியாசப் “படுத்தி” பொம்மை, பேசும் படம் சினிமா இதழ்களில் காட்சிப்படுத்தி எதிர்பார்ப்பை எகிற வைத்திருந்தார்கள்.\nஇந்தப் படத்தில் தாய், மகள் என்று இரட்டை வேடம் போட்ட ஐஸ்வர்யாவுக்கு இதுவே அவரின் வாழ்நாளில் பேர் சொல்லும் படமாகவும் இருக்கக் கூடும்.\nஇயக்குநர் புதியவன் தன் குரு நாதராக பாரதிராஜாவையும், பார்த்திபனையும் வணங்கி முதல் மரியாதை படத்தின் புல்லாங்குழல் இசையோடே படத்தை ஆரம்பிக்கும் போதே தடுமாற்றம் தட்டுகிறது. இந்தப் படத்தில் ஐஸ்வர்யா, ரமேஷ் அர்விந்த், கவுண்டமணி உட்பட நட்சத்திரப் பட்டாளம் இருந்தாலும் படத்தின் திரைக்கதையோட்டமும், காட்சி வடிவமைப்பும் கை கொடுக்கவில்லை. இன்று வரை படத்தை நினைவில் வைத்திருக்க ஒரே காரணம் தேனிசைத் ���ென்றல் தேவா கொடுத்த தேனான பாடல்கள் தான்.\nமரிக்கொழுந்து படத்தில் மொத்தம் ஒன்பது பாடல்கள். கவிஞர் வாலி மற்றும் காமகோடியன் பங்கிட்டுக் கொண்டார்கள்.\nஇயக்குநர் புதியவன் பாடல் விஷயத்தில் மகா ரசனைக்காரர் போல.\nகண்ணதாசனே பாடலோடு, எஸ்.ஜானகியின் “என் பாட்டு தான்”, சித்ரா பாடிய “பூங்குயில் நித்தம்”ஆகியவை சம காலத்தில் ஹிட்டடித்தன. தேவா இசையில் அதிசயமாக எஸ்.பி.சைலஜா “எனக்கென்ன குறைச்சல்” என்ற விரகதாபம் சொட்டும் பாடலைப் பாடியிருக்கிறார். அந்தக் காலத்தில் பெரும் புள்ளி படத்தில் “பொன்மகள் வந்தாள்” பாடலை கே.ஜே.ஜேசுதாஸ் பாடியது போல இங்கே “துள்ளுவதோ இளமை” பாடலை எஸ்.ஜானகி பாடி ரீமிக்ஸியிருக்கிறார். “தொடத் தொடத் தொடங்கும் பூஜை தான்” அமைதியாக வந்து ஆக்கிரமிக்கும் கிராமியத் தெம்மாங்கு.\nஇன்று வரை தேவா இப்படியொரு குரல் தொனியில் பாடவில்லை என்று அதிசயப்படுமளவுக்கு ஒரு பாட்டு இருக்கிறது. அது “ஆலமரமாம் ஆலமரமாம் ஊருக்குள்ள, ஆசைக் குயிலாம் ஆசைக்குயிலாம் சோகத்துல” என்று அமையும் பாட்டு. ஏனோ பலர் கவனத்தை ஈர்க்கவில்லை இது.\nவெற்றிகரமான இசையமைப்பாளர் & இயக்குநர் கூட்டு எனும் போது தொண்ணூறுகளில் தேனிசைத் தென்றல் தேவா & இயக்கு நர் மணிவாசகம் கூட்டணியை மறவாமல் குறிப்பிட வேண்டும். அந்த வகையில் இந்த இருவர் கூட்டணிக்கும் பிள்ளையார் சுழி போட்ட படம் “நம்ம ஊரு பூவாத்தா”. தேவாவுக்கு ஆரம்ப காலத்தில் தொடர்ந்து கிராமியப் படங்களே கிடைத்ததால் அவரின் நிலையைத் தக்க வைத்துக் கொள்ள இது பெரும் பலமாக அமைந்தது. அந்த வகையில் “நம்ம ஊரு பூவாத்தா” வாய்ப்பும் தேவாவை கிராமங்கள் வரை எடுத்துச் செல்லப் பேருதவி புரிந்தது.\nஇந்தப் படத்தின் வழியாக நடிகை கெளதமிக்கும் அவரின் திரையுல வாழ்வின் மறக்க முடியாத பாத்திரப் படைப்பும் கிடைத்தது.\n90களில் கிராமங்களின் எல்லை வரை அறியப்பட்டிருந்தார் இயக்குநர் மணிவாசகம். நடிகர் சரத்குமாருக்கு ஆரம்ப காலத்தில் நல்லதொரு அடித்தளமிட இவரின் பங்களிப்பும் முக்கியமானது. மணிவாசகம் – சரத்குமார் – தேவா கூட்டைப் பற்றிப் பின்னர் பார்ப்போம்.\nவழக்கமாக தேவாவுடன் வெற்றிகரமான கூட்டு வைக்கும் இயக்குநர்கள் இளையராஜாவுடன் இணையும் போது பெரிய வெற்றியைக் கொடுத்ததில்லை என்பதற்கு மணிவாசகமும் விதிவிலக்கல்��. ராஜாவுடன் இணைந்த “ராக்காயி கோயில்” சுமாராகவே போனது.\nமணிவாசகத்தின் முதல் படமான “நம்ம ஊரு பூவாத்தா” அவரின் சொந்தப் படமாகவே அமைந்தது. இதிலும் ராக்காயி கோயில் கதையின் முக்கிய அங்கமாக வருகிறது.\nமுரளி, கெளதமி ஜோடியுடன், மணிவாசகம் படங்களில் கலக்கும் கவுண்டமணி & செந்தில் கூட்டோடு பக்கா கிராமிய மணம் கொண்ட படம். முதல் படமே இயக்குநர் மணிவாசகத்துக்கு தேனிசைத் தென்றல் தேவா இசையோடு ஒரு அடையாளம் கொடுத்தது.\n“நம்ம ஊரு பூவாத்தா” படத்தில் மொத்தம் ஆறு பாடல்கள், அனைத்தையும் எழுதியவர் கவிஞர் காளிதாசன். அவற்றில் சித்ரா பாடிய\n“மஞ்சனத்திப் பூவே இளம் சிட்டுக்குருவிகளே”\nபட்டி தொட்டி எங்கும் வாசம் வீச\n“மாராப்பு போட்ட புள்ள” எஸ்.பி.பி & சித்ரா,\n“சின்னச் சின்னப் பூவே செம்பகப்பூ தேனே”\nகே.ஜே.ஜேசுதாஸ் & சித்ரா கூட்டில் வந்த சந்தோஷ மெட்டுகளோடு “ஆவாரம் பூவு ஒண்ணு நாரோடு வாடுதுன்னு” சோக ராகமும் இனித்தது.\nநம்ம ஊரு பூவாத்தா பாடல்களைக் கேட்க\nஎன்னென்ன கோலம் உண்டு ஜாதி உண்டு\nஏழெட்டு நாகம் வந்து தீண்டுதம்மா\n“இசைத் தென்றல்” தேவா கொடுத்த \nஒரு அறிமுக இயக்குநரின் படம் முதல் காட்சி முடிந்த கையோடு தியேட்டரில் இருந்து விநியோகஸ்தருக்கு படப் பெட்டிகள் திருப்பி அனுப்பப்படுகின்றன. ஏனென்றால் முதல் காட்சியின் வசூல் நிலவரம் அப்படி.\nஅதே இயக்கு நர் ஐந்து ஆண்டுகள் கழித்து எடுத்த படமோ சிறந்த இயக்கு நருக்கான தேசிய விருதைப் பெற்றுக் கொடுக்கிறது அவருக்கு. அது மட்டுமல்ல 1954 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்தத் தேசிய விருது கடந்த 42 ஆண்டுகளாக தமிழில் எந்த ஒரு இயக்குநருக்கு கிடைக்காதது இவருக்குத் தான் முதன் முதலில் கிடைத்திருக்கிறது. அவர் தான் இன்று அகத்தியன் என்று அறியப்படும் பிரபல இயக்குநர்.\nமுன் சொன்ன அந்த ஒரு காட்சியோடு பெட்டிக்குள் போன படம் “மாங்கல்யம் தந்துனானே”, சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதைக் கொடுத்தது நாமெல்லாம் அறிந்த “காதல் கோட்டை”.\nதமிழ்ப் படங்கள் மூலம் பாடம் படிக்கிறோமோ இல்லையோ தமிழ்ப் படம் எடுத்தவர்களால் இந்த மாதிரி ஏராளம் பாடம் படிக்கலாம். ஒன்று எப்பேர்ப்பட்ட படு தோல்வியும் அவமானமும், இன்னொன்று எப்பேர்ப்பட்ட மாபெரும் அங்கீகாரமும், வசூல் வெற்றியும். ஏனெனில் சிறந்த இயக்குநர் என்றால் ஓடாத கலைப்படங்கள் ஆகி விடுமே\nசரி இனி “மாங்கல்யம் தந்துனானே” படம் பற்றிப் பார்ப்போம்.\n“மக்கள் அன்பன் K.பிரபாகரன்” நாயகனாக நடிக்க, “கவிமுனி காளிதாசன்” பாடல் வரிகளுக்கு “இசைத்தென்றல் தேவா” இசையில் மாங்கல்யம் தந்துனானே என்று ஏகப்பட்ட பில்ட் அப்புகள் பின்னர் ஆப்புகள் ஆயின. ஏற்கனவே மனசுக்கேத்த மகராசா படத்தின் கதை எழுதியவர் அதில் கருணாநிதி\nஎன்ற இயற்பெயரோடு அடையாளப்பட்டவர் இந்தப் படத்திலோ ரவிதாசன் என்ற பெயரில் இயக்கினார். அந்த ரவிதாசன் என்ற பெயருக்கு முதலும் கடைசியுமாக அமைந்தது மாங்கல்யம் தந்துனானே. தொடர்ந்து ராசியான அகத்தியன் என்ற பெயரோடே இயங்கி வருகிறார். அகத்தியன் நல்ல கதை சொல்லியாக இருந்தாலும் தயாரிப்பாளர் வேண்டுகோள் நிமித்தமோ என்னமோ\nM.A.கென்னடியின் கதையையே இப்படத்துக்கு எடுத்துக் கொண்டார்.\n1991 ஆம் ஆண்டு இரண்டு பெரிய தயாரிப்பாளர்கள் நாயகர்களாக உருவெடுத்தார்கள். ஒருவர் “என் ராசாவின் மனசிலே” வெற்றிப்படம் கொடுத்த ராஜ்கிரண். இன்னொருவர் இந்த “மாங்கல்யம் தந்துனானே” படத்தின் நாயகன் கே.பிரபாகரன். ஏற்கனவே சிறுசும் பெரிசுமாக பாத்திரங்களில் நடித்தவர் ஜானி படத்தில் ரஜினியின் காதலி தீபாவோடு ஓடி, காலில் சூடு வாங்குபவர் அவரே தான் இவர். அந்தக் காலத்தில் இருந்தே ரஜினியோடு நட்புப் பாராட்டுபவர். இவரின் பட பூஜைகளுக்கும் ரஜினி சிறப்பு விருந்தினர். ராஜ்கிரணுக்கும், கே.பிரபாகரனுக்கும் இன்னொரு ஒற்றுமை.\nஇருவருமே ராமராஜனை வைத்துப் படம் பண்ணியவர்கள். ராஜ்கிரண் தயாரிப்பில் என்னப் பெத்த ராசா, கே.பிரபாகரன் தயாரிப்பில் “தங்கத்தின் தங்கம்” ஆகியவற்றில் ராமராஜன் நடித்தார். ராஜ்கிரணுக்கும், கே.பிரபாகரனுக்கும் ஒரு வேற்றுமை என்னவெனில் ராஜ்கிரண் தான் நாயகனாக நடித்த படத்துக்கு அவரே தயாரிப்பாளர். ஆனால் கே.பிரபாகரன் நாயகனாக நடித்த “மாங்கல்யம் தந்துனானே” படத்தைத் தன் அன்பாலயா பிலிம்ஸ் சார்பில் தயாரிக்காமல் தப்பித்துக் கொண்டார்.\nவாசம் சிந்தும் தேன் பாட்டே\nசொல்லச் சொல்ல பேசும் கிளியே\nமெல்ல மெல்ல பாடும் குயிலே\nஎன் தேவன் வரவில்லையே ”\nஅந்தக் காலத்து ஆல் இந்தியா ரேடியோ அபிமானிகள் மின்மினி பாடிய இந்தப் பாடலை அடிக்கடி கேட்கத் தவறியிருக்க மாட்டார்கள்.\nமாங்கல்யம் தந்துனானே படத்தில் ஒரு புதுமை செய்தார் இசைய���ைப்பாளர் தேவா. வழக்கமாக எஸ்.பி.பி, ஜேசுதாஸ் போன்றோரைத் தன் படங்களில் இடம் பெற வைத்தவர் இதிலோ ஜெயச்சந்திரன், மின்மினி, கிருஷ்ணசந்தர் என்று அடுத்த் அடுக்குப் பாடகர்களைச் சேர்த்துக் கொண்டார்.\n“ஏதோ மோகம் ஏதோ தாகம்” பாட்டு மாதிரி தேவா கொடுத்தால் எப்படியிருக்கும்\nஅதுதான் “ஒரு மல்லிகைப் பந்தலும்”\nஅந்தக் காலத்து தேவா பாடல்களில் இன்னமும் இனிக்கும் பாட்டு இது.\n“வைகைக் கரைப் பூங்காற்றே” பாடலை ஜெயச்சந்திரனும், மின்மினியும் தனித்தனியாகப் பாடியிருப்பார்கள்.\nஅதை மட்டும் நான் சொல்ல மாட்டேன்”\nஎன்று இந்தப் பக்கம் தேவா,\n“பாவம் விடாது” என்று அந்தப் பக்கம் அன்பாலயா பிரபாகரனும் பாடி ஆசையைத் தீர்த்தார்கள். இங்கேயும் கிருஷ்ணராஜ் தன் பெயரை ராஜன் சக்ரவர்த்தி என்றே அடையாளப்படுத்தியிருக்கிறார்.\nநான் புடிச்ச மாமன் மவன் தான்\nகிராமிய வாசனை இல்லாமல் சென்னை நகரச்சூழலில் பிறந்து வளர்ந்த எங்களுக்கு\nகிராமத்து அடி நாதம் எப்படியிருக்கும் என்று தன் பாடல் வழியே கற்பித்தவர் இசைஞானி இளையராஜா என்று தேவா மெச்சிப் புகழ்ந்திருக்கிறார். உண்மையில் அப்படியொரு வாய்ப்பை உள்வாங்கிக் கொண்டு தன் இசையைச் செப்பனிட்டுத் தொண்ணூறுகளில் தெம்மாங்குப் பாடல்களுக்கு ஒரு தனி அந்தஸ்தைக் கொடுத்த தேவாவுக்கு உண்மையில் ஒரு பெரும் பாராட்டைக் கொடுக்க வேண்டும். அப்படியொரு பாராட்டைக் கொடுக்கும் போது இந்த “காட்டு வழிப் பாதையிலே” ஐயும் கைப்பிடித்துக் கூட்டிச் செல்லுங்கள்.\nஅள்ளி முடிச்ச அழகே ❤️\nநான் உறங்க வழியில்லையே ராசா\nஇங்கே நாதியற்று கிடக்குது உன் ரோசா”\nயாரடா இது அச்சு அசலா இளையராஜாத்தனத்தோடு பாட்டுப் போட்டிருக்கிறது என்று அப்போது ஆச்சரியப்பட்டுப் போனோம். ஆனால் அந்த ஆச்சரியம் தொண்ணூறுகளில் அகல விரியும் என்று அப்போது எமக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. காரணம் எண்பதுகளில் ஒரேயொரு ராஜா அது இளையராஜா என்று தனிக்காட்டு ராஜாங்கம் நடத்திக் கொண்டிருந்த சூழல் அது. அப்போது சந்திரபோஸ், அவ்வப்போது கங்கை அமரன், அடிக்கடி T.ராஜேந்தர் என்று இசையுலக சிற்றரசர்களையும் நம் காதுகள் அரவணைத்து உபசரித்த போதும் இம்மாதிரிப் புது வரவுகள் கிரீடம் சூட்டுவார்களா என்று எட்டிப் பார்த்ததுண்டு. அப்படியொரு யோகம் தான் “மனசுக்கேத்த மகராசா” படப் பாடல்களைக் கேட்ட போதும்.\n“மனசுக்கேத்த மகராசா” ராமராஜன் இயக்குநர் பணியிலிருந்து நாயகனாக அடுத்த கட்டத்துக்குப் போன போது வந்த முக்கிய படமாக இது விளங்கியது.\nஅப்போது வாய்ப்புத் தேடி அலைந்த இசையமைப்பாளர் தேவாவுக்கும் வாழ்க்கைப் பாதையைக் காட்டியது இது. முன்னர் மாட்டுக்கார மன்னாரு படத்துக்கு C.தேவா என்ற அறிமுகத்தோடு வந்திருந்தாலும் இந்தப் படம் தான் அவருக்கு A தர நிலையில் கிடைத்த திருப்புமுனை.\n“மனதோடு மனோ” ஜெயா டிவி நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் தேவா கலந்து கொண்டபோது இந்தப் படத்துக்கு வாய்ப்புக் கிட்டிய அனுபவத்தை மிகவும் சுவையாகச் சொல்லியிருந்தார். ஆட்டோ பிடித்து ஆர்மோனியப் பெட்டியையும் போட்டுக் கொண்டு தயாரிப்பாளரைச் சந்திக்கப் போன போது நடு வழியில் வண்டி நின்று விடவே வாத்தியக் கருவியைத் தலையில் சுமந்து கொண்டு நடந்தும், ஓடியும் போய் தயாரிப்பாளரைச் சந்தித்ததாகவும், அந்த வட இந்தியத் தயாரிப்பாளரைச் சம்மதிக்க வைக்க ஹிந்திப் பாடலை எல்லாம் பாடிக் காட்டியதாகவும் சொல்லியிருந்தார்.\nராமராஜனைப் பொறுத்தவரை இசைஞானி இளையராஜாவின் இசையில் படங்கள் ஆக்கிரமித்த போதும் எஸ்.ஏ.ராஜ்குமார், கங்கை அமரன், தேவா போன்றோர் இசையிலும் நடித்திருக்கிறார். இவர்களில் தேவாவின் இசையில் மனசுக்கேத்த் மகராசா படமே மிகவும் பிரபல்யத்தை அப்போது கொடுத்தது. கிராமிய மெட்டில் அமைந்த பாடல்களில் “ஆறெங்கும் தானுறங்க” (எஸ்.ஜானகி, மனோ குரல்களில்) ஆறு கடல் மீனுறங்க” பாடலை மறக்க முடியுமா இந்தப் பாடல் வந்த போது அப்போது ஒன்றாகச் சேர்ந்து பாட்டுக் கேட்கும் நமது ஊர் நண்பர்களுடன் சிலாகித்துப் பேசியிருந்தோம். அதே போல சுசீலா, எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய “ஆத்து மேட்டுத் தோப்புக்குள்ளே “பாடலும் கூட.\nமனசுக்கேத்த மகராசா படத்தில் இன்னொரு சிறப்பு என்னவென்றால் தேவாவுக்குக் கிட்டிய ஆரம்பகால வாய்ப்பிலேயே கே.ஜே.ஜேசுதாஸ் நீங்கலாக பி.சுசீலா, எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி, மலேசியா வாசுதேவன், உமா ரமணன், சித்ரா, மனோ, என்று 80 களில் கொடிகட்டிப் பறந்த அனைத்துப் பாடகர்களும் இந்தப் படத்தில் பாடியிருந்தார்கள். ஒரு அறிமுக இசையமைப்பாளருக்கு இது மாதிரியான வாய்ப்பு எனக்குத் தெரிந்து இதுவே முதல் முறை. இது மாதிரி வாய்ப்பே இனி வராத���.\n“மனசுக்கேத்த மகராசா” படத்தின் கூட்டணி நாயகன் ராமராஜன், இயக்குநர்\nதீனதயாள், இசையமைப்பாளர் தேவா, கவிஞர் காளிதாசன் ஆகியோர் மீண்டும் இணைந்து கொடுத்த ஒரு அட்டகாச இசை விருந்து “மண்ணுக்கேத்த மைந்தன்” திரைப்படம் வாயிலாக அமைந்தது. அந்தப் படத்தில் இடம்பெற்ற “சிந்தாமணிக்குயிலே” (மனோ, எஸ்.ஜானகி), ஏ.ஆர்.ஷேக் மொஹமெட் பாடிய “ஓடுகிற வண்டி ஓட”, “கண்ணில் ஆடும் நிலவே” (எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா) போன்ற பாடல்கள் சிறப்பாக அமைந்திருந்தன. அந்தக் காலகட்டத்தில் பாடகர் கிருஷ்ணராஜ் தனது பெயரை ராஜன் சக்ரவர்த்தி என்றே அறிமுகப்படுத்தியிருந்தார். “மண்ணுக்கேத்த மைந்தன்” படத்தின் பாடல்கள் “வைகாசி பொறந்தாச்சு” படத்தின் ஒலிநாடாவில் வெளி வந்து அப்போது புகழ்பெற்றாலும் படம் வெளிவந்த சுவடே இல்லை.\nராமராஜனுக்கும் பின்னாளில் தேவாவோடு இணைந்து மனசுக்கேத்த மகராசா அளவுக்கு சிறப்பான பாடல் கூட்டணியாக அமையவில்லை.\nசினிமாப் பாடல்களைப் பாடிப் பழகிய மெல்லிசைக் குழுவினர் ஒரு கட்டத்தில் தாமாகவே இசையமைக்கும் வல்லமையைப் பெற்றுவிடுவார்கள். தேனிசைத் தென்றல் தேவா கூட அப்படித்தான். போஸ் (சந்திரபோஸ்) – தேவா இரட்டையர்களாக மெல்லிசை மேடைகளில் கிட்டிய பயிற்சி கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் சந்திரபோஸ் முதலில் (80 களில்) அடுத்து தேவா (90 களில்) என்று இயங்க வைத்தது. தேவாவின் இசை நேர்மை குறித்துப் பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும் “மனசுக்கேத்த மகராசா” வில் தொடங்கி “வைகாசி பொறந்தாச்சு” தந்த நட்சத்திர அந்தஸ்த்தை வைத்துக் கொண்டு அவர் தனித்துவமாகக் கொடுத்த பாடல்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.\nமனசுக்கேத்த மகராசா பாடல்கள் எல்லாமே சிறப்பான தெம்மாங்கும், நவீனமும் சேர்ந்த கலவை என்றாலும் தேவா மிகவும் நுட்பமான\nஇசைத் திறனைக் காட்டிய வகையில் “முகமொரு நிலா” பாடலைத் தான் கை காட்டுவேன்.\nஅந்தப் பாடலைக் கேட்டாலே போதும் தேவா தனக்கான வெற்றிப் பாதையை எவ்வளவு சிறப்பாகப் போட்டிருக்கிறார் என்பதை. மெட்டமைத்ததில் இருந்து வாத்தியக் கருவிகளின் பயன்பாடு வரை சிறப்பாக அமைந்திருக்கும்.\nதேனிசைத் தென்றல் தேவா – பாடலாசிரியர் கவிஞர் காளிதாசன் கூட்டணி தனித்துவமாக நோக்கப்பட வேண்டியது. அது குறித்துப் பின்னர் பேசுவேன். இ��்கே ஒரு தகவலுக்காக\nமட்டும் ஒரு செய்தி. காளிதாசன் தன் இயற்பெயரான திருப்பத்தூரான் என்ற பெயரிலேயே மனசுக்கேத்த மகராசாவில் அடையாளப்பட்டிருக்கிறார். இந்தப் படத்தில் சக பாடல் பங்களிப்பை வழங்கியவர் புலவர் புலமைப் பித்தன்.\nநடிகர் ராமராஜன் இயக்குநராக இருந்த சமயம் அவர் இயக்கத்தில் மிக முக்கியமான படமாக அமைந்தது “மண்ணுக்கேத்த பொண்ணு”. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் மறைந்த வில்லன் நடிகர் பி.எஸ்.வீரப்பா. பின்னர் இசையமைப்பாளர் தேவா, நடிகர் ராமராஜன், இயக்குநர் தீனதயாள் வெற்றிக் கூட்டணியாக மனசுக்கேத்த மகராசா படத்தில் அறியப்பட, பி.எஸ்.வீரப்பா தயாரிப்பில் இதே கூட்டணி\nஇணைந்து கொடுக்க இருந்த திரைப்படம்\nவேடிக்கை என்னவென்றால் அண்ணாமலை ஒலிப்பேழையின் மறு பக்கத்தில் வானமே எல்லை பாடல்கள் இருக்க அந்த வகையில் வானமே எல்லை பாடல்களைக் கேட்டு ரசித்தது போல, வைகாசி பொறந்தாச்சு படத்தின் ஒலிப்பேழையின் மறு பக்கத்தில் “மண்ணுக்கேத்த மைந்தன்” பாடல்கள் இருந்தது. அதனாலேயே இந்தப் படப் பாடல்களை அப்போது கேட்டு ரசிக்க வாய்ப்புக் கிட்டியது.\nஎடுத்த எடுப்பிலேயே மண்ணுக்கேத்த மைந்தன் படப் பாடல்களில் ஈர்ப்பை ஏற்படுத்தியது இதுதான். கோவை கமலா முதல் எஸ்.பி.பி வரை எல்லா ரகப் பாடகர்களையும் இந்தப் படத்திலும் தேவா பாட வைத்ததைத் தனியே குறிப்பிட வேண்டும்.\nஇன்றும் கூட இலங்கை வானொலிகளில் அடி தூள் பின்னுகிற பாட்டு இது. மண்ணுக்கேத்த மைந்தனை இன்றும் மறவாமல் வைத்திருக்கிறது ஏ.ஆர்.ஷேக் முகம்மதுவின் குரலில் வந்த இந்தப் பாட்டு.\nஆரம்பத்தில் பக்திப் பாடல்களுக்கு இசையமைத்த தேவாவை திரைப்படத்திலும் ஒரு ஆன்மிகப் பாடல் அதுவும் கிறீஸ்தவப் பாடலுக்கு ஒத்திகை எடுத்தது\n“ஒன்றே வானம் ஒன்றே பூமி\nஒன்றே தெய்வம் சொல்லுங்கள்” பாடல். மலேசியா வாசுதேவன் பாடியதால் “தேவனின் கோவிலிலே யாவரும் தீபங்களே” பாடலைச் சம நேரத்தில் நினைவுபடுத்தும் இது.\nசந்தோஷக் கவிதை பாடும் குயிலே”\nபின்னாளில் தேவாவுக்கென்று தனி முத்திரைப் பாடல்களை இனம் காண இந்த “கண்ணில் ஆடும் நிலவே” பாணியிலேயே பல பாடல்களை இசையமைத்திருக்கிறார். தேவாவின் இசைக்கான தனி வடிவத்தைக் கொடுத்த பாடல்களில் இந்த எஸ்.பி.பி & சித்ரா கூட்டுப் பாடல் முக்கியமானது. தொண்ணூறுகளில் தேவா கொடுத்த ஒ��ு தொகைப் பாடல்களின் முன்னோடி இசை இதுவெனலாம்.\nஏனோ காரணத்தால் மண்ணுக்கேத்த மைந்தன் படம் வரவில்லை. ஆனால் பாடல்களைக் கேட்கும் போது இசையமைப்பாளர் தேவா, நடிகர் ராமராஜன், இயக்குநர் தீனதயாள் என்ற மூவர் கூட்டணியின் இன்னொரு வெற்றிச் சித்திரமாக அமைந்திருக்கும் என்றே எண்ணத் தோன்றுகிறது.\nதேவா பிரபலமாகி விட்ட காலத்தின் பின்னர்\n“ஆறெங்கும் தானுறங்க ஆறுகடல் மீனுறங்க“ பாடலைக் கேட்கும் போது ஆர்மோனியப்பெட்டி சகிதம் மெட்டுப் போட்டுப் போட்டு அவரே பாடுவது போன்ற உணர்வே எழும்.\nபத்துப் பதினைந்து வருடங்களுக்கு முந்திய இரவுகளில் வானொலிக்கூடத்தில் தனிமையில், அந்த ஏகாந்தத்தை அனுபவித்துக் கொண்டே அடிக்கடி ஒலிபரப்பிய இந்தப் பாடலை நினைத்துக் கொண்டேன் இன்று. காலையில் வானொலி நிகழ்ச்சி படைக்கும் போதும் இந்தப் பாடலையே L.R.ஈஸ்வரிக்கான பிறந்த நாள் பாடலாக ஒலிபரப்பி நேயர்களின் தெரிவுகளுக்கும் வழி விட்டேன்.\nலூர்து மேரி ராஜேஸ்வரி என்ற L.R.ஈஸ்வரியின் பிறந்த நாள் இன்று.\nஒரு பக்கம் P.சுசீலாத்தனமான முந்தானையை இழுத்து மூடியது போல அடக்கம் தொனிக்கும் குரல், இன்னொரு பக்கம் உஷா உதூப் போல துள்ளிசையில் தெறிக்கும் குரல் இப்படியாகப்பட்ட இரு வேறு பரிணாமங்களில் எல்.ஆர்.ஈஸ்வரியைத் தாண்டி இன்னொருவரின் உச்சத்தைக் காண முடியவில்லை. அவ்வளவு தூரம் பன்முகம் கொண்ட பாடகி இவர். அது மட்டுமா\nஆடி மாசம் அம்மனுக்குக் கூழ் ஊத்துற நினைப்போடு குழாய் கட்டி அம்மன் பாடல்கள் முந்திக் கொள்ளும். சந்திக்குச் சந்தி “கற்பூர நாயகியே கனகவல்லி” எல்.ஆர்.ஈஸ்வரிகள் பாடிக் கொண்டிருப்பார்கள். பக்திப் பாடல் மரபில் சீர்காழி கோவிந்தராஜனைத் தொடர்ந்து எல்.ஆர்.ஈஸ்வரியையும் சேர்த்து விட்டுத் தான் மற்றவர்கள் வரிசையில் வரக் கூடிய அளவுக்கு பக்தி இலக்கியத்திலும் புகழோச்சியவர்.\nஒன்று வி.குமார் இசையமைத்த “வெள்ளி விழா”, இன்னொன்று எம்.எஸ்.விஸ்வநாதன் இசை கொடுத்த “மன்மத லீலை”.\n“காதோடு தான் நான் பாடுவேன்\nமனதோடு தான் நான் பேசுவேன்\nஉன் மடி மீது தான் கண் மூடுவேன்”\nஎன்று கணவனின் நெஞ்சத் தொட்டிலில் முகம் சாய்த்து ஆரும், ஊரும் கேளா வண்ணம் “வெள்ளி விழா”வில் பாடும் இந்தக் குரல் தான்\nபூவை என்னைப் பார்த்தால் காதல் வரக்கூடும்\nபூஜையறை பார்க்கும் ஆசை வரக்கூடும்”\nஎன���று தொலைபேசி வழியே சல்லாபம் கொட்டக் கிசிகிசுப்பார். இந்த மாதிரிக் காட்சியின் திறன் அறிந்து தன் குரலின் தொனியை மாற்றி, பாடலைக் கேட்கும் போதே நம் மனக் கண்ணில் அந்தச் சூழலைக் கொண்டு வருவது தான் எப்பேர்ப்பட்ட வல்லமை.\n“இனிமை நிறைந்த உலகம் இருக்கு\nஇதிலே உனக்குக் கவலை எதுக்கு\nஅப்படியே ஒரு ஆர்ப்பாட்டமான மன நிலைக்குத் தூக்கிக் கொண்டு போய் வைத்து விடுவார். ஆரம்ப இசை கூட இல்லாமல் நேரே அந்தத் துள்ளல் உணர்வைச் சுமக்க வேண்டிய தார்ப்பரியத்தை உணர்ந்து அப்படியே வெகு இலகுவாகக் கடத்தி விடுவார் நமக்கும். கூடப் பாடிய ஆனானப்பட்ட எஸ்.பி.பியே ஆளை விடுங்கய்யா எல்.ஆர்.ஈஸ்வரி போல இவ்வளவு தூரம் பாட யாரால் முடியும் என்று சரணாகதி அடைந்து விடுவார். அந்த ஆங்கில உச்சரிப்பில் பக்கா இங்கிலீஷ்காரி இந்த எல்.ஆர்.ஈஸ்வரி.\n“தேடினேன் வந்தது நாடினேன் தந்தது” ஊட்டி வரை உறவு படத்துக்காக பி.சுசீலா பாடியது எல்.ஆர்.ஈஸ்வரிக்குத் தான் போய் சேர வேண்டியது ஆனால் அந்தச் சூழலில் அவர் இல்லாததால் சுசீலாவுக்குப் போனதாக ஒரு செய்தி. அந்தப் பாடலில் எல்.ஆர்.ஈஸ்வரிகான நளினத்தை உணரலாம். ஊட்டி வரை உறவு படத்தில் பி.சுசீலாத்தனமான பாட்டு “ராஜ ராஜஶ்ரீ” பாடலை எல்.ஆர்.ஈஸ்வரி பாடியது புதுமை.\n“எலந்தப் பழம்….எலந்தப் பழம்” இந்தப் பாட்டு அந்த நாளில் கேட்டால் சரஸ்வதிப் பெரியம்மா நமுட்டுச் சிரிப்பு சிரிப்பார். தான் பள்ளிச் சிறுமியாக இருந்த காலத்தில் வந்தது என்று கொள்ளைப் பிரியத்தோடு கேட்பார்.\nகே.வி.மகாதேவன் இசையில் பின்னாளில் சர்வசாதாரணமாக அங்கீகரிக்கப்பட்டாலும் வெளிவந்த காலத்தில் ஒரு ஆபாசக் கிளப்பி என்று பொங்கித் தீர்த்ததாக ஊர்ப் பெருசுகள் சொல்வார்கள். எல்.ஆர்.ஈஸ்வரிக்கு மிகப் பெரிய அடையாளத்தைக் கொடுத்தது இந்தப் பாட்டு. “வாராய் என் தோழி வாராயோ” கூட ஆரம்ப கால அடையாளம் இவருக்கு.\n“பட்டத்து ராணி பார்க்கும் பார்வை” இல்லாத் பாட்டுப் போட்டி மேடைகளைக் காட்ட முடியுமா சிவந்த மண் படம் வெளிவந்து இந்த ஆண்டோடு ஐம்பது ஆண்டுகள் கழித்தும் இந்தப் பாட்டு நினைவில் நிறைந்திருக்க அந்தச் சாட்டையடி வாங்கிக் கொண்டே உதறும் குரலும், நளினமான பாவங்களும் கொடுத்த எல்.ஆர். ஈஸ்வரி தானே முக்கிய பங்காளி\nஇதே மாதிரி “ஆடவரலாம் ஆடவரெல்லாம்”, “முத்துக் குளிக்க வாரீகளா” என்று துள்ளிசை ஒரு பக்கம்,\nஎன்னவொரு நக்கல் தொனியைக் கொடுப்பார் ஈஸ்வரி, பாவம் T.M.செளந்தரராஜன் தன் பாட்டுக்கு வெகு கர்ம சிரத்தையாக “பார்வை ஒன்றே போதுமே” பாடிக் கொண்டிருக்கையில்.\nஇல்லற சுகத்தை இனிமை தரும் பாட்டாய் இன்னொன்று “இது மாலை நேரத்து மயக்கம்”.\nமெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் வழியாக ஏராளம் நன் முத்துகள் வித விதமாக எல்.ஆர்.ஈஸ்வரிக்குக் கிடைத்தது.\nஅதே நேரம் “அம்மனோ சாமியோ” என்று\n“நான்” படத்தில் பக்கா துள்ளிசை ஒன்றைக் கொடுத்துத் தனியாக இசையமைக்கச் சென்ற\nT.K.ராமமூர்த்தி எல்.ஆர்.ஈஸ்வரிக்கு இன்று வரை ஒரு முகவரிப் பாடலாகவும் ஆக்கி விட்டார்.\n“அடி என்ன உலகம் இதில் எத்தனை கலகம்”\nஒரு படத்தின் சாரத்தை அசரீரியாகக் கொண்டு வரும் நுட்பம் அவள் ஒரு தொடர்கதை படத்தின் வழியே ஈஸ்வரியின் குரலாய், அது போலவே மூன்று முடிச்சில் “அவள் ஒரு கதாநாயகி”. அது போல எழுபதுகளில் ஒரு அரிய முத்து “நிலவே நீ சாட்சி” படத்தில் மெல்லிசை மன்னரோடு இவர் களியாட்டம் போட்ட “நீ நினைத்தால் ஏதேதோ நடக்கும்”\nஅந்தக் காலத்து மார்டன் தியேட்டர்ஸ், விஜயலலிதா எல்லாம் நினைப்புக்கு வந்தால் எல்.ஆர்.ஈஸ்வரியும் கூட வருவார். உதாரணத்துக்கு “வல்லவன் ஒருவன்” படத்தில்\n“பளிங்கினால் ஒரு மாளிகை” பாட்டில் எப்பேர்ப்பட்ட கவர்ச்சிகரமான வில்லத்தனம் காட்டுகிறது இந்த ஈஸ்வரிக் குரல்.\n“அன்னை போல என்னைக் காத்த\nஎன்று தானும் உருகி நம்மையும் உருக்கி விடுகிறாரே\nஅறுபது ஆண்டுகளைக் கடந்து பாடிக் கொண்டிருப்பவரை ஒரு கட்டுரையின் கொள்ளளவில் அடக்க முடியாதெனினும் ஆசை தீர நினைவில் நின்றவைகள அவரின் அகவை எண்பதில் நினைத்துப் பார்த்து இசையால் வாழ்த்துகிறேன்.\nஇதுதான் சுகமோ இன்னும் வருமோ\nஇளமை தருமோ மயக்கம் வருமோ…\nஇலங்கை வானொலியின் எண்பதுகளின் இரவின் மடிகளில் எல்.ஆர்.ஈஸ்வரி பாடுவது போன்றொரு அசரீரி காதில் கேட்கிறது.\nஎல்.ஆர்.ஈஸ்வரி நம் எல்லார் ஈஸ்வரி.\nஇந்த நாவலைப் படித்த போது அப்போது எப்படி ஹாலிவூட்காரர்கள் இதைப் படமாக்காமல் விட்டார்கள் என்று எனக்குள் ஆச்சரியம் எழுந்தது. அதுதான் The Bourne Identity என்ற ஆங்கில நாவல். ஆனாலும் ஞாபக மறதியை மையப்படுத்தி எழுதப்பட்ட துஷ்யந்தன் – சகுந்தலை காவியமெல்லாம் எப்பவோ நாம் படித்துத் தெரிந்து கொண்டது தானே கமல்ஹாசனுக்காகப் படம் இயக்க வாய்ப்பு வருகிறது என்ற போது எனக்கு இந்த நாவ்ளின் அடிப்படையை வைத்தே கதை பண்ணினால் என்ன என்று தோன்றியது. ஆனாலும் மூலக் கதையில் பிரபு பாத்திரம் இல்லை எனவே அதற்கும் மினக்கெட்டுக் கதை உருவாக்கப்பட்டது. அதற்காக உழைத்தவர்கள் ராஜேஷ்வரும், ஷண்முகப் பிரியனும். வெற்றி விழா என்ற சூப்பர் ஹிட் சித்திரத்தை நம்மால் கொடுக்க முடிந்தது என்கிறார் இதன் இயக்குநர் பிரதாப் போத்தன். சொல்லப் போனால் இன்று போல் முப்பது ஆண்டுகளுக்கு முன் எந்த வித உயர் தொழில் நுட்பம் இல்லாத சூழல், படப்பிடிப்புக்கும் ஏக கெடுபிடி இவற்றையெல்லாம் வெற்றிகரமாக முகம் கொடுத்து வெற்றி விழாச் சூடியது இப்படம்.\nசிவாஜி பிலிம்ஸ் நிறுவனம் முதன் முறையாக வெளியில் ஒரு உச்ச நட்சத்திரத்தை வைத்துத் தயாரித்த படம் இந்த வெற்றி விழா.\nகமல்ஹாசன், சசிகலா, அமலா இவர்களோடு பிரபு, குஷ்பு கூட்டணி என்று நட்சத்திரப் பட்டாளம் தான். இதெல்லாம் ஒரு புறம் இருக்க\nதமிழ் சினிமாச் சரித்திரத்தில் முக்கியமான வில்லன் பாத்திரங்களில் ஒன்றாக அமைந்த அந்த ஜிந்தா பாத்திரத்தில் நடித்த சலீம் கவுஸ் “வெற்றி விழா” படத்தின் சிகரமாக, அவரின் புதுமையான நடிப்பில் இன்று வரை மறக்காமல் நினைவுறுத்தப்படுகிறார். தி மெட்ராஸ் பிளேயர்ஸ்’ கம்பெனியின் நாடகங்களில் பிரதாப் போத்தன் நடித்த போது அங்கு சிறப்பான நடிப்பைக் கொடுத்து வந்த நடிகர் சலீம் கெவுஸ் ஐ நினைவில் நிறுத்தித் தமிழுக்கு முதன் முறையாக இந்தப் படம் மூலமே அறிமுகப்படுத்துகிறார் பிரதாப் போத்தன்.\nஇசைஞானி இளையராஜாவின் அற்புதமான இசையில் மொத்தம் ஐந்து பாடல்கள் தமிழில் முதன் முறையாகப் பிளாட்டினம் டிஸ்க் இதன் வழியாகக் கிட்டியது. எதை எடுக்க எதை விட என்று எல்லாப் பாடல்களுமே தேன் மாரி என்றாலும் அந்தக் காலத்தில் மாருகோ மாருகோ பாடலை எல்லாம் வெறி பிடித்தது போலக் கேட்டுக் கொண்டாடினோம்.\nஹிந்தி மாதிரி இருக்கணும் ஆனா ஹிந்தி இருக்கக்கூடாதுன்னு சொல்லி வாலியை எழுத வச்ச பாட்டுத்தான் “மாருகோ மாருகோ மாருகோயி” என்று இந்தப் பாடல் பிறந்த கதையைச் சொல்கிறார் கங்கை அமரன். மீதி நான்கு பாடல்களும் வாலி எழுத “சீவி சிணுக்கெடுத்து” பாடல் கங்கை அமரனுக்கு எழுதக் கிட்டுகிறது. பூங்காற்று உன் பேர் சொல்ல கேட்டேனே அன்பே இன்றும��� புதுக் காதலர்களின் தேசிய கீதம். தத்தோம் தளாங்கு தத்தோம் துள்ளிசையில் புதுமை படைத்தது.\nவெற்றி விழா படத்தின் குதிரையோட்ட நகர்வுக்கு ஈடாக இசைஞானி இளையராஜாவின் அதிரடி இசை மிரட்டும்.\nஅந்த மிரட்டலை நீங்களும் அனுபவிக்க\nவில்லன் குழுவால் கமல் வேட்டையாடப்படும் போது\nஅடைக்கலம் கொடுத்த இடத்தில் வம்பு பண்ணுபவர்கள் வாங்கிக் கட்டும் நேரம்\nமாருகோ மாருகோ இசையோடு கலக்கும் சண்டை\nகமலை அடையாளம் காணும் பழைய வில்லனைத் துரத்தித் தன் அடையாளத்தைத் தேட முனையும் கமல்\nகமல் தன் அடையாளத்தைத் தேடி வங்கிக்குப் போய் நடிக்கும் போது\nதான் போலீஸ் அதிகாரி என்ற உண்மையை ராதாரவி வழியாகக் கமல் அறியும் போது\nவில்லன் கூட்டத்தால் அமலா வேட்டையாடப்படும் போது\nபூங்காற்று உன் பேர் சொல்ல பாடலின் சோக வடிவம் படத்தின் பின்னணி இசையாக\nவில்லனால் சசிகலா கடத்தப்படும் போது\nகுஷ்புவைத் தேடிப் போகும் கமலும் பிரபுவும்\nகுஷ்பு இருக்கும் இடத்தை அடையாளம் காணல்\nதாங்கள் இருக்கும் இடத்தை வெற்றிவேல் அடையாளம் கண்டு பிடித்து விடுவார் என்று உணரும் ஜிந்தா\nஜிந்தாவைத் தேடிச் செல்லும் கமலும் பிரபுவும்\nவில்லன் கோஷ்டி வேட்டையாடப்படும் போது\n தமிழுக்கு வந்த இசையமைப்பாளர் லஷ்மிகாந்த் – பியாரிலால் \n கானா பாடல்களைக் கொண்டாடித் தீர்த்த தலைவாசல் \nஎங்களுக்கெல்லாம் கானா பாடல்கள் அறிமுகமானதே தேவாவால் தான் என்று 90s Kids சொல்லுவார்கள். ஆனால் எங்களுக்கெல்லாம் கானா பாடல்கள் அறிமுகமானதே இசையமைப்பாளர் பாலபாரதியால் தான். அதுவும் “தலைவாசல்”\nதிரைப்படத்தின் வழியாக என்போம் நாம்.\nஉண்மையில் தலைவாசல் அளவுக்கு கானா பாடல்களைப் போற்றிப் பொருத்தமாகவும் வைத்த படங்கள் இந்தப் படம் வெளிவருவதற்கு முன்பும் இன்று அந்தப் படம் வெளிவந்து 27 வருடங்களுக்குப் பின்பு கூட ஏதும் உண்டா என்று தேடுமளவுக்கு கானா பாடல்களுக்கு மகத்துவம் கொடுத்தது அந்தப் படம்.\nதலைவாசல் படத்தில் கானா பாட்டு பாடும் கல்லூரி மாணவராக தலைவாசல் விஜய் நடித்திருப்பார். ஆனால் உண்மையில் கானா விஜய் என்று அடையாளம் கொடுத்தாலும் தப்பில்லை என்னுமளவுக்குப் படத்தில் அவர் ஏற்று நடித்த பாத்திரம் அதகளம் பண்ணியிருக்கும். வேடிக்கை என்னவென்றால் பின்னாளில் அதிரி புதிரி ஹிட் அடித்த “கவலைப்படாதே சகோதரா” பாடலில் தோன்றி நடித்தவரும் இந்தத் தலைவாசல் விஜய் தான். காதல் கோட்டை பட வாய்ப்பு இவ்விதமே அவரை எட்டியிருக்கக் கூடும்.\nதலைவாசல் படத்தை இயக்கிய இயக்குநர் செல்வா பச்சையப்பன் கல்லூரியின் பழைய மாணவர். இந்தப் படத்திலும் அதன் பாதிப்பில் நாச்சியப்பன் கல்லூரி என்று பெயர் வைக்கப்பட்டிருக்கும். யாழ்ப்பாணத்தில் எங்களுரில் இருந்து எண்பதுகளில் பச்சையப்பன் கல்லூரிக்குப் படிக்கச் சென்ற அண்ணன் ஒருத்தர் கல்லூரி மாணவர்கள் ஜாலியாகப் பாடும் கானா பாடல்களைப் பற்றிப் பேசியதும் நினைவுக்கு வருகிறது.\nஇயல்பான போக்கில் மெட்டமைத்துத் தொடையில் தாளம் போட்டு அந்தந்த நேரம் என்ன வார்த்தை உதிக்கிறதோ அதை இட்டுக்கட்டிப் பாடும் வகை ஒன்று என்றால்,\nபுகழ்பெற்ற சினிமாப் பாடலின் மெட்டை வைத்து தாமே இட்டுக் கட்டிப் பாடுவதும் இந்தக் கானா பாடல்களின் இன்னொரு பரிமாணமாக இருந்திருக்கிறது.\nதலைவாசல் படத்தில் இந்த இரண்டாவது பரிமாணத்தைப் பார்க்க முடிகிறது.\nஎன்ற ஈழத்தின் புகழ்பூத்த பொப்பிசைக் கலைஞர் நித்தி கனரத்தினம் அவர்களின் பாடலின் மெட்டைக் கவர்ந்து “சோடா பாட்டில உடைக்கட்டுமா”\nஎன்றொரு பாடல் தலைவாசல் படத்தில் அமைக்கப்பட்டிருக்கும். கல்லூரி மாணவர் தலைமைப் போட்டியில் ஆனந்த் வெற்றி பெற்றதும் எதிர் முகாமில் இருக்கும் தலைவாசல் விஜய் தான் தோற்றால் ஆனந்தை வாழ்த்தி கானா பாட்டு பாடுவேன் என்ற சவாலில் அவர் தோல்வி கண்டு பாடும் பாட்டு அது. அந்தக் காலத்தில் கல்லூரி மாணவரிடையே ஈழத்துப் பொப்பிசைப் பாடல்கள் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணியிருக்கின்றன. களியாட்ட நிகழ்வுகளிலும் சுற்றுலா பயணிக்கும் போதும் மாணவர்கள் “சின்ன மாமியே உன் சின்ன மகளெங்கே”, “சுராங்கனி சுராங்கனி” பாடல்களைப் பாடி மகிழ்வது வழக்கம். அவற்றை அக்காலத்துத் திரைப்படங்களும் காட்சிப்படுத்தியிருக்கின்றன.\nஅது போலவே சூரியன் படத்தில் வரும் “டாலாக்கு டோல் டப்பி மா” பாடலின் முன் வரிகளான “ஏ அடப் படக் டுமுலடிக்கிற” வை அடியொற்றி “ஏ அடி உடி உட்டான் பாரு”\nஎன்றொரு பாட்டு இருக்கும். சூரியன் படம் வெளிவந்து ஒரே மாதத்தில் தலைவாசல் படமும் வெளிவந்திருக்கிறது. எனவே இந்த மெட்டு கானா பாடல்களில் ஏற்கனவே கையாளப்பட்டிருக்கக் கூடும். அதையே தேவாவும், பாலபாரதியும் மீண���டும் கையாண்டிருக்கவும் வாய்ப்புண்டு.\nதேனிசைத் தென்றல் தேவாவுக்குத் திருப்புமுனை கொடுத்த “வைகாசி பொறந்தாச்சு” படத்திலும் குறும் பாடல்களைக் கையாண்டிருப்பார். ஆனால் கானா பாடல்களுகளுக்கான ஒரு நிறத்தைப் பலமாகவே பதிவு பண்ணியதில் தலைவாசல் முதன்மை பெறுகிறது.\nதலைவாசல் படத்தின் பாடல்களைப் பொத்தம் பொதுவாக வைரமுத்து என்றே விக்கிப்பீடியா ஈறாகப் பதிவு பண்ணியிருக்கிறார்கள். ஆனால் இந்தப் படத்தின் வசனப் பங்களிப்பை வழங்கிய மூர்த்தி ரமேஷ் மற்றும் சந்தானம் ஆகியோரும் பாடல்களை எழுதியிருக்கின்றனர். கானா பாடல்களில் வைரமுத்துவின் பங்களிப்பு இல்லை. அது போல பாடகர்களை எடுத்துக் கொண்டால் எஸ்.பி.பி, ஜானகி, சித்ரா ஆகியோரை கானா பாடல்களுக்குப் பயன்படுத்தாதது அவற்றின் இயல்பை இன்னும் வெகு சிறப்பாக அடையாளப்படுத்தி நிற்கின்றன. இசையமைப்பாளர் பாலபாரதியோடு, இசையமைப்பாளர் சந்திரபோஸ், அசோக் ஆகியோர் பயன்படுத்தப்பட்டிருப்பது வெகு சிறப்பு.\nஇவ்வாறாக கானா பாடல்களுக்கு ஒரு பக்கமும் இன்னோர் பக்கம் வழக்கமான தமிழ்த் திரையிசைக்கும் தீனி போடத் தவறவில்லை இந்த தலைவாசல். “வாசல் இது வாசல் தலைவாசல்” என்ற முகப்புப் பாடல், “அதிகாலைக் காற்றே நில்லு” https://youtu.be/EAigyk4IaWo என்ற நாயகி அறிமுகப் பாடல், “வாழ்க்கை என்பது”, “நாளைக்கு நம் காலம் வெல்லும்” இவற்றோடு\n“உன்னைத் தொட்ட தென்றல் இன்று என்னைத் தொட்டுச் சொன்னதொரு சேதி”\nஅந்தக் காலத்தில் பட்டையைக் கிளப்பிய பாட்டு. உன்னைத் தொட்ட தென்றல் பாடல் தொடங்கும் நொடியில் இருந்து ஓயும் வரை செம வேகத்த்தில் வாத்திய ஆர்ப்பரிப்புகளுக்குத் தீனி போட்ட பாட்டு. இசையமைப்பாளர் பாலபாரதியின் அசுரத்தனமான இசைத் திறனுக்கு இந்தப் பாடல் ஒன்றே போதும். எஸ்.பி.பி & சித்ரா பாடும் அந்தப் பாடலைக் கேட்கும் போது லஷ்மிகாந்த் பியாரிலால் கூட்டணியின் “I Love You” https://youtu.be/KQxrtcwW9Hw என்ற Mr India படப் பாட்டும் நினைவுக்கு வரும்.\nபுகழ் பூத்த நாவலாசிரியர் அகிலனின் “சித்திரப் பாவை” நாவலைத் தொலைக்காட்சியில் இயக்கியவர், தொடர்ந்து நீலா மாலா சின்னத் திரை தொடரோடு அதே தயாரிப்பு நிறுவனம் சோழா பொன்னுரங்கத்தின் சோழா கிரியேஷன்ஸ் வழியாக திரையுலகத்தின் தலைவாசல் கண்டவர் இயக்குநர் செல்வா.\nவழக்கமான கல்லூரிக் கதை தானே என்றில்லாமல் கல்லூர���யில் புழங்கும் போதைப் பாவனை, சுய ஒழுக்கம் மீறிய மாணவர்கள் என்று இந்தப் படத்தின் திரைக்கதை வித்தியாசமான பாதையில் பயணப்படும். வெளிவந்த காலத்தில் இந்தப் படம் அப்போது புதுமையாகக் கவனிக்கப்பட்டது. இன்னார் தான் நாயகன் என்றில்லாமல் கதை தான் நகர்த்தியாக இயங்கும். அந்த வகையில் இயக்குநர் செல்வாவுக்கு தலைவாசல் வெகு சிறப்பான அறிமுகத்தைக் கொடுத்தது.\nகானா பாபு என்ற பெயரில் கல்லூரி மாணவர்களோடு ஊதாரித்தனமாகத் திரியும் பாட்டுக்காரன் வேடம் தலைவாசல் விஜய்க்கு. அவரின் தலையெழுத்தையே மாற்றித் தமிழின் குணச்சித்திரங்களில் ஒன்றாக இருத்தி அழகு பர்க்க வைத்தது. நாசர் நடிக்க வந்து பல்லாண்டுகள் ஆனாலும் தலைவாசல் அவருக்கு அழுத்தமானதொரு வில்லன் பாத்திரத்தில் அடுத்த படியில் ஏற உதவியது. கொடூரமான சேட்டாக நடிப்பில் பின்னிருப்பார். தொண்ணூறுகளில் “சிகரம்” தொட்டு ஏராளம் படங்களில் மானாவாரியாக நடித்த எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு தலைவாசல் நூறு நாள் படம் என்ற விருந்தைக் கொடுத்தது.\nவிசித்திரா என்ற பெயரே மறந்து மடிப்பு அம்சாவாக மாறிய பாத்திரத்தைக் கூடத் தவிர்க்க முடியாது. இளம் நாயகனாக ஆனந்த், நெப்போலியன், வைஷ்ணவி என்று நடிகர் பட்டாளத்தோடு தலைவாசல் நினைவில் நிறைந்தது.\nஅதெல்லாம் சரி ஹிஹி என்று முணுமுணுப்பது கேக்குது.\nசிவரஞ்சனியைச் சொல்லாமல் விட்டு விட முடியுமா சின்ன குஷ்பு என்ற அடையாளத்தோடு தொண்ணூறுகளின் இளசுகளின் அபிமானப்பட்ட பூனைக் கண் நடிகை. சிவரஞ்சனி நடித்த படங்களிலே பொருத்தமான பாத்திரம் கொடுத்து பேரழகியாகக் காட்டியதில் தலைவாசலே தலையாயது.\nதலைவாசல் படத்தைப் பற்றி இன்னும் எவ்வளவோ எழுதலாம்.\nஇசையமைப்பாளர் பாலபாரதியின் இசைப் பயணத்தில் இன்னும் எழுத நிறைய உண்டு என்பதால் அடுத்த பாகத்தில் தொடர்வோம் \nஇசையமைப்பாளர் பாலபாரதி பிரத்தியோகப் படங்கள் நன்றி அவரின் ஃபேஸ்புக் பக்கம்\n❤️ கலையுலகில் கமல் 60 ❤️ ‍♂️ இந்துருடு சந்துருடு 30 ஆண்டுகள் வெற்றிக் கொண்டாட்டத்தோடு \nஇன்றைய நாள் ஆகஸ்ட் 12 ஆம் திகதி கலைஞானி கமல்ஹாசன் தனது திரையுலகப் பயணத்தில் 60 ஆண்டுகளைப் பூர்த்தி செய்கிறார். நூற்றாண்டு காணும் தமிழ் சினிமாவில் பாதி நூற்றாண்டுக்கு மேல் நிலைத்திருக்கும் கமல்ஹாசனை வெறுமனே நடிகராக அன்றி, தமிழ் சினிமா அதன் அடுத்த பரிமாணத்துக்கு இட்டுச் செல்ல பல்வேறு தொழில் நுட்ப மாறுதல்கள், தமிழ் சினிமாவின் வியாபார உத்திகள் என்று அதன் மாற்றத்துக்கு வழிகோலியவர்களில் தனித்துவமானவர் எனலாம். எப்படி இசைஞானி இளையராஜாவால் திரையிசைப் போக்கில் ஒரு மாற்றம் வந்ததோ அது போலவே கமலின் பங்களிப்பும் இன்னொருவரோடு ஓப்பு நோக்கவோ வாரிசைத் தேடவோ முடியாத தனித்துவம் கொண்டது. கமல்ஹாசன் குறித்து நீள அகலமான தொடரே எழுதலாம் எனினும் இந்தப் பதிவு ஏற்கனவே தீர்மானித்துக் கொடுக்க எண்ணிய “இந்திரன் சந்திரன்” படத்தின் 30 ஆண்டுக் கொண்டாட்டமாக அமையவிருக்கிறது.\n1989 ஆம் ஆண்டில் மட்டும் தமிழில் அபூர்வ சகோதரர்கள், வெற்றி விழா, மலையாளத்தில் சாணக்யன், தெலுங்கில் இந்துருடு சந்துருடு மூன்று மொழிகளில் நான்கு சூப்பர் ஹிட் படங்களைக் கொடுக்கிறார் கமல், இதை நண்பர் முரளி கண்ணன் கூட ட்விட்டரில் சிலாகித்திருந்தார். இப்படியொரு பன்முக வெற்றியை அப்போதும் இப்போதும் நினைத்துப் பார்க்க முடியுமா வட இந்தியா உட்பட, தென்னிந்திய மொழிகளில் இன்னும் தூக்கலாகக் கொண்டாடப்பட்ட ஒரே நடிகர் கமல்ஹாசன் என்பதற்கு இந்த 1989 நல்ல சான்று\n“இந்துருடு சந்துருடு” திரைப்படம் தெலுங்கு சினிமாவின் முக்கியமானதொரு மசாலாச் சித்திரம். இன்று வரை இதன் இசைக்காகவும், கமலின் நடிப்புக்காகவும் உச் கொட்டும் ஆந்திரா வாலாக்களோடு பழகியிருக்கிறேன். தெலுங்கு தேசத்தில் ஒரு வருடம் ஓடிச் சாதனை கண்ட படம் என்று அண்மையில் இதன் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா சொல்லியிருந்தார். “சத்யா” திரைப்படம் வழியாக கமல்ஹாசனை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா காட்டில் தொடர்ந்து அடுத்த ஏழு ஆண்டுகள் தொடர் வெற்றிகள். அவரே நினைத்துப் பார்த்திருக்க மாட்டார் இப்பேர்ப்பட்ட பேரதிஷ்டத்தை.\nஅதிலும் குறிப்பாக இப்போது பொன் விழாக் கண்டிருக்கும் சுரேஷ் புரடெக்‌ஷன்ஸ் சார்பில் வெங்கடேஷின் தந்தை தயாரிப்பாளர் டி.ராமா நாயுடு\nசுரேஷ் கிருஷ்ணாவுக்கு இரட்டைப் பரிசை வழங்குகிறார். 1989 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் “பிரேமா” படம் வெளியாகிறது. தெலுங்கில் உச்சம் கண்ட காதச் சித்திரமாக வெங்கடேஷ், ரேவதி நடிப்பில் இது ஓடிக் கொண்டிருக்க அடுத்ததாக கமல்ஹாசன் மற்றும் இந்திய சூப்பர் ஸ்டார் நடிகை விஜயசாந்தி நடிக்க “இந்திருடு சந்துருடு” படத���துக்கும் சுரேஷ் கிருஷ்ணாவையே ஒப்பந்தம் செய்கிறார் டி.ராமாநாயுடு. 1989 ஆம் ஆண்டு\nநவம்பரில் “இந்துருடு சந்துருடு” வெளியாகி வசூல் சாதனை படைக்கிறது தெலுங்கு தேசத்தில்.\nதொண்ணூறுகளின் ஆரம்பத்தில் சின்னத்திரை உலகம் வராத காலத்தில் வீடியோ சஞ்சிகைகள் வெகு பிரபலம். பூமாலை என்றோர் சஞ்சிகையை சன் டிவி கலாநிதி மாறன் வெளியிட, இன்னொரு பக்கம் அப்போது வீடியோ வெளியீடுகளை நடத்தி வந்த ஏக்நாத் கூட இதே பாங்கில் வீடியோ சஞ்சிகை ஆரம்பித்திருந்தார். பின்னாளில் இளையராஜாவின் ராஜா ஆடியோவும் ஏக்நாத்தும் இணைந்த கூட்டு முயற்சியும் சிங்கார வேலன் காலத்தில் இருந்தது.\nஇந்த ஏக்நாத் அவர்களே தமிழில் “இந்திரன் சந்திரன்” ஆக மொழி மாற்றி வெளியிட்டார். படத்தின் இறுதிக் காட்சியிலும் நடித்திருப்பார்.\nஇந்திரன் சந்திரனின் மூலத் திரைப்படத்தின்\nதிரைக்கதையை கமல்ஹாசன் கவனிக்க, தமிழில் வந்த போது வசனம் எழுதியவர் கிரேசி மோகன்.\nதெலுங்கின் புகழ் பூத்த கதாசிரியர் பருச்சூரி பிரதர்ஸ் கதையமைப்பில் இந்த இந்திரன் சந்திரன் என்ற இந்துருடு சந்துருடு வெளியாகியது. ஆந்திர அரசின் சிறந்த நடிகருக்கான நந்தி விருதை கமல்ஹாசன் பெற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.\nஎம்.ஆர்.ராதாவின் பாதிப்பில் ஒரு வில்லத்தனமான நடிப்பு, வழக்கமான வெகுளிப் பையன் என்று இரட்டை வேடம் கமலுக்கு. அந்தத் தொப்பையும் நடையுமாக மேயராக அவர் நடிக்கும் பாங்கை ரசித்து அது போலவே தொப்பை மாதிரி உடம்பை வளைத்தெல்லாம் நடந்து பார்த்திருக்கிறேன் அப்போது \nஅபூர்வ சகோதரர்கள் போலல்லாது நகைச்சுவைக்குத் தனியான பாகம் இல்லை, கமல்ஹாசன், நாகேஷ் போன்றோரே கிடைத்த இடைவெளிகளில் அடித்தாடி விடுகிறார்கள். விஜயசாந்தி தவிர ஶ்ரீவித்யா, சரண்ராஜ் என்று தமிழுக்கு அறிமுகமான முகங்கள், கதைக்களம் என்பதால் ஒரு முழு நீளத் தமிழ்ப் படத்தின் வாசனையே அடிக்கும்.\nமேயர் திகைத்துப் போய்ப் பார்க்க அவர் கண்கள் வழியாக காரின் முன் விளக்குகளின் ஒளி பாய்ச்சப்படும் காட்சியாக மாறுமளவுக்கு ஒளிப்பதிவு, படத்தொகுப்பு கமல்த்தனமாக இருக்கும்.\nஇந்திரன் சந்திரன் படத்தைப் பற்றிப் பேசும் போது இசையை விலக்கிப் பார்க்க முடியுமா என்ன\nஎடுத்த எடுப்பிலேயே இந்தப் படத்துக்காக ஒரு பாட்டு பாடப் போய் தன் குரல்வளைத் திசு உடைந்து எஸ்.பி.பி ஆறு மாத ஓய்வில் இருந்தது தான் முதலில் ஞாபகத்துக்கு வரும். குரல் மாறிப் பாடிய “Nachina Fuddu Vechani Beddu” பாட்டால் தான் வந்தது வினை.\n“சந்த்யா ராகபு” தெலுங்கு தேசத்தவர் ராஜாவைக் கொண்டாடும் தலை சிறந்த பத்துப் பாடல்களில் ஒன்றாக இருக்கும்.\n“காதல் ராகமும் கன்னித்தமிழும்” பாடலைப் பற்றி உருகி உருகி ஒரு முழுப் பதிவே எழுதுவேன். அவ்வளவு பிடிக்கும் எனக்கு. “நூறு நூறு முத்தம் தந்தானே” அந்தக் காலத்து சென்னை வானொலியின் நேயர் விருப்பத்தில் ஏராளம் முத்தங்கள் பதித்த பாட்டு. அந்த சீனக் குரலோடு வரும் “அடிக்கிற கொட்டம்” ஒரு கில்மா ஜாலித் துள்ளல்.\nதமிழில் அனைத்துப் பாடல்களையும் கவிஞர் வாலி எழுத, மனோ & சித்ரா பாடினார்கள். தொடர்ந்து அன்பு சின்னம், இதயத்தைத் திருடாதே போன்ற பட வாய்ப்புகள் போனதுக்கு எஸ்பிபியின் குரல்வளை சத்திர சிகிச்சை காரணமாயிற்று.\nகமல் நான்கு படங்களில் பட்டையைக் கிளப்ப இளையராஜா மட்டும் இளைத்தவரா என்ன அபூர்வ சகோதரர்கள், வெற்றி விழா, இந்திரன் சந்திரன் இம்மூன்றின் பாடல்களும், பின்னணி இசையும் ஒவ்வொரு பரிமாணமாக இருக்கும். இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.\nஇந்துருடு சந்துருடு பாடல்களைக் கேட்க\nஇந்திரன் சந்திரன் பாடல்களைக் கேட்க\nதொடர்ந்து இந்திரன் சந்திரன் பின்னணி இசையை அனுபவிப்போம்.\nஇந்திரன் சந்திரன் முகப்பு இசை\nமேயர் ஜி.கே.ராயுடுவுக்கான அடி நாத (theme) இசை\nமேயரின் சில்மிஷங்களோடு அவர் குரலில் “அழகிய தமிழ் மகள் இவள்”\nமேயருக்கு எதிராக எழுதும் பத்திரிகை அலுவலகம் சூறையாடப்படும் போது\nபத்திரிகையாளர் சந்தியா (விஜயசாந்தி) மேயரின் ஆசை நாயகி அவரின் உதவியாளர் கிருபாகரின் மனைவி என்ற உண்மையைச் சொல்லும் நேரம் மேயரின் ருத்ர தாண்டவம் இசையில் மிரட்டலாக வெளிப்படும்\nஅதுவரை கொடுமைக்காரத் தந்தையாக இருந்த மேயர் தன் வீடு சென்று குழந்தையிடம் பாசமழை பொழியும் நேரம் நெகிழும் புல்லாங்குழல்\nமேயர் கிருபாகரனை வேட்டையாட வந்த போது கிருபாகரால் கொல்லப்படும் நேரம்\nமேயர் போன்ற உருவ ஒற்றுமை கொண்ட சந்திரனை ஆள் மாற்றுச் செய்யும் போது\nசந்திரன் மேயர் போல நடை பழகும் போது\nசந்தியா & சந்திரன் காதல் வேளை\nகொல்லப்பட்ட மேயரின் உடலை சந்திரன் காணும் போது\nசந்திரன் மேயர் வடிவில் இருந்து கொண்டே நல்ல மனிதராக, நல்ல கணவராக, நல்ல தந்தையாகத் தன்னை அடையாளப்படுத்தும் போது\nதன்னுடைய தாயைக் காப்பாற்றப் போராடும் சந்திரன்\nஇந்திரன் சந்திரன் இறுதிக் காட்சி\nஇசையமைப்பாளர் விஜயானந்த்/ விஜய் ஆனந்த்\n கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு \nதேனிசைத் தென்றல் தேவா இசையில் மரிக்கொழுந்து ❤️ நம்ம ஊரு பூவாத்தா \n“இசைத் தென்றல்” தேவா கொடுத்த \nஶ்ரீ ராம ராஜ்யம் பின்னணி இசைத்தொகுப்பு – றேடியோஸ்பதி on ஶ்ரீ ராம “ராஜா” ராஜ்ஜியம்\nமெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் பாகம் 2 – றேடியோஸ்பதி on மெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் – பாகம் 1\n80 களில் வந்த அரிய பாடல்கள் – பாகம் 1 – றேடியோஸ்பதி on உங்கள் தெரிவில் => 2007 சிறந்த இசையமைப்பாளர் யார்\n225 பதிவுகளோடு 3 வது ஆண்டில் றேடியோஸ்பதி – றேடியோஸ்பதி on நீங்கள் கேட்டவை – பாகம் 2\nஇளையராஜா & சத்யன் அந்திக்காடு – இன்னொரு வெற்றிக கூட்டணி – றேடியோஸ்பதி on “பாக்ய தேவதா” என்னும் இளையராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/03/29/38", "date_download": "2020-03-29T11:42:28Z", "digest": "sha1:LWMVYNNPNC5LZPMIDJARDHCELDQXUSE3", "length": 3361, "nlines": 12, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:வெப் சீரிஸில் கமல் மகள்!", "raw_content": "\nபகல் 1, ஞாயிறு, 29 மா 2020\nவெப் சீரிஸில் கமல் மகள்\nதமிழ், இந்தி திரைப்படங்களை அடுத்து தற்போது இணையத் தொடரில் நடிக்கவுள்ளார் நடிகை அக்‌ஷரா ஹாசன் .\nநடிகர் கமலின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசன். இவர் இந்தியில் தனுஷ், அமிதாப் பச்சன் நடிப்பில் உருவான ஷமிதாப் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். லாலி கி ஷாதி மெயின் லாட்டூ தீவானா என்ற இந்தி படத்தில் நடித்த அக்‌ஷரா ஹாசன், இதையடுத்து தமிழில் அஜித் நடிப்பில் வெளியான விவேகம் படத்தில் நடித்திருந்தார்.\nஇதையடுத்து படங்கள் ஏதும் ஒப்புகொள்ளாமல் இருந்துவந்த அக்‌ஷரா விக்ரம் நடிக்கவிருக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை ‘தூங்கா வனம்’ ராஜேஷ் எம்.செல்வா இயக்க, கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மூலம் தயாரிக்கிறார். தற்போது இந்தப் படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடந்துவருகின்றன.\nஇந்த நிலையில், அக்‌ஷரா ஹாசன் ஒரு வெப் சீரிஸில் நடிக்கிறார். ஷீஜா ஜோஸ் எழுதிய ‘குட் பை கேர்ள்’ என்ற புத்தகத்தைத் தழுவி இந்த வெப் சீரிஸ் தயாராகவுள்ளது. இதைப் பிரபல பாலிவுட் இயக்குநர் ஆதித்யா தத் இயக்கவுள்ளார். ஆக்‌ஷன் - த்ரில்லராக உருவாகும் இதன் படப்பிடிப்பு டெல்லி மற்றும் பாங்காக்கில் நடைபெற இருக்கிறது.\nபுதன், 28 மா 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-03-29T13:25:50Z", "digest": "sha1:GGJQX2HROE2SBFRIZDMHIYCNOB2OON4S", "length": 10171, "nlines": 151, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுற்றுக்காலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசுற்றுக்காலம் (Orbital period) என்பது ஒரு கோள் (அல்லது ஏதேனும் ஒரு விண்பொருள்) தன் சுற்றுப்பாதையை முழுமையாய் சுற்றி வர ஆகும் கால அளவாகும்.\nசூரியனைச் சுற்றி வரும் கோள்களுக்கு (அல்லது மற்ற விண்வெளிப் பொருள்களுக்கு) பலவகையான சுற்றுக்காலங்கள் உள்ளன.\nவிண்மீன்வழிச் சுற்றுக்காலம் (Sidereal orbital period) என்பது அப்பொருள் தன் சுற்றுப்பாதையில் முழுமையாய் ஒருமுறைச் சூரியனை சுற்றி வர ஆகும் கால அளவாகும், இது விண்மீன்களை சார்ந்து அளக்கப்படும். இதுவே ஒரு பொருளின் மெய்யான சுற்றுக்காலமாக கொள்ளப்படும்.\nஞாயிற்றுவழிச் சுற்றுக்காலம் (Synodic orbital period) என்பது பூமியிலிருந்து சூரியனை சார்ந்து அறியப்படும் (அப்பொருளின்) சுற்றுப்பாதையின் ஒரு புள்ளியை அப்பொருள் (தன் சுற்றில்) மீண்டும் அடைவதற்கான கால அளவாகும். இது பூமியிலிருந்து காணப்படும் அப்பொருளின் சுற்றுப்பாதையில் அப்பொருளின் சுற்றுக்காலமாகும். பூமியும் சூரியனை சுற்றுவதால் இக்கால அளவு அப்பொருளின் மெய்யான சுற்றுக்காலமான விண்மீன்வழிச் சுற்றுக்கால அளவிலிருந்து வேறுபடும்.\nDraconitic சுற்றுக்காலம் என்பது (அப்பொருளின்) சுற்றுப்பாதையின் தளமும் (சார்பாகக் கொள்ளப்பட்ட) கிடைத்தளமும் சந்திக்கும் புள்ளியை வடக்கிருந்து தெற்காக அப்பொருள் அடுத்தடுத்து கடப்பதற்கு இடையிலான கால அளவு. சுற்றுப்பாதையின் தளத்தின் சாய்வு சுழல்வதால் இக்கால அளவு அப்பொருளின் மெய்யான சுற்றுக்காலமான விண்மீன்வழிச் சுற்றுக்கால அளவிலிருந்து வேறுபடும்\nஅண்மைநிலைச் சுற்றுக்காலம் (Anomalistic orbital period) என்பது தன் சுற்றுப்பாதையில் சூரியனுக்கு மிகவருகில் அப்பொருள் செல்லும் பகலவ குறைவிலக்கப் புள்ளியை அப்பொருள் அடுத்தடுத்து கடப்பதற்கு இடையிலானக் கால அளவு. அப்பொருளின் அரை-பெருமச்சின் (semi-major axis) சாய்வு சுழல்வதால் இக்கால அளவு அப்பொருளின் மெய்யான சுற்றுக்காலமான sidereal சுற்றுக்கால அளவிலிருந்து வேறுபடும்.\nTropical சுற்றுக்காலம் என்பது தன் சுற்றுப்பாதையில் right ascension சூன்யப்புள்ளியை அப்பொருள் அடுத்தடுத்து கடப்பதற்கு இடையிலானக் கால அளவு. இளவேனிற் புள்ளியின் சாய்வு சுழற்சியால் இக்கால அளவு அப்பொருளின் மெய்யானச் சுற்றுக்காலமான விண்மீன்வழிச் சுற்றுக்கால அளவிலிருந்து வேறுபடும்.\nஇது வானியல் பற்றிய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 10:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maxtracktire.com/ta/", "date_download": "2020-03-29T12:38:18Z", "digest": "sha1:R7N57JJV5GL2RG6VU4Y4LHMEFJEGOUD2", "length": 6712, "nlines": 168, "source_domain": "www.maxtracktire.com", "title": "சாலிட் ரப்பர் டயர்கள், ஃபோர்க்லிஃப்ட் சாலிட் டயர்கள், ஸ்கிட் சாலிட் டயர்கள் தெரிகிறது - எல் காவலர்", "raw_content": "\nநிறுத்தவும்-சாலை டயர்களை எல் 5S\nSkidsteer டயர்கள் பிரீமியம் (ரிம் காவல்படை) குழாய்கள் கிடையாது\nஃபோர்க்லிஃப்ட் பிரஸ் மீது டயர்\nவிவசாய டயர்கள் R4 குழாய்கள் கிடையாது\nஎல் மெய்க்காப்பாளர் INT'L Enterprise Limited 2004 இல் நிறுவப்பட்டது, எங்கள் நிறுவனம் தனிப்பட்ட தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு மற்றும் empolder திறன் இணைந்த உலகளவில் ஒரு அப் டயர் உற்பத்தி தொழில்நுட்பம் எடுத்து அதுபற்றி ஏற்கனவே எல் மெய்க்காப்பாளர் உருவாக்கப்பட்டது சாலிட் டயர்கள், தொழிற்சாலை டயர்கள், விவசாய டயர்கள், ஸ்கிட் வேண்டும் -steer டயர்கள் ஆஃப் - - சாலை (OTR) 400 க்கும் மேற்பட்ட அளவுகளில் இவை டயர்கள், டிரக் டயர்கள், ....\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nஎல் மெய்க்காப்பாளர் மெஸ்சே பிராங்பேர்ட் Exhibi இருக்கும் ...\nநாம் செப், 11 வது 15 வது 2018-க்குள் மீது மெஸ்சே பிராங்பேர்ட் கண்காட்சி ஜிஎம்பிஹெச் பங்கேற்க நாம் சீனாவில் இருந்து உய���்தர டயர்கள் உற்பத்தியாளர் ஒன்று வேண்டும், சாலிட் டயர்கள், தொழிற்சாலை டயர்கள் போன்ற டயர் பொருட்கள் முழு அளவிலான உற்பத்தி ...\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-03-29T13:15:03Z", "digest": "sha1:A6YULMBR4WOFZRBPK2JAWSR7MQYUYXQN", "length": 5035, "nlines": 87, "source_domain": "ta.wiktionary.org", "title": "மாண்டார் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nமாட்சிமையுள்ளவர். வீறெய்தி மாண்டார் (குறள். 665)\nமாட்சி - மாண் - மாண்பு - மாணம்\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 11 மார்ச் 2015, 14:02 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/mahanadi-coalfields-loses-rs-2-68-crore-over-a-goats-death/", "date_download": "2020-03-29T13:09:54Z", "digest": "sha1:NFES2AKBKJDICSQK3IK4JUKF3DOD4PTU", "length": 14095, "nlines": 110, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Mahanadi Coalfields loses Rs 2.68 crore over a goat's death - ஒரு ஆட்டால் வந்த சோதனை... ரூ.2.68 கோடி நஷ்டமடைந்த பிரபல நிறுவனம்...", "raw_content": "\nஎம்பிபிஎஸ் மட்டுமல்ல… நீட் வெற்றிக்கு பிறகு உங்களுக்கு இத்தனை வாய்ப்புகள்\nஇக்கட்டான சூழலிலும் எஸ்பிஐ-யின் புதிய அறிவிப்பு – மனம் குளிர்ந்த வாடிக்கையாளர்கள்\nஒரு ஆட்டால் வந்த சோதனை... ரூ.2.68 கோடி நஷ்டமடைந்த பிரபல நிறுவனம்...\nஇது போன்ற திடீர் போராட்டத்தால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படுவதாக மகாநதி நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் அறிவித்துள்ளார்.\nMahanadi Coalfields loses Rs 2.68 crore : ஒடிசா மாநிலம் தால்செரில் அமைந்திருக்கிறது மகாநதி கோல்ஃபீல்ட் நிறுவனத்துக்கு சொந்தமான நிலக்கரி சுரங்கம். மூன்று நாட்களுக்கு முன்பு இங்கிருந்து நிலக்கரி ஏற்றிச் சென்ற லாரி ஒன்று, சாலையின் குறுக்கே வந்த ஆட்டின் மீது மோதியதால் ஆடு அங்கேயே உயிரிழந்தது.\nஇதனை அறிந்த ஊர்க்காரர்கள் அந்த வண்டியை மறித்து, இறந்து போன ஆட்டிற்கு நஷ்ட ஈடாக ரூ. 60 ஆயிரம் தர வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால் அதற்கு லா��ி ஓட்டுநரோ பணமெல்லாம் தர முடியாது என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.\nஇதனால் அக்கிராம மக்கள் மற்றும் சுற்றுப்புரத்தினர் அக்டோபர் மாதம் 1ம் தேதி கும்பலாக வந்து, சுரங்கத்தில் இருந்து நிலக்கரியை எடுத்துச் செல்லும் வழியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்பு காவல்துறையினர் வந்து சமாதானம் செய்து வைக்க 4 மணி நேரம் கழித்து அவ்விடத்தில் இருந்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.\nஇந்த போராட்டத்தால் நிலக்கரி போக்குவரத்து சில மணி நேரங்கள் தாமதமானது. இந்த தமாதத்தால் எங்களின் நிறுவனத்திற்கு ரூ.2.68 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டதாகவும், அரசுக்கு ரூ. 46 லட்சம் நஷ்டம் ஏற்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற திடீர் போராட்டத்தால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படுவதாக மகாநதி நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் அறிவித்துள்ளார்.\nமேலும் படிக்க : Tamil Nadu news today live : சீன அதிபர் வருகையை ஒட்டி பேனர்கள் வைக்கலாம் – உயர் நீதிமன்றம்\nஎன்.ஆர்.சி-ஐ எங்கள் மாநிலத்திலும் செயல்படுத்த மாட்டோம் – நவீன் பட்நாயக் திட்டவட்டம்\nபுயலில் சிக்கி ஒடிஷாவில் கரைசேர்ந்த அந்தமான் மனிதர்… 28 நாட்கள் கடலில் உயிர்பிழைத்த அதிசயம்\nகூலி தொழிலாளியாக வேலை செய்தவர், ஜே.என்.யு மாணவர் சங்கத் தலைவர் பதவிக்கு போட்டி\nஒடிசாவில் அரிய வகை பறக்கும் பாம்பு மீட்பு (வீடியோ)\nடிக்டாக் மோகம் இன்னும் எதுவரை போகுமோ….: குழந்தைகள் சிறப்பு வார்டில் நர்ஸ்களின் டிக்டாக் வீடியோவால் பரபரப்பு\nஃபானி புயல் : மீட்பு மற்றும் கட்டமைப்பு பணிகளுக்காக ரூ.1000 கோடி உடனடி நிதி – மோடி அறிவிப்பு\nCyclone Fani: ஒடிசாவில் ஃபனி புயலால் மக்கள் சந்தித்த பாதிப்புகள் – உதவிக்கரம் நீட்டிய அமைப்புகள்\nCyclone Fani: கத்தரி வெயிலின் முதல் நாளில் பல இடங்களில் 100 டிகிரிக்கும் மேல் பதிவான வெப்பம்\nCyclone Fani: ஒடிசாவை கலங்கடித்த ஃபனி புயல்…\nThalapathy 64 Poojai: சத்தமே இல்லாம நடந்த தளபதி 64 பூஜை – ட்விட்டரில் ட்ரெண்ட் செய்த விஜய் ரசிகர்கள்\nHarsh Mander Writes: குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா இஸ்லாம் மக்களின் வாழ்வைக் கேள்விக்குறியாக்கும்\nதமிழக அதிகாரி சிவானந்தன் தனுஷ்கோடியின் ரொட்டி வங்கி: அட்சய பாத்திரமாக மும்பையில் உதவி\n‘ரொட்டி வங்கி’ என்ற அறக்கட்டளையோடு இணைந்து, மகாராஷ்டிரா சாலையோரத்தில் வாழும் ஆயிர��்கணக்கான மக்களுக்கு மும்பை காவல்துறையினர் உணவளித்து வருகின்றனர்.\nகொரோனா தொற்றால் பரிதாபமாக உயிரிழந்த பச்சிளம் குழந்தை; அமெரிக்க அரசு விசாரணை\nஅமெரிக்காவில் உள்ள இலினாய்ஸ் மாகானத்தில் கோரோனா வைரஸ் பாதிப்பால் பச்சிளம் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்ததை அந்த மாகான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், கொரோனா வைரஸ் தொற்று நோயால் பச்சிளம் குழந்தைகள் பலியாவது மிகவும் அரிதான துயரச் சம்பவம் என்று தெரிவித்துள்ளனர்.\nசென்னையில் இருந்து திரும்பிய இளைஞர்களை மரத்தில் தனிமைப்படுத்திய மேற்கு வங்க கிராமம்\nகொரோனா சிகிச்சை : அமெரிக்காவில் உயில் எழுதும் டாக்டர்களின் எண்ணிக்கை உயர்வு\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எங்கே அதிகம்\nஆபத்தில் துணை நிற்பது பொது சுகாதாரத் துறையே: கொரோனா கூறும் பாடங்கள்\n மூதாட்டியை கடித்துக் கொன்ற இளைஞர்\nகொரோனாவுக்கு தடுப்பூசி: ஹைதராபாத் பேராசிரியர் அசத்தல் கண்டுபிடிப்பு\nஎம்பிபிஎஸ் மட்டுமல்ல… நீட் வெற்றிக்கு பிறகு உங்களுக்கு இத்தனை வாய்ப்புகள்\nஇக்கட்டான சூழலிலும் எஸ்பிஐ-யின் புதிய அறிவிப்பு – மனம் குளிர்ந்த வாடிக்கையாளர்கள்\nதமிழக அதிகாரி சிவானந்தன் தனுஷ்கோடியின் ரொட்டி வங்கி: அட்சய பாத்திரமாக மும்பையில் உதவி\nகார், டூவீலர் வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – இதைத் தானே எதிர்பார்த்தோம்\nகொரோனா தொற்றால் பரிதாபமாக உயிரிழந்த பச்சிளம் குழந்தை; அமெரிக்க அரசு விசாரணை\nகோவிட்-19 அறிகுறிகளை பரிசோதிக்கும் ‘ஆப்பிள்’ கருவி – பயன்படுத்துவது எப்படி\nகேரளாவில் மதுக் கடைகள் அடைப்பு: தற்கொலை முயற்சியில் ‘குடி’மகன்கள்\nஊரடங்கு அறிவிப்பு தேசிய கொள்கைகளுக்கு உகந்ததல்ல – ஏழைகளை கவனிப்பதில் தோல்வி\nஎம்பிபிஎஸ் மட்டுமல்ல… நீட் வெற்றிக்கு பிறகு உங்களுக்கு இத்தனை வாய்ப்புகள்\nஇக்கட்டான சூழலிலும் எஸ்பிஐ-யின் புதிய அறிவிப்பு – மனம் குளிர்ந்த வாடிக்கையாளர்கள்\nதமிழக அதிகாரி சிவானந்தன் தனுஷ்கோடியின் ரொட்டி வங்கி: அட்சய பாத்திரமாக மும்பையில் உதவி\nவாழ்வின் பெரிய அச்சுறுத்தலை சமாளிப்போம்: மோடி நடவடிக்கைக்கு ஐ.நா ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/vijaybaskar-not-ready-to-resign-pose-118090800009_1.html", "date_download": "2020-03-29T13:13:30Z", "digest": "sha1:XLG54TN5MVWZNSHIAFPGB6TG33ZEHUTV", "length": 14021, "nlines": 161, "source_domain": "tamil.webdunia.com", "title": "குட்கா விவகாரம் ; பொங்கிய விஜயபாஸ்கர் : கையை பிசையும் முதல்வர் | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 29 மார்ச் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகுட்கா விவகாரம் ; பொங்கிய விஜயபாஸ்கர் : கையை பிசையும் முதல்வர்\nகுட்கா விவகாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் ராஜினாமா செய்ய மறுப்பதால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என்ன செய்வதென்று தெரியாமல் கைகளை பிசைந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.\nகுட்கா விவகாரம் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் ரமணா மற்றும் காவல்துறை உயரதிகாரிகளான தமிழ்நாடு டிஜிபி டிகே.ராஜேந்திரன், முன்னாள் டிஜிபி ஜார்ஜ், உள்பட பலரது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சிபிஐ ரெய்டு நடத்தியது. நேற்று காலை வரை நீடித்த இந்த சோதனையில் பல ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இந்த விவகாரத்தில், குட்கா கிடங்கு உரிமையாளர் மாதவராவ் உட்பட 5 பேரை சிபிஐ போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.\nஇந்த விவகாரம் தமிழக காவல்துறை மற்றும் அரசுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. எனவே, டிஜிபி ராஜேந்திரன் மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும் என திமுக உள்ளிட்ட பல கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். எனவே, இந்த விவகாரம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.\nவிஜயபாஸ்கர் ராஜினாமா செய்யது நல்லது. இல்லையேல் சிபிஐ சோதனை தொடரும் என அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார் ஆகியோரும் முதல்வர் பழனிச்சாமியிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், விஜயபாஸ்கர் ராஜினாமாவை ஓ.பி.எஸ் தரப்பும் விரும்புவதாக தெரிகிறது.\nஇதை தெரிந்து கொண்ட விஜயபாஸ்கர் நேற்று மாலை முதல்வரை அவரின் வீட்டில் சந்���ித்து பேசியுள்ளார். அப்போது ‘ நான் ராஜினாமா செய்ய வேண்டும் என சில அமைச்சர்கள் நினைக்கிறார்கள். ஆர்.கே.நகர் தேர்தலின் போது பணம் பட்டு வாடா செய்ததாக எழுந்த புகாரில் அனைத்து அமைச்சர்களின் பெயரும் இருக்கிறது. எல்லோரும் ராஜினாமா செய்வார்களா” என கேள்வி எழுப்பினாராம்.\nமேலும், “உச்ச நீதிமன்றத்தில் எனக்கு தெரிந்த வழக்கறிஞர்களை வைத்து வழக்கை நடத்திக் கொள்கிறேன். என்னை ராஜினாமா செய்ய சொன்னால் விளைவுகள் வேறு மாதிரி இருக்கும்” என சற்று எச்சரிக்கும் தொனியில் பேசியதாக தெரிகிறது.\nஅவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்த முதல்வர், இந்த விவகாரத்தை எப்படி கையாள்வது என ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.\nஆட்சியை கலைத்த அடுத்த நிமிடமே வேட்பாளர்களை அறிவித்த தெலுங்கானா முதல்வர்\nஆட்சியை கலைத்த அடுத்த நிமிடமே வேட்பாளர்களை அறிவித்த தெலுங்கானா முதல்வர்\nராஜினாமா செய்ய விரும்பும் டி.கே.ராஜேந்திரன்\nதுணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தயார்\n : ஸ்டாலினுக்கு செக் வைக்கும் எடப்பாடி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2507522", "date_download": "2020-03-29T13:14:10Z", "digest": "sha1:KZIGXSYPTSGERGMNXJ6OMLPOXKMKIBB3", "length": 17222, "nlines": 266, "source_domain": "www.dinamalar.com", "title": "சகோதரர்களை கிணற்றில்தள்ளி கொலை: சித்தப்பா கைது| Dinamalar", "raw_content": "\nவெவ்வேறான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய சூழலில் ... 10\nஉலகில் சீன வங்கிகளின் ஆதிக்கம்: வைரலாகும் வீடியோ 5\nபிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.151 கோடி வழங்கும் ரயில்வே ... 1\nகத்தாரில் கொரோனாவுக்கு முதல் பலி\nஜோகிந்தர் சர்மாவுக்கு ஐ.சி.சி புகழாரம் 3\n பா.ஜ., - ஆம் ஆத்மி கருத்து வேறுபாடு 20\nவைரஸ் தொற்றை தவிர்ப்பது எப்படி\nகொரோனா; கனடா பிரதமர் மனைவி குணமடைந்தார் 8\nநடமாட்டத்தை கட்டுப்படுத்துங்கள்; மத்திய அரசு 16\nகொரோனா: சிங்கப்பூரில் உயிரிழப்பு 3\nசகோதரர்களை கிணற்றில்தள்ளி கொலை: சித்தப்பா கைது\nதுாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே அயன் பொம்மையாபுரத்தை சேர்ந்தவர் ஜோதிமுத்து 46. இவருக்கு இரண்டு மனைவிகள். ஜோதிமுத்துவின் தம்பி ரத்தினராஜ் 40. லாரி டிரைவர். இவர் அண்ணன் ஜோ���ிமுத்துவின் மனைவியுடன் நெருங்கி பழகினார்.இதை ஜோதிமுத்து கண்டித்தார்.இதனால் ரத்தினராஜ், அண்ணன் மீது ஆத்திரமடைந்தார். மேலும் ஜோதிமுத்துவின் மகன்கள்சீமான் அல்போன் ஜீஸ் என்ற மைக்கேல் 14, எட்வின் ஜோசப் 9 ஆகியோரை நேற்று மாலையில் ரத்தினராஜ் வெளியே அழைத்துச் சென்று கிணற்றில் தள்ளி கொலை செய்தார். விளாத்திகுளம் போலீசார் ரத்தினராஜை கைது செய்தனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nமீன் கழிவுடன் கன்டெய்னர் லாரியில் வந்த நால்வர் கைது(1)\nகோவையில் ஏ.டி.எம்., கொள்ளை முயற்சி\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்\nபண்ணவேண்டிய பித்தலாட்டத்தை எல்லாம் செய்துவிட்டு.. இருக்கவே இருக்கு .நீங்க புதுசா கடைபிடிக்கிற ஆண்டவரின் .\"பாவ மன்னிப்பு\" கேட்டா ஆச்சு.. என்ன நான் சொல்றது \nவாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்\nஒழுங்காக ஹிந்து மதத்தை பற்றி கொண்டு இருந்தால்..இந்த மாதிரி கிறுக்கு புத்திவராது.. ஜீசஸ் ஐ நம்பினால் இந்த மாதிரி விரச மனபக்குவமே மிஞ்சும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்க���் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமீன் கழிவுடன் கன்டெய்னர் லாரியில் வந்த நால்வர் கைது\nகோவையில் ஏ.டி.எம்., கொள்ளை முயற்சி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2014/01/31/", "date_download": "2020-03-29T12:27:21Z", "digest": "sha1:I3SR2ZOL2DVQTNCDPS3R4GNAOMLTL4VK", "length": 6316, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "January 31, 2014 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nகாலிமுகத்திடலில் துஷ்பிரயோக சம்பவம்; குற்றவாளிக்கு அபராதம்\nமன்னார் மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக இடை...\nமகேந்திர சிங் தோனியின் புதிய சாதனை\nவரக்காபொலயில் வாகன விபத்து; 13 பேர் காயம்\nதேவிந்தர்பால் சிங் புல்லர் மரண தண்டனைக்கு உச்ச நீதிமன்றம...\nமன்னார் மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக இடை...\nமகேந்திர சிங் தோனியின் புதிய சாதனை\nவரக்காபொலயில் வாகன விபத்து; 13 பேர் காயம்\nதேவிந்தர்பால் சிங் புல்லர் மரண தண்டனைக்கு உச்ச நீதிமன்றம...\nசாதனை பட்டியலில் இணைந்தார் மகேந்திர சிங் தோனி\nஅமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் இலங்கை விஜயம்\nஇந்திய அணி மீண்டும் தோல்வி\nஆவா குழு உறுப்��ினர்களுக்கு பிணை: தலைவருக்கு விளக்கமறியல்\nஅமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் இலங்கை விஜயம்\nஇந்திய அணி மீண்டும் தோல்வி\nஆவா குழு உறுப்பினர்களுக்கு பிணை: தலைவருக்கு விளக்கமறியல்\nஆறுதல் வெற்றி பெறுமா இந்தியா\nவிடுதலையான இலங்கை மீனவர்கள் நாடு திரும்பினர்\nபுல்மோட்டை மீனவர்கள் மூன்றாவது நாளாகவும் உண்ணாவிரதப் போரா...\nஷங்கரின் ‘ஐ’ படத்தைத் தவறவிட்ட ஜீவா\nதிருகோணமலையில் ஆமை இறைச்சியுடன் ஒருவர் கைது\nவிடுதலையான இலங்கை மீனவர்கள் நாடு திரும்பினர்\nபுல்மோட்டை மீனவர்கள் மூன்றாவது நாளாகவும் உண்ணாவிரதப் போரா...\nஷங்கரின் ‘ஐ’ படத்தைத் தவறவிட்ட ஜீவா\nதிருகோணமலையில் ஆமை இறைச்சியுடன் ஒருவர் கைது\nகொழும்பு ஃபிளவர் வீதியில் இன்று முதல் புதிய போக்குவரத்துத...\nநாடாளாவிய ரீதியில் உணவகங்களை சோதனையிட நடவடிக்கை\nசிறுமி துஷ்பிரயோக சம்பவம்; சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்\nநாடாளாவிய ரீதியில் உணவகங்களை சோதனையிட நடவடிக்கை\nசிறுமி துஷ்பிரயோக சம்பவம்; சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilagaasiriyar.com/2019/07/300719.html", "date_download": "2020-03-29T11:17:04Z", "digest": "sha1:NGQ7K2NHPGN4IVSE7JHTOMAALPP3JXJM", "length": 14526, "nlines": 259, "source_domain": "www.tamilagaasiriyar.com", "title": "TAMILAGAASIRIYAR.COM: பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 30.07.19", "raw_content": "\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 30.07.19\nதெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்\nமனதில் அருள் இல்லாதவன் செய்யும் அறத்தை ஆராய்ந்து பார்த்தால், ஞானம் இல்லாதவன் மெய்ப்பொருளை உணர்ந்தது போல ஆகும்.\n1. முடிந்த அளவு சுற்று சூழலுக்கு உகந்த பொருட்களையே உபயோகப் படுத்துவேன்.\n2. இந்த மழை நாட்களில் எங்கு எல்லாம் மர விதைகள் போட முடியுமோ அங்கு எல்லாம் போட்டு அதன் மூலம் மரங்கள் வளர்க்க முயற்சி செ���்வேன்.\nமகிழ்ச்சி என்ற உணர்ச்சி இல்லாவிட்டால் வாழ்க்கை\n1. கேரள மாநிலத்தின் மாநில மரம் எது\n2. தமிழ்நாட்டின் மாநில மரம் எது\n1. கரும்புள்ளி வண்டு. இது எல்லா நாடுகளிலும் காணப்படும்.\n2. இவைகள் தீங்கு தரும் பூச்சிகளை உண்டு விவசாயத்திற்கு அதிகம் உதவுகிறது .\nமுதியவர்களுக்கு மூளையில் ஏற்படும் அழுத்தமும் வீக்கமும் தான் அல்சைமர் என்ற நோய்க்கு காரணமாக அமைகிறது. டார்க் சாக்லெட்டில் உள்ள எபிகேட்சின் என்ற பொருள் இப்பிரச்சனைக்கு தீர்வாக அமையும்.\nஒரு செல்வந்தருக்கு நான்கு பிள்ளைகள் இருந்தனர். நால்வருக்கும் எப்போதும் சண்டைதான். செல்வந்தர் எத்தனையோ புத்தி சொல்லியும் எல்லாம் வியர்த்தமாயின.\nஒருநாள் நால்வரையும் அழைத்தார் தந்தை. ஒரு சிறு சுள்ளிக்கட்டையை காண்பித்தார்.\n\"\"இதை உடைப்பவருக்கு உயர்ந்த பரிசு தருகிறேன்'' என்றார். ஒவ்வொருவனாய் முயற்சித்தனர். முடியவில்லை.\nகட்டை அவிழ்க்கச் சொன்னார். \"\"இப்போது உடைக்கமுடிகிறதா என்று பாருங்கள்\nபையன்கள் ஆளுக்கொன்றாக எடுத்து முறித்துப் போட்டனர்.\n பார்த்தீர்களா... கூட்டாக இருந்த சுள்ளிக்கட்டை எவராலும் உடைக்க முடியவில்லை. ஆனால், தனித்தனியாகப் பிரிந்த சுள்ளிகள் துண்டாகிக்கிடக்கின்றன. நீங்கள் ஒற்றுமையாக இருந்தால் உங்களை எவராலும் வெல்லமுடியாது. அதுவே தனித்தனியே பிரிந்தால் முறிக்கப்படுவீர்கள்\nஅதுமுதல் சகோதரர்கள் ஒற்றுமையாக வாழ்ந்தனர்.\nகாணொலியை காண இங்கே கிளிக் செய்யவும்\n* பழநி அருகே ஆயக்குடியில் நடந்த தொல்லியல் ஆய்வில் 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்திட்டை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய பழங்குடிகள் தமிழர்களே என்பதற்கான ஆதாரம் இந்த கல்திட்டை என்று தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\n* சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு.\n* தேசிய வரைவு கல்விக்கொள்கை பற்றி கருத்து தெரிவிப்பதற்கான அவகாசத்தை ஆகஸ்ட் 15ம் தேதி வரை நீட்டித்தது மத்திய அரசு.\n* இந்தியாவின் மல்யுத்த வீராங்கனைகளான வினேஷ் போகத், சாக்‌ஷி மாலிக், திவ்யா கக்ரான், சரிதா மோர் உலக சாம்பியன்ஷிப்ஸ் தொடருக்கு தகுதி பெற்றனர்.\n* 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப்பந்தயத்தில் அமெரிக்க வீராங்கனை டேலிலா முகமது 400 மீட்டர் தூரத்தை 52.20 வினாடிகளில் கடந்��ு உலக சாதனை படைத்துள்ளார்.\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nRTI -ACT தகவல் அறியும் உரிமை சட்டம்\nபள்ளி விவரங்களை இணைய தளத்தில் பதிவு செய்தல் (NEW)\n4ஆம் வகுப்பு 3ஆம் பருவம் தமிழ் மற்றும் ஆங்கிலவழி மாணவர்களுக்கான புதிய மற்றும் கடின வார்த்தைகள் 4 TH STD TERM - III - TAMIL - NEW WOR...\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம், நன்றி email address: tamilagaasiriyar@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9/", "date_download": "2020-03-29T12:52:46Z", "digest": "sha1:EZIXTZCZ3ZYGZDQXOOXFHHXTVXCLOK2D", "length": 8499, "nlines": 80, "source_domain": "tamilthamarai.com", "title": "நிறுவன |", "raw_content": "\nநீங்கள் ஒரு போராளி. இந்த சவாலையும் நீங்கள் கடந்து வருவீர்கள்.\nஇந்திய பொருளாதாரத்தை பாதுகாக்க ரிசர்வ்வங்கி சிறந்த நடவடிக்கை\nநடுத்தர வர்க்கத்தினருக்கும் மிகப் பெரிய ஆறுதல்\nதயாநிதி மாறனிடம் பாராளு மன்ற கூட்டுக்குழு விசாரணை\nஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை விசாரித்து-வரும் சி.பி.ஐ யின் முன்பு, ஏர்செல் நிறுவன முன்னாள்-அதிபர் சிவசங்கரன் வாக்குமூலம் தந்தார் . அதில் கடந்த 2006ம்-ஆண்டு தனது ஏர்செல் நிறுவனத்துக்கு அப்போதைய ......[Read More…]\nJune,8,11, —\t—\tஏர்செல், சிவசங்கரன், தயாநிதி அழகிரி, தயாநிதி மாறனின், தயாநிதி மாறனுக்கு, தயாநிதி மாறனும், தயாநிதி மாறனை, தயாநிதி மாறன், நிறுவன\nராசாவின் சிபிஐ காவல் மேலும் முன்று நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.\n2ஜி ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் ராசாவின் சிபிஐ காவல் மேலும் முன்று நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதே வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்வான் தொலை தொடர்பு நிறுவன நிர்வாகி ஷாகித் உஸ்மான் ......[Read More…]\nFebruary,14,11, —\t—\tஅமைச்சர், சிபிஐ காவல், தொடர்பு, தொலை, நிர்வாகி, நிறுவன, முன்னாள், ம��ன்று நாட்களுக்கு, மேலும், ராசாவின், ஷாகித் உஸ்மான் பல்வா, ஸ்வான்\nஎஸ் – பாண்ட் ஒதுக்கீடு தொடர்பாக ஆய்வு செய்ய உயர்மட்ட குழு\nஎஸ் பாண்ட் டிரான்ஸ்பாண்டர்கள் ஒதுக்கீடு சம்மந்தமாக ஆண்ட்ரிக்ஸ் மற்றும் திவாஸ் நிறுவனங்களுக்கு இடையேயான ஒப்பந்தம் தொடர்பாக ஆய்வு செய்வதற்க்கு ,மத்திய அரசு இரண்டு உறுப்பினர்கள் அடங்கிய உயர்மட்டக் குழுவை ......[Read More…]\nFebruary,11,11, —\t—\tஅடங்கிய, ஆண்ட்ரிக்ஸ், இரண்டு, உயர்மட்டக், உறுப்பினர்கள், எஸ் பாண்ட், ஒதுக்கீடு, குழு, டிரான்ஸ்பாண்டர்கள், திவாஸ், நிறுவன, மத்திய அரசு\n1.7 லட்சம் கோடி ரூபாய்க்கு கொரோனா நிவாரண� ...\nகொரோனா வைரஸுக்கு எதிரான நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது அதனால் பாதிப்புக்குள்ளாகும் பொது மக்களின் நிலையை சரிசெய்ய பல நிவாரணிகளை அறிவித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சுமாராக ...\nமாறன் சகோதரர்களின் மீது வழக்கு பதிவு\n300 க்கும் அதிகமான தொலைபேசி இணைப்பு தயாந� ...\n2 நாட்களில் தயாநிதி மாறன் மீது முதல் தக� ...\n2ஜி ஊழல் விவகாரத்தில் தயாநிதி மாறனுக்க� ...\nதயாநிதி மாறன் மத்திய அமைச்சர் பதவியில� ...\nமத்திய அமைச்சர் பதவியில் தயாநிதி மாறன� ...\nதயாநிதி மாறனின் ஊழலையும் சிபிஐ அதிகார� ...\nராசாவின் சிபிஐ காவல் மேலும் முன்று நாட� ...\nஎஸ் – பாண்ட் ஒதுக்கீடு தொடர்பாக ஆய்வு ...\nசிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு ...\nகொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, ...\nநீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள:\nநீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fullongalatta.com/news/cell-phone-charges-rise-in-unlimited-calls/", "date_download": "2020-03-29T12:20:32Z", "digest": "sha1:AB6KI7PXXPVLHJXLCWZJAUV7S6LADMHL", "length": 11588, "nlines": 143, "source_domain": "fullongalatta.com", "title": "செல்போன் கட்டணங்கள் உயர்வு..! - unlimited கால்கள் இனி..! - Full On Galatta", "raw_content": "\nதீபாவளிக்கு சொன்னது போல் பிகில் வருமா\nதமிழகத்தில் நேர்கொண்ட பார்வை படைக்கவிருக்கும் மிகப்பெரும் சாதனை, அஜித் தொடப்ப���கும் மைல்கல்\nமீண்டும் பாலிவுட்டில் தனுஷ், முன்னணி நடிகருடன் கைக்கோர்ப்பு, பிரமாண்ட படமா\nநாளுக்கு நாள் வசூல் அதிகரித்து A1, வசூலில் செம்ம மாஸ் காட்டும் சந்தானம்\nஇந்தியன் 2 படத்திற்காக லொகேஷன் தேடலில் ஷங்கர்- எங்கே சென்றுள்ளார் பாருங்க\nஏம்மா லாஸ்லியா அன்னைக்கு அப்படி சொன்ன இன்னைக்கு இப்படி நடந்துக்கிற\nஅந்த ஆளுக்கு ஜோடியாக நடிக்க முடியாது: அடம் பிடிக்கும் நடிகைகள்\nஏர்டெல், வோடபோன், ஜியோ ஆகிய செல்போன் கட்டணங்கள் நாளை முதல் 40 சதவீதம் உயர்த்தப்படுகின்றன.\nஅன்லிமிட்டட் இலவச அழைப்புகளில் ஏர்டெல் மற்றும் வோடோபோன் ஐடியா உள்ளிட்ட தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மாதக் கட்டணம் வசூலித்து வருகின்றன. இலவச அழைப்புக்கான அளவு நிர்ணயத்தை தாண்டி பேசுபவர்கள் இனி நிமிடத்திற்கு 6 பைசாவீதம் கட்டணம் செலுத்த வேண்டும். மற்ற நிறுவனங்களின் எண்களில் பேசும் போது 1000 நிமிடங்களுக்கு இலவச அழைப்பு கொடுக்கப்படுகிறது.வோடோபோன் ஐடியா 28 நாட்களுக்கு அன்லிமிட்டட் கால்களுக்கு179 ரூபாய்க்கு சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் அது 299 ரூபாயாக உயர்த்தப்படுகிறது.\nஏர்டெல் நிறுவனமும் தனது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கான இலவச அழைப்புகள், மொபைல் டேட்டா பயன்பாட்டுக்கான கட்டணத்தை 2 ரூபாய் 85 பைசா வரை உயர்த்தியிருக்கிறது.28 நாட்களுக்கு இதுவரை 129 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யப்பட்ட நிலையில், இனி அது 148 ரூபாயாக உயர்கிறது.\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் தனது வாடிக்கையாளர்களின் ஆல் இன் ஒன் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. இதில் இதர செல்போன்களுடன் தொடர்பு கொள்வதற்கான தற்போதைய கட்டணத்தை 40 சதவீதம் உயர்த்த இருப்பதாக அறிவித்துள்ளது. டிசம்பர் 5ம் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது.ஒரே நெட்வொர்க்கில் குரல் அழைப்பு மூலம் பேசும் வாடிக்கையாளர்களுக்கு இலவச அழைப்புகள் தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nகனமழை காரணமாக 4 வீடுகள் இடிந்து 9 பேர் உயிரிழப்பு..\nகோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் வீடுகள் இடிந்து 9 பேர் உயிரிழப்பு.கனமழை காரணமாக 4 வீடுகளின் சுற்றுச்சுவர்கள் இடிந்து விழுந்தன.மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம். Advertisements\nசண்டை காட்சிகளில் அசத்தும் “த்ரிஷா”- ‘ராங்கி’ டீசர் வெளியீடு..\nஒரே ஹீரோ “அத்திவர��ர்” – அறியப்படாத ஆச்சரியமூட்டும் தகவல்கள்..\nபிரபல நடிகையுடனான கிசுகிசு பற்றி நடிகர் ஜெய் விளக்கம்..\n“உலக மகளிர் தின விழாவில்” பெண்கள் பாதுகாப்பு பேரணியில் “நயன்தாரா” பங்கேற்பு.\nஅடவி படத்தில் காட்டுவாசி பெண்ணாக … ராட்சசன்,அசுரன் படங்களில் நடித்த அம்மு அபிராமி..\nட்ரான்ஸ்ப்ரன்ட் சேலையில்… ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில்… அசத்தும் அழகில்… ரசிகர்களை கிறங்கடித்த “யாஷிகாஆனந்த்”..\nஊரடங்கு உத்தரவு நாளை காலை வரை நீட்டிப்பு..தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..\nபிரபல இயக்குனர் மகனுக்கு கொரோனாவா தனிமை அறையில் இருக்கும் வீடியோ வைரல் ..\nதமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ..\nAttitude-அ மாத்திக்கோங்க: நடிகர் “தனுஷ்” இளைஞர்களுக்கு வேண்டுகோள்..\nரகசியமாக திருமணம் செய்து புகைப்படத்தை வெளியிட்ட “அமலாபால்”.. ஷாக்கான ரசிகர்கள்..\nரகசியமாக திருமணம் செய்து புகைப்படத்தை வெளியிட்ட “அமலாபால்”.. ஷாக்கான ரசிகர்கள்..\nப்பா..செம்ம க்கியூட்டா..”ஷாலு ஷம்மு” லேட்டஸ்ட் புகைப்படங்கள்..\nசும்மா ‘அந்த’ வார்த்தை சொல்ல வேண்டாம்… “மீரா மிதுனை” விளாசி கட்டிய நெட்டிசன்ஸ்..\nகருப்பு நிற உடையில்… நடிகை “நமிதா” லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் வைரல்…\nநடிகை தமன்னா அட்டகாசமான கவர்ச்சி புகைப்படங்கள்..\nகுட்டி உடை அணிந்து மும்பையை உலா வரும் நடிகை அமலாபால்..\n கவர்ச்சியை அள்ளி தெளித்த நடிகை ரம்யா பாண்டியன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2015/12/why-space-is-called-space/", "date_download": "2020-03-29T12:41:06Z", "digest": "sha1:LNGNVDVRQLPBUGGVVUELUGHHJP7OQNN5", "length": 17261, "nlines": 118, "source_domain": "parimaanam.net", "title": "விண்வெளிக்கு விண்”வெளி” என்று பெயர்வரக் காரணம் என்ன? — பரிமாணம்", "raw_content": "\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nவிண்வெளிக்கு விண்”வெளி” என்று பெயர்வரக் காரணம் என்ன\nவிண்வெளிக்கு விண்”வெளி” என்று பெயர்வரக் காரணம் என்ன\nபொதுவாக நமது சூரியத்தொகுதியைப் பற்றியோ, பால்வீதி, விண்மீன் பேரடைகள் மற்றும் பிரபஞ்சம் பற்றிய அளவுகளைப் பற்றி பேசும் போது, பலருக்கும் அது எவ்வளவு பெரியது என்பது உடனடியாகப் புரிவதில்லை, இதற்குக் காரணம் எமது பூமியில் நாம் இப்படியான மிகப் பாரிய தூரங்களை அன்றாட வாழ்வில் சந்தித்தது கிடையாது.\nபொதுவாக நமது சூரி��த்தொகுதியைப் பற்றியோ, பால்வீதி, விண்மீன் பேரடைகள் மற்றும் பிரபஞ்சம் பற்றிய அளவுகளைப் பற்றி பேசும் போது, பலருக்கும் அது எவ்வளவு பெரியது என்பது உடனடியாகப் புரிவதில்லை, இதற்குக் காரணம் எமது பூமியில் நாம் இப்படியான மிகப் பாரிய தூரங்களை அன்றாட வாழ்வில் சந்தித்தது கிடையாது.\nஆகவே “வெளி”யை விளங்கிக்கொள்ள சிறிய உதாரணம் ஒன்றைப் பார்க்கலாம்\nநமக்குத் தெரிந்த பொருட்களை வைத்துக்கொண்டு, சூரியத்தொகுதியை ஒரு சிறிய மாதிரியாக உருவாக்கிப் பார்க்கலாம். சூரியனது விட்டம் அண்ணளவாக ஒரு மில்லியன் கிலோமீட்டர்கள்… ஆனால் இப்படிச் சொல்லிவிட்டால் அது எவ்வளவு பெரியது என்று நமக்கு விளங்காது. அகவே சூரியனை ஒரு பெரிய தோடம்பழம் அளவு என்று வைத்து கொண்டு ஒரு மாதிரியை உருவாக்கினால், பூமி எவ்வளவு பெரிதாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்\nபால்பாயிண்ட் பென்களை (ball-point pens) உங்களுக்குத் தெரியுமல்லவா அதனது முனையில் இருக்கும் பாலின் அளவே நமது பூமி இருக்கும் அதனது முனையில் இருக்கும் பாலின் அளவே நமது பூமி இருக்கும் பூமி அவ்வளவுதான் இதுவே இப்படி என்றால், வியாழன் சூரியத் தொகுதியிலேயே மிகப்பெரிய கோள் வியாழன், அவரே வெறும் கோலிகுண்டு அளவுதான் இருப்பார்\nஆனால் பெரிய தோடம்பழம் அளவுள்ள சூரியனைச் சுற்றிவரும், பால் பாயிண்ட்அளவுள்ள பூமி, எவ்வளவு தொலைவில் சூரியனைச் சுற்றிவரும் என்று கருதுகிறீர்கள் எதோ சிலபல சென்டிமீட்டர்கள் இருக்கும் என்று நினைக்கலாம், அல்லது உங்கள் இரு கைகளிலும் ஒன்றை சூரியனாக நினைத்து, மற்றயதை பூமியாகப் பாவித்து, இரு கைகளையும் ஓரளவு தூரத்தில் பிடித்துக் காட்டி இவ்வளவு தூரம் இருக்கும் என்றும் கூறாலாம். ஆனால் உண்மை என்ன\nதோடம்பழம் அளவுள்ள சூரியனை, மண்ணளவு உள்ள பூமி 15 மீட்டார் தொலைவில் சுற்றிவரும்\nஇப்படி ஒரு பெரிய தோடம்பழத்தின் அளவை அடிப்படையாகக் கொண்ட சூரியத் தொகுதியின் மாதிரி ஒன்றை அமைக்க எமக்கு ஒரு சதுர கிலோமீட்டர் அளவைவிடப் பெரியதான இடம் தேவைப்படும். அந்த ஒரு சதுர கிமீ அளவில் வெறும் பால்பாயிண்ட் பேனாவின் பாலின் அளவுதான் பூமி, அதில் இருக்கும் ஒரு சிறிய நாடுதான் உங்கள் நாடு, அதிலிருக்கும் ஒரு சிறிய ஊரில் இருக்கும் ஓர் சிறிய கட்டடத்தில் இருந்து ஒரு “சிறிய ஆசாமியாகிய” நீங்கள் இதனைப் படித்து��்கொண்டு இருக்கிறீர்கள்.\nஇந்த பால்பாயிண்ட் அளவை கொண்டு பார்த்தால், நம் நிலவுக்கும் பூமிக்கும் வெறும் 4 சென்டிமீட்டர்கள் அளவு மட்டுமே. அப்படியென்றால், மனிதன் இதுவரை பயணித்த அதிகூடிய தூரத்தையும் (பூமியில் இருந்து 400,000 கிமீ தொலைவில் உள்ள நிலவு) உங்கள் உள்ளங்கையில் அடக்கிவிடலாம்\nமேலும் இந்த மாதிரியின் அடிப்படையில் புளுட்டோ சூரியனில் இருந்து 600 மீட்டர்கள் தொலைவில் சுற்றிவருகிறது. இந்த தூரத்தை நீங்கள் நடந்துசெல்லை சில நிமிடங்கள் எடுக்கலாம் இல்லையா அனால் நாசா புளுட்டோவிற்கு அனுப்பிய நியூ ஹொரைசன் விண்கலம், புளுட்டோவைச் சென்றடைய அண்ணளவாக 10 வருடங்கள் எடுத்து, அதுவும் அது பயணித்த வேகம், செக்கனுக்கு 16 கிமீ, அல்லது மணிக்கு 58,000 கிமீ\nஇப்போது இந்தச் சூரியத் தொகுதியே எவ்வளவு பெரியது என்று உங்களுக்கு ஒரு சிறிய எண்ணம் வந்திருக்கும். கொஞ்சம் சூரியத் தொகுதியை விட்டு வெளியே சென்று பார்க்கலாம்.\nநமது சூரியத்தொகுதிக்கு மிக அருகில் இருக்கும் விண்மீன் அல்பா சென்டுரி (Alpha Centauri) என்ற விண்மீன் ஆகும். உண்மையிலேயே அது மூன்று விண்மீன்களால் ஆன ஒரு தொகுதி; சூரியனில் இருந்து 4.4 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கிறது.\nநமது தோடம்பழ அளவுகொண்ட மாதிரியில் இந்த விண்மீனை எங்கு வைக்கலாம் புளுட்டோ சூரியனில் இருந்து 600 மீட்டர்கள் தொலைவில் இருக்கிறது என்று ஏற்கனவே கூறிவிட்டோம், ஆனால் இந்த விண்மீன்\nசுருக்கமாகச் சொல்லவேண்டும் என்றால், தோடம்பழ அளவுகொண்ட சூரியனில் இருந்து அண்ணளவாக 4,400 கிமீ தொலைவில் வைக்கவேண்டும் சிந்தித்துப் பாருங்கள், அல்பா சென்டுரி வெறும் 4.4 ஒளியாண்டுகள் தொலைவில் மட்டுமே இருக்கிறது. நமது பால்வீதியாகிய விண்மீன் பேரடை அண்ணளவாக 100,000 ஒளியாண்டுகள் விட்டம் கொண்டது.\nஅதையும் தாண்டிச் சென்றால், எமக்கு மிக அருகில் இருக்கும் விண்மீன் பேரடை, அன்றோமீடா 2.5 மில்லியன் ஒளியாண்டு தொலைவில் இருக்கிறது. இவற்றை எல்லாம் தோடம்பழ அளவுள்ள சூரியனின் மாதிரியில் காட்டவே முடியாது.\nவிண்வெளி என்ற பெயருக்குக் காரணம் தற்போது உங்களுக்கு தெளிவாகவே புரிந்திருக்கும்.\nமேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள். தொடர்ந்து இணைந்து இருங்கள்.\nTags: அளவு, சூரியன், மாதிரி, விண்வெளி, வெளி\nபைல் சிஸ்டம் ஒரு ��ார்வை: FAT32, NTFS மற்றும் exFAT\nபரிமாணம் பதிவுகளை ஈமெயில் மூலம் பெற\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2020-03-29T13:49:51Z", "digest": "sha1:I5GDHNMRHJUQESGD3A3MRHVBNDLEGEX7", "length": 7726, "nlines": 184, "source_domain": "ta.wikipedia.org", "title": "காரச்சேபால்கர் மொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nசிரில்லிக் எழுத்துமுறை, லத்தீன் எழுத்துமுறை\nகாரச்சேபால்கர் மொழி என்பது காராச்சே மற்றும் பால்கர் மக்களால் பேசப்படும் அல்தைக்கு மொழிக்குடும்பத்தை சேர்ந்த துருக்கிய மொழிக்குடும்பத்தின் கீழ் வரும் ஒரு மொழி ஆகும். இம்மொழி உருசியா நாட்டில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ நான்கு இலட்ச மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி காரச்சேபால்கர் எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது.\nதமிழாக்கம் செய்ய வேண்டியுள்ள கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 பெப்ரவரி 2020, 06:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-03-29T12:24:19Z", "digest": "sha1:2PUVNVCHEZJOW22VEYKXLAJ5ABP42DD3", "length": 10784, "nlines": 201, "source_domain": "ta.wikipedia.org", "title": "மருங்காபுரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் எஸ். சிவராசு, இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nமருங்காபுரி தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை வட்டம், மருங்காபுரி ஊராட்சி ஒன்றியம், திருநெல்லிபட்டி ஊராட்சியில் அமைந்த கிராம ஊராட்சி ஆகும். [4], சேர்ந்த ஊராட்சி ஆகும். [5]\nவையம்பட்டி - மருங்காபுரி 6 கிமீ\nமணப்பாறை - மருங்காபுரி: 27 கிமீ\nதிருச்சி - மருகங்காபுரி: 57 கிமீ\nமதுரை விமான நிலையம்: 83 கிமீ\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப��பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nதமிழ்நாடு தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nதமிழ்நாடு புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 மே 2019, 07:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/cars/Land_Rover", "date_download": "2020-03-29T13:08:07Z", "digest": "sha1:4RMUGKZ2WQ7RO4D7QSKLAF7SZHMYHJPX", "length": 16607, "nlines": 307, "source_domain": "tamil.cardekho.com", "title": "லேண்டு ரோவர் கார் விலை இந்தியாவில், புதிய கார் மாடல்கள் 2020, படங்கள், வகைகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nமுகப்புநியூ கார்கள்லேண்டு ரோவர் கார்கள்\n93 மதிப்புரைகளின் அடிப்படையில் லேண்டு ரோவர் கார்களுக்கான சராசரி மதிப்பீடு\nலேண்டு ரோவர் சலுகைகள் 7 கார் மாதிரிகள் இந்தியாவில் விற்பனைக்கு உட்பட 7 suvs. மிகவும் மலிவான லேண்டு ரோவர் இதுதான் ரேன்ஞ் ரோவர் இவோக் இதின் ஆரம்ப விலை Rs. 54.94 லட்சம் மற்றும் மிகவும் விலையுயர்ந்த லேண்டு ரோவர் காரே ரேன்ஞ் ரோவர் விலை Rs. 1.82 சிஆர். இந்த லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் (Rs 1.82 சிஆர்), லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque (Rs 54.94 லட்சம்), லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar (Rs 71.87 லட்சம்) இருந்து மிகவும் பிரபலமான கார்கள் உள்ளன லேண்டு ரோவர். வரவிருக்கும் லேண்டு ரோவர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் கார்கள் 2020/2021 சேர்த்து .\nலேண்டு ரோவர் கார்கள் விலை பட்டியல் (2020) இந்தியாவில்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் Rs. 1.82 - 4.06 சிஆர்*\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque Rs. 54.94 - 59.85 லட்சம்*\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar Rs. 71.87 லட்சம்*\nலேண்டு ரோவர் டிஸ்கவரி Rs. 75.6 - 88.0 லட்சம்*\nலேண்டு ரோவர் டிபென்டர் Rs. 69.99 - 87.1 லட்சம்*\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் Rs. 87.02 லட்சம் - 1.0 சிஆர்*\nலேண்டு ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் Rs. 57.06 - 60.89 லட்சம்*\nலேண்டு ரோவர் கார் மாதிரிகள்\nலேண்டு ரோவர் ���ேன்ஞ் ரோவர்\nடீசல்/பெட்ரோல்7.8 க்கு 13.33 கேஎம்பிஎல் ஆட்டோமெட்டிக்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட்\nலேண்டு ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்\nyour சிட்டி இல் உள்ள லேண்டு ரோவர் பிந்து கார் டீலர்கள்\nலேண்டு ரோவர் செய்திகள் & மதிப்பீடுகள்\nலேண்ட் ரோவர் டிஃபன்டர் இந்தியாவில் 2020 ஆம் ஆண்டுக்கான முன்பதிவுகளைத் தொடங்கி இருக்கிறது\nஅடுத்த தலைமுறை டிஃபென்டர் இந்தியாவில் 3-கதவு மற்றும் 5-கதவு உடல் பாணிகளில் வழங்கப்படுகிறது\n2020 ரேஞ்ச் ரோவர் எவோக் ரூபாய் 54.94 லட்சத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது\nஇரண்டாவது-தலைமுறையான எவோக் அதன் புதுப்பிக்கப்பட்ட உட்புறத்தில் ஏராளமான முகப்பு திரைகளைப் பெறுகிறது\nரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் எஸ்.வி.ஆர் & எஸ்.ஏ.வி.\nவிளையாட்டு எஸ்.வி.ஆர் ஒரு பெட்ரோல் எஞ்சினுடன் மட்டுமே கிடைக்கிறது, அதே நேரத்தில் எஸ்.வி.ஏ.யூயூவிடிபிகோரிலும் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்கள்\nரேஞ்ச் ரோவர் SVAutobiography டைனமிக் ரூ. 2.79 கோடி\nஇந்தியாவில் விற்பனைக்கு வரும் ரேஞ்ச் ரோவரின் பதினைந்தாவது மாறுபாடு இது\nஎல்லா லேண்டு ரோவர் செய்திகள் ஐயும் காண்க\nலேண்டு ரோவர் கார்கள் பற்றிய சமீபத்திய விமர்சனங்கள்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nலேண்டு ரோவர் குறித்து சமீபத்தில் பயனரால் கேட்கப்பட்ட கேள்விகள்\nLand Rover Used பிரபலம் சார்ஸ் இன் புது டெல்லி\nதுவக்கம் Rs 12 லட்சம்\nதுவக்கம் Rs 12.2 லட்சம்\nதுவக்கம் Rs 20.5 லட்சம்\nதுவக்கம் Rs 21.5 லட்சம்\nland-rover டிஸ்கவரி ஸ்போர்ட் 2015-2020\nதுவக்கம் Rs 32 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nதுவக்கம் Rs 23.5 லட்சம்\nதுவக்கம் Rs 8 லட்சம்\nதுவக்கம் Rs 25 லட்சம்\nland-rover ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட்\nதுவக்கம் Rs 34.95 லட்சம்\nதுவக்கம் Rs 75 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nதுவக்கம் Rs 20 லட்சம்\nதுவக்கம் Rs 27.5 லட்சம்\nதுவக்கம் Rs 38 லட்சம்\nland-rover டிஸ்கவரி ஸ்போர்ட் 2015-2020\nதுவக்கம் Rs 42 லட்சம்\nland-rover ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட்\nதுவக்கம் Rs 67 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nதுவக்கம் Rs 22.95 லட்சம்\nதுவக்கம் Rs 27.75 லட்சம்\nland-rover ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட்\nதுவக்கம் Rs 29.75 லட்சம்\nதுவக்கம் Rs 41.85 லட்சம்\nland-rover டிஸ்கவரி ஸ்போர்ட் 2015-2020\nதுவக்கம் Rs 48.5 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nலேண்டு ரோவர் கார்கள் நிறுத்தப்பட்டது\nலேண்டு ரோவர் டிஸ்கவரி 3\nலேண்டு ரோவர் டிஸ்கவரி 4\nலேண்டு ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்\nலேண்டு ரோவர் ப்ரீலேண்டர் 2 2009-2013\nலேண்டு ரோவர் ப்ரீலேண்டர் 2\nபிராண்டு அடிப்படையில் பிரபல கார்கள்\nஎல்லா car brands ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/ramanathapuram-s22p35/photogallery/", "date_download": "2020-03-29T13:00:36Z", "digest": "sha1:VHVQRSDOIOYPK6UYKDIM4F46LFC6DITM", "length": 4225, "nlines": 101, "source_domain": "tamil.news18.com", "title": "ramanathapuram s22p35 Photos | Latest Photo Galleries in Tamil - News18 Tamil", "raw_content": "\nஅந்தரங்கப் பகுதியில் உள்ள கருமையை நீக்க இதை செய்யுங்கள்..\nHoroscope Today: உங்களது ராசிக்கான இன்றைய பலன்கள்...\nசுடு தண்ணீரில் குளிப்பதால் இத்தனை நன்மைகளா..\nஉலக அளவில் 30,000-த்தைக் கடந்த கொரோனா பேரிழப்பு- இத்தாலியில் 10,000-த்தை தாண்டியது\n1000 குடும்பத்திற்கு தலா 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கிய சமுக ஆர்வலர்\nஇக்கட்டான சூழ்நிலையில் நடிகை ரம்யா வீட்டில் நிகழ்ந்த சோகம்\nமண் மணம் மாறா நல் மனம் - பரவை முனியம்மாவை நினைத்து வருந்தும் விவேக்\nமின் கட்டணம் செலுத்தவில்லை என்றாலும் மின் துண்டிப்பு கிடையாது - அமைச்சர் தங்கமணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-03-29T12:11:24Z", "digest": "sha1:ASYYYFQ3BFBY6TGBRSSF4WJXE4WBO3SH", "length": 7545, "nlines": 93, "source_domain": "www.tamildoctor.com", "title": "கிளைமாக்ஸ்சில் மூளையின் 30 பாகங்கள் எழுச்சி அடைகிறதாம் – ஆய்வில் தகவல் - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome அந்தரங்கம் கிளைமாக்ஸ்சில் மூளையின் 30 பாகங்கள் எழுச்சி அடைகிறதாம் – ஆய்வில் தகவல்\nகிளைமாக்ஸ்சில் மூளையின் 30 பாகங்கள் எழுச்சி அடைகிறதாம் – ஆய்வில் தகவல்\nதாம்பத்ய உறவின் உச்சக்கட்டத்தின் போது பெண்களின் மூளையில் 30 பாகங்கள் எழுச்சி பெற்று இன்பம் தருவதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.\nதாம்பத்ய உறவின் கிளைமேக்ஸ் கட்டத்தில் பெண்களின் மனநிலை எப்படி இருக்கிறது அவர்கள் எந்த மாதிரி உணர்கின்றனர் என்பது குறித்து அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். பேராசிரியர் பேரி கோமி��ருக் என்பவரின் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வில் தனித்தனியாக பெண்கள் பங்கேற்றனர்.\nஅவர்களிடம் தாம்பத்ய உறவின் போது உச்சகட்ட இன்பம் பெறுவது போன்ற கற்பனை செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர். பின்னர் அவர்களின் மூளை பகுதிகள் தனியாக எம்.ஆர்.ஐ ஸ்கேன் மூலம் படம் பிடிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன.\nஅந்த ஆய்வில் மூளையின் முடிவெடுக்கும் பகுதி, அவசரநிலையில் செயல்படுதல் மற்றும் கற்பனைத்திறன் ஆகிய செயல்பாடுகளுக்கான பகுதியாக விளங்கும் ப்ரிப்ரன்டல் கார்டெக்ஸ் ( பி.எப்.சி) உள்பட மூளையின் 30 பாகங்கள் எழுச்சி பெற்று பெண்களின் உச்சகட்ட இன்பத்தின் போது உறுதுணையாக இருப்பது தெரியவந்துள்ளது. மேலும், தனிமையில் இருக்கும் போது மேற்குறிப்பிட்ட பாகங்களில் ஒன்று தாம்பத்ய இன்பம் பற்றி கற்பனையை வளர்த்து அதன் வழியே திருப்தி அடைவதாகவும், துணையுடன் தாம்பத்யத்தில் ஈடுபடும்போது மற்ற பாகங்கள் எழுச்சி பெறுவதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.\nமனிதர்களின் உடலியல் உணர்வுகளான வலி, மகிழ்ச்சி போன்றவை பற்றி ஆராய்ச்சி செய்யும் நோக்கத்துடன் இந்த ஆய்வு நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆய்வு முடிவு குறித்து டெய்லி மெயில் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.\nPrevious articleஅடிக்கடி ‘கூடுங்க’, நீண்ட நாள் வாழுங்க\nNext articleமனைவியும் கணவரை உறவுக்கு அழைக்கலாம், தப்பேயில்லை\nசெக்ஸ் உறவு சிறப்பாக இருக்க இரவில் ஃப்ரியா இருங்க\nஆணும் பெண்ணும் முழு உடல் சுகம் பெற இதை செய்யுங்கள்\nகணவன் மனைவி உறவில் விருப்பத்தை தக்க வைத்துக் கொள்வது எப்படி\nகாதலில் விழுந்த அப்பாவி ஆண்களுக்கு சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://entertainment.chennaipatrika.com/post/Chennai-Thiruvallur-Kanchipuram-Thiruvallur-film-distributors-association-passed-resolutions", "date_download": "2020-03-29T12:27:31Z", "digest": "sha1:BZI646ZTQBOKZM6SFXBS3TV6RX22YLLI", "length": 17451, "nlines": 278, "source_domain": "entertainment.chennaipatrika.com", "title": "சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க அறிக்கை - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nசினிமா தொழிலாளர்களுக்கு திரு.உதயநிதி ஸ்டாலின்...\nபறவை முனியம்மா இன்று காலமானார்\nநமது சினிமா பத்திரிகையாளர் சங்க உறுப்பினர்கள்...\nசினிமா தொழிலாளர்களுக்கு திரு.உதயநிதி ஸ்டாலின்...\nபறவை முனியம்மா இ��்று காலமானார்\nநமது சினிமா பத்திரிகையாளர் சங்க உறுப்பினர்கள்...\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\nமனிதர்கள் மீதான அன்பும், செய்யும் தொழில் மீதான...\n‘காடன்’, ‘அரண்யா’, ‘ஹாத்தி மேரே சாத்தி’ - மூன்று...\nகே. பாக்கியராஜ், சாந்தனு, அதுல்யா நடிக்கும் புதிய...\nகொரோனா விழிப்புணர்வு பணியில் விஜய் சேதுபதி ரசிகர்...\nமாற்று திறனாளி குழந்தைகள் கல்விக்காக நடத்தப்பட்ட...\nபிளாக் ஷீப் தயாரிக்கும் முதல் படத்தின் பூஜையும்...\nகொரோனா பாடல் மூலம் மீண்டும் இணைந்த கலைஞர்கள்\nகொரோனா பாடல் மூலம் மீண்டும் இணைந்த கலைஞர்கள்\nகொரோனா கொரோனா வராதே..'; பஷீர் உருவாக்கிய விழிப்புணர்வு...\nதனுஷ் பட ரீமேக்கில் நடிக்கும் நடிகை அனுஷ்கா\nஸ்டார் \"தர்பார்\" படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\n‘கலாபவன் மணி’ இடத்தை நிரப்ப வரும் ‘டினி டாம்’\nமம்முட்டியின் குரலில் “மாமாங்கம்” விரைவில் தமிழில்...\nசென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க அறிக்கை\nசென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க அறிக்கை\nஇன்று (21.02.2020) சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் திரு. டி.ராஜேந்தர் அவர்கள், செயலாளர் திரு. மன்னன் அவர்களின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. நிறைவேற்றப்பட்ட புதிய தீர்மானங்கள் குறித்து இந்த சந்திப்பில் அறிவிக்கப்பட்டது.\nநேற்று 20.02.2020 சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் திரு. டி.ராஜேந்தர் அவர்கள், செயலாளர் திரு. மன்னன் அவர்கள் மற்றும் நிர்வாகிகளும், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க பொது செயலாளர் திரு. பன்னீர்செல்வம் அவர்கள் மற்றும் நிர்வாகிகளும் கலந்து கொண்ட கூட்டுக் கூட்டம் அண்ணாசாலையில் உள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை வளாகத்தில் நடைபெற்றது. அதில் கீழ்கண்ட தீர்மானங்கள் இரு தரப்பினர் மூலம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.\n1. தற்போது திரையரங்க நுழைவுக் கட்டணங்களுக்கான GST (12%) வரியுடன் கூடுதலாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு LBT (8%) கேளிக்கை வரி செலுத்துவதால் இது திரையரங்குகளுக்கு வரும் பார்வையாளர்களுக்கும் கூடுதல் சுமையாக அமைகிறது. ஆகையால் இரு தரப்பினரும் இணைந்து மேற்படி வரியினை (8%) முற்றிலும் ரத்து செய்ய தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அளிப்பது என்று தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.\n2. தர்பார் திரைப்படத்தினை விநியோகம் செய்த வகையில் எழுந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் விதத்தில் தற்போது திரையரங்கு உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் இணைந்து தர்பார் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா மற்றும் அந்த திரைப்படத்தில் பங்குபெற்ற நடிகர் மற்றும் இயக்குனர் அவர்களிடம் தார்மீக ரீதியில் அணுகி மேற்படி பிரச்சனை குறித்து பேசி சுமூக தீர்வு காண்பது என்று தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.\n3. புதிய திரைப்படம் வெளியாகி 8-வார காலத்திற்கு முன்பு Digital Platform என்று அழைக்கப்படும் Amazon, Netflix போன்றவற்றில் வெளியிட கூடாது என்றும், தற்போது பாலிவுட்டில் பின்பற்றப்படும் நடைமுறை போலவே இங்கு தமிழகத்திலும் பின்பற்றபட வேண்டும் என தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.\n4. புதிய திரைப்படம் வெளியாகி 100-நாட்களுக்கு முன்பாக எந்த ஒரு Satellite Channel-களிலும் அந்த திரைப்படம் ஒளிபரப்ப கூடாது என்று தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.\n5. திரையரங்குகளில் வசூலிக்கப்படும் நுழைவுக்கட்டணம், மற்றும் விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்படும் கட்டண விகிதாச்சாரத்தியும் (Terms) சரிசெய்ய தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்திலிருந்து 9-நபர்கள், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்திலிருந்து 9-நபர்கள் ஆக மொத்தம் 18-நபர்கள் என கொண்ட குழு அமைப்பது என்று முடிவெடுக்கப்பட்டு அதனை இனிவரும் காலங்களில் முறைப்படுத்துவது என்று தீர்மானம் செய்யப்பட்டது.\n6. இனிவரும் காலங்களில் பெரிய பட்ஜெட் திரைப்படங்களை MG/Outrate அடிப்படையில் விநியோகம் செய்யும் சூழ்நிலை வரும் நிலையில் படத்தினை திரையிட்டு பார்க்காமல் (Preview Show) வியாபாரம் செய்வது இல்லை என்று இரு தரப்பினரும் ஒரு மனதாக முடிவு செய்து தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.\nஇந்தியன்2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக மௌன அஞ்சலி செலுத்திய...\nமதயானை கூட்டம் இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் தினேஷ் நடிக்கும் \"தேரும்...\nநட்ராஜ் - யோகிபாபு - மனிஷா யாதவ் நடிக்கும் \" சண்டி முனி...\nசிவம் மீடியா ஒர்க்ஸ் பட நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படத்திற்கு \"சண்டிமுனி...\nசினிமா தொழிலாளர்களுக்கு திரு.உதயநிதி ஸ்டாலின் 10 லட்சம்...\nபறவை முனியம்மா இன்று காலமானார்\nசினிமா தொழிலாளர்களுக்கு திரு.உதயநிதி ஸ்டாலின் 10 லட்சம்...\nபறவை முனியம்மா இன்று காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilnews.jupiterwebsoft.com/Main-Kitchen-Spcial-News_21.jws", "date_download": "2020-03-29T11:52:48Z", "digest": "sha1:4M4656CQUUTABAIT6XZE2LZA3KW4ZHTU", "length": 13270, "nlines": 231, "source_domain": "tamilnews.jupiterwebsoft.com", "title": "இயற்கை உணவு, பலகாரங்கள், கிராமத்து விருந்து, ஐஸ் கீரிம், சூப், கோடைக்கால ஸ்பெஷல், 24 x 7 Tamil News Paper", "raw_content": "\nகர்நாடக அரசு மூடியுள்ள சாலையை திறக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம்\nஇந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27-ஆக உயர்வு; சுகாதாரத்துறை தகவல்\nகர்நாடக அரசு மூடியுள்ள சாலையை திறக்க வேண்டும்..: மோடிக்கு பினராயி விஜயன் கடிதம்\nஊரடங்கின்போது வாடகை வசூலிக்க வேண்டாம் என வீட்டு உரிமையாளர்களுக்கு மத்திய அரசு உத்தரவு\nதமிழகத்தில் கொரோனாவால் பாதித்த இருவர் குணமடைந்தனர்..: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nஊரடங்கு அறிவிக்கப்பட்டு 5 நாட்களில் இல்லாத வகையில் சென்னையில் மக்கள் நடமாட்டம் முடக்கம்\nநாடு முழுவதும் இதுவரை 35,000 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை\nமத்திய அரசு ஊழியர்கள் ரயில்வே மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம்..: மத்திய அரசு அறிவிப்பு\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்கள் ரூ.1.75 கோடி நிதியுதவி\nரேஷன் கடைகளில் ரூ.1000 நிவாரணத்தொகை விநியோகம் செய்ய பொதுவிநியோக ஊழியர் சங்கம் எதிர்ப்பு\nவறுமை கொடுமையுடன் கொரோனா கொடுமையும் சேர்ந்தது ...\nகொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக அனுமதியின்றி ஊர்வலம் ...\nகொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க நீர்நிலைகளை ...\nகர்நாடக அரசு மூடியுள்ள சாலையை திறக்க ...\nஇந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27-ஆக ...\nகர்நாடக அரசு மூடியுள்ள சாலையை திறக்க ...\nகோர தாண்டவம் ஆடி வரும் கொரோனா: ...\nஉலகில் முதன்முறையாக பூனைக்கு கொரோனா தொற்று: ...\nஉலக நாடுகளில் பரவி வரும் கொரோனா ...\nகொரோனா அச்சுறுத்தலால் எல்பிஜி எரிவாயு சிலிண்டர்களுக்கு ...\nமார்ச்-29: பெட்ரோல் விலை ரூ.72.28, டீசல் ...\nசேலம் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து மும்பைக்கு ...\nமிக வேகமாக நீந்தும் மயில் மீன்\nகு��ந்தைகளை விளையாட விடுங்கள் ...\nமெகா டிஸ்பிளே போன் ...\nநகைச்சுவை நடிகர் புலம்பல் ...\nஅவனுக்கு கொரோனா வரட்டும் ...\nசூடுபிடிக்கும் தயாரிப்பாளர் சங்க தேர்தல் ...\nதாராள பிரபு - விமர்சனம் ...\nபிளட்ஷாட் - விமர்சனம் ...\nவெல்வெட் நகரம் - விமர்சனம் ...\nஇனிப்பு வகைகள் (Sweet Items)\nரெட் வெல்வெட் கப் கேக் ...\nரெயின்போ கப் கேக் ...\nமாதுளம் பழம் மற்றும் ரோஸ் ...\nவாழைப்பழ சாக்லெட் கப் கேக் ...\nபேரீட்சை நட் கேக் ...\nமுழு பயறு சுண்டல் ...\nவாழைப் பூ துவையல் ...\nசெட்டிநாட்டுச் சமையல் (Chetti Naatu Samaiyal)\nபனீர் கொத்து பரோட்டா ...\nஸ்பெஷல் நெய் பன் பரோட்டா ...\nசெட்டிநாடு முட்டை தொக்கு ...\nடிரை ப்ரூட்ஸ் பொங்கல் ...\nகுழம்பு வகைகள் (Kulambu Items)\nஅயிரை மீன் குழம்பு ...\nபக்கோடா மோர் குழம்பு ...\nகிராமத்து விருந்து (Village Food)\nகீரை வேர்க்கடலை உசிலி ...\nபுளிச்ச கீரை துவையல் ...\nராகி ஆலு பராத்தா ...\nபொறியல் வகைகள் (Perial Items)\nகாலிஃப்ளவர் மிளகு சீரகம் பொரியல் ...\nபிரண்டைத் தண்டு பச்சடி ...\nபீட்ரூட் கோதுமை கொத்து பரோட்டா ...\nபுதினா சிக்கன் கிரேவி ...\nமட்டன் முகலாய் மசாலா ...\nமட்டன் நல்லி ஃப்ரை ...\nஆத்தங்குடி இலை சுருட்டி மீன் ...\nகாரைக்குடி மீன் குழம்பு ...\nஃபிஷ் கேக் வித் லைம் ...\nமலபார் மீன் கறி ...\nவிரால் மீன் மஞ்சூரியன் ...\nஆரஞ்சு யோகர்ட் பாப்சிகல் ...\nஓரியோ - ஐஸ்கிரீம் ...\nசெட்டிநாடு மட்டன் சூப் ...\nமுடக்கத்தான் கீரை சூப் ...\nஅதிமதுரம் சுக்கு சூப் ...\nபுதினா மல்லி நம்கின் ...\nராகி கார இடியாப்பம் ...\nராகி காரா பூந்தி ...\nகிவி தக்காளி பஞ்ச் ...\nமாங்காய், இஞ்சி, புதினா சிரப் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1363483.html", "date_download": "2020-03-29T12:40:50Z", "digest": "sha1:NGKSVBYBG7NVEIOQORHZKFDEAZIQAH3A", "length": 13805, "nlines": 183, "source_domain": "www.athirady.com", "title": "மரபுரிமைகளைத் தேடி எனும் தொனிப் பொருளில் கண்காட்சி!! – Athirady News ;", "raw_content": "\nமரபுரிமைகளைத் தேடி எனும் தொனிப் பொருளில் கண்காட்சி\nமரபுரிமைகளைத் தேடி எனும் தொனிப் பொருளில் கண்காட்சி\nமரபுரிமைகளைத் தேடி எனும் தொனிப் பொருளில் நூலக நிறுவன ஆவணப்படுத்தல் மற்றும் ஓலைச்சுவடிகள் கண்காட்சியும் கலந்துரையாடலும் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.\nஎதிர்வரும் 22, 23 ஆம் திகதிகளில் அதாவது சனி மற்றும் ஞாயிறு தினங்களில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் மேல்மாடியில் அமைந்துள்ள பிரார்த்தனை மண்டபத்தில் காலை 10 மணி முதல் மாலை 4 ��ணிவரை என இரண்டு தினங்கள் நடைபெறவுள்ளது.\nஇக் கண்காட்சி மற்றும் கலந்துரையாடல் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு நூலக நிறுவனத்தினரால் யாழ் ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.\nஇதன் போது நூலக நிறுவன பிரதிநிதிகள் தெரிவுத்துள்ளதாவது,\nவரலாற்று பெறுமதி வாய்ந்த எங்களுடைய நூல்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அதனைப் பாதுகாப்பதறகுரிய செயற்பாடுகள் முன்னெடுக்க வேண்டியது மிக மிக அவசியமானது.\nஅந்த அடிப்படையில் நாங்கள் ஒரு முயற்சியை எடுத்து இருக்கின்றோம். இதே போன்று நடவடிக்கைகளை ஏனையவர்களும் மேற்கொள்ள வேண்டும்.\nஇந்த நிலையில் நாம் முன்னெடுத்துள்ள இந்தச் செயற்பாட்டிற்கு அனைத்து தரப்பினர்களும் தமது ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்க வேண்டுமென்று கேட்டுக கொள்கிறோம்.\nஎமது வரலாறுகள் அடையாளங்கள் அழிவடைந்ததும் மறைக்கப்பட்டும் வருகின்ற நிலையில் ஆவணப்படுத்தல் என்பது முக முக்கியமானது. அத்தகைய ஆவணப்படுத்தல் என்பதை மேற்கொண்டு இதனூடாக எமது இளைய தலைமுறையினருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி இந்த வரலாறுகளை எடுத்துச் செல்ல வேண்டும்.\nகுறிப்பாக எமது இளைய தலைமுறையினர் இதில் கலந்து கொள்ள வேண்டும் அதேபோல ஏனைய அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமென்று கோருகின்றோம்.\n“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”\nஆலயத்தை அதிருப்தியில் இடித்தழித்த உரிமையாளர். 55 இலட்சம் இழப்பு..\nமேற்கு வங்காளத்தில் 10-ம் வகுப்பு வினாத்தாளை டிக்-டாக்கில் வெளியிட்ட மாணவன் கைது..\nபிற மாநில தொழிலாளர்களுக்காக பஸ் விடவேண்டும்-பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம்..\nகடந்த 6 மணி நேரத்தில் மாத்திரம் 206 பேர் கைது\nஆயிரக்கணக்கான மதனமோதகம் எனப்படும் கஞ்சா கலந்த அவின் உருளைகள் மீட்பு\nகனடாவிலிருந்து ஹேப்பி நியூஸ்.. கொரோனாவிலிருந்து குணமடைந்தார்.. பிரதமர் ஜஸ்டின்…\nபதுர் − பதூர் பள்ளிவாசலில் கைதானவர்களுக்கு விளக்கமறியல் \nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் – இந்தியாவில் பலி எண்ணிக்கை 25 ஆக அதிகரிப்பு..\nகோவிட்-19 இற்கு எதிராக ஒவ்வொருவரும் எங்களுடன் ஒத்துழைக்க வேண்டும் – இராணுவத்…\nயாழ். நகரில் இராணுவத்தின் மோட்டார் சைக்கிள் கொமாண்டோ அணி..\nசொந்த ஊர் திரும்ப டெல்லி பேருந்து நிலையத்தில் விடிய விடிய காத்திருந்த வெளிமாநில…\nவலிகாம���் வடக்கில் கசிப்பு காய்ச்சுவதற்குத் தயாராக இருந்த இடம் முற்றுகை\nபிற மாநில தொழிலாளர்களுக்காக பஸ் விடவேண்டும்-பிரதமர் மோடிக்கு சோனியா…\nகடந்த 6 மணி நேரத்தில் மாத்திரம் 206 பேர் கைது\nஆயிரக்கணக்கான மதனமோதகம் எனப்படும் கஞ்சா கலந்த அவின் உருளைகள்…\nகனடாவிலிருந்து ஹேப்பி நியூஸ்.. கொரோனாவிலிருந்து குணமடைந்தார்..…\nபதுர் − பதூர் பள்ளிவாசலில் கைதானவர்களுக்கு விளக்கமறியல் \nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் – இந்தியாவில் பலி எண்ணிக்கை 25 ஆக…\nகோவிட்-19 இற்கு எதிராக ஒவ்வொருவரும் எங்களுடன் ஒத்துழைக்க வேண்டும்…\nயாழ். நகரில் இராணுவத்தின் மோட்டார் சைக்கிள் கொமாண்டோ அணி..\nசொந்த ஊர் திரும்ப டெல்லி பேருந்து நிலையத்தில் விடிய விடிய…\nவலிகாமம் வடக்கில் கசிப்பு காய்ச்சுவதற்குத் தயாராக இருந்த இடம்…\nசட்டவிரோத வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட நபர்கள்…\nராஜ வம்சத்தின் முதல் இழப்பு.. ஸ்பெயின் இளவரசி மரியா தெரசா…\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தை…\nகொரோனா பரவலை கவனக்குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டாம்\nகொரோனா வைரஸ் தொற்று – குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக…\nபிற மாநில தொழிலாளர்களுக்காக பஸ் விடவேண்டும்-பிரதமர் மோடிக்கு சோனியா…\nகடந்த 6 மணி நேரத்தில் மாத்திரம் 206 பேர் கைது\nஆயிரக்கணக்கான மதனமோதகம் எனப்படும் கஞ்சா கலந்த அவின் உருளைகள் மீட்பு\nகனடாவிலிருந்து ஹேப்பி நியூஸ்.. கொரோனாவிலிருந்து குணமடைந்தார்.. பிரதமர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athishaonline.com/2010/09/2010.html", "date_download": "2020-03-29T12:56:19Z", "digest": "sha1:EMTBMLU7V735A6UJGO5V4GH2FNOJ4A3R", "length": 8412, "nlines": 204, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: காமன்வெல்த் போட்டிகள் 2010", "raw_content": "\nஎதை நீ எடுத்து கொண்டாயோ,\nமற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்.\n- கிருஷ்ணர் சொன்னதாக கிருஷ்ணா ஸ்வீட்ஸ் கவரிலிருந்து..\n செங்கல்லே இல்லாம சிமென்ட் பூசிட்டு இருப்பாங்க போல... எனக்கென்னவோ பாதி விளையாட்டு வீரர்கள் கலந்துகிட்டாலே பெரிய விசயம்னு தோணுது.\nகாமன் வெல்த் = போட்டிக்குழுவினரின் வெல்த் இன்னும் பல ஆண்டுகளுக்கு தேறும்..\n//கிருஷ்ணர் சொன்னதாக கிருஷ்ணா ஸ்வீட்ஸ் கவரிலிருந்து..//\nஎதை நீ எடுத்து கொண்டாயோ,\nகாமன் வெல்த் - வாயில நல்லா வருது. பொதுவா இந்த மாதிரியான வாய்ப்பை மற்ற நாடு��ள் சரியாக பயன் படுத்தி தன்னுடைய சுற்றுலாத் துறையை வளப்படுத்த முயற்ச்சி செய்யும். ஆனால் நாம் நாட்டில் மட்டும் தான் இந்த மாதிரியான கேவலமான ஊழல் மற்றும் ஏமாற்று வேலைகள்...\nஇந்த போட்டிகள் நடக்காமல் தோல்வி அடைந்தால், அதன் மொத்தப் பொறுப்பும் மத்திய அரசையே சாரும்.\nவரவின் வருகைக்குக் கட்டியம் கூறி இன்றிலிருந்து 'கமான் WEALTH' என்று பெயர் மாற்றம் பெறுகிறது :)\nஇனி நீங்க திருக்குறள் எழுத ஆரமிக்கலாம்\nஇந்த வரிகளைத் தொடக்கமாகக் கொண்டு,\nஇறந்த காலம் கடந்து, எதிர்காலத்தைத்\nதொட்டு முடியட்டும் உங்கள் கவிதை..\nஎன்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.\nஎங்கள் நண்பரின் கவிதையாய் bharathbharathi.blogspot.comவலைப்பூவில் வெளியிடுகிறோம்;\nஉங்கள் கவிதைகளை,உங்கள் வலைப்பூவில் வெளியிட்டுவிட்டுஎங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். வந்துப் பார்க்கிறோம் யாரோவாக....\nமுடியுமா என்பதுதான் கேள்வி. எங்கே வெளியிடுவது என்பதல்ல... Start MUSIC.......\nகொம்பு வைத்த பாட்டியும் ஒரு புனைவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.kimupakkangal.com/2012/04/blog-post.html", "date_download": "2020-03-29T11:28:21Z", "digest": "sha1:EREIBAAMB7SROTNHNZSPEKKWQMTF4VOD", "length": 6337, "nlines": 150, "source_domain": "www.kimupakkangal.com", "title": "கடவுள் ! | கி.மு பக்கங்கள்", "raw_content": "\nஎன் பார்வையில் உருவெடுக்கும் பக்கங்கள். . .\nHome என் பக்கங்கள் கடவுள் \nஅதீன் பந்த்யோபாத்யாயவின் \"நீலகண்டப் பறவையைத் தேடி\"\nபால் சக்கரியாவின் \"இதுதான் என் பெயர்\"\nகரிச்சான் குஞ்சுவின் \"பசித்த மானிடம்\"\nஎன் அழகான ராட்சசியே. . .\nநான் கவிதைகள் எழுதி பல நாட்கள் மாதங்கள் ஆகிறது. பள்ளியில் படிக்கும் போது கட்டுரைகள் கதைகளை விட கவிதைகள் தான் அதிகம் எழுதுவேன். எந்த மனச்சிக...\nநேனோவின் பதிவினை நான் எழுதும் ஐ அம் கிருஷ்ணா சா என்னும் தொடரில் எழுதினேன். அதில் சில கிரேக்க கதைகளின் குறிப்புகள் வருகிறது என்றும் அதை தேடி...\n சில விஷயங்களை நான் என் இணையத்தில் எழுதாமல் இருக்கிறேன் கொஞ்சம் வருத்தம் சார்ந்தது. என் இணையத்த...\nஇணைய இதழ்களில். . .\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 4\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 3\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 2\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 1\nஎன்னைப் பற்றி. . .\nஒவ்வொரு கணமும் எழுத்தும் கலையும் எனக்குள் நிகழ்த்தும் அனுபவங்களை எழுத்தாக்குகிறேன். சில நேரம் வெற்றியடைகிறேன். சில நேரங்களில் ��ோல்வியுற்று பிறரிடமிருந்து அவ்வெழுத்துகளை மறைத்து விடுகிறேன். வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே தர்க்கமாக கிடக்கும் அனுபவங்களை மட்டுமே நிதர்சனமாக உணர்கிறேன். அத்தர்க்கத்திலிருந்தே என்னை நான் கட்டமைத்துக் கொள்கிறேன். அதிலிருந்தே என் எழுத்துகள் உருவாகின்றன. அந்தத்தில் எழுத்தின் கச்சாப்பொருளாக நானாகிறேன்.\nவாழத் தகுதியற்றவன் நான் ( 2 )\nCopyright © 2015 கி.மு பக்கங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nimirvu.org/2017/07/blog-post_24.html", "date_download": "2020-03-29T12:13:59Z", "digest": "sha1:V35FSBGHZPSTRJR5JP3DMIIR4AKJHQIL", "length": 15500, "nlines": 70, "source_domain": "www.nimirvu.org", "title": "முல்லையில் காடழிப்பு, சட்டவிரோத குடியேற்றம்: சிங்கள அரசின் சதி - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / அரசியல் / சமூகம் / முல்லையில் காடழிப்பு, சட்டவிரோத குடியேற்றம்: சிங்கள அரசின் சதி\nமுல்லையில் காடழிப்பு, சட்டவிரோத குடியேற்றம்: சிங்கள அரசின் சதி\nJuly 24, 2017 அரசியல், சமூகம்\nவிரல் விட்டு எண்ணக் கூடிய சில இளைஞர்களின் குறுகிய கால தொடர்ச்சியான உழைப்பே மக்கள் பங்கேற்புடனான “முள்ளியவளை காட்டா விநாயகர் கோவிலில் இருந்து கூழா முறிப்பு நோக்கிய” பாரிய கவனயீர்ப்பு போராட்டத்துக்கு உந்துசக்தியாக அமைந்துள்ளது.\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பிரதேசத்தில் இனப்பரம்பலைச் சிதைக்கும் நோக்குடனான சட்டவிரோத குடியேற்றத்தை மேற்கொள்ளும் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து 16.07.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு முள்ளியவளை ஆலடி சந்தியிலிருந்து கவனயீர்ப்பு பேரணி ஒன்று “சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிரான இளைஞர் அணியின்\" ஏற்பாட்டில் பெரும் எழுச்சியுடன் இடம்பெற்றது.\nகூழாமுறிப்பில் இருந்து வாரிவண்ணான் காடு வரைக்குமான பிரதேசமானது முள்ளியவளைக்கும் - ஒட்டுசுட்டான் வீதிக்கும், நெடுங்கேணி - புளியங்குளம்வீதிக்கும் இடைப்பட்ட 177 ஏக்கர் காட்டை அழித்து முஸ்லிம் மக்களைக் கொண்ட குடியேற்றம் ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகள் தற்போதுமேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே இனப்பரம்பலை சிதைக்கும் நோக்குடனான சட்டவிரோத குடியேற்றத்தை மேற்கொள்ளும் இத்திட்டத்தை எதிர்த்தேமேற்படி போராட்டம் இடம்பெற்றுள்ளது.\n“வனம் அழித்தால் இனம் அழியும்”, “வனத்தை அழிப்பதும் எங்கள்வாழ்வுரிமையை ��ழிப்பதும் ஒன்றே”, “நிலத்தொடர்ச்சியை சிதைத்து எம்இனத்தொடர்ச்சியை அறுக்காதே”, “இது இனவாதம் அல்ல வன வதைக்கு எதிரான வாதம்”, “எம் அடையாளம் இழந்து அகதியாக வாழமாட்டோம்”, “எங்கள் வனத்தாய் மடியில் தீ வைக்காதே”, “இயற்கை சமநிலையை குழப்பி எம் வாழ்வை சிதைக்காதே”,“எங்கள் நிலம் எங்கள் வனம் காப்பது எமது கடமை” போன்ற பல்வேறு பதாகைகளையும் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் தாங்கியிருந்தனர்.\nமுல்லைத்தீவில் தமிழ் மக்கள் செறிவாக வாழும் பிரதேசங்களில் உள்ள காடுகளை அழித்து முஸ்லீம் மக்களை குடியேற்றும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.\nஇது தொடர்பில் சமூக செயற்பாட்டாளர் ஞானதாஸ் காசிநாதர் கருத்து தெரிவிக்கையில்,\nஇந்த நிலைமையானது வடக்கிலும் தமிழ் - முஸ்லீம் மக்களிடையே நிரந்தர பகைமைக்கும், மோதல் போக்குக்கும் செல்ல வழிவகுத்து விடும்.முஸ்லீம் அரசியல்வாதி ரிசாத் இந்த குடியேற்ற நாடகத்தை மேற்கொள்வது அவருடைய தேர்தல் அரசியல் எனும் \"அற்ப நோக்கத்தை\" அடிப்படையாககொண்டதாயினும்... சிங்கள பேரினவாத அரசு \"தன் அடுத்த கட்ட நகர்வுக்கான நீண்ட கால திட்டத்திலேயே\" அவருக்கு இந்த அனுமதியை வழங்கி உள்ளது.\nஅடுத்த கட்ட நகர்வு யாதெனில், “கிழக்கில் முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களின் பிரதேசங்களில் சிங்கள மக்களை குடியேற்றும் முயற்சியை சுமூகமாக நடைமுறைப்படுத்துவது ஆகும் \"\nஏன் \"சுமூகமாக\" எனச் சொல்கிறேன் என்பது உங்களுக்கு விளங்கும் என நினைக்கிறேன்.\nஇந்த குடிப்பரம்பல் மிஷனை நிறைவேற்றிய பின்னரே நீங்கள் எல்லாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் \"புதிய அரசியல் யாப்பு\" உருவாக்கப்படும்\nஅந்த \"புதிய அரசியல் யாப்பில்\" வைக்கப்படப்போகும் பெரிய ஆப்பு -தமிழருக்கும் முஸ்லிம்களுக்கும்\nசிங்கள பேரினவாதத்தினதும், இந்திய மேலாதிக்கத்தினதும்மேற்கத்தைய ஏகாதிபத்தியங்களினதும் நலன்களை பேணும் வகையில் தமிழரும் முஸ்லிம்களும் ஒருவரோடுருவர் முட்டி மோதி சிங்களத்தோடு அண்டிப் பிழைத்து எம் பிள்ளை குட்டிகளை பெருக்குவோமாக.\nநிமிர்வு ஆடி 2017 இதழ்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் ��ங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு ஆடி மாத இதழ்\nவகுப்பறை மேம்பாடும், வகுப்பறை முகாமைத்துவமும்\nபல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம், வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்களின் தே...\nகட்டிளமைப் பருவத்தினருக்கு சிறந்த முன்மதிரிகளே தேவை\n“இந்தக் காலப் பிள்ளைகளிடம் நல்லொழுக்கம் இல்லை. பெரியோருக்கு மரியாதை தருவது இல்லை. எதுக்கெடுத்தாலும் வன்முறை” என்பது வளந்த...\nகார்த்திகை என்றதும் இயற்கையாகவே மனித மனங்கள் குளிரத் தொடங்கி விடும். கார்த்திகை பூக்கத் தொடங்கி விடும். அதே போன்று தமிழ்த் தேசிய மனங்க...\nயானையைக் காப்பாற்றிய வீடு அண்மையில் நடந்த கொழும்பு அரசியல் குழப்பத்தின் போது ரணிலுக்கு வரையறை இன்றி முண்டுகொடுத்து ரணிலை காப்பாற்றிய த...\nகாணாமல் ஆக்கப்படும்; காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்\nகாணாமல்ஆக்கப்பட்டோர் விவகாரமானது இன்று உறவுகளை தவிர ஏனையோரால் கைவிடப்பட்ட ஒன்றாகவே உள்ளது. காணாமல் ஆக்கப்பட்ட தங்களின் உறவுகளை தேடி...\nஇன்றைய அரசியலில் இளைஞர்; பங்கேற்பின் அவசியம்\n2009 ஆம் ஆண்டுக்கு முன்னரான காலத்தில் அரசியல், சமூக செயற்பாடுகளில் இளைஞர்கள் பெரும்பங்கு வகித்து வந்தார்கள். தமிழ் மக்களின் ஆயுதப் போரா...\nசித்திரக்கதை இதழ்களும் சிறுவர் உளவியலும்\nஉலகில் வரிவடிவம் அல்லது எழுத்துவடிவம் என்பது தோற்றம் பெற முன்னரே சித்திரவடிவங்கள் அல்லது குறியீட்டு வடிவங்கள் தோற்றம் பெற்றன என்கின்றனர...\nஈழத் தமிழ் பெண்கள் கடந்து வந்த பாதை\nஅமெரிக்காவின் ஹொலிவூட்டில் புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளர் ஹார்வி வைன்ஸ்டீன். பல விருதுகளைப் பெற்ற திரைப்படங்களைத் தயாரித்த மிரமக்...\nஆணாதிக்கத்திற்குள் அமிழுமா ''பெண்ணதிகாரம் '' \nபெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் 25 நவம்பர் தொடக்கம் டிசம்பர் 10 (மனித உரிமைகள் தினம்) வரை ஒவ்வொரு வருடமும் உல...\nமாணவர்களுக்கு வரப்பிரசாதமாகும் அதிதிறன் வகுப்பறைகள்\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் உடையார்கட்டு அரசினர் தமிழ்க் கலைவன் பாடசாலையானது இலங்கையிலேயே ஆகக்கூடுதலான அதிதிறன் (Smart) வகுப்பறைகளைக் கொண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nimirvu.org/2017/09/blog-post_26.html", "date_download": "2020-03-29T11:50:00Z", "digest": "sha1:LSGY3AUFUEAZHKK5SWX2OMVZHMRUVDQ3", "length": 17488, "nlines": 65, "source_domain": "www.nimirvu.org", "title": "ராஜபக்ஸ வகுத்த எல்லைகளை தாண்டி வராத நல்லாட்சி - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / அரசியல் / ராஜபக்ஸ வகுத்த எல்லைகளை தாண்டி வராத நல்லாட்சி\nராஜபக்ஸ வகுத்த எல்லைகளை தாண்டி வராத நல்லாட்சி\nஉத்தேச அரசியலமைப்பு குறித்து 05.09.2017 அன்று இடம்பெற்ற தமிழ்மக்கள் பேரவையின் கருத்துப் பகிர்வில் யாழ்.பல்கலைக்கழக சட்டத்துறைவிரிவுரையாளர் கு.குருபரன் கருத்து தெரிவிக்கையில்,\nஜனாதிபதியும், பிரதமரும் ஒற்றையாட்சி அடிப்படையில் தான் தீர்வு என்று திரும்பத் திரும்ப சொல்கின்றார்கள். ஆனால் எம்மத்தியில் எங்களுடைய தலைவர்கள் அவர்கள் ஒற்றையாட்சியை தாண்டி வந்துவிட்டார்கள் என்று கூறுவது எந்த அடிப்படையில் என்ற கேள்வி எழுகின்றது.\nபொறுப்புக்கூறலாக இருந்தாலும், அரசியல் தீர்வாக இருந்தாலும் மைத்திரிபால சிறிசேனவினால் ராஜபக்~வால் வகுத்த எல்லைகளை தாண்டி வரமுடியவில்லை. ஏனென்றால் சிங்கள பௌத்த வாக்கு வங்கியை தக்கவைக்க வேண்டும் என்றால் முன்னாள் ஜனாதிபதி மகிந்த எந்த நிலைப்பாடுகளை எடுத்தாரோ அதே நிலைப்பாடுகளில் இருந்து எள்ளளவும் மாற்றம் இல்லை என்று சொன்னால் தான் தாங்கள் தொடர்ந்தும் அரசியலில் நிலைக்கலாம் என அவர்கள் நம்புகின்றார்கள்.\nஇங்கு சிறிய நிலம் விடுவிக்கப்பட்டாலும், விடுவிக்கப்படவில்லை என்றே தெற்கில் இன்றைய அரசாங்கம் பிரசாரம் செய்கின்றது. இதற்கு காரணம் ராஜபக்ஸ வகுத்த எல்லைகளை தாண்டி வராமல் அவர்கள் அரசியல் செய்கின்றார்கள். இன்னும் ஆழமாக பார்த்தால் இது ராஜபக்ஸ வகுத்த எல்லை கூட அல்ல, சிங்கள பௌத்த கருத்தியல் காலம் காலமாக வகுத்து வைத்துள்ள எல்லை. ஆகவே ஒற்றையாட்சி என்ற பதத்தில் தொங்கிப் பிடித்து நிற்பது சிங்கள பௌத்த அரசியல்வாதிகள்தான்.\nஇந்த கட்டத்தில் புதிய அரசியலமைப்பு முயற்சி ஒன்றை செய்த��� முடித்து விட்டோம் என வெளிநாடுகளுக்கு காட்டும் தேவை உள்ளது. இதனால் தான் புதிய அரசியலமைப்பை “ஒற்றையாட்சி என்றும் சொல்ல வேண்டாம். சமஷ்டி என்றும் சொல்ல வேண்டாம். உள்ளடக்கத்தில் என்ன உள்ளது என்று பார்ப்போம்” என எமது தமிழரசியல் தலைமைகள் கூட கூறுகின்றனர். நாங்கள் போண்டாவை சாப்பிட்டு விட்டு வாய்ப்பன் என்று கூற முடியாது. அதே போன்று வாய்ப்பனை சாப்பிட்டு விட்டு போண்டா என்று கூற முடியாது.\nஒரு பண்டத்தை செய்து அதனை சிங்கள மக்களுக்கு ஒற்றையாட்சியாகவும், தமிழ் மக்களுக்கு இதில் சமஷ்டியின் கூறுகள் உள்ளன என்றும் விற்க நினைக்கின்றனர். படிப்படியாக சமஷ்டிக்குப் போகலாம் என கூறுகின்றனர். ஒரே பண்டத்தை இருவேறாக விற்கும் இராஜதந்திரத்தில் தான் எங்களது தமிழ் தலைமைகள் உள்ளன. லேபில்கள் முக்கியமில்லை உள்ளடக்கத்தில் இருப்பதுதான் முக்கியம் என்றால், உள்ளடக்கத்தில் இருப் பதை ஏன் வெளிப்படையாக கூற முடியாது லேபில் இல்லாமல் சிங்களத்தில் ‘ஏக்கிய’ என பொருள்படும் வகையில் அரசியலமைப்பு வந்தால் உயர்நீதிமன்றம் என்ன சொல்லும் லேபில் இல்லாமல் சிங்களத்தில் ‘ஏக்கிய’ என பொருள்படும் வகையில் அரசியலமைப்பு வந்தால் உயர்நீதிமன்றம் என்ன சொல்லும் ஒற்றையாட்சியின் கருதுகோளாகதான் எடுத்துக்கொள்ளும் வாய்ப்பு அதிகமுள்ளது. இது எங்களுடைய வரலாறு.\nசமஷ்டி அல்லது ஒற்றையாட்சி என்று இரண்டுமே இல்லாவிட்டாலும் அந்த அரசியலமைப்பு ஒற்றையாட்சியாக இருக்கும் என்பது நாங்கள் அறிந்த வரலாறு. ஆகவே தான் உள்ளடக்கம் நல்லா இருந்தாலும் தலைப்பு அவசியம் என்று வலியுறுத்துகின்றோம். உள்ளக சுயநிர்ணய உரிமையை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு விட்டுள்ளது என ஒரு தரப்பு பரப்புரை செய்து வருகின்றது. ஆனால் அந்த தீர்ப்பில் கடைசி பந்தி தான் நீதிபதியின் தீர்ப்பாக உள்ளது.\nஇந்த வழக்கில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சார்பில் தோன்றிய சட்டத்தரணிகளின் சமர்ப்பணத்தில் மட்டும் தான் உள்ளக சுய நிர்ணயம் என கூறியுள்ளார்கள். இது கனடா உயர் நீதிமன்ற தீர்ப்பில் உள்ளதாகவும் கூறியுள்ளார்கள். ஆனால் உயர் நீதிமன்ற தீர்ப்பில் உள்ளக சுய நிர்ணய உரிமையை ஏற்றுக் கொண்டதாக இல்லை என்பது அந்த தீர்ப்பை பார்த்தால் தெரியும். சமஷ்டி என்று வந்தாலும் உள்ளடக்கத்தில் ஒற்றையாட்சி க��றுகள் இருக்கலாம் எனறே தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளது. எனினும் சமஷ்டி பிரிவினை அல்ல என்பதை உயர்நீதி மன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.\nஇந்த தீர்ப்பை கவனமாக பார்த்தால் உள்ளக சுயநிர்ணய உரிமை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்பது தவறான கருத்தாகும். இரண்டாவது, ஒற்றையாட்சி சமஷ்டி என்ற பதங்கள் இல்லாமல் வரக்கூடிய அரசியலமைப்பு கிட்டத்தட்ட 13ஆம் திருத்தசட்டத்தை ஒத்ததே. புதிய அரசியலமைப்பு வெறுமனே ஒற்றையாட்சி என்ற பதத்தை கொண்டிருக்கவில்லை என்பதனால் மாத்திரமே தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமா என்பது தொடர்பில் கவனமாக பதில் கூற வேண்டும்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு ஆடி மாத இதழ்\nவகுப்பறை மேம்பாடும், வகுப்பறை முகாமைத்துவமும்\nபல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம், வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்களின் தே...\nகட்டிளமைப் பருவத்தினருக்கு சிறந்த முன்மதிரிகளே தேவை\n“இந்தக் காலப் பிள்ளைகளிடம் நல்லொழுக்கம் இல்லை. பெரியோருக்கு மரியாதை தருவது இல்லை. எதுக்கெடுத்தாலும் வன்முறை” என்பது வளந்த...\nகார்த்திகை என்றதும் இயற்கையாகவே மனித மனங்கள் குளிரத் தொடங்கி விடும். கார்த்திகை பூக்கத் தொடங்கி விடும். அதே போன்று தமிழ்த் தேசிய மனங்க...\nயானையைக் காப்பாற்றிய வீடு அண்மையில் நடந்த கொழும்பு அரசியல் குழப்பத்தின் போது ரணிலுக்கு வரையறை இன்றி முண்டுகொடுத்து ரணிலை காப்பாற்றிய த...\nகாணாமல் ஆக்கப்படும்; காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்\nகாணாமல்ஆக்கப்பட்டோர் விவகாரமானது இன்று உறவுகளை தவிர ஏனையோரால் கைவிடப்பட்ட ஒன்றாகவ��� உள்ளது. காணாமல் ஆக்கப்பட்ட தங்களின் உறவுகளை தேடி...\nஇன்றைய அரசியலில் இளைஞர்; பங்கேற்பின் அவசியம்\n2009 ஆம் ஆண்டுக்கு முன்னரான காலத்தில் அரசியல், சமூக செயற்பாடுகளில் இளைஞர்கள் பெரும்பங்கு வகித்து வந்தார்கள். தமிழ் மக்களின் ஆயுதப் போரா...\nசித்திரக்கதை இதழ்களும் சிறுவர் உளவியலும்\nஉலகில் வரிவடிவம் அல்லது எழுத்துவடிவம் என்பது தோற்றம் பெற முன்னரே சித்திரவடிவங்கள் அல்லது குறியீட்டு வடிவங்கள் தோற்றம் பெற்றன என்கின்றனர...\nஈழத் தமிழ் பெண்கள் கடந்து வந்த பாதை\nஅமெரிக்காவின் ஹொலிவூட்டில் புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளர் ஹார்வி வைன்ஸ்டீன். பல விருதுகளைப் பெற்ற திரைப்படங்களைத் தயாரித்த மிரமக்...\nஆணாதிக்கத்திற்குள் அமிழுமா ''பெண்ணதிகாரம் '' \nபெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் 25 நவம்பர் தொடக்கம் டிசம்பர் 10 (மனித உரிமைகள் தினம்) வரை ஒவ்வொரு வருடமும் உல...\nமாணவர்களுக்கு வரப்பிரசாதமாகும் அதிதிறன் வகுப்பறைகள்\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் உடையார்கட்டு அரசினர் தமிழ்க் கலைவன் பாடசாலையானது இலங்கையிலேயே ஆகக்கூடுதலான அதிதிறன் (Smart) வகுப்பறைகளைக் கொண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamindia.wordpress.com/2010/07/31/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5/", "date_download": "2020-03-29T12:33:35Z", "digest": "sha1:4WTWLNMXOYKINXEC7K3WCC3CRPPZEVSD", "length": 29061, "nlines": 145, "source_domain": "islamindia.wordpress.com", "title": "காஷ்மீர் கல்லடி கலாட்டாவில் பெண்களும் ஈடுபடுவது, எதிர்ப்பா, வீரமா, தீவிரவாதமா? | இஸ்லாம்-இந்தியா", "raw_content": "\nஇஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் இந்தியாவின் மீதான தாக்கங்கள் அலசப்படுகின்றன\n« கலிமா சொல்ல மறுத்த சீக்கிய இளைஞனின் சிகை அறுக்கப்பட்டது\nஇந்திய முஸ்லீம்கள் பாகிஸ்தானிற்கு துணைபோவது ஏன்\nகாஷ்மீர் கல்லடி கலாட்டாவில் பெண்களும் ஈடுபடுவது, எதிர்ப்பா, வீரமா, தீவிரவாதமா\nகாஷ்மீர் கல்லடி கலாட்டாவில் பெண்களும் ஈடுபடுவது, எதிர்ப்பா, வீரமா, தீவிரவாதமா\nபெண்களும் கல்லடிக்கிறார்கள்: காஷ்மீர் தெருக்களில் நடக்கும் கல்லடி கலாட்டாவில் பெண்களும் இறங்கிவிட்டார்கள். இவர்கள் எல்லோரும் ருக்ஸானாக்களா, மெஹ்பூபா முஃப்திகளா என்று இனிமேல்தான் தெரியவரும். முன்பு, கல்லடி கலாட்ட வீரர்களுக்கு ஒருநாலைக்கு ரூ.300/- மு���ல் 600 வரை பணம் கொடுக்கப்பட்டது. அதேபோல, ஒருவேளை பெண்களுக்கும் அளிக்கப் படுவதால், வீட்டிற்குல் சும்மா கிடப்பதைவிட, இவ்வாறு கல்வீசி காசு சேர்க்கலாம் என்து இறங்கி விட்டார்களா என்று அவர்கள்தாம் தெரியப்படுத்தவேண்டும்.\nபோலீஸாரை, பாதுகாப்பு வீரர்களின் மீது கல்லடிப்பது ஈடுபடுவது, எதிர்ப்பா, வீரமா, தீவிரவாதமா: ஏற்கெனெவே பிரச்சினையாகி, இப்பொழுதுதான் அமைதி திரும்பியிருக்கிறது, என்ற நிலையில், உடனே வெள்ளிக்கிழமையிலிருந்து 30-07-2010, இப்படி புதிய தாக்குதல் ஆரம்பித்துவிட்டது. அவர்கள் கல்லடிப்பதிலிருந்து, அவர்கள் வேடிக்கைக்காக அடிக்கவில்லை, ஏதோ தீர்மானமாக, ஒரு குறிக்கோளுடன் அடிப்பதாக, முகபாவம் நன்றாகவே காட்டுகிறது. முன்பு மனித குண்டுகளாகவே செயல்பட்ட ஜிஹாதி-பெண்கள், இப்படி, கல்லடி ஜிஹாதிகளாக மாறுங்கள் என்ற், யாராவது, ஆணையிட்டிருக்கிறார்களா என்பதும், இனிமேல்தான் தெரியவரும்.\nபெண்களை முன்னிருத்தி போராட்டம் செய்வது, பின்னிருந்து ஆண்கள் ரகளையில் ஈடுபட்டு, கலவரத்தை உண்டாக்குவது, பிறகு கட்டு மீறும்போது, துப்பாக்கி சூடு என்றாகும்போது, ஏதாவது சாவு என்றாகும் போது, மனித உரிமைகள் மீறல்……………..என்றெல்லாம் பிரச்சினைகளை வைத்துக் கொண்டு, மறுபடியும் கலாட்டா செய்வது………………இனி இதை “கல்லடி ஜிஹாத்” என்று கூட சொல்லலாம்\nExplore posts in the same categories: அழகிய இளம் பெண்கள், அவமதிக்கும் இஸ்லாம், இந்தியர்களை ஏமாற்றுதல், இந்தியா, இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாமும் இந்தியாவும், இஸ்லாம், உள்துறை அமைச்சகம், உள்துறை சூழ்ச்சிகள், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், ஊரடங்கு உத்தரவு, கல்லடி ஜிஹாத், கல்லெரிந்து கலவரம், கல்லெறி வெறிக்கூட்டம், கல்வீச்சு, காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்-மோமின் கூட்டணி, காஃபிர்கள், காஷ்மீர், காஷ்மீர் கலாட்டா, குடிசைத் தொழிலான கல்வீச்சு, நிகாப், பர்கா, பர்தா, பாகிஸ்தான், புனிதப் போர், மெஹ்பூபா முஃதி, மெஹ்பூபா முஃப்தி, ஹிஜாப்\nThis entry was posted on ஜூலை 31, 2010 at 6:34 முப and is filed under அழகிய இளம் பெண்கள், அவமதிக்கும் இஸ்லாம், இந்தியர்களை ஏமாற்றுதல், இந்தியா, இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாமும் இந்தியாவும், இஸ்லாம், உள்துறை அமைச்சகம், உள்துறை சூழ்ச்சிகள், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், ஊரடங்கு உத்தர��ு, கல்லடி ஜிஹாத், கல்லெரிந்து கலவரம், கல்லெறி வெறிக்கூட்டம், கல்வீச்சு, காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்-மோமின் கூட்டணி, காஃபிர்கள், காஷ்மீர், காஷ்மீர் கலாட்டா, குடிசைத் தொழிலான கல்வீச்சு, நிகாப், பர்கா, பர்தா, பாகிஸ்தான், புனிதப் போர், மெஹ்பூபா முஃதி, மெஹ்பூபா முஃப்தி, ஹிஜாப். You can subscribe via RSS 2.0 feed to this post's comments.\nகுறிச்சொற்கள்: அழகிய இளம் பெண்கள், அவமதிக்கும் இஸ்லாம், இந்துக்கள், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், கல்லடி கலாட்டா, கல்வீச்சு, காஷ்மீரம், காஷ்மீர், காஷ்மீர் கல்லடி கலாட்டா, ஜிஹாதி தீவிரவாதம், ஜிஹாத், மற்ற மதங்களை அவமதிக்கும் இஸ்லாம், முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள், முஸ்லீம்கள், ஹிஜாப்\n11 பின்னூட்டங்கள் மேல் “காஷ்மீர் கல்லடி கலாட்டாவில் பெண்களும் ஈடுபடுவது, எதிர்ப்பா, வீரமா, தீவிரவாதமா\nகாஷ்மீரில் மீண்டும் பதட்டம் : போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலி\nகாஷ்மீர் மாநிலத்தில் நிலவரம் இன்னும் சீரடையவில்லை. ..\nபதிவு செய்த நாள் : ஜூலை 31,2010,08:52 IST\nஸ்ரீநகர் : காஷ்மீரில் தடையை மீறி பிரிவினைவாதிகள் நடத்திய ஊர்வலத்தில் கலவரம் ஏற்பட்டது. கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் இறந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனால் அங்கு மீண்டும் பரபரப்பு நிலவுகிறது. பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் பாரமுல்லா மாவட்டம் பத்தான் பகுதியில் இருக்கும் போலீஸ் ஸ்‌டேஷனுக்கு கலவரக்காரர்கள் தீ வைத்தனர். போலீசார் உள்ளே மாட்டிக் கொண்டனர். தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்து தீயை அணைத்ததால் போலீசார் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர். அமைதியை நிலைநாட்ட கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nஓகஸ்ட் 2, 2010 இல் 9:08 முப\nஓகஸ்ட் 2, 2010 இல் 2:44 பிப\nஓகஸ்ட் 2, 2010 இல் 9:37 முப\nஓகஸ்ட் 2, 2010 இல் 2:44 பிப\nஓகஸ்ட் 16, 2010 இல் 8:45 முப\nஓகஸ்ட் 3, 2010 இல் 8:55 முப\nகஷ்மீரை சற்று கண்ணைத் திறந்து பாருங்கள்\nவானமே இடிந்து தலையில் வீழ்ந்தாலும்கூட கவலைப்படாத ஐ.நா பொதுச்செயலாளர் பான்கிமூன் கூட கவலைப்படுமளவுக்கு கஷ்மீரில் நடந்துவரும் நிகழ்வுகள் காரணமாகியுள்ளன.\nகஷ்மீரின் கட்டுப்பாடு ஆட்சியாளர்களின் கையிலிருந்த�� நழுவிக் கொண்டிருக்கிறது என்பதை அங்கிருந்துவரும் செய்திகள் நமக்கு உணர்த்துகின்றன.\nகடந்த ஜூன் 11 ஆம் தேதி துவங்கிய மோதலும், இரத்தக்களரியும் ஆட்சியாளர்களின் செப்பிடி வித்தைகளால் கட்டுப்படுத்த முடியாத நிலைமையில் உள்ளன.\nகடந்த ஆறுவாரங்களுக்கிடையே போலீஸின் துப்பாக்கிச்சூட்டில் மரணித்தவர்களின் எண்ணிக்கை இரண்டு டஜனாகும்.\nமுப்பதைத்தாண்டாத 18 வயதிற்கும் 19 வயதிற்குமிடைப்பட்ட இந்த தேசத்தின் குடிமகன்கள் தங்கள் இன்னுயிரை பறிகொடுத்துள்ளனர்.\nமோதல் மற்றும் போராட்டம் காரணமாக கஷ்மீரின் முக்கிய நகரங்களெல்லாம் ஊரடங்கு உத்தரவால் வெறிச்சோடிக்கிடக்கின்றன. போராட்டக்காரர்களை நோக்கி உமர் அப்துல்லாஹ்வின் போலீஸ் நடத்தும் கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூட்டால் நிலைமை மேலும் மோசமாகிவருகிறது.\n தினமணி போன்ற பத்திரிகை உலக பாசிஸ்டுகள் ஏ.சி அறையில் உட்கார்ந்துக் கொண்டு எழுதுவதுபோல் பாகிஸ்தானிலிருந்து வீசப்படும் கரன்சி நோட்டுகளா\nகஷ்மீரின் இத்தகையதொரு சூழலுக்கு காரணமே எச்சில் துண்டுகளுக்காகவும், பதவி உயர்வுக்காகவும் மூன்று அப்பாவி இளைஞர்களை தயவுதாட்சணியமில்லாமல் சுட்டுக் கொன்றதாகும்.\nஅத்தோடு அவர்களுக்கு பயங்கரவாத முத்திரைக் குத்தி குழித்தோண்டி புதைக்கவும் செய்தனர். ஆனால் உண்மைகள் வெளியானபொழுது போலீசின் வாதங்கள் பொய்த்துப் போயின.\nசில்லரைகளைக் கொடுத்தும் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுவேலையை ஆசைக்காட்டியும் பிரச்சனையை சமாளித்துவிடலாம் என திட்டமிட்டவர்களின் எண்ணத்தில் மண் விழுந்தது.\nநாள்தோறும் கூடுதலான இளைஞர்கள் அரசுக்கெதிராகவும், பாதுகாப்பு படையினருக்கு எதிராகவும் போராட்டக்களத்தில் குதித்து வருகின்றனர்.\nகஷ்மீரின் பிரச்சனைகளை கட்டுக்குள் கொண்டுவரத் தெரியாத முதல்வர் உமர் அப்துல்லாஹ்வின் கையாலாகத்தனத்தால் ராணுவத்தின் பொறுப்பில் கஷ்மீர் செல்லவேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால் ராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் கஷ்மீர் வந்தபொழுதும் நிலைமை சீராகவில்லை என்பதைத்தான் கடந்த வெள்ளிக்கிழமை துவங்கிய மோதல் சூழல் நமக்கு உணர்த்துகிறது.\nகஷ்மீர் விவகாரம் தொடர்பாக விவாதிக்க அழைத்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கஷ்மீர் பள்ளதாக்கில் ஓரளவு செல்வாக்குள்ள ���மைப்புகள் கூட கலந்துக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nபிரிவினைவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்ற குரல் எழுப்பியது மீர்வாய்ஸ் ஃபாரூக்கோ அல்லது சையத் அலிஷா கிலானியோ அல்ல. மாறாக, கஷ்மீரின் முதல்வர் உமர் அப்துல்லாஹ்தான் அந்த நபர்.\nஉண்மையில் பிரிவினைவாதிகள்தான் கஷ்மீர் மக்களின் உண்மையான பிரதிநிதிகள் என்பதை சொல்லாமல் சொல்லுவதுதான் உமர் அப்துல்லாஹ்வின் கோரிக்கை வெளிப்படுத்தும் உண்மையாகும்.\nடெல்லியில் இருந்துக் கொண்டு கஷ்மீரின் திரைக்கதையை எழுதிக்கொண்டிருக்கும் பாதுகாப்பு வல்லுநர்கள் இதனை ஒப்புக்கொள்ளமாட்டார்கள்.\nதுப்பாக்கிக் குண்டுகளால் ஒரு சமூகத்தை அச்சுறுத்தி அடிபணியவைக்க முடியாது என்ற உண்மையை ஒரு ஜனநாயக அரசை புரியவைக்க வேண்டியுள்ளது துரதிர்ஷ்டவசமானதாகும்.\nஇஸ்ரேலின் அட்டூழியத்திற்கு எதிராக போராடிக்கொண்டிருக்கும் காஸ்ஸாவை சற்று ஏறெடுத்துப் பாருங்கள் மேலே கூறியவற்றின் உண்மை புரியவரும்.\nஓகஸ்ட் 3, 2010 இல் 3:57 பிப\nஇந்திய முஸ்லீம்கள், இந்தியர்களாக இருந்திருந்தால், காஷ்மீரம் ஸ்விட்சர்லாந்து ஆகியிருக்கும்.\nஎச்.எம்.டி. இஞ்சினியர் கொல்லப்படாமல் இருந்திருந்தால், எல்லா மின்னணு தொழிற்சாலைகளும், காஷ்மீரத்தில் தான் இருந்திருக்கும்.\nஆனால், எப்பொழுது அந்த பொறியாளர் தீவிரவாத்தத்தால் கொல்லப்பட்டாரோ, அப்பொழுதே உலகம் நன்றாக புரிந்து கொண்டு விட்டது, அங்குள்ள முஸ்லீம்கள் அடிப்படைவாதம், தீவிரவதம், பயங்கரவாதம் என்று காலத்தைத் தள்ள முடிவுசெய்து விட்டார்கள் என்று\nகல்லடி-எரியூட்டல், புகைக்குண்டு வீச்சு, ………..\nகல்லடி-எரியூட்டல்-அரசு ஊழியர்களை அடித்தல் கொல்லுதல், துப்பாக்கிச்சூடு, அப்பாவி மக்கள் இறத்தல், ………………………\nஇப்படி சுழற்ச்சியாக நிகழ்ச்சிகள் நடந்து வருவது எதற்காக\nஓகஸ்ட் 16, 2010 இல் 8:48 முப\nஒக்ரோபர் 13, 2010 இல் 12:11 பிப\nமற்ற விஷயங்களுக்கெல்லாம், குய்யோ-முறையோ என்று ஓலமிடும் இவர்கள், இந்த கர்ண கொடூரமான செயல்களை அறிந்தும், ஏன் நீதிமான்கள் / நியாயவான்கள் அமைதியாகவே இருக்கின்றார்கள்\nபெண்களின் உரிமைகள் பற்றி வியாக்யானம் செய்யும், ஜாகீர் நாயக் ஏன் ஆப்கானிஸ்தானத்திற்கு சென்று மீட்டிங் போடக் கூடாது\nமற்ற முஸ்லீம்களும் ஏன் அங்கு சென்று, இத்தகைய பெண்கொடுமைகளைத் ��டுக்கக்கூடாது\nகாஷ்மீரத்தில் கல்லடிக்கும் வீராங்கனைகள் அங்கு ஏன் இப்படி மூக்கறுபட்டு சாகிறார்கள்\nஅந்த முஸ்லீம் பெண்களுக்கு என்ன அத்தகைய வீரத்தை கற்றுக் கொடுக்கவில்லையா அல்லது அங்குள்ள ராணுவ வீரர்கள், இந்தியர்களைப் போல பேட்களாக இல்லாமல், பதிலுக்கு திரும்ப கல்லடிக்கின்றனரா\nஉண்மையிலேயே தமிழகத்தில் வாய் கிழிய பேசும் முஸ்லீம் உரிமை வீரர்கள் இதற்லு பதில் சொல்லியாஇ வேண்டாம்.\nஇல்லை என்றால், ஒன்று ஆப்கானிஸ்தானத்திற்கு செல வேண்டும் இல்லை, வாயைப் பொத்திக் கொண்டு இருக்க வேண்டும்.\nஓகஸ்ட் 4, 2010 இல் 5:15 முப\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/natrip-recruitment-2020-apply-online-for-manager-and-engineer-post-005607.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-03-29T11:03:33Z", "digest": "sha1:2DSYMTHACCRF5DNIE6BQ5VS2VG4RDDVO", "length": 15207, "nlines": 148, "source_domain": "tamil.careerindia.com", "title": "பி.இ, பி.டெக் பட்டதாரிகளுக்கு ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை! | NATRIP Recruitment 2020: Apply Online For Manager and Engineer Post - Tamil Careerindia", "raw_content": "\n» பி.இ, பி.டெக் பட்டதாரிகளுக்கு ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nபி.இ, பி.டெக் பட்டதாரிகளுக்கு ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nமத்திய அரசிற்கு உட்பட்ட தேசிய தானியங்கி சோதனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் காலியாக உள்ள மேலாளர், உதவி மேலாளர், பொறியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு பி.இ, பி.டெக் பட்டதாரிகள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nபி.இ, பி.டெக் பட்டதாரிகளுக்கு ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nநிர்வாகம் : தேசிய தானியங்கி சோதனை மற்றும் ஆராய்ச்சி நிலையம் (NATRIP)\nமேலாண்மை : மத்திய அரசு\nமொத்தக் காலிப் பணியிடம் : 14\nபணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்\nஊதியம் : மாதம் ரூ. 56,100 முதல் ரூ.1,77,500 வரையில்\nஊதியம் : மாதம் ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரையில்\nஉதவி மேலாளர் - 02\nஊதியம் : மாதம் ரூ. 53,100 முதல் ரூ.1,67,800 வரையில்\nஇளநிலை எலக்ட்ரிக் பொறியாளர் - 02\nஊதியம் : மாதம் ரூ. 35,400 முதல் ரூ.1,12,,400 வரையில்\nமூத்த தொழில்நுட்ப உதவியாளர் - 03\nஊதியம் : மாதம் ரூ. 29,200 முதல் ரூ.92,300 வரையில்\nஇளநிலை பொறியாளர் - 03\nஊதியம் : மாதம் ரூ. 35,400 முதல் ரூ.1,12,400 வரையில்\nகல்வித் தகுதி : மேற்கண்ட பணியிடங்களுக்கு முதுகலை பட்டம், பொறியியல் துறையில் பிஇ அல்லது பி.டெக், டிப்ளமோ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.\nவயது வரம்பு : விண்ணப்பதாரர் 30 முதல் 42 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nதேர்வு முறை : இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.\nவிண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.garc.co.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைன் அல்லது அஞ்சல் வழியாக விண்ணப்பிக்கலாம்.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:-\nவிண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 30.01.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.garc.co.in/wp-content/uploads/2019/12/terms-and-conditions-phase-1-14-post.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.\nNALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\n கொச்சி துறைமுகத்தில் வேலை வாய்ப்பு\nCoronavirus (COVID-19): கொரோனா காரணமாக நீட் தேர்வுகள் ஒத்திவைப்பு\nCentral Bank of India Recruitment 2020: இந்திய மத்திய வங்கியில் அலுவலக உதவியாளர் வேலை\nரூ.55 ஆயிரம் ஊதியத்தில் பொதுத் துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nகிழக்கு கடற்கரை ரயில்வேத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n ரூ.1 லட்சம் ஊதியத்தில் திருச்சி ஐஐஎம்-யில் வேலை\nரூ.2 லட்சம் ஊதியத்தில் பொதுத் துறை நிறுவனத்தில் வேலை\nமத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் ஆலோசகர் வேலை\nசென்னை பல்கலை.,யில் திட்ட இணையாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nNALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை\nபெல் நிறுவனத்தில் அப்ரண்டிஸ் வேலை\nNALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\n23 hrs ago NALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\n1 day ago 10-வது தேர்ச்சியா கொச்சி துறைமுகத்தில் வேலை வாய்ப்பு\n1 day ago Coronavirus (COVID-19): கொரோனா காரணமாக நீட�� தேர்வுகள் ஒத்திவைப்பு\n2 day ago Central Bank of India Recruitment 2020: இந்திய மத்திய வங்கியில் அலுவலக உதவியாளர் வேலை\nSports கொரோனாவுக்கு எதிரான போரில்... களம் குதித்தார் ஹெதர் நைட்.. வாலண்டியராக இணைந்தார்\nNews தமிழகத்தில் மருத்துவத்துறையின் நேரடி கண்காணிப்பில் உள்ளவர்கள் 43537 பேர்.. மாவட்ட வாரியாக விவரம்\nLifestyle இந்த ராசிக்காரங்க எல்லாம் சுக்கிரன், குருவால ரொம்ப உற்சாகமாக இருக்கப் போறாங்க...\nFinance ஏப்ரல் 1ஆம் தேதி வங்கி இணைப்பு.. கொரோனா-வை ஒரு தடையில்லை..\nMovies குப்பை படம்.. வேற லெவல்.. இப்படித்தான் சூப்பர் டீலக்ஸுக்கு விமர்சனம் வந்தது #1yearofSuperDeluxe\nAutomobiles கொரோனாவிற்கு எதிராக களத்தில் இறங்கிய பெட்ரோல் பங்க் ஊழியர்கள்... வாவ் செம்ம மூவ்..\nTechnology Redmi note சீரிஸ் போன் இருக்கா., அப்போ என்ஜாய்: xiaomi சத்தமில்லாமல் கொடுத்த இன்ப அதிர்ச்சி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nசெபி நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTNUSRB SI Exam Result 2020: சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு\nபொறியியல் பட்டதாரிகளுக்கு ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/fir-registered-seeman-speech-in-kamarajar-death-anniversary-day-2018-376998.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2020-03-29T13:11:51Z", "digest": "sha1:CQBTIZ3K4BFAEKODKOVYP5PBBP65KV6N", "length": 18704, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "நல்லவேளை.. பிடல்காஸ்ட்ரோ, சேகுவேரா செத்துபோய்ட்டாங்க.. அன்று சீமான் காட்டம்.. இன்று பாய்ந்தது வழக்கு | fir registered seeman, speech in kamarajar death anniversary day, 2018 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகொரோனா துயரம்: நெஞ்சை பதற வைக்கும் டெல்லி.. பல லட்சக்கணக்கான பிற மாநிலத்தவர் இடம்பெயருவது தொடருகிறது\nகனடாவிலிருந்து ஹேப்பி நியூஸ்.. கொரோனாவிலிருந்து குணமடைந்தார்.. பிரதமர் ஜஸ்டின் மனைவி\nராஜ வம்சத்தின் முதல் இழப்பு.. ஸ்பெயின் இளவரசி மரியா தெரசா கொரோனாவுக்கு பலி\nகொரோனா லாக்டவுன்: பிற மாநிலங்களில் தவிக்கும் தமிழர்களை மீட்டுவர உடனே நடவடிக்கை தேவை- சீம���ன்\nகொரோனா: சென்னையிலிருந்து வந்த 7 பேருக்காக மரஉச்சிகளில் சிறிய குடில் வேய்ந்த மேற்கு வங்க கிராமத்தினர்\nகொரோனா லாக்டவுன்: வரலாறு காணாத உச்சம்- 1 கிலோ ஆட்டிறைச்சி விலை ரூ. 1,000\nFinance ரூ.500 கோடி நிதியுதவியா.. PM cares fund-க்கு பேடிஎம் நிதியுதவி செய்யப்போகிறதா.. உண்மை நிலவரம் என்ன\nMovies விவாகரத்தான நடிகருடன் நெருக்கம்.. கட்டிப்பிடித்திருக்கும் போட்டோவை போட்டு பீலிங்ஸ் காட்டும் பிரபலம்\nSports கொரோனாவைரஸ் நிதி.. ஆளாளுக்கு கட்டி ஏறிய பின்.. ரூ. 51 கோடியை தருவதாக அறிவித்த பிசிசிஐ\nAutomobiles அடி வேலைக்கு ஆகவே ஆகாது... தெறி விஜய்யாக மாறி அதிரடி காட்டிய தமிழ்நாடு போலீஸ்... தரமான சம்பவம்\nTechnology Redmi note சீரிஸ் போன் இருக்கா., அப்போ என்ஜாய்: xiaomi சத்தமில்லாமல் கொடுத்த இன்ப அதிர்ச்சி\nLifestyle இந்த 4 ராசிக்காரர்களுக்கும் திடீர் பணவரவு வரும்...\nEducation NALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநல்லவேளை.. பிடல்காஸ்ட்ரோ, சேகுவேரா செத்துபோய்ட்டாங்க.. அன்று சீமான் காட்டம்.. இன்று பாய்ந்தது வழக்கு\nசீமான் மீது வழக்கு பதிவு... இதான் காரணம்\nசென்னை: \"எஜமான் தூங்கும்போது கை, கால்களை பிடித்துவிடுவார்களே.. அதுதான் இருக்கிற மாநில அரசு, மத்திய அரசுக்கு கொடுக்குற அழுத்தம்\" என்று 2 வருஷத்துக்கு முன்னாடி சீமான் பேசிய பேச்சுக்கு இப்போது வழக்கு பதியப்பட்டுள்ளது...\nகடந்த 2.10.2018ம் தேதி காமராஜரின் நினைவு நாளை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்தார்.\nபிறகு செய்தியாளர்களிடமும் பேசினார்.. அப்போது, செய்தியாளர்கள் \"முதல்வரும், துணை முதல்வரும் தங்களை பிடல் காஸ்ட்ரோ, சேகுவேரா என்று சொல்லி கொள்கிறார்களே\" என்று கேட்டனர்.\nகாங்கிரசுக்கு அறிவுரை கூறும் குஷ்பு... கட்சி வளர்ச்சிகாக என்ன செய்துள்ளார்\nஅதற்கு பதிலளித்த சீமான், \"முதல்ல நீங்க இந்த மாதிரி செய்திகளை கேட்கக்கூடாது... இது போன்ற கொடுமைகள் நடந்துவிடக்கூடாது என்பதற்காக தான் அவர்கள் முன்னாடியே செத்து போயிட்டாங்க\" என்றார். இதையடுத்து, ராஜீகாந்தி கொலை வழக்கில், 7 பேர் விடுதலை குறித்து தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்று செய்தியாளர்கள் கேட்டனர்.. அதற்கு சீமான், \"சட்���சபையை கூட்டி தீர்மானம் போடாமல், அமைச்சரவையை கூட்டி தீர்மானம் போட்டிருக்கிறது தமிழக அரசு.\nஎய்ம்ஸ் மருத்துவமனை வருது.. எய்ம்ஸ் மருத்துவமனை வருது..ன்னு சொன்னார்கள்... ஆனால், நாங்கள் அப்படி எதுவும் சொல்லவே இல்லையே, அதுக்கான எந்த நிதியும் ஒதுக்கவில்லையே என்று மத்திய அரசு சொல்கிறது... நாங்கள் அழுத்தம் கொடுத்து கொண்டுதான் இருக்கிறோம் என்று இங்க இருக்கிற தமிழக அரசு சொல்லி கொண்டிருக்கின்றது... அப்படின்னா, அவர்கள் கொடுக்கும் அழுத்தம் என்பது என்ன\nஎஜமான் தூங்கும்போது கை, கால்களை பிடித்துவிடுவது தான் அவர்கள் கொடுக்குற அழுத்தம்... இது ஒரு வேடிக்கை விளையாட்டு... இதைதான் நாம ரசிச்சிக்கிட்டு இருக்கோம்\" என்றார் சீமான்... இந்த பேச்சுக்குதான் தற்போது வழக்கு போடப்பட்டுள்ளது.. கோட்டூர்புரம் இன்ஸ்பெக்டர் அஜூ குமார் அளித்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஏன் 2 வருஷம் கழித்து\nதமிழக அரசுக்கு எதிராகவும், வன்முறையை தூண்டும் வகையிலும், இருபிரிவினரிடையே அமைதியைச் சீர்குலைப்பது, உள்நோக்கத்தோடு தவறான தகவல்களைப் பரப்புவது என்கிற வகையில் வழக்கு பதியப்பட்டுள்ளது. ஆனால் 2 வருஷம் கழித்து ஏன் இருந்தாலும் சீமான் அன்று சொன்னபடி 7 பேரும் விடுதலை ஆகவில்லை.. எய்ம்ஸ் ஆஸ்பத்திரியும் வரவில்லை..\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகொரோனா லாக்டவுன்: பிற மாநிலங்களில் தவிக்கும் தமிழர்களை மீட்டுவர உடனே நடவடிக்கை தேவை- சீமான்\nகொரோனா லாக்டவுன்: வரலாறு காணாத உச்சம்- 1 கிலோ ஆட்டிறைச்சி விலை ரூ. 1,000\nசுழன்றடித்த \"சூறாவளி\" ஓய்ந்தது.. மறைந்து போன பரவை முனியம்மா.. உங்களை மறக்கவே முடியாது ஆத்தா\n10 மாவட்டங்கள்.. 7 கி.மீ சுற்றளவு.. தலைக்கு 50 வீடு.. ஊழியர்கள் வீடு வீடாக அதிரடி சோதனை\nதிருப்பூரில் தவித்த பீகாரிகள்... உதயநிதியிடம் உதவி கேட்ட லாலு பிரசாத் மகன்\nகொரோனா விவகாரம்... அரைகுறையான தகவலை கூறாதீர்... சுகாதாரத்துறைக்கு ஸ்டாலின் வேண்டுகோள்\nமொத்தம் 10 மாவட்டம்.. 8 கி.மீ எல்லை.. வீடு வீடாக விசிட்.. பிளான் 'கன்டெய்ன்மென்ட்'.. தமிழக அரசு செம\n21 நாள் லாக்டவுனை பயனுள்ள வகையில் கழிக்க டிப்ஸ்.. டெலிகிராமில் தமிழ் புத்தகங்கள்\n‘போதிதர்மர் கிடைச்சிட்டாரு’.. பார்க்க சிரிப்பா இருந்தாலும் இந்த ���ீடியோ உண்மைதான் பாஸ்\nஜே. கிளாஸில் போனது யாரு.. யார் அந்த காம்ரேட்.. யாரை மனதில் கொண்டு டிவீட் போட்டார் எச். ராஜா..\nகொரோனாவை சமாளிக்க.. இந்தியாவில் 40 ஆயிரம் வென்டிலேட்டர்கள் தயாரிப்பு டெலிவரிக்கு 3 மாதம் ஆகும்\nFake News: வதந்தின்னாலும் ஒரு அளவு வேணாமா.. கொடூர கொரானாவுக்கு மஞ்சளும், வேப்பிலையும் மருந்தா\nவட்டியில்லாமல் நகை கடன் தர வேண்டும்... திருமாவளவன் வலியுறுத்தல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nseeman chennai police aiadmk சீமான் நாம் தமிழர் கட்சி அஇஅதிமுக politics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/word-from-pm-modi-s-speech-in-rajya-sabha-expunged-376455.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-03-29T12:42:18Z", "digest": "sha1:3RLYBZ65CZLWJYMHVRMVA5VQN5F7EZFB", "length": 15394, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "தேசிய மக்கள் தொகை பதிவேடு குறித்து பிரதமர் மோடி பேசியது சபை குறிப்பில் இருந்து நீக்கம் | Word From PM Modi's Speech In Rajya Sabha Expunged - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nகொரோனா பாதிப்பு: இந்தியா 3-வது ஸ்டேஜில் இருக்கிறது என்பது தவறான செய்தி\n'மான் கி பாத்' .. பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 11 மணிக்கு நாட்டு மக்களிடம் பேசுகிறார்\nஇந்தியாவில் கொரோனா சமூக தொற்றாக மாறிவிட்டதா இந்திய மருத்துவ கவுன்சில் விளக்கம்\nஇத்தாலியில் செத்துமடியும் மக்கள்.. மிக மோசமான நாள்.. ஒரே நாளில் 1000த்தை நெருங்கிய உயிரிழப்பு\n10 மாவட்டங்கள்.. 7 கி.மீ சுற்றளவு.. தலைக்கு 50 வீடு.. ஊழியர்கள் வீடு வீடாக இன்று அதிரடி சோதனை\nஇந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 200 பேருக்கு மேல் கொரோனா.. 1000த்தை தாண்டியது\nTechnology கருந்துளையை சுற்றி முடிவிலா ஒளி வளையங்கள்\nMovies 'என்னை விட்டு ஒரேடியா இப்படி போயிட்டானே...' கண்ணீர் விட்டுக் கதறிய 'மாஸ்டர்' நடிகை\nLifestyle இந்த 4 ராசிக்காரர்களுக்கும் திடீர் பணவரவு வரும்...\nAutomobiles கொரோனா சிகிச்சைக்காக வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்யப்போகும் மாருதி கார் நிறுவனம்\nFinance தேசத்திற்காக மேலும் 1,000 கோடியை அறிவித்தார் ரத்தன் டாடா.. மொத்தம் ரூ. 1500 கோடி நிதியுதவி\nSports என்ன கொடுமைங்க இது.. கொரோனா வந்தாலும் இவங்களை திருத்தவே முடியாதா\nEducation NALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதேசிய மக்கள் தொகை பதிவேடு குறித்து பிரதமர் மோடி பேசியது சபை குறிப்பில் இருந்து நீக்கம்\nடெல்லி: தேசிய மக்கள் தொகை பதிவேடு குறித்து பிரதமர் மோடி ராஜ்யசபாவில் பேசியதில் ஒரு பகுதி நீக்கப்பட்டுள்ளது.\nராஜ்யசபாவில் தேசிய மக்கள் தொகை பதிவேடு குறித்து நேற்று பிரதமர் மோடி பேசினார். அப்போது தேசிய மக்கள் தொகை பதிவேடு குறித்து சிலர் பொய் பரப்புவதாக மோடி குற்றம்சாட்டியிருந்தார்.\nஇதற்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து பிரதமர் மோடி பேச்சில் பொய் என்ற வார்த்தை மட்டும் சபைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.\nபொதுவாக பிரதமர் பேச்சுகள் சபை குறிப்பில் இருந்து நீக்கப்படுவது இல்லை. 2018-ம் ஆண்டு காங்கிரஸ் மூத்த தலைவர் ஹரிபிரஷாத் குறித்த பிரதமர் மோடியின் பேச்சு சர்ச்சையானது. அதனால் சில வார்த்தைகள் சபை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டன.\nபிரதமர்னா வேற மாதிரி இருக்கனும்.. மோடி பிரதமரை மாதிரியே நடந்து கொள்வதில்லை.. ராகுல் காந்தி அட்டாக்\nஅதற்கு முன்னர் 2013-ல் முன்னாள் மத்திய அமைச்சர் அருண்ஜேட்லியுடன் அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இவ்விவாதத்தில் மன்மோகன்சிங் பேசிய சில வார்த்தைகள் சபை குறிப்பில் இருந்தும் நீக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகொரோனா பாதிப்பு: இந்தியா 3-வது ஸ்டேஜில் இருக்கிறது என்பது தவறான செய்தி\n'மான் கி பாத்' .. பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 11 மணிக்கு நாட்டு மக்களிடம் பேசுகிறார்\nஇந்தியாவில் கொரோனா சமூக தொற்றாக மாறிவிட்டதா இந்திய மருத்துவ கவுன்சில் விளக்கம்\nஇந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 200 பேருக்கு மேல் கொரோனா.. 1000த்தை தாண்டியது\nகட்டுப்படுத்த முடியாமல் பரவும் கொரோனா.. 6 லட்சத்தை தாண்டிய எண்ணிக்கை.. உலகம் முழுக்க 28653 பேர் பலி\n900ஐ தாண்டிய பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை.. இந்தியாவில் வேகம் எடுக்கும் கொரோனா.. 21 பேர் இதுவரை பலி\nகொரோனா.. டெல்லியில் வாழ வழியில்லை.. ஆயிரக்கணக்கில் வெளியேற��ய உ.பி இளைஞர்கள்.. அதிர வைக்கும் வீடியோ\nகொரோனாவைரஸ் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ரூ. 1500 கோடி நிதி.. ரத்தன் டாடா அறிவிப்பு\nதூர்தர்ஷனில் ராமாயணம் பார்த்ததோட விட்டிருக்கலாம்.. விமர்சனத்தில் சிக்கிய பிரகாஷ் ஜவடேக்கர்\nதாய்லாந்து பயணிகளுக்கு கொரோனா இல்லை.. பலியான மதுரை நபர் பாதிக்கப்பட்டது எப்படி\n.. லண்டனை கலங்கடிக்கும் கொரோனா.. அலட்சியத்திற்கு 'போரிஸ்' கொடுத்த விலை\n3வது ஸ்டேஜை சமாளிக்க ரெடியாகும் இந்தியா.. ரயில் பெட்டிகளும் கொரோனா வார்டுகளாக மாறுகிறது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrajya sabha pm modi ராஜ்யசபா பிரதமர் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athishaonline.com/2008/08/blog-post_31.html", "date_download": "2020-03-29T12:39:28Z", "digest": "sha1:HTGV45X4YFW3PDGSOW3F7TMCPH6RX5JO", "length": 35591, "nlines": 327, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: காண்டம்.......காண்டம்.......காண்டம் : வெக்கப்படாதீங்க பாஸூ!!!", "raw_content": "\nகாண்டம்.......காண்டம்.......காண்டம் : வெக்கப்படாதீங்க பாஸூ\nகாண்டம் குறித்த சில சுவாரசியமான தகவல்கள் :\nகாண்டம் , எய்ட்ஸ் என்னும் ஒரு நோய் மனித இனத்தை ஆட்கொள்ளும் வரை , அது ஒரு கருத்தடை சாதனம் மட்டுமே , என்றைக்கு எய்ட்ஸ் மனிதனை நெருங்கியதோ அன்றிலிருந்து இன்று வரை காண்டம்ங்கள் குறித்த விழிப்புணர்வும் அதன் விற்பனையும் விண்ணை முட்டும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது . ஒரு வருடத்தில் 6 முதல் 8 பில்லியன்கள் வரை உலகலவில் காண்டம்கள் விற்கப்படுவதாக கூறப்படுகிறது . அப்படிப்பட்ட காண்டம் எங்கே எப்படி உருவானது , அது எப்படி பிரபலமடைந்தது எனபது குறித்து அறிய அனைவருக்கும் ஆவலிருக்கும் .\nஉலக வரலாற்றில் காண்டம்களின் வளர்ச்சி :\nபல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பயன்படுத்தப்பட்டு வந்திருப்பதாக பல வரலாற்று ஆசிரியர்களும் குறிப்பிட்டுள்ளனர் . மனித நாகரீக வளர்ச்சியின் மிக முக்கிய காலகட்டமான எகிப்திய நாகரீகத்தில் காண்டம்கள் இடம் பெருவதாக வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர் .\nமேலும் எகிப்தியர்கள் உடலுறவினால் ஏற்படும் நோய்கள் மற்றும் தொற்றி வியாதிகளிலிருந்து தங்களை காத்துக்கொள்ள காண்டம்களை பயன்படுத்தினர் எனபது மிக சுவாரசியமான தகவல்.\nஇது தவிர பிரான்சு நாட்டு குகை சிற்பங்களிலும் அக்கால மனிதர்களின் காண்டம் பயன்பாட்டை குறிப்பிடும் சிற்பங்களும் இடம் பெற்றுள்ளது , அச்சிற்பங்ககள் கி.மு.100 ஆம் வருடத்தியவை என்பது குறிப்பிடத்தக்கது. அது குறித்த படம்..\nகி.பி.1500ஆம் ஆண்டில் இத்தாலி நாட்டை சேர்ந்த GABRILLE FABILLIOS என்பவர் லைனனை உபயோகித்து செய்த காண்டம்கள் , காண்டம்களை மிக பிரபலமடைய செய்தது .அவர் இக்காண்டம்களை பலரிடம் உபயோகிக்க செய்து சந்தையில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளார் .இன்றைய நவீன காண்டம்களின் தந்தை என்று அவரை அழைக்கலாம்.\nஇவ்வாண்டு வாக்கில் இங்கிலாந்தை ஆண்ட இரண்டாம் சார்லஸ் தனக்கு உடலுறவால் ஏற்படும் தொற்றிலிருந்து தன்னை காத்து கொள்ள ஒரு உபகரணம் வேண்டுமென பிரகடனம் செய்ய , அந்நாட்டின் பிரபல வைத்தியரான காண்டன் என்பவர் ஆட்டின் குடலில் செய்த ஒரு காண்டத்தை வடிவமைத்து தந்தார் . அக்காண்டம் பிற்காலத்தில் நல்ல வரவேற்ப்பை பெற்றதுடன் பல நூறு ஆண்டுகளுக்கு மக்கள் இவ்வகை காண்டம்களையே பயன்படுத்தி வந்துள்ளனர் .\n(பழைய காலத்து காண்டம் )\nகாண்டம் என்ற சொல்லின் பெயர் காரணத்திற்கு , அதை கண்டறிந்த டாகடர் கான்டன் அவர்களின் பெயரே காரணம் என ஒரு கருத்து உள்ளது , அது தவிர லத்தீனின் காண்டஸ் என்னும் சொல்லிலுருந்தும் அப்பெயர் தோன்றியிருக்கலாம் எனவும் ஒரு கருத்து உள்ளது .\nமிருகத்தோலினால் செய்யப்பட்ட காண்டம்கள் எளிதில் விரிவடையும் தன்மையற்றதாக இருந்ததால் , கி.பி.1700 களில் அத்தோலினை பதப்படுத்தி அதனை விரிவடையும் வகையில் உருவாக்கியதுடன் , அவற்றை விற்க விளம்பரங்களும் துண்டுபிரசுரங்களும் தரப்பட்டது.\n18ஆம் நூற்றாண்டு வாக்கில் காண்டம்களின் தேவை கீழைநாடுகளில் அதிகரிக்க , மிருகத்தோல் தவிர மாற்று ஏற்பாட்டுக்காக விஞ்ஞானிகள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு அக்காலத்தில் அப்போதுதான் கண்டுபிடிக்கப்பட்ட வலைகனைஸ் செய்யப்பட்ட ரப்பரால் உருவாக்கினர் .\nஇவ்வகை காண்டம்களை குட்இயர் மற்றும் ஹேன்காக் என்ற இருவர் இணைந்து உருவாக்கினர்.( வல்கனைஸ் என்பது ரப்பரை எந்த அளவுக்கு சூடாக்குகிறோமோ அவ்வளவு அதிகமாக அவை விரிவடையும் தன்மை பெரும் என்கிற முறை )\n( DUREX ன் முதல் விளம்பரம் )\n19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் உராய்வு எண்ணையுடன் கூடிய ரப்பருக்கு பதிலாக லேட்டக்ஸ் எனப்படும் ஒரு வகை பிளாஸ்டிக் பொருள் காண்டம்களில் பயன்படுத்தப்பட்டது , அதுவே இன்று வரை நாம் பயன்படுத்தும் காண்டம்களில் சேர்��்கப்படுகிறது .\nஇன்று நாம் உபயோகிக்கும் காண்டம்கள் 1990ஆம் ஆண்டு DUREX நிறுவனத்தின் புதிய தொழில்நுட்பத்தால் தயாரிக்கபடுவது . அத்தொழில் நுட்பம் காண்டம்களின் விலையை மலிவாகவும் , உபயோகிக்க எளிதாகவும் , நம்பகத்தன்மையுடையதாகவும் ஆக்கியது . (அத்தொழில் நுட்பம் குறித்து எழுத இயலாது.. அதை நீங்களே இங்கே பார்க்கலாம் .... http://www.ripnroll.com/headlinenews.htm )\nசில சுவாரஸ்யமான தகவல்கள் :\n* ஜப்பானியர்கள் அக்காலத்தில் இருவகை காண்டம்களை பயன்படுத்தியுள்ளனர் அதலி ஒன்று ''காவா காட்டா '' இது மெல்லிய வகை தோலினால் செய்யப்பட்டது , மற்றொன்று '' கபூட்டோகோட்டா '' இது கடினமான மிருக கொம்பு அல்லது ஆமையின் ஓட்டினால் செய்யப்படுபவை.\n*உலகில் அதிக காண்டம்களை விற்கும் டீயூரக்ஸ் நிறுவனம் 1935ல் தனது சேவையை தொடங்கியது\n*இந்தியாவில் காண்டம் வாங்க ஆகும் செலவை விட விபச்சாரியிடம் செல்ல ஆகும் செலவு குறைவு என ஒரு அமெரிக்க கருத்துக்கணிப்பு கூறுகிறது.\n*200க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உலகில் காண்டம்களை உற்பத்தி செய்கின்றன.\n*டென்மார்க்கில் காண்டம்களை சுருக்கமாக '' svangerskabsforebyggendemiddel '' என் அழைக்கின்றனர்.\n*உலகின் 70 சதவீத பெண்கள் தாங்களாகவே கடைக்கு சென்று காண்டம்களை வாங்குகின்றனர் .\n*இங்கிலாந்தில் 20 வயதுக்கும் குறைவானவர்களே அதிக காண்டம்களை வாங்குகின்றனர்.\n*எஸ்கிமோக்கள் மீனின் தோலினால் செய்யப்பட்ட காண்டம்களை உபயோகிக்கின்றனர்.\n*கத்தோலிக்க கிறித்தவ சபை சில வருடங்கள் முன்பு வரை காண்டம்கள் உபயோகிப்பதை தவறாக அறிவித்திருந்தது , பிறகு எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்ப்பட்ட பின் அதனை சில நிபந்தனைகளுடன் மாற்றிக்கொண்டது .\n*சமீபத்தில் நடந்து முடிந்த பீஜிங் ஒலிம்பிக் போட்டியில் 4 இலட்சம் காண்டம்கள் இலவசமாக தரப்பட்டது.\n*55 மில்லியன் அமெரிக்கர்களில் 4இல் ஒருவருக்கு பாலியல் தொடர்பான நோய் இருப்பதாக ஒரு கருத்துகணிப்பு கூறுகிறது.\n*காண்டம்களை எப்போதும் குளிர்ந்த பகுதியில் வைக்க வேண்டுமாம்.\n*அமெரிக்காவின் பெட்ரோல் பங்குகள் வருவாயை அதிகரிக்க பங்குடன் அணைந்த விபச்சார விடுதிகளை நடத்தி வந்தது , இப்போது பெட்ரோல் விலை அதிகரிப்பால் வாடிக்கையாளர் வருவாய் குறைகிறதாம் , அதனால் வாடிக்கையாளர்கள் விபச்சாரிகளிடம் செல்ல காண்டம்களை இலவசமாகவும் பெட்ரோல் தள்ளுபடி கூப்பனும் வழங்குகின்றனர்.\n*காண்டம்கள் தரும் இயந்திரம் ( வெண்டிங் மிஷின்ஸ்) முதன்முதலில் 1923 ஆம் ஆண்டு போர்ம்ஸ் என்னும் நிறுவனத்தால் தொடங்கப்பட்டது . (இவ்வியந்திரம் உடலுறவை பிரபலப்படுத்தவே முதன்முதலில் தொடங்கப்பட்டதென்பது அந்நிகழ்வை மேலும் சுவாரசியமாக்குகிறது.\nஎய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பிபிசி நிறுவனம் , காண்டம் பாடல் ஒன்றை வடிவமைத்துள்ளது , அதனை உங்கள் மொபைல் போனில் ரிங் டோனாக பயன்படுத்த விரும்பினால் இங்கே தரவிரக்கி கொள்ளலாம் .\nஇது தவிர www.condomcondom.org என்னும் தளத்தில் மேலதிக விபரங்கள் உள்ளது.\nஆணுறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இப்பதிவு , இப்பதிவை படிப்பதோடு மட்டுமல்லாமல் உங்களுக்கு தெரிந்தவர்களிடம் காண்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவுமே இப்பதிவு .\nஎய்ட்ஸிலிருந்து ஆணுறைகள் நம்மை எப்போதும் 100 சதவீதம் காப்பதில்லை , தவறான உடலுறவை தவிர்ப்பதே எய்ட்ஸிலிருந்து தப்பிக்க ஒரே வழி.\nஅவ்ளோதாங்க........................ என்னது இன்னுமா.. ஓகே..... உங்களுக்காக ஒரு சூப்பர் விளம்பரம்...\nஅந்த காலத்து எய்ட்ஸ் விளம்பரம் ( 1935ல் வெளியானது ) இப்பவும் கதையும் கருத்தும் ஒன்னுதான்.\nஎங்கிருந்து இவ்வளவு தகவல்களைத் திரட்டினீர்கள்\nதமிழ்நெஞ்சம் என்பவரின் பின்னூட்டங்களை காணும்போது இப்போதெல்லாம் எரிச்சல் மேலிடுகிறது. கமெண்டில் எதற்கு அவரது பதிவுக்கு சம்பந்தமில்லாமல் லிங்க் தருகிறார். உருப்படியாக எழுதினால் ஹிட் வரப்போகிறது. இப்படித்தான் ஹிட் அடிக்க வேண்டுமென்றால் இதெல்லாம் ஒரு பொழைப்பா என்று நினைக்கத் தோன்றுகிறது :-)\nஇனி இதுபோன்ற லிங்கோடு எனக்கு தமிழ்நெஞ்சம் கமெண்டு போட்டால் அதை நான் வெளியிடப் போவதில்லை.\nதமிழ்நெஞ்சம் என்பவரின் பின்னூட்டங்களை காணும்போது இப்போதெல்லாம் எரிச்சல் மேலிடுகிறது. கமெண்டில் எதற்கு அவரது பதிவுக்கு சம்பந்தமில்லாமல் லிங்க் தருகிறார். உருப்படியாக எழுதினால் ஹிட் வரப்போகிறது. இப்படித்தான் ஹிட் அடிக்க வேண்டுமென்றால் இதெல்லாம் ஒரு பொழைப்பா என்று நினைக்கத் தோன்றுகிறது :-) //\nபதிவை அப்புறம் படிக்கறேன். மொதல்ல இதுக்கு டபுள், ட்ரிபுள் ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய் போட்டுக்கறேன்\nநல்ல தகவல்கள் விநோத்து.. :)\n//*இந்தியாவில் காண்டம் வாங்க ஆகும் செலவை விட விபச்சாரியிடம் செல்ல ஆகும் செலவு குறைவு எ�� ஒரு அமெரிக்க கருத்துக்கணிப்பு கூறுகிறது.//\nஇதை கூட அமெரிக்கா காரன் தான் ஆராய்ச்சி பண்ணோனுமா அவன் என்னாமா பொரளி கெலப்பறான் பாருங்க.. இந்தியாவில் காண்டம் தாராளமாக இலவசமாகவே கிடைக்கிறது... பல ஏரியால பசங்க தண்ணி பம்ல இதை வச்சி தண்னீர் நிரப்பி பலூன் மாதிரி வச்சி விளையாடறானுங்க.. அந்த அளவு இங்க தாரளமா இருக்கு.. அவன் என்னடான்னா விலைமாதர்களை விட காண்டம் விலை அதிகம்னு கொளுத்தி போட்டிருக்கான்.. :))\nசுவையான தகவல்களைக் கொட்டியிருக்கிறீர்கள் தம்பி.. நன்றிகள்..\nகூடவே இதனை எப்படிப் பயன்படுத்துவது என்பதையும் கொஞ்சம் சொல்லிக் கொடுத்திருந்தீர்களானால்...\nவிக்கிபீடியா காண்டம் பகுதியை படிப்பது போல் இருந்தது...\nஎழுத எவ்வளவு நேரம் பிடித்தது \n///ராமாயணத்தின் காண்டமாக இருக்குமோ என்கிற ஒரு குருட்டு நம்பிக்கையில் வந்தேன்.\nதரசத காண்டத்தில் தசரதன் காண்டம் உபயோகிக்காததன் விளைவு...ஹும்...\nஏதும் வேண்டுதலா காண்டம் என்று மூன்று முறை சொன்னால் ஏதும் பலன் கிட்டும் என்று சிட்டுகுருவி லேகிய விற்பவன் சொன்னானா\n//*இந்தியாவில் காண்டம் வாங்க ஆகும் செலவை விட விபச்சாரியிடம் செல்ல ஆகும் செலவு குறைவு என ஒரு அமெரிக்க கருத்துக்கணிப்பு கூறுகிறது.//\nஇது நம் நாட்டு தினதந்தி அழகிகளை குறைத்து மதிப்பீட்டு செய்யது வெளியிடப்பட்டது இது திட்டமிட்ட வெளிநாட்டு சதி\nமெரினாவி பீச்சிலேயே 10, 20 என்று கேள்வி பட்டு இருக்கிறேன்.\nஇதைவிட காண்டம் விலை கம்மிதான் என்று நினைக்கிறேன்.\n//உலக வரலாற்றில் காண்டம்களின் வளர்ச்சி //\nகாண்டமின் வளர்ச்சி கொஞ்சநேரமே என்று சொல்றாங்களே அது உண்மையா\n//*இங்கிலாந்தில் 20 வயதுக்கும் குறைவானவர்களே அதிக காண்டம்களை வாங்குகின்றனர்.//\nம்ஹும் பெரு மூச்சு விடுவதை தவிர வேறு ஒன்னும் தோனவில்லை.:((((\n//அமெரிக்காவின் பெட்ரோல் பங்குகள் வருவாயை அதிகரிக்க பங்குடன் அணைந்த விபச்சார விடுதிகளை நடத்தி வந்தது , //\nஒருவேளை விளக்கு எல்லாம் அணைந்த இடமாக இருக்குமோ\nதமிழ்நெஞ்சம் என்பவரின் பின்னூட்டங்களை காணும்போது இப்போதெல்லாம் எரிச்சல் மேலிடுகிறது. கமெண்டில் எதற்கு அவரது பதிவுக்கு சம்பந்தமில்லாமல் லிங்க் தருகிறார். உருப்படியாக எழுதினால் ஹிட் வரப்போகிறது. இப்படித்தான் ஹிட் அடிக்க வேண்டுமென்றால் இதெல்லாம் ஒரு பொழைப்பா என்று நினைக்கத் தோன்றுகிறது :-)\nஇனி இதுபோன்ற லிங்கோடு எனக்கு தமிழ்நெஞ்சம் கமெண்டு போட்டால் அதை நான் வெளியிடப் போவதில்லை.\n\"நான் ஒன்றும் நீங்கள் நினைக்கிற மாதிரி ஹிட்டுக்காக அலையும் ஆளில்லை\" என்பதை இந்தச் சுட்டியைச் சொடுக்கினால் புரிந்துகொள்வீர்கள்.\nசுந்தர (ஜியோவ்ராம்) காண்டத்தில் ஆரம்பித்து, அதிஷா காண்டத்தில் வளர்ந்துள்ளது.\nஜிம்ஷாவின் பதிவில் கையுறை பற்றி எழுதியிருந்த பொது ஆணுறை பற்றி எழுத சொல்லி கேட்டிருந்தேன், அவர் எழுதவே இல்லை,\nநீங்க நல்லவர், வல்லவர் தேவையை புரிந்து சரியாக வெளியிட்டீர்கள்\nஆமா, காண்ட‌ம் காண்டம்னு ஏதோ பேசிக்கினுருக்கீங்களே.. என்னுது அது\nகோர்ட்டில் கூப்பிடுவது போல் (நிசமாகவே கோர்ட்டில் அப்படிக் கூப்பிடுகிறார்களா) கூப்பிட்டுக் காண்டத்தைக் கூண்டில் ஏற்றி விட்டீர்கள்.இனி விசாரணையென்று எல்லாரும்'போட்டுக் கிழிக்கப் போகிறார்கள்) கூப்பிட்டுக் காண்டத்தைக் கூண்டில் ஏற்றி விட்டீர்கள்.இனி விசாரணையென்று எல்லாரும்'போட்டுக் கிழிக்கப் போகிறார்கள்\nஆமா.. ஒன்னு குழந்தைகள் பற்றி பதிவு.. இல்ல அது சம்பத்தப்பட்ட சாதனத்தப் பத்தி.. நடத்துங்க..\nவில்லங்கமான ஐட்டத்தைப் பத்தி வித்தியாசமான விசயங்களுடன் கொஞ்சமும் விரசமில்லாமல்... கலக்கீட்டீங்க அதிஷா..\nதமிழ்நெஞ்சம் என்பவரின் பின்னூட்டங்களை காணும்போது இப்போதெல்லாம் எரிச்சல் மேலிடுகிறது. கமெண்டில் எதற்கு அவரது பதிவுக்கு சம்பந்தமில்லாமல் லிங்க் தருகிறார். உருப்படியாக எழுதினால் ஹிட் வரப்போகிறது. இப்படித்தான் ஹிட் அடிக்க வேண்டுமென்றால் இதெல்லாம் ஒரு பொழைப்பா என்று நினைக்கத் தோன்றுகிறது :-) //\nபதிவை அப்புறம் படிக்கறேன். மொதல்ல இதுக்கு டபுள், ட்ரிபுள் ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய் போட்டுக்கறேன்\nமிகவும் சிறப்பாக , பயனுள்ளதாக எழுதியுள்ளீர்கள்\nசென்னை வலைப்பதிவர்சந்திப்பு - 04-10-2008\nபாரு நிபேதிதாவும் சாராயக்கடை லகுட பாண்டிகளும் ஒரு ...\nகாதலும் கற்று மற(1) - தன்னம்பிக்கைத் தொடர் - நீங...\nமோசமான படமா ராமன் தேடிய சீதை \nபருத்திவீரனை விட சிறந்த படமா '' தாரே ஜமீன் பர் '' ...\nவிஜயகாந்துனா காமெடிதானா..... அவரை பற்றிய ஒரு சீரிய...\nவிஜயகாந்த் v/s வடிவேலு - என்னங்கடா நடக்குது - தற...\nரஜினியின் அடுத்தப்பட கதையும் - பாட்டி வடை சுட்ட கத...\nகுருவி குசேலனை விஞ்சிய பந்தயம் - ( தமிழ்ம��்களை தாக...\nகாலமும் காதலும் காதலின் காலனும் - சிறுகதை\nபொய் சொல்லப் போறோம் : சரக்கு பழசு ஸைடிஸ் புதுசு ...\nவலையுலகில் பதிவுகளை திருடும் முகமூடி கும்பல்...\nரஜினியின் எந்திரன் தி ரோபோ : முதல் போஸ்டர் \nசரோஜா : எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்...\nஇந்த டி-ஷர்ட் சரவணா ஸ்டோர்ஸில் திருடியது.......\nபுனித ரமலானும்,விநாயகர் சதுர்த்தியும் ஒரு தவளையின்...\nகலைஞருக்கு ஒரு நன்றி கடிதம் + ஒரு பிரபலமான கேலிச்ச...\nபதிவர் பாலபாரதியின் நூல் வெளியீட்டு விழா : ஒரு பார...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/manthra-to-remove-abstracles/", "date_download": "2020-03-29T11:56:20Z", "digest": "sha1:BFEFIXA2P4RG6VEDXVOKB3GPBYPC6NAC", "length": 7379, "nlines": 100, "source_domain": "dheivegam.com", "title": "தடைகளை விளக்கும் விநாயகர் மந்திரம் | Vinayagar Manthiram tamil", "raw_content": "\nHome மந்திரம் எதை தொடங்குவதற்கு முன்பும் இந்த மந்திரத்தை சொன்னால் வெற்றி நிச்சயம்\nஎதை தொடங்குவதற்கு முன்பும் இந்த மந்திரத்தை சொன்னால் வெற்றி நிச்சயம்\nஅனைத்து விதமான சுப நிகழ்ச்சிகளிலும், தர்பணம் உள்ளிட்ட சடங்குகளிலும் நம் அனைவரின் காதுகளிலும் “சுக்லாம்பர தரம், விஷ்ணும்” என்று தொடங்கும் விநாயகர் மந்திரம் நிச்சயம் ஒளித்திருக்கும். எந்த ஒரு நல்ல செயலை செய்வதற்கு முன்பும் இந்த மந்திரத்தை கூறுவதன் பயனாக அந்த செயல் நிச்சயம் வெற்றிகரமாக முடியும் என்பது நம்பிக்கை. இதோ அந்த மந்திரம்.\nசுக்லாம்பர தரம், விஷ்ணும், சசிவர்ணம், சதுர்புஜம்\nப்ரஸந்ந வதநம் த்யாயேந் ஸர்வ விக்நோபசாந்தயே\nதிருஷ்டி மற்றும் தீய சக்திகளை விரட்ட உதவும் மந்திரம்\nவெள்ளை நிற ஆடை உடுத்தியவரும், நிலவை ஒத்த நிறம் கொண்டவரும், நான்கு கைகளை உடையவரும், ஒளி வீசும் முகத்தை கொண்டவரும், தடைகள் அனைத்தும் நீங்க செய்பவருமான விநாயக பெருமானே நான் ஆரமிக்கும் செயலில் எந்த தடைகளும் வராமல் என்னை காத்தருள்வாய்.\nதுளசி செடியை வலம் வரும் போதும், பறிக்கும் போதும் இந்த மந்திரத்தை சொல்வது மிக அற்புதமான பலனை தரும்.\nமகாலட்சுமியிடம் உரையாடி, உங்களின் கோரிக்கைகளை வைக்க வேண்டுமா இந்த ஒரு மந்திரம் போதும்.\nஈசனின் ஆசீர்வாதத்தை முழுமையாக பெற்றவர்களால் தான், இந்த மந்திரத்தை உச்சரிக்க முடியும்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ezhillang.blog/category/tamil-wikipedia/", "date_download": "2020-03-29T11:48:34Z", "digest": "sha1:XMEBC4NEJLU2QHDCJWHUD6OMEQFEBY6I", "length": 6874, "nlines": 204, "source_domain": "ezhillang.blog", "title": "Tamil Wikipedia – தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்", "raw_content": "தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்\nஉங்கள் வலை உலாவியில் ”எழில்” நிரல் எழுதிப் பழகுங்கள் (Try Ezhil on Web browser)\nதமிழ் உரை சம்பந்தமான சில புதிர… இல் தமிழ் உரை சம்பந்தமான…\nதமிழ் உரை சம்பந்தமான சில … இல் தமிழ் உரை சம்பந்தமான…\nOpen-தமிழ் திட்டம் ஒரு பா… இல் Raju M Rajendran\nOpen-தமிழ் திட்டம் ஒரு பா… இல் Raju M Rajendran\nஇணையம் வழி சொல் திருத்தி:… இல் Rekha\nஇதில் தமிழ் கட்டுரை எல்லம் எழுதலாம். திருத்தலாம்.\nமேலும் விவரங்களுக்கு : இதை படிக்கவும்\nதமிழ் உரை சம்பந்தமான சில புதிர்கள் (3) – மறைந்த மெய் புள்ளிகள்\nதமிழ் உரை சம்பந்தமான சில புதிர்கள் (2) – இரட்டைக்கிளவி, ஜதி\nதமிழ் உரை சம்பந்தமான சில புதிர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://primecinema.in/rasmika-malavikava", "date_download": "2020-03-29T12:12:45Z", "digest": "sha1:AFNQRWVSTGDGRI2ZCNUWU2XAGALI3FIZ", "length": 5081, "nlines": 76, "source_domain": "primecinema.in", "title": "ராஷ்மிகா..? மாளவிகாவா..?? - Prime Cinema", "raw_content": "\nதென்னிந்திய மொழிப்படங்களில் எந்தவொரு மொழிப்படத்தில் அறிமுகமாகும் நடிகரோ நடிகையோ அவர்களுக்கு தமிழ் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற கனவு இருக்கும். ஏனென்றால் இங்கு சம்பளமும் அதிகம். அதே நேரம் தேசியளவில் கவனம் ஈர்க்கவும் முடியும் என்பதே இதற்குக் காரணம். இதில் ராஷ்மிகா மந்தனா, மாளவிகா மோகனனும் இருவருமே விதிவிலக்கல்ல.\nநான் தனிமைப் படுத்தப்படவில்லை- கமல் விளக்கம்\n”இனிப்புக்கு பதில் இளையராஜாவின் இசை” – மரகதமணி\nஇராஜமவுலியை குத்திக்காட்டினாரா ஜூனியர் என்.டி.ஆர்..\nஉதயநிதியின் ஆட்டம் எப்படி இருக்கும்\nஎப்படியாவது முன்னணி இடத்தைப் பிடிக்க இருவரும் தீவிர முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர். ‘கீதா கோவிந்தம்’ படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த ராஷ்மிகா, சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்து வருகிறார். ‘பேட்ட’ படத்தில் ஹீரோயினாக நடிக்காமல் துணை கதாபாத்திரத்தில் நடித்தே தற்போது விஜய்க்கு ஹீரோயினாக உயர்ந்திருக்கிறார் மாளவிகா. இந்த வாய்ப்பு ராஷ்மிகாவிற்கு செல்ல வேண்டியது என்றும் ஒரு பேச்சு நிலவுகிறது. இந்நிலையில் ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் புதிய படத்தில் ஹீரோயினா ஒப்பந்தம�� ஆவதில் இருவருக்குமே இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதில் தற்போதைய நிலவரத்தின் படி ராஷ்மிகா முந்துகிறார்.\nசிவகார்த்திகேயன் படத்தலைப்பை வெளியிட்ட ரஹ்மான்\nநான் தனிமைப் படுத்தப்படவில்லை- கமல் விளக்கம்\n”இனிப்புக்கு பதில் இளையராஜாவின் இசை” – மரகதமணி\nஇராஜமவுலியை குத்திக்காட்டினாரா ஜூனியர் என்.டி.ஆர்..\nஉதயநிதியின் ஆட்டம் எப்படி இருக்கும்\nதல அஜீத்திற்கு “டிவிட்டர் இந்தியா” அழைப்பு\n‘பானிபட்’ திரைப்பட டிரைலர் பிரம்மாண்ட காட்சிகளின் கம்பீர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2020-03-29T12:55:19Z", "digest": "sha1:TZ7GNOOANYBYJRUDMDSZMWXTNM7FWF2O", "length": 6405, "nlines": 131, "source_domain": "ta.wiktionary.org", "title": "குணி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகுணத்தின்பெயர்குணிமேல் நின்றது (குறள்.53, உரை)\nகஞ்சன் குணி கூனன் (சைவச. ஆசா. 10)\nஅவர்குழுக் குணிக்கின் (கந்த பு. அசுரர்தோ. 25)\nகொணரும்வகை யாவதெனக் குணிக்கும் வேலை (கம்பரா. திருவவ.38)\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nகணி - குனி - அணி - குணிப்பெயர்\nகந்த பு. உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 8 சூலை 2014, 05:25 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthiratti.com/story-tag/land-rover-discovery-sport/", "date_download": "2020-03-29T13:07:18Z", "digest": "sha1:TOO3G4CSHSK3OXZXE62PIE7QPMB2IXVU", "length": 3961, "nlines": 48, "source_domain": "tamilthiratti.com", "title": "Land Rover Discovery Sport Archives - Tamil Thiratti", "raw_content": "\nஒரு பெண்பித்தர் ‘ஆன்மிகப்பித்தர்’ ஆன கதை\nகேட்பவனைக் ‘கேனயன்’ ஆக்கும் ஞானிகளின் கதைகள் – 1\nஏப்ரல் – மே மாதங்களில் கரோனாவின் ‘கோரதாண்டவம்’\nஅந்தக் காலக் குமுதத்தில் அடியேனின் ஒ.ப.கதை\nபுதிய 2020 Land Rover Discovery Sport கார் விற்பனைக்கு அறிமுகம்…விலை ரூ. 57.06 லட்சம்..\n2020 லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்ஸ் கார்கள் இந்தியாவில் அறிமுகமானது. இந்த எஸ்யூவிகள் 57.06 லட்சம் முதல் 60.89 லட்சம் ரூபாய் வரையிலான விலையில் (எக்ஸ் ஷோரூம் விலை இந்தியாவில்) கிடைக்கிறது.\n2019 லேண்ட் ரோவர�� டிஸ்கவரி ஸ்போர்ட்ஸ் லேண்ட்மார்க் எடிசன் இந்தியாவில் அறிமுகமானது விலை ரூ.53.77 லட்ச ரூபாய் autonews360.com\n2019 லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்ஸ் லேண்ட்மார்க் எடிசனை அறிமுகம் செய்துள்ளதாக ஜாகுவார் லேண்ட் ரோவர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. 53.77 லட்ச ரூபாயில் விற்பனைக்கு வந்துள்ள புதிய லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்ஸ் கார்கள் புதிய டிசைன் தீம் உடன் பல்வேறு காஸ்மடிக் மாற்றம் மற்றும் வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.\nதமிழ் திரட்டி விளம்பரம் இடம்\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2506139", "date_download": "2020-03-29T13:06:11Z", "digest": "sha1:KXI3ZZA6ETCJVLOINHDPGT7ND2ZEDOR6", "length": 21006, "nlines": 240, "source_domain": "www.dinamalar.com", "title": "போலீஸ் டைரி...| Dinamalar", "raw_content": "\nவெவ்வேறான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய சூழலில் ... 7\nஉலகில் சீன வங்கிகளின் ஆதிக்கம்: வைரலாகும் வீடியோ 5\nபிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.151 கோடி வழங்கும் ரயில்வே ... 1\nகத்தாரில் கொரோனாவுக்கு முதல் பலி\nஜோகிந்தர் சர்மாவுக்கு ஐ.சி.சி புகழாரம் 3\n பா.ஜ., - ஆம் ஆத்மி கருத்து வேறுபாடு 20\nவைரஸ் தொற்றை தவிர்ப்பது எப்படி\nகொரோனா; கனடா பிரதமர் மனைவி குணமடைந்தார் 8\nநடமாட்டத்தை கட்டுப்படுத்துங்கள்; மத்திய அரசு 15\nகொரோனா: சிங்கப்பூரில் உயிரிழப்பு 3\n'எம்.ஜி.ஆர்.நகர்: எம்.ஜி.ஆர்., நகர், ஜாகிர் உசைன் தெருவைச் சேர்ந்தவர், அனிதா, 34. இவரது கணவர் சரவணன், 35. அதே பகுதியில், மொபைல் கடை நடத்தி வருகிறார். இவர், மாமனாரிடம் பணம் பெற்று வருமாறு, மனைவியை அடித்து துன்புறுத்தியுள்ளார். அவரது கொடுமை தாங்காமல், பலமுறை, தந்தையிடம் அனிதா பணம் பெற்று கொடுத்துள்ளார். இந்நிலையில், நான்கு நாட்களாக, அனிதா மற்றும் குழந்தையை வீட்டில் பூட்டி வைத்து, கட்டையால் அடித்து துன்புறுத்தியதுடன், கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அங்கிருந்து தப்பிய அனிதா, எம்.ஜி.ஆர்.நகர் காவல் நிலையத்தில், நேற்று புகார் அளித்தார். போலீசார், சரவணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.மொபைல் பறித்த சிறுவர்கள் கைதுபுழல்: புழல், திருப்பூர் குமரன் தெருவைச் சேர்ந்தவர் சோனியா, 26; தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று முன்தினம் இரவு, புழல், ஜி.என்.டி., சாலையில் இருந்து, அம்பத்துார் செல்லும் அணுகு சாலையில், வீட்டுக்கு மொபைலில் பேசியபடி நடந்து சென்றார். அப்போது, டூ - வீலரில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள், அவரது மொபைல் போனை பறித்து தப்ப முயன்றனர். அங்கு ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார், மொபைல் பறிப்பில் ஈடுபட்ட, 17 வயது சிறுவர்கள் இருவரை பிடித்து, சிறார் சீர்த்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.கத்திமுனையில் நகை பறிப்புமதுரவாயல்: நெற்குன்றம், சக்தி நகர், 18வது தெருவைச் சேர்ந்தவர், நேதாஜி, 24. இவர், சைதை துரைசாமியின் மனிதநேய அறக்கட்டளையில், ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு பயின்று வருகிறார். நேற்று மதியம், மதுரவாயலில் உள்ள தன் நண்பர் வீட்டிற்கு சென்றார். மதுரவாயல், கார்த்திகேயன் நகர் அருகே நடந்து சென்ற போது, காரில் வந்த மூன்று மர்ம நபர்கள், நேதாஜியை வழிமறித்தனர். பின், கத்தியை காட்டி மிரட்டி, ஒன்றரை சவரன் செயின் மற்றும் 500 ரூபாய் பறித்து சென்றனர். மதுரவாயல் போலீசார் விசாரிக்கின்றனர்.கஞ்சா விற்றவருக்கு, 'காப்பு'வண்ணாரப்பேட்டை: பழைய வண்ணாரப்பேட்டை, கிழக்கு கல்லறை சாலையில் உள்ள வீட்டில், கஞ்சா பதுக்கி விற்பதாக, வண்ணாரப்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அப்பகுதியில், நேற்று சோதனை நடத்தி, அதே பகுதியைச் சேர்ந்த, மணிகண்டன், 31, என்பவரை கைது செய்தனர். இவர், ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட கஞ்சாவை, பாரிமுனையில் உள்ள கடை ஊழியர்களுக்கு, 'சப்ளை' செய்து வந்தது தெரிய வந்தது. இவர், புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.வாலிபரை தாக்கியவர் பிடிபட்டார்அம்பத்துார்: அம்பத்துார், திருவள்ளூவர் நகரைச் சேர்ந்தவர் ரத்தீஷ், 26. இவர் நேற்று முன்தினம் இரவு, அம்பத்துார், கள்ளிக்குப்பம் அணுகுசாலையில், டூ - வீலரில் சென்ற போது, எதிரே மற்றோரு இருசக்கர வாகனம் மோதுவது போல் நின்றது. இது குறித்து தட்டிக்கேட்டபோது, அந்த நபர் தன் மனைவி மற்றும் சகோதரருடன் சேர்ந்து அவரை சரமாரியாக தாக்கியுள்ளார். விசாரித்த அம்பத்துார் போலீசார், சண்முகபுரத்தைச் சேர்ந்த மெத்தை வியாபாரியான நரேஷ்குமார், 28, என்பரை, நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள அவரது மனைவி ஜோதிகா, 20, அண்ணன் சுரேஷ்குமார், 30, ஆகியோரை தேடி வருகின்றனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n» மா��ட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய��ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/aringnar-anna/kamba-rasam-10003952", "date_download": "2020-03-29T11:33:24Z", "digest": "sha1:7CJSTOQLH5NQ6ZYWWKHBAE4XQWPU6FE5", "length": 7797, "nlines": 201, "source_domain": "www.panuval.com", "title": "கம்ப ரசம் - Kamba Rasam - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nPublisher: தந்தை பெரியார் திராவிடர் கழகம்\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nபெரியார் ஒரு சகாப்தம் ஏன்எப்படி\nபெரியார் ஒரு சகாப்தம் ஏன்எப்படி அறிஞர் பதில்பேதமிலா வாழ்வுதரப் பிறந்து வந்தார் நீதிமன்றத்தின் நீதிக்கும் நீதி சொல்வார் நெறிகெட்டு வளைந்ததெல்லாம் நிம..\nவர்ணாஸ்ரமம்”உண்மையிலேயே சர், சண்முகம், கலையின் மேம்பாட்டினைச் சுவைக்கக் காப்பியக் கடலிலே மூழ்கிவிடுவதை நான் தடுக்கவில்லை. ஆனால், அக்கடலிலே ஆரிய அலை மோ..\nவர்ணாஸ்ரமம்”உண்மையிலேயே சர், சண்முகம், கலையின் மேம்பாட்டினைச் சுவைக்கக் காப்பியக் கடலிலே மூழ்கிவிடுவதை நான் தடுக்கவில்லை. ஆனால், அக்கடலிலே ஆரிய அலை மோ..\nநிலையும் நினைப்பும்“அகநானூறு, புறநானூறுகளில் எந்தத் தமிழ்நாட்டு மன்னனாவது போருக்குக் கிளம்பும்பொழுது, படை கிளம்பும் முன் யாகம் செய்தான் என்றோ, பரமசிவத..\nதிராவிடர் 100 - நூறு புத்தகங்கள்\nதிராவிடர் 100 - நூறு புத்தகங்கள்..\nஇந்து மதமே உன் பெயர்தான் ஏற்றத்தாழ்வு\nஇந்து மதமே உன் பெயர்தான் ஏற்றத்தாழ்வுஆயிரமாயிரம் ஆண்டுகளாக இந்து மதத்தின் ஆதாரமாக விளங்கி, அதை கட்டிக் காப்பாற்றிய வேத, மத, சாஸ்திர, புராணங்களை பொசுக்..\nகடவுள் ஒரு பொய் நம்பிக்கை\nகடவுள் ஒரு பொய் நம்பிக்கைநான்கு வழிகளில் மக்களின் நினைவை உயர்த்த வேண்டும் என இந்நூல் முயல்கிறது. ஒன்று, எந்த மதத்தில் பிறந்தோமோ, அதை ஒட்டியே வாழ வேண்ட..\nபெண்ணுரிமை சட்டங்களும்- பார்ப்பனர்களும்...தேவஸ்தான மசோதா மத விரோதம், தேவ தாசிகளை ஒழிக்கும் மசோதா மதவிரோதம் விபசாரிகளை ஒழிக்கும் மசோதா மதவிரோதம் பச்சைக..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQyODUwNw==/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-:-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-03-29T10:57:01Z", "digest": "sha1:KULKVV7FWHNH52RU3CBZ4XHI3RZP3T7G", "length": 8548, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "அன்புமணிக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கேட்கவில்லை : டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த பின் பாமக நிறுவனர் ராமதாஸ் பேச்சு", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினகரன்\nஅன்புமணிக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கேட்கவில்லை : டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த பின் பாமக நிறுவனர் ராமதாஸ் பேச்சு\nடெல்லி : டெல்லியில் பிரதமர் மோடி சந்திக்க பாமக நிறுவனர் ராமதாஸ் மத்திய அமைச்சரவையில் தனது மகன் அன்புமணிக்கு பிரதிநிதித்துவம் கேட்கவில்லை என்று தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி அழைப்பின் பேரில் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் ராமதாஸ் சந்தித்து பேசினார். 20 நிமிடம் சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டின் நலனுக்காக காவேரி, கோதாவரி இணைப்பு உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தியதாக குறிப்பிட்டார். அன்புமணிக்கு மத்திய அமைச்சரவையில் இடம் பெற பிரதமரிடம் கோரிக்கை வைக்கப்பட்டதா என்ற கேள்விக்கு பதில் அளித்த ராமதாஸ், அப்படி ஏதும் இல்லை என்றார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 29 ஆண்டுகளாக 7 சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்க வேண்டும், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை ரத்து செய்ய வேண்டும், காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை பிரதமரிடம் வலியுறுத்தியதாகவும் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதனிடையே இந்திய - சீன உறவுகளை வலுப்படுத்துவது குறித்து சீன அதிபர் ஷி ஜின்பிங் - இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இடையிலான பேச்சுவார்த்தை நாளையும், நாளை மறுநாளும் வரலாற்று சிறப்பு மிக்க மாமல்லபுரத்தில் நடைபெறுவதை சுட்டிக்காட்டிய அவர், இதனால் தமிழக மக்கள் பெருமையடைவதாகவும், இதற்காக தமிழக மக்களின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களிடம் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகோர தாண்டவம் ஆடி வரும் கொரோனா: உலகளவில் பாதிப்பு எண்ணிக்கை 6,68,351ஆக அதிகரிப்பு: பலி எண்ணிக்கையில் இத்தாலி முதலிடம்\nஉலகில் முதன்முறையாக பூனைக்கு கொரோனா தொற்று: செல்ல பிராணிகளுக்கு கொரோனா பரவும் 3-வது சம்பவம் பெல்ஜியம் நாட்டில் பதிவு\nகொரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதும் சிரமங்களை அனுபவிக்கும் சூழ்நிலையில் ஏவுகணைகளை சோதனை செய்து வருகிறது வட கொரியா\nகொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருந்த ஸ்பெயின் இளவரசி மரியா தெரசா உயிரிழப்பு\nகொரோனா வைரசின் உற்பத்தி மையமாக மாறிய அமெரிக்கா: வைரஸ் தாக்கத்தால் பலி எண்ணிக்கை 2,211 ஆக உயர்வு: 1,23,426 பேருக்கு பாதிப்பு\nசென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆய்வு\nரேஷன் கடைகளில் ரூ.1000 நிவாரணத்தொகை விநியோகம் செய்ய பொதுவிநியோக ஊழியர் சங்கம் எதிர்ப்பு\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்கள் ரூ.1.75 கோடி நிதியுதவி\nமத்திய அரசு ஊழியர்கள் ரயில்வே மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம்..: மத்திய அரசு அறிவிப்பு\nஉலக நாடுகளில் பரவி வரும் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடம்: பலி எண்ணிக்கையில் இத்தாலி முதலிடம்\nஅமெரிக்க அணியில் தென் ஆப்ரிக்க வீரர் | மார்ச் 28, 2020\nபயனுள்ள ஓய்வு: ரவி சாஸ்திரி வரவேற்பு | மார்ச் 28, 2020\nஇந்திய அணிக்கு திரும்புவாரா தோனி: ஹர்ஷா போக்ளே கணிப்பு | மார்ச் 28, 2020\nபூஜாவுக்கு உதவும் புஜாரா | மார்ச் 28, 2020\nகோஹ்லிக்கு புதிய ‘ஹேர்ஸ்டைல்’: மனைவி அனுஷ்கா அசத்தல் | மார்ச் 28, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2017/04/", "date_download": "2020-03-29T13:02:21Z", "digest": "sha1:JFY2C5L5DVSX6NDPFAQVJUURBERPSKQD", "length": 77742, "nlines": 403, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: April 2017", "raw_content": "\nஅதிரையில் வாழ்வியல் கண்காட்சி: நேரடி ரிப்போர்ட் ( ...\nதுபாய் ஷேக் ஜாயித் ரோட்டில் நெரிசலை சமாளிக்க பல அட...\nஅபுதாபியில் டேக்ஸிகளுக்கான புதிய வாடகை விபரங்கள் அ...\nஅல் அய்ன் மண்டல தமுமுக-மமக நிர்வாகிகள் தேர்வு \nமரண அறிவிப்பு ( முஹம்மது செய்யது அவர்கள்)\nஅமீரகத்தில் அன்னப்பிளவு, முகக்குறைபாடு க��ழந்தைகளுக...\nதுபாயில் போலீஸாரால் முடக்கப்பட்ட கார்கள் பகிரங்க ஏ...\nஆசிரியர் தகுதித் தேர்வு: தஞ்சை மாவட்டத்தில் 21,761...\nஅதிரை அரசு மருத்துவமனையில் போலியோ சொட்டு மருந்து வ...\nசென்னையில் அதிரை சகோதரி வஃபாத் ( மரணம் )\nஅமீரக பாலைவன மண்ணில் நெல் பயிரிட்டு அறுவடை செய்த ம...\nசவூதி அரேபியாவில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திய எண்ண...\nஅதிரையில் மஜக 2 ஆம் ஆண்டு துவக்க விழா, அரசியல் எழு...\n10 தென்னை மரங்கள்... மாதம் 1 லட்சம் வருமானம்... நீ...\nஅதிரையில் 49 நாட்களுக்கு பிறகு 'மினி டிப்பர் லாரி'...\nதுபாயில் ஈமான் அமைப்பின் சார்பில் நடந்த இலவச மருத்...\nதஞ்சை மாவட்டத்தில் மே.5-ந்தேதி உள்ளூர் விடுமுறை \nஅதிரை பேருந்து நிலையத்தில் கட்டணம் வசூலிக்க ஏலம் -...\nமரண அறிவிப்பு ( சரபுனிஷா அவர்கள் )\nமழை வேண்டி அதிரையில் சிறப்புத் தொழுகை: பங்கேற்க அழ...\nஅதிரையில் நாளை ஏப்.29 ந் தேதி முதல் 3 நாள் கண்காட்...\nமரண அறிவிப்பு ( பாத்துமுத்து ஜொஹ்ரா அவர்கள் )\nமரண அறிவிப்பு ( அப்துல் ஜப்பார் அவர்கள் )\nஆதார் கார்டு தொடர்பாக பொதுமக்களுக்கு முக்கிய அறிவி...\nதுபாயில் சூரிய ஒளி மின்சக்தியில் இயங்கும் பெட்ரோல்...\nசிங்கப்பூரில் அதிரை மாணவன் சாதனை \nஅமீரகத்தில் உயரும் ஒரு சில போக்குவரத்து அபராதம்\nஉலகின் அதிவேக 'பூம்' பயணிகள் விமானச் சேவை\nஅமீரக விமான நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் \nஷார்ஜாவில் 600 கிராம் எடையில் பிறந்த குழந்தை \nபோரால் பாதிக்கப்பட்ட ஏமன் மக்களுக்கு 150 மில்லியன்...\nசவூதியிலிருந்து வெளியேற இன்னும் 62 நாட்களே எஞ்சியு...\nஆடு, மாடுகளுக்கு வீடுதோறும் குடிநீர் வழங்க அதிரை ஆ...\nதஞ்சை மாவட்டத்தில் 589 சிற்றுராட்சிகளில் மே.1 ந் த...\nஅல் அய்னில் படுக்கை அறையை பெட்டிக்கடையாக மாற்றிய ஆ...\n இந்தியா உட்பட 4 நாடுகளுக்கு எ...\nஅதிரை அருகே குடிநீரை உறிஞ்சி தென்னந்தோப்புகளுக்கு ...\nஹஜ் செய்திகள்: அமீரக ஹஜ் கோட்டாவில் வெளிநாட்டினர் ...\nபெரும் விபத்திலிருந்து தப்பிய ஏர் இந்திய விமானம்\nஅதிரையில் பேருந்தை மறித்து போராட்டம்: 190 பேர் பங்...\nதிடீர் மின்தடையால் இருளில் மூழ்கிய துபாய் மால் ( ப...\nஅதிரையில் முழு கடையடைப்பு - பலத்த ஆதரவு ( படங்கள் ...\nசென்னையில் அதிரை சகோதரி வஃபாத் ( மரணம் )\nபெட்ரோல் விலை உயர்வு சட்ட விரோதம் என குவைத் நீதிமன...\nஅமீரக வளர்ச்சியில் ஷேக் ஜாயித் ரோடு - சிறப்பு பார்...\nஉலக ���ூமி தினம்: சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதி மொழ...\nசவூதியில் மந்திரிசபையில் மாற்றம்; மீண்டும் போனஸ் அ...\n கவனம் சிதறி கடலுக்குள் விழுந்த ...\nஉலகின் மிக குண்டான பெண் சிகிச்சைக்குப் பின் எடையளவ...\nஅதிரையில் பிரியாணி-அஞ்சுகறி-மந்தி-கப்ஸா உணவகம் திற...\nகாணாமல் போன அதிரை வாலிபர் சென்னையில் மீட்பு \nதுபாயில் ஸ்மார்ட் பார்க்கிங் வசதி அதிகரிப்பு \nஅதிராம்பட்டினத்தில் வரிமட்டி சீசன் தொடக்கம் ( படங்...\nகோழி முட்டைகளை அடைகாத்து குஞ்சு பொறித்த பிரான்ஸ் க...\nதஞ்சை மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாட்டினை போக்க ...\nஏரிகளை மீட்டு தூர்வாரிய இளைஞர்கள் பட்டாளம்\nதுபாயில் 4 வகையான போக்குவரத்து குற்றங்களுக்கு வாகன...\nஷார்ஜா சஹாரா சென்டரில் தீ விபத்து\nஅதிரை, முத்துப்பேட்டை பகுதிகளில் நாளை மறுதினம் ஏப்...\nபத்திரப்பதிவு செய்ய மீண்டும் தடை விதித்தது ஐகோர்ட்...\nகரையூர்தெரு அரசுப் பள்ளியில் வங்கி படிவங்கள் பூர்த...\nதஞ்சை மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு...\nமரண அறிவிப்பு ( அகமது நாச்சியா அவர்கள் )\nபட்டுக்கோட்டையில் அரசு மருத்துவர்கள் போராட்டம் ( ப...\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட...\nதுபாயில் ஏப்-22 ந் தேதி இலவச மருத்துவ முகாம் \nபிரிலியண்ட் சி.பி.எஸ்.இ பள்ளி மாணவர்கள் திருக்குறள...\nதுபாயில் பொது விடுமுறையை முன்னிட்டு ஏப்-23 ந் தேதி...\nமரண அறிவிப்பு ( அத்தியா அம்மாள் அவர்கள் )\nகாதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் முதல்வர் தாயார் வ...\nராஸ் அல் கைமாவில் குப்பையை வீதியில் எறிந்த 1,100 ப...\nஅதிரையில் எம்.எல்.ஏ தமீமுன் அன்சாரி பங்கேற்கும் பொ...\nஅதிரை பேரூர் 15 வது வார்டில் தமுமுக-மனிதநேய மக்கள்...\nவெயில் தாக்கமும், பாதுகாக்கும் வழிமுறைகளும் \nஅமீரகத்தில் வெளிநாட்டவர்கள் அனுப்பும் பணத்தின் மீத...\nவிசா இன்றி ரஷ்யா செல்ல இந்தியா உட்பட 18 நாடுகளுக்க...\nவீட்டுப்பணிப் பெண்ணின் திருமணச் செலவினை ஏற்று நடத்...\nசவூதியில் 18 ஆண்டுகளுக்குப் பின் முதன்முதலாக தாயைக...\nகுடும்ப அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு \nஅதிரையில் கூடை,கூடையாக குவியும் வெள்ளரிப் பழங்கள் ...\nஅதிரையில் முஸ்லீம் லீக் கட்சியினர் இனிப்பு வழங்கி ...\nபோரால் பாதிக்கப்பட்ட ஏமனியர்களுக்கு இந்தியாவில் சி...\nதுபாயில் போக்குவரத்து அபராதத்தை செலுத்த மேலும் ஒரு...\nஅமெரிக்காவில் உறவை அறியாமல் திருமணம் செய்து கொண்ட ...\nஷார்ஜாவில் நடந்த இலவச மருத்துவ முகாம் \nதனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: இணையம் மூலம் ...\nமரண அறிவிப்பு ( ஹாலிது அவர்கள் )\nஅமீரகத்தில் புதிய டிரைவர்களுக்கு 2 வருட லைசென்ஸ் ம...\nமரண அறிவிப்பு ( நபீசா அம்மாள் அவர்கள் )\nமரண அறிவிப்பு ( அனீஸ் பாத்திமா அவர்கள் )\nகாதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்...\nதெலுங்கானாவில் முஸ்லீம் இடஒதுக்கீடு 12 சதவீதமாக உய...\nஅதிரையில் ADT நடத்தும் கோடை கால நல்லொழுக்கப் பயிற்...\nதுபாயில் எதிர்வரும் ஜூலை முதல் காட்டு மிருகங்கள் வ...\nபஞ்சத்தில் வாடும் சோமாலியா நாட்டில் புதிய அணை: அமீ...\nஅதிரை பைத்துல்மால் தையல் பயிற்சி வகுப்பில் சேர அழை...\nஅதிரையில் TNTJ கிளை-2 சார்பில் கோடைகாலப் பயிற்சி ம...\nஎச்சரிக்கை: துபாயில் 15 வகை போலி மருந்துகள் விற்பன...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nமரண அறிவிப்பு ~ முகமது யூசுப் (வயது 36)\nமரண அறிவிப்பு ~ ஃபாஹிம் (வயது 19)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nமரண அறிவிப்பு ~ எஸ். சாதிக் அலி (வயது 31)\nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ ஹாஜி M.M.S சேக் நசுருதீன் (வயது 68)\nஅதிரையில் வாழ்வியல் கண்காட்சி: நேரடி ரிப்போர்ட் ( படங்கள் )\nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம், மானுட நல மையம் சார்பில், 'அமைதியை நோக்கி' எனும் தலைப்பில் 3 நாள் வாழ்வியல் கண்காட்சி அதிராம்பட்டினம், சேர்மன் வாடி, பழைய தனலட்சுமி வங்கி வளாகத்தில் சனிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.\nஇக்கண்காட்சியில் நவீன விஞ்ஞானம், மனித படைப்பு, குழந்தை வளர்ப்பு, குடும்பவியல், பெண்ணுரிமை, மரணத்திற்குப் பின், புத்தக அரங்கம், வீடியோ அரங்கம் ஆகியன குறித்து காட்சி விளக்கங்கள் மூலம் பார்வையாளர்களுக்கு விளக்கி கூறப்பட்டது. மேலும் ஒளித்திரை காட்சி மூலம் விளக்கி கூறப்பட்டன. கண்காட்சி அரங்கில் 150 தலைப்புகளில் 1000 க்கும் மேற்பட்ட நூல்கள் இடம்பெற்றுள்ளன.\nகண்கா���்சி அரங்கில் இலவச பல் மருத்துவ முகாம் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. இலவச பொது மருத்துவ முகாம் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் டாக்டர் ஏ. அன்பழகன், மருத்துவர்கள் எஸ்.ஹாஜா முகைதீன், ஏ.சீனிவாசன், எஸ்.கார்த்திகேயன், டி.சுதாகரன் ஆகியோர் கலந்துகொண்டு மருத்துவ ஆலோசனை வழங்கினார்கள். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர். கண்காட்சி தினமும் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற்று வருகிறது. நிறைவு நாளான நாளை மே.1 ந் தேதி திங்கட்கிழமை பெண்கள் மட்டும் பங்கேற்கும் வகையில் பிரத்தியோக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\n1. கண்ணைக்கவரும் கருவியல், வியக்க வைக்கும் விஞ்ஞானம், ஆராயத் தூண்டும் ஆன்மிகம், நலமுடன் வாழ நற்போதனைகள் உட்பட 90 வகை காட்சி விளக்கங்கள் அடங்கிய பிளக்ஸ் பதாகைகள் அரங்கில் இடம்பெற்றன.\n2. 'அமைதியை நோக்கி' பிரச்சாரக்குழுவினர் 15 பேர் பார்வையாளர்களுக்கு காட்சி படங்களுடன் விளக்கி கூறினர்.\n3. பார்வையாளர்களுக்கு திருக்குர் ஆன் தமிழாக்கம் உட்பட 8 வகை நூல்கள் அன்பளிப்பு செய்யப்பட்டன.\n4. வெயில் தாகத்தை தணிக்க இலவச மோர் / குளிர் பானங்கள் வழங்கப்பட்டன.\n5. வாழ்வியல் குறித்து பார்வையாளர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு உரிய விளக்கங்கள் அளிக்கப்பட்டன.\n6. கண்காட்சி குறித்து பார்வையாளர்களுக்கு கருத்துப்படிவம் வழங்கப்பட்டு கருத்துரைகள் பெறப்பட்டன.\n7. பார்வையாளர்களை கண்காட்சி குழுவினர் அரங்கின் முகப்பில் நின்றவாறு வரவேற்று மகிழ்ந்தனர்.\n8. கண்காட்சி அரங்கு சுமார் 5000 சதுர அடியில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு இருந்தது.\nLabels: மானுட நல மையம்\nதுபாய் ஷேக் ஜாயித் ரோட்டில் நெரிசலை சமாளிக்க பல அடுக்கு பைபாஸ் மேம்பாலங்கள் (வீடியோ)\nதுபையில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க பல்வேறு மாற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதிலும் ஷேக் ஜாயித் நெடுஞ்சாலையில் ஏற்படும் போக்குவரத்து தேக்கத்தை பற்றி சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை. ஷேக் ஜாயித் ரோட்டிலும் அதனோடு இணையும் துணை சாலைகளிலும் சிக்னல்களால் ஏற்படும் போக்குவரத்து தேக்கத்தை சரிசெய்ய புதிய பல அடுக்கு பைபாஸ் மேம்பாலங்கள் அமைக்க திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன.\nசுமார் 800 மில்லியன் திர்ஹம் செலவில் அமையவுள்ள இந்த பைபாஸ் பல அடுக்கு மேம்பால சாலைகள் ஜூமைராவிலிருந்த துவங்கி அல் கைல் (வடக்கு) பகுதியில் நிறைவடையவுள்ளன. இந்த மேம்பாலங்கள் தற்போது 2 மற்றும் 3 ஆம் இன்டர்சேஞ்ச் இடையில் அமையவுள்ளன.\nஇதன் முதற்கட்டப் பணிகள் ஏற்கனவே நடந்து வரும் நிலையில் அது 2018 ஆம் ஆண்டு நிறைவுறும் என்றும், 2 மற்றும் 3 ஆம் கட்டப்பணிகள் 2019 ஆம் ஆண்டிற்குள் முழுமையடையும் என துபை போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.\nLabels: நம்ம ஊரான், வளைகுடா செய்திகள்\nஅபுதாபியில் டேக்ஸிகளுக்கான புதிய வாடகை விபரங்கள் அறிவிப்பு\nஅபுதாபியில் இயங்கும் டேக்ஸிகளுக்கான உயர்த்தப்பட்ட புதிய வாடகை விபரங்களை அரசு அறிவித்துள்ளது. அதன்படி, பகலில் இயங்கும் டேக்ஸிக்களின் மீட்டர் 5 திர்ஹம் முதல் துவங்கும். இரவில் இயங்கும் டேக்ஸிகளுக்கு 5.50 திர்ஹத்திலிருந்து ஆரம்பமாகும்.\nடேக்ஸிக்கள் இயங்கும் போது 1 கி.மீ தூரத்திற்கான கட்டணம் 1.80 திர்ஹமாகும். அதுவே காத்திருக்கும் போது நிமிடத்திற்கு 50 காசுகள் வசூலிக்கப்படும். பகலில் டேக்ஸிக்களுக்கான முன்பதிவு கட்டணம் 4 திர்ஹம் என்றும் இரவில் 5 திர்ஹம் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஅபுதாபி விமான நிலைய வேன்களுக்கான டேக்ஸி வாடகை 25 திர்ஹத்திலிருந்து ஆரம்பமாகும், செடான் கார்களுக்கான டேக்ஸி வாடகை 20 திர்ஹமாகும். குறைந்தபட்ச மீட்டர் கட்டணம் 12 திர்ஹமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஇந்தப் புதிய கட்டண உயர்வுகள் அனைத்தும் அபுதாபி அரசு கெஜட்டில் பிரசுரிக்கப்பட்ட நாளிலிருந்து 30 ஆவது நாளில் நடைமுறைக்கு வரும்.\nLabels: நம்ம ஊரான், வளைகுடா செய்திகள்\nஅல் அய்ன் மண்டல தமுமுக-மமக நிர்வாகிகள் தேர்வு \nஅல் அய்ன் மண்டல தமுமுக செயற்குழு 28 -04-2017 வெள்ளிக்கிழமை மக்ரிப் தொழுகைக்குப் பின்னர், அல் அய்ன் தமுமுக நூலகத்தில், அமீரகத் தலைவர் அதிரை அப்துல் ஹாதி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.\nஅமீரக நிர்வாகிகள்,சகோதரர் யாசீன் நூருல்லாஹ்,டாக்டர் அப்துல் காதர் மற்றும் துபை மண்டல தமுமுக செயலாளர் சகோதரர் ஷேக் தாவூத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nசகோ அஸ்கர் அலி திருமறை வசனங்கள் ஓதி நிகழ்வை துவக்கி வைத்தார்.\nஇந்த அமர்வில் அல் அய்ன் மண்டல தமுமுக-மமகவின் புதிய நிர்வாகிகளாக கீழ்காணும் சகோதரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\nமண்டல தமுமுக-மமக தலைவர் : பூதனுர் M. அப்துல் மாலிக்\nமண்டல தமுமுக செயலாளர்: ஹாஃபிழ் கொள்ளுமேடு F. முஹம்மது ரிஃபாயி (தொடர்பு எண் 050- 7113989)\nமண்டல தமுமுக-மமக பொருளாளர் : வடகால் S. புர்ஹானுத்தீன்\nமண்டல மமக செயலாளர் : அதிரை அ.அ. அப்துல் ரஹ்மான்\nமண்டல துணைத் தலைவர் : காட்டுமன்னார்குடி அஸ்கர் அலி\n2. அபிராமம் ஜாஹிர் உசேன்\nமருத்துவ சேவைப் பிரிவு செயலாளர் : கீழை அ.முஹம்மது இபுனு\nதாஃவா குழு பொறுப்பாளர்கள் :\n1. திருபுவனம் A. ஷாஜஹான்\n3. மேலப்பாளையம் மெளலவி பஷீர்\nமக்கள் தொடர்பாளர் : ஆத்தூர் S.ஷேக் முஹம்மது.\nநிர்வாகிகள் தேர்வைத் தொடர்ந்து அமீரகத் தலைவர், நிர்வாகிகளுக்கான பண்புகள் குறித்து நிறைவுரையாற்றினார். துஆவுடன் செயற்குழு நிறைவுற்றது.\nLabels: TMMK, வளைகுடா செய்திகள்\nமரண அறிவிப்பு ( முஹம்மது செய்யது அவர்கள்)\nஅதிராம்பட்டினம், மேலத்தெருவை சேர்ந்த கவிஞர் ஹுசைன் அவர்களின் மருமகனும், சம்பைபட்டினம் மர்ஹூம் கா.மு ஹபீப் முஹம்மது அவர்களின் மகனும், முஹம்மது அலி, சகாபுதீன் ஆகியோரின் சகோதரரும், சாதிக் பாட்சா அவர்களின் மச்சானும், அசாருதீன், அலாவுதீன், அஜ்முதீன் ஆகியோரின் தகப்பனாரும், சுபானுதீன் அவர்களின் மாமனாருமாகிய முஹம்மது செய்யது அவர்கள் இன்று காலை மேலத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்\nஅன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிப்பு செய்யப்படும்.\nஅன்னாரின் மறுமை வாழ்வுக்காக துவா செய்வோம்.\nஅமீரகத்தில் அன்னப்பிளவு, முகக்குறைபாடு குழந்தைகளுக்கு இலவச அறுவை சிகிச்சை\nஅமீரகத்தில் 2011 ஆம் ஆண்டு முதல் செயல்படும் 'ஆபரேசன் ஸ்மைல் யூஏஈ' (Operation Smile UAE) என்ற லாபநோக்கமற்ற மருத்துவ சேவை அமைப்பு சர்வதேச அளவில் 1982 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இந்நிறுவனம் ஜோர்டான், எத்தியோப்பியா, பிலிப்பைன்ஸ், மொராக்கோ, ஈக்குவேடார், வியட்னாம், இந்தியா, சீனா, மடாகஸ்கர் உட்பட பல நாடுகளில் இதுவரை 16 முகாம்களை அமீரக அரசின் செலவில் நடத்தியுள்ளது.\nஉலகில் பிறக்கும் சுமார் 700 குழந்தைகளில் ஒன்று இத்தகைய குறைபாடுகளுடன் பிறப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. அமீரக அரசின் ஆதரவுடன் இயங்கிவரும் இந்நிறுவனம் இதுவரை சுமார் 3,500 அன்னப்பிளவு, கன்னங்கள் மற்றும் முகங்களில் காணக்கூடிய குறைகளை (cleft lips, cleft palates and other facial deformities) இலவச ஆபரேசங்கள் மூலம் சரிசெய்துள்ளது.\nஅமீரகம் 2017 ஆம் ஆண்டை 'வழங்கி மகிழும் ஆண்டு' (year of Giving) என அறிவித்து பல்வேறு தர்ம காரியங்களில் ஈடுபட்டு வருவதின் ஒரு அங்கமாக, இந்த ஆண்டு அமீரகத்தில் அன்னப்பிளவு போன்ற முகக்குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை மூலம் இக்குறைகளை சரிசெய்ய முன்வந்துள்ளது 'ஆபரேசன் ஸ்மைல் யூஏஈ' அமைப்பு. இதுவரை சுமார் 50 பேர் முன்பதிவு செய்துள்ளார்கள்.\nபொதுவாக இத்தகைய ஆபரேசன்களை மருத்துவமனைகளில் செய்ய சுமார் 10,000 திர்ஹம் முதல் 70,000 திர்ஹம் வரை செலவாகின்றன மேலும் பல இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் இத்தகைய ஆபரேசன்களை செய்து கொள்ள அனுமதிப்பதில்லை ஆனால் இத்தொண்டு நிறுவனம் மூலம் செய்யப்படும் ஆபரேசன்களுக்கான செலவாக அவர்களுக்கு ஆவது 880 திர்ஹங்களே, உலகெங்கும் தேவை ஜெனிரிக் மருத்துவம்.\nLabels: நம்ம ஊரான், வளைகுடா செய்திகள்\nதுபாயில் போலீஸாரால் முடக்கப்பட்ட கார்கள் பகிரங்க ஏலம்\nதுபையில் பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களுக்காக போலீஸாரால் முடக்கப்பட்ட கார்களை அதன் தண்டனை காலம் முடிந்தும் அதன் உரிமையாளர்களால் மீட்கப்படாதவை மொத்தம் 645 போலீஸார் வசம் உள்ளன. இந்தக் கார்களில் விலைமதிப்புமிக்க 13 ரேஞ்ச் ரோவர், 3 போர்சே, 1 அல்பா ரோமியோ உட்பட சில மெர்ஸிடஸ், பிஎம்டபிள்யூ, லெக்ஸஸ், மின் கூப்பர், ஜாகுவர் போன்றவைகளும் அடக்கம்.\nமுடக்கப்பட்டுள்ள 645 கார்கள் குறித்த விபரங்களை கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதிய நாளிதழ்களிலும் விளம்பரம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் துபை போலீஸாரின் இணைய தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்கள் உடனடியாக பர்துபை அல்லது தேராவிலுள்ள போக்குவரத்து துறை அலுவலகங்களுக்கு சென்று தங்களுடைய கார்களை மீட்டுக்கொள்ள வேண்டும் அல்லது மீட்க முடியாமல் போனதற்கான தகுந்த காரணங்களை தெரிவிக்க வேண்டும்.\nமேற்சொன்னவாறு செயல்படத் தவறுபவர்களின் கார்களை எதிர்வரும் மே 25 ஆம் தேதி பகிரங்க ஏலம் மூலம் விற்கப்பட உள்ளன. இந்த ஏலத்தை துபையில் செயல்படும் ஏல மையங்கள் மூலமே நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் சகோதரர்கள் யாருடைய வாகனமாவது பட்டியலிடப்பட்டிருந்தால் உடனே அதை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபடவும்.\nLabels: நம்ம ஊரான், வளைகுடா செய்திகள்\nஆசிரியர் தகுதித் தேர்வு: தஞ்சை மாவட்டத்தில் 21,761 பேர் தேர்வு எழுதினர் \nதஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளிக் கல்வி துறை சார்பில் ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு இரண்டாம் தாள் தேர்வு நடைபெற்றதை தூய இருதய பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் இன்று (30.4.2017)ஆய்வு மேற்கொண்டார்கள்.\nமாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் ஆய்விற்கு பின் தெரிவித்ததாவது;\nஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தஞ்சாவூர் மாவட்ட அளவில் ஆசிரியர் தகுதி தேர்வு 29.04.2017 அன்று தாள் 1 நடைபெற்றது. 30.04.2017 இன்று தாள் 2 நடைபெற்று வருகிறது.\nதஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை கல்வி மாவட்டங்களில் தாள் 1 தேர்வினை 8213 தேர்வாளர்கள் 20 தேர்வு மையங்களில் தேர்வு எழுதியுள்ளனர்.\nதஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை கல்வி மாவட்டங்களில் தாள் 2 தேர்வினை 21,761 தேர்வாளர்கள் 54 தேர்வு மையங்களில் தேர்வு எழுதகின்றனர்.\nதேர்வாளர்கள் தேர்வறைக்குள் நுழைவுச் சீட்டு, நீல மற்றும் கருப்பு பேனாக்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் எனவும், வேறு எந்த அச்சிடப்பட்ட அல்லது கையால் எழுதப்பட்ட தாள்கள் எவற்றையும் தேர்வு அறைக்கு வைத்திருக்க கண்காணிப்பாளர்கள் அனுமதி அளிக்கக் கூடாது எனவும், கவனமாக 100 சதவிகிதம் கண்காணிக்க வேண்டும் என கண்காணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கைபேசி, கைக்கணினி, மடிக்கணினி, தரவி அல்லது கணக்கிடும் கருவிகள் போன்றவற்றை தேர்வு அறைக்குள் அனுமதிக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nதேர்வறைக்குள் அறைக் கண்காணிப்பாளர் அல்லது சத தேர்வர் ஆகியோருடன் முறை தவறி நடப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டது.\nதேர்வு மையங்களில் குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள் போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. காவல் துறையினர் தேர்வு மையங்களில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.\nஒழுங்கீனமாக நடக்கும் தேர்வர்கள் இன்றைய தேர்வினை தொடர்ந்து எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளை தொடர்ந்து எழுத நிரந்தர தடை விதிக்கப்படுவதுடன் காவல் துறையின் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தெரிவித்துள்ளார்.\nஇந்த ஆய்வில் தஞ்ச���வூர் வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருவளர்செல்வி மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.\nஅதிரை அரசு மருத்துவமனையில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் \n5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் கடந்த ஏப்- 2 ந் தேதி இந்தியா முழுவதும் முதல் சுற்று தவணை வழங்கப்பட்டது. இரண்டாம் சுற்று தவணை இன்று ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கியது.\nஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், பள்ளிக் கூடங்கள், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், புகை வண்டி நிலையங்கள், வழிபாட்டு தளங்கள், சுங்கச் சாவடிகள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் சொட்டு மருந்து முகாம்கள் அமைக்கப்பட்டு சொட்டு மருந்து வழங்கப்படுகின்றன. இம்மையங்கள் காலை முதல் இரவு வரை செயல்படும்.\nஇதன் ஒரு பகுதியாக, தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது. இதில் அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் ஏ. அன்பழகன், மருத்துவர்கள் எஸ்.ஹாஜா முகைதீன், ஏ.சீனிவாசன், எஸ்.கார்த்திகேயன், டி.சுதாகரன் ஆகியோர் கலந்துகொண்டு 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்திணை வழங்கினார்கள்.\nசென்னையில் அதிரை சகோதரி வஃபாத் ( மரணம் )\nஅதிராம்பட்டினம், ஆலடித்தெருவை சேர்ந்த மர்ஹூம் ஹாஜி செ.அ.மு சேக்கா மரைக்காயர் அவர்களின் மகளும், ஹாஜி மு. க.செ அகமது அஸ்ரப் அவர்களின் மனைவியும், ஹாஜி அப்துல் வஹாப், அப்துல் அஜீஸ் ஆகியோரின் சகோதரியும், அபூபக்கர் அவர்களின் மாமியாரும், முஹம்மது உமர், அகமது பிர்தெளஸ் ஆகியோரின் தாயாருமாகிய ஹாஜிமா உம்மல் ஜோஹ்ரா அவர்கள் சென்னை மண்ணடி பவளக்காரத் தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்\nஅன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிப்பு செய்யப்படும்.\nஅன்னாரின் மறுமை வாழ்வுக்காக துவா செய்வோம்.\nஅமீரக பாலைவன மண்ணில் நெல் பயிரிட்டு அறுவடை செய்த மாணவர்கள் ( படங்கள் )\nகேரளாவைச் சேர்ந்த சுதீஷ் குருவாயூர் என்கிற எலக்ட்ரிக்கல் எஞ்சினியராக இருந்து தற்போது விவசாய மேற்பார்வையாளராக உவப்புடன் அமீரகத்தில் பணியாற்றி வருபவர்,இவர் அமீரகத���தில் பல்வேறு விவசாய சார்ந்த சாதனைகளை நிகழ்த்தியதற்காக 5 உலக சாதனைகளை தன்னகத்தே வைத்திருப்பவர். தன்னுடைய வீட்டின் கொல்லைப்புற பகுதியை சுமார் 4 மாதங்கள் விவசாயம் செய்ய ஏற்றவகையில் சீர்படுத்தினார். பின்பு அதில் இந்திய பள்ளி மாணவர்களை கொண்;டு நெல்லை விதைத்து வளர்த்து வந்தார்.\n5 மாத வளர்ச்சிக்குப் பின் அறுவடைக்கு ஏற்ற வகையில் நன்கு வளர்ந்திருந்த நெல்லை 3 இந்தியப் பள்ளிகளின் மாணவ, மாணவிகளை கொண்டே நேற்று அறுவடை செய்ய வைத்து விவசாயத்தையும், விவசாயிகளின் அருமையையும் செயல்முறை பயிற்சி ரீதியாக உணரச் செய்தார். நேற்றைய தினம் (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற அறுவடை நிகழ்ச்சியை ஒரு திருவிழாவைப் போல் ஏற்பாடு செய்தும் அதில் விவசாயிகளின் ஆடையை உடுத்தியும் நாட்டுப்புற பின்னனிப் பாடல்களுடன் 'களத்து மேடு' நிகழ்வுகளை கண்முன்னெ கொண்டு வந்தார். சுதீஷ் அவர்களின் சீரிய முயற்சியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.\nLabels: நம்ம ஊரான், வளைகுடா செய்திகள்\nசவூதி அரேபியாவில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திய எண்ணெய் வளம் (படங்கள்)\n1938 ஆம் ஆண்டு பாலைவன நாடான சவுதி அரேபியாவில் எண்ணெய்வளம் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து சவுதியின் பொருளாதாரம் மட்டுமல்ல வெளிநாட்டினரின் வாழ்விலும் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியது.\nபுதிதாக கச்சா எண்ணெய் விற்பனை மூலம் பணம் கொட்டத் துவங்கியதால் அதுவரை உடல் உழைப்புக்கள் மூலம் அடிமட்ட வேலைகள் வரை செய்து வந்த அரபிகள் தங்களின் பாரம்பரிய வேலைகளை உதறிவிட்டு அரசு வேலைகளுக்கு தாவியதால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிறைக்கவும், புதிய கட்டுமானங்களுக்கு அது தொடர்பான தொடர் பராமரிப்பு பணிகளுக்காகவும் தேவைப்பட்ட பொறியாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் பிற வெளிநாட்டினரை நம்பும் நிலைக்குத் தள்ளப்பட்டது.\nஇதில் அமெரிக்கா என்ற நாடு மட்டும் சவுதியை சுரண்டி கொளுத்தது, இன்றும் கண்முன்னே ஏமாற்றி வருவதும் தனி விஷயம். (இதைப் பற்றி ஒரளவு அறிந்து கொள்ள ஜான் பெர்கின்ஸ் என்ற அமெரிக்கர் எழுதிய 'ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்' என்ற புத்தகத்தை வாசிக்கவும்)\nஒரு பக்கம் சவுதியர்கள் மற்றும் வெளிநாட்டினர் என இருதரப்பாருக்கும் பொருளாதார ரீதியில் பயனளித்தாலும் இடையில் பெயரளவு சவுதி முதலாளிகளின் பெயரில் வெளிநாட்டினர் சொந்த வியாபாரம் செய்தும், சட்ட விரோதமாகவும் தங்களுடைய நாடுகளுக்கு பணத்தை அனுப்புவது, போலி படிப்புச் சான்றிதழ்களுடன் சவுதிக்குள் ஊடுருவது, வேலைக்கு எடுத்த அரபியிடம் அல்லது நிறுவனத்தில் வேலை செய்யாமல் ஓடுவது போன்ற ஒழுங்கீனங்களும் சவுதியை பாதிப்பதாக சவுதி மீடியாக்கள் குறைபட்டுக் கொள்கின்றன.\nஎது எப்படியோ, படிப்பறிவில்லாத வெளிநாட்டினரும் கைநிறைய சம்பாதிக்க இயலும் என உலகமே உணரும் வகையில் நிரூபித்ததில் சவூதி பிற வளைகுடா அரபு நாடுகளுக்கும் இன்றும் ஒரு சிறந்த முன்மாதிரியே.\nLabels: நம்ம ஊரான், வளைகுடா செய்திகள்\nஅதிரையில் மஜக 2 ஆம் ஆண்டு துவக்க விழா, அரசியல் எழுச்சிப் பொதுக்கூட்டம் \nமனிதநேய ஜனநாயக் கட்சியின் 2 ஆம் ஆண்டு துவக்க விழாவையொட்டி, அக்கட்சியின் அதிரை பேரூர் கிளை சார்பில், அரசியல் எழுச்சிப் பொதுக்கூட்டம் அதிரை பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.\nகூட்டத்திற்கு, அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் எம். அகமது கபீர் தலைமை வகித்தார். அதிரை பேரூர் செயலாளர் எம்.ஐ முஹம்மது செல்லராஜா வரவேற்று பேசினார்.\nகூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அக்கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ் ஹாரூன் ரஷீது சிறப்புரை ஆற்றினார். மேலும் மாநில துணை பொதுச்செயலாளர் மதுக்கூர் கே. ராவூத்தர்ஷா, மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன், மாநில இளைஞர் அணி செயலாளர் ஜே. சமீம் அகமது, கொள்கை பரப்புச் செயலாளர் மன்னை செல்லச்சாமி, அதிரை ஜியாவூதீன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள். கூட்டத்தை மஜக குவைத் மண்டல ஊடகச் செயலாளர் அப்துல் சமது வழிநடத்தி சென்றார்.\nகூட்டத்தில் அதிராம்பட்டினம் பகுதிகளில் இயங்கி வரும் மதுக்கடைகளை மூட வேண்டும், அதிரையில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும், அதிரையில் 108 ஆம்புலன்ஸ் வசதி, அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்களுடன் 24 மணி நேர சேவை, அதிரை பகுதிகளின் பழுதடைந்த சாலைகளை சீரமைத்தல், திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை திட்டப்பணிகளை விரைந்து முடித்தல் உள்ளிட்ட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nகூட்ட முடிவில் அக்கட்சியின் அதிரை பேரூர் பொருளாளர் எச். சாகுல் ஹமீது நன்றி கூறினார். கூட்டத்தில் அக்கட்சியை சேர்ந்த எஸ். அப்துல் ஜப்பார், எஸ். அப்துல் க���தர், ஹனி ஷேக், எஸ். முகைதீன், ஜே. ஜுபைர், ஜே. முகமது யூனுஸ், எஸ். தக்பீர் நைனா முகமது, குதுபுதீன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.\n10 தென்னை மரங்கள்... மாதம் 1 லட்சம் வருமானம்... நீரா கொடுக்கும் நம்பிக்கை\nதென்னை மரத்திலிருந்து 'நீரா' பானம் இறக்கிக் கொள்ள தமிழக அரசு கடந்த வாரம் அனுமதி வழங்கியது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து விவசாய சங்கங்கள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து வருகின்றன. நீரா என்பது தென்னை மரங்களில் உள்ள பாலைகளில் இருந்து எடுக்கப்படும் ஒருவகை பானம்தான் இந்த நீரா. பதநீருக்கும், கள்ளுக்கும் இடைப்பட்ட பான வகையைச் சேர்ந்தது. மண்கலயங்களில் சேகரிப்பதற்குப் பதிலாக அதற்கென வடிவமைக்கப்பட்ட ஐஸ் பானைகளை மரத்தில் பொருத்த வேண்டும். ஐஸ் பானைகளில் சேகரிக்கும் நீராவை ப்ரீஸர் உள்ள வாகனத்தில் ஏற்றி கடைகளில் விற்பனை செய்யலாம். அதேபோல கடைகளிலும் ஐஸ்பெட்டி உள்ள கடைகளில் மட்டுமே நீரா பானத்தை விற்பனை செய்ய முடியும். இதனை மூன்று மாதங்களுக்கு இருப்பு வைத்து விற்றாலும் கெட்டுப்போகாமல் இருக்கும். கேரளாவில் கடந்த மூன்று ஆண்டுகளாக நீரா விற்பனை சக்கைபோடு போட்டு வருகிறது. கேரளாவில் ஒரு விவசாயி 25 மரங்களில் இருந்து நீராவை இறக்க முடியும். தமிழக விவசாயிகள் வேளாண்மைத்துறை ஆத்மா திட்டத்தின் மூலம் கேரளாவுக்குச் சென்று நீரா பானம் இறக்குவது பற்றி பயிற்சி பெற்றும் வருகிறார்கள். கேரளா சென்று பயிற்சி பெற்றவர்களில் ஒருவரும், சுருள்பாசி உற்பத்தியாளருமான ரத்தின ராஜசிங்கம் நீரா பற்றிய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.\n\"தமிழகத்தில் எளிதாக நீரா பானத்தை இறக்கலாம். முன்னர் மண்பானைகளில்தான் பதநீர் இறக்குவார்கள். ஆனால் நீராவை தொழில்நுட்பங்கள் மேம்படுத்தப்பட்ட ஐஸ்பெட்டியில் பிடித்துத்தான் விற்பனை செய்ய வேண்டும். நீராவை பதநீரைப்போல இறக்க முடியாது. அந்தப் பெட்டி பால்கேன் வடிவில் இருக்கும். அதை மரத்தில் கட்டிவிட வேண்டும். அதன்பின்னர் தென்னை பாலையைச் சீவிவிட்டு வடியும் பதநீரை பாலித்தீன் பைகள் மூலமாக கேன்களில் சேகரமாகும். இப்படிச் சேகரிக்கும்போது அதன் உண்மைத்தன்மை மாறாமல் இருக்கும். இப்படிச் சேகரிக்கும் நீரா பானத்தை 5 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் வைக்க வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு பாலையில் இருந்து 5 லிட்��ர் நீரா எடுக்கலாம். இதுவே ஒரு மரத்துக்கு இரண்டு பாலைகளில் எடுத்தால் நீரா வடியும் தன்மையை பொருத்து அளவுகள் மாறுபடும். வெறும் 10 மரங்கள் கொண்ட ஒரு விவசாயிக்கு நீரா நிச்சயமாக வரப்பிரசாதம்தான். ஒரு மரத்தில் தினமும் 5 லிட்டர் நீரா கிடைக்குமானால் 10 மரத்துக்கு 50 லிட்டர் நீரா கிடைக்கும். ஒரு லிட்டர் 50 ரூபாய்க்கு விற்பனை செய்தால் 50 லிட்டருக்கு 2500 ரூபாய் தினமும் வருமானம் கிடைக்கும். மொத்தமாக 30 நாட்களும் விற்பனை செய்தால் 75,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். இதுவே இரண்டு பாலைகள் உள்ள மரங்களில் வடியும் நீராவை விற்பனை செய்யும்போது இன்னும் கூடுதலாக வருமானம் கிடைக்கும். இந்த முறையைத்தான் எங்களுக்கு கேரளாவில் பயிற்சியாகக் கொடுத்தனர். மொத்த வருமானமாக (தேங்காய் விற்பனை, மட்டைகள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள்) பத்து தென்னை மரங்களுக்குக் கிட்டத்தட்ட ஒரு லட்சம் வரை வருமானம் பார்க்கலாம். இது உடலுக்கு நன்மை தரக்கூடிய பானமும் கூட. இந்த முறை பின்பற்றினால் விவசாயிகளுக்கு நஷ்டம் வராது. நீரா தமிழகத்தில் இறக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டால் பன்னாட்டு நிறுவன குளிர்பானங்களுக்கு சரியான சவாலாக இருக்கும்.\nகொச்சியில் இயங்கிவரும் மத்திய தென்னை வளர்ச்சி வாரியத்தில் நீரா இறக்கப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், நீராவை இறக்கிப் பதப்படுத்தி தொழில்நுட்பக் கல்வி மற்றும் மதிப்புக்கூட்டிய பொருட்கள் தயாரிப்பு பயிற்சிகளை ஊக்கத்தொகை கொடுத்து பயிற்சி அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.\nஅதிரையில் 49 நாட்களுக்கு பிறகு 'மினி டிப்பர் லாரி' பயன்பாட்டிற்கு வந்தது ( படங்கள் )\nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட 1 முதல் 21 வரை உள்ள வார்டுகளில் அன்றாடம் சேருகின்ற குப்பைகளை அப்புறபடுத்த பேரூராட்சி சார்பில் வாங்கப்பட்ட மினி டிப்பர் லாரி 49 நாட்களுக்கு பிறகு இன்று சனிக்கிழமை காலை முதல் பயன்பாட்டிற்கு வந்ததுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.\nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட 1 முதல் 21 வரை உள்ள வார்டுகளில் அன்றாடம் சேருகின்ற குப்பைகளை பேரூராட்சிக்கு சொந்தமான 2 டிராக்டர் மற்றும் 1 வாடகை டிராக்டர் வாகனங்களில் அப்புறப்படுத்தப்படுகிறது.\nஅதிரை பேரூராட��சியில் துப்புரவு பணியாளர்கள் பற்றாக்குறை ஒருபுறமிருந்தாலும், டிராக்டர் வாகனங்கள் மிகவும் பழுதடைந்து காணப்படுவதால் குப்பைகளை முழுமையாக அகற்றுவதில் பெரும் சிரமம்\nஇருந்து வந்தது. மேலும் அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதிகளில் குடியிருப்புகள் அதிகரித்துவரும் நிலையில் குப்பைகளை முழுமையாக அப்புறப்படுத்த கூடுதல் வாகனங்கள் வாங்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் தொடர் கோரிக்கை வைத்துவந்தனர்.\nஇந்நிலையில், அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதி குப்பைகளை அப்புறப்படுத்துவதற்கு, 2015-16 நபார்டு நிதி உதவியில், திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் 2015-16 கீழ் ரூ. 12.50 லட்சம் மதிப்பில் புதிதாக மினி டிப்பர் லாரி வாங்க தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, புதிய மினி டிப்பர் லாரி வாகனம் கடந்த மார்ச் மாதம் 11 ந் தேதி பேரூராட்சி அலுவலகத்திற்கு கொண்டுவந்து நிறுத்தப்பட்டது.\nகடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக இந்த வாகனத்தை பயன்படுத்தாமல் பேரூராட்சி அலுவலக வரண்டாவில் காட்சிப் பொருளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது பொதுமக்களை கடும் அதிருப்தியடைய வைத்தது.\nகுப்பைகள் ஆங்காங்கே தேங்கிக் காணப்பட்டன. இக்குப்பைகளை அகற்ற மினி டிப்பர் லாரி வாகனத்தை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர். இந்த கோரிக்கை பிரபல தினமணி நாளிதழில் சென்ற ஏப்.15 ந் தேதி பிரதான செய்தியாக வெளிவந்தது.\nஇந்நிலையில், அதிரை பேரூராட்சி அலுவலக வரண்டாவில் நிறுத்தப்பட்டு இருந்த மினி டிப்பர் லாரி வாகனம் 49 நாட்களுக்கு பிறகு இன்று சனிக்கிழமை காலை முதல் பயன்பாட்டிற்கு வந்தது. அதிரை பேரூராட்சி பகுதிகளில் தேங்கி காணப்பட்ட குப்பைகளை அள்ளிச்சென்றதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radio.kanapraba.com/?p=1305", "date_download": "2020-03-29T11:37:33Z", "digest": "sha1:652BZN264DA3T27K2JLNQ774TL5P4CXB", "length": 11475, "nlines": 224, "source_domain": "www.radio.kanapraba.com", "title": "80 களில் வந்த அரிய பாடல்கள் – பாகம் 1 | றேடியோஸ்பதி", "raw_content": "\n80 களில் வந்த அரிய பாடல்கள் – பாகம் 1\nஇந்த ஒலித்தொகுப்பில் 80 களில் வெளிவந்த அரியபாடல்கள் சில இடம்பெறுகின்றன. அந்தவகையில்,\n“அம்மா பிள்ளை” திரைப்படத்திற்காக சங்கர் கணேஷ் இசையில் எஸ்.பி.பால���ுப்ரமணியம் பாடும் “இனிய தென்றலே இரு கைகள் வீசி வா” என்ற பாடல் முதலில் இடம்பெறுகின்றது. பாடல் வரிகள் கவிஞர் வைரமுத்து.\nவி.குமார் இசையில் “மங்கள நாயகி” திரைப்படத்தில் இருந்து “கண்களால் நான் வரைந்தேன், அன்பெனும் ஓர் கவிதை ” என்ற இனிய பாடல் கே.ஜே.ஜேசுதாஸ், பி சுசீலா குரல்களில் ஒலிக்கின்றது.\nஇந்தப் பாடலைக் கேட்கும் போது “உன்னிடம் மயங்குகிறேன்” பாடல் நினைவுக்கு வருவது தவிர்க்கமுடியாயது.\nராம் லக்ஷ்மன் இசையமைக்க “காதல் ஒரு கவிதை” திரைப்படத்தில் இருந்து “காதல் பித்து பிடித்தது இன்று” என்ற பாடல் நிறைவாக ஒலிக்கின்றது. இத்திரைப்படம் ஹிந்தியில் Maine Pyar Kiya என்று வெளிவந்திருந்தது. ராம் லக்ஷ்மன் என்ற இசையமைப்பாளரின் பெயர் வந்த காரணமும் இவ்வொலித் தொகுப்பில் இடம்பெறுகின்றது.\nபாடல்களைக் கேட்டுக் கொண்டே 2007 இன் சிறந்த இசையமைப்பாளருக்கான வோட்டையும் வைத்து விடுங்கள் 😉\n7 thoughts on “80 களில் வந்த அரிய பாடல்கள் – பாகம் 1”\nஆகா…எம்பதுகளின் அபூர்வ பாடல்களா…காத்திருக்கோம் அடுத்த பகுதிக்கு.\nஅம்மா பிள்ளை பாட்டக் கேட்டதும் தோணுதே..அது சங்கர் கணேஷ்தான்னு. நல்ல பாட்டுங்க.\nநீங்க சொன்ன மாதிரி…உன்னிடம் மயங்குகிறேன் பாட்டை அப்படியே போட்டிருக்காரு குமார். ஏசுதாஸ் அதைச் சுட்டிக் காட்டலையா\nதில்தீவானா…ஆகா..எனக்கு ரொம்பப் பிடிச்ச பாட்டு. ரொம்ப ரொம்ப.\nஇனிமையான பாடல்கள்,தூங்குவதற்கு முன் கேட்க மனது அமைதியானது.\nஅதுவும் “மைனே பியார் கியா” படம் எனக்கு மிக பிடித்த பாடல்கள் நிறம்பிய படம். அந்த பாடலை அழகு தமிழில் கேட்க மேலும் இனிமை\nஆஹா..மனது ரொம்பவே லேசாக இருக்கிறது, இந்த மாதிரி சுகமான பாடல்களை கேட்க்கும் போது. இனிய தென்றலே பாடல் சங்கர்-கணேஷ் இசையில் வந்தது என்று இன்றுதான் தெரியும். இளையராஜா என்றே நினைத்துக்கொண்டு இருக்கிறேன். உண்மையிலேயே என்னை மிகவும் கவர்ந்த பாடல்களில் இதுவும் ஒன்று.\nஅருமையான பாடல் தொகுப்பு நன்றி\nஆகா…எம்பதுகளின் அபூர்வ பாடல்களா…காத்திருக்கோம் அடுத்த பகுதிக்கு.//\nவருகைக்கு நன்றி அடுத்த பகுதி விரைவில் வரும்.\nஅதுவும் “மைனே பியார் கியா” படம் எனக்கு மிக பிடித்த பாடல்கள் நிறம்பிய படம். அந்த பாடலை அழகு தமிழில் கேட்க மேலும் இனிமை\nநம்ம எஸ்.பி.பி சார் பாடினதாச்சே, எல்லாம் இனிமை.\nஆஹா..மனது ரொம்பவே லேசாக இருக்கிறது, இந்த மாதிரி சுகமான பாடல்களை கேட்க்கும் போது. இனிய தென்றலே பாடல் சங்கர்-கணேஷ் இசையில் வந்தது என்று இன்றுதான் தெரியும்.//\n90களில் சென்னை வானொலி தான் எனக்கு இந்தப் பாட்டை அறிமுகப்படுத்தியது. நல்ல பாட்டு இல்லையா.\nஅருமையான பாடல் தொகுப்பு நன்றி//\nஇசையமைப்பாளர் விஜயானந்த்/ விஜய் ஆனந்த்\n கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு \nதேனிசைத் தென்றல் தேவா இசையில் மரிக்கொழுந்து ❤️ நம்ம ஊரு பூவாத்தா \n“இசைத் தென்றல்” தேவா கொடுத்த \nஶ்ரீ ராம ராஜ்யம் பின்னணி இசைத்தொகுப்பு – றேடியோஸ்பதி on ஶ்ரீ ராம “ராஜா” ராஜ்ஜியம்\nமெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் பாகம் 2 – றேடியோஸ்பதி on மெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் – பாகம் 1\n80 களில் வந்த அரிய பாடல்கள் – பாகம் 1 – றேடியோஸ்பதி on உங்கள் தெரிவில் => 2007 சிறந்த இசையமைப்பாளர் யார்\n225 பதிவுகளோடு 3 வது ஆண்டில் றேடியோஸ்பதி – றேடியோஸ்பதி on நீங்கள் கேட்டவை – பாகம் 2\nஇளையராஜா & சத்யன் அந்திக்காடு – இன்னொரு வெற்றிக கூட்டணி – றேடியோஸ்பதி on “பாக்ய தேவதா” என்னும் இளையராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2020/01/21/120693.html", "date_download": "2020-03-29T12:16:49Z", "digest": "sha1:MX6Q2UEBAMJHHV5C2PJVEYD6SNTQF6IH", "length": 21333, "nlines": 204, "source_domain": "www.thinaboomi.com", "title": "பெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்: ரஜினிகாந்த் திட்டவட்டம்", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 29 மார்ச் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள தமிழகத்துக்கு ரூ. 9,000 கோடி நிவாரண நிதி வழங்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி மீண்டும் கடிதம்\nமுதியோர், விதவைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 3 மாத ஓய்வூதியம் முன்கூட்டியே வழங்கப்படும் - மத்திய அரசு\nகுமரியில் 3 பேர் கொரோனா பாதிப்பால் இறக்கவில்லை: உண்மை காரணம் குறித்து தமிழக அரசு விளக்கம்\nபெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்: ரஜினிகாந்த் திட்டவட்டம்\nசெவ்வாய்க்கிழமை, 21 ஜனவரி 2020 தமிழகம்\nசேலத்தில் பெரியார் நடத்திய பேரணி குறித்து நான் கூறிய கருத்திற்காக மன்னிப்பு கேட்க மாட்டேன் என நடிகர் ரஜினிகாந்த் திட்டவட்டமாக தெரிவித்தார்.\nநடிகர் ரஜினிகாந்த் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது அரசியல் பிரவேச அறிவிப்பை வெளியிட்டார். 2021-ம் ஆண்டு நடைபெற உ���்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதாக கூறிய ரஜினி புதிய கட்சியை தொடங்கப் போவதாக அறிவித்து இருந்தார். இந்த நிலையில் கடந்த 14-ந்தேதி சென்னையில் நடைபெற்ற ஒரு பத்திரிக்கை விழாவில் பேசிய ரஜினி பெரியார் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக குற்றம் சாட்டப்பட்டது.\nஇதைத் தொடர்ந்து ரஜினி மீது போலீஸ் நிலையங்களில் புகார் செய்யப்பட்டு வருகிறது. திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்பினர் ரஜினியை கண்டித்து அறிக்கையும் வெளியிட்டனர். அரசியல் கட்சியினரும் ரஜினிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.\nபெரியார் பற்றிய விமர்சனத்துக்கு ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டை முற்றுகையிடுவோம் என்று கோவை ராமகிருஷ்ணன் தலைமையிலான தந்தை பெரியார் திராவிடர் கழகம் அறிவித்து இருந்தது.\nஇதையடுத்து ரஜினி வீட்டு முன்பு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் நேற்று காலை போயஸ் கார்டனில் தனது வீட்டு முன்பு திடீரென ரஜினிகாந்த் பத்திரிகையாளர்களை சந்தித்து பெரியார் பற்றிய விமர்சனத்துக்கு விளக்கம் அளித்தார். அப்போது ரஜினி அளித்த பேட்டி வருமாறு:-\nதுக்ளக் ஆண்டுவிழாவில் நான் பேசியது சர்ச்சையாகி உள்ளது. சேலத்தில் 1971-ம் ஆண்டு அப்படி ஒரு சம்பவம் நடைபெறவே இல்லை என்று சொல்லி வருகிறார்கள். அவுட்லுக் உள்ளிட்ட பத்திரிகைகளில் அந்த சம்பவம் செய்தியாக வெளியாகி உள்ளது. இது தொடர்பான பத்திரிகை ஆதாரங்களை காண்பித்தார்.\nசேலத்தில் நடந்த ஊர்வலத்தில் ராமன், சீதை, லெட்சுமணன் சிலைகள் உடை இல்லாமல் செருப்பு மாலை அணிவித்து எடுத்து செல்லப்பட்டது குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇல்லாத ஒன்றையோ, நடக்காத ஒன்றையோ, கற்பனையாகவோ நான் சொல்லவில்லை. அப்போது தர்ணா செய்ததை லட்சுமணன் (பா.ஜனதா பிரமுகர்) ஊர்ஜிதப்படுத்தி உள்ளார். நான் நடக்காத ஒன்றை சொன்னதாக சர்ச்சையாகி வருகிறது. நான் கேள்விப்பட்டதையும், செய்தியாக வெளியானதையும் வைத்துதான் பேசினேன்.\nஇதற்காக நான் மன்னிப்பு கேட்க வேண்டும், வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். சாரி. என்னால் மன்னிப்பு கேட்க முடியாது, வருத்தம் தெரிவிக்கவும் முடியாது என்பதை தாழ்மையுடன் சொல்லிக்கொள்கிறேன்.\nகேள்வி:-முற்றுகை போராட்டம் நடத்துவது உங்கள் அரசியல் வருகைக்கான அச்சுறுத்தலா\nபதில்:- அதை அவர்களிடம் தான் கேட்க வேண்டும்.\nகேள்வி:- திருமாவளவன் உள்ளிட்ட சிலர் உங்கள் கருத்தை தவறு என்கிறார்களே\nபதில்:- இதற்கு விளக்கம் கொடுத்து விட்டேன். தெளிவாக ஆதாரங்கள் இருக்கிறது.\nகேள்வி:- அந்த காலகட்டத்தில் இருந்தவர்களே மறுத்து ஆதாரங்களை காட்டுகிறார்களே\nபதில்:- நான் பார்த்ததை நான் சொல்கிறேன். அவர்கள் பார்த்ததை அவர்கள் சொல்கிறார்கள். அவ்வளவுதான்.\nகேள்வி:- ரஜினி வரலாற்றை மாற்றி பேசுகிறார் என்கிற வாதம் எழுந்துள்ளதே\nபதில்:- நான் விளக்கம் சொன்னதை நீங்கள் தான் கிளறுகிறீர்கள். சில வரலாற்று சம்பவங்களை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்த வேண்டாம். அது மறுக்க வேண்டிய சம்பவம் அல்ல. மறக்க வேண்டிய சம்பவம். இவ்வாறு ரஜினி கூறினார்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமாநிலங்களவை எம்.பி. தேர்தல்: சரத்பவார் 11-ம் தேதி வேட்பு மனு\nராகுல் திடீர் வெளிநாடு பயணம்: காங்கிரஸ் செயற்குழுவில் ஆப்சென்ட்\nபா.ஜ.கவின் பிளவுபடுத்தும் அரசியலை மக்கள் ஆதரிக்கவில்லை ; காங்கிரஸ்\nபணப்புழக்கத்தை உறுதி செய்ய வங்கிகளிடம் வலியுறுத்தப்படும்: நிர்மலா சீதாராமன் சொல்கிறார்\nஸ்டேஜ் மூன்றிற்குள் நுழைந்து விட்டது இந்தியா அடுத்த 10 நாட்களுக்கு அதிகம் பேருக்கு தொற்று ஏற்படும் ஆபத்து: கொரோனா தடுப்புக்குழு அறிவிப்பு\nமக்கள் எதற்கும் தயாராக இருக்க கேரள முதல்வர் வேண்டுகோள்\nகொரோனா நிவாண நிதியாக ரூ. 4 கோடி வழங்கிய பாகுபலி பட நடிகர் பிரபாஸ்: பவன் கல்யாண் ரூ. 2 கோடி\nவீடியோ : தயவு செய்து வீட்டிலேயே இருங்கள் - நடிகை த்ரிஷா வேண்டுகோள்\nவீடியோ : வீட்டை விட்டு வெளியேறாமல் ஊரடங்கை கடைபிடியுங்கள் - நடிகை குஷ்பூ வேண்டுகோள்\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் வேளாங்கண்ணி பேராலயத்தில் ஈஸ்டர் பண்டிகை ரத்து\nஊரடங்கு உத்தரவு எதிரொலி சபரிமலையில் பங்குனி உத்திர ஆறாட்டு திருவிழா ரத்து\nகொரோனா பாதிப்பு: தஞ்சை பெரிய கோவில் 31-ம் தேதி வரை மூடல்\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் 2-ம் கட்டத்தில்தான் உள்ளது\nகொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள தமிழகத்துக்கு ரூ. 9,000 கோடி நிவாரண நிதி வழங்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி மீண்டும் கடிதம்\nகுமரியில��� 3 பேர் கொரோனா பாதிப்பால் இறக்கவில்லை: உண்மை காரணம் குறித்து தமிழக அரசு விளக்கம்\nகொரோனா சிகிச்சைக்காக இந்தியாவில் உடனடி மருத்துவமனை கட்டிக் கொடுக்க தயார்: சீனா\n8 தமிழர்களை சுட்டுக்கொன்ற சிங்கள ராணுவ வீரர் விடுதலை: அதிபர் கோத்தபய நடவடிக்கை\nஉலகளவில் கொரோனா பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 27 ஆயிரத்தை தாண்டியது\nகொரோனா வைரஸ்: செர்பியாவுக்கு ரூ. 8.30 கோடியை நன்கொடையாக அளித்த டென்னிஸ் வீரர் ஜோகோவிச்\nஎனது கிரிக்கெட் வாழ்க்கையில் இதுதான் சோகமான தருணம் : ரோகித் சர்மா வேதனை\nகொரோனாவுக்கு எதிரான போராட்டம் கடினமானது : கேப்டன் கோலி உருக்கமான வேண்டுகோள்\nரெப்போ வட்டி விகிதம் 4.4 சதவீதமாக குறைப்பு: ரிசர் வங்கி கவர்னர் அறிவிப்பு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 512 உயர்ந்தது\nதங்கம் விலை ரூ. 584 உயர்ந்து: சவரன் ரூ. 31,616-க்கு விற்பனை\nகமல்ஹாசன் வீட்டில் கொரோனா நோட்டீஸ் ஒட்டப்பட்டதால் பரபரப்பு\nமக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசனின் வீட்டில் கொரோனா நோட்டீஸ் ஒட்டப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டது.தமிழகத்தில் கொரோனா ...\nதமிழகத்தில் இன்று மட்டும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு : 41 ஆக உயர்வு\nதமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ...\nகொரோனா நோயை கட்டுப்படுத்தும் புதிய சிகிச்சை : இந்திய டாக்டர் சாதனை\nகொரோனா நோயை கட்டுப்படுத்தக்கூடிய புதிய சிகிச்சை முறையை இந்திய டாக்டர் ஒருவர் கண்டு பிடித்து உள்ளார்.உலகம் முழுவதும் ...\nகொரோனா வைரசுக்கு இத்தாலியில் ஒரே நாளில் 919 பேர் உயிரிழப்பு\nகொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இத்தாலியில் நேற்று ஒரே நாளில் 919 பேர் உயிரிழந்துள்ளனர்.சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் ...\nஅமெரிக்காவில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டியது: 2 டிரில்லியன் டாலர் நிவாரண தொகுப்பை அறிவித்தார் டிரம்ப்\nஅமெரிக்காவில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டியது. சராசரி அமெரிக்க குடும்பங்கள் மற்றும் வணிகங்களை கொரோனா ...\nஞாயிற்றுக்கிழமை, 29 மார்ச் 2020\n1தமிழகத்தில் கொரோனா வைரஸ் 2-ம் கட்டத்தில்தான் உள்ளது\n2பணப்புழக்கத்தை உறுதி செய்ய வங்கிகளிடம் வலியுறுத்தப்படும்: நிர்மலா சீதாராமன்...\n3கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள தமிழகத்துக்கு ரூ. 9,000 கோடி நிவாரண நிதி வ...\n4குமர���யில் 3 பேர் கொரோனா பாதிப்பால் இறக்கவில்லை: உண்மை காரணம் குறித்து தமிழக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tnpsc-exam-hall-supervisor-mistake-high-court-recommend-job-to-candidate-169399/", "date_download": "2020-03-29T13:20:40Z", "digest": "sha1:DXHEJZPKHOAU7C64NJAKWKT5D4BHKRXA", "length": 14350, "nlines": 110, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தேர்வு கண்காணிப்பாளர் தவறால் துணை ஆட்சியர் பதவியை இழந்தவருக்கு பணி நியமனம் வழங்க பரிந்துரை - Indian Express Tamil தேர்வு கண்காணிப்பாளர் தவறால் துணை ஆட்சியர் பதவியை இழந்தவருக்கு பணி நியமனம் வழங்க பரிந்துரை", "raw_content": "\nஎம்பிபிஎஸ் மட்டுமல்ல… நீட் வெற்றிக்கு பிறகு உங்களுக்கு இத்தனை வாய்ப்புகள்\nஇக்கட்டான சூழலிலும் எஸ்பிஐ-யின் புதிய அறிவிப்பு – மனம் குளிர்ந்த வாடிக்கையாளர்கள்\nதேர்வு கண்காணிப்பாளர் தவறால் துணை ஆட்சியர் பதவியை இழந்தவருக்கு பணி நியமனம் வழங்க பரிந்துரை\nடிஎன்பிஎஸ்சி தேர்வு கண்காணிப்பாளர் தவறால் துணை ஆட்சியர் பதவியை இழந்தவருக்காக தனி பதவியை உருவாக்கி பணி நியமனம் வழங்குவது குறித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு சென்னை...\nடிஎன்பிஎஸ்சி தேர்வு கண்காணிப்பாளர் தவறால் துணை ஆட்சியர் பதவியை இழந்தவருக்காக தனி பதவியை உருவாக்கி பணி நியமனம் வழங்குவது குறித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்று டி.எஸ்.பியாக பயிற்சி பெற்று வந்த பாபு பிரஷாந்த், கடந்த 2017 ஆம் ஆண்டு துணை ஆட்சியர் பதவிக்காக நடத்தபட்ட குரூப் 1 தேர்வில் கலந்து கொண்டு 2 தேர்வுகளை எழுதினார். மூன்றாவது தேர்வில் தவறான பக்கத்தில் எழுதிய விடைகளை அடித்துள்ளார். இதை கவனித்த தேர்வுக் கூட கண்காணிப்பாளர், விடைகளை அடித்த பக்கங்களில் கையெழுத்திட நிர்பந்தித்ததால், அந்த பக்கத்தில் கையெழுத்திட்டார்.\nஇதனால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு, தேர்ச்சி பட்டியல் வெளியிடப்பட்டு, 29 பேர் பணிநியமனம் பெற்றுள்ளனர்.\nஇந்நிலையில், இந்த தேர்ச்சி பட்டியலை எதிர்த்து பாபு பிரஷாந்த், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.\nஇந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், விடைத்தாளில் கையெழுத்திடக் கூறியது தவறு என தேர்வு கண்காணிப்பாளர் வருத்தம் தெரிவித்துள்ளதைச் சுட்டிக்காட்���ி, கண்காணிப்பாளர்கள், தேர்வு எழுதுபவர்களை முறையாக வழிநடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.\nமேலும், நல்ல மதிப்பெண்கள் பெற்றுள்ள பாபு பிரஷாந்தின் விடைத்தாளை மதிப்பிட்டு, நேர்முகத் தேர்வு நடத்தி, தகுதி பெற்றால் அவருக்காக புதிய பதவியை உருவாக்கி பணி வழங்குவது குறித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு பரிந்துரைத்த நீதிபதி, இந்த உத்தரவு வேறு எந்த வழக்குகளுக்கும் பொருந்தாது எனவும் தெளிவுபடுத்தியுள்ளார்.\nCorona Updates Live : தமிழகத்தில் அரைசதம் அடித்த கொரோனா – புதிதாக 8 பேருக்கு பாதிப்பு\nஊரடங்கு உத்தரவை மீறும் நபர்கள்; காவல்துறை அளிக்கும் விதவிதமான நூதன தண்டனைகள்\nதமிழகத்தில் ரயில்வே மருத்துவர், மகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nகன்னியாகுமரியில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட 3 பேர் உயிரிழப்பு\nஅவசியத் தேவைகளுக்கு வெளியே வரும் மக்கள் மீது தடியடி நடத்துவதா\nஆக்கிரமிப்பு அகற்றம், கட்டுமானங்கள் இடிப்புக்கு இடைக்கால தடை நீட்டிப்பு – ஐகோர்ட் உத்தரவு\nசென்னையில் 2 பேர், சேலத்தில் ஒருவர் சிகிச்சை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 38 ஆனது\nகொரோனா நிவாரணம் ரூ 1000: ரேஷன் கடைகளில் கூட்டத்தை தவிர்க்க அரசு கண்டிப்பான உத்தரவு\nகற்பனை செய்யவே பயங்கரமா இருக்கு… ஊரடங்கை மீறாதீங்க மக்களே\nஅதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.ராஜேந்திர பிரசாத் மரணம்: கட்சியினர் அஞ்சலி\nபிஎஸ்என்எல் ஊழியர்களில் பாதி; எம்டிஎன்எல்-லில் 80% மொத்தம் 93000 பேர் வி.ஆர்.எஸ்\nஇருக்கு சென்னைக்கு இன்னும் மழை இருக்கு – வானிலை மையம்\nRain in Tamil Nadu: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது.\n4 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம்\nLatest Weather News : ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்\nசென்னையில் இருந்து திரும்பிய இளைஞர்களை மரத்தில் தனிமைப்படுத்திய மேற்கு வங்க கிராமம்\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எங்கே அதிகம்\nஆபத்தில் துணை நிற்பது பொது சுகாதாரத் துறையே: கொரோனா கூறும் பாடங்கள்\n மூதாட்டியை கடித்துக் கொன்ற இளைஞர்\nஉலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு… ஐசிஐசிஐ வங்கியின் அவசர அறிவிப்பு\nதமிழகத்தில் க���ய்கறி, மளிகை, பெட்ரோல் பங்க்-களுக்கு கட்டுப்பாடு: பிற்பகல் 2.30 வரை மட்டுமே அனுமதி\nஎம்பிபிஎஸ் மட்டுமல்ல… நீட் வெற்றிக்கு பிறகு உங்களுக்கு இத்தனை வாய்ப்புகள்\nஇக்கட்டான சூழலிலும் எஸ்பிஐ-யின் புதிய அறிவிப்பு – மனம் குளிர்ந்த வாடிக்கையாளர்கள்\nதமிழக அதிகாரி சிவானந்தன் தனுஷ்கோடியின் ரொட்டி வங்கி: அட்சய பாத்திரமாக மும்பையில் உதவி\nகார், டூவீலர் வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – இதைத் தானே எதிர்பார்த்தோம்\nகொரோனா தொற்றால் பரிதாபமாக உயிரிழந்த பச்சிளம் குழந்தை; அமெரிக்க அரசு விசாரணை\nகோவிட்-19 அறிகுறிகளை பரிசோதிக்கும் ‘ஆப்பிள்’ கருவி – பயன்படுத்துவது எப்படி\nகேரளாவில் மதுக் கடைகள் அடைப்பு: தற்கொலை முயற்சியில் ‘குடி’மகன்கள்\nஊரடங்கு அறிவிப்பு தேசிய கொள்கைகளுக்கு உகந்ததல்ல – ஏழைகளை கவனிப்பதில் தோல்வி\nஎம்பிபிஎஸ் மட்டுமல்ல… நீட் வெற்றிக்கு பிறகு உங்களுக்கு இத்தனை வாய்ப்புகள்\nஇக்கட்டான சூழலிலும் எஸ்பிஐ-யின் புதிய அறிவிப்பு – மனம் குளிர்ந்த வாடிக்கையாளர்கள்\nதமிழக அதிகாரி சிவானந்தன் தனுஷ்கோடியின் ரொட்டி வங்கி: அட்சய பாத்திரமாக மும்பையில் உதவி\nவாழ்வின் பெரிய அச்சுறுத்தலை சமாளிப்போம்: மோடி நடவடிக்கைக்கு ஐ.நா ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/buying-gold-jewellery-on-akshaya-tritiya-keep-these-five-things-in-mind-va-151805.html", "date_download": "2020-03-29T12:41:55Z", "digest": "sha1:EJT7KHUB6X5I6TH5RUDNI2Y5CIZOF6M5", "length": 12062, "nlines": 110, "source_domain": "tamil.news18.com", "title": "தங்கம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவைகள் என்னென்ன? | Buying Gold Jewellery on Akshaya Tritiya? Keep These Five Things in Mind– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » ஃபேஷன்\nதங்கம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை என்னென்ன\nதங்கம் வாங்கும் போது அதன் தூய்மை, தரம் மற்றும் விலை போன்றவற்றை ஆராய்ந்து வாங்குவது அவசியம்\nஅட்சய திருதியை நாளான இன்று தங்கம் வாங்குவது ஐதீகம். அதனால் இன்றைய நாளில் லட்சக்கணக்கான இந்தியர்கள் தங்கம் வாங்குவார்கள். ஆனால் தங்க நகைகளை வாங்கும் போது நாம் அனைவருமே சில பொதுவான தவறுகளை செய்துக்கொண்டுதான் இருக்கிறோம். அந்த சிறிய தவறு பெரிய அளவில் நஷ்டத்தை ஏற்படுத்திவிடுகிறது. அதனால் தங்க நகைகளை வாங்கும் போது நாம் கவனிக்க வேண்டிய சிலவற்றை தெரிந்துகொள்வோம்.\nதங்கத்தின் தூய்மை அளவை அறிந்து கொள்ளுங்கள்: தங்கத்��ின் தூய்மை கேரட் எனப்படும் அலகால் குறிக்கப்படுகிறது. 24 காரட் தங்கம் 99.9 சதவீதம் தூய்மையாகவும் 22 காரட் தங்கம் 92 சதவீதம் தூயதாகவும் இருக்கும். அதன் தூய்மையை சரி பார்க்காமல் தங்க நகைகளை நீங்கள் வாங்கக்கூடாது. 24 காரட் தங்கம் மிகவும் மிருதுவானது என்பதால் தங்க நகைகளாக பயன்படுத்த முடியாது. அதனால்தான் தங்க நகைகளை செய்ய வெள்ளி, செம்பு, நிக்கல் மற்றும் துத்தநாகம் போன்றவை கலந்த 14 காரட், 18 காரட், மற்றும் 22 காரட் தங்கம் பயன்படுத்துகிறது.\nஹால்மார்க் முத்திரை: பாதுகாப்பாக இருக்க, ஹால்மார்க் தங்க நகைகளை வாங்குவது நல்லது. ஹால்மார்க் சான்றிதழ் பெற்றிருந்தால் அது தூய்மை தங்கமாகும். ஹால்மார்க் நகையில் அந்தக் கடையின் லைசென்ஸ் எண் இருக்கும். நகையில் உள்ள எண் அந்தக் கடையைச் சேர்ந்ததுதானா என்பதையும் உறுதி செய்துக்கொள்வது நல்லது.\nதங்கத்தின் விலை: தங்கத்தின் விலை அதன் தரத்தைக் கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது. சந்தையின் வீதத்தின் அடிப்படையில் தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் மாறும். அனைத்து நகைக் கடைகளும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு தினசரி தங்கத்தின் விலையை காட்டுகின்றன. எடுத்துக்காட்டாக, 10 கிராம் தங்கத்தின் விலை 32,500 ரூபாயாக இருந்தால், 22 K தங்கத்தின் விலை (91.6% தூய்மை) 29,770 ரூபாயாக இருக்கும் இதனை சரியாக கவனிக்க வேண்டியது அவசியம்.\nதங்கம் செய்வதற்கான செய்கூலி: தங்க நகை தயாரிக்கும் போது ஏற்படும் செய்கூலி மற்றும் சேதாரங்கள் நகையின் விலையுடன் சேர்க்கப்படுகின்றன. அந்த நகைகளின் செய்கூலி அந்த குறிப்பிட்ட நகையில் உள்ள டிசைகள் மற்றும் அவை இயந்திரத்தால் செய்யப்பட்டவையா அல்லது கைகளால் செய்யப்பட்டவையா என்பதைப் பொருத்தே அமையும். மனிதனால் தயாரிக்கப்பட்ட நகைகளை விட மெஷினில் செய்யப்பட்ட நகைகள் விலை குறைவானதாக இருக்கும். எனவே அதை கூர்ந்து கவனிக்க வேண்டியது அவசியம்.\nகற்கள் உள்ள நகைகளை கவனித்து எடை போட வேண்டும்: இந்தியாவில் பெரும்பாலான தங்க நகைகள் எடை போட்டு விற்பனை செய்வதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதனால் அதிக எடை உள்ள நகைகள் விலை அதிகமாக கணிக்கப்படுகிறது. வைரங்கள் மற்றும் மரகதங்களைப் போன்ற விலையுயர்ந்த கற்கள் பெரும்பாலும் தங்க நகைகளில் சேர்க்கப்படுகின்றன, இதனால் அவை அதிக எடையை காட்டும். எனவே நீங்கள் கற்கள் உள்ள நகைகளை வாங்கும் போது, அவற்றை நீக்கினால எவ்வளவு எடை வருமோ அதற்கு மட்டுமே பணம் செலுத்த வேண்டும். இதனை நாம் அனைவருமே அறிவோம். ஆனால் தங்கம் வாங்கும்போது கவனிக்க தவறி விடுகிறோம்.\nவெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு உணவு, தங்குமிடத்தை உறுதி செய்யவேண்டும் - மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு\nநியூஸ் 18 செய்தி எதிரொலி - சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு பேருந்து வசதி\nமதுபானத் தடையால் கேரளாவில் 9 பேர் உயிரிழப்பு: கொரோனா பாதிப்பைவிட அதிகம்\n தினமும் 3 ஜிபி டேட்டா அள்ளித்தரும் ஜியோ, ஏர்டெல், வோடபோன்..\nவெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு உணவு, தங்குமிடத்தை உறுதி செய்யவேண்டும் - மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு\nநியூஸ் 18 செய்தி எதிரொலி - சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு பேருந்து வசதி\nமதுபானத் தடையால் கேரளாவில் 9 பேர் உயிரிழப்பு: கொரோனா பாதிப்பைவிட அதிகம்\n தினமும் 3 ஜிபி டேட்டா அள்ளித்தரும் ஜியோ, ஏர்டெல், வோடபோன்..\nகொரோனா தொற்று பரவாமல் இருக்க கிருமிநாசினி அடித்த புதுச்சேரி முதல்வர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/provident-green-park-residential-project-in-coimbatore-377220.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-03-29T13:14:01Z", "digest": "sha1:HIF42W7UQMHZTSJB7BJMQZWGFSHEEFMI", "length": 18103, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "இவ்வளவு குறைந்த விலையா? கோவையை கலக்கும் பிராவிடன்ட் கிரீன் பார்க்.. சூப்பர் ஆபர்! | Provident Green Park residential project in Coimbatore - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nதமிழகத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா\nஉலகம் முழுக்க கொரோனா தீவிரம்.. 6.8 லட்சத்தை தாண்டிய பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை.. 31,920 பேர் பலி\nகொரோனாவைரஸும்.. மாற்றுத் திறனாளிகளும்.. பரிதவிக்கும் இன்னொரு உலகம்\nஈரோட்டில் இன்று ஒரே நாளில் 10 மாத குழந்தை உள்பட 8 பேருக்கு கொரோனா பாதிப்பு.. பீலா ராஜேஷ்\nஉலக ஹீரோவாகிறது கியூபா.. காஸ்ட்ரோ கனவு நனைவாகிறது.. உதவும் கரங்கள்.. அழைக்கும் \"எதிரிகள்\"\nகொரோனா ரணகளத்திலும் நெட்டிசன்களுக்கு பெருந்தீனிபோடும் எச். ராஜாவின் ரூ10,000 ட்வீட்\nஎங்களை சொந்த ஊருக்கு அனுப்புங்கள்.. பணம், உணவில்லாமல் குழந்தைகளுடன் கதறும் வடமாநிலத்தவர்கள்\nSports க��ரோனாவுக்கு எதிரான போரில்... களம் குதித்தார் ஹெதர் நைட்.. வாலண்டியராக இணைந்தார்\nLifestyle இந்த ராசிக்காரங்க எல்லாம் சுக்கிரன், குருவால ரொம்ப உற்சாகமாக இருக்கப் போறாங்க...\nFinance ஏப்ரல் 1ஆம் தேதி வங்கி இணைப்பு.. கொரோனா-வை ஒரு தடையில்லை..\nMovies குப்பை படம்.. வேற லெவல்.. இப்படித்தான் சூப்பர் டீலக்ஸுக்கு விமர்சனம் வந்தது #1yearofSuperDeluxe\nAutomobiles கொரோனாவிற்கு எதிராக களத்தில் இறங்கிய பெட்ரோல் பங்க் ஊழியர்கள்... வாவ் செம்ம மூவ்..\nTechnology Redmi note சீரிஸ் போன் இருக்கா., அப்போ என்ஜாய்: xiaomi சத்தமில்லாமல் கொடுத்த இன்ப அதிர்ச்சி\nEducation NALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n கோவையை கலக்கும் பிராவிடன்ட் கிரீன் பார்க்.. சூப்பர் ஆபர்\nகோவை: கோவையில் பிராவிடன்ட் க்ரீன் பார்க் ப்ராஜக்ட் குறைந்தவிலையில், பிரீமியம் வீடுகளை உங்களுக்கு வழங்குகிறது.\nபிராவிடன்ட் க்ரீன் பார்க் என்றால் என்ன\nதயாரிப்பில் ஒரு முக்கிய திட்டம், பிராவிடன்ட் கிரீன் பார்க். கோயம்புத்தூர் நகரில் பேருர் பிரதான சாலையில் அமைந்துள்ள ஒரு பிரீமியமான, ஆனால், மலிவு குடியிருப்பு ப்ராஜக்ட்டாகும். 9 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்திருக்கும் இந்த ப்ராஜக்டில், 560 அபார்ட்மென்ட் யூனிட்டுகள் உள்ளன, 1, 2 & 3 பி.எச்.கே வீடுகளை வழங்குகின்றன. ஒவ்வொரு வீடும் பிரீமியம் இன்டீரியர்கள், உலகத் தரம் வாய்ந்த வசதிகள் மற்றும் அமைதியான இயற்கை சூழல்கள் ஆகியவற்றின் சரியான கலவையாகும், இது உங்கள் முதலாவது, வீட்டிற்கு சரியான முதலீடாக அமைகிறது.\nகாற்றோட்டம் மற்றும் போதுமான சூரிய ஒளியை உறுதிப்படுத்தி வடிவமைக்கப்பட்ட வீடுகள்\nநன்கு திட்டமிடப்பட்ட வசதிகள் - முழு வசதிகளுடன் கூடிய உடற்பயிற்சி கூடம், நிலப்பரப்பிலான தோட்டம், நீச்சல் குளம், பலநோக்கு ஹால்\nகுழந்தைகளின் விளையாட்டு பகுதி, கிரிக்கெட் பிட்ச், பேட்மின்டன் கோர்ட், திறந்தவெளி தியேட்டர், பெரியவர்கள் பூங்கா\nஜாகிங் டிராக், டேபிள் டென்னிஸ், கார்ட் ரூம் மற்றும் பூல் டேபிள்கள்\nஎதற்காக பிராவிடன்ட் க்ரீன் பார்க் வாங்க வேண்டும்\nஆர்.எஸ்.புரம் (சிட்டி சென்டர்) பகுதியிலிருந்து 3 கி.மீ.\nபேரூர் கோயில் அருகிலேயே உள்ளது\nடவுன்ஹால், காந்திபுரம் மற்றும��� பிற முக்கிய பகுதிகளுக்கு அருகிலேயே\nரயில் நிலையத்திலிருந்து 5 கி.மீ. தூரம்\nகல்வி நிறுவனங்கள், 5 கி.மீ சுற்றளவில் மருத்துவமனைகள்\n7 கி.மீ சுற்றளவில் ஷாப்பிங் மால்கள், வங்கிகள் மற்றும் உணவகங்கள்\nSIBCO தொழில்துறை பகுதி- 9 கி.மீ.\nவிமான நிலையத்திலிருந்து 15 கி.மீ. தூரம்\nஇங்கு, சிங்கிள் பிஎச்கே, 2 மற்றும் 3 பிஎச்கே வீடுகள் தயார் நிலையில் கிடைக்கின்றன. விலை ரூ.23.90 லட்சம் முதல் துவங்குகிறது. குறைந்த எண்ணிக்கையில்தான் வீடுகள் உள்ளன. ஆகவே, முந்துவீர்.\nபிராஜக்ட் இருப்பிடம்: ப்ராவிடன்ட் கிரீன் பார்க், டி.எஸ். எண் 42/3, 44/2, முத்துசாமி காலனி எக்ஸ்டன், பேரூர் மெயின் ரோடு, கோவை - 641 026\nநீங்களே பணத்துக்கு கஷ்டப்படுவீங்க.. இருக்கட்டும், பரவாயில்ல.. 15 வீடுகளின் வாடகையை துறந்த கோவை காதர்\nகாரின் பின்சீட்டில்.. மாலையும் கழுத்துமாக.. எங்க போறீங்க.. தடுத்த போலீஸ்.. திருதிரு தருணம்\nகொரோனாவை எதிர்ப்பதில் மதுரையை மிஞ்சியது கோவை- எச்சரிக்கை விடுத்து போஸ்டர்\nகொரோனா: அரசின் நடவடிக்கையை விமர்சித்து வதந்தி பரப்பி கைதான ஹீலர் பாஸ்கர் ஜாமீனில் விடுதலை\nகோவை, ஊட்டி, பெங்களூரில் நல்ல மழை.. தணிந்தது வெப்பம். குளுமையான சூழல்\nமஞ்ச தண்ணி தெளிச்சு.. வேப்பிலை கட்டி விட்டு.. அடேய் கொரோனா.. கோயம்பத்தூர் பக்கம் வந்து பாருடா\nசூ..மந்திரகாளி.. ஓடிப் போ கொரோனாவே.. நீங்க நடத்துங்க ராசா.. கோவையில் ஒரு கூத்து\nகொரோனா குறித்து வதந்தி பரப்பியதாக.. ஹீலர் பாஸ்கர் அதிரடி கைது\nகொரோனாவால் குழப்பம்.. கோவையில் பஸ் போக்குவரத்து குறைகிறது.. பொருட்களை வாங்கக் குவியும் மக்கள்.. \nகோவை: கொரோனா நெகட்டிவ் ரிசல்ட் வந்த தாய்லாந்து இளைஞர் அரசு மருத்துவமனையில் உயிரிழப்பு\nசசிகலா ஜெயில்ல இருந்து வந்ததும் அரசியலுக்கு வரமாட்டார்.. நேரா வீட்டுக்குத்தான் போவார்.. புகழேந்தி\nஇந்துமதி, பராசக்தி, செல்வி.. 3 தேவிகளின் திருவிளையாடல்.. ஆடிப் போன போலீஸ்.. மாட்டி விட்ட சிசிடிவி\nமகனுக்கு டெஸ்ட் நெகட்டிவ்.. பெற்றோரை உடனே சோதிக்க வேண்டும்.. கோவையில் கொரோனா பதற்றம்.. பீதி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஇந்தோனேஷியால் தவிக்கும் 430 தமிழ் குடும்பங்கள்.. திமுக தலைவர் ஸ்டாலினிடம் உதவி கேட்பு\nகொரோனா தொற்றை வீட்டிலேயே 10 நிமிடங்களில் கண்டுபிடிக்கலாம்...எப்படி\nலாக்டவுன் கடுமைதான்.. ஆனால் கொர���னாவை ஒழிக்க வேறு வழியில்லை.. மன் கீ பாத்தில் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2019/11/26/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2020-03-29T11:29:26Z", "digest": "sha1:35OVXFCSP7QRIWBDZBUCZSZWE4IEMHVQ", "length": 8676, "nlines": 187, "source_domain": "tamilandvedas.com", "title": "தமிழ் ‘ரம் ரம் ரம்’- குறுக்கெழுத்துப் போட்டி (Post No.7263) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nதமிழ் ‘ரம் ரம் ரம்’- குறுக்கெழுத்துப் போட்டி (Post No.7263)\nகொஞ்சம் தமிழ் ‘ரம்’ குடியுங்கள்; சுவையாக இருக்கும்\n1. – காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் ஜபிக்கவேண்டிய மந்திரம்\n2. – சிறுவர்கள் சாட்டையைச் சொடுக்குவது இதனால்தான்\n3. – ஹிரண்யகசிபு பெற்ற வரம்\n4. – திண்பதற்கு இனிப்பானது; கர கர பண்டம்\n5. – வணிகர்களுக்குப் பிடித்தது\n6. – வீட்டில் தொல்லையும் இன்பமும் தருவது\n7. -அண்டத்தில் நகரும், நகராப்பொருட்கள்\n8. — நான் (அஹம்) என்னும் வெறியில் கூச்சல் இடுவது\nTagged ‘ரம் ரம் ரம்’- குறுக்கெழுத்துப் போட்டி\nதூயவராக உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்\n25 ஜேம்ஸ் பாண்டு படங்கள் பற்றிய சுவையான விஷயங்கள் (Post No.7264)\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Hindu Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Ravana shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அதிசயம் அப்பர் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பட்டியல் பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரகசியம் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/61793", "date_download": "2020-03-29T13:35:33Z", "digest": "sha1:Q5B7QZLFKPUNQPHYDS2Y4HBANVZ4RTI7", "length": 11674, "nlines": 117, "source_domain": "www.jeyamohan.in", "title": "காஷ்மீரும் ராணுவமும்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 29\nநீங்கள் சொன்னது இப்போதே ஆரம்பித்து விட்டது. மிகச்சில நாட்களில் லட்சக்கணக்கானவர்களை இடம்பெயரச்செய்தது இந்திய ராணுவம். மிகப்பெரிய சாதனை இது. அதன் மூலம் உருவாகக்கூடிய நல்லெண்ணம் முஸ்லீம் மக்களிடம் வந்த���விடக்கூடாது என்று ஒரு கிசுகிசு பிரச்சாரம் ஆரம்பித்துவிட்டார்கள். இந்திய ரணுவம் பாகுபாடு காட்டுகிறது என்று. அதை இந்திய ராணுவம் மறுத்திருக்கிறது. ஒரு ஆதாரமாவது காட்டமுடியுமா என்று கேட்டிருக்கிறது. செய்யமாட்டார்கள். ஆனால் நாடெங்கும் கொஞ்சநாளில் கிசுகிசுப்பிரச்சராம் பரவச்செய்வார்கள்\nஇந்தப்படத்தை பார்த்தேன். கிலானி இந்திய ராணுவத்தால் மீட்கப்படுகிறார்\n‘ஆக்ரமிப்பு’ நாட்டின் உதவியை அவசர காலத்தில் பெறுவது தப்பில்லை என அதற்கு விளக்கமும் அளித்திருக்கிறார்\n கிலானிக்குப் பாதுகாப்பு அவரது மதம். அது இந்தியா முழுக்க உருவாக்கியிருக்கும் பிரச்சார வலை. அதன் கூலிப்படை\nவெள்ளநிவாரணத்துக்கு கற்களால் பதில்- காஷ்மீர்\nஅண்ணா ஹசாரே, இடதுசாரி சந்தேகம்\nஅம்மன் வழிபாடும் தற்கொலை போராளிகளும்\nகாந்தியும் தலித் அரசியலும் 1\nTags: அரசியல், கேள்வி பதில்\n[…] இந்துவும் காஷ்மீர் கடிதம் காஷ்மீரும் ராணுவமும் காஷ்மீர் இன்னொரு கடிதம் […]\nஅருகர்களின் பாதை 10 - லென்யாத்ரி, நானேகட்\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 51\nசூரியதிசைப் பயணம் - 19 நிலம்\nஇருளுக்குள் பாயும் தவளை. சா. துரை கவிதைகள் - கடலூர் சீனு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–15\nயாதேவி கதைகள் – சுரேஷ் பிரதீப்\nவிலங்கு, தவளையும் இளவரசனும் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–14\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் ம���ிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mdmk.party/2018/09/19/2009-case-issue-postponed-nov-12/", "date_download": "2020-03-29T12:56:18Z", "digest": "sha1:BBDFTHHECGEUW7QLZBJQT6ON3BWORC47", "length": 4207, "nlines": 45, "source_domain": "mdmk.party", "title": "2009ல் தேச துரோக வழக்கு பதிவு: 2018 -நவ. 12க்கு ஒத்திவைப்பு | MDMK Party", "raw_content": "\nMDMK Party மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்\nHome / மதிமுக செய்திகள் / 2009ல் தேச துரோக வழக்கு பதிவு: 2018 -நவ. 12க்கு ஒத்திவைப்பு\n2009ல் தேச துரோக வழக்கு பதிவு: 2018 -நவ. 12க்கு ஒத்திவைப்பு\nSeptember 19, 2018\tமதிமுக செய்திகள் Comments Off on 2009ல் தேச துரோக வழக்கு பதிவு: 2018 -நவ. 12க்கு ஒத்திவைப்பு 284 Views\nஸ்டெர்லைட்டை எதிர்த்த ஸ்னோலினுக்கு துப்பாக்கி குண்டு; ஹெச்.ராஜா மீது ஒப்புக்கு வழக்கா\nபெரியார் சிலை அவமதிக்கப்படும் ஒவ்வொரு சம்பவத்துக்கும் காரணமான குற்றவாளி ஹெச்.ராஜா தான்: வைகோ குற்றச்சாட்டு\nஎச்.ராஜா இதுவரை கைது செய்யப்படாதது கண்டிக்கத்தக்கது – வைகோ\nவைகோ தேச துரோக வழக்கு நவ. 12க்கு ஒத்திவைப்பு\nசென்னை ராணி சீதை மன்றத்தில் 2009ல் ‘நான் குற்றம் சாட்டுகிறேன்’ என்ற புத்தக வெளியீட்டு விழா நடந்தது. அப்போது விழாவில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய அரசுக்கு எதிராகவும் பேசியிருந்தார். இதுகுறித்து போலீசார், வைகோ மீது தேச துரோக வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி வழக்கை வரும் நவம்பர் 12ம் தேதிக்கு ஒத்திவைத்���ு உத்தரவிட்டார்\nPrevious திமுக தலைமையில் தேர்தலைச் சந்திப்போம் வை கோ\nNext நாணயமற்ற எதிரிகளைச் சந்திக்க வியூகத்தை மாற்ற வேண்டும்: மதிமுக மாநாட்டில் கி.வீரமணி பேச்சு\n“ஸ்டெர்லைட் ஆலையை மூட சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றியிருக்க வேண்டும்: வைகோ”\nஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றியிருக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலர் வைகோ தெரிவித்தார். சென்னையிலிருந்து …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://teachersofindia.org/ta/lesson-plan/%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-03-29T12:23:34Z", "digest": "sha1:KGRZKGLVGXUQJ7WHBUXCQVCSBQJS6NMQ", "length": 4811, "nlines": 85, "source_domain": "teachersofindia.org", "title": "களப்பயணம் செல்வோம் | Teachers of India", "raw_content": "\nடீச்சர்ஸ் அஃப் இந்தியா தளத்திற்கு உங்களது புதிய கணக்கிற்கு பதிவு செய்யவும்.\nஇப்பொழுதே உங்கள் கணக்கிற்கு பதிவு செய்யவும்\nபயனியர் பெயர் அல்லது மின் அஞ்சல்: *\nகடவுச் சொல் மறந்து விட்டால்\nஉங்கள் கடவுச் சொல் மறந்து விட்டதா\nபயனியர் பெயர் அல்லது மின் அஞ்சல்: *\nஎங்களுடன் சேரவும் | உட்புகு\nமுகப்பு » வகுப்பறை வளங்கள் » களப்பயணம் செல்வோம்\nஇது சமச்சீர் கல்வி, தமிழ் பாடம் , வகுப்பு-5, பருவம்-3, பாடம்-1லுள்ள \"களப்பயணம் செல்வோம்\" என்ற பாடத்திற்கான பாடத்திட்டம். ஆசிரியர்கள் திரு. நல். கருணாநிதி மற்றும் திரு. இரா. கார்த்திகேயன் ஆகியோர், தாங்கள் பின்பற்றும் பாடத்திட்டத்தை நம்மிடம் பகிர்ந்துள்ளனர்.\nஇது \"திசைமானி\"(பாதை-3, பயணம்-4), என்ற ஆசிரியர்களுக்கான இரு மாத இதழிலிலிருந்து எடுக்கப்பட்டது.\nResource Type பாட விளக்க முறை\nவகுப்பு 3 - 5\nதமிழ் நாடு மாநில கல்வி அரசுத் துறை\nகளப்பயணம், உரையாடுதல், தொழில், விவசாயி, மருத்துவர், பெற்றோர்கள்\nநானும் எனது குடும்பமும் By Sriparna Tamhane\nஉயிர்பண்மம்- களப்பயணத்தின் மூலம் கற்றல் By Thisaimaani\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radio.kanapraba.com/?p=1306", "date_download": "2020-03-29T12:27:48Z", "digest": "sha1:SGYOFWSTHJEXW3EGKUZ7LSTGGGQAYVZN", "length": 48999, "nlines": 460, "source_domain": "www.radio.kanapraba.com", "title": "உங்கள் தெரிவில் => 2007 சிறந்த இசையமைப்பாளர் யார்? | றேடியோஸ்பதி", "raw_content": "\nஉங்கள் தெரிவில் => 2007 சிறந்த இசையமைப்பாளர் யார்\nஇந்த ஆண்டு முதல் றேடியோஸ்பதி மூலம் என் இசைப்பதிவுகளை ஆரம்பித்திருக்கும் அதே வேளை ஆண்டு முடிவதற்குள் ஒரு இசைத் தே���்வுப் போட்டியை நடத்த நினைத்தேன்.\n2007 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்களில் இசையமைப்பாளர்களில் இருந்து முதல் மூன்று இசையமைப்பாளர்களை வலைப்பதிவர்கள் மற்றும் வலைப்பதிவு வாசகர்கள் தேர்ந்தெடுக்கும் முறையில் இந்தப் போட்டி அமைகின்றது. காரணம் இசை ரசிகர்கள் தான் விருதுகளைத் தேர்தெடுக்கும் உண்மையான நடுவர்கள்.\nநீங்கள் தேர்ந்தெடுக்கும் இசையமைப்பாளருக்காக நீங்கள் பின்னூட்டம் மூலம் பிரச்சாரம் கூட வழங்கலாம். அதாவது, குறித்த அந்த இசையமைப்பாளர் எந்த வகையில் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு முதலிடத்தில் இருக்கின்றார் என்று.\nஇங்கே நான் ஒவ்வொரு இசையமைப்பாளர்களுக்குப் புகழ் கொடுத்த திரையிசைப் பாடலில் ஒன்றையும் தரவிருக்கின்றேன். அதற்குக் காரணம் இப்போதுள்ள ஏராளமான இசையமைப்பாளர்களில் குறித்த பாடலை இசையமைத்தவர் யார் என்ற ஐயம் சிலருக்கு ஏற்படலாம். இதோ இந்தப் போட்டியில் வரும் இசையமைப்பாளர்களின் பாடல்களைக் கேளுங்கள், கேட்டுக் கொண்டே உங்கள் பொன்னான வாக்குகளை அளியுங்கள்.\nபருத்தி வீரன் படத்தில் கிராமிய இசையாகட்டும், சத்தம் போடாதே, சென்னை 28 போன்ற படங்களில் நகரத்தின் நவீனத்தைக் காட்டும் இசையாகட்டும், கற்றது தமிழ் போன்ற உருக்கமான கதைக்களமாகட்டும் யுவனுக்கு இந்த ஆண்டு நிறைய வாய்ப்பைக் கொடுத்து உயர வைத்தது.\nஇடைக்கிடை தமிழில் வந்து தலை காட்டுவார், பின்னர் தெலுங்கோ மலையாளத்திலோ இசையமைத்துக் கொண்டிருப்பார். பின்னர் அர்ஜீனோ, தரணியோ இவரை தமிழுக்கு இழுத்து வருவார்கள். இம்முறை பிரகாஷ்ராஜ் புண்ணியத்தில் மொழி திரைப்படம் மூலம் “காற்றிற்கும் மொழி” கொடுத்தவர்.\nவித்யாசாகருக்கு பிற மாநிலம் போல ரஹ்மானுக்கு பிற நாடுகள். அடிக்கடி வெளிநாடுகளுக்குத் தாவி மேடை நாடகங்களுக்கோ சீனப் படங்களுக்கோ இசையமைத்துக் கொண்டிருந்த இவரை, இயக்குனர் ஷங்கர் விடமாட்டேன் என்று ஒற்றைக் காலில் நின்று “சிவாஜி” படத்துக்கு மெட்டுப் போட வைத்தார்.\nவிஜய்யின் அழகிய தமிழ்மகனைப் பற்றிப் இப்போதைக்குப் பேசுவதாக இல்லை. ஏனென்றால் கொஞ்சம் காலம் கழித்து தான் ரஹ்மானின் டியூன் சூடு பிடிக்கும்.\nசிக்கு புக்கு ரயிலே பாடிய பையனா இவன் என்று கேட்கும் அளவுக்கு வெயில் படமூலம் தன் தடம் பதித்தவர். இந்த ஆண்டு கிரீடம் படத்தில் சாதனா சர்க்��ம் மூலம் அக்கம் பக்கம் பாடவைத்து ரசிகர்களையும் முணுமுணுக்க வைத்தவர்.\nசென்னைக்கார இசையமைப்பாளர், ஆந்திராக்காரம் தான் இவருக்கு பிடிக்கும் போல. ஆனாலும் போக்கிரி மூலம் ஒரு சில தெலுங்கு டியூனை குழைத்து ஒப்பேத்தி விட்டார். இருந்தாலும் போக்கிரி கேட்கப் பிடிக்கும்.\nநெஞ்சாங் கூட்டில் நீயே நிற்கிறாய் பாட்டில் அடையாளப்படுத்தப்பட்ட இவர், நான் அவனில்லை மூலம்\nஏன் எனக்கு மயக்கம் என்ற பாட்டில் கிறங்க வைத்தவர் இந்த ரீமிக்ஸ் புலி.\n“மன்மத ராசா கன்னி மனச கொல்லாதே” மறக்க முடியுமா தொலைக்காட்சி நாடகங்களின் இசைராஜா தீனா இப்போதெல்லாம் தான் இசையமைக்கும் நாடகங்களுக்கு போடும் பாட்டுக்கு தன் மகன் பெயரை போட்டு விட்டு திரையுலகத்தில் நிரந்தர இடம் பிடிக்க பகீரதப் பிரயத்தனம் செய்கிறார். கருப்பசாமி குத்தகைதாரர் படத்தில் வரும் உப்பு கல்லு பாட்டு இந்த ஆண்டு இவர் பெயரைச் சொல்ல வைத்திருக்கிறது.\nஇப்போதெல்லாம் ராஜா சார் பாட்டுக் கேட்க ஹிந்தியோ, மலையாளமோ தான் போகவேண்டியிருக்கு. ஆனாலும் சேரனின் மாயக் கண்ணாடி மூலம் மாயம் காட்டிப் போனார். ராஜா ஆடிய ஆட்டம் என்ன, இந்த ஆட்டத்துக்கெல்லாம் அவரை இழுக்கலாமா இரு தசாப்தங்களாக அவர் தானே முதலில் இருந்தார் என்ற ராஜா வெறியர்கள் சலித்துக் கொள்ளலாம். இருந்தாலும் இந்த ஆண்டு வந்த இசைப் பட்டியல் அடிப்படையில் இளையராஜாவையும் சேர்த்துக் கொள்கின்றேன்.\nபழைய நினைவுகளை வைத்துப் படம் பண்ண வேண்டுமென்றால் கூப்பிடுங்கள் பரத்வாஜை என்று சொல்லலாம் போலிருக்கிறது. பள்ளிக்கூடம் பாட்டுக்கள் படத்தோடு பேசப்படுகின்றன.\nநடிகர் அர்ஜீனின் தற்போதய ஆஸ்தான இசையமைப்பாளர், சுந்தர் சி இன் படங்களுக்கும் தொடர்ந்து கைவண்ணம் காட்டுகிறார். வீராப்பு பாடல்கள் மனசில் நிற்கின்றன.\nசபேஷுக்கு குத்துப் பாட்டு பாடத் தெரியும், ஆனால் மெலடியாக இசையமைக்க வரும் என்பதை தன் சகோதரர் முரளியோடு இணைந்து நிரூபித்து வருகின்றார். இந்த ஆண்டு அதற்கு உதாரணமாக வந்தது “அம்முவாகிய நான்”.\n“நாளைய பொழுதும் உன்னோடு” திரைப்படத்தில் பேசப் பேராசை என்ற பாடலை இவர் இசையமைப்பில் கேட்டிருந்தீர்களானால் இந்தப் போட்டியில் ஸ்ரீகாந்த் தேவாவை விலக்கி வைக்கமாட்டீர்கள். அருமையான மெலடி கொடுத்திருக்கின்றார்.\nரஹ்மானின் ஜெராக்ஸ் என்று வந்த வேகத்திலேயே இவர் மீது புகார் கொடுத்தார்கள். ஆனாலும் என்ன இத்தனை ஆண்டுகள் கடந்தும் இன்னும் நிற்கின்றார். ஒரே மாதிரிப் பாடல்கள் கொடுக்கின்றார் என்பது இவர் மீது கொடுக்கப்படும் சமீபத்திய புகார். “உன்னாலே உன்னாலே”, “பச்சைக்கிளி முத்துச்சரம்” மூலம் பரவசப்படுத்தியவர்.\nசரி, இசையமைப்பாளர்களையும், அவர் தம் பாடல்களையும் கேட்டிருப்பீர்கள், இனி உங்கள் வாக்கை வழங்குங்கள். முடிவுகள் இரு வாரத்தின் பின் வெளியாகும்.\n’, /*option values*/ ‘யுவன் சங்கர் ராஜா {வித்யாசாகர்{ஏ.ஆர்.ரஹ்மான் {ஜி.வி.பிரகாஷ்குமார் {மணிசர்மா {விஜய் ஆண்டனி {தினா {இளையராஜா{பரத்வாஜ்{டி.இமான்{சபேஷ் முரளி{ஸ்ரீகாந்த் தேவா{ஹாரிஸ் ஜெயராஜ்\n40 thoughts on “உங்கள் தெரிவில் => 2007 சிறந்த இசையமைப்பாளர் யார்\nயுவனை முதலில் போட்டு போட்டி முடிவினை தொடக்கத்திலேயே அறிவிக்கும் உமது கருத்துத் திணிப்பை வன்மையாக கண்டிக்கிறேன்\nயுவனுக்கு ஒரு குத்து குத்திட்டேன். ( ஒருதடவைதான் குத்தனுமா\nதேர்தல் ஊழலை இவ்வளவு சீக்கிரமா கண்டுபிடிக்கிறீங்களே 😉\nஆனா, தேர்தல் ஆணையரும் ஓட்டுப் போடலாம் தானே ;-))\nஒரு குத்து தான் நியாயமா கொடுக்கணும், எத்தனை பேர் நம்பிக்கையைக் காப்பாத்துறாங்களோ தெரியல 🙁\nஇசை இளவரசன் யுவன் தான் இந்தவருடத்தின் ஹாட் இசையமைப்பாளர். தீபாவளிக்கு வெளிவந்த கண்ணாமூச்சி ஏனடா, மச்சக்காரன், வேல் என இவரின் கொடி பறக்கின்றது. பில்லா 2007 படம் வெளிவந்ததும் யுவனின் இடம் இன்னமும் உயரும்.\nசிவாஜியில் கொடிகட்டிய ரகுமான் அழகிய தமிழ்மகனில் கொஞ்சம் இறங்கிவிட்டார். மதுரைக்கு போகலாமடி பாடல் ராஜாவின் எங்கிட்டே மோதாதே பாடலை ஏனோ நினைவுக்கு கொண்டுவருகின்றது.\nஒருத்தருக்கு ஒரே ஒரு ஓட்டுதானா\nஇது நியாயமே இல்லை பிரபாண்ணா. 🙁\nபிரபா,நான் நினைத்த சில விடயங்களைப் பற்றி நீங்களும் எழுதியிருக்கின்றீர்கள்…\n/அழகிய தமிழ்மகனைப் பற்றிப் இப்போதைக்குப் பேசுவதாக இல்லை. ஏனென்றால் கொஞ்சம் காலம் கழித்து தான் ரஹ்மானின் டியூன் சூடு பிடிக்கும். /\n…. ஒரே மாதிரிப் பாடல்கள் கொடுக்கின்றார் என்பது இவர் மீது கொடுக்கப்படும் சமீபத்திய புகார்/\nகற்றது தமிழில் படத்தோடு பாடல்களில் பரசவப்படுத்திய யுவனிற்கா அல்லது ஆம்பல் மெளவலில் கிறங்கடித்து diamond diamond gal…smiling smiling gal… என்று ரீமிகசையும் திரும்பத் திரும்பக் ���ேட்கவைக்கும் ஏஆர்ஆரிற்கா வாக்குப்போடுவது என்று யோசித்துக் கொண்டிருக்கின்றேன்.\nயாருக்கு சொல்லமாட்டேன் அது உங்களுக்கே தெரியும் 😉\nயுவனுக்கு நெறைய ஓட்டு விழும்னு தெரியும். ஆனா என்னோட ஓட்டு யுவனுக்கு இல்ல. இசைக்கோர்வைல இன்னும் பலபடி அவர் முன்னேற வேண்டியிருக்குங்குறது என்னோட கருத்து. அதே போல பாடகர் தெரிவும் சரியில்லைன்னோன்னு தோணல்.\nவித்யாசாகருக்குக் குடுக்கலாம். மொழி ஒன்னு போதும் அவருக்கு. யுவன் மாதிரி பத்து படம் குடுக்குறதுக்கு இவரு இப்பிடி ஒரு படம் குடுத்தாப் போதும்.\nரகுமான் இந்தி ஆங்கிலம்னு எங்குட்டெங்குட்டோ போயிட்டாலும்….அவர் எடம் அவருக்குதான். ஆனா அவருக்கு ஏற்கனவே புகழ் கெடைச்சாச்சு.\nஆகையால கொஞ்சம் ஒரிஜினாலிட்டி காட்டுற ஜி.வி.பிரகாஷுக்கு என்னுடைய வாக்கு.\nயுவன் தான் நம்ம சாய்சும், ஆனால் இளையராஜா செய்த தவறையே இவரும் செய்கிறார் அதிகப்படங்கள் செய்ய வேண்டும் என மொக்கை படங்களுக்கும், அவசர கதியில் இசை அமைத்து பேரைக்கெடுத்துக்கொள்கிறார். ரஹ்மான் போல செலக்டிவாக செய்ய வேண்டும்.\nரஹ்மான் இசை அமைத்த படங்கள் ஓட வில்லை , பாட்டு ஹிட் ஆக வில்லை என்றாலும் அவரே டாப் இசை அமைப்பாளர் ஆக இருக்க காரணம் செலக்டிவாக படங்களை ஒப்புக்கொள்வது தான்.\nசெகண்ட் பெஸ்ட்க்கு ஒரு ச்சான்ஸ் கொடுக்கக்கூடாதா\nவோட்டு போடுறதெண்டால் சேலை வேட்டி வாங்கிக் கொண்டுதானே போடும் சும்மா போடச் சொல்லி எங்கள் வலைப்பதிவர்களை ஏமாற்ற பார்கிறீர்\nஆனாலும் நான் அசின் அக்காவுக்கு இசை மீட்டிய சொறி பாட்டுக்கு இசை மீட்டிய மணி சர்மாவுக்கு பொட்டுட்டன்\nஎல்லா பெயர்களையும் பெயர்கள்/ப்டங்களை பார்த்தே ஒதுக்கிக்கொண்டே வந்தேன்\nகடைசியில் மிஞ்சியது ஹாரிஸ் மற்றும் வித்யாசாகர்\nநிறம்ப யோசித்து கடைசியில் வித்யாசாகருக்கு போனது என் ஓட்டு\nஏனென்றால் ஹாரிஸின் பல பாடல்கள் இந்த வருடம் எனக்கு பிடித்திருந்தாலும் மொழி படத்தின் இசையமைப்பு இவற்றை விட சிறப்பாக தோன்றியது\n“காற்றின் மொழி” கேட்க ஆரம்பியுங்கள் லூப்பிள் போட்டு நிறுத்தவே முடியாது\nவித்யாசாகருக்கு என் ஓட்டை போட வைத்த பாடல் இதுதான்\nயுவன் சங்கர் ராஜா தான். அவர் குத்தும் குத்து மனதையையும் மனதையும் குத்தி விட்டது.\nமயிலு னு ஒரு படத்துக்கு இளையராசா பாடல் பதிவு செய்த க��ட்சியை டி.வி. ல பார்த்தேன்..யாத்தே ன்னு ஒரு பாட்டு போட்டிருக்கார்..பதிவு செய்யும்போதே ஹிட்டான பாட்டு இதுவாத்தான் இருக்கமுடியும் 🙂\nஇமான் தனது தனித்துவமான இசையில் சில நல்ல பாடல்களை இந்த ஆண்டு கொடுத்திருக்கிருக்கின்றார்.\nஇதுவரை வந்த வாக்குகளில் இமானுக்கு உங்கள் வாக்கு மட்டுமே உண்டு. பார்ப்போம் இன்னும் எத்தனை ரசிகர்கள் தேர்வு செய்கின்றார்கள் என்று.\nஇசை இளவரசன் யுவன் தான் இந்தவருடத்தின் ஹாட் இசையமைப்பாளர். தீபாவளிக்கு வெளிவந்த கண்ணாமூச்சி ஏனடா, மச்சக்காரன், வேல் என இவரின் கொடி பறக்கின்றது. பில்லா 2007 படம் வெளிவந்ததும் யுவனின் இடம் இன்னமும் உயரும். //\nயுவனின் வராத பாட்டுக்கும் சேர்த்து (பில்லா) இப்போதே விளம்பரமா 😉\nயுவன் தான் இதுவரை வந்த வாக்குகளில் முன்னணி.\n//மை ஃபிரண்ட் ::. said…\nஒருத்தருக்கு ஒரே ஒரு ஓட்டுதானா\nஇது நியாயமே இல்லை பிரபாண்ணா.//\nசிஸ்டர், எந்த நாட்டிலும் ஒருத்தருக்கு ஒரு ஓட்டு தான். அதிகமா கோபப்படுற ஆணும், அதிகமா ஆசப்படுற….மீதியை சொல்ல பயமாயிருக்கு 😉\nகற்றது தமிழில் படத்தோடு பாடல்களில் பரசவப்படுத்திய யுவனிற்கா அல்லது ஆம்பல் மெளவலில் கிறங்கடித்து diamond diamond gal…smiling smiling gal… என்று ரீமிகசையும் திரும்பத் திரும்பக் கேட்கவைக்கும் ஏஆர்ஆரிற்கா வாக்குப்போடுவது என்று யோசித்துக் கொண்டிருக்கின்றேன்.//\nபோட்டி முடிபயிறதுக்குள்ள கெதியா யோசிச்சு ஒரு முடிவை எடுங்கோ 😉\nயுவன் தான் என் ஜாய்ஸ்:)\nயுவன் இந்தவருடம் அதிகமா இசை அமைத்தது என்னமோ சரிதான்..ஆனா, அதில்\n நாலு நாட்கள் மட்டும் கேட்க முடியும் பாட்டெல்லாம் சிறந்த பாட்டுன்னும் சொல்ல முடியாது அந்த மெட்டை போட்டவரை சிறந்த இசை அமைப்பாளர் என்றும் சொல்ல முடியாது. அதிகமான படங்கள் பண்ணவேண்டும் என்னும் ஆர்வத்தில்,தன் திறமையை வீனடிக்கிராறோன்னு தோணுது. வித்யாசாகர் வித்தியாசமாத்தான் பண்ணுகிறார், ஆனாலும் சொற்ப படங்களில் வந்தாலும் தன் கொடியை ஆழமாகவே பதிக்கும் ரஹ்மானுக்கே என் வாக்கு. அந்த..”சகானா” மறக்க முடியுமா\nஎன் வாக்கை பலமாகவே ரஹ்மானுக்கு போட்டுட்டேனுங்கோ…….\nயாருக்கு சொல்லமாட்டேன் அது உங்களுக்கே தெரியும் ;)//\n ஊரே அறிஞ்ச ரகசியமே தல 😉\nஆகையால கொஞ்சம் ஒரிஜினாலிட்டி காட்டுற ஜி.வி.பிரகாஷுக்கு என்னுடைய வாக்கு.//\nஜீ.வி.பிரகாஷுக்கு உங்களோடு சேர்த்து தற��போதைக்கு 3 ஓட்டு வந்திருக்கு\nயுவன் தான் நம்ம சாய்சும், ஆனால் இளையராஜா செய்த தவறையே இவரும் செய்கிறார் //\nவாங்க தல, யுவனுக்கு குட்டு கொடுத்திட்டு ஓட்டும் போட்டுட்டீங்க 😉\nரஹ்மான் முன்னரும் செலக்டிவா தானே படம் பண்ணினார். ஆனால் அலைபாயுதே படத்துக்குப் பிறகு இவரது இசையில் ஒரு வீழ்ச்சி தெரியிற மாதிரி இல்ல\nசெகண்ட் பெஸ்ட்க்கு ஒரு ச்சான்ஸ் கொடுக்கக்கூடாதா\nஉங்க ஓட்டு யாருக்கு என்பது ரகசியமாவே இருக்கு ;-). இபோதைக்கு ஒரு ச்சாய்ஸ் தான். அடுத்த போட்டியில் பார்ப்போம்.\nஆனாலும் நான் அசின் அக்காவுக்கு இசை மீட்டிய சொறி பாட்டுக்கு இசை மீட்டிய மணி சர்மாவுக்கு பொட்டுட்டன்//\nதம்பி, உமக்கு வோட்டு போடுற வயசே காணும், சரி சரி மணிசர்மாவுக்கே போடுங்கோ\nமொழி தான் வித்யாசாகருக்கு ஓட்டுப் போட வச்சதாக்கும் 😉\nஎல்லா பெயர்களையும் பெயர்கள்/ப்டங்களை பார்த்தே ஒதுக்கிக்கொண்டே வந்தேன்\nகடைசியில் மிஞ்சியது ஹாரிஸ் மற்றும் வித்யாசாகர்\nகர்ம சிரத்தையோடு நீங்கள் ஓட்டுப் போட்ட விதமே அழகு\nயுவன் சங்கர் ராஜா தான். அவர் குத்தும் குத்து மனதையையும் மனதையும் குத்தி விட்டது.//\nகவனமப்பு, இதயம் குத்துப்பட்டால் தாங்காது 😉\nமயிலு னு ஒரு படத்துக்கு இளையராசா பாடல் பதிவு செய்த காட்சியை டி.வி. ல பார்த்தேன்..யாத்தே ன்னு ஒரு பாட்டு போட்டிருக்கார்..பதிவு செய்யும்போதே ஹிட்டான பாட்டு இதுவாத்தான் இருக்கமுடியும் :)//\nஎந்த சானலில் வந்தது என்று சொன்னால் நாங்களும் யூடிபில் தேடுவோம்ல\nயுவன் தான் என் ஜாய்ஸ்:)//\nஉங்க ஜாய்ஸ் லீட் பண்ணுது 😉\nஎன் வாக்கை பலமாகவே ரஹ்மானுக்கு போட்டுட்டேனுங்கோ…….//\nநன்றாக ஆய்ந்து தான் முடிவெடுத்திருக்கீங்க, உங்க தெரிவு முதலிடம் பெற வாழ்த்துக்கள்\nஉங்க வேலைய நான் பண்ணீட்டிருக்கேன் 😉 என்னது வலைப்பக்கம் ஆளையே காணோமே\nயுவனை முதலில் போட்டு போட்டி முடிவினை தொடக்கத்திலேயே அறிவிக்கும் உமது கருத்துத் திணிப்பை வன்மையாக கண்டிக்கிறேன்\nஆனாலும் ரொம்ப செலக்டிவா செஞ்சாலும் சூப்பரா பண்ணுற ARR’க்கு தான் என்னோட ஓட்டு… 🙂\n(தம்பி பட மாதவன் பாணியில் இப்ப நான் என்ன செய்ய 😉\nயுவனை முதலில் போட்டது எதேச்சையாக நிகழ்ந்தது. அதில் எந்த வித உள் நோக்கமும் கிடையாது.\n//நன்றாக ஆய்ந்து தான் முடிவெடுத்திருக்கீங்க, உங்க தெரிவு முதலிடம் பெற வாழ்த்து��்கள்//\nதல..வெற்றி, தோல்வி,..அது எப்படி இருந்தாலும் கவலையில்லை. ஆனால், இசையை ஆளும் தகுதியான ஒருவருக்குத்தான் நம்ம ஓட்டு போய் சேர்ந்த திருப்தி, அது போதும் தலைவா.\nஆமா, ஓட்டுப்பதிவு எப்ப முடியும்\nவணக்கம்.. நான் இந்த பகுதிக்கு புதிய வரவு. ரொம்ப வித்தியாசமான,அருமையான பகுதி. உங்கள் முயற்சியை பாராட்டுகிறேன்.\nசரி..இப்போ வோட்டு விஷயத்துக்கு வருவோம். நான் இசைப்பிரியனின் கருத்தோடு முழுமையாக ஒத்து போகிறேன். யுவன் சமீபகாலங்களில் அதிக படங்களுக்கு இசையமைப்பதால் மட்டுமே சிறந்த இசையமைப்பாளர் என்று ஒத்துக்கொள்ள முடியாது. ஏ.ஆர்.ரஹ்மான் நம் தமிழ் இசையை உலக அரங்குக்கு கொண்டு சென்றிருக்கிறார். நாட்டுப்பற்றையும் தன் இசைமூலம் கௌரவப்படுத்தி இருக்கிறார். இரண்டு நாட்களுக்கு முந்தைய செய்தியில் கூட, நாமெல்லாம் கர்வப்பட்டுகொள்ளும் அளவு அவரின் முதல் படமான “ரோஜா” படத்தின் பாடல் இன்றைய தேதியில் டாப் 10 இடத்தில் இடம் பிடித்திருக்கிறது.\nஇவ்வளவு பெருமையையும் தொடர்ந்து தந்துக்கொண்டிருக்கும் ரஹ்மான்தான் என் பார்வையில் சிறந்த இசையமைப்பாளர். நானும் என் வாக்கை ரஹ்மானுக்கே போட்டுவிட்டேன்.\nஇசையை ஆளும் தகுதியான ஒருவருக்குத்தான் நம்ம ஓட்டு போய் சேர்ந்த திருப்தி, அது போதும் தலைவா.\nஆமா, ஓட்டுப்பதிவு எப்ப முடியும்\nபோட்டியை இன்னும் 3 வாரத்திற்கு நீடித்து டிசெம்பர் இறுதி வாரத்தில் வெளியிட்டால் சிறப்பாக இருக்கும்னு நினைக்கிறேன்.\nவணக்கம்.. நான் இந்த பகுதிக்கு புதிய வரவு. ரொம்ப வித்தியாசமான,அருமையான பகுதி. உங்கள் முயற்சியை பாராட்டுகிறேன்.//\nலேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் ஆ வந்திருக்கீங்க 😉\nரஹ்மானை டைம் சஞ்சிகை தேர்வு செய்தது வரவேற்புக்குரியது. அதே சமயம் இசைஞானி செய்யாத சாதனையா அவருக்கும் இந்த அங்கீரம் கிடைத்திருக்கணுமில்லியா\nசுருக்கமா நீங்க கொடுத்த இசையமைப்பாளர்களின் முன்னுரைபடி.. ஓட்டு யுவன்..இல்லனா வித்யாசாகர் நினைச்சிருந்தேன்..\nகடைசியில யோசிச்சி…. (கேட்டதல) பார்த்ததுல என் ஓட்டு வித்யாசாகருக்குதான்வைரமுத்து வரிகளால் கூடுதல் வெற்றியும்கூட..\nநான் கொடுத்த அறிமுகத்தில் யுவனைப் பற்றிக் கொஞ்சம் அதிகமே சொல்லிவைத்து விட்டேன். ஆனால் வித்யாசாகர் மட்டும் சளைத்தவரா என்ன மொழி படத்தில் தான் இதுவரை கொடுத்த பாணியி��் இருந்து வித்யாசாகர் இசையினைக் கொடுத்திருக்கின்றார் என்பது என் அபிப்பிராயம். அப்படத்தில் இன்னொரு நல்முத்து “செவ்வானம் சேலை கட்டி”.\nபருத்திவீரன்ல பின்னீட்டார்ல. . .\nஓட்டுப் போட்டதுக்கு நன்றி, போட்டி பலமா இருக்கு 😉\nரோஜா வை தந்த ரஹ்மானுக்கு என் ரோஜாவை (நெஞ்சிலே ) குத்தி விட்டேன்\nஇது 2007, ரோஜா வந்தது 92 இல்\nசஹாரா பூக்கள் காலமிது 😉\nஇன்றைய தமிழக இளைஞர்கள் மர்றும் கல்லூரி மாணவமாணவியரைக் கேட்டால் பட்டென்று ஹாரிஸ் ஜெயராஜைத்தான் சொல்கிரார்கள். நான் இளையராஜாவைச் சொன்னால் என்னை ‘ஓல்ட்’ என்கிறார்கள். ‘ஓல்டையெல்லாம் ஓரங்கட்டு’ன்னு ஒருத்தர் பாடிட்டு வேற போயிட்டார்; பேசாமல் நானும், ஹாரிஸிற்கே போட்டுவிடுகிறேன்.\nநான் இதை டைப் அடிக்கும்போதே, எக்கோ அடிக்கிறது: Who’s the man on the land that can stand now\nவாங்க பாரதீய நவீன இளவரசே\nஆக உங்கள் ஓட்டு ஹாரிஸுக்கே முடிவாகிப் போச்சு 😉 அவரும் இந்த ஆண்டில் நல்ல பாடல்க்ள் பலவற்றைக் கொடுத்திருக்கார்.\nPingback: 80 களில் வந்த அரிய பாடல்கள் – பாகம் 1 – றேடியோஸ்பதி\nஇசையமைப்பாளர் விஜயானந்த்/ விஜய் ஆனந்த்\n கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு \nதேனிசைத் தென்றல் தேவா இசையில் மரிக்கொழுந்து ❤️ நம்ம ஊரு பூவாத்தா \n“இசைத் தென்றல்” தேவா கொடுத்த \nஶ்ரீ ராம ராஜ்யம் பின்னணி இசைத்தொகுப்பு – றேடியோஸ்பதி on ஶ்ரீ ராம “ராஜா” ராஜ்ஜியம்\nமெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் பாகம் 2 – றேடியோஸ்பதி on மெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் – பாகம் 1\n80 களில் வந்த அரிய பாடல்கள் – பாகம் 1 – றேடியோஸ்பதி on உங்கள் தெரிவில் => 2007 சிறந்த இசையமைப்பாளர் யார்\n225 பதிவுகளோடு 3 வது ஆண்டில் றேடியோஸ்பதி – றேடியோஸ்பதி on நீங்கள் கேட்டவை – பாகம் 2\nஇளையராஜா & சத்யன் அந்திக்காடு – இன்னொரு வெற்றிக கூட்டணி – றேடியோஸ்பதி on “பாக்ய தேவதா” என்னும் இளையராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/news/video-news-in-tamil/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2020-03-29T11:37:53Z", "digest": "sha1:HV2FICYJ7IBV3H2PA7YKORZZW5RQHM4R", "length": 11758, "nlines": 184, "source_domain": "seithichurul.com", "title": "சிவனும் முருகனும் தந்தை மகனல்ல...சீமான் சொல்கிறார்..! | Seeman About Lord Shiva and Muruga |", "raw_content": "\n👑 தங்கம் / வெள்ளி\nசிவனும் முருகனும் தந்தை மகனல்ல…சீமான் சொல்கிறார்..\n👑 தங்கம் / வெள்ளி\nசிவனு��் முருகனும் தந்தை மகனல்ல…சீமான் சொல்கிறார்..\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கும் – சி.என்.என் செய்தியாளருக்கும் இடையே கடும் வாக்குவாதம்\nமார்ச் 2ம் தேதி களம் இறங்கும் தோனி: ஆரவாரத்திற்கு தயாராகும் சேப்பாக்கம்\n“வா மோதி பாப்போம்” – சீமான் அதிரடி\nபாவிக்கு எதுக்கு மரியாதை கொடுத்தீங்க -நடிகை ஆவேசம்\nரஜினி கருத்துக்கு சீமான் பதிலடி\n“சீமானையும் சேர்த்து கைது பண்ணனும்..”- H Raja அதிரடி பேச்சு ..\nகைலாசாவில் சீமானுக்கு அனுமதி கிடையாது; நித்தி அதிரடி அறிவிப்பு\nசீமானை கடுமையாக விமர்சித்த லாரன்ஸ்\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு\nசாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு\nகொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (29/03/2020)\nஉங்கள் ராசிக்கான இந்த வார பலன்கள் (29/03/2020 முதல் 04/04/2020)\nதமிழ் பஞ்சாங்கம்5 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (29/03/2020)\nகொரோனா வைரஸ் வதந்திகளும்.. உண்மையும்..\nகொரோனா தடுப்பு பணிக்கு நிதியுதவி அளியுங்கள்.. நாட்டு மக்களுக்கு பிரதமர் வேண்டுகோள்\nபீதியைக் கிளப்பும் கொரோனா வைரஸ்.. ஆண்களே எச்சரிக்கையாக இருங்கள்\nசினிமா செய்திகள்1 day ago\nகொரோனா முன்னெச்சரிக்கை.. வீட்டில் முடக்கப்பட்ட கமல் ஹாசன், ஸ்ருதி ஹாசன், அக்‌ஷரா ஹாசன்\nகொரோனா அச்சுறுத்தல்.. வீட்டையே மாற்றிய முதல்வர்\nசினிமா செய்திகள்1 day ago\nஇயற்கை முறையில் சோப்பு தயாரிக்கும் ஸ்ருதி ஹாசன்\n#Breaking: எஸ்பிஐ வங்கி அதிரடி அறிவிப்பு.. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி\nவேலை வாய்ப்பு5 months ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nவேலை வாய்ப்பு7 months ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு8 months ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nசினிமா செய்திகள்1 year ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nகனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி\nவீடியோ செய்திகள்2 weeks ago\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு\nவீடியோ செய்திகள்2 weeks ago\nசாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்2 weeks ago\nகொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்\nவீடியோ செய்திகள்2 weeks ago\nகோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi\nவீடியோ செய்திகள்2 weeks ago\nலாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்2 weeks ago\nநானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி\nவீடியோ செய்திகள்2 weeks ago\nரஜினி குறித்து பேச ரூ 5 லட்சம் தரவேண்டும் – சரத்குமார்\nவீடியோ செய்திகள்2 weeks ago\nகொரானா வைரசை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக சீனா அறிவிப்பு\nவீடியோ செய்திகள்2 weeks ago\nஎண்ணெய் கிணற்றில் விழுந்த நாய்க்குட்டி..தலைகீழாக தொங்கி நாய்க்குட்டியை காப்பாற்றிய சிறுவன்.\nவீடியோ செய்திகள்2 weeks ago\n#Breaking: எஸ்பிஐ வங்கி அதிரடி அறிவிப்பு.. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி\nஅரசு அதிகாரிகளை வெளுத்துக் கட்டிய காவல்துறையினர்\nஅதிர்ச்சி.. மார்ச் 29 முதல் காய்கறி கடைகள், பெட்ரோல் நிலையங்கள், ஹோட்டல் நேரம் குறைப்பு\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (28/03/2020)\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Digital-insurance-token-cantai-toppi.html", "date_download": "2020-03-29T12:36:48Z", "digest": "sha1:HX7C4PDE57PPT4LO5BXVKMQWQMEQJ4O5", "length": 10135, "nlines": 98, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "Digital Insurance Token சந்தை தொப்பி", "raw_content": "\n3747 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nDigital Insurance Token இன்று வர்த்தக பரிமாற்றம் மற்றும் Digital Insurance Token மூலதனத்தின் வரலாற்றுத் தரவுகள் கிரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் வர்த்தகத் தொடக்க தேதி முதல்.\nDigital Insurance Token இன் இன்றைய சந்தை மூலதனம் 372 471 அமெரிக்க டாலர்கள் ஆகும்.\nநேற்று முதல் மூலதன மாற்றம்\nDigital Insurance Token இன் மூலதனம் திறந்த மூலங்களிலிருந்து எடுக்கப்படு��ிறது. Digital Insurance Token உலகெங்கிலும் உள்ள கிரிப்டோகரன்சி பரிமாற்ற வர்த்தகத்தின் அடிப்படையில் மூலதனம் கணக்கிடப்படுகிறது. Digital Insurance Token எங்கள் வலைத்தளத்தில் இன்றைய குறிப்புக்கான மூலதனமாக்கல். Digital Insurance Token சந்தை தொப்பி இன்று 372 471 அமெரிக்க டாலர்களுக்கு சமம்.\nஇன்று Digital Insurance Token வர்த்தகத்தின் அளவு 72 அமெரிக்க டாலர்கள் .\nநேற்று முதல் வர்த்தக அளவு மாற்றம்\nDigital Insurance Token வர்த்தகம் பல்வேறு கிரிப்டோகரன்சி பரிமாற்றங்களில் நடைபெறுகிறது. Digital Insurance Token வர்த்தக தொகுதி விளக்கப்படம் இணையதளத்தில் தினமும் வழங்கப்படுகிறது. Digital Insurance Token பெரும்பாலான ஆன்லைன் கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச்களில் ஆன்லைன் வர்த்தகம், எங்கள் வலைத்தளம் ஒரு நாளைக்கு Digital Insurance Token இன் மொத்த வர்த்தக அளவைக் காட்டுகிறது. Digital Insurance Token சந்தை தொப்பி $ 4 780 அதிகரித்துள்ளது.\nDigital Insurance Token சந்தை தொப்பி விளக்கப்படம்\nDigital Insurance Token பல ஆண்டுகளாக ஒரு வரைபடத்தில் மூலதனம். வாரத்தில், Digital Insurance Token மூலதனமாக்கல் -21.94% ஆல் மாற்றப்பட்டுள்ளது. Digital Insurance Token ஆண்டிற்கான மூலதன மாற்றம் -27.32%. Digital Insurance Token சந்தை தொப்பி உயர்கிறது.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nDigital Insurance Token இன் மூலதனமாக்கம் - அனைத்து சுரங்கத் தொகையான Digital Insurance Token கிரிப்டோகின்களின் மொத்த தொகை.\nDigital Insurance Token தொகுதி விளக்கப்படம்\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nDigital Insurance Token வர்த்தகத்தின் அளவு - அமெரிக்க டாலர்களில் மொத்த தொகை Digital Insurance Token க்ரிப்டோ-நாணயங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தேதியில் வாங்கி விற்கப்பட்டது.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட��டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/syria-war-you-will-face-the-worst-consequences-says-the-us-to-tukery-365406.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-03-29T12:33:25Z", "digest": "sha1:4IIIZAOWEWZBUUGXGID7PH5GBU2JU2GW", "length": 18766, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "நேட்டோ படையை அனுப்புவோம்.. ஜாக்கிரதை.. சிரியா போரால் அமெரிக்கா கோபம்.. புதிய திருப்பம்! | Syria War: You will face the worst consequences says the US to Turkey - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nகொரோனா: தமிழகத்தில் மேலும் 2 பேர் குணமடைந்தார்\nஉலக ஹீரோவாகிறது கியூபா.. காஸ்ட்ரோ கனவு நனைவாகிறது.. உதவும் கரங்கள்.. அழைக்கும் \"எதிரிகள்\"\nகொரோனா ரணகளத்திலும் நெட்டிசன்களுக்கு பெருந்தீனிபோடும் எச். ராஜாவின் ரூ10,000 ட்வீட்\nஎங்களை சொந்த ஊருக்கு அனுப்புங்கள்.. பணம், உணவில்லாமல் குழந்தைகளுடன் கதறும் வடமாநிலத்தவர்கள்\nசெம.. தமிழகத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து மேலும் இருவர் குணமடைந்தார்.. இன்றே டிஸ்சார்ஜ்\nசிசிடிவி.. ஜிபிஎஸ்.. லாக் டவுன் செய்யாமலே கொரோனாவை விரட்டும் தென் கொரியா.. சாதித்தது எப்படி\nநான் கொரோனா வைரஸ்.. உங்கள் வண்டியில் ஏறவா.. வைரஸ் போல் ஹெல்மெட் போட்டு சென்னை போலீஸ் விழிப்புணர்வு\nSports கொரோனாவுக்கு எதிரான போரில்... களம் குதித்தார் ஹெதர் நைட்.. வாலண்டியராக இணைந்தார்\nLifestyle இந்த ராசிக்காரங்க எல்லாம் சுக்கிரன், குருவால ரொம்ப உற்சாகமாக இருக்கப் போறாங்க...\nFinance ஏப்ரல் 1ஆம் தேதி வங்கி இணைப்பு.. கொரோனா-வை ஒரு தடையில்லை..\nMovies குப்பை படம்.. வேற லெவல்.. இப்படித்தான் சூப்பர் டீலக்ஸுக்கு விமர்சனம் வந்தது #1yearofSuperDeluxe\nAutomobiles கொரோனாவிற்கு எதிராக களத்தில் இறங்கிய பெட்ரோல் பங்க் ஊழியர்கள்... வாவ் செம்ம மூவ்..\nTechnology Redmi note சீரிஸ் போன் இருக்கா., அப்போ என்ஜாய்: xiaomi சத்தமில்லாமல் கொடுத்த இன்ப அதிர்ச்சி\nEducation NALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநேட்டோ படையை அனுப்புவோம்.. ஜாக்கிரதை.. சிரியா போரால் அமெரிக்கா கோபம்.. புதிய திருப்பம்\nAmerica warns turkey| நேட்டோ படையை அனுப்புவோம்.. துருக்கியை மிரட்டிய அமெ��ிக்கா\nடமாஸ்கஸ்: சிரியாவில் தொடர்ந்து தாக்குதல் நடத்தினால் துருக்கி மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.\nசிரியாவில் தற்போது தீவிரமாக போர் நடந்து வருகிறது. ஆனால் இந்த போர் ஐஎஸ் அமைப்பிற்கு எதிரான போர் கிடையாது. இது துருக்கி மற்றும் சிரியாவில் உள்ள குர்து படைகளுக்கு இடையிலான போர் ஆகும்.\nசிரியாவில் இருந்து ராணுவத்தை வாபஸ் பெறுவதாக அமெரிக்கா அறிவித்தது. அமெரிக்க ராணுவமும், குர்து படைகளும் சேர்ந்துதான் சிரியாவில் ஐஎஸ் அமைப்பிற்கு எதிராக போராடி வந்தது.\nசளைக்காமல் திரும்பத் திரும்ப வரும் மோடி.. அலுக்காமல் கோ பேக் சொல்லும் தமிழகம்.. ஏன்\nஅமெரிக்க படைகள் வெளியேறியதால் குர்து படைகள் தனித்து விடப்பட்டது. குர்து படைகளை பல வருடங்களாக எப்போது காலி செய்யலாம் என்று துருக்கி திட்டமிட்டு வந்தது. அதற்கு அல்வா போல வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தார் டிரம்ப். இதை தற்போது துருக்கி பயன்படுத்த தொடங்கி உள்ளது.\nஇதனால் தற்போது துருக்கி சிரியாவில் உள்ள குர்து படைகள் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த மூன்று நாட்களாக சிரியாவில் ஏவுகணை தாக்குதல், வெடிகுண்டு தாக்குதல், டாங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இது ஐஎஸ் அமைப்பிற்கும் ஒரு வகையில் சாதகம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆனால் இது தொடர்பாக அமெரிக்கா கடந்த மூன்று நாட்களாக எதுவும் பேசாமல் இருந்தது. அமெரிக்கா தனது படையை வாபஸ் வாங்கியதுதான் இந்த சண்டைக்கு காரணம். ஆனாலும் சண்டையை உருவாக்கிவிட்டு, அமெரிக்கா அமைதி காத்து வந்தது. இது உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்தது.\nசிரியாவில் துருக்கி படை தாக்குதல் நடத்தினால், அமெரிக்கா உடனடியாக தலையிடும் என்று டிரம்ப் கூறி இருந்தார். ஆனால் 1 லட்சம் மக்கள் இரண்டு நாளில் இடம்பெயர்ந்தும் கூட அமெரிக்கா எதுவும் பேசாமல் இருந்தது. இதனால் சிரியாவில் உள்ள குர்து படைகள் மொத்தமாக அழிய போகிறது என்று எல்லோரும் நினைத்தார்கள்.\nஆனால் தற்போது புதிய திருப்பமாக குர்து படைகள் மீதான தாக்குதலை நிறுத்தும்படி அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதே நிலை தொடர்ந்தால் துருக்கி மீது மோசமான நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான விளைவுகளை அந்நாடு சந்திக்க நேரிடும் என்று அமெரிக்கா எச்சர���க்கை விடுத்துள்ளது.\nஇது தொடர்பாக நேட்டோ நாடுகளுடன் அமெரிக்கா ஆலோசனை நடத்த உள்ளது. நேட்டோ படைகளை அனுப்ப வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அதையும் செய்ய தயார். துருக்கி உடனடியாக சிரியா மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா இதன் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசிரியாவின் இட்லிப் மாகாணத்தில்.. துருக்கி அதிரடி தாக்குதல்.. 16 ராணுவ வீரர்கள் பலி\nஒவ்வொரு முறை குண்டு வெடிக்கும்போதும்.. வெடித்து சிரிக்கும் மகள்.. அதன் பின்னால் எத்தனை வேதனை.. வலி\nசிரியாவில் பதுங்கியிருந்த பாக்தாதியின் உள்ளாடையை திருடிய உளவாளி\nஐஎஸ்ஐஎஸ் தலைவர் அல் பக்தாதியை துரத்தி சென்ற அமெரிக்க மோப்ப நாய் மட்டுமே காயம்.. டொனால்ட் டிரம்ப்\nசிரியாவில் 5 நாட்கள் போர் நிறுத்தம்.. மொத்தமாக வெளியேறும் குர்து படைகள்.. திடீர் திருப்பம்\n4 லட்சத்து 50 ஆயிரம் பேரின் உயிருக்கு ஆபத்து.. சிரியாவில் துருக்கி தொடர் தாக்குதல்.. மீண்டும் போர்\nசிரியாவில் இருந்து ராணுவம் வாபஸ்.. டிரம்ப் அதிர்ச்சி முடிவு.. மீண்டும் உயரப்போகும் ஐஎஸ் கொடி\nஐ.எஸ். பிடியில் இருந்த சிரியாவில் 16-வது மனித புதை குழி.. தோண்ட தோண்ட சடலங்கள்\nசிரியா அகதிகள் முகாமில் பிறந்த ஐஎஸ்ஐஎஸ் பெண் தீவிரவாதியின் குழந்தை மரணம்\nசிரியாவில் வலுக்கும் அல் கொய்தா தீவிரவாத தாக்குதல்… 120 பேர் பலி\nடொனால்ட் டிரம்புடன் மோதல்: பதவியை திடீர் ராஜினாமா செய்த அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்\nசிரியாவில் வீழ்ந்தது ஐஎஸ்ஐஎஸ்.. அறிவித்தார் டொனால்ட் ட்ரம்ப்.. அமெரிக்க படைகள் வாபஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsyria turkey trump சிரியா துருக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-03-29T12:58:51Z", "digest": "sha1:J7O5GSY67MIBF4MGQJTKUMSF5RP2ZFVZ", "length": 14084, "nlines": 223, "source_domain": "tamilandvedas.com", "title": "வீடு | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nவீடு பற்றிய 30 பழமொழிகள் (Post No.4861)\n(2018 பங்குனி-சித்திரை மாத நற்சிந்தனை காலண்டர்;\nமுக்கிய விழாக்கள் – ஏப்ரல் 14-தமிழ்ப் புத்தாண்டு; 18-அக்ஷய த்ருத்யை; 20- சங்கர ஜயந்தி; 29-சித்ரா பௌர்ணமி; புத்த பௌர்ணமி; ஏப்ரல் 1- ஈஸ்டர், 2- ஈஸ்டர் திங்கள் விடுமுறை\nபௌர்ணமி– – ஏப்ரல் 29\nஅமாவாசை– – ஏப்ரல் 15\nஏகாதஸி விரதம்—ஏப்ரல் 12, 26\nசுப முகூர்த்த தினங்கள்:- 5, 20, 22, 25, 27\nஏப்ரல் 1 ஞாயிற்றுக் கிழமை\nவீடு அசையாமல் தின்னும், யானை அசைந்து தின்னும்\nவீடு கட்டுகிறது அரிது, வீடு அழிக்கிறது எளிது\nவீடு கட்டும் முன்னம், கிணறு வெட்ட வேண்டும்\nவீடு பற்றிக் கொண்டு எரியும்போது, சுருட்டுக்கு நெருப்புக் கேட்டானாம்.\nவீடு பற்றி எரியும்போதா கிணறு வெட்டுவது\nவீடு போ போ என்கிறது காடு வா வா என்கிறது\nஏப்ரல் 8 ஞாயிற்றுக் கிழமை\nவீடு வெறும் வீடாய் இருந்தாலும் மணியம் ஏழு ஊர்\nவீட்டிலிருக்கிற பூனையை அடித்தால், மேட்டிலிருக்கிற எலியைப் பிடிக்கும்\nவீட்டுக்கு ஏற்றின விளக்கு விருந்துக்கும் ஆகும்\nவீட்டைக் கட்டிப் பார், கலியாணம் செய்து பார்\nவீட்டைக் காத்த நாயும் காட்டைக் காத்த நரியும் வீண்போகா\nவீட்டுக் காரியம் பார்க்காதவன் நாட்டுக் காரியம் பார்ப்பானா\nஏப்ரல் 15 ஞாயிற்றுக் கிழமை\nவீட்டுக்கு அடங்காத பிள்ளையை ஊரார் அடக்குவார்கள்\nவீட்டில் அடங்கதவன் ஊரில் அடங்குவான்\nவீட்டுக்கு அலங்காரம் பெரிய குடி.\nவீட்டுக்கு இருந்தால் வெண்கலப் பெண்டாட்டி, வீட்டுக்கு இல்லாமற் போனால் தூங்கற் பெண்டாட்டி\nவீட்டுக்கு ஒரு மெத்தை, கேட்டுக்கொள்ளடி மாரியாத்தை\nவீட்டுக்கு ஒரு வாசற்படி, பூட்டுக்கு ஒரு திறவு கோல்\nவீட்டுக்கு சோறில்லை சிவனறிவான், நாட்டுக்குச் செல்லப் பிள்ளை நானல்லவா\nவீட்டுக்குப் புளி, காட்டுக்குப் புலி\nஏப்ரல் 22 ஞாயிற்றுக் கிழமை\nவீட்டுக்கு வாய்த்தது எருமை, மோட்டுக்கு வாய்த்தது போர்\nவீட்டைக் கட்டிக் குரங்கை குடிவைத்தது போல\nவீட்டுக்கு வீரன் காட்டுக்குக் கள்ளன்\nவீட்டுப் பாம்பு காட்டுக்குப் போனால் அதுவும் காட்டுப் பாம்பாகும்.\nவீட்டு மூதேவியும் காட்டு மூதேவியும் சேர்ந்து உலாவுகின்றன\nவீட்டுக்குள் கஞ்சித் தண்ணீரைக் குடித்துவிட்டு, மீசையில் வெள்ளையைத் தடவிக்கொண்டு புறப்படுகிறது\nவீட்டுப் பெண்சாதி வேம்பு, நாட்டுப் பெண்சாதி கரும்பு\nவீட்டுக்கு வீடு எதிர் வீடு ஆகாது.\nவீட்டுக்கு வீடு மண் வீடுதான்.\nஏப்ரல் 29 ஞாயிற்றுக் கிழமை\nவீட்டுச் செல்வம் மாடு, தோட்டச் செல்வம் முருங்கை\nவீட்டுக்குள்ளே வேட்டை நாயை உசுப்புவானேன்\nவீட்டைக் கொளுத்தி வேடிக்கை பார்க்கிறதா\nPosted in தமிழ் பண்பாடு, தமி்ழ், பொன்மொழிகள்\nTagged ஏப்ரல் 2018 காலண்டர், பழமொழிகள், வீடு\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Hindu Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Ravana shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அதிசயம் அப்பர் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பட்டியல் பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரகசியம் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/03/18231800/Dawheed-Jamaats-protest-against-the-Citizenship-Amendment.vpf", "date_download": "2020-03-29T13:00:36Z", "digest": "sha1:3M64JJ5RIGDANJAIAERKBSSG2ZWNKVFT", "length": 13769, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Dawheed Jamaat's protest against the Citizenship Amendment Act || குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் சிறை நிரப்பும் போராட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதமிழகத்தில் 10 மாத குழந்தைக்கு கொரோனா பாதிப்பு; சுகாதார துறை செயலாளர் அறிவிப்பு\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் சிறை நிரப்பும் போராட்டம் + \"||\" + Dawheed Jamaat's protest against the Citizenship Amendment Act\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் சிறை நிரப்பும் போராட்டம்\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாகையில் தவ்ஹீத் ஜமாத் அமைப்பு சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது.\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு சார்பில் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியவற்றிக்கு எதிராக சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று அவுரித்திடல் அருகே தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் சிறை நிரம்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் செய்யது அலி நிஜாம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அல் ஆதில், மாவட்ட பொருளாளர் சவுகத் ஹுசைன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nபோராட்டத்தில் குடி யுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியவற்றிக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌‌ஷங்கள் எழுப்பபட்டன. இதில் திரளான பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு தேசிய கொடியை கையில் ஏந்தி கலந்துகொண்டனர். பாதுகாப்பு பணியில் துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.\n1. சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட கைதிகளின் கையில் முத்திரை\nசிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட கைதிகளின் கையில் ஜாமீனில் விடப்பட்டவர்கள் என்று முத்திரை குத்தப்பட்டு வெளியே அனுப்பி வைக்கப்பட்டனர்.\n2. தி.மு.க. உட்கட்சி தேர்தல் நடத்தாமல் கிளை செயலாளர் நியமனம்: மாவட்ட செயலாளரை கண்டித்து தர்ணா போராட்டம்\nமயிலாடுதுறை அருகே தி.மு.க. உட்கட்சி தேர்தல் நடத்தாமல் கிளை செயலாளரை நியமனம் செய்த மாவட்ட செயலாளரை கண்டித்து தர்ணா போராட்டம் நடந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.\n3. திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு அனுமதி அளிக்கக் கோரி ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்டோர் உள்ளிருப்பு போராட்டம்\nவெங்கத்தூர் ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு அனுமதி அளிக்கக் கோரி ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்டோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\n4. டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம்\nதிருவண்ணாமலை அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n5. திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஒப்பந்த தொழிலாளர்கள், பணிகளை புறக்கணித்து போராட்டம்\nகொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காததை கண்டித்து திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஒப்பந்த தொழிலாளர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n1. அத்தியாவசிய பொருட்கள் மக்களை சென்றடைய நடவடிக்கை - மத்திய அரசு உறுதி\n2. ரிசர்வ் வங்கியின் அறிவிப்பால் மக்களுக்கு கிடைக்கும் பலன் என்ன - அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் விளக்கம்\n3. மே மாதம் 3-ந்தேதி நடைபெற இருந்த ‘நீட்’ நுழைவுத் தேர்வு ஒத்திவைப்பு - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு\n4. 144 தடை உத்தரவை கடுமையாக கடைபிடிக்க நடவடிக்கை - எடப்பாடி பழனிசாமியுடன், பிரதமர் த���லைபேசியில் பேச்சு\n5. இளவரசர் சார்லசை தொடர்ந்து இங்கிலாந்து பிரதமருக்கு கொரோனா; பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது\n1. பலியான காண்டிராக்டரின் மனைவி-மகனுக்கும் கொரோனா - மதுரை ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை\n2. திருச்செந்தூரில் பயங்கரம்: மெக்கானிக் சரமாரி வெட்டிக்கொலை - சித்தப்பாவுக்கும் அரிவாள் வெட்டு; 9 பேர் கும்பலுக்கு வலைவீச்சு\n3. உணவு கேட்டு மறியலில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்கள் மீது போலீசார் தடியடி - கோவையில் பரபரப்பு\n4. புழல் சிறை கைதிகள் தங்கள் குடும்பத்தினருடன் செல்போன் ‘வீடியோ கால்’ பேசினர்\n5. நடைபயிற்சிக்கு சென்ற காங்கிரஸ் பிரமுகருக்கு அரிவாள் வெட்டு - செல்போன் கொள்ளையர்கள் அட்டகாசம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2506834", "date_download": "2020-03-29T12:48:36Z", "digest": "sha1:ST6UKTHNTSK4ITFA2YNO7UK3I5JBBMCT", "length": 16646, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "குறைந்த விலையில் முக கவசம் காங்., செயற்குழு தீர்மானம்| Dinamalar", "raw_content": "\nவெவ்வேறான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய சூழலில் ... 1\nஉலகில் சீன வங்கிகளின் ஆதிக்கம்: வைரலாகும் வீடியோ\nபிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.151 கோடி வழங்கும் ரயில்வே ...\nகத்தாரில் கொரோனாவுக்கு முதல் பலி\nஜோகிந்தர் சர்மாவுக்கு ஐ.சி.சி புகழாரம் 2\n பா.ஜ., - ஆம் ஆத்மி கருத்து வேறுபாடு 20\nவைரஸ் தொற்றை தவிர்ப்பது எப்படி\nகொரோனா; கனடா பிரதமர் மனைவி குணமடைந்தார் 7\nநடமாட்டத்தை கட்டுப்படுத்துங்கள்; மத்திய அரசு 12\nகொரோனா: சிங்கப்பூரில் உயிரிழப்பு 3\nகுறைந்த விலையில் முக கவசம் காங்., செயற்குழு தீர்மானம்\nகடலுார்: கடலுாரில் நகர காங்., செயற்குழு கூட்டம் நடந்தது.நகர தலைவர் வேலுசாமி தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர் மாவட்டத் தலைவர் ராதாகிருஷ்ணன் பேசினார். கூட்டத்தில், மாவட்ட பொதுச் செயலர்கள் கிஷோர்குமார், ரமேஷ், செல்லக்குமார், துணைத் தலைவர் மணி, நகர செயலர்கள் மாரி, கோபால், ராமஜெயம், சங்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.'கொரோனா' பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டடத்தில் மருந்து கடைகளில் முகக் கவசம், கிருமி நாசினியை தட்டுப்பாடின்றி கிடைக்கவும், வில��� குறைவாகவும் விற்பனை செய்ய வேண்டும். உள்ளாட்சித் தேர்தலுக்காக பூத் கமிட்டி அமைக்க வேண்டும். கடலுார், திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுன்டர் செல்லும் பாதையில் மின் விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nகொரோனா பாதிப்பு எதிரொலி பழங்கள் வாங்க மக்கள் ஆர்வம்\nமகளிர் குழுக்கள் மூலம் முக கவசம் தயாரிப்பு தீவிரம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய��ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகொரோனா பாதிப்பு எதிரொலி பழங்கள் வாங்க மக்கள் ஆர்வம்\nமகளிர் குழுக்கள் மூலம் முக கவசம் தயாரிப்பு தீவிரம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2508913", "date_download": "2020-03-29T13:03:58Z", "digest": "sha1:2R3ECFWBINPEIDCGYYEVCPNB2PYQXLE6", "length": 15624, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி| Dinamalar", "raw_content": "\nவெவ்வேறான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய சூழலில் ... 5\nஉலகில் சீன வங்கிகளின் ஆதிக்கம்: வைரலாகும் வீடியோ 4\nபிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.151 கோடி வழங்கும் ரயில்வே ... 1\nகத்தாரில் கொரோனாவுக்கு முதல் பலி\nஜோகிந்தர் சர்மாவுக்கு ஐ.சி.சி புகழாரம் 3\n பா.ஜ., - ஆம் ஆத்மி கருத்து வேறுபாடு 20\nவைரஸ் தொற்றை தவிர்ப்பது எப்படி\nகொரோனா; கனடா பிரதமர் மனைவி குணமடைந்தார் 8\nநடமாட்டத்தை கட்டுப்படுத்துங்கள்; மத்திய அரசு 15\nகொரோனா: சிங்கப்பூரில் உயிரிழப்பு 3\nமின்சாரம் தாக்கி தொழிலாளி பலி\nவால்பாறை:வால்பாறை அடுத்துள்ள 'டான்டீ' தேயிலை தொழிற்சாலையில், மின்சாரம் தாக்கி தொழிலாளி இறந்தார்.வால்பாறை அடுத்துள்ளது சின்கோனா 'டான்டீ' தேயிலை தோட்டம். இங்குள்ள, ரயான் டிவிசன் தேயிலை தொழிற்சாலையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தவர் மோசஸ், 34. இவர், நேற்று மதியம் டான்டீ தொழிற்சாலையில் சக தொழிலாளர்களுடன், ெமஷின் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.தேயிலை அரவை செய்யும் மிஷினை சுத்தம் செய்யும் போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி, மோசஸ் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து, வால்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n'கொரோனா' அறிகுறி 29 பேர் அனுமதி\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த ப��திய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'கொரோனா' அறிகுறி 29 பேர் அனுமதி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2510299", "date_download": "2020-03-29T12:53:51Z", "digest": "sha1:P3ATKW6GUEE7LIE6ZVETPXLUSODBE6HW", "length": 17019, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "நோய் தடுப்பு பணி தீவிரம் :300 துப்புரவு பணியாளர்கள்| Dinamalar", "raw_content": "\nவெவ்வேறான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய சூழலில் ... 2\nஉலகில் சீன வங்கிகளின் ஆதிக்கம்: வைரலாகும் வீடியோ 4\nபிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.151 கோடி வழங்கும் ரயில்வே ... 1\nகத்தாரில் கொரோனாவுக்கு முதல் பலி\nஜோகிந்தர் சர்மாவுக்கு ஐ.சி.சி புகழாரம் 3\n பா.ஜ., - ஆம் ஆத்மி கருத்து வேறுபாடு 20\nவைரஸ் தொற்றை தவிர்ப்பது எப்படி\nகொரோனா; கனடா பிரதமர் மனைவி குணமடைந்தார் 8\nநடமாட்டத்தை கட்டுப்படுத்துங்கள்; மத்திய அரசு 15\nகொரோனா: சிங்கப்பூரில் உயிரிழப்பு 3\nநோய் தடுப்பு பணி தீவிரம் :300 துப்புரவு பணியாளர்கள்\nஊட்டி:உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் உள்ள கிராமங்களில்,'கிருமி நாசினி' தெளிக்கப்பட்டு, கொரோனா தடுப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது.' கொரோனா' குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி பொதுமக்கள் தங்களை தற்காத்து, கொள்ள மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கு, அரசு, ஒதுக்கிய சிறப்பு நிதியின் மூலம், ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, கூடலுார், பந்தலுார் உட்பட அனைத்து பகுதிகளிலும், துப்புரவு பணியாளர்கள் மூலம், கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, கொரோனா' தடுப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது.இப்பணிக்காக மாவட்டத்தில் களபணியாளர்கள், துாய்மை பணியாளர்கள், 300 பேர் ஈடுபடுத்தப்பட்டு தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டு தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில்,''கொரோனாவுக்காக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, தடுப்பு பணி நடந்து வருகிறது. வார்டு வாரியாக சிறப்பாக இப்பணி நடக்க வேண்டும் என, உத்தரவிட்டுள்ளேன்,'' என்றார்\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nகொரோனா அச்சுறுத்தல்: முடங்கிய வியாபாரம் வங்கிகள் நெருக்கடிக்கு தீர்வு காண உறுதி\nவசதிகள் இல்லாமல் தவிக்கும் அரசு அதிகாரிகள்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகொரோனா அச்சுறுத்தல்: முடங்கிய வியாபாரம் வங்கிகள் நெருக்கடிக்கு தீர்வு காண உறுதி\nவசதிகள் இல்லாமல் தவிக்கும் அரசு அதிகாரிகள்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kousalyaraj.com/2013/", "date_download": "2020-03-29T11:06:11Z", "digest": "sha1:KCSKT7YNX67XK5CQRYPWFNPGYMPPC7VV", "length": 23234, "nlines": 511, "source_domain": "www.kousalyaraj.com", "title": "2013 - மனதோடு மட்டும்...", "raw_content": "\nசிறகுகள் வேண்டி காத்திருப்பவள்...ஒரு உற்சாக பயணத்திற்காக...\nமகளிர் அமைப்புகளின் குறுகிய கண்ணோட்டம் - ஒரு அனுபவம்\nபெண்களுக்கு எதிராக எங்கே என்ன நடந்தாலும் மகளிர் அமைப்புகள் முதலில் குரல் கொடுத்துவிடும். ஆபாச சுவரொட்டி கிழிப்பது முதல் பாலியல் வன்மு...\nஅனுபவம் சமூகம் பெண்கள் மகளிர் அமைப்புகள்\nLabels: அனுபவம், சமூகம், பெண்கள், மகளிர் அமைப்புகள்\nநமக்கே நமக்கான திருவிழா - சென்னையில் 'பதிவர்கள் சந்திப்பு'\nசென்ற வருடம் போலவே இந்த வருடமும் சென்னையில் பதிவர்களின் சங்கமம் நடைபெற இருக்கிறது. பதிவர்கள் கூடும் திருவிழா பற்றி பதிவுலகிலும் பேஸ...\nஇணையம் சென்னை பதிவர்கள் மாநாடு பதிவர்கள் சந்திப்பு பதிவுலகம்\nLabels: இணையம், சென்னை பதிவர்கள் மாநாடு, பதிவர்கள் சந்திப்பு, பதிவுலகம்\nதாம்பத்தியம் - 30 ' பழையக் காதலை கணவரிடம் சொல்லலாமா \nஆண் பெண் யாராக இருந்தாலும் பருவ வயதில் காதலில் விழுவதும், காதலை கடந்து போவதும் சகஜம். சிலர் திருமணத்தில் இணைவர், பலர் வேறு ஒருவருடன் த...\nLabels: அனுபவம், சமூகம், தாம்பத்தியம்\nஒவ்வொருவரும் யாரோ ஒருவரின் ரசிகராக இருப்பார்கள். பிடிக்கும் என்பதையும் தாண்டி ஒரு ரோல் மாடலாக, குருவாக எண்ணி அவரது கருத்துகளை பின்பற்றலாம...\nஅனுபவம். இசை மைக்கேல் ஜாக்சன்\nLabels: அனுபவம்., இசை, மைக்கேல் ஜாக்சன்\nசாதியை எதிர்த்து என்ன செய்துவிட முடியும் நம்மால்...\nசாதி மறுப்பவர்களும் சாதி கொடி பிடிப்பவர்களும் அவர்கள் கருத்தில் நிலையாக நிற்கிறார்கள் , ஆனால் அடிப்படையில் இருவருக்கும் அதிக வேறு...\nஅரசியல் அனுபவம் சமூகம் சாதி\nLabels: அரசியல், அனுபவம், சமூகம், சாதி\nகுழந்தைகளின் மீதான அதிக எதிர்ப்பார்ப்பு...ஆபத்து\nகுழந்தைகளின் மீதான அதிக எதிர்ப்பார்ப்பு ஆபத்தில் முடிந்துவிட கூடும்... குழந்தைகளை தங்கள் விருப்பத்திற்காக வளைக்கப் பார்க்கும் பெற்றோ...\nஇன்றைய பெற்றோர்கள் குழந்தைகள் சமூகம் பாலியல் வன்முறை விழிப்புணர்வு\nLabels: இன்றைய பெற்றோர்கள், குழந்தைகள், சமூகம், பாலியல் வன்முறை, விழிப்புணர்வு\nமாணவர்கள் போராட்டத்தை கொச்சைப் படுத்தும் தமிழ் நண்டுகள் \nசிகப்பு கம்பள வரவேற்பு ஒரு பக்கம், நேரில் சென்று பொன்னாடை போர்த்து வாழ்த்துவது ஒருபக்கம் நடக்க மேடையில் ஈழத்துக்காக உயிரை விடவும் தயார் எ...\nஅரசியல் ஈழம் சமூகம் மாணவர்கள் போராட்டம் லயோலா\nLabels: அரசியல், ஈழம், சமூகம், மாணவர்கள் போராட்டம், லயோலா\nமகளிர் தின வாழ்த்தும் போலித்தனமும் \nமுகநூ ல் சுவற்றில் நேற்றுவரை பெண்ணின் புகைப்படம் பகிர்ந்தும் அங்கங்கள் குறித்த அர்த்தமற்ற கவிதைகள் எழுதியும் ரசித்து வ...\nசமூகம். மகளிர் தினம் முகநூல்\nLabels: சமூகம்., மகளிர் தினம், முகநூல்\nஎங்கள் மனங்களிலும் கைகளிலும் விடியலின் விதைகள் நிரம்பியிருக்கின்றன. இந்த நாட்டில் அவற்றை விதைக்கவும், அவை பலன் தரும் வரை காத்திருக்கவும் நாங்கள் தயாராகவே உள்ளோம்.\nமிருக பலத்திற்கும், அநியாயத்திற்கும் எதிரான இறுதி வெற்றி மக்களுடையதாகவே இருக்கும்.\nஒரு பெண்ணின் உண்மை கதை - 'இவள்'\n'வீட்டுத் தோட்டம்' ரொம்ப ரொம்ப ஈசிதான் - அனுபவம் - 2\nதாம்பத்தியம் 19 - 'உச்சகட்டம்' எனும் அற்புதம்\nதாம்பத்தியம் 20 - உச்சம் ஏன் அவசியம் \nதாம்பத்தியம் - 27 'தம்பதியருக்குள் உடலுறவு' அவசியமா...\nதாம்பத்தியம் - 16 'முதல் இரவு'\nதாம்பத்தியம் 18 - உறவு ஏன் மறுக்கபடுகிறது \n'வீட்டுத் தோட்டம்' ரொம்ப ரொம்ப ஈசிதான்...\nமகளிர் அமைப்புகளின் குறுகிய கண்ணோட்டம் - ஒரு அனுபவ...\nநமக்கே நமக்கான திருவிழா - சென்னையில் 'பதிவர்கள் சந...\nதாம்பத்தியம் - 30 ' பழையக் காதலை கணவரிடம் சொல்லலா...\nசாதியை எதிர்த்து என்ன செய்துவிட முடியும் நம்மால்.....\nகுழந்தைகளின் மீதான அதிக எதிர்ப்பார்ப்பு...ஆபத்து\nமாணவர்கள் போராட்டத்தை கொச்சைப் படுத்தும் தமிழ் நண...\nமகளிர் தின வாழ்த்தும் போலித்தனமும் \n100 கி.மி சாலை வசதி (1)\n50 வது பதிவு (1)\nஅணு உலை விபத்து (1)\nஇட்லி தோசை மாவு (1)\nஇணையதள துவக்க விழா. (1)\nஇஸ்லாமிய மக்களின் மனிதநேயம் (1)\nஉலக தண்ணீர் தினம் (1)\nகவிதை - பிரிவு (6)\nகுழந்தை பாலியல் வன்முறை (1)\nகுழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்பு (3)\nகூகுள் சர்வதேச உச்சி மாநாடு (1)\nசென்னை பதிவர்கள் மாநாடு (2)\nடீன் ஏஜ் காதல் (2)\nதனி மனித தாக்குதல் (1)\nதிருநெல்வேலி முற்போக்கு எழுத்தாளர் சங்கம் (1)\nதினம் ஒரு மரம் (2)\nதெக்கத்தி முகநூல் நண்பர்கள் சங்கமம் (1)\nநூல் வெளியீட்டு விழா (1)\nபதிவர்கள் சந்திப்பு. பதிவுலகம் (1)\nபிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி (1)\nபெண் ஒரு புதிர் (1)\nபேசாப் பொருளா காமம் (3)\nமண்புழு உரம் தயாரித்தல் (1)\nமரம் நடும் விழா. சமூகம். (1)\nமீன் அமினோ கரைசல் (1)\nமொட்டை மாடி தோட்டம் (2)\nமொட்டை மாடியில் தோட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/174882?ref=archive-feed", "date_download": "2020-03-29T11:53:17Z", "digest": "sha1:KRBS34GC22ECDEP7QHYUUOUR5SWNS5HF", "length": 8636, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "பெண்களின் பிரதிநிதித்துவம் கட்டாயமில்லை! கட்சித் தலைவர்கள் முடிவு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஉள்ளூராட்சி மன்றங்களில் பெண்களின் பிரதிநித்துவ விகிதம் கட்டாயமில்லை என்று கட்சித்தலைவர்கள் சந்திப்பில் இணக்கம் காணப்பட்டுள்ளது.\nஉள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர் எண்ணிக்கையில் பெண்களுக்கு 25 வீதம் ஒதுக்கப்பட வேண்டும் என்பது புதிய சட்டவிதியாகும்.\nஎனினும் இந்த சட்டவிதி காரணமாக பல உள்ளூராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்கள் மற்றும் பட்டியல் உறுப்பினர்களை நியமிப்பதில் கட்சிகள் நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளன.\nஇதன் காரணமாக பெண்களின் பிரதிநிதித்துவம் தொடர்பான சரத்தை புறக்கணித்து செயற்படுவது என்றும் உள்ளூராட்சி மன்றங்களில் 25 வீதம் பெண்களின் பிரதிநிதித்துவம் சாத்தியமற்றது என்ற முடிவுக்கும் தேர்தலில் போட்டியிட்ட கட்சிகளின் தலைவர்கள், செயலாளர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் தீர்மானித்துள்ளனர்.\nகட்சித் தலைவர்களின் கூட்டத்தில் கலந்து கொண்ட தேர்தல்கள் ஆணையாளர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோரும் இத்தீர்மானத்தை ஆதரித்துள்ளனர்.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெடிங்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/social/best-online-grocery-delivery-apps-for-your-phone-when-stuck-at-home-331838", "date_download": "2020-03-29T13:11:13Z", "digest": "sha1:S4L4EVK2XCKS7BAX3IN66LRHDRDWBSUO", "length": 20999, "nlines": 109, "source_domain": "zeenews.india.com", "title": "வீட்டில் இருந்தபடியே தேவையான மளிகை பொருட்கள் வாங்க சிறந்த Mobile App எது? | Social News in Tamil", "raw_content": "\nவீட்டில் இருந்தபடியே தேவையான மளிகை பொருட்கள் வாங்க சிறந்த Mobile App எது\nவீட்டில் இருந்தபடியே உங்களுக்கு தேவையான மளிகை பொருட்களை வாங்குவதற்கு உதவும் மொபைல் பயன்பாடுகள் குறித்து இந்த பதிவில் நாம் பகிர்ந்துள்ளோம்...\nவீட்டில் இருந்தபடியே உங்களுக்கு தேவையான மளிகை பொருட்களை வாங்குவதற்கு உதவும் மொபைல் பயன்பாடுகள் குறித்து இந்த பதிவில் நாம் பகிர்ந்துள்ளோம்...\nஉலகளாவிய COVID-19 தொற்றுநோய் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையல், பெரிய கூட்டங்கள், பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் பள்ளி மூடல்கள் ஆகியவற்றின் மீதான தடைகளுடன் புதிய கொரோனா வைரஸ் வெடிப்பைக் கட்டுப்படுத்த அரசாங்க அதிகாரிகள் துடிக்கும்போது, ​​மீதமுள்ளவர்கள் நாங்கள் எவ்வாறு தண்ணீர், கழிப்பறை காகிதம், மளிகைப் பொருட்கள் மற்றும் பிற வீட்டுப் பொருட்களை பாதுகாப்பாக வாங்கப் போகிறோம் என்பதைப் பற்றி கவலைப்பட வேண்டிய நிலையில் உள்ளனர்.\nத���்போதைக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், இந்த நடவடிக்கையின் மூலம் புதிய கொரோனா வைரஸை சுருக்கவோ அல்லது பரப்பவோ அதிக வாய்ப்பு இருப்பதாகவே பார்க்கப்டுகிறது.\nஇந்த நிலையில் இருந்து நாம் மீண்டு வர, உடல் ரீதியாக மளிகைக் கடைக்குச் செல்வதற்குப் பதிலாக, உங்கள் ஐபோன் அல்லது ஆண்ட்ராய்டு தொலைபேசியில் பல சேவைகளை நீங்கள் பயன்படுத்தலாம். இந்த பயன்பாடுகள் உங்களுக்குத் தேவையானதை தொலைதூரத்தில் வாங்கவும், அதை உங்கள் வீட்டு வாசலில் வழங்கவும் உங்களுக்கு உதவு என்பதை மறந்துவிடாதீர்கள்.\nகொரோனா அச்சத்திற்கு மத்தியில் இ-காமர்ஸ் நிறுவனங்கள் சமூக இடைவேளி டெலிவரிகளை அறிமுகம் செய்துள்ள நிலையில் தற்போது ஆன்லைனில் தேவையான பொருட்களை வாங்குவது அவ்வளவு கடினமான விஷயமாக இருக்காது என கருதலாம்.\nஇந்நிலையில் நமக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள சில ஆன்லைன் சேவை நிறுவனங்களின் பயன்பாடுகள் குறித்து நாம் இங்கு தொகுத்துள்ளோம். இந்த பட்டியலில் உள்ள செயலிகளை பயன்படுத்தி கொரோனா பரவலை முடிந்தவரை பராவாமல் பார்த்துக்கொள்வோம்....\n---இந்தியாவில் தேவைப்படும் மளிகை விநியோக பயன்பாடுகள்---\nBigbasket : இது இந்தியாவின் முன்னணி ஆன்லைன் மளிகை சந்தைகளில் ஒன்றாகும். இந்நிறுவனம் மும்பை பெங்களூரிலிருந்து இயங்குகிறது. நீங்கள் இந்த பயன்பாட்டை பயன்படுத்தும்போது பல்வேறு வகையான தயாரிப்புகளை பெறலாம்.\nGrofers : இது வாடிக்கையாளர்களை அருகிலுள்ள உள்ளூர் வணிகர்களுடன் இணைக்கும் விநியோக சேவையாகும். இது மளிகை பொருட்கள், புதிய பழங்கள் மற்றும் காய்கறிகளின் பரவலான வகைப்படுத்தல்களை வழங்குகிறது. இது டெல்லியில் தனது செயல்பாட்டைத் தொடங்கியது, ஆனால் தற்போது, இது இந்தியா முழுவதும் 17 நகரங்களில் இயங்குகிறது. இது உள்ளூர் வணிகர்களுக்கும் நுகர்வோருக்கும் இடையில் மென்மையான பரிவர்த்தனைகளை செயல்படுத்தும் ஹைப்பர்-லோக்கல் தளவாடங்களை வழங்குகிறது.\nAmazon Prime Pantry : இந்த பயன்பாட்டில் டன் கணக்கான மளிகை பொருட்கள் கிடைக்கின்றன. மேலும் உங்களுக்கு பிடித்த கடையில் உள்ள தயாரிப்புகளின் விலையை ஒப்பிடுவது மிகவும் எளிதானது. இந்த செயலியின் மூலம் அமேசான் பிரைம் உறுப்பினர்கள் மளிகைப் பொருட்கள் மற்றும் வீட்டுப் பொருட்களை எளிதாக வாங்கலாம்.\nBigBazaar : மளிகை பொருட்களை வழங்கும் இந்திய சில்லறை விற்பனை கடை இது. பிக் பஜார் இந்தியாவின் முன்னணி ஆன்லைன் ஸ்டோரில் ஒன்றாகும், இது ஹைப்பர் மார்க்கெட்டுகளின் சங்கிலியாகவும், வாடிக்கையாளர்களுக்கான தள்ளுபடித் துறை கடைகளாகவும், மளிகைக் கடையாகவும் செயல்படுகிறது. நீங்கள் பிக்பஜார் மொபைல் பயன்பாட்டைப் பயன்படுத்தும்போது இது உங்களுக்கு மிகவும் எளிதான ஒரு பயன்பாடாக இருக்கும்.\nReliance Fresh: ரிலையன்ஸ் புதிய தொழில் இந்தியாவின் ஆன்லைன் மளிகைக் கடையில் முன்னணி வகிக்கும் என்ற நம்பிக்கையுடன் உள்ளது. Reliance Fresh ஸ்டோர் மும்பையின் அனைத்து பகுதிகளிலும் மொபைல் போன்கள், வலைத்தளங்கள் மற்றும் மொபைல் பயன்பாடு மூலம் ஆன்லைன் சேவைகளை வழங்குகிறது. Reliance Fresh என்பது புத்துணர்ச்சி மற்றும் சேமிப்புக்கு ஒத்த முன்னணி முன்னணி நுகர்வோர் கடையாகும். புதிய பழங்கள் மற்றும் காய்கறிகள் முதல் தானியங்கள் வரை உங்கள் மளிகை தேவைகளின் முழு அளவையும் ஒரே இடத்தில் இருந்து பூர்த்தி செய்கிறது.\nஎப்போதும் நான் ஒரு நாயாக இருக்க விரும்புகிறேன்... வைரலாகும் இளம் பெண் வீடியோ\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nSeePic: இணையத்தில் வைரலாகும் நிர்வாண மகப்பேறு புகைப்படம்..\n445 கிலோ எடை கொண்ட ஆண் அழகனுக்கு திருமணம் செய்ய ஆசை\n₹1000 செலுத்தி ₹72,000 வரை சம்பாதிக்கலாம்... Indian Post அதிரடி திட்டம்\nமது அருந்துபவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு வராது.. உண்மை என்ன\nகொரானாவால் பாதித்து குணமடைந்த பெண் கூறிய பகீர் தகவல்... \nதனுஷ் தேனியில் குடும்பத்துடன் குலதெய்வ கோயிலில் சுவாமி தரிசனம்\nகொரோனா வைரஸ் பயம்: குழந்தையை விட்டுட்டு விமானத்தில் சென்று அமர்ந்த பெற்றோர்\nதந்தை இறப்புக்கு செல்லாமல் பட்ஜெட் பணியில் ஈடுபட்ட அதிகாரி\n... முந்துங்கள்; மது பாட்டில்கள் விலை குறைய வாய்ப்பு\nவிகாரமான ‘மனித’ முகத்துடன் பிறந்த ஆடு; கடவுளாக வழிபடும் மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/videos/coronavirus-outbreaks-top-10-news-update-on-coronavirus-24-03-2020-331799", "date_download": "2020-03-29T12:46:15Z", "digest": "sha1:JF4WN6YDH2ZFZJXEPOIG2FO5ITBSCY7T", "length": 5479, "nlines": 95, "source_domain": "zeenews.india.com", "title": "Watch: கொரோனா வைரஸ் அப்டேட்...... இன்றைய டாப் 10 செய்திகள் | News in Tamil", "raw_content": "\nWatch: கொரோனா வைரஸ் அப்டேட்...... இன்றைய டாப் 10 செய்திகள்\nWatch: கொரோனா வைரஸ் அப்டேட்...... இன்றைய டாப் 10 செய்திகள்\nWatch: ஜுல்பா மாதா கோயில், ஒரு பிரபலமான சக்தி பீடம்....\nகொரோனா பயம்: வீட்டில் கூட ஒரு மீட்டர் தூரம் ......\nCorona Update..... இன்று கொரோனா வைரஸ் பற்றிய முழு அப்டேட்\nஇன்றைய ஆராதனாவில்.....விநாயகர் அவதாரங்களின் தரிசனம்\nகொரோனா வைரஸைக் கொல்லும் மிஷன் .... வீடியோவைப் பாருங்கள்\nWatch: இந்த தகவல்கள் மட்டுமே உங்களை கொரோனாவிலிருந்து\nWatch: சக்தி வழிபாட்டின் சிறப்பானது நவராதிரி.. இன்றைய\nWatch: கொரோனா வைரஸ் அப்டேட்...... இன்றைய டாப் 10 செய்திகள்\n100 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகை தாக்கும் கொடூர நோய் பற்றிய\nWatch: Corona Update.....மரணம், சைனில் தயாரிக்கப்படுகிறதா\n நான் மிகவும் சோர்வடைந்து விட்டேன்.. என்னால் நடக்க முடியாது... கண்களை ஈரமாக்கும் புகைப்படம்\n ஜியோவின் புதிய திட்டம்... தினமும் 2 ஜிபி தரவு இலவசம்\nகொரோனா: அதிகரிக்கும் நோயாளிகள், மாநிலங்களின் முழு பட்டியல்.......\nதீவிரமாக பரவும் COVID-19: இந்தியாவில் 918 பேருக்கு கொரொனா.. இறப்பு எண்ணிக்கை 20 ஐ எட்டியுள்ளது\nவீட்டில் தனிமையை சமாளிக்க பிரபல நடிகை செய்த அருமையான காரியம்\nCovid-19 lockdown: குடிகாரர்களுக்கு மதுபானம் வழங்க கேரளா அரசு.........\nபிரதமரின் பொது நிவாரண நிதிக்கு ₹.25 கோடி நிதி வழங்கிய நடிகர் அக்சய் குமார்\nகொரோனா வைரஸ் லாக் டவுன்: ராகுல் காந்தி புலம்பெயர்ந்தோர் வெளியேற்றத்தின் வீடியோவை ட்வீட் செய்துள்ளார்\nCovid-19: திட்டமிடல் இல்லாமல் விதிக்கப்பட்ட Lockdown.. உதவுமாறு மத்திய அரசிடம் கோரிக்கை\nகோவிட் -19 க்கு எதிரான போராட்டத்திற்கு 1 கோடி ரூபாய் நிதியுதவி அளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parisuthavethagamam.com/chap/old/Isaiah/63/text", "date_download": "2020-03-29T12:59:55Z", "digest": "sha1:KC4RWRM23RHYS43PJH5OMER4F77UP57H", "length": 9609, "nlines": 27, "source_domain": "parisuthavethagamam.com", "title": "பரிசுத்த வேதாகமம்", "raw_content": "\n1 : ஏதோமிலும் அதிலுள்ள போஸ்றா பட்டணத்திலுமிருந்து, சாயந்தீர்ந்த வஸ்திரங்களுடையவராகவும், மகத்துவமாய் உடுத்திருக்கிறவராகவும், தமது மகத்தான வல்லமையிலே எழுந்தருளினவராகவும் வருகிற இவர் யார் நீதியாய்ப் பேசி இரட்சிக்க வல்லவராகிய நான்தானே.\n2 : உம்முடைய உடுப்புச் சிவப்பாகவும், உம்முடைய வஸ்திரங்கள் ஆலையை மிதிக்கிறவன் வஸ்திரங்கள்போலவும் இருக்கிறதென்ன\n3 : நான் ஒருவனாய் ஆலையை மிதித்தேன்; ஜனங்களில் ஒருவனும் என்னோடிருந்ததில்லை; நான் என் கோபத்திலே அவர���களை மிதித்து, என் உக்கிரத்திலே அவர்களை நசுக்கிப்போட்டேன்; அதினால் அவர்கள் இரத்தம் என் வஸ்திரங்களின்மேல் தெறித்தது, என் உடுப்பையெல்லாம் கறைப்படுத்திக்கொண்டேன்.\n4 : நீதியைச் சரிக்கட்டும் நாள் என் மனதிலிருந்தது; என்னுடையவர்களை மீட்கும் வருஷம் வந்தது.\n5 : நான் பார்த்தேன், துணைசெய்வார் ஒருவருமில்லை; தாங்குவார் ஒருவருமில்லை என்று ஆச்சரியப்பட்டேன்; அப்பொழுது என் புயமே எனக்கு இரட்சிப்பாகி, என் உக்கிரமே என்னைத் தாங்கிற்று.\n6 : நான் என் கோபத்திலே ஜனங்களை மிதித்து, என் உக்கிரத்திலே அவர்களை வெறியாக்கி, அவர்கள் சாரத்தைத் தரையிலே இறங்கப்பண்ணினேன்.\n7 : கர்த்தர் எங்களுக்குச் செய்தருளின எல்லாவற்றிற்கும் தக்கதாகவும், அவர் தம்முடைய இரக்கங்களின்படியும் தம்முடைய திரளான தயவுகளின்படியும், இஸ்ரவேல் வம்சத்துக்குச் செய்த மகா நன்மைக்குத்தக்கதாகவும், கர்த்தருடைய கிரியைகளையும், கர்த்தருடைய துதிகளையும் பிரஸ்தாபம்பண்ணுவேன்.\n8 : அவர்கள் என் ஜனந்தானென்றும், அவர்கள் வஞ்சனைசெய்யாதிருக்கும் பிள்ளைகளென்றும் சொல்லி, அவர்களுக்கு இரட்சகரானார்.\n9 : அவர்களுடைய எல்லா நெருக்கத்திலும் அவர் நெருக்கப்பட்டார்; அவருடைய சமுகத்தின் தூதனானவர் அவர்களை இரட்சித்தார்; அவர் தமது அன்பினிமித்தமும், தமது பரிதாபத்தினிமித்தமும் அவர்களை மீட்டு, பூர்வநாட்களிலெல்லாம் அவர்களைத் தூக்கிச்சுமந்துவந்தார்.\n10 : அவர்களோ கலகம்பண்ணி, அவருடைய பரிசுத்த ஆவியை விசனப்படுத்தினார்கள்; அதினால் அவர் அவர்களுக்குச் சத்துருவாய் மாறி, அவரே அவர்களுக்கு விரோதமாய் யுத்தம்பண்ணினார்.\n11 : ஆகிலும் அவர் பூர்வநாட்களையும், மோசேயையும், தம்முடைய ஜனத்தையும் நினைவுகூர்ந்தார்; ஆனாலும் அவர்களையும், தமது மந்தையின் மேய்ப்பனையும் சமுத்திரத்திலிருந்து எறப்பண்ணினவர் இப்பொழுது எங்கே\n12 : அவர்கள் நடுவிலே தம்முடைய பரிசுத்த ஆவியை இருக்கக் கட்டளையிட்டு, மோசேயின் வலதுகையைக் கொண்டு அவர்களைத் தமது மகிமையின் புயத்தினாலே நடத்தி, தமக்கு நித்தியகீர்த்தியை உண்டாக்க அவர்களுக்கு முன்பாகத் தண்ணீரைப்பிளந்து,\n13 : ஒரு குதிரை வனாந்தரவெளியிலே நடக்கிறதுபோல, அவர்கள் இடறாதபடிக்கு அவர்களை ஆழங்களில் நடக்கப்பண்ணினவர் எங்கே\n14 : கர்த்தருடைய ஆவியானவர் அவர்களைப் பள்ளத்தாக்கி��ே போய் இறங்குகிற மிருகஜீவன்களைப்போல இளைப்பாறப்பண்ணினார்; இப்படியே தேவரீர், உமக்கு மகிமையுள்ள கீர்த்தியை உண்டாக்கும்படி உம்முடைய ஜனத்தை நடத்தினீர்.\n15 : தேவரீர் பரலோகத்திலிருந்து கண்ணோக்கி, பரிசுத்தமும் மகிமையுமுள்ள உம்முடைய வாசஸ்தலத்திலிருந்து பாரும், உம்முடைய வைராக்கியமும், உம்முடைய வல்லமையும் எங்கே உம்முடைய உள்ளத்தின் கொதிப்பையும், உம்முடைய மன உருக்கத்தையும் எனக்கு முன்பாக அடக்கிக்கொள்ளுகிறீரோ\n16 : தேவரீர் எங்கள் பிதாவாயிருக்கிறீர்; ஆபிரகாம் எங்களை அறியான், இஸ்ரவேலுக்கு நாங்கள் அறியப்பட்டவர்களுமல்ல; கர்த்தாவே, நீர் எங்கள் பிதாவும், எங்கள் மீட்பருமாயிருக்கிறீர்; இது பூர்வகாலமுதல் உம்முடைய நாமம்.\n17 : கர்த்தாவே, நீர் எங்களை உம்முடைய வழிகளைவிட்டுத் தப்பிப்போகப்பண்ணி, எங்கள் இருதயத்தை உமக்குப் பயப்படாதபடிக்குக் கடினப்படுத்துவானேன் உம்முடைய ஊழியக்காரரினிமித்தமும், உம்முடைய சுதந்தரமான கோத்திரங்களினிமித்தமும் திரும்பியருளும்.\n18 : பரிசுத்தமுள்ள உமது ஜனங்கள் கொஞ்சக் காலமாத்திரம் அதைச் சுதந்தரித்தார்கள்; எங்கள் சத்துருக்கள் உம்முடைய பரிசுத்த ஸ்தலத்தை மிதித்துப்போட்டார்கள்.\n19 : நாங்களே உம்முடையவர்கள், அவர்களை ஒருபொழுதும் நீர் ஆண்டதில்லை; அவர்களுக்கு உமது நாமம் தரிக்கப்பட்டதுமில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/calendar/action~oneday/exact_date~1580346000/request_format~json/cat_ids~58/", "date_download": "2020-03-29T11:14:42Z", "digest": "sha1:UFMRHAMEAGYAMWH5LZKFWKBLMGL2RL7X", "length": 5806, "nlines": 166, "source_domain": "saivanarpani.org", "title": "Calendar | Saivanarpani", "raw_content": "\n17. இல்லை என்று எண்ண வேண்டா\n1. மழை இறைவனது திருவருள் வடிவு\n51. கரும்பு காஞ்சிரங்காய் ஆதல்\n37. முயல் தவமே பிறவியை அறுக்கும்\n24. எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல்\n7. எழுவகை உயிரில் அடங்காதவன்\n61. கழுநீரையே விரும்பும் பசுக்கள்\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் – திருச்சடை\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச�� சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D/", "date_download": "2020-03-29T11:27:50Z", "digest": "sha1:UECZM5USEYS2YNBVSEX7CBMIEDMOF6QO", "length": 14112, "nlines": 108, "source_domain": "tamilthamarai.com", "title": "முரளிதர ராவ் |", "raw_content": "\nநீங்கள் ஒரு போராளி. இந்த சவாலையும் நீங்கள் கடந்து வருவீர்கள்.\nஇந்திய பொருளாதாரத்தை பாதுகாக்க ரிசர்வ்வங்கி சிறந்த நடவடிக்கை\nநடுத்தர வர்க்கத்தினருக்கும் மிகப் பெரிய ஆறுதல்\nமுஸ்லிம்லீக் என்ற பெயரில் திமுக செயல்படுகிறது\nமோடி இருக்கும் வரை: தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் பேசியதாவது:– ஸ்டாலின் சென்னையிலிருந்து குடியுரிமை சட்டதிருத்தம் மசோதாவை பற்றி என்ன பேசப்போகிறேன் என்பதை பார்த்துக் கொண்டிருக்கிறார். காலை, மதியம், மாலை, இரவு என்று போராட்டங்கள் நடத்தினாலும் குடியுரிமை ......[Read More…]\nMarch,2,20, —\t—\tதிமுக, முரளிதர ராவ்\n''பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் கைப்பாவையாக, ஸ்டாலின் உள்ளார்,'' என, பா.ஜ.க, தேசிய பொதுச்செயலர் முரளிதர ராவ் பேசினார். கிருஷ்ணகிரியில், பா.ஜ., சார்பில் நடந்த, மாற்றுகட்சியினர் இணையும் விழாவில், அவர் பேசியதாவது:மத்திய அரசையும், பிரதமர் மோடியையும், ......[Read More…]\nஅதிமுக.-பா.ஜ.க. கூட்டணி கணவன்-மனைவி போன்றது\nபா.ஜ.க. சார்பில் சென்னை தியாகராய நகரில் உள்ள திருமண மண்டபத்தில் ‘தென்இந்தியாவின் எதிர்கால அரசியல்’ என்ற தலைப்பில் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. இதில் அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் முரளிதர ராவ் கலந்துகொண்டு, கட்சி ......[Read More…]\nதிமுகவின் கொள்கை மற்றும் திருக்குறள் ஆகியவற்றுக்கு நடுவே தான் மோதல்\nதிருவள்ளுவரை திருநீறுடன் பார்ப்பதற்காக மக்களை கைது செய்யவேண்டும் என்று, திமுக, விரும்பினால் அதை தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள்.திருவள்ளுவர் கடவுளை நம்பாத நாத்திகர் கிடையாது. அவர் கடவுளைவணங்கிய ஆத்திகவாதி. இதற்கு அவரது திருக்குறள்களே சான்று. இப்போது திமுகவின் ......[Read More…]\nNovember,8,19, —\t—\tதிருவள்ளுவர், முரளிதர ராவ்\nதிருவள்ளுவர் ஒருதுறவி; திமுக தலைவர் அல்ல\nதிருவள்ளுவர் ஒன்றும் திமுக., தலைவர் அல்ல என பா.ஜ., தேசிய பொதுச் செயலாளர் முரளிதர ராவ் தெரிவித்து���்ளார். தஞ்சை மாவட்டம் பிள்ளையார்பட்டியில், திருவள்ளுவர் சிலை அவமதிப்புகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், தமிழுக்காக பாடுபட்டவர்களை அவமதிப்பது தொடர்கதையாகி ......[Read More…]\nNovember,4,19, —\t—\tதிருவள்ளுவர், முரளிதர ராவ்\nதமிழகத்தின் ஒவ்வொரு மூலையையும் சென்றடைவோம்\nஅரசியலமைப்புச் சட்டம் 370 ரத்து செய்யப்பட்டுள்ளதை யடுத்து, செப்டம்பர் 1 முதல் \"ஒரே தேசம், ஒரே அரசியலமைப்புச் சட்டம்\" பிரசாரத்தை தொடங்கவுள்ளதாக முரளிதரராவ் தெரிவித்துள்ளார். பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவ் சனிக்கிழமை சென்னையில் செய்தியாளர்களைச் ......[Read More…]\nகுடும்ப, சாதி அரசியலுக்கு பாஜக எதிரானது\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் மாநில அரசு முறையாக நடவடிக்கை எடுத்துவருவதாக பாஜகட்சியின் தேசிய பொதுசெயலாளர், முரளிதரராவ் தெரிவித்து உள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுசெயலாளர், முரளிதரராவ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர், ......[Read More…]\nதம்பிதுரை பேச்சு அதிமுக தலைமையிலிருந்து வரவில்லை\nபாஜக தலைமையிலான மத்திய அரசுகுறித்து தொடர்ந்து விமர்சித்து வரும் மக்களவை துணை சபாநாயகரும், அதிமுக கொள்கை பரப்பு செயலாளருமான தம்பிதுரையின்பேச்சு அதிமுகவின் பிரச்னை என பாஜக தேசிய செயலாளர் முரளிதர ராவ் தெரிவித்துள்ளார். கோவை அவினாசி ......[Read More…]\nராகுல் நாட்டிடம் மன்னிப்புகேட்க வேண்டும்\nகர்நாடக சட்ட சபை தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சியின் பிரசாரகூட்டம், பந்த்வால் என்ற இடத்தில் நேற்று நடைபெற்றது. இந்தகூட்டத்தின் தொடக்கத்தில் பள்ளி குழந்தைகளை பொதுக்கூட்ட ஏற்பாட்டாளர்கள் ‘வந்தே மாதரம்’ தேசபக்தி பாடலை பாடவைத்து உள்ளனர். அப்போது ராகுல் ......[Read More…]\nபேரறிஞர் அண்ணா இன்று திரும்பி வந்தாலும் பாஜகவில் தான் இணைவார்\nபேரறிஞர் அண்ணா இன்று திரும்பி வந்தாலும் பாஜகவில் தான் இணைவார், திமுகவில் இணையமாட்டார். எம்ஜிஆர் நடித்த நான் உங்கள் வீட்டு பிள்ளைபாடல் ஒலித்தது, ஆனால் இரண்டாவது வரியை கேட்ட மாத்திரித்தில் கூட்டத்தினர் அதிர்ச்சியில் அமைதியாகினர். ஆம் ......[Read More…]\n1.7 லட்சம் கோடி ரூபாய்க்கு கொரோனா நிவாரண� ...\nகொரோனா வைரஸுக்கு எதிரான நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது அதனால் பாதிப்புக்குள்ளாகும் பொ��ு மக்களின் நிலையை சரிசெய்ய பல நிவாரணிகளை அறிவித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சுமாராக ...\nதி.மு.க.,வின் பிணந்தின்னி அரசியலுக்கு ப� ...\nஅதிமுக.-பா.ஜ.க. கூட்டணி கணவன்-மனைவி போன்ற ...\nதிமுகவின் கொள்கை மற்றும் திருக்குறள் � ...\nதிருவள்ளுவர் ஒருதுறவி; திமுக தலைவர் அல ...\nதமிழகத்தின் ஒவ்வொரு மூலையையும் சென்ற� ...\nதிமுகவை இந்துக்களிடம் இருந்து பிரிக்க ...\n) பாயாச மோடி ஆன கதை\nவேலூர் திமுக கதிர் ஆனந்த் 8,141ஓட்டுக்கள் ...\nதமிழக மக்களின் தாகம் தீர்க்கப்பட வேண்� ...\nபால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை\nபால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் ...\nஇயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் ...\nநெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/india-asian-news/item/413-60", "date_download": "2020-03-29T12:39:55Z", "digest": "sha1:3TOMLWD7OFWAFFJIVLO2RPZP3T3QRX2I", "length": 12127, "nlines": 110, "source_domain": "www.eelanatham.net", "title": "60 குண்டுகள் முழங்க ராணுவ‌ மரியாதையுடன் ஜெ உடல் தகனம் - eelanatham.net", "raw_content": "\n60 குண்டுகள் முழங்க ராணுவ‌ மரியாதையுடன் ஜெ உடல் தகனம்\n60 குண்டுகள் முழங்க ராணுவ‌ மரியாதையுடன் ஜெ உடல் தகனம்\n60 குண்டுகள் முழங்க ராணுவ‌ மரியாதையுடன் ஜெ உடல் தகனம்\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் புகழுடலுக்கு காலை முதல் பல்லாயிரக்கணக்கான பொது மக்கள், இந்திய குடியரசு தலைவர் பிரனாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி, கேரள முதல்வர் பினராய் விஜயன், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், கர்நாடக முதல்வர் சித்தராமையா, பிகார் முதல்வர் அகிலேஷ் யாவத் உள்ளிட்ட பல இந்திய அரசியல் தலைவர்களும் ஜெயலலிதாவிற்கு தங்களது அஞ்சலியை செலுத்தினர்.\nபிறகு ஜெயலலிதாவின் உடல் வைக்கப்படிருந்த ராஜாஜி அரங்கத்திலிருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, எம்.ஜி.ஆரின் நினைவிடத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.\nஇறுதியாக அவரின் உடலுக்கு தமிழக பொறுப்பு ஆளுநர் மலர் வளையம் வைத்து அரசு மரியாதை செய்தார், பின் அவரைத் த���டர்ந்து மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு, பொன் ராதாகிருஷ்ணன், தமிழக முதல்வர் பன்னீர் செல்வம், சபாநாயகர் தனபால், முன்னாள் ஆளுநர் ரோசய்யா ஆகியோர் ஜெயலலிதாவின் உடலிற்கு இறுதி மரியாதை செலுத்தினர்.\nஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலாவும், ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் என்பவரும் இறுதிச் சடங்குகளைச் செய்யும் காட்சியை தொலைக்காட்சி நேரலைக் காட்சிகள் காட்டின.\nபுரட்சி தலைவி செல்வி.ஜெ.ஜெயலலிதா என்று பெயர் பொறிக்கப்பட்ட சந்தனப் பேழையில் அவரின் உடல் வைக்கப்பட்டு குழிக்குள் இறக்கி பின்பு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.\nஉடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பல அதிகாரிகளும், அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டனர்.\nஅவரின் உடல் கொண்டு செல்லப்பட்ட வழி நெடுகும் மக்கள் கூட்டம் கூட்டமாக காத்து நின்று ஜெயலலிதாவிற்கு தங்களது அஞ்சலியை செலுத்தினர்.\nமெரீனா பீச்சிலுள்ள எம்ஜிஆர் சமாதி இடத்திற்கு வாகனம் சென்றதும் சந்தன பேழைக்கு அவரது பூத உடல் மாற்றப்பட்டது. அந்த சந்தன பேழையில், ஆங்கிலம் மற்றும் தமிழில் புரட்சி தலைவரி என்று ஜெயலலிதாவின் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது.\nசந்தன பேழையில் ஜெயலலிதா உடல் வைக்கப்பட்டதும், ஆளுநர் வித்யாசாகர் ராவ் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதைத்தொடர்ந்து, முப்படை ராணுவ வீரர்கள் அவரது பூத உடலுக்கு வாத்தியக் கருவி இசைத்து மரியாதை செலுத்தினர். இதையடுத்து மத்திய அமைச்சர்கள் வெங்கய்யா நாயுடு, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதன்பிறகு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை உள்ளிட்ட அதிமுக பிரமுகர்களும், முன்னாள் ஆளுநர் ரோசய்யா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.\nஇதையடுத்து ஜெயலலிதா உடலிலிருந்து தேசிய கொடி அகற்றப்பட்டது. இதன்பிறகு அந்தணர் ஒருவர் வழிகாட்ட, ஜெயலலிதாவின் உடன் பிறவா சகோதரி என அழைக்கப்பட்ட, தோழி சசிகலா மற்றும் ஜெயலலிதா அண்ணன் ஜெயக்குமாரின், மகன் தீபக் ஆகியோர் இறுதி சடங்கு செய்தனர். இதையடுத்து, சந்தன பேழையில் வைத்து ஜெயலலிதா உடல் ஆணி அடித்து பூட்டப்பட்டது. இதையடுத்து 12 வீரர்கள் 5 முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு 60 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் ���ெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. தமிழர் நலனுக்காக தன்னையே உருக்கி வாழ்ந்த ஜீவனை பிரியா விடை கொடுத்து கண்ணீருடன் பொதுமக்களும், அதிமுக தொண்டர்களும் அங்கிருந்து கிளம்பினர்.\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட போக்கிரிகள் Dec 06, 2016 - 118102 Views\nதமிழக கா(வாலி)வல் துறையின் காட்டுமிராண்டி, திங்கள் அன்று விசாரணை Dec 06, 2016 - 118102 Views\nMore in this category: « ஜெயாவுக்கு மோடி அஞ்சலி, சசிகலா, பன்னீர்ச்செல்வம் கதறல் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ரகுமான் உண்ணா நோன்பு »\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nராணூவமே யாழில் ஆவா குற்றக் குழுவை உருவாக்கியது\nகிளியில் ஆயுதமுனையில் கொள்ளை- இருவர் காயம்\nமகனின் கனவு நனவாக‌ போராடிய ஏழைத்தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-06-00-39/2009-10-06-14-40-17/2009-10-06-14-42-41/19875-2012-05-24-05-40-32", "date_download": "2020-03-29T11:10:23Z", "digest": "sha1:PVOGYTAAPW2DOVEY77672QVH52JQWCL6", "length": 8792, "nlines": 220, "source_domain": "www.keetru.com", "title": "ஊர சுத்துன வெட்டிப் பயல்", "raw_content": "\nசாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் தேவை\n1971 சேலம் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டு வழக்கில் சாட்சிக் கூண்டில் ஏறி ‘துக்ளக்’ சோ கேட்ட மன்னிப்பு\nதிராவிடர் விவசாய - தொழிலாளர் சங்கத்தின் வெளிச்சத்துக்கு வராத வரலாறு\nவிழிகள் தி.நடராசனின் 'முகமற்றவர்களின் முனகல்கள்'\nகூட்டத்தில் கேள்வி கேட்பவர்களை எப்படி நடத்த வேண்டும்\nதமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமனம் கொண்டாடப்பட வேண்டியதா\nவெளியிடப்பட்டது: 24 மே 2012\nஊர சுத்துன வெட்டிப் பயல்\nஆசிரியர்: உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு\nமாணவன்: விடுங்க சார், ஊர சுத்துன வெட்டிப் பயல பத்தி என்ன பேச்சு வேண்டி கிடக்கு\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் ��ருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2016/10/ba-hons-dipined-dipinsoc-mphil-edu-sleas.html", "date_download": "2020-03-29T11:13:54Z", "digest": "sha1:37MMAFTNTGCY4SFD2AZ65JX5IIKUTBC3", "length": 48455, "nlines": 289, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "மெஞ்ஞான இலக்கியத்தின் உச்சம் அல்லது வீழ்ச்சி - எம். ஜெயராமசர்மா B.A Hons , Dip.in.Ed, Dip.in.Soc , M.Phil Edu ,SLEAS - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nவிருந்தோம்பல் எனும் உயர் பண்பு (கட்டுரை)- சிராஜுல் ஹஸன்\n“இதோ பாருங்க… விலைவாசி எல்லாம் ஒன்றுக்கு பத்தா ஏறிப்போய்க் கிடக்கு. இந்த லட்சணத்துல உங்க அம்மா ஊரிலிருந்து வர்றதா போன் பண்ணியிருக்...\nஜூன் மாத கவிதைப் போட்டிக்கான முடிவுகள் - 2015\nHome Latest கட்டுரைகள் மெஞ்ஞான இலக்கியத்தின் உச்சம் அல்லது வீழ்ச்சி - எம். ஜெயராமசர்மா B.A Hons , Dip.in.Ed, Dip.in.Soc , M.Phil Edu ,SLEAS\nமெஞ்ஞான இலக்கியத்தின் உச்சம் அல்லது வீழ்ச்சி - எம். ஜெயராமசர்மா B.A Hons , Dip.in.Ed, Dip.in.Soc , M.Phil Edu ,SLEAS\nஇலக்கியம் என்பதற்குப் பலவிதமான விளக்கங்கள் பலராலும் கூறப்படுகிறது.\nஇலக்கு + இயம் இலக்கியம். அதாவது ஒரு இலக்கை நோக்கமாகக் கொண்டது\nதான் இலக்கியம் என்பதாகும். இலக்கியம் என்பது காலத்தின் கண்ணாடி என்றும்\nசொல்லப்படுகிறது.உணச்சியுடன் கூடியதுதான் இலக்கியம் என்றும் சொல்லப்\nபடுகிறது.அறம் , பொருள், இன்பம், என்பவற்றைப் புலப்படுத்துவதுதான் இலக்கியம்\nஎன்றும் சொல்லப்பட்டது. அப்படியல்ல - அறம், பொருள், இன்பம், வீடு நான்கையும்\nகொண்டதே இலக்கியம் என்னும் கருத்தும் முன்வைக்கப்பட்டது.\nஇலக்கண வழுவின்றி எழுதப்படுவனயாவும் இலக்கியம் என்றும் கொள்ளப் படுகின்றது.இலக்கண நூல்கள் இலக்கியத்துக்குக் கொடுக்கும் விளக்கங்களும்,\nஇலக்கிய விமர்சகர்கள் இலக்கியத்துக்குக் கொடுக்கும் விளக்கங்களும் வித்தியாச\nஉரைநடையில் எழுதப்படுவன இலக்கியங்களா அல்லது செய்யுளில் எழுதப்படு\nவன இலக்கியங்களா என்றெல்லாம் அலசப்படுகிறது.அல���லது இரண்டையுமே இலக்\nகியங்களாக எடுக்கலாமா என்னும் எண்ணங்களும் இருக்கின்றன.\nஅறத்தை, நீதியை, தத்துவத்தை, சமயத்தை, ஆன்மீகத்தை, எல்லாம்பற்றிக் கூறும்\nவகையில் அமைந்தவற்றை இலக்கியங்கியங்களாகக் கொள்ளலாமா \nஉணர்ச்சிகளை ஊட்டக்கூடியவற்றை, இன்பத்தை அள்ளித்தருவனவற்றை, பொழுது\nபோக்கும் வகையில் எழுதப்பட்டவற்றை, இலக்கியமாகக் கொள்ளலாமா என்றெல் லாம் எண்ணும் வகையிலெல்லாம் இலக்கியத்தைப் பார்க்கும் நிலை ஏற்பட்டிருக் கின்றது.\nஇலக்கியம் என்பது அவ்வக்கால நிலைகளை வெளிப்படுத்திக் காட்டுவதாகவே\nஅமையப் பெற்றிருப்பதைக் காண்கின்றோம்.கிரேக்க, உரோம, மேல்நாட்டு இலக்கி\nயங்களுக்கும் - தமிழ் இலக்கியக்கியங்களுக்கும் வேற்றுமைகளைக் காண்கின்றோம்.\nமேல்நாட்டாரின் நாகரிகம், பண்பாடு இவற்றின் வெளிப்பாடுகளைத்தான் அவர்களது\nஇலக்கியங்களில் காணமுடியும். எமது பண்பாடு , நாகரிகத்தைத்தான் எங்களின் இலக்கியங்களில் காணமுடியும்.எனவே இலக்கியம் என்பது பண்பாடுகளையும் அதன்\nஊடாக வருகின்ற நாகரிகத்தினையும் புலப்படுத்தவேண்டும் என்பதும் ஒரு கருத்தாகப்\nஇந்த வகையில் பார்க்கின்ற பொழுது எந்த இலக்கியவகை உயர்ந்தது எந்த இலக்கியவகை குறைவானது என மதிப்பிடுவதும் பொருத்தமற்றது என்பதும் ஒரு\nகருத்தாக முன் வைக்கப்படுகிறது.ஆனால் இலக்கியம் கொண்டுள்ள நோக்கமே\nஅதனை உயர்நிலையிலும், வாழுமிலக்கியமாக்கும் நிலையிலும் இருக்கும், இருந்தும்\nவருகிறது என்பதுமட்டும் உண்மையான கருதுகோளாக அமைகிறது எனலாம்.\nஇலக்கியத்தின் நோக்கம் அல்லது குறிக்கோள் எப்படி இருக்க வேண்டும் என்னும்\nநிலையிலே - \" கற்றார்க்கு இன்பஞ் செய்வதுடன் அவர்கள் வாழ்வைத் திருத்திச் செம்மை செய்வதும் இலக்கியத்தின் பயன் \" என்றும் , \" படிக்கும் பொழுதே இன்பஞ்\nசெய்வது தவிர வேறு பயனை விளைக்கக் கூடாது \" என்றும் இருவேறுபட்ட பதில்\nகளை இலக்கியத் திறனாய்வாளர்கள் முன்வைப்பதையும் பார்க்க முடிகிறது. இதில்\nமுதலாவது நிலையினைக் கைக்கொண்டனவாகத் தமிழிலக்கியங்கள் அமைந்திருப்\nசங்க இலக்கியங்களில் காணப்பட்ட பண்பாடுகள் தொடர்ந்து தமிழ் இலக்கியங்க\nளில் இடம்பெறுவது தவிர்க்க முடியாததாகிவிட்டது.சங்க இலக்கியங்களை யாவரும்\nபெரிதும் மதிக்கின்றனர்.போற்றுகின்றனர். சங்க இலக்கியகாலத்தை���் பொற்காலம்\nஎன்றும் விதந்தும் கூறுவதுண்டு.அந்தளவுக்கு அக்கால இலக்கியம் விளங்கியிருக்\nகிறது என்பது கற்றறிந்தோர் கருத்தாகும்.\nசங்ககால மக்களின் வாழ்க்கையை இயற்கையோடு இணைந்த வாழ்க்கை என்பர்\nஇலக்கிய ஆய்வாளர்கள்.வீரமும் , காதலும் , அக்கால மக்களின் வாழ்க்கையின் அடித்\nதளமாக விளங்கியிருந்தன என்பதை சங்க இலக்கியங்கியங்கள் வாயிலாக அறிந்து கொள்ளமுடிகிறது.வீரமும், காதலும். பெருமளவில் போற்றப்பட்டாலும் கூட -\nஅறக்கருத்துக் கருத்துக்களும், நிலையாமை பற்றிய கருத்துக்களும் சங்க இலக்கிய\nஇதற்குப்பல எடுத்துக்காட்டுகளைச் சங்க இலக்கியத்தில் புறநானூற்றுப் பாடல்\nகளில் கண்டுகொள்ளலாம்.கணியன் பூங்குன்றனாரின் \" யாதும் ஊரே யாவரும்\nகேளிர் \" பாடலை நோக்கினால் நிலையாமை பற்றிய சிந்தனையைக் கண்டு கொள்ள\nலாம்.வறுமை ஒழித்தல், பசிப்பிணி போக்குதல், பகுத்துண்டு வாழ்தல்,பழியினை\nஒழித்தல், மறுபிறவி பற்றிய சிந்தனை, அறம்செய்யும் சிந்தனை, என்று பல விடயங் களை , சங்க இலக்கியம் வெளிப்படுத்தி நிற்கிறது.இந்த விடயங்கள் யாவும் மெஞ்ஞானம் சம்பந்தப்பட்டனவாகும்.எனவே மெஞ்ஞான இலக்கியம் என்று பார்க்கும்\nபொழுது அந்தக் கருவானது சங்ககாலத்திலேயே கருக்கொண்டு விட்டதாகக் கருதப்\nஅறம் பற்றியும் , நிலையாமை பற்றியும், பேரின்பம் என்றால் என்ன என்பது பற்றி\nயும், நல்லொழுக்கம், வாழ்வாங்கு வாழுதற்கான ஒழுங்கு முறைகள் பற்றியும் சிந்திக்\nகும் நிலையினை மெஞ்ஞானம் என்கின்றோம்.இந்தக் கருத்துக்களையெல்லாம்\nதன்னகத்தே கொண்ட இலக்கியங்கள் பெருமளவில் சங்கமருவிய காலப் பகுதியில்\nதோன்றுவதைக் கண்கின்றோம்.\"அறவொழுக்கங்களைப் பொருளாகக் கொண்டுள்ள\nநூல்களை சிறந்த இலக்கிய வரிசையில் வைத்துப் பாராட்டப்படுவது தமிழ் மொழிக்கு\nஉள்ள ஒரு தனிச்சிறப்பாகும்.ஆங்கிலம் முதலிய பிற மொழிகளில் அறநூல்கள் இலக்கிய நூல்களாகக் கொள்ளப்படுவதில்லை.\" என பேராசிரியர் வி. செல்வநாயகம் அவர்கள் தம்முடைய \" தமிழ் இலக்கிய வரலாறு \" நூலில் சுட்டிக்காட்டியுள்ளார்.\nசங்ககால இலக்கியங்கள் அகம், புறம், என்று என்று அமைந்திருந்தாலும் அவற்றில்\nஆங்காங்கு மெஞ்ஞானச் சிந்தனைகளும் இடம்பெற்றிருந்திருக்கின்றன.அரசர்களை\nதிசைதிருப்பும் முகமாக அவர்களிடம் பரிசில்கள் பெறவருகின்ற புல��ர்கள் நிலையா\nமைக் கருத்துகளை எடுத்துக்காட்டி நல்லன செய்யும்வண்ணம் தூண்டமுயல்வதை\nசங்க இலக்கியங்களில் காண்கின்றோம்.மெஞ்ஞானத்தில் நிலையாமைக் கருத்து\nஉலகமும் அதில்காணப்படுகின்ற பொருள்களும்தான் உண்மையானவை என்ற\nசிந்தனையுடன் உள்ள இலக்கியங்கள் இன்பத்தை ஊட்டும் வகையில் வந்துவிடு\nகின்றன. இந்த உலகினுக்கும் அப்பால் பல உயர்ந்த விஷயங்களும் இருக்கின்றன,\nஅவைதான் நிரந்தரமானவை, அதுதான் வாழ்வினைச் செம்மைப் படுத்தும் என்னும்\nநோக்கினை வெளிப்படுத்தும் வகையிலும் இலக்கியங்கள் தமிழில் அமைந்திருக்கின்\nறன. அதைத்தான் மெஞ்ஞான இலக்கியம் என அழைக்கின்றனர் எனலாம்.\nஇந்த மெஞ்ஞான இலக்கியத்துள் பக்தியும், அறமும், நீதிக்கருத்துகளும், இணை\nந்துவிடுகின்றன.சங்கமருவிய காலத்தில் மெஞ்ஞான இலக்கிய நூல்கள் பெருமளவில்\nதமிழிலக்கியமாக வந்திருக்கின்றன.பதினெண் கீழ்கணக்கு நூல்களில் பதினொரு\nநூல்கள் மெஞ்ஞானம் சம்பந்தமான இலக்கியக்கியம் எனக்கொள்ளக் கூடியதாக\nபெரும்பாலும் இவற்றில் அறக்கருத்துக்களே வலியுறுத்தப்படுகின்றன.இதில் திருக்குறள் சற்று வித்தியாசமானதாகும்.இதில் அறமும், பொருளும், இன்பமும்\nகூறப்பட்டாலும் இதில் மேலோங்கி நிற்பதாக மெஞ்ஞானக்கருத்துக்கள் இடம்\nசிலப்பதிகாரம் சமயம் தழுவாத இலக்கியமாக இருக்கின்ற போதிலும் இதுவும்\nமெஞ்ஞானச் சிந்தனைகளை வெளிக்கொணரும் நிலையில் இருப்பதையும் அவ\nதானிக்க முடிகிறது. மணிமேகலை சமயம் தழுவியதாக இருந்தும் மெஞ்ஞான இலக்கியத்தினுள் வந்துவிடுகின்றது.\nகாரைக்கால் அம்மையார் தொடக்கிவைத்த பக்தி இலக்கியமானது நாயன்மார்க\nளாலும், ஆழ்வார்களாலும் , வளர்த்தெடுக்கப்படுகின்றது.பக்தி இலக்கியம் மெஞ்ஞான\nவழியில் சிந்திக்க வைக்கின்ற காரணத்தால் அவற்றை மெஞ்ஞான இலக்கியம் என\nஏற்றுக்கொள்ளலாம் என இலக்கிய ஆராய்வாளர்கள் கருதுகிறார்கள்.\nபல்லவர்காலமும், சோழர்காலமும், பக்தியை வளர்க்கின்ற சூழலைப் பெற்றிருந்த\nகாரணத்தால் இக்கால இலக்கியங்கள் பெரும்பாலும் மெஞ்ஞானச் சிந்தனையினை\nவெளிப்படுத்துவனவாகவே அமைந்திருந்தன என்பது பொதுவான அவிப்பிராயமாகும்.\nசோழர்காலத்தில் வந்த கம்பராமாயணம் பல்வேறு சுவைகளைக் கொண்டதாக\nவிளங்கிய போதிலும் அன்றும்,இன்றும், மெஞ்ஞான இலக்கியமாகவே யாவரலும்\nபார்க்கப்படுகிறது.பக்திச்சுவை நனி சொட்ட சொட்டபாடிய கவிவலவ எனப்போற்\nறப்பட்ட சேக்கிழாரினால் அளிக்கப்பட்ட பெரியபுராணம் மெஞ்ஞானத்தை ஒவ்வொரு\nநிலையிலும் உணர்த்துவதாக விளங்கும் இலக்கியமாகிப் பலராலும் ஆராயப்\nபடத்தக்கதாயும் இருக்கிறது.வில்லிபுத்தூராரின் மகாபாரதமும் இந்தவகையில்\nஇணைந்து கொள்கின்றது.சீவகசிந்தாமணி இன்பத்தை சொன்னபோதிலும் அதிலும்\nமெஞ்ஞானமே முக்கிய நோக்கமாக அமைவதையும் காணமுடிகிறது.\nசைவசித்தாந்தம் பற்றிய சிந்தனைகளை வெளிப்படுத்தும் பல இலக்கியங்கள்\nபுறப்பட்டு வந்தன.இவைகள்யாவும் மெஞ்ஞான இலக்கியமாகவே யாவராலும்\nநாயக்கர் காலத்தில் ஏற்பட்ட அரசியல்சூழலினால் சமூகமே மாறியது.இதனால்\nசமயம் சார்ந்த மடங்கள் பல தோற்றம் பெற்று சமயத்தையும் , அதன் பாரம்பரியத்தை\nயும் காப்பாற்றும் அவசியமும் தேவையும் உருவானது.இதனால் பல தலபுராணங்கள்\nஇக்காலத்தில் மிகுதியாக வந்தன.கலம்பகம் , பள்ளு, உலா, தூது, என்றவகையில்\nமெஞ்ஞானம் சார்ந்த இலக்கியங்கள் பெருமளவில் இடம்பிடித்துக் கொண்டன.\nசித்தர்களது இலக்கியங்கள் தமிழிலில் மிகுந்து காணப்படுகின்றன.இந்தவகையில் திருமூலரின் இடம் மிகவும் முக்கியத்துவம் மிக்கதாகும்.மூவாயிரம் பாடல்கள் கொண்ட அவரது திருமந்திரம் மெஞ்ஞான இலக்கியத்தில் மணிமகுடமாக விளங்கிறது என்று பலரும் எண்ணுகின்றார்கள்.\nதிருமூலரின் சிந்தனையானது நாத்திகமாகவும் தெரியும் அதேவேளை ஆத்திகமாயும் கருத்துக்களை அள்ளிவழங்கியும் நிற்பதை நாம்கண்டு கொள்ளலாம்.திருமூலர் வழியிலே வந்து வெட்டொன்று துண்டிரண்டாய் மெஞ்ஞானக் கருத்துக்களைத் தந்துநிற்கின்றார் பட்டினத்து அடிகள்.மெஞ்ஞான இலக்கியம் என்றவுடன் முதலில்வந்து நிற்பவர் சித்தருள் உயர்ந்தவரான திருமூலர் அவர்களே. இந்த வகையில் வந்தன உயர்வான மெஞ்ஞான இலக்கியங்கள் அல்லவா\nஅருணகிரிநாதர் தமிழ் இலக்கியவரலாற்றில் மிகவும் முக்கியமானவர்.ஏனென்றால்\nஅவர்கையாண்ட யாப்புவகை மிகவும் கடினமானதும் சிறப்பானதுமாகும்.அவரின்\nகந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, யாப்பைவிட திருப்புகழ் யாப்பே வியப்பினை\nநல்கிநிற்கும் யாப்பு என யாவருமே வியந்துபோற்றுகிறார்கள்.சந்தத்தால் தமிழை\nவளம்படுத்தியதோடு மெஞ்ஞான இலக்கியத்தில் தனது ஆற்றலை வெளிப்படுத்த���ய\nதமிழ் பாவலராகவும் விளங்குகின்றார் எனலாம்.தாயுமான சுவாமிகளின் அத்தனை\nபடைப்புகளும் மெஞ்ஞான இலக்கியமாகவே இருக்கின்றன.குமரகுருபரர்\nபடைப்புகளும் மெஞ்ஞான இலக்கியத்தினுக்கு வலு சேர்ப்பனவாகவே அமைந்து\nஇஸ்லாமியர்களும் மெஞ்ஞான இலக்கியங்களை வழங்கி தமது பங்களிப்பினால்\nஅந்த இலக்கியத்தை செழிப்பாக்கி இருக்கின்றார்கள்.உமறுப் புலவரால் இயற்றப்\nபட்ட சீறாப்புராணம் , முதுமொழிமாலை, மெஞ்ஞான இலக்கியமாய் மிளிர்வதைப்\nபார்க்கின்றோம்.வண்ணக்களஞ்சியப்புலவர், அலியார் புலவர், குணங்குடி மஸ்தான்,\nஆகியவர்கள் மிகவும் சிறந்த இஸ்லாமிய மெஞ்ஞான இலக்கியங்களை வழங்கி\nஈழத்தவர்கள் பலர் மெஞ்ஞான இலக்கியங்களை அவ்வப்போது வழங்கி அந்த\nஇலக்கியத்தை மெருகூட்டியிருக்கிறார்கள் என்பதை எவருமே மறந்துவிடக்கூடாது.\nசின்னத்தம்பி புலவர், கனகசபைப்புலவர்,சேனாதிராய முதலியார், மயில்வாகனப்\nபுலவர், உடுப்பிட்டி சிவசம்புப் புலவர், சுன்னாகம் குமாரசுவாமிப்புலவர், இவர்கள் அனைவரும் செய்யுளாலான மெஞ்ஞான இலக்கியங்களை வழங்கி அதற்கு வலுவூட்டி இருக்கின்றார்கள்.\nவசனநடையாலும், பிரசங்கம் என்னும் வகையாலும், தன்வாழ்நாள் முழுவதையும்\nமெஞ்ஞான இலக்கிய வழிக்கே அர்ப்பணித்த மிகச்சிறந்த சிந்தனையாளரும்,\nசெயல்வீரரும்தான் நல்லைநகர் ஈந்தளிந்த ஆறுமுகநாவலர் பெருமான் அவர்கள்.\nதமிழிலே பல சீர்திருத்தங்களைச் செய்தாலும், தமிழ் இலக்கணத்தில் நுண்மாண்\nஅறிவினைப் பெற்றிருந்தாலும்,அவரைப் பொறுத்தவரை இவ்வுலக வாழ்க்கையில்\nஇறைவனை நினைந்து வழிபட்டு முத்தியின்பம் பெறுவதை வலியுறத்தும் வகையில்\nதான் அவரின் தமிழும் அவரின் இலக்கியச் சிந்தனையும் உருவாகி இருந்தது என்பது\nதெளிவான உண்மையெனலாம்.எனவே நாவலர் பெருமானின் இலக்கியப் படைப்புக்\nகளின் அடிநாதமாக மெஞ்ஞானமே இருந்திருக்கிறது.\n\" நல்லைநகர் நாவலர் பிறந்திலரேல்\nஎல்லரிய வேதமோடு ஏத்துஆகமங்கள் எங்கே \"\nஎன்று நாவலர் பெருமானின் வரவினைப் போற்றிப்பாடும் அளவுக்கு அவரின் மெஞ்ஞான இலக்கியப்பணிகள் அமைந்திருந்தன என்பது எமக்கெல்லாம் மிகப்\nகிழக்கிலங்கையில் உதயமான மெஞ்ஞான ஞாயிறான சுவாமிவிபுலாநந்தர் அவர்க\nளால் உயர்மெஞ்ஞான இலக்கியங்கள் உதயமாகிருப்பதையும் மறக்கமுடியுமா\nநாவலர் பெருமானுக்கு வாய���த்த சூழல் வேறு. சுவாமி அவர்களுக்கு வாய்த்த சூழல்\nவேறாகும். இருவருமே தமிழில் மிகச்சிறந்த பாண்டித்தியம் பெற்றவர்களாக மிளிர்ந்த\nபோதிலும் - அவர்களிடம் மெஞ்ஞான நோக்கே நிறைந்து காணப்பட்டது என்பது\nஆறுமுகநாவலர் காலத்தவரான கிறீஸ்தவ மதகுருவானசுவாமி ஞானப்பிரகாசரும் மிகச்சிறந்தபுலமையாளராவர்.அவராலும்மெஞ்ஞானவழியில்பயணிக்கமுடிந்ததையும்காண்கின்றோம்.நாவலரும் ஞானப்பிரகாசரும் இரண்டு கோணங்களில் நின்றாலும் அவர்களூடாக மெஞ்ஞான இலக்கியம் செழுமை பெற்றது என்பது மனங்கொள்ளத் தக்கதே.\nஐரோப்பியர் வருகையினால் அரசியல் மாற்றமும்,சமயசமூக மாற்றங்களும்\nஏற்பட்டன.அன்னிய மதங்களைப் பரப்பவந்த மதபோதகர்கள் பலர் தமிழைக் கற்றார்\nகள்.கற்றதுடன் நின்றுவிடாது தத்தம் சமயங்களைப் பரப்பும் முகமாக மெஞ்ஞான\nஇலக்கியங்களைத் தமிழிலே தந்து தமிழிலக்கியத்துக்கு மேலும் வலுவூட்டி நின்றமை\nஇந்தப் புதிய வரவு ஒரு எழுச்சியென்று கூடச்சொல்லலாம்.தேம்பாவணி என்னும்\nஇலக்கியம் கம்பராமாயணம் , சீவசிந்தாமணி அளவுக்குச் சுவைமிகுந்த இலக்கியமாகி நிற்கிறது.இதனை ஆக்கியவர் பெஸ்கி என்னும் தனது பெயரினையே\nவீரமாமுனிவர் என ஆக்கிக்கொண்டார் என்பது இவரின் தமிழ்க் காதலைக் காட்டி\nநிற்கிறது எனலாம்.தத்துவ போதக சுவாமிகள், ரேனியுஸ் ஐயர், ஜி.யூ.போப்,\nடாக்டர் கால்டுவெல், ஆகியோர் மெஞ்ஞான இலக்கியங்களைத் தந்த தமிழர்\nஅல்லாதவர்கள் என்பது மிகவும் முக்கியமான செய்தியாகும்.\nபாரதியார் தேசியக்கவிஞனாக விளங்கிய பொழுதிலும் அவரின் படைப்புகளிலும்\nமெஞ்ஞானச் சிந்தனைகள் நிறையவே காணப்படுகின்றன.திருவாவடுதுறை ஆதீனம்,\nதருமபுர ஆதீனம், மெய்கண்டார் ஆதீனம், அளவிறந்த மெஞ்ஞான இலக்கியங்களை\nஉரைநடையிலும், செய்யுளிலும், வழங்கியிருக்கின்றன. இன்றுவரை அப்பணிகள்\nபல்கலைக்கழகங்களில் படித்துப் பட்டம் பெற்றவர்கள் பலர் மெஞ்ஞான\nஇலக்கிய கர்த்தாக்களாக மிளிர்ந்தமையையும் காணமுடிகிறது.இந்த வகையில்\nமு.தளையசிங்கத்தை நோக்கலாம்.மிகக்குறுகிய காலம் அதாவது பாரதியார்\nபோலவாழ்ந்தாலும் வாழ்ந்தகாலத்தில் மெஞ்ஞானம் பற்றிய நிலையினுக்கு\nஆட்பட்டு பகவான் ஶ்ரீநந்த கோபாலகிரியிடம் தீட்சையும் பெற்றுக்கொண்டார்.\n\"சர்வமதங்களும் சமமானவையல்ல.எல்லாம் ஒன்றே \" என்ற ஞானம் சகல\nமக்க���ினதும் இன,மத,மொழி,கலாசார ஆணவத்தடைகளை அறுப்பதோடு\nஅதன் இடத்தில் எழுகின்ற புது யுகத்தின் எல்லாப் பொதுமைகளையும் நிலை\nநாட்டவும், சகலமக்களையும் மெய்யை நோக்கி ஆற்றுப்படுத்தவும் சர்வமத ஐக்கியத்\nஇத்தூண்டுதலின் கலை ஒலிப்பே பாரதிகண்ட கிருதயுகம்.பாரதி விவேகானந்தரின்\nசிஷ்யையான நிவேதிகாவின் சீடனாவர்.அரவிந்த்ரோடும் உறவாடியவர்.இந்த அனுப\nவச் சூழலின் தரிசன வார்ப்பாகவே மு.தளையசிங்கம் அவர்கள் விளங்குகின்றார்.\nஅவரின் மெஞ்ஞான நிலை இதுவேயாகும்.இந்த அடிப்படையில்த்தான் அவரின்\nமெஞ்ஞானத் தத்துவவப் படையலாக \"போர்ப்பறையும் \" மெய்யுளும் \" அமைந்து\nஇருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.சர்வோதய சிந்தனைகளை தனது\nமனத்தில் நிறைத்தவராக தளையசிங்கம் இருந்தததால் அவரின் மெஞ்ஞான\nமிகவும் நேசித்த சிந்தனை வாதியாக மு. தளையசிங்கம் இருந்தமையால்\nஅவரின் மெஞ்ஞான இலக்கியமும் அதனையொட்டியே நகர்வதனையும் காண்கின்\nமெஞ்ஞான இலக்கியத்தின் உச்சம் என்பது தமிலிலக்கிய வரலாற்றில் சங்கமருவிய காலத்தின் பின்னர் ஆராம்பித்து சோழர்காலத்தில் உச்சம்பெற்று\nநாயக்கர் காலத்தில் புதுவடிவம்தாங்கி வந்திருக்கிறது என்றுதான் சொல்லலாம்.\nமெஞ்ஞான இலக்கியம் என்று நோக்கும்பொழுது - இன்றும் அதன்நிலை உச்சம்\nஎன்று கொள்ள முடியாவிட்டாலும் வீழ்ச்சி என எடுத்துக் கொள்ளமுடியாமலே இருக்\nகின்றது. ஏனென்றால் இன்றும் மெஞ்ஞான இலக்கியமானது எப்படியோ வந்துகொண்\nவடிவம் மாறியிருக்கலாம்.ஆனால் வண்ணம் மாறவில்லை எனலாம்.உரைநடையில்\nபல மெஞ்ஞான இலக்கியங்கள் இன்றும் வந்தபடிதான் இருக்கின்றன.சினிமாக்கவி\nயாக வளர்ச்சிபெற்றாலும் நல்ல சிந்தனைக் கவியாயும் விளங்கியவர்தான் கவியரசு\nகண்ணதாசன்.அவர் செய்யுளினால் யேசுகாவியத்தையும், உரைநடையால் அர்த்த\nமுள்ள இந்துமதத்தையும் மெஞ்ஞான இலக்கியமாக்கித் தந்துள்ளதை மறுக்கமுடி\nபுராணங்களை அடிப்படையாகக் கொண்டு பேச்சுமுறை இலக்கியத்தாலும்,\nசமயதத்துவங்களை அடிப்படையாகக் கொண்டு உரைநடை இலக்கியங்களாலும்\nவையத்துள் வாழ்வாங்குவாழும் வழிவகைகளை கற்றாரும் மற்றாரும் மனங்கொள்ளும்\nவகையில் மெஞ்ஞான இலக்கியங்களை வழங்கிநின்ற வாரியார் சுவாமிகளை\nபேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன் அவர்களினால் வழங்கப்பட்ட அரிய பெரிய\nமெஞ���ஞான இலக்கியங்களைத்தான் மறக்க முடியுமா \nகணனியுக காலத்திலும்கூட மெஞ்ஞான இலக்கியமாக வெளிரும் பக்திவிகடன்\nஞானபூமி, பக்திக் குமுதம் , தமிழ்நாட்டில் அரசினால் வெளியிடப்பட்ட திருக்கோயில்\nசஞ்சிகை இவையெல்லாம் மெஞ்ஞான இலக்கியம் பற்றிய சிந்தனை இப்பொழுதும்\nநாத்திகமும் ,ஆத்திகமும், உலகம் உருவான காலந்தொடக்கமே இருந்து வருகிறது.அதற்கேற்பவே அவ்வக்காலத்து எழுந்த இலக்கியங்களும் அமைந்தும்\nவந்திருக்கின்றன. இலக்கியம் என்பது காலத்தின் கண்ணாடி என்பதை ஏற்றுக்\nகொள்வோமேயானல் மெஞ்ஞான இலக்கியம் ஒருகுறிப்பிட்ட காலத்தில் அக்கால\nசூழலினைவைத்து உச்சநிலை எய்தியிருக்கலாம் என எண்ணமுடிகிறது.அதேவேளை\nதற்கால சூழலில் மெஞ்ஞான இலக்கியம் பற்றிய சிந்தனைக்கு ஏற்பவே அந்தவகை\nஇன்று நிலவும் சூழலானது நூறுசதவீதம் தொழில்நுட்பத்தை மையமாகக் கொண் டதேயாகும்.இங்கு விஞ்ஞானமே எல்லாவற்றிலும் முன்னிற்பதை எவராலும் தவிர்த்து\nவிடவோ அன்றித் தடுத்துவிடவோ முடியாது.விஞ்ஞானம் அரியாசனத்தில் வீற்றிருக்\nகின்ற நிலையில் மெஞ்ஞானம் சற்று அடக்கி வாசிக்கவேண்டிய சூழலே ஏற்பட்\nடிருக்கின்றது.அதனால் மெஞ்ஞானம் பற்றிய சிந்தனை இல்லாமற்போய்விட்டது\nஇலக்கியம் காலத்தைப் புலப்படுத்தும் பாங்கில் இருப்பதால் இக்கால நிலைமை\nயினை அனுசரித்துப் பலவகைஇலக்கியக்கியங்கள் பல்கிப்பெருகி வந்துகொண்டே\nஇருக்கின்றன.அதற்கிடையில் மெஞ்ஞானபடைப்புகளும் வந்துகொண்டுதான் இருக்\nகின்றன.இதனால் மெஞ்ஞான இலக்கியம் என்று பெரியளவில் அதாவது உச்சம்\nஎன்று சொல்லும் அளவுக்குக் காணப்படவில்லை என்பது நோக்கத்தக்கதே.\nஆனாலும் மெஞ்ஞானம் என்னும் சிந்தனை மனங்களில் ஓடிக்கொண்டுதான்இருக்கிறது.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/tag/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2020-03-29T13:02:39Z", "digest": "sha1:CPSJIYHBAY5K3CSKSN5M6NC2OJETYWLE", "length": 17379, "nlines": 169, "source_domain": "nadappu.com", "title": "மலேசியா Archives | nadappu.com", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nமளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2.30 வரை மட்டுமே திறக்க அனுமதி: தமிழக அரசு..\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 35-ஆக உயர்வு: சுகாதாரத்துறை..\nபொதுமக்கள் ஊரடங்கு உத்தரவை கடுமையாக பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும்..: மோடி அறிவுறுத்தல்\nகடன்களுக்கான மாதத் தவணைகளை (இஎம்ஐ) செலுத்த 3 மாதங்கள் அவகாசம்: ரிசர்வ் வங்கி\nஊதியம் இல்லாமல் எப்படி EMI கட்டுவது நடுத்தர மக்களின் நிலையை புரிந்துக்கொள்ளுமா அரசு நடுத்தர மக்களின் நிலையை புரிந்துக்கொள்ளுமா அரசு\nகரோனா வைரஸ் தொற்று பரவலில் கண்களின் பங்கு என்ன : கண் மருத்துவரின் விளக்கம்\nடெல்லியில் மதியம் 1 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்\n21 நாள் ஊரடங்கு உத்தரவை தமிழக மக்கள் கண்டிப்புடன் பின்பற்ற ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வேண்டுகோள்\nமயிலாடுதுறை புதிய மாவட்டமாக உருவாக்கப்படும்: முதல்வர் அறிவிப்பு..\n“தொடர்ந்து 14 நாட்கள் ஊரடங்கு தேவை ; இல்லையேல் இதுதான் நடக்கும்” : பிரதமர் மோடிக்கு நுண்ணுயிரியல் சங்கம் கடிதம்\nTag: தை பூச திருவிழா, பத்துமலை முருகன் கோயிலில், மலேசியா\nஇந்திய சுற்றுலா பயணிகளுக்கு மலேசியா செல்ல விசா தேவையில்லை..\nஇந்தியர்களுக்கு குறிப்பாக தமிழர்கள் அதிகம் வெளிநாடு சுற்றுலா செய்யும் நாடு சிங்கப்பூரும்,மலேசியாவும் தான். இந்திய சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில், விசா இல்லாமல்...\nதூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து முதன்முதலாக சீனா, மலேசியாவுக்கு நேரடி சரக்கு கப்பல் சேவை..\nதூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில்முதல் முறையாக 4300 சரக்கு பெட்டகங்களை கொண்ட கப்பல் கையாளப்படுகிறது தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் இருந்து சரக்குகளை ஏற்றி...\nமலேசியாவில் ஓரினச்சேர்க்கைக்கு நூறு பேர் முன் பிரம்படி தண்டனை..\nமலேசியாவில் ஓரினச்சேர்க்கை செய்த பெண்களுக்கு பிரம்படி தண்டனை வழங்கப்பட்டதற்கு அந்நாட்டுப் பிரதமர் கண்டனம் தெரிவித்துள்ளார். இஸ்லாமிய சட்டம் தீவிரமாக கடைபிடிக்கப்படும்...\nமலேசியா : பத்துமலை முருகன் கோவிலில் ஆக., 31-ந்தேதி கும்பாபிஷேகம் ..\nமலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற பத்துமலை முருகன் கோவில் கும்பாபிஷேகம் வரும் ஆகஸ்ட் 31 ந் தேதி, காலை 7க்கு நடைபெறுகிறது. குகைக் கோவிலான பத்துமலையில் 272...\nமலே��ியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை வாங்க தமிழக அரசு ஒப்புதல்..\nமணல் தட்டுப்பாட்டைப் போக்க தனியார் நிறுவனம் ஒன்று மலேசியாவிலிருந்து துாத்துக்குடி துறைமுகத்திற்கு மணல் இறக்குமதி செய்தது. இறக்குமதி செய்யப்பட்ட மணலை வெளியே எடுப்பதற்கு...\nசிங்கப்பூர் மாரியம்மன் கோவிலில் பிரதமர் மோடி தரிசனம்..\nசிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் மோடி அங்குள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டார். இந்தோனேசியா, மலேசியாவை தொடர்ந்து பிரதமர் மோடி சிங்கப்பூரில் சுற்றுப்பயணம்...\nஇந்தோனேசியா, சிங்கப்பூர், மலேசியா : 5 நாள் சுற்றுப்பயணத்தை தொடங்கினார் பிரதமர் மோடி\nஇந்தோனேசியா, சிங்கப்பூர், மலேசியா 5 நாள் சுற்றுப்பயணத்தை தொடங்கினார் பிரதமர் மோடி சிங்கப்பூர், இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பல்வேறு தரப்பு...\nமலேசியா: முன்னாள் பிரதமர் நஜிப் நாட்டை விட்டு வெளியேற தடை..\nமலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், நாட்டில் இருந்து வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளது என குடியேற்றத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். நஜிப் ரசாக்கும், அவரது மனைவியும்...\nபத்மாவத் திரைப்படத்திற்கு மலேசியாவில் தடை\nஇந்தியாவில் பல்வேறு தடைகளை தாண்டி பத்மாவத் திரைப்படம் வெளியாகி வசூலை குவித்துக் கொண்டு இருக்கும் நிலையில், முஸ்லிம்கள் உணர்வை புண்படுத்துவதாக கூறி அந்த படத்திற்கு மலேசிய...\nமலேசியாவில் நட்சத்திர கலை விழா …\nதென்னிந்திய நடிகர் சங்கத்தின் ‘நட்சத்திர கலை விழா’ மலேசியாவில் ஜனவரி 6-ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் நடிகர்கள் ரஜினி, கமல் கலந்து கொள்கின்றனர். நடிகர் சங்கத்தின் கட்டிட...\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nஇன்று உலக சிட்டுக்குருவிகள் தினம்..\nமாசிமகத்தை முன்னிட்டு காரைக்கால் அருகே கடற்கரையில் தீர்த்தவாரி..\nகொண்டாடுவதற்கு அல்ல மகளிர் தினம்…\nமாற்றுக் களம்: போராளி மற்றும் பத்திரிகையாளர்\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nகரோனா வைரஸ் தொற்று பரவலில் கண்களின் பங்கு என்ன : கண் மருத்துவரின் விளக்கம்\nஉலக துாக்க தினம் இன்று..\n“இரத்த விருத்தியை உருவாக்கும் சுண்டைக்காய் “…\nகுழந்தையின்மைக்கு பெண் மட்டுமே காரணமா…: Dr. அருள்பதிமுருகேசன் M.S ,FSISM\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nஅமாவாசை விரதம் .. (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\nதமிழக எழுத்தாளர் சோ.தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது..\nஅக்கா செல்லம்… (சிறுகதை) ராஜ இந்திரன்..\nதோப்பில் முகமது மீரான் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்…\nRT @abinitharaman: குறைவான followers கொண்ட கழக தோழர்கள் இந்த டுவீட்டை Rt செய்யுங்கள். Rt செய்யும் கழக உடன் பிறப்புகள் அனைவரையும் பின் தொட…\nஇவர் என்ன மருத்துவரா https://t.co/QCntfkyerM\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/ta/node/317572", "date_download": "2020-03-29T11:02:27Z", "digest": "sha1:FBF5IH32G27XKZFOES32IOO4N47NXEBA", "length": 36477, "nlines": 303, "source_domain": "ns7.tv", "title": "காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக அதிகாரிகள் டெல்லி பயணம்! | Tamilnadu PWD officials travel to Delhi on the Cauvery issue | News7 Tamil", "raw_content": "\nகன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் நேற்று உயிரிழந்த 3 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என மக்கள் நல வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதமிழகத்தில் இன்று முதல் மேலும் தீவிரமாகும் கட்டுப்பாடுகள்: பிற்பகல் 2.30 மணி வரை மட்டுமே மளிகைக் கடைகள், காய்கறி சந்தைகள் செயல்பட அனுமதி.\nஇந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை 987 ஆக அதிகரிப்பு: உயிரிழப்பு எண்ணிக்கை 20 ஆக உயர்வு.\nஇந்தியாவில் சமூக தொற்றாக கொரோனா வைரஸ் பரவவில்லை: அச்சம் வேண்டாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வேண்டுகோள்.\nஉலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30,000ஐ கடந்தது; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6.50 லட்சத்தை கடந்தது.\nகாவிரி விவகாரம் தொடர்பாக தமிழக அதிகாரிகள் டெல்லி பயணம்\nஉச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க இரண்டு நாட்களே உள்ள நிலையில், டெல்லியில் இன்று நீர்வளத்துறை அதிகாரிகளை தமிழக பொதுப்பணித்துறை மற்றும் காவிரி தொழில்நுட்பக் குழு தலைமை பொறியாளர் சந்திக்கின்றனர்.\nகாவிரி விவகாரம் தொடர்பாக, மத்திய நீர்வளத்துறை செயலாளர் யூ.பி.சிங் தலைமையில், கடந்த 9ம் தேதி தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநில அதிகாரிகளுடன் கூட்டம் நடைபெற்றது.\nஇந்த கூட்டத்தில் அனைத்து மாநிலங்களும் தங்கள் தரப்பு வாதத்தை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யமாறு மத்திய அரசு கேட்டுக்கொண்டது. கர்நாடக மாநில அரசின் வாதம் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் தமிழக அரசு, தமது தரப்பு வாதத்தை எழுத்துப்பூர்வமாக இன்று வழங்க உள்ளது. இதற்காக பொதுப்பணித்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் மற்றும் அதிகாரிகள் டெல்லி செல்கின்றனர்.\n​அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பாக மத்திய அரசுக்கு விஷ்வ ஹிந்து பரிஷத் வலியுறுத்தல்\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்ட மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் என விஷ்வ ஹிந்து\n​இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் செல்லும் சிந்து நதியின் உபரி நீரை சேமிக்க மத்திய அரசு திட்டம்\nஇந்தியாவில் இருந்து பாகிஸ்தான் செல்லும் சிந்து நதியின் உபரி நீரை சேமிக்க, விரைவில் மூன்று\n​சட்டம் ஒழுங்கு உட்பட 4 பிரிவுகளில் சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வு\nசட்டம் ஒழுங்கு பாதுகாப்பு, செயல்திறன், சுற்றுலாத்துறை ஆகியவற்றில் சிறந்த மாநிலத்துக்கான வ\nகஜா புயல் நிவாரணமாக மத்திய அரசிடம் 13000 கோடி கேட்க முதல்வர் திட்டம்\nகஜா புயல் நிவாரணம் கோருவதற்காக பிரதமர் மோடியை சந்திக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nகஜா புயல் நிவாரணமாக மத்திய அரசிடம் 13000 கோடி கேட்க முதல்வர் தி��்டம்\nகஜா புயல் நிவாரணம் கோருவதற்காக பிரதமர் மோடியை சந்திக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி\n​கஜா புயல் பாதிப்பு தொடர்பாக பிரதமரிடம் பேச முதல்வர் இன்று டெல்லி பயணம்\nகஜா புயல் பாதிப்புகள் குறித்து பிரதமரிடம் விளக்குவதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன\n​\"ஊழலை தடுத்து மத்திய அரசு ரூ.90,000 கோடியை மிச்சப்படுத்தியுள்ளது\" - பிரதமர் மோடி\nநாட்டு மக்கள் மீது மட்டுமல்லாமல் சொந்தக் கட்சித் தலைவர்களின் முதுகிலேயே குத்தியக் கட்சிக்\nசந்திரபாபு நாயுடுவை பின்பற்றி மத்திய அரசுக்கு அதிர்ச்சி கொடுத்த மம்தா பானர்ஜி\nஆந்திராவைத் தொடர்ந்து சோதனை மற்றும் வழக்கு விசாரணைக்காக, மாநிலத்திற்குள் சிபிஐ நுழைய தடை\n​75 ரூபாய் நாணயத்தை அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு\nநேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மூவர்ணக்கொடியை பயன்படுத்திய 75வது ஆண்டு நினைவை கொண்டாடும் வகையில\n​குடிபோதையில் சொந்த தங்கையை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்\n19 வயது இளைஞர் ஒருவர் தன் சொந்த தங்கையை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் டெல்லியில் அரங்கே\n​'கொரோனா பீதியில் தற்கொலை செய்த நபருக்கு பரிசோதனையில் கொரோனா இல்லை\n​'கமல்ஹாசனின் வீட்டு சுவரில் ஒட்டப்பட்ட கொரோனா நோட்டீஸ் அகற்றம்\n​'தூர்தஷனில் மீண்டும் ஒளிப்பரப்பாக இருக்கும் ராமாயணம்\nகடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 6 பேர் பலி, புதிதாக 106 பேருக்கு கொரோனா பாதிப்பு.\nதமிழகத்தில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4ஆக உயர்வு\nகன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் நேற்று உயிரிழந்த 3 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என மக்கள் நல வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதமிழகத்தில் இன்று முதல் மேலும் தீவிரமாகும் கட்டுப்பாடுகள்: பிற்பகல் 2.30 மணி வரை மட்டுமே மளிகைக் கடைகள், காய்கறி சந்தைகள் செயல்பட அனுமதி.\nஇந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை 987 ஆக அதிகரிப்பு: உயிரிழப்பு எண்ணிக்கை 20 ஆக உயர்வு.\nஇந்தியாவில் சமூக தொற்றாக கொரோனா வைரஸ் பரவவில்லை: அச்சம் வேண்டாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வேண்டுகோள்.\nஉலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30,000ஐ கடந்தது; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6.50 லட்சத்தை கடந்தது.\n#BREAKING | மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று ஒர��� நாளில் 28 பேருக்கு கொரோனா பாதிப்பு\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு டாடா குழுமம் ரூ.1500 கோடி நிதியுதவி\nமகாராஷ்டிராவில் கொரோனா பலி எண்ணிக்கை 6ஆக உயர்வு\nஉலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,00,000 கடந்தது\nஉலகளவில் கொரோனா தாக்கத்தால் பலியானவர்கள் எண்ணிக்கை 27,000-ஐ தாண்டியது: நோய் பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 5,96,000 ஆக உயர்வு.\nஅமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,00,000-ஐ தாண்டியது: நேற்று ஒரே நாளில் 18,000க்கும் அதிகமானோர் பாதிப்பு.\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 748 ஆக உயர்வு: நோய் தாக்கத்திற்கு 19 பேர் பலியானதாக மத்திய சுகாதார துறை தகவல்.\nகொரோனா நோய் தடுப்புக்காக தமிழக அரசு கோரியுள்ள ரூ.4000 கோடி வழங்க வேண்டும்: மத்திய அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.\nதனிமைப்படுத்திக் கொள்வதே கொரோனாவை தடுப்பதற்கான ஒரே தீர்வு: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்.\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 38 ஆக உயர்வு: அயர்லாந்தில் இருந்து சென்னை வந்த இளைஞர் குணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல்.\nகொரோனா தாக்குதலுக்கு இதுவரை இல்லாத வகையில் இத்தாலியில் ஒரே நாளில் 1,000 பேர் மரணம்\nதமிழகத்தில் கடைகள் திறக்க கட்டுப்பாடு விதித்தது தமிழக அரசு\nபிரிட்டன் சுகாதாரத்துறை அமைச்சர் மேட் ஹான்காக்கிற்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது\nகொரோனா வைரஸ் பாதிப்புக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25,000ஐ கடந்தது\nபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது\nதமிழகத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்வு.\nஅமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 85,520 ஆக உயர்வு; நேற்று ஒரே நாளில் 17,000க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிப்பு.\nஉலகம் முழுவதும் கொரோனா தொற்றால் 5,31,806 பேர் பாதிப்பு: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 24,000-ஐ தாண்டியது.\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,00,000 கடந்தது\nசென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது\nதமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு; பாதிப்பு எண்ணிக்கை 27 ஆக உயர்வு\nதமிழகத்தில் 144 தடையை ஏப்ரல் 14ம் தேதி வரை நீட்டித்து முதல்வர் பழனிசாமி உத்தரவு\nகொரோனா நிவாரண பணிகளுக்காக ரூ.1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nஇந்தியாவில் கொரோனாவிற்கு பலி எண்ணிக்கை 16ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 649 ஆக அதிகரிப்பு: இதுவரை 13 பேர் உயிரிழந்த நிலையில், 42 பேர் குணமடைந்ததாக அறிவிப்பு.\nமகாராஷ்டிராவில் ஒருவர் கொரோனாவுக்கு மரணம்; இந்தியாவில் பலி எண்ணிக்கை 14ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு\nபின்தங்கிய வகுப்பு மக்களுக்காக ரூ.50 லட்சம் மதிப்பிலான அரிசியை நன்கொடையாக வழங்குவதாக சவுரவ் கங்குலி அறிவிப்பு\nஉலகளவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20,494 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 11 ஆக உயர்வு\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தமிழகத்திற்கு ரூ.4,000 கோடி ஒதுக்க முதல்வர் பிரதமருக்கு கடிதம்\nஉலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19,000 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 562 ஆக உயர்வு; உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12 ஆக அதிகரிப்பு.\nதமிழகத்தில் 144 தடை உத்தரவு அமல்: வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என பொது மக்களுக்கு அறிவுறுத்தல்.\nகொரோனா பாதிப்பால் தமிழகத்தில் முதல் மரணம்: மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி பலி.\nஉலகளவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 19,000 நெருங்கியது: 4,22,000 பேருக்கு கொரோனா பாதிப்பு.\nஊரடங்கை மீறி மக்கள் நடமாடினால் கண்டதும் சுட உத்தரவிடப்படும்: தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கடும் எச்சரிக்கை.\nஇந்தியாவால் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 536 ஆக உயர்வு: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்.\nஇன்று நள்ளிரவு 12 மணி முதல் நாடு முழுவதும் அடுத்த 21 நாட்களுக்கு முழு ஊரடங்கு\nஒலிம்பிக் போட்டியை ஓராண்டிற்கு ஒத்திவைக்க சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலிடம் ஜப்பான் கோரிக்கை\nதமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது\nகொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு -சபாநாயகர் தனபால் அறிவிப்பு\nவங்கி கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை வ���க்கத் தேவையில்லை; அபராதம் வசூலிக்கப்படமாட்டாது - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\n2018-19 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஜூன் 30ம் தேதி வரை கால அவகாசம்\nஆதார் - பான் இணைப்பிற்கான கால அவகாசம் ஜுன்30 வரை நீட்டிப்பு\nகோயம்பேட்டில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் பேருந்துகள் நிறுத்தம்\n“தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது” - அமைச்சர் விஜய பாஸ்கர்\nபுதுச்சேரியில் 144 தடை உத்தரவை மீறி வெளியே வந்தால் ஓராண்டு சிறை தண்டனை\nஇந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு\nஇன்றிரவு 8 மணிக்கு பிரதமர் மோடி உரை\nவரும் 26ம் தேதி நடைபெறவிருந்த மாநிலங்களவை தேர்தல் ஒத்திவைப்பு\nநாகை மாவட்டத்திலிருந்து பிரித்து மயிலாடுதுறை புதிய மாவட்டமாக அறிவிப்பு: சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 492 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்.\nஇத்தாலியிலிருந்து செங்கல்பட்டு வந்த நபருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி என தகவல்.\nமத்திய பிரதேச முதலமைச்சராக 4வது முறையாக பதவியேற்றார் சிவராஜ் சிங் செளஹான்: பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர் லால்ஜி டாண்டன்.\nதமிழகத்தில் இன்று மாலை 6 மணி முதல் அமலாகிறது 144 தடை உத்தரவு: அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்படுவதாக அறிவிப்பு.\nவெளியூர் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்: கட்டணமின்றி பயணிக்க அனுமதிக்குமாறு அரசுக்கு கோரிக்கை.\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்வு: 12,000க்கும் மேற்பட்டோர் கண்காணிக்கப்படுவதாக அமைச்சர் விஜய பாஸ்கர் தகவல்.\nஇந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 9 ஆக உயர்வு\n“திட்டமிட்டபடி +1, +2 பொதுத் தேர்வு” - அரசு\nகேரளாவில் இன்று ஒரே நாளில் புதிதாக 28 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது\nஇந்தியாவில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 8 ஆக உயர்வு\nஉலக அளவில் கொரோனாவிற்கு 15,297 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nகொரோனா பாதிப்பிற்கு ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 127 பேர் உயிரிழப்பு: பலி எண்ணிக்கை 1,812 ஆக உயர்வு.\nகொரோனாவை தடுக்க பொ��ு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nதமிழகம் முழுவதும் நாளை மாலை 6 மணி முதல் மாவட்டங்களுக்கு இடையே போக்குவரத்துக்கு தடை\nநாளை மாலை 6 மணி முதல் தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு\nதமிழகத்தின் அனைத்து மாவட்ட எல்லைகளை மூட முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு\nஅமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் கொரோனாவினால் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு; அமெரிக்காவில் உயிரிழப்பு எண்ணிக்கை 452 ஆக உயர்வு\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்ட பின், பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வுகளை 30 நிமிடங்கள் தாமதமாக தொடங்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nஇந்தியாவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 415 ஆக உயர்வு\nகொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரூ.500 கோடி நிதி ஒதுக்கியது தமிழக அரசு\nகொரோனா அச்சுறுத்தலால் வெளி மாவட்ட திமுக எம்.எல்.ஏக்கள் சென்னைக்கு வர வேண்டாம் என திமுக கொறடா சக்கரபாணி உத்தரவு\nஅமெரிக்க செனட்டர் ராண்ட் பாலுக்கு கொரோனா பாதிப்பு: தனது நண்பர் சீனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் ட்வீட்.\nகொரோனா பரவலைத்தடுக்க நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்ட மக்கள் ஊரடங்கு: நீண்ட போராட்டத்தின் தொடக்கம் என்று பிரதமர் மோடி கருத்து.\nசென்னையில் மேலும் இருவருக்கு கொரோனா\nதெலங்கானா மாநிலம் முழுவதும் முடக்கப்படுகிறது - சந்திர சேகர் ராவ்\nவிருதுநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விடுவிப்பு.\nநடிகரும், இயக்குநருமான விசு சென்னயில் காலமானார்\nஸ்பெயினில் இன்று ஒரே நாளில் மட்டும் 394 பேர் கொரோனாவால் உயிரிழப்பு: ஸ்பெயினில் இதுவரை 1,725 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்வு\nநாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 370 ஆக உயர்வு\nநாளை காலை 5மணி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பதாக தமிழக அரசு அறிவிப்பு\nபீகார் மாநிலம் பாட்னாவில் கொரோனா வைரஸ் தொற்றால் ஒருவர் உயிரிழப்பு; அவருக்கு சிறுநீரக செயலிழப்பு நோய் இருந்தது குறிப்பிடத்தக்கது.\nகொரோனா பாதிப்பால் மகாராஷ்டிராவில் மேலும் ஒருவர் உயிரிழப்பு; இந்தியாவில் கொரோனாவிற்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆக உயர்வு\nதமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்���ு\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 ஆக உயர்வு\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொருளாதார உதவிகளை அறிவிக்க வேண்டும்: சோனியா காந்தி\nமக்களுக்கான பொருளாதார உதவிகளை மத்திய அரசு அறிவிக்க வேண்டும்: ராகுல்காந்தி\nநாடு முழுவதும் தொடங்கியது மக்கள் ஊரடங்கு\nகொரோனா தாக்குதலுக்கு இத்தாலியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 793 பேர் உயிரிழப்பு..\nவிதிமுறைகளுக்கு எதிரானது எனக் குறிப்பிட்டு ரஜினி வீடியோவை நீக்கியது ட்விட்டர் நிறுவனம்\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nகொரோனாவை தொடர்ந்து சீனாவில் மேலும் ஒரு வைரஸ்.\nமதுரையில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர் வசித்த பகுதிக்கு சீல் வைப்பு\n“சீனாவில் இருந்துதான் கொரோனா வைரஸ் உருவானது என்று உறுதி செய்யப்படவில்லை” - சீன தூதரகம்\nதமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்வு\nகாவலரை தாக்கிவிட்டு தப்யோட முயன்ற ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை - சுகாதார அமைச்சகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/radhapuram-election-vote-count-tomorrow-inbadurai-mla-request-rejected-by-chennai-high-court/", "date_download": "2020-03-29T12:02:37Z", "digest": "sha1:DOF54KG2SNUGKS5SW43FISGXOJK3PH27", "length": 24033, "nlines": 119, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Radhapuram election: Vote count tomorrow, Inbadurai MLA Request rejected by Chennai High Court - ராதாபுரம் தேர்தல்: நாளை வாக்கு எண்ணிக்கை, இன்பதுரை எம்.எல்.ஏ. கோரிக்கை நிராகரிப்பு", "raw_content": "\nகார், டூவீலர் வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – இதைத் தானே எதிர்பார்த்தோம்\nகொரோனா தொற்றால் பரிதாபமாக உயிரிழந்த பச்சிளம் குழந்தை; அமெரிக்க அரசு விசாரணை\nராதாபுரம் தொகுதிக்கு இன்று மறு வாக்கு எண்ணிக்கை\nRadhapuram election Vote count tomorrow: திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் கடந்த சட்டமன்ற பொது தேர்தலில் பதிவான 19, 20 மற்றும் 21-வது...\nRadhapuram election Vote count tomorrow: திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் கடந்த சட்டமன்ற பொது தேர்தலில் பதிவான 19, 20 மற்றும் 21-வது சுற்று வாக்குகள் மற்றும் தபால் வாக்குகள் இன்று மீண்டும் எண்ணப்படும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதமிழகத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவை பொதுத் தேர்தலின் போது, நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக ���ேட்பாளர் இன்பதுரை 69,590 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் அப்பாவு 69,541 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.\nஅதிமுக சார்பில் போட்டியிட்ட இன்பதுரை, தி.மு.க. வேட்பாளர் அப்பாவுவை விட 49 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.\nஅ.தி.மு.க. எம்.எல்.ஏ., இன்பதுரையின் வெற்றியை எதிர்த்து அப்பாவு சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி தபால் வாக்குகள் தான் முதலில் எண்ணப்பட வேண்டும். தபால் வாக்குகள் எண்ணும்போது, இரு தரப்பிலும் சில ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்டன. இதையடுத்து, அந்த வாக்குகள் எண்ணப்படவில்லை. பின்னர், மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை தேர்தல் அதிகாரிகள் எண்ணத் தொடங்கினர். இந்த நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள பிற தொகுதிகளில் தேர்தல் முடிவுகள் வெளியாகத் தொடங்கின. இவற்றில் அதிமுக, அதிக தொகுதிகளில் வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, ராதாபுரம் தொகுதி தேர்தல் அதிகாரிகள், அதிமுக வேட்பாளருக்கு சாதகமாக செயல்படத் தொடங்கினர். பிற்பகலில், தபால் வாக்குகளை எண்ணுமாறு தேர்தல் அதிகாரியிடம் நானும், கட்சி முகவர்களும் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டோம். அப்போது துணை ராணுவப் படை, போலீஸார் எங்களை குண்டு கட்டாக தூக்கி வெளியேற்றி விட்டனர். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்தில் இருந்து எங்களை வெளியேற்றிய பின்னர், 19 முதல் 21 வரையிலான சுற்றுகள் எண்ணப்பட்டு, அதில் அதிமுக சார்பில் போட்டியிட்ட இன்பதுரைக்கு அதிக வாக்குகள் பதிவானதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்தனர்.\nஅதன் பின்னர், தபால் வாக்குகளில் எனக்கு சாதகமாக பதிவான 200 வாக்குகள் செல்லாது என்று அறிவித்தனர். இதையடுத்து, என்னைவிட 49 வாக்குகள் வித்தியாசத்தில் இன்பதுரை வெற்றிப் பெற்றதாக தொகுதி தேர்தல் அதிகாரி அறிவித்து விட்டார். வாக்கு எண்ணிக்கையில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது. எனவே, ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றிப் பெற்றதை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார். மேலும் வாக்கு எண்ணிக்கையின்போது தபால் வாக்குகளில் 203 தபால் வாக்குகளை தேர்தல் அதிகாரிகள் எ��்ணாமல் நிராகரித்து விட்டதாகவும், அந்த வாக்குகளை எண்ண தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் எனவும் அவர் தன் மனுவில் கோரியிருந்தார்.\nஇந்த தேர்தல் வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், கடந்த 1 ஆம் தேதி, ராதாபுரம் தொகுதியில் பதிவான வாக்குகளை மறு எண்ணிக்கை செய்யும் வகையில் அந்த தொகுதியில் பதிவான 19, 20 மற்றும் 21-வது சுற்றுகளில் எண்ணப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களின் கட்டுப்பாட்டு கருவிகளையும், பதிவான தபால் வாக்குகளையும் அக்டோபர் 4 ஆம் தேதி உயர் நீதிமன்ற தலைமைப்பதிவாளரிடம் ஒப்படைக்க இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டார்.\nஇந்நிலையில் மறுவாக்கு எண்ணிக்கை தொடர்பான உத்தரவை ரத்து செய்ய கோரி இன்பதுரை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.\nஇந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இன்பதுரை தரப்பு மூத்த வழக்கறிஞர் ராமானுஜம் ஆஜராகி, பொது முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் தபால் வாக்குகளை எண்ண உத்தரவிட்டால், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை நீர்த்து போகச் செய்யும் நிலை உருவாகும். உச்ச நீதிமன்றத்தில் அப்பாவு தரப்பில் கேவியட் மனுத்தாக்கல் செய்துள்ளதால், ஒரு தரப்பு வாதத்தை மட்டும் கேட்டு எந்த உத்தரவையும் பிறப்பிக்காது என்பதால் உயர்நீதிமன்றம் மறுவாக்கு எண்ணிக்கை உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். எனவே மறு வாக்கு எண்ணிக்கை நடத்த பிறப்பித்த உத்தரவுக்கு 3 வாரங்களுக்கு தடை விதிக்க வேண்டும். இந்த வழக்கு தொடர்பாக முழு ஒத்துழைப்பை வழங்குவதாகவும், தன் மீது எந்த தவறும் இல்லை எனவும் தெரிவித்தார்.\nதிமுக வேட்பாளர் அப்பாவு தரப்பில் மூத்த வழக்கறிஞர் டி.ஆர்.ராஜகோபால் ஆஜராகி வாக்குகள் எண்ணுவதில் பல்வேறு முறைக்கேடுகள் நடந்துள்ளது. நீதிமன்றம் முடிவுக்கு வந்த பிறகு தான் மறு எண்ணிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்திருப்பதால், தடை எதும் விதிக்க முடியாது. இறுதியாக வழங்கப்படும் தீர்ப்பை எதிர்த்து தான் உச்ச நீதிமன்றம் செல்ல முடியும்\nஇறுதி தீர்ப்பு வழங்கும் முன் பிறப்பித்த இடைக்கால உத்தரவுக்கு தடை விதிக்க எந்த சட்டமும் அதிகாரம் வழங்கவில்லை எனவே மறு வாக்கு எண்ணிக்கை தடை கோரிய மனுவை தள்ளுபட��� செய்ய வேண்டும் என வாதிட்டார்.\nஇதனையடுத்து, உத்தரவிட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், மறு வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க கோரிய இன்பதுரையின் கோரிக்கையை நிராகரித்து அவரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.\nபின்னர், இந்திய தேர்தல் ஆணையத்தின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உயர் நீதிமன்றம் உத்தரவுபடி மின்னணு வாக்கு இயந்திரம் மற்றும் தபால் வாக்குகள் நாளை ஒப்படைக்கப்படும் என நேற்று தெரிவித்தார்.\nஇதனையடுத்து, நீதிபதி வாக்குபதிவு இயந்திரங்கள் மற்றும் தபால் வாக்குகள் இன்று காலை 11.30 மணிக்கு உயர்நீதிமன்றத்தில் எண்ணப்படும் அதற்கு தேவையான பணியாளர்களையும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பொறியாளர்கள் உள்ளிட்ட தேவைப்படும் பணியாளர்களை தேர்தல் ஆணையம் நியமிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.\nஅப்போது இன்பதுரை தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளதால் இன்று மறு வாக்கு எண்ணிக்கை தள்ளிவைக்க வேண்டும் என கோரினார்.\nஅப்போது நீதிபதி உச்ச நீதிமன்ற உத்தரவை முழுமையாக இந்த நீதிமன்றம் அமல்படுத்தும். ஆனால், தற்போது எந்த தடை உத்தரவும் இல்லாத நிலையில் வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க முடியாது. இன்று காலை 11.30 மணிக்கு வாக்கு எண்ணிக்கை உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் என நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார்.\nகொரோனா ஊரடங்கால் போனில் விசாரித்து 23 பேருக்கு ஜாமீன்: ஐகோர்ட் உத்தரவு\nஅவசியத் தேவைகளுக்கு வெளியே வரும் மக்கள் மீது தடியடி நடத்துவதா\nஆக்கிரமிப்பு அகற்றம், கட்டுமானங்கள் இடிப்புக்கு இடைக்கால தடை நீட்டிப்பு – ஐகோர்ட் உத்தரவு\nகொரோனா ஊரடங்கு எதிரொலி: அனைத்து நீதிமன்ற பணிகளை நிறுத்திவைக்க உத்தரவு\n9 பேர் இறந்ததாக வதந்தி பதிவு செய்வதா\nகொரோனா தாக்கம்: சட்டப்பேரவை கூட்டத்தொடரை புறக்கணித்த திமுக\nவிருதுநகர் மா.செ. பதவியில் இருந்து ராஜேந்திர பாலாஜி நீக்கம்: இபிஎஸ்- ஓபிஎஸ் அதிரடி\nஊரடங்கு உத்தரவு – சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு உணவு வழங்க ஐகோர்ட் உத்தரவு\nகிருமி நாசினி, முகக் கவசம் அதிக விலைக்கு விற்பனை – அரசு பதிலளிக்க உத்தரவு\nஎஸ்பிஐ-யின் அறிவிப்பு குறித்து தெரியுமா\nப.சிதம்பரத்துக்கு ஒருவேளை மட்டும் வீட்டு உணவு – சிறப்பு நீதிமன்றம் அனுமதி\nகேரளாவில் மதுக் கடைகள் அடைப்பு: தற்கொலை முயற்சியில் ‘குடி’மகன்கள்\nகேரளாவில் மது விற்பணை அடியோடு தடை செய்யப்பட்டது இதுவே முதல் முறையாகும்.\nExplained: பாரம்பரிய மருந்துகள் கொரோனாவை ஒழிக்குமா\nகொவிட்-19 நோயை ஏற்படுத்தும் கொரோனா வைரஸ் மிகவும் புதியது. அதனின் இயல்பு குறித்து பல மட்டத்திலும், விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.\nசென்னையில் இருந்து திரும்பிய இளைஞர்களை மரத்தில் தனிமைப்படுத்திய மேற்கு வங்க கிராமம்\nகொரோனாவை தடுக்க கியூபா மருந்து: கேரள அரசு புதிய முயற்சி\nவீட்டுக்குள் மனிதர்கள்… தெருக்களில் விலங்குகள்… இயற்கை கற்பிக்கும் பாடம் புரிகிறதா\nகொரோனா சிகிச்சை : அமெரிக்காவில் உயில் எழுதும் டாக்டர்களின் எண்ணிக்கை உயர்வு\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எங்கே அதிகம்\nகொரோனா நிவாரண நிதி: மோடி வேண்டுகோளை ஏற்று ரூ 25 கோடி வழங்கினார் அக்ஷய் குமார்\nகார், டூவீலர் வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – இதைத் தானே எதிர்பார்த்தோம்\nகொரோனா தொற்றால் பரிதாபமாக உயிரிழந்த பச்சிளம் குழந்தை; அமெரிக்க அரசு விசாரணை\nகோவிட்-19 அறிகுறிகளை பரிசோதிக்கும் ‘ஆப்பிள்’ கருவி – பயன்படுத்துவது எப்படி\nகேரளாவில் மதுக் கடைகள் அடைப்பு: தற்கொலை முயற்சியில் ‘குடி’மகன்கள்\nஊரடங்கு அறிவிப்பு தேசிய கொள்கைகளுக்கு உகந்ததல்ல – ஏழைகளை கவனிப்பதில் தோல்வி\nமுதல் அரச குடும்பத்து பலி – கோட்டையிலும் கைவைத்த கொரோனா\n‘மன்னிப்புக் கேட்கிறேன்; ஆனால் இது அவசியம்’ – பிரதமர் மோடியின் ‘மன் கி பாத்’ ஹைலைட்ஸ்\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பிரதமர் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை அளிப்பது எப்படி\nகார், டூவீலர் வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – இதைத் தானே எதிர்பார்த்தோம்\nகொரோனா தொற்றால் பரிதாபமாக உயிரிழந்த பச்சிளம் குழந்தை; அமெரிக்க அரசு விசாரணை\nகோவிட்-19 அறிகுறிகளை பரிசோதிக்கும் ‘ஆப்பிள்’ கருவி – பயன்படுத்துவது எப்படி\nவாழ்வின் பெரிய அச்சுறுத்தலை சமாளிப்போம்: மோடி நடவடிக்கைக்கு ஐ.நா ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/railway-station/bamsin-bmsn/", "date_download": "2020-03-29T11:44:13Z", "digest": "sha1:HO6L3BQ7F64FYS6HRLS6NVMEATZGTHEM", "length": 5988, "nlines": 140, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Bamsin To by Train - Time Table, Schedules & Duration-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » ரயில்(கள்) » ரயில் நிலையங்களுக்கிடைப்பட்ட நிறுத்தங்கள்\nரயில் எண் அ��்லது பெயர்\nரயில் பயணி பெயர் பதிவு (பிஎன்ஆர்) நிலை\nஇந்திய ரயில்களில் பயண பதிவு செய்யவிருப்பமா நீங்கள் சரியான இடத்தில்தான் இருக்கிறீர்கள். உங்களுக்கு தேவையான ரயில்கள் பற்றிய குறிப்புகளை நேட்டிவ் பிளானட் தமிழ் வழங்குகிறது. ரயில் சரிபார்ப்பு நேரம், தகவல்கள், குறிப்புகள், இரு நகரங்களுக்கிடையேயான ரயில் குறிப்புகள், ரயில் எண்கள், புறப்படும் , சென்றடையும் நேரம் ஆகியவற்றை துல்லியமாக வழங்குகிறது உங்கள் நேட்டிவ் பிளானட். இவற்றைக் கண்டறிவதற்கான எளிய அமைப்பை கீழே காணுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:Infobox_brand", "date_download": "2020-03-29T12:53:11Z", "digest": "sha1:XVP5U4DYEUSHILWW77DXAWU2XQTMOCIE", "length": 4734, "nlines": 69, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"வார்ப்புரு:Infobox brand\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வார்ப்புரு:Infobox brand\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவார்ப்புரு:Infobox brand பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nடபுள்யு-டி 40 (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thesakkatru.com/naddupatraalar-sathyamoorthy/", "date_download": "2020-03-29T10:59:54Z", "digest": "sha1:EAGOR7F32WMCJHPMY75ASV4XCLJ4N5TZ", "length": 35538, "nlines": 331, "source_domain": "thesakkatru.com", "title": "நாட்டுப்பற்றாளர் சத்தியமூர்த்தி - தேசக்காற்று", "raw_content": "\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nபெப்ரவரி 12, 2020/அ.ம.இசைவழுதி/நாட்டுப்பற்றாளர்/0 கருத்து\nஒரு இனத்தின் அடையாளம் ஊடகம் என்பார்கள். அந்த ஊடகத்தை நிர்வகிக்கின்ற அல்லது அதனைப் பிரதிபலிக்கின்ற ஒப்பற்ற பண���தான் இனத்தினைப் பிரதிபலிக்கும். இந்த இலக்கணத்திற்கு வடிவம் கொடுக்க முனைந்து தன்னாலான பணியினை ஒப்பேற்றி இடை நடுவே பிரிந்த ஊடகர் நாட்டுப்பற்றாளர் பு.சத்தியமூர்த்தி உலகில் இருந்து பிரிக்கப்பட்டு 12-02-2019 உடன் பத்தாண்டு பூர்த்தி கொள்கின்றது.\nதனக்கான பாதை எது தனக்குப் பொருத்தமான பணி என்ன என்பதை நன்கு பகுத்துணர்ந்தே சத்தியமூர்த்தி ஊடகம் என்னும் கருவியைத் தனதாக்கிக் கொண்டார். ஆரம்பத்தில் எழுத்தின் மீதான உந்துதலால் அல்லது ஈர்ப்பினால் அவர் தனது ஊடகப் பணியினை தொடங்கினார்.\nமட்டக்களப்பினை பூர்வீகமாகக் கொண்ட அவர் தந்தையின் பணி நிமிர்த்தம் யாழ்ப்பாணம் மண்டதீவில் வசித்து தனது ஆரம்பம் முதலான கல்வியைத் தொடர்ந்தார். யாழ். இந்துக்கல்லூரி மாணவரான அவர் மாணவப் பருவத்தில் இருந்தே எழுதும் பணியினை மேற்கொண்டு வந்த அவர் 1995 இன் பின்னர் யாழ். இடப்பெயர்வுடன் தனது பல்கலைக்கழக வாழ்க்கையை இடைநிறுத்த வேண்டிய சூழலை எதிர்கொண்டார்.\nஒரு ஊடகன் என்ற காரணத்தினால் அன்றைய தனது மேலதிக கல்வியை நிறுத்திக் கொண்ட அவர் வன்னியில் ஊடகங்களின் பங்களிப்பில் முனைப்புக் காட்டினார். ஆரம்பத்தில் ஈழநாடு பத்திரிகையிலும், தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனத்தின் ஆதாரம் சஞ்சிகையிலும் தனக்கான பங்களிப்பினைச் சரியாகப் பயன்படுத்தி பணியாற்றினார்.\nகால ஓட்டத்தில் முல்லைமாவட்ட கல்வித் திணைக்களத்தில் பணியாற்றிய அவர் அதன் மூலமும் ஊடகச் செயற்பாட்டினை முன்னெடுப்பதற்கு முனைந்தார். அந்தக் காலப்பகுதியில் அவர் புதுக்குடியிருப்பைத் தளமாகக் கொண்டு செயற்பட்ட எழுகலை இலக்கியப் பேரவையில் முக்கிய செயற்பாட்டாளர்களாக அன்று விளங்கிய இளம் படைப்பாளர்களுடனும், ஆர்வலர்களுடனும் கைகோர்த்து அந்த அமைப்பின் வளர்ச்சியில் கூடுதல் பங்காற்றினார்.\nஇந்த நிலையில் எழுவின் ஆலோசனையுடன் எழு கலை இலக்கியப் பேரவை, ஈழநாதம் மக்கள் நாளிதழ், மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் துணையுடன் முல்லைமாவட்ட கல்வித் திணைக்களத்தின் முறைசாராக் கல்விப் பிரிவினால் இதழியல் கற்கை நெறி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அந்தக் கற்கை நெறியின் போது வன்னியில் செயற்பட்டுவந்த பல்வேறு ஊடகத்துறைசார் முக்கியஸ்தர்கள் அனைவரும் ஒருங்கிணைக்கப்பட்டு பயிற்சிகளை வழங்க���வந்தனர். அந்தக் கற்கை நெறியில் பெருமளவான படைப்பாளர்களும், ஊடகச் செயற்பாட்டாளர்களும் வெளிவந்தனர். அவ்வாறானவர்களில் ஒருவராக பு.சத்தியமூர்த்தியும் தன்னைப் புடம் போட்டு இன்னமும் மெருகேற்றி வெளியேறினார். அந்தக் கற்கை நெறியினை முன்னெடுப்பதற்கான முழுமையான முனைப்பில் கல்வித்திணைக்களம் ஈடுபடுவதற்கான ஏற்பாட்டினை அவரே மேற்கொண்டிருந்தார்.\nஅதே காலப்பகுதியில் வன்னியில் இருந்து வெளிவந்த கலைபண்பாட்டுக் கழகத்தின் வெளிச்சம் கலை இலக்கிய சஞ்சிகை, மற்றும் ஈழநாதம் உட்பட்ட ஊடகங்களின் முக்கிய இடத்தினை சத்திய மூர்த்தியினுடைய படைப்புக்கள் பெற்றிருந்தன. அதன் பின்னர் சுகாதாரத் திணைக்களத்தில் பணியாற்றிய பு.சத்தியமூர்த்தியினுடைய ஊடகப் பணியானது புலம் பெயர் மக்களை நோக்கி விரிவடைந்தது. அரசியல் விமர்சனங்களை மேற்கொள்ளும் அவர் இலக்கியத்திலும் தன்னாலான பங்களிப்பினை மேற்கொண்டார்.\nவிடுதலைப்புலிகளின் அனைத்துலக தொடர்பகத்தின் கீழ் செயற்பட்ட ரீ.ரீ.என் – (தமிழ் ஒளி), தரிசனம் தொலைக்காட்சிகளுக்கான நாளாந்த செய்திப்பார்வைத் தொகுப்பு, அரசியல் கலந்துரையாடல்கள், உள்ளுர் நடப்புக்கள் உட்பட்ட நிகழ்ச்சிகளை முன்னெடுத்த அவர் குறுகிய காலத்தில் புலம்பெயர் தமிழர்களால் நன்கறியப்பட்ட ஒருவராக மாற்றம் பெற்றார். இதே காலப்பகுதியில் அனைத்துலக தொடர்பகத்தின் கீழ் செயற்பட்ட இணையத்தளம் ஒன்றின் செய்தி தொகுப்பாளராகவும் செயற்பட்ட அவர் புலம் பெயர் ஊடகங்கள் பலவற்றிற்கும் எழுதிவந்தார். குறிப்பாக பரிஸ் ஈழமுரசு, எரிமலை சஞ்சிகை, கனடாவின் உலகத்தமிழர் பத்திரிகை உட்பட்ட பல ஊடகங்களில் இவரது பல்வேறு படைப்புக்கள் இடம்பெற்றிருந்தன.\nஅதேபோல தாயகத்தில் வெள்ளிநாதத்திலும், ஈழநாதத்திலும் குறிப்பிட்ட அளவான இவரது படைப்புக்கள் வெளிவந்தவண்ணமே உள்ளன. தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியின் நாள்நோக்கு மற்றும் நிலவரம் நிகழ்சிகளில் இவரது செவ்விகள் அடிக்கடி இடம்பெற்றன. தாயகத்தில் ஊடக வளர்ச்சியினை இன்னும் மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட தமிழ் ஊடக அறிவியல் கல்லூரியின் தோற்றம் முதல் அதன் இறுதிக் காலம் வரையில் அவரது கல்லூரிக்கான பணி ஓயாதே இருந்தது. கல்லூரியின் கற்கைநெறியின் போது செய்தி தொடர்பிலான விரிவுரைகளாகவே அவ���து பணி அமைந்திருந்தது.\nவன்னியில் நடைபெற்ற அரசியல் சந்திப்புக்களின் போது பு.சத்தியமூர்த்தி நேரடியாகவே செய்தி சேகரிப்பில் ஈடுபட்டார். தனது பார்வையில் சரி எனப்பட்டதை எடுத்து வெளிப்படுத்துவதில் அல்லது அது தொடர்பில் விவாதிப்பதில் அவர் என்றும் பின்நின்றதில்லை. சமாதான காலத்தின் பின்னான பல சஞ்சிகைகள் வெளியீடுகள் வன்னியிலும், புலம் பெயர் தளத்திலும் அதிகமாக முன்னெடுக்கப்பட்டன. குறிப்பாக போராளிகளுக்கான வழிகாட்டி, மற்றும் குறிப்பிட்டகாலம் மாணவர்களுக்காக வெளியாகிய கடுகு உட்பட்ட சஞ்சிகைகள் என்பனவற்றிலும் இவரது படைப்புக்கள் தொடராக வெளிவந்தன. பத்திரிகை முதல் தொலைக்காட்சி வரையான அவரது பரந்துபட்ட ஊடக அனுபவம் அவரிடம் நிறைந்தே காணப்பட்டது. பு.சத்தியமூர்த்தி மற்றும் சிந்துஜன் ஆகிய பெயர்களில் இவரது ஆக்கங்கள் இடம்பெற்றன.\nகிளிநொச்சியில் அறிவியல் நகர்ப்பகுதியில் உள்ள அவரது வீட்டில் இருந்து இடம்பெயர்ந்து படிப்படியாக ஒவ்வொரு இடமாக அவர் தனது பணி இடத்தினைச் சார்ந்தே குடியமர்ந்து வந்தார். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் நெருக்கடியான காலத்திலும் ஒதுங்கிவிடாமல் ஊடகப்பணியினை ஆற்ற வேண்டும் என்ற வேட்கை அவரிடம் இருந்தததை அவதானிக்க முடிந்தது. இந்த நிலையில் இடப்பெயர்வின் தொடராய் வள்ளிபுனத்தில் இருந்து தனது குடும்பத்தினரை இரணைப்பாலை என்ற இடத்தில் இருத்திவிட்டு வள்ளிபுனம் பகுதிக்குச் சென்ற வேளை எறிகணைத் தாக்குதலுக்கு உட்பட்டு அவரது உயிர் பிரிந்தது. உடனடியாகவே தமிழீழ விடுதலைப்புலிகளால் அவர் நாட்டுபற்றாளராக மதிப்பளிக்கப்பட்டார்.\nஅவரது நினைவு நிகழ்வுகள் புலம்பெயர் தேசமெங்கும் முன்னெடுக்கப்பட்ட போதிலும் அவருக்கான எந்த ஒரு வணக்க நிகழ்வினையும் இன்றுவரையில் தாயகத்தில் நிகழ்த்தவில்லை என்ற சோகம் அல்லது துயர் இன்னமும் ஆற்றுப்படுத்த முடியாது உள்ளது. குறிப்பாக வன்னியில் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் தெரிந்தவிடயம் ஊடகவியலாளர்கள் இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதிகளிலோ அல்லது தாயகப் பகுதிகளிலோ கொல்லப்படுகின்றபோது அவர்கள் தொடர்பான நிகழ்வுகளை வன்னிப் பகுதியில் நிகழ்த்தி முடிப்பதில் பு.சத்தியமூர்த்தி தீவிரமாக செயற்படுபவர் என்பது. அவரது மனைவி கமலநந்தினி, அவர் தனது சகோதரன் மாவீரர் சிந்துஜன் நினைவாக தனது மகளுக்கு சிந்து எனப் பெயரிட்டார். தனது மகளை ஒரு ராஜதந்திரி ஆக்கவேண்டும் என்பதே தனது ஆவல் என அவர் அடிக்கடி கூறுவதுதான் அவரது சுட்டி மகளைப் பார்க்கும் பொழுதெல்லாம் நினைவில் நிழலாடுகின்றது.\nவன்னியில் ஊடகப்பணியில் தம்மை வெறுத்து சொற்களுக்குள் அடக்க முடியாத பணியாற்றிய பல ஊடகர்கள் தொடர்பில் இதுவரையில் வெளித்தெரியாத செய்திகளே உள்ளன. அவர்கள் ஒவ்வொருவரும் ஆற்றிய பணிகளும், நண்பர் சத்தியமூர்த்தி ஆற்றிய பணிகளும் வீண் போகுமா அவர்களுக்கான அவர்களின் அர்ப்பணிப்புக்களுக்கான பலன் கிடைக்குமா அவர்களுக்கான அவர்களின் அர்ப்பணிப்புக்களுக்கான பலன் கிடைக்குமா காலமே நீ பதில் சொல்வாய்..\nஉங்கள் கருத்தை தெரிவிக்க பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது.\n← நாட்டுப்பற்றாளர் சத்தியமூர்த்தி நினைவு வணக்க நாள்\nதமிழீழத் தேசிய இராணுவக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசிய நிர்வாகக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசியத் தலைவர் எண்ணத்திலிருந்து\nதமிழீழத் தேசியத் தலைவர் வரலாறுகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் நேர்காணல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://trollcine.com/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4/", "date_download": "2020-03-29T13:02:44Z", "digest": "sha1:NAXEA3SIRPDTHPCDWEIQMC2YCO4Y5FR4", "length": 8185, "nlines": 54, "source_domain": "trollcine.com", "title": "கவர்ச்சி காட்டுவதில் தனது அக்காவை மிஞ்சிய அக்ஷரா ஹாசன் !! வைரலாகும் புகைப்படங்கள் !! - TrollCine", "raw_content": "\nகடந்த வாரம் தொலைக்காட்சி சீரியலில் டாப் 5 TRP, 4 சன், ஒரே ஒரு ஜீ தமிழ், முழு விவரம்\nஇந்த நேரத்துல இது தேவையா.. - பிரபல நடிகை வெளியிட்ட புகைப்படம். - பிரபல நடிகை வெளியிட்ட புகைப்படம்.\n\" நான் எப்போ வேணா எப்படி வேணா போட்டோ போடுவேன் டா\" - பிக்பாஸ் நடிகை டாப் ஆங்கிளில் இருந்து எடுத்த புகைப்படம்..\n\"இது தான் நம்முடைய உச்சகட்ட ஆயுதம்..\" - கொரோனா குறித்து நடிகை அஞ்சலி கூறியுள்ள தகவல்..\n\"நானும் தனிமையில் தான் இருக்கிறேன் - ஆனால், இது எனக்கு மிகவும் பிடிக்கும்\" - கேத்ரின் தெரேசா வெளியிட்ட புகைப்படம்..\nகவர்ச்சி காட்டுவதில் தனது அக்காவை மிஞ்சிய அக்ஷரா ஹாசன் \nகவர்ச்சி காட்டுவதில் தனது அக்காவை மிஞ்சிய அக்ஷரா ஹாசன் \nகமலஹாசனின் மக்கள் ஸ்ருதிகாசனை பற்றி சொல்லி தெரிய வேண்டியதில்லை.பன்முக திறமைகள் கொண்ட ஸ்ருதிகாசன் நடிப்பு,இயக்கம்,இசை என அனைத்து துறைகளிலும் பின்னி பெடலெடுக்கிறார்.\nஉலகநாயகன் கமஹாசனின் மூத்த மகன் ஸ்ருதிஹாசன் இந்தியாவின் அனைத்து மொழி படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது பாலிவுட்டில் மட்டுமே தனது பார்வையை செலுத்தி வரும் அவர் தனது காதலிலும் விழுந்துள்ளார்.\nலண்டனை சேர்ந்த இசைக்கலைஞர் மைக்கல் கார்சலும் ஸ்ருதிஹாசனும் காதலித்து வருகின்றனர். சமீபத்தில் கூட தனது காதலனை, அப்பா கமல்ஹாசனிடம் ஒரு திருமணம் விழாவில் அறிமுகம் செய்து வைத்தார். இந்த விழாவை முடிந்துவிட்டு லண்டன் சென்றுள்ளார் மைக்கேல்.\nஆனால் இவர்களுக்கு பிரேக்கப் ஆகிவிட்டதாக சில வதந்திகள் பரவின.அனால் அது உண்மைதான் என ஸ்ருதிஹாசன் அவரே கூறினார்.இருப்பினும் படங்களிலும் சரி சமுக வலைதங்களிலும் சரி இவர் காட்டும் கவர்ச்சிக்கு அளவே இல்லை என்று கூறலாம்.\nசிறுவனிடம் ஏமாந்து போன இளம் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே.\nநடிகை அஞ்சலியா இது-மேக்கப் இல்லாமல் இப்படியா இருக்கிறார் நீங்களே பாருங்க\nகடந்த வாரம் தொலைக்காட்சி சீரியலில் டாப் 5 TRP, 4 சன், ஒரே ஒரு ஜீ தமிழ், முழு விவரம்\nதொலைக்காட்சி தொடரை பொறுத்தவரை TRP என்பது மிக முக்கியமான ஒன்று. அதை வைத்து தான் சீரியல் டைம் அதிகம் பேர் பார்க்கும்...\nஇந்த நேரத்துல இது தேவையா.. – பிரபல நடிகை வெளியிட்ட புகைப்படம். – பிரபல நடிகை வெளியிட்ட புகைப்படம்.\nநடிகர் பிரகாஷ்ராஜ் நடித்த தோனி படத்தில் நடித்தது மூலம் தமிழுக்கு வந்தவர் நடிகை ராதிகா ஆப்தே, பின்னர் ஆல் இன் ஆல்...\n” நான் எப்போ வேணா எப்படி வேணா போட்டோ போடுவேன் டா” – பிக்பாஸ் நடிகை டாப் ஆங்கிளில் இருந்து எடுத்த புகைப்படம்..\nசாக்ஷி அகர்வால் இந்திய திரைப்படங்களில் நடிக்கும் நடிகை ஆவார், இவர் தமிழ் மட்டும் அல்லாது மலையாள திரைப்படங்களிலும் பல துணை கதாபாத்திரங்களில்...\nகடந்த வாரம் தொலைக்காட்சி சீரியலில் டாப் 5 TRP, 4 சன், ஒரே ஒரு ஜீ தமிழ், முழு விவரம்\nஇந்த நேரத்துல இது தேவையா.. – பிரபல நடிகை வெளியிட்ட புகைப்படம். – பிரபல நடிகை வெளியிட்ட புகைப்படம்.\n” நான் எப்போ வேணா எப்படி வேணா போட்டோ போடுவேன் டா” – பிக்பாஸ் நடிகை டாப் ஆங்கிளில் இருந்து எடுத்த புகைப்படம்..\n“இது தான் நம்முடைய உச்சகட்ட ஆயுதம்..” – கொரோனா குறித்து நடிகை அஞ்சலி கூறியுள்ள தகவல்..\n“நானும் தனிமையில் தான் இருக்கிறேன் – ஆனால், இது எனக்கு மிகவும் பிடிக்கும்” – கேத்ரின் தெரேசா வெளியிட்ட புகைப்படம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astroved.com/articles/2018-april-months-rasi-palan-for-dhanusu", "date_download": "2020-03-29T12:23:32Z", "digest": "sha1:3SWIQNMTFMJZUVVN74UTQO3A4EJM3XH6", "length": 14997, "nlines": 297, "source_domain": "www.astroved.com", "title": "April Monthly Dhanusu Rasi Palangal 2018 Tamil,April month Dhanusu Rasi Palan 2018 Tamil", "raw_content": "\nசதுரகிரி மலையில் உள்ள கோவில் ...\nமனதின் 7ம் அறிவை உயிர்க்கச் ...\nதுலாம் ராசி கு ...\nரிஷப ராசி குரு ...\nதனுசு ராசி - பொதுப்பலன்கள் இந்த மாதம் சராசரியான முன்னேற்றங்களே காணப்படும். எனவே நீங்கள் சூழ்நிலைகளை சிறப்பாகக் கையாள வேண்டும். உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையிலான தவறான புரிந்துணர்வு காரணமாக உறவின் நல்லிணக்கம் பாதிக்கப்படும். உங்கள் வருமானம் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள போதுமானதாக காணப்படாது. எனவே உங்கள் தேவையற்ற செலவுகளை நீங்கள் கண்காணிக்க வேண்டும். நீங்கள் சற்று கடுமையாக நடந்து கொள்வீர்கள். உங்களைச் சுற்றி இருப்பவர்களுக்கு அது வருத்தத்தை அளிக்கும். உங்கள் அனைத்து செயல்களையும் பொறுமையாக மேற்கொள்ளுங்கள். மனதை பதட்டத்திலிருந்து திசை திருப்ப பொழுதுபோக்கு நிகழ்சிகளில் பங்கு கொள்ளுங்கள். உங்கள் உணவு முறை மற்றும் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். தனுசு ராசி - காதல் / திருமணம் உங்கள் காதல் வாழ்க்கை இந்த மாதம் நடுநிலையோடு காணப்படும்.உறவில் உங்கள் நேர்மையை நிரூபிக்கும் முயற்சிகள் தோற்றுப் போகும். பொறுமையுடன் இருங்கள். எந்த கருத்துக்களுக்கும் பதில் அளிக்காதீர்கள். இந்த மாதத்தின் இடைப் பகுதியில் உங்கள் துணை உங்களை நன்கு புரிந்து கொள்வார். திருமண முயற்சிகள் மந்தமாகவும் பயனற்றதாகவும் காணப்படும். இந்த மாதம் முழுவதும் நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும். திருமண வாழ்வில் நல்லிணக்கம் மேம்பட பரிகாரம் : அங்காரக பூஜை தனுசு ராசி - நிதிநிலைமை உங்கள் நிதிநிலைமை சாதரணமாக இருக்கும். மிதமான பண வரவே காணப்படும். அது உங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள போதுமானதாக இருக்காது. உங்கள் வருமானத்தைவிட செலவு அதிகமாக காணப்படும். உங்கள் பணத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள நீங்கள் கடுமையான முயற்சி எடுக்க வேண்டும். நிதிநிலைமை மேம்பட பரிகாரம் : சனி பூஜை தனுசு ராசி - வேலை இந்த மாதம் பணி வளர்ச்சி மந்தமாக காணப்படும். மேலதிகாரிகள் உங்கள் பணியைக் குறை கூறுவார்கள். எனவே பணியில் தவறுகள் ஏற்படாமலிருக்க கவனமாக இருக்க வேண்டும். கீழ் பணி புரிபவர்களின் ஆதரவு சாதாரணமாக காணப்படும். பணியில் இடையூறுகளும் பணி சம்பந்தமான பயனற்ற பயணங்களும் காணப்படும். பணிகளை முடிக்க நீங்கள் கடுமையாக முயற்சி செய்ய வேண்டும். வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம் : சூரியன் பூஜை தனுசு ராசி - தொழில் : உங்கள் வாடிக்கையாளர்களை விரிவுபடுத்த இது உகந்த மாதம். நிலுவையில் நிற்கும் பணிகளை முடித்துக் கொடுக்க வேண்டியது மிகவும் அவசியம். புதிய தொழிலை தொடங்குவதற்கு முன் ஆவணங்களை சரி பார்க்க வேண்டியது அவசியம். பணிகளை விரைந்து முடிக்க உங்கள் கூட்டாளிகளின் ஆதரவை நாடுங்கள். புதிய வாடிக்கையாளர்களை உருவாக்கிக்கொள்ள விளம்பரம் மற்றும் சந்தைப்படுத்தலில் கவனம் செலுத்துங்கள். தனுசு ராசி - தொழில் வல்லுநர்கள் உங்கள் நிர்வாகத் திறமைகளை வளர்த்துக் கொள்வதில் கவனமும் முக்கியத்துவமும் அளிக்க வேண்டும். அதன் மூலம் எதிர் காலத்தில் பாதகமான விளைவுகள் ஏற்படாமல் தடுக்கலாம். நிலுவைப் பணிகளை குறித்தநேரத்தில் முடிக்க வேண்டும். அதன் மூலம் உங்களுக்கு திருப்தி கிடைக்கும். பணிகள் சாதரணமாக காணப்பட்டாலும் அதனை முறையாக செயல்படுத்துவதை கடினமாக உணர்வீர்கள். தனுசு ராசி - ஆரோக்கியம் எந்தச் செயலையும் செய்வதற்கு நீங்கள் உடலளவில் பலவீனமாக உணர்வீர்கள். அஜீரணக் கோளாறு, முட்டி வலி, மற்றும் இரத்த சிவப்பணு குறைபாடு காணப்படும். ஆரோக்கியமாய் இருக்க இலை வகை காய்கறிகளை உண்ணவும். ஆரோக்கியமான வாழ்விற்கு பரிகாரம் : ஸ்ரீ வைத்தியநாத பூஜை தனுசு ராசி - மாணவர்கள் இந்த மாதம் நீங்கள் ஆசிரியர் கொடுக்கும் பணிகளை கவனமுடன் செய்ய வேண்டும். தேர்வில் நீங்கள் விரும்பும் வெற்றி பெற நீங்கள் உறுதியுடன் தேர்வு எழுத வேண்டும். முடிவுகள் எடுக்கும் பொழுது உங்கள் தனித்தன்மையை மேம்படுத்திக் கொள்ளுங்கள். கல்வியில் சிறந்து விளங்க பரிகாரம் : சரஸ்வதி ஹோமம் சுப தினங்கள்:\t1, 2, 3, 6, 11, 18, 19, 20, 21, 27, 28 and 29 அசுப தினங்கள்:\t5, 7, 12, 17, 21, 23 and 25\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/latest-news/2018/may/31/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-2930473.html", "date_download": "2020-03-29T10:54:24Z", "digest": "sha1:PRRQKVFKORJZWJ63WSLJHPKLOSIJJ7CH", "length": 7068, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பயங்கரவாதத்தை தலைதூக்க விடமாட்டோம்: அமைச்சர் ஜெயகுமார் பரபரப்பு பேட்டி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:06:54 PM\nபயங்கரவாதத்தை தலைதூக்க விடமாட்டோம்: அமைச்சர் ஜெயகுமார் பரபரப்பு பேட்டி\nசென்னை: தூத்துக்குடி கலவரத்திற்கு காரணம் யார் தொடர்புடையவர்கள் யார் என்பதை விசாரணை ஆணையம் கண்டறியும் என்றும் எந்தவிதத்திலும் பயங்கரவாதத்தை தலைதூக்க விடமாட்டோம் என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவதில் அரசு உறுதியாக உள்ளது. பொதுமக்கள் என்றும் அரசுக்கு நண்பர்கள்.\nஅமைதி, வளம், வளர்ச்சி என்ற அடிப்படையில் அரசு செயல்பட்டு வருகிறது.\nதூத்துக்குடி கலவரத்திற்கு காரணம் யார் தொடர்புடையவர்கள் யார் என்பதை விசாரணை ஆணையம் கண்டறியும். அமைதிக்கு குந்தகம் விளைவித்தால் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் கூறினார்.\nஊரடங்கு உத்தரவு - நாங்காம் நாள்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்துள்ள தொழிலாளர்கள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - நான்காம் நாள்\nஊரடங்கு உத்தரவு - முன்றாம் நாள்\nசிப்காட் எண்ணெய்க் கிடங்கில் தீ விபத்து\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமும்பையில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nஇன்டூ தி வைல்ட் - டீஸர் வெளியீடு\nநான் சிரித்தால் - அஜூக்கு குமுக்கு பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9A%E0%AF%8C%E0%AE%B8%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2020-03-29T12:09:09Z", "digest": "sha1:GDETDMCFLL2OQMBQWYAV36WNY6FXHN6M", "length": 9024, "nlines": 82, "source_domain": "www.jeyamohan.in", "title": "சௌஸஸ்விலி தேசியப்பூங்கா", "raw_content": "\nTag Archive: சௌஸஸ்விலி தேசியப்பூங்கா\nகருநிலம் – 5 [நமீபியப் பயணம்]\nசெம்மணல்மலைகள் ஒவ்வொன்றுக்கும் எண்ணிடப்பட்டுள்ளது என்றார் டேவிட். நாற்பத்தைந்தாவது மணல்மலை உயரமானது, சாலையருகே இருப்பது. அதை வரும்போது பார்ப்போம். இப்போது சௌஸஸ்வெலி போவோம் என்றார். மணல்மலைகளின் ஊடாகச் சென்று ஒரு மையத்தை அடைந்தோம். அங்கேதான் நாம் சென்ற வாகனங்களை நிறுத்திவிட்டுப் பாலைவன வண்டிகளில் ஏறவேண்டும். அகலமான சக்கரங்களும் நான்குசக்கரங்களிலும் இயந்திர இணைப்பும் கொண்ட பெரிய வண்டிகள் அவை. நிஸான் வண்டிகளே அதிகமும் நமீபியாவில் தென்பட்டன. வண்டிநிறுத்துமிடமும் சூழலும் எல்லாமே நம்பமுடியாத அளவுக்குச் சுத்தமானவை. இந்தியாவில் எந்த ஒரு சுற்றுலாமையத்திலும் …\nTags: சௌஸஸ்விலி, சௌஸஸ்விலி தேசியப்பூங்கா, நமீபியா\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 34\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 14\nபண்டைய இந்தியாவில் பஞ்சம் இருந்ததா\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–15\nயாதேவி கதைகள் – சுரேஷ் பிரதீப்\nவிலங்கு, தவளையும் இளவரசனும் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–14\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசக���் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/india/03/216416?ref=archive-feed", "date_download": "2020-03-29T12:35:58Z", "digest": "sha1:OW26ATH2HXJIWCH6FVG5RCJPTGFUVGIF", "length": 8335, "nlines": 144, "source_domain": "www.lankasrinews.com", "title": "என் மகனை ஒன்றும் செய்ய முடியாது! பிரியங்கா வழக்கில் கைதான 17 வயது சிறுவனின் தந்தை அதிர்ச்சி பேட்டி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஎன் மகனை ஒன்றும் செய்ய முடியாது பிரியங்கா வழக்கில் கைதான 17 வயது சிறுவனின் தந்தை அதிர்ச்சி பேட்டி\nபிரியங்கா ரெட்டி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரான ஷிவாவின் தந்தை அளித்துள்ள பேட்டி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்தை சேர்ந்த கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி கற்பழிக்கப்பட்டு பின்னர் எரித்து கொலை செய்யப்பட்டார்.\nஇந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.\nஇது தொடர்பாக முகமது பாஷா, நவீன், ஷிவா, கேஷவலு ஆகிய நால்வரை பொலிசார் கைது செய்துள்ளனர்.\nஇதில் ஷிவா உள்ளிட்ட இரண்டு பேர் 18 வயது பூர்த்தியாகாத சிறுவர்கள். அதிலும் ஷிவாவின் வயது 17 என தெரியவந்துள்ளது.\nஇந்நிலையில் ஷிவாவின் தந்தையின் வீட்டுக்கு சென்ற தனியார் தொலைக்காட்சி நிரூபர் அவரிடம் சம்பவம் தொடர்பில் பேட்டி எடுத்தார்.\nஅப்போது பேசிய ஷிவாவின் தந்தை, என் மகன் ஷிவாவுக்கு 17 வயது தான் ஆகிறது.\nஅதனால் என் மகனை யாரும் எதுவும் செய்ய முடியாது, அவனுக்கு எதுவும் நடக்காது என கூறி அதிர்ச்சியளித்துள்ளார்.\nஇது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் குற்றம் செய்தவர்களுக்கு வயது வித்தியாசம் பார்க்காமல் தண்டனை அளிக்க வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/othercountries/03/219001?ref=archive-feed", "date_download": "2020-03-29T11:24:02Z", "digest": "sha1:A6QKOLYCR4YA3MD4XJDM4AU5LLZ2F5JE", "length": 7994, "nlines": 142, "source_domain": "www.lankasrinews.com", "title": "பனியின் அடியில் புதைந்த கிராமங்கள்... 57 பேர் பரிதாப பலி! கமொரவில் சிக்கிய திகிலூட்டும் காட்சி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபனியின் அடியில் புதைந்த கிராமங்கள்... 57 பேர் பரிதாப பலி கமொரவில் சிக்கிய திகிலூட்டும் காட்சி\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கடந்த 24 மணிநேரத்தில் பனிச்சரிவில் சிக்கி 57 பேர் உயிரிழந்துள்ள சம்பம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது\nநீலம் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட பனிச்சரிவில் 15 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஇதில், 45 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளது. பனிச்சரவில் சிக்கி காயமடைந்த 42 பேர் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.\nமேலும், மசூதி உட்பட 78 வீடுகள் ஓரளவு சேதமடைந்துள்ளதாகவும், 14 கடைகள், 3 வாகனங்கள், 3 இரு சக்கர வாகனங்கள் ஆகியவையும் சேதமடைந்துள்ளதாக துணை ஆணையர் தகவல் தெரிவித்துள்ளா��்.\nபாதிக்கப்பட்ட பகுதிகிளல் தேசிய பேரிடம் மேலாண்மை ஆணையம் மற்றும் சம்மந்தப்பட்ட துறையினர் முழு வீச்சில் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, மருந்து மற்றும் போர்வைகள் வழங்கப்பட்டுள்ளது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6679:2010-01-20-17-33-17&catid=326:2010&Itemid=27", "date_download": "2020-03-29T11:48:00Z", "digest": "sha1:6SUHJ3PWKBLSZUVWOMBTBNSQ5PKSPMMT", "length": 9186, "nlines": 87, "source_domain": "www.tamilcircle.net", "title": "சட்டவிரோத வேலை நீக்கத்தை எதிர்த்து ஒப்பந்தத் தொழிலாளர்களின் போராட்டம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய ஜனநாயகம் சட்டவிரோத வேலை நீக்கத்தை எதிர்த்து ஒப்பந்தத் தொழிலாளர்களின் போராட்டம்\nசட்டவிரோத வேலை நீக்கத்தை எதிர்த்து ஒப்பந்தத் தொழிலாளர்களின் போராட்டம்\nSection: புதிய ஜனநாயகம் -\nவடசென்னை அனல் மின்நிலையம் (NCTPS), 600 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கீழுள்ள அரசுத்துறை நிறுவனம். நாளொன்றுக்கு 60,000 டன் நிலக்கரி கையாளப்படும் இந்த நிறுவனத்தில், கரியள்ளும் பிரிவில் பத்தாண்டுகளுக்கும் மேலாக உழைத்த 261 தொழிலாளர்கள் இன்று வேலையிலிருந்து வீசியெறியப்பட்டுள்ளனர்.\nஇவர்கள் ஒப்பந்தத் தொழிலாளிகள்; இராதா என்ஜினியரிங் ஒர்க்ஸ் என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் முடிந்துவிட்டதால் இவர்களுக்கு இனி வேலை கிடையாது என்கிறது நிர்வாகம். அந்த ஒப்பந்த நிறுவனமோ, தொழிலாளிகளுக்கு மாதம் ரூ.5000 மட்டும் கொடுத்துவிட்டு கடந்த ஏழு ஆண்டுகளில் பல கோடிகளைச் சுருட்டியுள்ளது. இந்த ஒப்பந்ததாரருக்கு முன்பிருந்தே இங்கு பணியாற்றியவர்களும் வேலையிலிருந்து விரட்டப்பட்டுள்ளனர். இப்போது புதிய ஒப்பந்ததாரர் மூலம் புதிய ஒப்பந்தத் தொழிலாளிகளை நிர்வாகம் வேலைக்கு அமர்த��திக் கொண்டுள்ளது. புதிய ஒப்பந்த நிறுவனமோ, புதிதாக வேலைக்கு அமர்த்தப்படும் தொழிலாளிகளிடம் ரூ.20,000 லஞ்சமாக வாங்கிக் கொண்டு வேலைக்கு எடுக்கிறது. இதில் மின்வாரிய அதிகாரிகள் முதல் மேலிடம் வரை ஊழல் புழுத்து நாறுகிறது. தொழிலாளர் சட்டப்படி, ஒப்பந்தத் தொழிலாளிகள் நிரந்தரமாக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அரசுத் துறை நிறுவனமான மின்துறையே சட்டத்தை மதிப்பதில்லை.\nதொழிலாளர்களைக் கொத்தடிமைகளாக்கும் ஒப்பந்தமுறையை எதிர்த்தும், சட்டவிரோதமாக வேலை நீக்கம் செய்வதை எதிர்த்தும் தொழிலாளர்களை அணிதிரட்டி வந்த புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, வடசென்னை அனல்மின் நிலைய ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தைக் கட்டியமைத்து, அதன் தொடக்கவிழாவை கடந்த 11.12.09 அன்று அத்திப்பட்டு ரயில் நிலையம் அருகே புதுநகரில் நடத்தியது. பு.ஜ.தொ.மு. மாநிலத் தலைவர் தோழர் முகுந்தன் சங்கக் கொடியேற்றி, பெயர்ப் பலகை திறந்து வைக்க, அதன் பிறகு நடந்த பொதுக்கூட்டத்தில் பு.ஜ.தொ.மு. மாநிலச் செயலர் தோழர் சுப.தங்கராசு, திருவள்ளூர் மாவட்டச் செயலர் தோழர் சுதேஷ்குமார், ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத் தலைவர் தோழர் மதியழகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். குடும்பத்தோடு திரண்டு வந்த தொழிலாளர்களிடம் வர்க்க உணர்வூட்டி, போராட்டத் திசையைக் காட்டியது, ம.க.இ.க.மையக் கலைக்குழுவின் புரட்சிகர கலைநிகழ்ச்சி. பு.ஜ.தொ.மு. தலைமையில் உருவாகியுள்ள இச்சங்கம், வேலைநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் வேலையில் அமர்த்தி நிரந்தரமாக்கக் கோரியும், ஒப்பந்தமுறையை ஒழிக்கக் கோரியும்போராட்டத்தை உறுதியாக நடத்தி வருவதோடு, அனைத்து ஒப்பந்தத் தொழிலாளர்களையும் போராட்டத்துக்கு அணிதிரட்டி வருகிறது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaumaram.com/thiru/nnt0002_u.html", "date_download": "2020-03-29T11:57:14Z", "digest": "sha1:ZDXLA6XF4H432KLPY4YRWXDRG4DKPWOU", "length": 15133, "nlines": 191, "source_domain": "kaumaram.com", "title": "திருப்புகழ் - பக்கரை விசித்ரமணி - Sri AruNagirinAthar's Thiruppugazh 2 pakkaraivichithramaNi vinAyagar - Songs of Praises and Glory of Lord Murugan - Experience the Magic of Muruga", "raw_content": "\nதிருப்புகழ் 2 பக்கரை விசித்ரமணி (விநாயகர்)\nதத்ததன தத்ததன தத்ததன தத்ததன\nதத்ததன தத்ததன ...... தனதான\nபக்கரைவி சித்ரமணி பொற்கலணை யிட்டநடை\nபட்சியெனு முக்ரதுர ...... கமுநீபப்\nபக்குவம லர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய\nபட்டுருவ விட்டருள்கை ...... வடிவேலும்\nதிக்கதும திக்கவரு குக்குடமும் ரட்சைதரு\nசிற்றடியு முற்றியப ...... னிருதோளும்\nசெய்ப்பதியும் வைத்துயர்தி ருப்புகழ்வி ருப்பமொடு\nசெப்பெனஎ னக்கருள்கை ...... மறவேனே\nஇக்கவரை நற்கனிகள் சர்க்கரைப ருப்புடனெய்\nஎட்பொரிய வற்றுவரை ...... இளநீர்வண்\nடெச்சில்பய றப்பவகை பச்சரிசி பிட்டுவெள\nரிப்பழமி டிப்பல்வகை ...... தனிமூலம்\nமிக்கஅடி சிற்கடலை பட்சணமெ னக்கொளொரு\nவிக்கிநச மர்த்தனெனும் ...... அருளாழி\nவெற்பகுடி லச்சடில விற்பரம ரப்பரருள்\nவித்தகம ருப்புடைய ...... பெருமாளே.\nபக்கரை விசித்திர மணி பொன் க(ல்)லணை இட்ட நடை\nபட்சி எனும் உக்ர துரகமும் ... அங்கவடி, பேரழகான மணி,\nபொன் நிறமான சேணம் இவைகளைப் பூண்டு கம்பீரமாக நடக்கும்\nபறவையாகிய, மிடுக்குள்ள (மயிலாகிய) குதிரையையும்,\nநீபப் பக்குவ மலர்த் தொடையும் ... கடம்ப மரத்தின் நன்கு பூத்த\nமலர்களால் தொடுக்கப்பட்ட மலர் மாலையையும்,\nஅக் குவடு பட்டு ஒழிய பட்டு உருவ விட்டு அருள் கை வடி\nவேலும் ... அந்தக் கிரெளஞ்ச மலை அழிந்து ஒழியும்படி அதன்\nமேல் பட்டு ஊடுருவிச் செல்லுமாறு விட்டருளிய திருக்கையில்\nதிக்கு அது மதிக்க வரு குக்குடமும் ... திக்குகள் எட்டும்\nமதிக்கும்படி எழுந்துள்ள கொடியிலுள்ள சேவலையும்,\nரட்சை தரும் சிற்று அடியும் முற்றிய பன்னிரு தோளும் ...\nகாத்தளிக்கும் சிறிய திருவடிகளையும், திரண்ட பன்னிரண்டு\nசெய்ப்பதியும் வைத்து உயர் திருப்புகழ் விருப்பமொடு செப்பு\nஎன எனக்கு அருள்கை மறவேனே ... வயலூரையும் பாட்டிலே\nவைத்து உயர்ந்த திருப்புகழை விருப்பமோடு சொல்லுக* என்று\nஎனக்கு அருள் செய்ததை மறக்க மாட்டேன்.\nஇக்கு அவரை நற்கனிகள் சர்க்கரை பருப்புடன் நெய் ... கரும்பு,\nஅவரை, நல்ல பழங்கள், சர்க்கரை, பருப்பு, நெய்,\nஎள் பொரி அவல் துவரை இள நீர் வண்டு எச்சில் ... எள், பொரி,\nஅவல், துவரை, இள நீர், தேன்,\nபயறு அப்ப வகை பச்சரிசி பிட்டு வெளரிப்பழம் ... பயறு, அப்ப\nவகைகள், பச்சரிசி, பிட்டு, வெள்ளரிப்பழம்,\nஇடிப் பல்வகை தனி மூலம் மிக்க அடிசில் கடலை பட்சணம்\nஎனக் கொள் ... பல வகையான மாவு வகைகள், ஒப்பற்ற கிழங்குகள்,\nசிறந்த உணவு (வகைகள்), கடலை (இவைகளை) பட்சணமாகக்\nஒரு விக்கிந சமர்த்தன் என்னும் அருள் ஆழி வெற்ப ... ஒப்பற்ற,\nவினைகளை நீக்க வல்லவர் என்று சொல்லப்படும் அருட் கடலே,\nகுடிலச் சடில வில் பரமர் அப்பர் அருள் வித்தக ... வளைந்த\nசடையையும், பினாகம் என்னும் வில்லையும் கொண்ட மேலான\nஅப்பர் சிவபிரான் பெற்றருளிய திறலோனே,\nமருப்பு உடைய பெருமாளே. ... ஒற்றைக் கொம்பு** உடைய\n* திருவண்ணாமலையில் 'முத்தைத்தரு' என்ற முதல் பாட்டைப் பாடிய பின்னர்\nஅருணகிரிநாதரை வயலூர் என்ற 'செய்ப்பதி'க்கு முருகன் வரப்பணித்தார். அங்கு\nதமது மயிலையும், கடப்ப மாலையையும், வேலையும், சேவலையும், பன்னிரு\nதோள்களையும், திருவடிகளையும், வயலூரையும் வைத்துப் பாடல் பாடக் கூறினார்.\nஅந்த அபூர்வமான பாடல்தான் இது.\n** மேருமலையில் முன்னர் 'வியாசர்' விநாயகரிடம் தாம் பாரதத்தைச் சொல்லச்\nசொல்ல வேகமாக ஏட்டில் எழுதப் பணித்தார். எழுதுகோலாக தனது கொம்புகளின்\nஒன்றை ஒடித்து விநாயகர் எழுதத் தொடங்கினார். எனவே அவருக்கு 'ஏகதந்தன்'\n(ஒற்றைக் கொம்பர்) என்ற பெயர் வந்தது.\nஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &\nசுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை\nசுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை\nதமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல்\nமுகப்பு அட்டவணை மேலே தேடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/readercomments.asp?authorname=Hameed%20Rifai&authoremail=rifaiwelcome4u@gmail.com", "date_download": "2020-03-29T13:11:33Z", "digest": "sha1:ZAUQBUM5YEDDN344U4DNCYKY7K6JBBQZ", "length": 74211, "nlines": 364, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 29 மார்ச் 2020 | துல்ஹஜ் 241, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:16 உதயம் 09:37\nமறைவு 18:28 மறைவு 22:24\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nEnter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்\nகருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்\nஅனைத்து கருத்துக்கள் | செய்திகள் கு���ித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்\nசெய்தி: காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளி நிர்வாகிகளுடன், ஐக்கியப் பேரவை பிரதிநிதிகள் சந்திப்பு வீடியோ பதிவு வெளியீடு செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஅன்பின் ஆதம் சுல்தான் காக்கா அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்...\nஐக்கியப் பேரவை நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் நமதூரின் ஒரு தனி நபரைக் கண்டித்து நடத்தப்பட்டது மட்டுமல்ல, அந்த தனிநபரை - அவர் இந்த ஊரின் அவலம் - ஊரில் குடியிருக்கவே தகுதியற்றவர் என்பது போல் சித்தரித்து, அவர் பொறுப்பு வகிக்கும் ஜமாஅத் நிர்வாகத்தைக் கைப்பற்றப் போவதாகவும் அந்த ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மொத்தத்தில், நமதூரின் ஒரு குடிமகனுக்கும் - ஒரு ஜமாஅத்திற்கும் எதிராக நடத்தப்பட்டதே அந்த (ஆராயாத - ஆராய முற்படாத - ஆராய வேண்டும் என பலரால் வலியுறுத்தப்பட்டும் கண்டுகொள்ளாமல் நடத்தப்பட்ட இந்த) ஆர்ப்பாட்டம்.\nஆர்ப்பாட்டத்தை நடத்தியது தனிநபரையும், ஜமாஅத்தையும் இணைத்தே என்பதால், அதற்கான விளக்கமும் இரண்டையும் இணைத்தே வழங்கப்பட்டுள்ளது. ஒன்றை ஒன்று பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு இரண்டையும் இணைத்ததன் காரணமாகவே, இரண்டுக்கும் இணைத்து பதில் கொடுக்கப்பட்டதாக நான் கருதுகிறேன்...\nகண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய ஐக்கியப் பேரவையால் ஊருக்கு எந்த நன்மையும் இல்லை என்பது மட்டுமல்ல அதன் கடந்த கால அனைத்து செயல்பாடுகளையும் சீர்தூக்கிப் பார்க்கும்போது, இந்த ஊரில் இயங்கத் தகுதியற்ற அமைப்பாகவே அதை நான் கருதுகிறேன்.\nமொத்தத்தில், பேரவையைக் கொண்டு நமதூருக்கு நன்மையோ, இல்லையோ...... அதைத் தூக்கிப் பிடிக்கும் ஒரு சிலருக்கு ‘நிறைய்........ய’ நன்மைகள் சில ஜமாஅத்துகளுக்கும், பல தனிநப��்களுக்கும், பல பொதுநல அமைப்புகளுக்கும் பெரும் தீமையே நடந்திருக்கிறது என்பதை விளக்கிட, ஒவ்வொன்றையும் மையப்படுத்தி தனித்தனி கட்டுரையே எழுத வேண்டும். அவ்வளவு சரக்கு உள்ளது.\n“ஐக்கியப் பேரவை பிரதிநிதிகள் காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளி ஜமாத்தார்களை சந்த்தித்து விளக்கம் பெற சென்றார்களாஅல்லது தனிமனிதர் மஹ்மூது அவர்களுக்கும் ஐக்கியப் பேரவைஇங்கும் இடையில் (10 வருடத்திற்கு) முன்னால் நடந்த விவகாரத்தை பேச சென்றார்களா என்று தெரியவில்லைஅல்லது தனிமனிதர் மஹ்மூது அவர்களுக்கும் ஐக்கியப் பேரவைஇங்கும் இடையில் (10 வருடத்திற்கு) முன்னால் நடந்த விவகாரத்தை பேச சென்றார்களா என்று தெரியவில்லை\nஇவ்வாறு தாங்கள் கூறியிருக்கிறீர்கள்... ஒரு பேச்சுக்கு, உங்கள் கருத்துப் படி, ஒரு தனி நபரின் விளக்கத்தைக் கேட்பதற்காக பேரவையின் இந்தப் பிரதிநிதிகள் குழு சென்றது கேள்விக்குரியது என்றால்,\nஅதே தனிநபருக்கு எதிராக - நகரின் அனைத்து ஜமாஅத்துகளையும், பொதுநல அமைப்புகளையும் (அவர்களுக்கு உண்மை விவரங்களை மறைத்து, இருட்டடிப்பு செய்து, பொய்யான தகவல்களைத் திட்டமிட்டுப் பரப்பி, அவர்களது உணர்வுகளைத் தூண்டிவிட்டு) ஆர்ப்பாட்டம் நடத்திய செயல் மகா கொடூரம் என்பதை ஒப்புக்கொள்ளத்தானே வேண்டும்\nதனது - தன் குடும்பத்துப் பிரச்சினைகளையெல்லாம் ஊர்ப் பிரச்சினையாக்கி, எல்லா ஜமாஅத் நிர்வாகிகள், பொதுநல அமைப்புகளின் நிர்வாகிகள்... ஏன் ஆலிம்களையெல்லாம் அழைத்து கோஷம் போட வைத்தது நமது “அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பான ( ஆலிம்களையெல்லாம் அழைத்து கோஷம் போட வைத்தது நமது “அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பான (\nஅதே நேரத்தில் ஊரின் முக்கியப் பிரச்சினைகளான கலாச்சார சீரழிவுகள், ஒழுக்கக் கேடுகள், இறைச்சி விலையேற்றம், இன்று நானும், தாங்களும் அங்கம் வகிக்கும் “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழுமம் நகரின் அனைத்து தரப்பு பொதுமக்களையும் அரவணைத்து, கையில் எடுத்து நடத்தி வரும் - ஆட்டோ கட்டண ஏற்றம், ஆட்டோ ஓட்டுநர்கள் (அனைவரும் அல்ல” சமூக ஊடகக் குழுமம் நகரின் அனைத்து தரப்பு பொதுமக்களையும் அரவணைத்து, கையில் எடுத்து நடத்தி வரும் - ஆட்டோ கட்டண ஏற்றம், ஆட்டோ ஓட்டுநர்கள் (அனைவரும் அல்ல) பலரின் தகாத நடவடிக்கைகள், நகராட்சியில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்��ும் செயல்படுத்தப்படாமலிருக்கும் அவலம், போக்குவரத்து நெரிசல்கள், நமதூரைப் புறக்கணித்து செல்லும் பேருந்துகளை மீண்டும் இவ்வழியில் இயக்குதல், மது ஒழிப்பு, சாலை விதிகளை மாணவர்கள் மதிக்கச் செய்தல்\nஎன இப்படி ஊருக்கு அவசியமான - போர்க்கால அடிப்படையில் தலையிட்டு சரி செய்ய வேண்டிய பல பிரச்சினைகள் இருக்க, அவற்றையெல்லாம் யாருக்கோ, எவருக்கோ நடந்த பிரச்சினை போல கண்டுகொள்ளாமல் - முக்காடிட்டு ஒளிந்துகொண்டது...\nஅதே அழுக்கடைந்த முக்காட்டை - கொஞ்சம் கூட சுத்தம் செய்யாமல் அணிந்த நிலையில் - மீண்டும் வரவுள்ள நகர்மன்றத் தேர்தலில் காற்று குடித்து உயிர் பெற எத்தனிக்கும் முயற்சி... என எதுவுமே பார்ப்பதற்கு நன்றாக இல்லை.\nஇனியேனும், உளத் தூய்மையுடன் - வெளிப்படையாக - அனைவரையும் அரவணைத்த நல்ல நிர்வாகத்தை அரசுப் பதிவுடன் தருவார்களானால், அப்படியொரு அமைப்பு நமதூருக்கு அவசியமே\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: சிறந்த மாடித் தோட்டத்திற்கு ஊக்கப் பரிசு கத்தர் கா.ந.மன்றம் நடத்திய மாடித்தோட்டம் பயிற்சி முகாமில் அறிவிப்பு கத்தர் கா.ந.மன்றம் நடத்திய மாடித்தோட்டம் பயிற்சி முகாமில் அறிவிப்பு செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\n என்னைப் போன்றவர்கள் பெரிதும் எதிர்பார்த்த நிகழ்ச்சி\nபொதுவாகவே கத்தர் காயல் நல மன்றத்தின் சிந்தனைகள் முற்றிலும் மாறுபட்டதாகவே உள்ளதாக உணர்கிறேன். கல்வி, மருத்துவம் என தனி நபர்களுக்கு உதவி என்ற போக்கில் எல்லோரையும் போல் செல்லாமல், பொதுமக்களுக்கு மொத்தமாகப் பயனளிக்கும் வகையிலேயே அவர்களின் செயல்திட்டங்கள் அமைந்துள்ளன.\nநோயைக் குணப்படுத்தும் முயற்சிகளை மற்றவர்கள் செய்துகொண்டிருக்க, நீங்களோ நோய்க்கான ஊற்றைக் கண்டுபிடித்து அடைக்க முயற்சிக்கிறீர்கள்.\n“ஊற்றை அடைத்துவிட்டால் ஆற்றை அடைத்துவிடலாம்” என்ற முதுமொழிக்கேற்ப உள்ளது உங்களின் இச்செயல்\nசெய்தியைப் பார்த்த எங்களுக்கு அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனுபவம் கி்டைத்துள்ளது. என்றாலும் நேரில் கலந்துகொள்ள இயலாமல் போய்விட்டதே என்று என்னைப் பெரிதும் ஆதங்கப்பட வைத்துவிட்டது.\nஇதுநாள் வரை வியர்வை சிந்தி வேலை செய்த நம் பெண்கள் இன்று வீட்டு வேலைகள் அனைத்திற்கு��் கருவிகளை வாங்கி வைத்துக்கொண்டு, வேளாவேளைக்கு சாப்பிடுவதை மட்டும் வழமையாகக் கொண்டுள்ளதால், வியர்வை மூலம் வெளியேற வேண்டிய கழிவுகள் உடலுக்குள்ளேயே தங்கி, பல புதுப்புது நோய்களுக்கு அவர்களைத் தள்ளி, ஆங்கில மருத்துவமனைகளின் நிரந்தர அடிமைகளாக மாற்றி வருவதை நாம் அனைவருமே அனுபவித்து வருகிறோம்.\nஇந்நிலையில், தமக்குத் தேவையான காய்கறிகளை தாமே பயிரிட பயிற்சியளித்ததும், அதில் ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்த்ததை விட மிக அதிகளவில் மகளிர் கூட்டம் திரண்டதும், நம் பெண்களின் வருங்காலம் ஒளிமயமாகப் போவதை உணர்த்தும் தலைப்பிறைக் கீற்று\nஇனி வருங்காலங்களிலும் இதுபோன்ற பயனுள்ள பல செயல்திட்டங்களை வடிவமைத்து நம் மக்களுக்கு உடல் நலனும், வருமானமும் பெருக வழியமைக்க இம்மன்றத்தாரைக் கேட்டுக்கொள்கிறேன்.\nஅதுபோல, இவர்களது இந்நிகழ்ச்சியை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு, பிற மன்றங்களும் இதுபோன்ற துறைகளில் வேறுபட்ட பல நிகழ்ச்சிகளை நடத்தி மக்கள் பணி செய்ய அன்புடன் வேண்டுகிறேன்.\nஎல்லாம்வல்ல அல்லாஹ் இந்நிகழ்ச்சியை நடத்திய கத்தர் காயல் நல மன்றத்தினருக்கும், ஏற்பாடுகளை இணைந்து செய்த அனைவருக்கும் நிறைவான நற்கூலிகளை ஈருலகிலும் வழங்கியருள்வானாக, ஆமீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: காயல்பட்டினம் தொலைபேசி நிலைய முன்னாள் கோட்ட துணைப் பொறியாளர் ஜெயக்கொடி காலமானார் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஎனது குடும்பத்தில் ஒருவரை இழந்தது போல் உண்மைலேயே மனது மிகவும் கணக்கிறது கூப்பிட்ட குரலுக்கு ஓடி வர கூடியவர் BSNL சேவையை மக்கள் விரும்பும் படி செய்தவர்\nஇவரின் கணிவான பேச்சுக்காகவே BSNL வாடிக்கை ஆன அநேகபேர்களில் நானும் ஒருவன்.\nஉயர்ந்த பதவியில் இருந்தாலும் என்றுமே அதை அவர் வெளிக்காட்டி கொள்ளாமல் கடை நிலை ஊழியன் போல உண்மையாக உழைத்தவர்.\nஇவரை போல நல்ல உள்ளம் கொண்டோர் இவரை பின் பற்றி சேவை ஆற்றிட வேண்டும் அதுவே அவர்க்கு செய்யும் நன்றி உன்ரவாகும்.\nஅவரை இழந்து வாடும் அன்னாரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: நகர்மன்���த் துணைத் தலைவர் கொடுத்த புகார் அடிப்படையிலான வழக்கில் சமூக ஆர்வலர் நிரபராதி என விடுதலை செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\n ஏதாவது சங்கத்துல, சதுக்கைல, கட்டிடங்கள்ல உக்காந்து கதை பேசி காலத்தை ஓட்டுவோம்” என்ற நம்மூரின் சராசரி பெரியவர்களுக்கு இடையில், தனக்குச் சரியெனப் பட்டதை எதைப்பற்றியும் கவலைப்படாமல் துணிந்து சொல்பவரும், இறுதி வரை அதில் நிலைத்து நிற்பவரும்தான் எங்கள் மீசை மாமா\nஅப்பேர்ப்பட்ட அவர்கள் மீதே பொய் வழக்குத் தொடுக்க ஒருவர் நாடுகிறார் என்றால், அதற்கான பலனை இந்த உலகத்திலேயே அவர் காண்பது நிச்சயம் - இன்ஷாஅல்லாஹ்\nஅல்லாஹ் அவர்களின் ஆயுளை சரீர சுகத்துடன் நீளமாக்கி வைத்து, இரு உலகிலும் நிறைவான நற்கூலிகளை வழங்குவானாக, ஆமீன்.\nஇன்னும் ஒரு சமூக ஆர்வம் கொண்ட இளைஞர் மீதும் இதேபோன்று வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவரும் அதைத் துணிவுடன் சந்தித்து வருகிறார். விரைவில் அதிலும் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்று நம்புவோம், இன்ஷாஅல்லாஹ்\n பொதுவேலை என்றால் ஏன் யாரும் முன்வருவதில்லை என்று\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: இ.யூ.முஸ்லிம் லீக் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், காயல்பட்டினம் நகர்மன்றத்தைக் கலைக்க கோரிக்கை செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\n“என்னப்பா, நம்ம நிர்வாகி வீட்டு கல்யாணம் வருதே அதையொட்டி வழலை போல தாய்ச்சபை சார்பில் ஒரு பொதுக்கூட்டம் போட்டுறலாமே அதையொட்டி வழலை போல தாய்ச்சபை சார்பில் ஒரு பொதுக்கூட்டம் போட்டுறலாமே\n பொதுக்கூட்டம் போட்டுட்டா அப்பறம் காக்காட்ட வாங்குற காசெல்லாம் அதுலயே கரைஞ்சிடுமே..... அப்புறம் கைச்செலவுக்கு எங்க போவ அப்புறம் கைச்செலவுக்கு எங்க போவ\n அப்டீன்னா ஏதாச்சும் செலவு கொறச்சலா செய்வோம்... ஆங்.... ஒரு ஆர்ப்பாட்டம் வச்சா என்னா ஒரு ஆர்ப்பாட்டம் வச்சா என்னா\n காக்காக்கும் மனச குளிர வச்சாப்ல இருக்கும் கைச்செலவுக்கும் கனிசமா கெடைக்கும்ல\n“அது சரீ... என்ன காரணத்த சொல்ல\n தலைவிதான் அதுக்கு காரணம்ன்னு சொல்லி பண்ணுவோம்... ஒருவேள மழை பெஞ்சிட்டா, அதுக்கும் அவள்தான் சதி செஞ்சாம்போம்... நம்புறதுக்கு நம்மகிட்ட வெவரங்கெட்ட மக்கள் இருக்கிற வரைக்கும் நமக்கென்ன கவலை\nஇப்படி ஒரு உரையாடல் இ���்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னர் நடந்திருந்தால் அதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை.\nமண்டைய குடையுற சில கேள்விகளை வழமை போல கேட்டுத் தொலைக்கிறேன்...\n(1) நகராட்சி, பேரூராட்சி போன்ற ஒரு உள்ளாட்சியில ஊர் நலனுக்காக தீர்மானம் நிறைவேற்ற மட்டும்தான் தலைவருக்கு அதிகாரம் உண்டு அதைத் தாண்டி, அக்காரியம் நடைபெறவில்லையெனில், அது அந்த உள்ளாட்சியின் மூத்த அதிகாரியான ஆணையாளர் / செயல் அலுவலர் இடம் கேட்க வேண்டியது என்ற அல்ப விஷயம் கூட ஒரு அகில இந்திய கட்சிக்குத் தெரியாதா\n(2) இந்திய அரசியல் சாசனத்தை மதிப்பது தாய்ச்சபையின் முக்கிய கொள்கைகளில் ஒன்று என்று மேடைக்கு மேடை மார்தட்டுவீர்களே... இங்கு தலைவி அரசியல் சட்ட விதிகளுக்கு மாற்றமாக நடைபெற்ற ஒரு கூட்டத்தைத்தானே அவர் ஆட்சேபித்து வழக்கு தொடுத்து, தடையாணை பெற்றுள்ளார் இங்கு தலைவி அரசியல் சட்ட விதிகளுக்கு மாற்றமாக நடைபெற்ற ஒரு கூட்டத்தைத்தானே அவர் ஆட்சேபித்து வழக்கு தொடுத்து, தடையாணை பெற்றுள்ளார் அதில் என்ன தவறைக் கண்டுவிட்டீர்கள் தாய்ச்சபைத் தங்கங்களே\n(3) ஜமாஅத் பிரதிநிதிகள் எல்லாம் கலந்துகொள்வார்கள் என்று உங்க ஆர்ப்பாட்ட செய்தி, நோட்டீஸ்களில் அறிவித்திருந்தீர்களே அவங்களுக்கு அழைப்பிதழ் அட்ரஸ் மாறி போயிடுச்சா அல்லது உங்கள் தரத்தை அவங்களும் விளங்கிக் கொண்டார்களா\n(4) கடந்த முறை ரயில்வே துறையை எதிர்த்து நீங்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கூட தமுமுக, எஸ்டிபிஐ, ததஜ போன்ற அமைப்புகள் எல்லாம் கலந்துகொண்டனவே இப்ப அவங்களுமா உங்களை நம்பவில்லை\n “வஞ்சிக்கப்பட்ட வாலிபர்” கூடவா உங்களை நம்பவில்லை போன ஆர்ப்பாட்டத்தில் மக்களை ஒழுங்குபடுத்திக்கொண்டு முன்னணியில் செயல்பட்ட அவரையும் காணோமே போன ஆர்ப்பாட்டத்தில் மக்களை ஒழுங்குபடுத்திக்கொண்டு முன்னணியில் செயல்பட்ட அவரையும் காணோமே\n நீங்க எந்த அரசியல் சாசனத்தை மதிப்பதாகக் கூறுகிறீர்களோ அதைச் செயலில் காண்பித்துக் கொண்டிருக்கும் தலைவிக்கு எதிராக, அரசியல் சட்டங்களை சிறிதும் மதிக்காமல் சட்டத்திற்குப் புறம்பாகக் கூட்டம் நடத்திய நான்கு கவுன்சிலர்களும் கூட உங்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ளார்களே அவர்களில் ஒருவரை மேடையில் வைத்து அழகு பார்த்துள்ளதோடு, இருவருக்கு மைக் பிடித்து பேசவும் செய்துள்ளீர்களே..... அவர்களில் ஒருவரை மேடையில் வைத்து அழகு பார்த்துள்ளதோடு, இருவருக்கு மைக் பிடித்து பேசவும் செய்துள்ளீர்களே..... எப்போது இவர்களெல்லாம் மனிதப் புனிதர்கள் ஆனார்கள்\n(6) சரி, வந்தது வந்துட்டாங்க “ஏம்ப்பா உங்க நகராட்சியில ஆயிரத்தி சொச்சம் தீர்மானம் போட்டிருக்கீங்களே அதில் பெரும்பாலானவை செயல்வடிவம் பெறவில்லை என்று குதிக்கிறீர்களே அதில் பெரும்பாலானவை செயல்வடிவம் பெறவில்லை என்று குதிக்கிறீர்களே அப்படி செயல்வடிவம் பெறாததைக் கண்டித்து, ஏன் இந்த வேலையைச் செய்யவில்லை என தலைவி அவர்கள் பலமுறை ஆணையருக்கும், உயர் அதிகாரிகளுக்கும் கடிதம் எழுதியிருக்காங்களே... அப்படி செயல்வடிவம் பெறாததைக் கண்டித்து, ஏன் இந்த வேலையைச் செய்யவில்லை என தலைவி அவர்கள் பலமுறை ஆணையருக்கும், உயர் அதிகாரிகளுக்கும் கடிதம் எழுதியிருக்காங்களே... நீங்க எத்தனை முறை இதுகுறித்து ஆணையரிடமும், உயர் அதிகாரிகளிடமும் தட்டிக் கேட்டிருக்கீங்க நீங்க எத்தனை முறை இதுகுறித்து ஆணையரிடமும், உயர் அதிகாரிகளிடமும் தட்டிக் கேட்டிருக்கீங்க” என்று கேட்பதற்குக் கூட யோசனை வராத அளவுக்கா குச்சி மிட்டாய் சூப்பிட்டு இருந்தீங்க\n நம்ம ஊர்ல இரண்டே வகையான கட்சிகளும், அமைப்புகளும்தான் படைகளாக உள்ளன. (1) காக்காவின் காலடியே தஞ்சமெனக் கிடக்கும் கூலிப்படை. (2) என்ன சோதனை வந்தாலும், எத்தனை பேர் இழித்தும் பழித்தும் பேசினாலும், கொண்ட கொள்கையில் சிறிதும் மாற மாட்டேன் என நெஞ்சை நிமிர்த்தி வீறுநடை போடும் கூட்டம்.\nஇதில் இரண்டாவது வகையில் நாங்கள் இல்லவே இல்லை என்பதை சத்தியமிட்டுச் சொல்வது போலவே உள்ளது அகில இந்திய கட்சியான உங்கள் தாய்ச்சபையின் உள்ளூர் தங்கங்களின் செயல்பாடுகள்\nஊர்ல உள்ள சமுதாய அமைப்புகள்ல அடிக்கடி “தாய்ச்சபை” செய்தியில் இடம்பெறுவதைப் பார்த்துக்கொண்டிருக்கும் என் போன்றவர்கள், “அடடே... பரவாயில்லையே” என்று நினைத்து வரும் நேரத்தில், மிகச் சரியாக எங்களுக்கு உஷார் காட்டி, “சேச்சே... எங்கள அப்டியெல்லாம் தப்பா நெனச்சிடாதீங்க”ன்னு சொல்லிட்டீங்களே” என்று நினைத்து வரும் நேரத்தில், மிகச் சரியாக எங்களுக்கு உஷார் காட்டி, “சேச்சே... எங்கள அப்டியெல்லாம் தப்பா நெனச்சிடாதீங்க”ன்னு சொல்லிட்டீங்களே\n பேசாம உங்க கட்சிய கலைச்சிட்டுப் ���ோங்கன்னு சொல்ல எவ்வளவு நேரம் ஆகும் எங்களுக்கு ஆனால், இது நீங்கள் துவக்கிய கட்சி அல்ல ஆனால், இது நீங்கள் துவக்கிய கட்சி அல்ல நம் சமுதாயத்தையும், அதன் அடையாளத்தையும் பாதுகாக்க காயிதேமில்லத் ரஹ்மத்துல்லாஹி அலைஹி என்ற இறைநேசரால் துவக்கப்பட்ட கட்சி என்பதால், அதுபோன்று சொல்ல எனக்கு மனம் வரவில்லை. வெளியிலிருக்கும் நானே இந்தளவுக்கு தாய்ச்சபையை மதிக்கும்போது, உள்ளே இருந்துகொண்டு இப்படி பண்றீங்களே நம் சமுதாயத்தையும், அதன் அடையாளத்தையும் பாதுகாக்க காயிதேமில்லத் ரஹ்மத்துல்லாஹி அலைஹி என்ற இறைநேசரால் துவக்கப்பட்ட கட்சி என்பதால், அதுபோன்று சொல்ல எனக்கு மனம் வரவில்லை. வெளியிலிருக்கும் நானே இந்தளவுக்கு தாய்ச்சபையை மதிக்கும்போது, உள்ளே இருந்துகொண்டு இப்படி பண்றீங்களே\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: CRZ-1 வரைமுறைக்குள் அமைந்த சாலை திட்டத்திற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் இடைக்கால தடை செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nசாளை அப்துல் ரசாக் காக்கா\nஅ.தி.மு.க. பிரமுகர்கள் சர்வே எண் 278இல் ஆய்வு தகவல் பார்த்தேன், புல்லரிச்சிப் போய்டிச்சு போங்க. ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தையும், ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தையும் ஒரே இடத்தில் பார்த்த மாதிரி ஒரு புத்தணர்ச்சி ஏற்பட்டுடிச்சி அமீரக பேராசிரியர் லுக்மான் இல்லாத குறைதான் போங்க\nதமிழ் வாசிக்கத் தெரிந்தா மட்டும் போதாது காக்கா தெளிவா எழுதவும் தெரியனும் கொஞ்சம் சிரமம்தான்... இருந்தாலும் முயற்சி செய்ங்க காக்கா\n// ஆனால், முதன்முறையாக, MEGA உறுப்பினர் தம்பி முத்து இஸ்மாயீல், ஒரு உண்மையை ஒத்துக் கொண்டிருக்கிறார். // C&P\nமுத்து இஸ்மாயில் ஒரு உண்மையை ஒத்துக் கொண்டிருக்கிறார் என்று சொல்லியிருப்பது நீங்கதானே\nசரி, அந்த உண்மை என்னான்னு - முத்து இஸ்மாயில் கருத்தையும் நீங்கதான் தொடர்ந்து பதிவு செய்திருக்கிறீர்கள்: \"சாலை - CRZ-1 பகுதிக்குள் வருகிறது\" என்றும் சேர்த்து.\nமுத்து இஸ்மாயில் ஒத்துக்கொண்டதுல, பாதிதான் உண்மை, மீதி உண்மை இல்லை - அப்படின்னு நீங்க நினைச்சா - அத தெளிவா நீங்கதானே சொல்லியிருக்கனும் காக்கா தெளிவா சொல்ல உங்களை எது தடுக்குது தெளிவா சொல்ல உங்களை எது தடுக்குது ஊரில் இருந்து உங்களுக்கு ���ஹீ - அபுதாபிக்கு இன்னும் வந்து சேரவில்லையோ\nபரவாயில்ல லுக்மான் காக்கா, இன்னும் காலம் கடந்து போகல\n... 1, 2, 3 - முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஹாஜி வாவு செய்யது அப்துர் ரஹ்மான் அவர்கள் தந்த 5.5 ஏக்கர் நிலம், CRZ-1 வரைமுறைக்குள் இல்லை, இல்லை, இல்லை ...\n---அப்படின்னு சத்தமா சொல்லுங்க காக்கா, விளங்க மாட்டேங்குது. காத்துதான் வருது போங்க. சத்தத்தை காணோம்.\nஅப்படி - உண்மைய சொல்ல தைரியம் இல்லைன்னா, விபரம் பத்தலைன்னா, அமைதியா இருங்க இன்னும் கொஞ்....ச நாள்தான் எல்லாம் விளங்கும் இறைவன் நாட்டத்துடன்\n// நீங்கள் குற்றச்சாட்டு சொல்லும், //கற்புடையார் பள்ளி வட்டம் (சிங்கித்துறை), கடையக்குடி (கொம்புதுறை) போன்ற பகுதிகள் மட்டும் தான் அந்த CRZ- பகுதியில் வருமா அல்லது, கொச்சியார் தெரு, சொளுக்கார் தெரு, தீவுத் தெரு, மங்களவாடி, மரைக்கார்பள்ளி தெரு போன்ற பகுதிகளும் வருமா அல்லது, கொச்சியார் தெரு, சொளுக்கார் தெரு, தீவுத் தெரு, மங்களவாடி, மரைக்கார்பள்ளி தெரு போன்ற பகுதிகளும் வருமா// என்ற எனது கருத்துக்கும் (Comment Reference Number: 40199) பதில் கொடுப்பீர்கள் என்று எதிர்பார்த்தேன். // C&P\nசெத்துச்சு போங்க, CRZ என்றால் என்ன என்ற அடிப்படை அறிவும் இல்லாமதான் இத்தனை வளவளா, கொழகொழவா கோடை விடுமுறை தொடங்கிருச்சு தீர்ப்பாய நீதிபதி - உங்களுக்கும், உங்க சகாக்களுக்கும், ஐக்கிய வர்த்தக சபைக்கும் சேர்த்து CRZ பாடம் சொல்லித் தருவார். அப்ப தெரிஞ்சுக்கலாம்.\nஇப்போது சொல்லுங்கள் யார் பொய் சொல்கிறார்கள், நீங்களா, நானா\nஎன் கருத்து பதிவுக்கும், நீங்கள் மேற்கோள் காட்டும் செய்திக்கும் என்ன தொடர்பு நான் இந்தச் செய்திக்குக் கருத்து பதிந்து இருக்கிறேனா நான் இந்தச் செய்திக்குக் கருத்து பதிந்து இருக்கிறேனா இருந்தால் அதையும் காட்டுங்கள். //// C&P\nகெட்டுச்சு போங்க, 278 இடத்துக்கும் - DCW ஓடைக்கும் 300 மீட்டர் தூரம், 200 மீட்டர் தூரம் என்று கதை அளந்தீங்களே 278 நிலத்திலேயே, அந்த ஓடை ஓடுதூன்னு விளக்கும் செய்திதான் அது ...\n உங்களுக்கு விளக்கம் சொல்லியே, என் சீவன் போய்டும் போல இருக்கு காக்கா.\nஏதோ சொல்வாங்களே, நீங்க அறிவாளியா, இல்லை அறிவாளி மாதிரி நடிக்கிறீர்களா\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: CRZ-1 வரைமுறைக்குள் அமைந்த சாலை திட்டத்திற்கு தேசிய ���சுமை தீர்ப்பாயம் இடைக்கால தடை செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\n// தம்பி ஹாமீத் ரிபாயீ, // இந்த நிலத்தை (278) ஒட்டினார்போல் - கிழக்கில் கடல், வடக்கில் ஓடை. அதாவது மீட்டர் கணக்கு, கிலோ மீட்டர் கணக்கு அல்ல, ஒட்டி ஒட்டி\nஇந்த கருத்து நீங்க சூப்பரா உட்ட ரீலா, தம்பி\nபுனைப்பெயரில் ரீல் உடுவதற்கு என்றே ஒரு கூட்டம் இருக்கும்போது, நமக்கு அதுக்கெல்லாம் எங்கே நேரம் காக்கா\nஎது உண்மை, எது பொய் என்பதை காயல்பட்டணம்.காம் செய்தி எண் 15744 இல் உள்ள கீழ்க்கண்ட வாசகத்தை பார்க்கவும்.\nஅவரது நிலத்தின் - 278/2 உட்பிரிவில் அமைந்துள்ள நிலவியல் பாதையை ஒட்டி, 4 ஏக்கர் நிலம் தராமல், அதன் மேற்கு கோடியில் நிலத்தை ஒதுக்கியதற்கு காரணம், DCW நஞ்சு வாய்க்கால் - சர்வே எண் 278இன் வடக்கு மத்தியில், நிரந்தரமாக உள்வாங்கியுள்ளதால், அப்பகுதி - CRZ-1 வரைமுறைக்குள் வருவதாகும்.\nஇப்போது சொல்லுங்கள் யார் பொய் சொல்கிறார்கள், நீங்களா, நானா\n// என்னுடைய கமேன்ட்சில், இந்த நிலத்துக்கு செல்லும் பாதை CRZ-ல் வருகிறது என்று எங்கு குறிப்பிட்டுள்ளேன் அதை (C&P) பண்ணி காட்ட முடியுமா அதை (C&P) பண்ணி காட்ட முடியுமா\nஎன்ன காக்கா அதுக்குள்ள உங்க கமெண்ட்ட மறந்துட்டீங்க\n// ஆனால், முதன்முறையாக, MEGA உறுப்பினர் தம்பி முத்து இஸ்மாயீல், ஒரு உண்மையை ஒத்துக் கொண்டிருக்கிறார். // சர்வே எண் 278 ல் அமையவிருக்கும் CRZ வரைமுறைக்குள் வராத எரிவாய்வு மையம் மற்றும் குப்பை கிடங்கிற்கு செல்லும் CRZ வரைமுறைக்குள் வரும் சாலை குறித்து நமது நகராட்சி என்ன முடிவு எடுத்துள்ளது..\nஇப்ப என்ன சொல்லப்போறீங்க, நான் முதல் பாதியைத்தான் உண்மை என்று சொன்னேன், இரண்டாம் பாதியை இல்லை என கூறப்போகிறீர்களா\nஎதுக்கு காக்கா, வளவளன்னு பேசிகிட்டு ஜவ்வு மாதிரி இழுக்கணும்.\nநான் அடித்துச் சொல்கிறேன்: முன்னாள் நகர்மன்றத் தலைவர் வழங்கிய 5.5 ஏக்கர் நிலம் - நிலத்தின் பெரும் பகுதி CRZ - 1 வரைமுறைக்குள் வருகிறது.\nநீங்கள் அடித்தோ, உதைத்தோ, சத்தியம் செய்தோ, சொல்லுங்கள் - 5.5 ஏக்கர் நிலம் முற்றிலும் CRZ வரைமுறைக்கு வெளியிலேயே உள்ளது என்று.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: CRZ-1 வரைமுறைக்குள் அமைந்த சாலை திட்டத்திற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் இடைக்கால தடை செய்தியை முழுமையாக காண இ��்கு அழுத்தவும்>>\nஇத்தனை காலம் சொன்னது பொய்தான் என்று இப்பவாவது ஒப்புக்கொண்டீர்களே\n“மொத்த இடத்தையும் CRZ என்று சொன்னவர்கள் தற்போது ரோடு மட்டும்தான் CRZ என்கிறார்கள்\" என்று சாளை லுக்மான் அவர்கள் கூறுகிறார்கள்.\nMEGA இந்த இடத்தை திட்ட அமைவிடம், சாலை வரும் இடம் என என்றுமே பிரித்துக் கூறியதில்லை. அது வெளியிட்டுள்ள பிரசுரங்களே அதற்கு சான்று.\nசாலை இல்லாமல் திட்ட இடம் கிடையாது; திட்டமில்லாமல் சாலைக்கு அவசியமும் கிடையாது. இது விஷயத்தில் MEGA அன்றும், இன்றும் தெளிவாகவே உள்ளது. இத்திட்டத்திற்காக வழங்கப்பட்டுள்ள இடம் CRZக்குள் வருகிறது. அவ்வளவுதான்\nஆனால், தங்களைப் போன்றவர்கள்தான் சாலைக்கான இடம் CRZக்குள் வருவதாக தற்போது ஒப்புக்கொண்டிருக்கிறீர்கள்.\nஅரசு விதிகளைப் பொருத்த வரை சாலையையோ, மீதமுள்ள இடத்தையோ பிரித்துப் பார்க்காது. இரண்டும் சேர்த்துதான் திட்டத்திற்குரிய இடம். அதை மறந்துவிட வேண்டாம்\nசாலை CRZக்குள் வருகிறது என இப்போது கூறியிருக்கிறீர்கள். இந்த உண்மையை மறைத்துதான் 2 ஆண்டுகளாக, “CRZ அல்லாத இடத்தைத் தரப்போகிறோம்..... CRZ அல்லாத இடத்தைத் தரப்போகிறோம்....” என தொடர்ந்து பொய்யைக் கூறி வந்துள்ளார்கள் / வந்துள்ளீர்கள். அது இப்போது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துவிட்டது.\nஏனையோருக்கு வேண்டுமானால் இவ்விடம் குறித்த தெளிவு இல்லாமலிருந்திருக்கலாம். நிலத்தைத் தருபவர்களும், அதற்குப் பரிந்துரைத்தவர்களும், அதை ஆதரித்தவர்களும் உண்மையாளர்களாக இருந்திருந்தால், “சாலை மட்டும் CRZ எல்லைக்குள் வருகிறது, மற்றவை CRZக்குள் இல்லை” என அப்போதே கூறியிருக்கலாம். அப்படிக் கூறியிருந்தால் இத்தனை செய்திகளுக்கும், இந்த விவாதங்களுக்கும் அவசியமே இருந்திருக்காது.\nஅந்த இடத்தில் CRZ எல்லையைத் தொடாமல் சாலைக்கு இடம் கொடுக்க வாய்ப்பே இல்லை என்பதை விபரமறிந்தவர்கள் நன்கு அறிவர். ஆனால், ஏதோ இப்பதான் புதிதாகக் கண்டுபிடித்தது போல தங்களைப் போன்றவர்களும், ஐக்கியப் பேரவையும், முன்னாள் நகர்மன்றத் தலைவரைச் சார்ந்தவர்களும்தான் ஏமாற்றி வந்திருக்கிறீர்கள் என்பதை தற்போது ஒப்புக்கொண்டுள்ளதன் மூலம் உணர்த்தியிருக்கிறீர்கள்.\nஆக மொத்தத்தில், சாலை CRZக்குள் வருகிறது என சாளை லுக்மான் காக்கா அவர்கள் ஒப்புக்கொண்டிருப்பதற்கு மிக்க சந்தோஷம். ��டுத்த நடப்புகளையும் விரைவில் பார்க்கத்தான் போகிறீர்கள்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: DCW நிறுவனத்தின் 57வது கால்கோள் தின விழா நகர்மன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஎது விளம்பரம் சாமி அவர்களே\n“கடந்த மூன்று ஆண்டுகளாக எந்த அமைப்பு பல்வேறு வழிகளில் உறுப்பினர்களாகிய எங்களை அவமானப்படுத்தி, எங்கள் மீது அவதூறுகளை கூறி வந்ததோ, அதே KEPA அமைப்பு...” CP\nகாயல்பட்டினம் நகர்மன்றத்திலேயே வயதால் மூத்தவரான சாமி அண்ணன் அவர்களின் இந்த பதில் சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறதே.....\nKEPA அமைப்பு நகராட்சி அரசியலில் எந்தக் காலத்தில் தலையிட்டது என்று கூற இயலுமா சாமி அண்ணன் அவர்களே\n“...இத்தீர்மானத்திற்கு ஆதரவளிக்க எங்களைக் கேட்டுக் கொண்டதாலும், அவர்களின் தூண்டுலின் பேரிலேயே இத்தீர்மானம் வந்ததாலும் நாங்கள் அதற்கு ஒத்துழைக்கவில்லை. இதுதான் உண்மை.” CP\nஊரின் மிக முக்கியமான விஷயம் இது என்பதை உணராமல், ஊரில் எத்தனை அமைப்புகள் உள்ளன - அந்த அமைப்புகளில் யார் யார் உள்ளனர் என்ற அடிப்படையைக் கூட விளங்காமல், KEPAவில் உள்ளவர்களை எங்களுக்குப் பிடிக்கவில்லை, எனவே நாங்கள் ஒத்துழைக்கவில்லை என்று பெரியவரான தாங்கள் கூறலாமா இது ஒரு மக்கள் பிரதிநிதிக்கு அழகா சாமி அண்ணன் அவர்களே\n“இருப்பினும் அக்கூட்டத்தில், நாங்கள் நேரடியாக DCW சென்று பார்த்து, தனியாக தீர்மானம் கொண்டு வருவோம் என்று அறிவித்ததையும் நினைவு படுத்துகிறேன்...” CP\nஒரு பலமான, அரசியல் செல்வாக்கு மிக்க, பண பலம் கொண்ட நிறுவனம்..... அப்படிப்பட்ட நிறுவனத்தை - தனக்கு வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் தன் துணிச்சலான நடவடிக்கைகளால் எதிர்த்து வரும் தலைவி அவர்கள் கொண்டு வந்த இந்தத் தீர்மானம் விளம்பரம் என்று சொன்ன சாமி அண்ணன் அவர்களே....\n“அப்படி என்றால் - கட்டிடம் கட்டியாச்சு, உற்பத்தி துவங்கிடுசி (ஆனால் இதுவரை துவங்கவில்லை என்பது வேறு விஷயம்), அதனால் தீர்மானம் வேஸ்ட்” என்று சொல்லிவிட்டு, அப்புறம் ஏன் “நேரில் ஆய்வு செய்ய வேண்டும்” என்று முடிவெடுத்தீர்கள் சாமி அண்ணா\nசரி, முடிவெடுத்து 3 மாதங்கள் ஆகிவிட்டதே..... ஆய்வு செய்துவிட்டீர்களா அல்லது உங்களது இந்த அறிவிப்பை விளம்பரம் என்று நாங��கள் எடுத்துக்கொள்ளலாமா சாமி அண்ணா.....\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: DCW நிறுவனத்தின் 57வது கால்கோள் தின விழா நகர்மன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇந்த விழாவில் பங்கேற்ற கவுன்சிலர்களை அவசரப்பட்டு யாரும் திட்டாதீர்கள். ஏனெனில், அவர்களுக்கு நியாயமான காரணங்கள் இருக்கலாம்.....\n(1) கால்கோள் விழாவை தவறுதலாக கம்பெனி மூடு விழா என்று நினைத்து சென்றிருக்கலாம்.....\n(2) ஒருவேளை நெடுஞ்சாலை மூடப்பட்டிருக்கலாம். எனவே, அடைக்கலாபுரம் வழியாக சென்றால் சுற்ற வேண்டுமே என்று கருதி, ஆலையின் உள்ளே குறுக்குப்பாதையில் செல்ல நேர்ந்திருக்கலாம். அந்த நேரத்தில் எதேச்சையாக விழா நடந்த இடத்தில் யாராவது வற்புறுத்தி உட்கார வைத்திருக்கலாம்.....\n(3) ஏற்கனவே அவர்கள் ‘ஆய்வு செய்ய’ திட்டமிட்டிருந்தார்களல்லவா அதை தனிப்பட்ட முறையில் செய்வதை விட, அரசு அதிகாரிகள், கான்ட்ராக்டர்கள், பிரமுகர்கள் முன்னிலையிலேயே செய்ய திட்டமிட்டிருக்கலாம்.....\n(4) ஒருவேளை நகர்மன்றக் கூட்டத்தையே அங்கு நடத்தக் கூட திட்டமிட்டிருக்கலாம்.....\nஹூம்... எல்லாம் நம்ம தலையெழுத்து கொஞ்சம் கூட உப்புச்சப்பு இல்லாத காரணங்களைக் கூறி தலைவியை எதற்கு எடுத்தாலும் இவர்கள் எதிர்த்துக் கொண்டிருந்தபோதே நான் நினைத்தேன் இவர்களுக்கு ஆலையின் பின்புலம் இருக்கும் என்று கொஞ்சம் கூட உப்புச்சப்பு இல்லாத காரணங்களைக் கூறி தலைவியை எதற்கு எடுத்தாலும் இவர்கள் எதிர்த்துக் கொண்டிருந்தபோதே நான் நினைத்தேன் இவர்களுக்கு ஆலையின் பின்புலம் இருக்கும் என்று (ஏனெனில், தலைவி அவர்கள் எல்லா வகையிலும் இந்த ஆலைக்கு இன்றளவும் எதிர்ப்பைப் பதிவு செய்துகொண்டே இருக்க, இவர்களோ சம்பந்தம் பேசிக்கொண்டேதான் இருக்கிறார்கள்.)\nஎன் நீண்ட நாள் எண்ணத்தை உறுதிப்படுத்துவது போலவே உள்ளது நம் ‘மரியாதைக்குரிய’ கவுன்சிலர்களின் நடவடிக்கை\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mooncalendar.in/index.php/ta/ta-reviews?limit=3&start=69", "date_download": "2020-03-29T13:06:11Z", "digest": "sha1:7WUKXS2M736Z3FFLNXLHDWXX4WTM4VUM", "length": 28229, "nlines": 282, "source_domain": "mooncalendar.in", "title": "ஆய்வுகள்", "raw_content": "\nஹிஜ்ரி 1438 - நோன்புப் பெருநாள் அறிவிப்பு - வெள்ளிக்கிழமை, 23 ஜூன் 2017 00:00\nயூத, நஸாராக்களுக்கு மாறு செய்வோம் - வியாழக்கிழமை, 01 ஜூன் 2017 00:00\nஹிஜ்ரி 1438 ஆம் ஆண்டின்..... காலண்டர் வெளியீட்டு நிகழ்ச்சி - சனிக்கிழமை, 22 அக்டோபர் 2016 00:00\nஹிஜ்ரி 1438 ஆம் ஆண்டின்..... காலண்டர் வெளியீட்டு நிகழ்ச்சி - சனிக்கிழமை, 22 அக்டோபர் 2016 00:00\nஹிஜ்ரி 1438 ஆம் ஆண்டின்..... காலண்டர் வெளியீட்டு நிகழ்ச்சி - சனிக்கிழமை, 22 அக்டோபர் 2016 00:00\n - சனிக்கிழமை, 02 ஜூலை 2016 00:00\n1/ஷவ்வால்/1437 – செவ்வாய்க்கிழமை (05-07-2016) - நோன்புப் பெருநாள் அறிவிப்பு - சனிக்கிழமை, 02 ஜூலை 2016 00:00\nபிறை விஷயத்தில் மூன்று நிலைபாடுகளை மட்டுமே மார்க்கம் போதிக்கின்றதா - வெள்ளிக்கிழமை, 01 ஜூலை 2016 00:00\nஹிஜ்ரி கமிட்டியின் ஆய்வுகளும், கருத்துக்களும் யாருக்குப் பயனளிக்கும் - வியாழக்கிழமை, 30 ஜூன் 2016 00:00\nஹிஜ்ரி காலண்டரைப் போலவே பல காலண்டர்கள் உள்ளதால் நாங்கள் எதைப் பின்பற்றுவது - வியாழக்கிழமை, 30 ஜூன் 2016 00:00\nசர்வதேசப் பிறை நிலைப்பாட்டிற்கு மார்க்கம் ஆதாரமுள்ளதா இந்நிலைப்பாடு அறிவுப்பூர்வமானதா - புதன்கிழமை, 29 ஜூன் 2016 00:00\nவிடையே இல்லாத வினாக்களா இவை - திங்கட்கிழமை, 27 ஜூன் 2016 00:00\nபூமியின் மையப்பகுதி மக்கா நகரமா சர்வதேசத் தேதிக்கோட்டை மாற்ற முடியுமா சர்வதேசத் தேதிக்கோட்டை மாற்ற முடியுமா - வியாழக்கிழமை, 18 பிப்ரவரி 2016 00:00\nஉலக முஸ்லிம்கள் ஒரு நாளுக்குள் நோன்பைத் துவங்க இயலாதா - செவ்வாய்க்கிழமை, 15 டிசம்பர் 2015 00:00\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nசெவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2014 00:00\nவாகனக் கூட்டம் ஹதீஸ் பகுதி : 02\nبسم الله الرحمن الرحيم தத்தம்பகுதி பிறை, சர்வதேசப்பிறை, பிறைபார்த்த தகவல் போன்ற பிறை நிலைபாடுகளுக்கு வாகனக் கூட்டம் ஹதீஸ் ஆதாரமாகுமா பகுதி :02 வாகனக் கூட்டம் சம்பந்தமாக வரும் அறிவிப்புகளின் நிலை வாகனக்கூட்டம் ஹதீஸ் என்று அறியப்பட்ட இச்செய்தி அபூதாவூதில் 1159-வது அறிவிப்பாகவும், அஹ்மதில் 20598-வது மற்றும் 14006-வது அறிவிப்புகளாகவும், நஸயீயில் 1756-வது அறிவிப்பாகவும், இப்னுமாஜாவில் 1653-வது அறிவிப்பாகவும் இன்னும் பைஹக்கியில் 458-வது அறிவிப்பாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளன.…\nசெவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2014 00:00\nவாகனக் கூட்டம் ஹதீஸ் பகுதி : 01\nبسم الله الرحمن الرحيم தத்தம்பகுதி பிறை, சர்வதேசப்பிறை, பிறைபார்த்த தகவல் போன்ற பிறை நிலைபாடுகளுக்கு வாகனக் கூட்டம் ஹதீஸ் ஆதாரமாகுமா\nபுதன்கிழமை, 22 ஜனவரி 2014 00:00\n16+ UT யில் புவிமைய சங்கமம்\nஹிஜ்ரி நாட்காட்டியின் உண்மை நிலையும் அதை புறக்கணிப்போரின் தவறான குற்றச்சாட்டுகளும். பாகம் :1 விமர்சனம் : அமாவாசை(Conjunction என்னும் சங்கம நிகழ்வு) உலகநேரம் 16 மணிக்கு மேல் நடைபெறும் போதுநியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்றகிழக்கத்திய நாடுகளில் உள்ளோர் அமாவாசை(சங்கமம்) நடைபெறும் முன்பாகவே அடுத்தநாளின் காலைப் பொழுதை அடைந்துவிடுகின்றனர். அமாவாசை (சங்கம)தினத்திற்கு அடுத்தநாள் மாதத்தின் முதல்நாள் என்று பிரச்சாரம் செய்யும் ஹிஜ்ரிகமிட்டியினராகிய நீங்கள், மேற்படிகிழக்கத்திய நாடுகளிலுள்ளோரையும் அமாவாசை(சங்கமம்) நடைபெறுவதற்கு முன்னரே புதியமாதத்தைத் துவங்கச்…\nபக்கம் 24 / 24\nயூத, நஸாராக்களுக்கு மாறு செய்வோம்\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 39 ஒவ்வொரு மாதத்தின் இறுதிநாளான சங்கம தினத்தில் (Conjunction...\nபிறைக் கணக்கீட்டை வலியுறுத்தும் மத்ஹபு இ…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 38 பிறைகளைக் கணக்கிட்டு அதன் அடிப்படையில்தான் இஸ்லாமிய மாதங்களைத்...\nபிறைக் கணக்கீடும் நபித்தோழர்களின் நடைமுற…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 37 அன்றைய காலத்து அரபிகள் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்பதற்கு...\nநபியின் (ஸல்) வழியே நம்வழி\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 36 நபி (ஸல்) அவர்கள் நம்மை வெண்மையும், வெளிச்சமும்...\nயூதர்கள், மஜூஸிகள், நபிக்கு மாறுசெய்வோர்…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 35 ஹிஜ்ரி கமிட்டியினர் யூதர்களின் கணக்கையும் மஜூஸிகளின் (நெருப்பை...\nநபி (ஸல்) தமது வணக்க வழிபாடுகளை மிகச்சரி…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 34 நபி (ஸல்) அவர்கள் தவறான நாட்களில் இபாதத்துகளை...\nநாஸாவின் கணக்கைத்தான் ஹிஜ்ரிகமிட்டி பின்…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 33 ஹிஜ்ரி காலண்டரின் முக்கிய அம்சங்களான அமாவாசை நாள்,...\nபார்த்தல் எனும் ஒரு வினைச்சொல் புறக்கண்ண…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 32 அரபு இலக்கணத்தின் படி ஒரு வாக்கியத்தில் பார்த்தல்...\nசூரியக் கணக்கீட்டை மட்டும்தான் மார்க்கம்…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 31 நபி (ஸல்) அவர்கள் சூரியனை மேகம் மறைக்கும்...\nஹிஜ்ரி கமிட்டியினருக்கு அரபி தெரியவில்லை…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 30 விமர்சனம் : ஹிஜ்ரி கமிட்டியினருக்கு அரபியியும் தெரியவில்லை,...\n ஹிஜ்ரி நாட்காட்டியின் மீது சுமத்தப்பட்ட தவறான குற்றச்சாட்டிற்கு பதில் விமர்சனம் :நீங்கள்...\nபிறை விஷயத்தில் மூன்று நிலைபாடுகளை மட்டு…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 29 விமர்சனம்: ரமழான் முதல் நோன்பை நோற்பதற்கு பிறையை...\nஹிஜ்ரி கமிட்டியின் ஆய்வுகளும், கருத்துக்…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 27 தமிழக முஸ்லிம்கள் சுன்னத் ஜமாஅத்தினர், தவ்ஹீத் ஜமாஅத்தினர்,...\nஹிஜ்ரி காலண்டரைப் போலவே பல காலண்டர்கள் உ…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 28 விமர்சனம் : உலகில் ஹிஜ்ரிகமிட்டியினரின் காலண்டரைப் போலவே சந்திரனை...\nசர்வதேசப் பிறை நிலைப்பாட்டிற்கு மார்க்கம…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 26 சர்வதேசப் பிறை நிலைப்பாடுதான் குர்ஆன், சுன்னா வழிகாட்டுதல்படி சரியானதாகும்...\nவிடையே இல்லாத வினாக்களா இவை\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 25 முஸ்லிம்களின் ஒவ்வொரு வாழ்வியல் கடமைகளும் சந்திரனை மையமாக...\nதத்தம்பகுதி (தமிழகப்) பிறை நிலைப்பாட்டிற…\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால் பார்ப்பதுதான்...\n15.பலவீனமான அறிவிப்புகள் பிறை பார்த்தலுக…\n15.பலவீனமான அறிவிப்புகள் பிறை பார்த்தலுக்கு ஆதாரமாகுமா நமது மார்க்கம் இஸ்லாம், ரமழான், மற்றும் பெருநாள்...\nரமழான் 1435-இல் மீண்டும் அமாவாசை பிறை\nரமழான் 1435-இல் மீண்டும் அமாவாசை பிறை போலி பிறை போட்டோக்களின் உண்மை நிலையை...\n) அறிஞரின் கிரகணத் தொழுகை…\n ரமழான், பெருநாள் தினங்களைதீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில்புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமா\n) அறிஞரின் கிரகணத��� தொழுகை…\n ரமழான், பெருநாள் தினங்களைதீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில்புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமா\n பகுதி : 16 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n) அறிஞரின் கிரகணத் தொழுகை…\n ரமழான், பெருநாள் தினங்களைதீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில்புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமா\n அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் அன்பான இஸ்லாமிய சகோகதர சகோதரிகளே...\nஹிஜ்ரி நாட்காட்டியின் உண்மை நிலையும் அதை புறக்கணிப்போரின் தவறான குற்றச்சாட்டுகளும். பாகம் : 3 முஸ்லிம்கள்...\nஇஸ்லாமை எதிர்ப்போர் திட்டமிட்டு உருவாக்க…\nஹிஜ்ரி நாட்காட்டியின் உண்மை நிலையும் அதை புறக்கணிப்போரின் தவறான குற்றச்சாட்டுகளும்.பாகம் : 4 இஸ்லாமை எதிர்ப்போர்...\nஇஸ்லாமிய நாட்காட்டியின் அடிப்படை என்ன\nஹிஜ்ரி நாட்காட்டியின் உண்மை நிலையும் அதை புறக்கணிப்போரின் தவறான குற்றச்சாட்டுகளும். பாகம் : 2 இஸ்லாமிய...\n பகுதி : 20 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n பகுதி : 19 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n பகுதி : 18 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n பகுதி : 17 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n பகுதி : 16 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n பகுதி : 15 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n- பகுதி : 14 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில்...\nபிறையைப் புறக்கண்ணால் பார்ப்பது மார்க்க …\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\nபிறையைப் பார்க்காமல் நோன்பு நோற்காதீர்கள…\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திச���யில் புறக்கண்ணால்...\nநபி (ஸல்) அவர்கள் கும்ம என்று மட்டும்தான…\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\nமேகமூட்டம் ஒரு மாதத்தின் நாட்களை மாற்றிய…\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\nருஃயத் (காட்சி) என்றால் என்ன\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\nபிறைகள் மனிதர்களின் நாட்காட்டியாகும் என…\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\nபிறையைப் பார்த்தே நோன்பு வையுங்கள், விடு…\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால் பார்ப்பதுதான்...\nவாகனக் கூட்டம் ஹதீஸ் பகுதி : 22\nبسم الله الرحمن الرحيم தத்தம்பகுதி பிறை, சர்வதேசப்பிறை, பிறைபார்த்த தகவல் போன்ற பிறை...\nவாகனக் கூட்டம் ஹதீஸ் பகுதி : 21\nبسم الله الرحمن الرحيم தத்தம்பகுதி பிறை, சர்வதேசப்பிறை, பிறைபார்த்த தகவல் போன்ற பிறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alabamatamilsangam.org/", "date_download": "2020-03-29T12:29:40Z", "digest": "sha1:AWJFLZI47ER2MDY7GDBPX56PMM63G2AB", "length": 2513, "nlines": 16, "source_domain": "www.alabamatamilsangam.org", "title": "Home", "raw_content": "\n​​பல ஆயிரம் மைல்கள் பறந்து வந்து நாம் அலபாமா தமிழ் சங்கம் என்கிற ஒரு அன்பு கூடு கட்டியிருக்கிறோம். இந்த அன்பு கூட்டுக்கு ஒரு தலை வாசலாக இருந்து உங்களை வரவேற்பதுதான் alabamatamilsangam.org என்கிற இந்த இணையதளம்.\nநமது அலபாமா தமிழ் சங்கம் சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு சில தமிழ் ஆர்வலர்களால் Birmingham நகரில் தொடங்கப்பட்டது. ஆரம்பகாலங்களில் மிக குறைவான உறுப்பினர்களால் தொடங்கப்பட்ட இந்த அலபாமா தமிழ் சங்கம் காலபோக்கில் தளிர் விட்டு பூ பூத்து காய்காய்த்து தற்பொழுது ஒரு சோலைவனமாக பசுமையுடன் உள்ளது.Birmingham மற்றும் அருகில் உள்ள நகரங்களில் சுமார் 50 தமிழ் குடும்பங்கள் உள்ளன. இந்த தமிழ் குடும்பங்களை இணைக்கும் ஒரு அன்பு சங்கலியாக இருந்து வருகிறது நமது அலபாமா தமிழ் சங்கம்.\nசெம்மொழியான நமது தமிழ் மொழியை காக்கவும், நமது குழந்தைகளுக்கு தமிழ் பற்றிய ஆர்வத்தை வளர்க்கவும், நமது தமிழ் கலாச்சாரத்தை தற்பொழுதைய வாழ்க்கை முறையில் இணைப்பது தான் நமது அலபாமா தமிழ் சங்கத்தின் நோக்கமாகும். ​\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-03-29T13:47:06Z", "digest": "sha1:HVRRMHAOPII3P4VABBFLQZV4MDQ7NBTM", "length": 8987, "nlines": 197, "source_domain": "ta.wikipedia.org", "title": "தேசம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதேசம் (Nation) என்பது பெரும்பாலும் ஒரே மொழியை தாய்மொழியாய் கொண்ட இனக் குழுக்கள் வாழும் தாய்நிலப் பகுதிகளாகும். நாடு (Country) என்பது நிர்வாகத்துக்காக தோற்றுவிக்கப்பட்ட பகுதியாகும். உலகில் பல தேசங்களை கொண்ட நாடுகளும் உண்டு.[1] ஒரே மொழியை தாய்மொழியாய் கொண்ட இனக் குழுக்கள் வாழும் தாய்நிலப் பகுதிகள் பல நாடுகளாக பிரிந்தும் காணப்படுகின்றன.[2][3]\nதமிழ் மரபும் உலக மரபும்[தொகு]\nபெரும்பாலும் தேசம் என்பதற்கு மொழி, மரபு, இனக்குழு, குடிவழக்கு போன்றவை ஒருங்கே அமையப்பெற்றதாக வரையறை வைக்கப்படுகிறது. சங்க இலக்கியங்களில் தமிழ் தேஎம் என்பதற்கு வரையறையாக மொழியே வைத்துச் சொல்லப்படுகிறது.[கு 1] அதன்படி வேங்கடம் முதல் குமரி வரை தமிழ்த்தேசம் என வரையறுக்கப்பட்டது.[கு 2] வேங்கடத்துக்கு வடக்கில் வேற்று மொழியாளர்களான வடுகர்கள் வாழும் வடுகர் தேஎம் என்னும் மொழி பெயர்ந்த தேயம் வருவதாக கூறப்படுகிறது.[கு 3][கு 4]\n↑ கொரிய மொழி தேசம் தென்கொரியா என்றும் வடகொரியா என்றும் தற்போது வரை (2015) பிரிந்துள்ளமை.\n↑ தமிழ்த்தேசியம் என்றால் என்ன\n↑ \"தமிழ்கெழு மூவர் காக்கும் மொழிபெயர் தேஎத்த பன்மலை யிறந்தே\" (அகம். 31:14-15)\n↑ வடவேங்கடம் தென்குமரி அவ்இடை தமிழ் கூறும் நல்லுலகு\n↑ \"குல்லைக் கண்ணி வடுகர் முனையது பல்வேற் கட்டி நன்னாட் டும்பர் மொழிபெயர் தேஎத்த ராயினும் வழிபடல் சூழ்ந்திசின் அவருடை நாட்டே\" (குறுந்தொகை 11::5-8)\n↑ \"பனிபடு சோலை வேங்கடத் தும்பர் மொழிபெயர் தேஎத்த ராயினும் நல்குவர்\" (அகம்.211:7-8)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 11:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/mercedes-benz-new-c-class.html", "date_download": "2020-03-29T11:03:40Z", "digest": "sha1:WQNDLESWPPZEE5RCM2MYNC54MGTZKGMY", "length": 11476, "nlines": 267, "source_domain": "tamil.cardekho.com", "title": "மெர்சிடீஸ் சி-கிளாஸ் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - மெர்சிடீஸ் சி-கிளாஸ் கேள்விகள் மற்றும் பதில்கள் | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஇரண்டாவது hand மெர்சிடீஸ் நியூ சி-கிளாஸ்\nமுகப்புநியூ கார்கள்மெர்சிடீஸ் கார்கள்மெர்சிடீஸ் சி-கிளாஸ்faqs\nமெர்சிடீஸ் சி-கிளாஸ் இல் கேள்விகள் மற்றும் பதில்கள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nMercedes-Benz C-Class குறித்து சமீபத்தில் பயனரால் கேட்கப்பட்ட கேள்விகள்\nCompare Variants of மெர்சிடீஸ் சி-கிளாஸ்\nசி-கிளாஸ் பிரைம் சி 220டிCurrently Viewing\nசி-கிளாஸ் ப்ரோகிரெஸீவ் சி 220டிCurrently Viewing\nசி-கிளாஸ் ஏஎம்ஜி லைன் சி 300டிCurrently Viewing\nநியூ சி-கிளாஸ் பிரைம் சி 200Currently Viewing\nநியூ சி-கிளாஸ் ப்ரோகிரெஸீவ் சி 200Currently Viewing\nசி-கிளாஸ் சி300 கேப்ரியோலெட் Currently Viewing\nஎல்லா சி-கிளாஸ் வகைகள் ஐயும் காண்க\nC-Class மாற்றுகள் தவறான தகவலைக் கண்டறியவும்\nநியூ அக்கார்டு போட்டியாக சி-கிளாஸ்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் between 35 க்கு 50 லட்சம்\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 15, 2020\nஏஎம்ஜி ஜிடி 4-door கூப்\nஎல்லா மெர்சிடீஸ் கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/employment/hec-limited-invites-applications-for-169-apprentice-vacancies-76091.html", "date_download": "2020-03-29T12:52:12Z", "digest": "sha1:M36M3KMXXAGMXILGPLSMSS5XZ5WUV23V", "length": 9251, "nlines": 126, "source_domain": "tamil.news18.com", "title": "மத்திய அரசு நிறுவனத்தில் 169 பயிற்சிப் பணியிடங்கள்! HEC Limited invites applications for 169 apprentice vacancies– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » வேலைவாய்ப்பு\nமத்திய அரசு நிறுவனத்தில் 169 பயிற்சிப் பணியிடங்கள்\nவிருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி டிசம்பர் 10.\nஹெச்இசி நிறுவனத்தில் பயிற்சிப் பணி\nமத்திய அரசு நிறுவனமான ஹெவி என்ஜினியரிங் கார்ப்பரேஷன் லிமிடெட் (Heavy Engineering Corporation Limited) நிறுவனத்தில் 169 பேருக்கு அப்பரன்டிஸ் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.\nஇந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம், ஜார்க்கன்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் உள்ளது. இந்நிறுவனத்தில் அப்பரன்டிஸ் பயிற்சிக்க�� 169 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில், பட்டதாரி பிரிவின் கீழ் 73 இடங்களும், டெக்னீசியன் பிரிவின் கீழ் 96 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.\nவயதுவரம்பு: விண்ணப்பதாரர்கள் 30-11-2018 நிலவரப்படி 18 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எனினும், குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.\nகல்வித் தகுதி: சிவில், கம்ப்யூட்டர் சயின்ஸ், மெக்கானிக்கல், புரொடக்‌ஷன், மெட்டலர்ஜி உள்ளிட்ட பாடப் பிரிவுகளில் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் பட்டதாரி பிரிவுக்கும், டிப்ளமா படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் டெக்னீசியன் பிரிவுக்கும் விண்ணப்பிக்கலாம்.\nவிண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் விண்ணப்பக் கட்டணமாக ரூ. 500-ம், எஸ்.சி. எஸ்.டி. பிரிவினர் ரூ. 125-ம் கட்டணமாக செலுத்த வேண்டும்.\nகடைசி தேதி: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி டிசம்பர் 10. மேலும் விவரங்களுக்கு http://hecltd.com/jobs-at-hec.php, https://eapplicationonline.com/HECHRDHTI2018/Document/Advertisement.pdf ஆகிய வலைதளங்களைப் பார்க்கவும்.Also watch\nஅந்தரங்கப் பகுதியில் உள்ள கருமையை நீக்க இதை செய்யுங்கள்..\nHoroscope Today: உங்களது ராசிக்கான இன்றைய பலன்கள்...\nசுடு தண்ணீரில் குளிப்பதால் இத்தனை நன்மைகளா..\nமத்திய அரசு நிறுவனத்தில் 169 பயிற்சிப் பணியிடங்கள்\n₹ 50 ஆயிரம் வரை சம்பளத்தில் தமிழக மின்வாரியத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க ரெடியா\nTNPCB Recruitment 2020: தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலை: இப்போதே விண்ணப்பியுங்கள்\nஇந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை... விண்ணப்பிக்க மார்ச் - 4 கடைசி தேதி \nமத்திய அரசு வேலை...தகுதி உடையோர் விண்ணப்பிக்கலாம்..\nமண் மணம் மாறா நல் மனம் - பரவை முனியம்மாவை நினைத்து வருந்தும் விவேக்\nமின் கட்டணம் செலுத்தவில்லை என்றாலும் மின் துண்டிப்பு கிடையாது - அமைச்சர் தங்கமணி\nவெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு உணவு, தங்குமிடத்தை உறுதி செய்யவேண்டும் - மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு\nநியூஸ் 18 செய்தி எதிரொலி - சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு பேருந்து வசதி\nமதுபானத் தடையால் கேரளாவில் 9 பேர் உயிரிழப்பு: கொரோனா பாதிப்பைவிட அதிகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/world-news-in-tamil/pakistan-warned-to-india-for-sindhu-river-water-119101700095_1.html", "date_download": "2020-03-29T11:06:08Z", "digest": "sha1:SC6M53IHOLGROZ4CCXLC74ZTRZVD2HSF", "length": 12223, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "சிந்து நதி தண்ணீரை திசைமாற்றினால்.... இந்தியாவுக்கு பாகிஸ்தான் எச்சரிக்கை | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 29 மார்ச் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசிந்து நதி தண்ணீரை திசைமாற்றினால்.... இந்தியாவுக்கு பாகிஸ்தான் எச்சரிக்கை\nஹரியாணா மாநிலத்தில் வரும் 21ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருப்பதை அடுத்து இந்த மாநிலத்தில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி சமீபத்தில் பங்கேற்று பேசியபோது, ‘கடந்த 70 ஆண்டுகளாக இந்தியாவுக்குச் சொந்தமான நீர், ஹரியாணா விவசாயிகளுக்குச் சொந்தமான நீர், பாகிஸ்தான் பக்கம் பாய்கிறது. இந்த நீரை மோடியாகிய நான் தடுத்து நிறுத்தி, உங்களுடைய நிலங்களுக்கும், வீடுகளுக்கும் கொண்டுவருவேன்’ என்று கூறினார்.\nஇந்த நிலையில் பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் முகமது பைசல் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்குச் செல்லும் நதி நீரைத் தடுப்போம் என்று பிரதமர் மோடி பேசியுள்ளது தவறானது ஆகும்.\nசிந்து நதி நீர் ஒப்பந்தத்தின்படி மேற்கு நோக்கிப் பாயும் மூன்று நதிகள் மீது எங்களுக்கு முழுமையான உரிமை இருக்கிறது. அந்த நதி நீரை திசை மாற்றவோ அல்லது தடுக்கவோ இந்தியா முயன்றால் அது ஆக்கிரமிப்பாகவே கருதப்படும். அதற்குப் பதிலடி கொடுக்க பாகிஸ்தானுக்கு உரிமை இருக்கிறது\" எனத் தெரிவித்தார்.\nபாகிஸ்தானின் இந்த எச்சரிக்கைக்கு பிரதமர் மோடி என்ன பதிலடி கொடுக்கப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்\n”மத்ததெல்லாம் ஒர்ஸ்ட்டு, இந்தியா தான் பெஸ்ட்”.. நிர்மலா சீதாராமன் புகழாரம்\nஇந்தியாவை உலுக்கும் பஞ்சமி நிலம் : பஞ்சமி நிலம் என்றால் என்ன \nஇதை பற்றி பிரதமர் மோடியிடம்தான் கேட்க வேண்டும்\n ’குரல் மூலம் பைக்கை இயக்கும் வித்தகர் ’ ; வைரல் வீடியோ\nஎக்ஸ்ட்ரா நம்பர் நான் கேட்டேனா – ஆரம்பமே கங்குலிக்கு ஏற்பட்டுள்ள பெரும் சவால்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-03-29T12:51:58Z", "digest": "sha1:PASKGEGZUGJ32BJBE6DLOY7WXFPLK5FL", "length": 9132, "nlines": 82, "source_domain": "www.jeyamohan.in", "title": "அபப்பிரம்ஸம்", "raw_content": "\nஅன்புள்ள ஜெமோ, வெண்முரசை தொடர்ந்து வாசித்துவருகிறேன். அதில் வரும் தூயதமிழ்ச் சொற்கள் பல நான் இதுவரை கேள்விப்படாதவை. அவை அகராதிகளிலும் இல்லை. நீங்கள் வேண்டுமென்றே இச்சொற்களைப்போட்டு எழுதுகிறீர்களா இதனால் வாசிப்பு சரளமாக நடக்கவில்லை என்பதை சொல்ல விரும்புகிறேன். உதாரணமாக எரிகுளம், பிழையீடு, நிலைத்திகிரிக்களம்….இவற்றை எப்படித்தெரிந்துகொள்வது இதனால் வாசிப்பு சரளமாக நடக்கவில்லை என்பதை சொல்ல விரும்புகிறேன். உதாரணமாக எரிகுளம், பிழையீடு, நிலைத்திகிரிக்களம்….இவற்றை எப்படித்தெரிந்துகொள்வது நரசிம்மன் அன்புள்ள நரசிம்மன், நான் விஷ்ணுபுரம் எழுதியபோதும் இதே குற்றச்சாட்டு இருந்தது. விஷ்ணுபுரம் தத்துவம், சிற்பம் சார்ந்த கலைச்சொற்களை சம்ஸ்கிருதத்தில் முதலில் சொன்னபின் அவற்றின் தமிழ் வடிவங்களையே பின்னர் கையாண்டது. அவற்றில் …\nTags: அபப்பிரம்ஸம், கலைச்சொற்கள், கொற்றவை, சம்ஸ்கிருதம், தமிழ்ச்சொற்கள், பிராகிருதம், மகாபாரதம், விஷ்ணுபுரம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 77\nசங்கரர் உரை கடிதங்கள் 5\nகுகைகளின் வழியே - 3\nஇன்றைய காந்திகளின் இடம் - ஒரு கேள்வி\nசனிக்கிழமை கி.ராவுக்கு விருதளிப்பு விழா\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–15\nயாதேவி கதைகள் – சுரேஷ் பிரதீப்\nவிலங்கு, தவளையும் இளவரசனும் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–14\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமு���ம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/sports/west-indies-legend-shivnarine-chanderpaul-said-virat-kohli-is-the-best-batsman-in-the-world-331678", "date_download": "2020-03-29T13:15:56Z", "digest": "sha1:YURGJIOOQA5AJRETDVVP7QPQI4ZJIURH", "length": 15156, "nlines": 101, "source_domain": "zeenews.india.com", "title": "Virat Kohli | ‘விராட் கோலி உலகின் சிறந்த பேட்ஸ்மேன்’ -ஜாம்பவான் ஷிவ்நரைன் சந்தர்பால் | Sports News in Tamil", "raw_content": "\n‘விராட் கோலி உலகின் சிறந்த பேட்ஸ்மேன்’ மேற்கிந்திய தீவுகள் ஜாம்பவான் ஷிவ்நரைன் சந்தர்பால்\nஸ்போர்ட்ஸ்டாருக்கு அளித்த பேட்டியில் பேசிய முன்னால் கிரிக்கெட் வீரர் சந்தர்பால், விராட் கோஹ்லியை உலகின் சிறந்த பேட்ஸ்மேனாக தேர்வு செய்தார். அவர் தனது விளையாட்டின் அனைத்து அம்சங்களிலும் நன்றாக பணியாற்றி வருகிறார்.\nபுது டெல்லி: இந்த மாதம் இந்தியாவில் நடந்த சாலை பாதுகாப்பு உலகத் தொடர் 2020 (Road Safety World Series 2020) போட்டிகளில் கலந்து கொண்ட மேற்கிந்திய தீவுகள் அணியின் ஜாம்பவான் ஷிவ்நாரைன் சந்தர்பால் (Shivnarine Chanderpaul), இந்திய கேப்டன் (India captain) விராட் கோலிக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.\nஸ்போர்ட் ஸ்டாருக்கு அளித்த பேட்டியில் பேசிய சந்தர்பால், உலகின் சிறந்த பேட்ஸ்மேனாக விராட் கோஹ்லி (Virat Kohli) திகழ்கிறார். அதுதான் உண்மை. அவர் தனது விளையாட்டின் அனைத்து அம்சங்களிலும் நன்றாக ஆடி வருகிறார். மேலும் அற`அவரது சாதனைகளே அதற்கு சான்று என்று அவர் கூறினார்.\nஅவர் தனது உடற்தகுதிக்கு கடுமையாக உழைத்து வருகிறார். அவர் கடின உழைப்பில் ஈடுபடுவதை நீங்கள் காண்கிறீர்கள். அவர் தனது திறமையை நன்றாக பயன்படுத்துகிறார். எப்போதும் நன்றாக விளையாட விரும்பும் நபர்களில் அவரும் ஒருவர். அவர் அதை நிரூபித்துள்ளார். சொந்த மண்ணில் மட்டுமில்லை, வெளிநாட்டு தொடர்களிலும் நன்றாக ஆடி வருகிறார் என்று விராட் கோலிக்கு (Virat Kohli) புகழாரம் சூட்டினார்.\nஇதற்கிடையில், பாகிஸ்தான் ஜாம்பவான் ஜாவேத் மியாந்தாத்தும் (Javed Miandad) இந்த வார தொடக்கத்தில் ஒரு யூடியூப் வீடியோவில் இந்திய கேப்டனை பாராட்டியிருந்தார் குறிப்பிடத்தக்கது.\nICC மேம்பாட்டு நடுவர்களின் சர்வதேச குழுவில் 2 இந்திய பெண் நடுவர்கள்...\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nSeePic: இணையத்தில் வைரலாகும் நிர்வாண மகப்பேறு புகைப்படம்..\n445 கிலோ எடை கொண்ட ஆண் அழகனுக்கு திருமணம் செய்ய ஆசை\n₹1000 செலுத்தி ₹72,000 வரை சம்பாதிக்கலாம்... Indian Post அதிரடி திட்டம்\nமது அருந்துபவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு வராது.. உண்மை என்ன\nகொரானாவால் பாதித்து குணமடைந்த பெண் கூறிய பகீர் தகவல்... \nதனுஷ் தேனியில் குடும்பத்துடன் குலதெய்வ கோயிலில் சுவாமி தரிசனம்\nகொரோனா வைரஸ் பயம்: குழந்தையை விட்டுட்டு விமானத்தில் சென்று அமர்ந்த பெற்றோர்\nதந்தை இறப்புக்கு செல்லாமல் பட்ஜெட் பணியில் ஈடுபட்ட அதிகாரி\n... முந்துங்கள்; மது பாட்டில்கள் விலை குறைய வாய்ப்பு\nவிகாரமான ‘மனித’ முகத்துடன் பிறந்த ஆடு; கடவுளாக வழிபடும் மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://tamiloviam.com/unicode/printpaget.asp?fname=6&week=nesakumar1&folder=nesakumar1", "date_download": "2020-03-29T12:02:40Z", "digest": "sha1:UCSRXFBRWPJFVED3DA2S7G7JHYRHUISI", "length": 40507, "nlines": 28, "source_domain": "tamiloviam.com", "title": "Tamiloviam.Com - வஹி : இஸ்லாத்தின் அமானுட அடிப்படை- ஓர் பார்வை (மூலம் : டாக்டர் கொய்ன்ராட் எல்ஸ்ட்)", "raw_content": "\nதொடர் : வஹி : இஸ்லாத்தின் அமானுட அடிப்படை- ஓர் பார்வை (மூலம் : டாக்டர் கொய்ன்ராட் எல்ஸ்ட்) [முகம்மதின் மனநலம் குறித்து டாக்டர்.சோமர் வெளியிட்டுள்ள கருத்துக்கள் (1)]\nவஹி : இஸ்லாத்தின் அமானுட அடிப்படை\nமுகம்மதின் மனநலம் குறித்து டாக்டர்.சோமர் வெளியிட்டுள்ள கருத்துக்கள் (1)\nமுகம்மது முதன்முதலாக தமது கருத்துக்களை வெளியிடத் துவங்கிய போதே, அவரது நபித்துவ-மனப்பிறழ்வுக்கான மனோரீதியான காரணங்களை ஆய முற்பட்டு, அவரது மனநலம் குறித்த ஐயங்களை சுற்றியிருந்தோர் வெளிப்படுத்தத் துவங்கினர். இம்மாதிரி வெளிப்படுத்தப் பட்ட கருத்துக்களுள், கிறிஸ்துவ மத-அரசியலார் தெரிவித்த ஒரு அபிப்ராயமானது முகம்மது வலிப்பு நோய்க்கு ஆட்பட்டவர் என்பது. இதற்கு ஆதாரமாக, அவருக்கு வாயில் நுரை தள்ளி, தரையில் விழுந்து உதைத்துக் கொண்டார் என்று இஸ்லாமிய அறிஞர்கள் ஆய்ந்து, பதிவு செய்து விட்டுப் போயுள்ள சம்பவங்களை காண்பிக்கின்றனர், இவர்கள். இது ஒரு குறிப்பிடத் தக்க யூகமே. ஆனால், இம்மாதிரி வலிப்பு நோய்க்கு ஆட்பட்டவர்கள் தமக்கு கடவுளால் அனுப்பப்பட்ட ஆவிகள் கண்ணுக்குத் தெரிவதாகவும், காதில் குரல்கள் கேட்பதாகவும், பிம்பங்கள் கண் முன் தோன்றுவதாகவும் நம்பி, இந்த மூடநம்பிக்கைகளை வாழ்நாள் முழுக்க தீவிரமாக நம்பி செயல்படுவதில்லை என்பதால், இந்த யூகம் முழுவதும் சரியென்று சொல்வதிற்கில்லை. ஆனால், மனோதத்துவம் மிகவும் முன்னேறிவிட்ட இந்தக் காலத்தில் இதை விடச் சிறந்த பல விளக்கங்களை மனோதத்துவ நிபுணர்கள் முன்வைக்கின்றனர்.\nடாக்டர்.ஹெர்மன் சோமர்ஸ் என்ற ·ப்ளெமிஷ் மனோதத்துவ நிபுனர் இது குறித்த அறிவியல் பூர்வமான ஆய்வுகளை முதன்முறையாக முன்வைத்துள்ளார். இவர் முதலில் ஜெஸ்யூட் ஆக இருந்து பிறகு பைபிளில் காணப்படும் நபிமார்கள் பலரிடத்தே மனச்சிதைவுகளின் அறிகுறிகள் தென்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, மத நம்பிக்கைகளைப் பற்றி ஐயுற்று நாத்திகராக மாறியவர் ஆவார். இவரது புத்தகம் இதுவரை டச்சு மொழியில் மட்டுமே கிடைக்கின்றது : Een andere Mohammed ('மாறுபட��ட முகம்மது', ஹாடவிச், ஆண்ட்வெர்ப் 1993). ஆனால் அவரது புத்தகத்தின் சாரத்தை ஆங்கிலத்தில்(கு:தமிழில்) இங்கு தருகிறேன். அவர் தமது ஆய்வுக்கு அடிப்படையாக எடுத்துக் கொண்டவை, முகம்மதின் குணாதிசயங்கள், நடவடிக்கைகள் பற்றி விவரமாகவும் துல்லியமாகவும் விளக்கும் குரான், ஹதீதுகள் (Hadiths- பொருள் வாரியாக வரிசைப் படுத்தப்பட்ட வரலாற்றுத் தகவல்கள்) மற்றும் சிரா (Sira Literature- முஸ்லிம் அறிஞர்களால் வரிசைக் கிரமமாக பதிவு செய்யப்பட்டுள்ள முகம்மதின் வாழ்க்கைக் குறிப்புகள்) நூல்கள் ஆகியன.\nஇது போன்ற ஆதார நூல்களின் அடிப்படையில் ஆய்வு செய்யும் போது, ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். அது - இயேசுவுக்கும் முகம்மதிற்கும் இடையே உள்ள வித்தியாசம். இயேசு என்பவர் - ஒரு கட்டமைக்கப்பட்ட கதாபாத்திரம். அடிப்படையில் போதனைகளை முன்மொழிந்த - குணப்படுத்தும் வல்லமை கொண்ட ஒரு வரலாற்று நபருடன், அக்கால கடவுள் நம்பிக்கைகள், ஆன்மீகப் பெரியவர்களின் குணநலன்கள் ஆகியவற்றைக் கலந்து, மெல்ல உருவெடுத்த சர்ச்சின் வசதிக்கேற்ப அக்கால அரசியல்-ஆன்மீகச் சூழல்களுடன் பொருந்தும் ஒரு கதாபாத்திரமாக காலப்போக்கில் உருவெடுத்ததே இயேசு அல்லது ஜீஸஸ் என்று இன்று அறியப்படும் நபர். ஆகவே, இயேசுபிரான் குறித்த வரலாற்று ஆய்வுகள் ஒரு எல்லையோடு திரும்பி விடுகின்றன. அவர் யார், உண்மையில் என்ன சொன்னார், எப்படி வாழ்ந்தார், என்ன போதித்தார், குணநலன்கள் யாவை என்பவை மூடுபனியிலூர்ந்து வரும் வெண்புறா போன்று தெளிவாக கணிக்க முடியாதவையாக உள்ளன. ஆனால், முகம்மதின் கதை வேறு - அவர் முழுக்க முழுக்க சரித்திரத்தில் துல்லியமாக பதிக்கப்பட்ட ஒரு வரலாற்று நாயகர்.\nகவனித்துப் பார்த்தோமேயானால், வரலாற்றின் வழி தென்படும் முகம்மது குறித்த ஐயங்களையும் எழுப்பும் அறிஞர்களின் வாதங்களும் உண்டு (vide e.g. Ibn Warraq : The Origins of the Koran, Prometheus, New York, 1998). இவற்றை நாம் ஒப்புக் கொண்டோமேயானால், இஸ்லாம் மிகப் பெரிய வீழ்ச்சியை நோக்கியே சென்று கொண்டிருக்கிறது எனலாம். ஏனெனில், இஸ்லாம் என்ற மத நம்பிக்கையும், அதன் வாழ்வடிப்படைச் சட்ட திட்டங்களும் முகம்மது என்ற ஒரு ஒற்றை நபரின் வாழ்வு, வரலாற்றுச் சம்பவங்கள் ஆகியவை உண்மையிலேயே நிகழ்ந்தவை என்ற நம்பிக்கைகளின் மீதே கட்டமைக்கப் பட்டுள்ளன. இவையெல்லாம் பொய், முகம்மது என்ற நபரின் வ���ழ்வு, குணநலன்கள், செயல்பாடுகள் ஆகியவை குறித்த நம்பிக்கைகள் சந்தேகத்திற்கிடமானவை என்ற இந்த வாதத்திலிருந்து, இஸ்லாத்தைக் காக்கும் பணியை நாம் செய்திட விழைந்திடவில்லை என்றாலும், இத்தகைய வாதங்கள் அதீதமானவையாகவே தோன்றுகின்றன.\nமேலே குறிப்பிட்ட இஸ்லாமிய ஆதாரங்கள் ஏன் நம்பகமானவை என்றால், முகம்மதையும் அவரது கூட்டாளிகளையும் பற்றி அதிர்ச்சிகரமான, அவதூறாகக் கருதக்கூடிய தகவல்களையும் அவை தருகின்றன (முகம்மது மனநிலை சரியில்லாதவர் என்று அவருடன் இருந்தோர் கருதியது உட்பட). இந்நிலையில், உண்மை என்று கருதியதாலேயே இவையெல்லாம் பதிந்து வைக்கப் பட்டுள்ளனவே தவிர, வேறு எந்த உள்நோக்கமும் இந்த வரலாற்று ஆவணங்களைப் பதித்தோருக்கு கிடையாது என்றே தோன்றுகிறது. அவ்வாறு இல்லையெனில், முகம்மதைப் பற்றிய இதுபோன்ற சகிக்கவொண்ணா தகவல்களைப் பதிந்து வைக்க வேண்டிய அவசியம், அவரைப் பின்பற்றிய இஸ்லாமியர்களுக்கு இருந்திருக்காது.\nஇத்தகவல்களை மாற்றிப் பதிந்து வைக்க எந்தவித அரசியல் - hagiographical நிர்ப்பந்தங்களும் அந்த முஸ்லிம்களுக்கில்லை. அவர்களுக்கு நிச்சயமாக எவ்வித உள்நோக்கங்களும் இருந்திருக்க வாய்ப்பில்லை. முகம்மது ஏற்படுத்திவிட்டுச் சென்ற சில அரசியல் முறைகள், விதிகள் குறித்துக் கூட நமக்கு இந்த ஐயம் எழலாம். ஆனால் இதிலும் நாம் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், பல சமயங்களில் முகம்மதே இது விஷயமாக வாய்மூடி மெளனமாக இருக்க வேண்டியிருந்தது. அவர் மரணப் படுக்கையிலிருந்தபோது கூட, தமக்குப் பின்னால் நிலவ வேண்டிய அரசியல்-வாரிசு முறை பற்றி சொல்ல வந்தபோது அவர் அதற்கு அனுமதிக்கப் படவில்லை (இந்த வாரிசு உரிமைப் போராட்டமே அலி, அவரது மகன் ஹ¤சைன் உயிரையும் குடித்து, ஷியாக்களை உருவாக்கி இஸ்லாத்தில் பிளவை ஏற்படுத்தியது). ஆனால், நபிமொழிகளும் ஏனைய வழக்குகளும் அரசியல் ஆதாயங்களுக்கு, சச்சரவுகளுக்கு அப்பாற்பட்டு, இஸ்லாம் என்ற மதத்தை கட்டமைக்க வேண்டிய அவசியங்களுக்கு அப்பாற்பட்டு, முகம்மதின் குணநலன்கள், பல சந்தர்ப்பங்களில் அவரது முடிவுகள் குறித்த பல சகிக்கவொண்ணா தகவல்களை, எந்தவொரு நாகரிக மனிதனும் வெட்கித் தலைகுனியவைக்கும் தகவல்களை முன்வைக்கின்றன.\nநிச்சயமாக இவையெல்லாம் இடைச்செருகல்களாகவோ, உள்நோக்கங்களுடன் செய்யப்பட்டவையாகவோ இருக்க வாய்ப்பில்லை. முகம்மதை விவரிக்கும் வழக்குகள் விஷயத்தில் இது மிகவும் உண்மை எனலாம். முகம்மதின் உயரம், நிறம், சுத்தபத்தம், பாலியல் வாழ்க்கை போன்றவற்றை கேட்டு ஆய்ந்து பதிந்து வைத்துச் சென்ற, அப்பாசிட் அல்லது உம்மையத் காலத்தில் வாழ்ந்த மதப்பிடிப்புள்ள முஸ்லிம் அறிஞர்கள் இவையெல்லாம் தாங்களாகவே கற்பனை செய்து உருவாக்கினர் என்று நாம் கருத எவ்வித முகாந்திரமும் இல்லை.\nபிற்காலத்தில் இந்த ஆதார வழக்குகள் மற்றும் ஆவணங்களைத் தொகுத்து இஸ்லாமிய நூல்களை காபந்து செய்த காலத்தில் எதாவது சில மாற்றங்கள், சில சேர்க்கைகள் நிகழ்ந்திருக்க வாய்ப்பிருக்கிறது என்று கருதினால் கூட பெரும்பாலும் காணப்படுபவை சரியான தகவல்கள், துல்லியமான பதிவுகள் என்றே நாம் கருத முடிகிறது. அதிலும் மிக முக்கியமாக இந்த நவீன யுகத்தில் ஒரு மனநோயின் அறிகுறியாக நிபுணர்கள் கருதும் அதே விடயங்கள் அந்தக் காலத்திலேயே முகம்மதின் குணநலன்கள், நடவடிக்கைகள், செய்கைகள் அவருடன் கூட இருந்தோரால் கவனிக்கப்பட்டு அது பிற்காலத்தில் பதிந்து வைக்கப்பட்டிருக்கும் நிலையில், இதெல்லாம் உண்மைதான், கட்டுக் கதைகளோ உள்நோக்கங்களுடன் கூடிய இடைச்செருகல்களோ இல்லை என்ற முடிவுக்கே நாம் வரவேண்டியிருக்கிறது.\n\"வாசகர்கள் ஒரு விஷயத்தில் கவனமாயிருக்க வேண்டும். மனநோய்க்கான அறிகுறிகள் முகம்மதிடம் தென்படுவது குறித்து நாம் சுட்டிக் காட்டும்போது சில நிபுணர்கள், வரலாற்றறிஞர்கள் மற்றும் டாக்டர்கள், இவையெல்லாம் பிற்காலத்தில் எழுதப் பட்டவை, ஆகையால் இவையெல்லாம் மதவாதிகளின் கட்டமைப்புகள், சேர்க்கைகளாக இருக்கலாம்; எனவே இத்தகைய நபிமொழிகள், நபிவழக்குகள் மற்றும் தொன்மையான இஸ்லாமிய வரலாற்றாவணங்களின் அடிப்படையில் இன்று செய்யப் படும் ஆய்வுகள் சரியல்ல என்ற கூறுகின்றார்கள்.(...)\nஇத்தகைய வழக்குகள், மற்றும் ஆவணங்கள் அனைத்தும் கட்டுக்கதைகள், மெய்யல்ல என்ற தவறான அடிப்படையில் அவர்களின் நிராகரிப்பு அமைந்திருக்கின்றது என்பதை வாசகர்கள் கவனிக்க வேண்டும். (...)\nமுதலாவதாக, நபிவழக்குகள், தொன்மையான இஸ்லாமிய ஆவணங்கள் பெரும்பாலும் மிகச்சரியான தகவல்களை தம்மிடத்தே கொண்டிருக்கின்றன. இரண்டாவதாக நவீன மருத்துவம், நோய்களின் அறிகுறிகளை மி���த்தெளிவாக ஆய்ந்து பகுத்திருக்கின்றது. தனிப்பட்ட அறிகுறிகள் (symptoms) மற்றும் இத்தகைய அறிகுறிகளின் தொகுப்பான நோய்த்தன்மைக் கூறுகள் (syndrome) குறித்த தெளிவான தகவல்கள் நம்மிடையே இன்று உள்ளன. (...)\nதொன்மையான இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள், நபிவழக்குகள் ஆகியவற்றைக் காண்போமேயானால், நாம் ஆச்சர்யப்படும்படி மனப்பிறழ்வு குறித்து இன்று நாம் அறிந்து வைத்திருக்கின்ற தனித்தன்மை கொண்ட அறிகுறிகளும் (symptoms), தொகுப்பான நோய்த்தன்மைக் கூறுகளும் (syndrome) துல்லியமாகவும் தெளிவாகவும் இந்த இஸ்லாமிய வழக்குகளில் பதிந்து வைக்கப் பட்டிருக்கின்றன என்பதைக் காணலாம். இந்தக் காலத்தில் நம்முடைய மருத்துவ நிபுணர்கள் கண்டுபிடித்துள்ள இந்த அறிகுறிகள், அந்தக் காலத்தைய\nஆவணங்களில் பதிந்து வைக்கப் பட்டிருப்பதால் அவை நிச்சயமாக நம்பத்தகுந்தவையே.\" (பக் 18)\nஒருவர் குறிப்பிட்ட நபர் மனநோய்க்கு ஆட்பட்டவர் என்று பொதுப்படையாக கூறுவதற்கும் (பைத்தியக்கார விடுதிகளில் உள்ளோர்களின் நடவடிக்கைகள் குறித்த ஜோக்குகள் நிறைய நம்மிடையே நிலவுகின்றன அல்லவா அவை போன்று), ஒரு நபரை paranoia syndrome ஆட்கொள்ளும்போது தென்படும் அறிகுறிகள் குறித்து ஒவ்வொன்றாக ஒருவர் கூறுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. அப்படி ஒருவர் கூறினால், ஒன்று அவர் மனவியல் மருத்துவ நூல்களிலிருந்து ஒருவர் படித்துக் காண்பித்துக் கொண்டிருக்க வேண்டும் அல்லது\nஅந்த நோய்க்காட்பட்ட ஒரு நபரை நேரில் கண்டு அறிகுறிகளை அவர் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும்.\nடாக்டர். சோமர்ஸின் கருத்துப் படி, முகம்மது paranoia நோய்க்காட்பட்ட ஒரு நபர்க்கான தெளிவான உதாரணம். Paranoia syndrome-ன் தெளிவான தோற்றமானது, ஒரு நபர் தமக்கேற்படும் மாயபிம்பங்களினால், தன்னைப் பற்றியே ஒரு கருத்தை உருவாக்கிக் கொள்வதாகும். இந்த மாயபிம்பங்களானது ஒலிகளாகவும் (காதில் குரல்கள் கேட்பது), ஒளி பிம்பங்களாகவும் (இதில் மாயத் தோற்றங்கள் கண்களுக்குத் தென்படும்), அல்லது உள்ளுணர்வுகளாகவும் (இவை உண்மையென்று அவர்கள் மிக உறுதியாக நம்பும்படி இருக்கும்; வெளிப்படையாக மற்றவர்களுக்கு தென்படுபவை, இவற்றுக்கு எதிரிடையாக இருந்தாலும் அவர்களின் நம்பிக்கையை அசைக்க முடியாது) இருக்கலாம். இந்த மனப்பிறழ்வின் நாயகமாக அவர்களே இருப்பர். அதன்படி அவர்களுக்கு எதிராக அனை���ரும் கூட்டு சேர்ந்து சதிசெய்வர் அல்லது எதோவொரு பிரபஞ்ச நிகழ்வின் ஏக சாட்சியாக அந்த நபரே இருப்பார் அல்லது அந்த நபரே ஒரு மிகச்சிறந்த குறிக்கோளை உலகெங்கும் முன்னெடுத்துச் செல்பவராக நியமிக்கப் பட்டிருப்பார்.\nஇதில் முதலாவதாகக் குறிப்பிட்டிருக்கும் முகம்மதுக்கெதிரான கூட்டுச் சதி பற்றிய அவரது கருத்துக்கள் குறித்த மிக மெல்லிய அவுட்லைனே சரித்திரத்தில் தென்படுகிறது. முகம்மது தாம் மக்கத்தவர்களால் துன்புறுத்தப் பட்டே மக்கா நகரை விட்டு வெளியேறி யாத்ரிப்/மதீனா நகருக்கு தம்மைச் சேர்ந்தவர்களுடன் ஓட நேர்ந்தது என்ற கருதினார் (பிற்காலத்தில் அவரது வன்செயல்களை நியாயப் படுத்த முயல்வோரும் இதே கருத்தை நம்பி முன்மொழிந்தனர்). ஆனால், இஸ்லாமிய சரித்திரத்தைக் கவனித்தோமேயானால், மதீனா/யாத்ரிப் நகருக்கு முகம்மது தம்மை நம்பியவர்களுடன் இடம் பெயர்ந்த பின்னர் தமது அடியார்களின் குடும்பத்தாரை மக்கா நகரிலிருந்து அழைத்துக் கொள்ள அனுமதி அளித்துள்ளார். அவர்களும் அவ்வாறே செய்துள்ளனர். இங்கு ஒரு கேள்வி எழுகிறது, முகம்மதையும் அவரைப் பின்பற்றியவர்களையும் எதிரிகளாகப் பாவித்து அவர்களை தீர்த்துக் கட்டுவதே தமது குறிக்கோள் என்று மக்கத்தவர்கள் நினைத்திருப்பார்களேயானால், அப்படி சதிசெய்து ஓடியவர்களின் குடும்பத்தாரை அக்கால வழக்கப் படி, பிணையாக பிடித்துவைத்திருக்கமாட்டார்களா ஓடியவர்களுடன் மீண்டும் போய் சேர்ந்துகொள்ள அவ்வளவு எளிதாக அவர்கள் அனுமதித்திருப்பார்களா என்ற கேள்வி எழுகின்றது. எனவே, மக்கத்தவர்கள் துவேஷம் பாராட்டி, முகம்மதையும் அவரின் அடியார்களையும் தீர்த்துக் கட்ட முனைந்தனர் என்று கருதுவது தவறாகும்.\nஉலகின் முடிவைப் பற்றிய மிக ரகசியத் தகவல்களை - இறுதி(த் தீர்ப்பு) நாள் - தாம் மட்டுமே அறிந்துள்ளது (ஆனால், சரியான நாளை மட்டும் அறியாமல் இருப்பது, அப்படி சரியான நாளை குறிப்பிட்டிருந்தால் அது நிறைவேறுகிறதா இல்லையா என்பது இத்தகைய மனமயக்கங்களை வெளிச்சம் போட்டுக் காட்டிவிடும்) என்ற மன மயக்கம் பைபிளில் (பழைய ஏற்பாடு), பல நபிமார்களிடமும் நாம் காணமுடிகின்ற ஒரு அறிகுறியாகும். இன்னும் சொல்லப் போனால், முகம்மதையும் விட அவர்களிடம் இது குறித்த தீர்மானமான கருத்துக்களை நாம் காணமுடிகிறது. குரான் வ��னங்கள் 15: 85, 44:10/9,78:40 போன்றவற்றில் உலகின் முடிவு சமீபமாயிருக்கின்றது என்று முகம்மது கருதியது தெளிவாகிறது (இயேசு கிறிஸ்துவின் அபோஸ்தலர்களுக்கும் இப்படியான நம்பிக்கை விதைக்கப்பட்டதை இங்கே குறிப்பிட வேண்டும்). இறுதித் தீர்ப்பு நாளின் விவரனையானது, குரானில் அடிக்கடி உச்சாடனம் செய்யப்படும் ஒரு விஷயமாகும். கிறிஸ்துவ மற்றும் யூத மதநம்பிக்கைகளிலிருந்து காப்பியடிக்கப் பட்ட இந்த விஷயம், அவற்றையும் தாண்டி முகம்மதுவிற்கு ஏற்பட்ட மாயத்தோற்றங்களின் காரணமாக மிகத் துல்லியமாக விவரிக்கப் பட்டிருப்பதை காணமுடிகிறது. இந்த தோற்றங்களின் மேல் ஏற்பட்ட நம்பிக்கைகளின் காரணமாக இந்த இறுதித் தீர்ப்பின் போது இன்னின்ன வகையானோர்க்கு இதது ஏற்படும் என்றும் ஒவ்வொரு மதக்கூட்டத்திற்கும் என்னவிதமான தீர்ப்புகள் வழங்கப் படும் என்றும் இந்த நாளில் முகம்மதுவுக்கு மகோன்னத நிலை (முகம்மதுவுக்கு அடுத்த நிலையில் இயேசு கிறிஸ்துவின் இடமும் விவரிக்கப் பட்டுள்ளது) போன்றவை குறித்தும் தீர்க்கமான விவரனைகள் இடம் பெற்றுள்ளன.\nஆனால், முகம்மதுவின் அடிப்படையான மனப்பிறழ்வானது ஒரு மையப்புள்ளியையே ஆதாரமாகக் கொண்டு சுழன்று சுழன்று அவரை நிலைகொள்ளாமல் அடித்துவந்தது. நாம் ஏற்கெனவே கண்டது போன்று இந்த மனமயக்கம் குறித்து முதலில் அவருக்கே பற்பல சந்தேகங்களும் அவநம்பிக்கைகளும் இருந்தன. ஆனால், காலப்போக்கில் திரும்பத்திரும்ப ஏற்பட்ட இந்த தோற்றங்களை அவர் நம்பத் தொடங்கி, தாமே இந்த பிரபஞ்ச வழிகாட்டி - தாம் இந்த விசேஷப் பணிக்கென தேர்வு செய்யப் பட்டிருக்கின்றோம் என்று நம்பலானார். அவர் கடவுளின் ஒரே பேச்சாளர், அது மட்டுமல்ல உலகிற்கு கடவுள் அனுப்பி வைத்த கடைசி பேச்சாளர் - இறுதித் தீர்ப்பு நாள் வரை அவரே இறைவனின் ஏக தூதர் - 'நபிகளின் முத்திரை' என்ற நம்பிக்கை அவருக்கு இருந்ததை காண முடிகிறது. இந்த விசேஷப்பணியானது அவருக்கு அந்த முக்கியமான நாளில் வெளிப்பட்ட இரண்டாவது விண்குரல் மூலம் வழங்கப்பட்டது. முதலில் அவரை 'கரை' என்றது, அவர் கண்முன் தோன்றிய அமானுஷ்ய ஆவியானது [\"உரத்துச் சொல்\" அல்லது \"உரை\" - அரபியில் \"(இ)க்ராஹ்\" - ஆதலின் குரான் என்ற பெயர் ஏற்பட்டது]. அதைக் கேட்டு அஞ்சி, தமக்கு பைத்தியம் பிடித்துவிட்டது அல்லது தீய ஆவி தம்மை பிடித்துக் க��ண்டது என்று நடுநடுங்கி தற்கொலை செய்து கொள்ள ஓடிய முகம்மதுவுக்கு, நடுவே இரண்டாவதாக காப்ரியேல் என்ற ஆவி விண்ணில் தோன்றி \"ஓ முகம்மதே நீரே கடவுளின் தூதர், நான் ஜிப்ரீல்\" என்றது (Sira, Guillaume translation., பக்.106/153 ; குரான் 96:1)\nஇந்த மனப்பிறழ்வானது வியாபாரியாக இருந்த முகம்மதை, கடவுளின் தூதராக மாற்றி, அந்தக் காலத்தில் ஒரு சிறு ரகசியக் குழுவின் தலைவராக, கல்ட் லீடராக உருமாற்றி, பிறகு அரசியல் அபிலாஷைகள் கொண்ட ஒரு பெரிய மதத்தலைவராக, பின் மதத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்ட அரசின் தலைவராக மாற்றி, அதன்பின் கடைசியாக ஒட்டுமொத்த அரேபியாவையும் தன் கொடையின் கீழ்க்கொணர்ந்த சாம்ராஜ்ய அதிபதியாகவும் உலகையே ஆக்கிரமித்து தனது ஆளுகையின் கீழ் கொணரவிரும்பும் ஒரு மதத்தை உருவாக்கியவராகவும் உருமாற்றிவிட்டது.\nஅவரைப் பற்றிய இந்த நம்பிக்கையே முஸ்லிம்களின் ஆதார சுருதியாக விளங்குகிறது \"அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள்கள் இல்லை, முகம்மது அல்லாஹ்வின் தூதர்\" என்ற (கலிமா) கோஷம் ஒவ்வொரு முஸ்லிமையும் மற்ற எல்லோரிடத்திருந்தும் வேறுபடுத்தி, அவரவர் மனதிலும், சமூகத்திலும் பிரிவினையை உண்டாக்கி வைத்திருக்கின்றது. கடவுள் ஒருவனே என்ற ஏக-இறைக் கோட்பாடானது பலவித மத ஆசான்களால் முன்மொழியப்பட்டு பல மதங்களிலும் நிலவி வரும் நிலையில், இந்த முகம்மதின் விசேஷ தகுதி குறித்த நம்பிக்கையே இஸ்லாத்தின் வித்தியாசமான அம்சமாகும். இந்த நம்பிக்கையின் அடிப்படையில், முகம்மது சொல்லியவை (குரான்), சொல்லி நடந்து காட்டியவை (ஹதீஸ், சுன்னாஹ்) போன்றவை கடவுளால் மனித குலத்துக்குக் கடைசியாக அனுப்பப்பட்ட ஒரே பேச்சாளரின் சொற்களாகவும், செயல்களாகவும், தீவிர மதநம்பிக்கையுடைய முஸ்லிம்களுக்குத் தென்பட்டு, இந்த குரான், ஹதீஸ், சுன்னாஹ் போன்றவையே அவர்களை வழிநடத்தும் கலங்கரை விளக்கங்களாக விளங்கி வருகின்றன. ஆனால், மேலே கண்டவாறு அறிவியல் ரீதியாக பகுத்தாய்ந்து காணும்போது, உலகில் நூறு கோடிக்கும் அதிகமான மக்கள் நம்பி செயல்படும் ஒரு மதநம்பிக்கையானது, மனப்பிறழ்வால் எழுந்த ஒன்று என்பதை அறியும்போது அது நமக்கு மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்துகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/news/babar-shinwari-shine-as-pak-beat-lanka-in-2nd-odi-at-home/", "date_download": "2020-03-29T12:36:36Z", "digest": "sha1:SD2IC2Q5PQ5QVRIRY5V2BFCBEHCZJZ44", "length": 3952, "nlines": 91, "source_domain": "chennaionline.com", "title": "Babar, Shinwari shine as Pak beat Lanka in 2nd ODI at home – Chennaionline", "raw_content": "\nஉலக சுகாதார நிறுவனத்தின் மீது பரபரப்பு புகார் கூறிய டொனால்ட் டிரம்ப்\nஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு\nஊரடங்கை மீறி கண்டெய்னர்க்குள் பயணித்த மக்கள்\nஇந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு\nதாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் – முதல் சுற்றில் சாய்னா தோல்வி\nஉலக சுகாதார நிறுவனத்தின் மீது பரபரப்பு புகார் கூறிய டொனால்ட் டிரம்ப்\nஅமெரிக்க நாடாளுமன்ற செனட் சபையின் குடியரசு கட்சி எம்.பி. மார்கோ ரூபியோ, உலக சுகாதார நிறுவனமான ‘ஹூ’ மீது அதிரடியாக புகார் ஒன்றை கூறினார். அதாவது, கொரோனா\nஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/383661.html", "date_download": "2020-03-29T12:34:09Z", "digest": "sha1:KITU67BQVZJ7CBUU6NSVVMXPSHJZR5E5", "length": 6914, "nlines": 138, "source_domain": "eluthu.com", "title": "காணாமல் போனவர்கள் - ஏனைய கவிதைகள்", "raw_content": "\nசாதியின் வழியே சண்டை வர\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : ச ரவிச்சந்திரன் (18-Sep-19, 12:25 pm)\nசேர்த்தது : ச இரவிச்சந்திரன்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_2009", "date_download": "2020-03-29T13:09:37Z", "digest": "sha1:GRGUX42MF766B3I53QVNRZUTJYOBQEVG", "length": 23983, "nlines": 239, "source_domain": "ta.wikipedia.org", "title": "டிசம்பர் 2009 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n<< டிசம்பர் 2009 >>\nஞா தி செ பு வி வெ ச\nடிசம்பர் 2009, 2009 ஆம் ஆண்டின் பன்னிரண்டாவது கடைசி ���ாதமாகும். இம்மாதம் ஒரு செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து 31 நாட்களின் பின்னர் ஒரு வியாழக்கிழமை முடிவடையும். தமிழ் நாட்காட்டியின் படி மார்கழி மாதம் டிசம்பர் 16, புதன்கிழமை தொடங்கும்.\nடிசம்பர் 1 - கார்த்திகை தீபம்\nடிசம்பர் 23 - திருவெம்பாவை (ஆரம்பம்)\nடிசம்பர் 2 - பூரணை\nடிசம்பர் 16 - அமாவாசை\nடிசம்பர் 28 - வைகுண்ட ஏகாதசி\nடிசம்பர் 31 - பூரணை\nபின்லாந்தின் தலைநகர் ஹெல்சிங்கி நகருக்கருகில் யெஸ்ப்பூ என்ற இடத்தில் பல்பொருள் அங்காடி ஒன்றில் துப்பாக்கிதாரி ஒருவன் சுட்டதில் 6 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)\nஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் அமெரிக்காவைச் சேர்ந்த 8 சிஐஏ முகவர்கள் கொல்லப்பட்டனர். (பிபிசி)\nஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 5 கனடியப் படையினரும் ஒரு ஊடகவியலாளரும் கொல்லப்பட்டனர். (பிபிசி)\nஈராக்கில் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் பணயக் கைதியாகப் பிடிக்கப்பட்டிருந்த பிரித்தானிய நபர் விடுவிக்கப்பட்டார். (பிபிசி)\nமேற்கு ஆஸ்திரேலியாவின் தலைநகர் பேர்த் நகரில் காட்டுத்தீ காரணமாக 37 வீடுகள் உட்பட 33,000 ஏக்கர் நிலம் எரிந்து நாசமாயின. (பிபிசி)\nபப்புவா நியூ கினியில் விமான விபத்து: 6 பேர் உயிரிழப்பு, விமானி தப்பினார்.\nஇலங்கை தொழிலாளர் காங்கிரசில் இருந்து விலகினார் யோகராஜன்\nமேற்கு ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ: 40 வீடுகள் தீக்கிரை\nதெற்கு சூடானைத் தனிநாடாக்கக் கோரும் சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவதற்கு சூடான் நாடாளுமன்றம் ஒப்துதல் அளித்தது. (பிபிசி)\nதமது நாட்டில் தங்கியிருக்கும் 9,000 ரொகிங்கியா அகதிகளை பர்மாவுக்குத் திருப்பி அனுப்பப்போவதாக வங்காள தேசம் அறிவித்திருக்கிறது. (சின்குவா)\nபிரித்தானிய நபருக்கு சீனாவில் மரணதண்டனை நிறைவேற்றம்\nஓசியானிக் வைக்கிங் கப்பல் அகதிகள் 16 பேர் ருமேனியாவுக்கு அனுப்பப்பட்டனர்\nஇத்தாலியில் புயல்காற்று காரணமாக ஏழு பேர் உயிரிழந்தனர். (பிபிசி)\nமொங் இன அகதிகள் 4,000 பேரை தாய்லாந்து பலவந்தமாக லாவோசிற்கு நாடு கடத்த ஆரம்பித்தது. (பிபிசி)\nபிலிப்பைன்சில் பயணிகள் படகு ஒன்று மூழ்கியதில் குறைந்தது 6 பேர் கொல்லப்பட்டு பலர் காணாமல் போயினர். (சைனா டெய்லி)\nகிபி 2ம் நூற்றாண்டில் சீனாவை ஆட்சி செய்த சாவோ சாவோ என்ற மன்னனின் கல்லறை ஒன்று ஹெனான் மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.(ஏபிசி)\nபீகாரில் பள்ளிக்கூடம் வெடி வைத்து தகர்ப்பு\nஇரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த சீன மன்னனின் கல்லறை கண்டுபிடிப்பு\nஇந்தியப் பெருங்கடலைச் சுற்றியுள்ள் நாடுகள் 2004 இல் 250,000 பேரை காஅவு கொண்ட நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலையின் 5ம் ஆண்டு நிறைவை நினைவு கூர்ந்தார்கள். (பிபிசி)\nமலேசியாவில் பேருந்து விபத்தில் 10 பேர் உயிரிழப்பு\nஅமெரிக்க விமானத்தை தகர்க்க முயற்சித்ததாக நைஜீரியப் பயணி கைது\nஇந்தியாவில் பாலம் இடிந்ததில் 40 பேர் உயிரிழப்பு\nவெனிசுவேலாவில் சரக்குக் கப்பல் ஒன்று தீப்பற்றியதில் 6 பிலிப்பீனோக்களும் 3 கிரேக்கர்களும் கொல்லப்பட்டனர். (சின்குவா)\nபோப்பாண்டவரை மனநிலை பாதித்த பெண் ஒருவர் தள்ளி வீழ்த்தினார்\nஅமெரிக்கர்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்கும் ஒபாமாவின் திட்டத்துக்கு செனட் அங்கீகாரம்\nஏமன் வான் தாக்குதலில் முப்பதுக்கும் அதிகமான போராளிகள் கொல்லப்பட்டனர்\nகொழும்பு-வவுனியா இரவு தொடருந்து தடம் புரண்டதில் 36 பேர் காயம்\nகொலம்பியாவில் மாநில ஆளுநர் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டுக் கொலை\nஇயேசுநாதர் காலத்து வீடு இசுரேலில் கண்டுபிடிப்பு\nகினியில் நடந்த படுகொலைகளுக்கு இராணுவ ஆட்சியாளர் பொறுப்பு - ஐநா\nதிசைநாயகத்திற்கு பிணை வழங்க சட்டமா அதிபர் இணக்கம்\nஇரண்டாம் உலகப் போரில் மூழ்கடிக்கப்பட்ட கப்பல் குயின்ஸ்லாந்தில் கண்டுபிடிப்பு\nபோரில் சரணடைந்த புலிகளின் தலைவர்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் ஐநா விளக்கம் கோரியுள்ளது\nநைஜீரியாவில் சந்தையில் சுமையுந்து ஒன்று மோதியதில் 100 பேருக்கு மேல் உயிரிழப்பு\nஈரானில் அயத்தொல்லாவின் மறைவுக்கு ஆயிரக்கணக்கானவர்கள் அஞ்சலி\nசனிக் கோளின் நிலவில் திரவம் இருப்பதை நாசாவின் விண்கலம் படம் பிடித்தது\nசூரியனை ஒத்த விண்மீன்களைச் சுற்றி வரும் புதிய கோள்கள் கண்டுபிடிப்பு\nவிண்வெளி ஆய்வுக்காக 'வைஸ்' விண்கலத்தை நாசா ஏவியது\nஎசுப்பானியா,போர்த்துகல் மற்றும் மொரோக்கோவில் நிலநடுக்கம்\nகுவாண்டானாமோ சிறையை மூடி வேறு இடத்தில் அமைக்க முடிவு\nபோயிங் டிரிம் லைனர் 787 -ன் முதல் சோதனை ஓட்டம்\nபிலிப்பைன்சில் இசுலாமியத் தீவிரவாதிகள் சிறை உடைப்பு, 31 கைதிகள் விடுவிப்பு\nஆயதங்களுடன் வடகொரியா விமானம் தாய்லாந்தில் மறிப்பு\nஈராக்கில் எண்ணெய் வயல்கள் ஏலம்\nப��திய தெலுங்கானா மாநிலம் உருவாக்க இந்தியா முயற்சி\nபாக்தாத் தொடர்குண்டு வெடிப்பில் 126 பேர் பலி\nதேர்வுத் துடுப்பாட்டத் தரவரிசையில் இந்தியா முதலாம் இடத்தில்\nவங்காளதேசத்தில் இரு பேருந்துகள் மோதியதில் 20 பேர் உயிரிழப்பு\nபிலிப்பைன்சில் இராணுவச் சட்டத்தின் கீழ் பலர் கைது\nபடுகொலை முயற்சியில் கினி இராணுவ ஆட்சியாளர் காயம்\nகல்குடாவில் படையினர் சுட்டதில் பொதுமகன் கொல்லப்பட்டார்\nஇரசியாவில் இரவு விடுதியில் வெடி விபத்து: 102 பேர் உயிரிழப்பு\nவங்காள தேசத்தில் பயணிகள் படகு ஒன்று மூழ்கியதில் குறைந்தது 47 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)\nசுமாத்திராவில் இரவு விடுதி ஒன்றில் தீ விபத்து காரணமாக 20 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)\nகாலநிலை மாற்றத்தின் தாக்கத்தை உணர்ர்த்துவதற்காக நேபாளத்தின் அமைச்சரவைக் கூட்டம் எவரெஸ்ட் சிகரத்தில் இடம்பெற்றது. (சீஎனென்)\nபாக்கிசுத்தானில் இராவல்பிண்டியில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 35 பேர் பலி\nபடுகொலை முயற்சியில் கினி இராணுவ ஆட்சியாளர் காயம்\nசோமாலியாவில் கடத்திச் செல்லப்பட்ட இரண்டு தான்சானியர்களை நெதர்லாந்து கடற்படையினர் விடுவித்து 13 சோமாலி கடற்கொள்ளைக்காரர்களைப் பிடித்தனர். (ஏபி)\nசீனாவில் ஜூலையில் உருமுச்சியில் இடம்பெற்ற கலவரங்களில் கைது செய்யப்பட்ட மேலும் 5 பேருக்கு மரண தண்டனை வழங்க்கப்பட்டது. (பிபிசி)\nபோபாலில் நச்சுவாயுக் கசிவினால் 3,787 பேர் இறந்த 25 ஆண்டு நிறைவு நினைவுகூரல் இந்தியாவில் இடம்பெற்றன. (த டைம்ஸ்)\nசோமாலியா தற்கொலைத் தாக்குதலில் அமைச்சர்கள் உட்பட 19 பேர் கொல்லப்பட்டனர்\nபடுகொலை முயற்சியில் கினி இராணுவ ஆட்சியாளர் காயம்\nஈரானில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பிரித்தானிய பாய்மரப்படகுப் பயணிகள் விடுதலை\nஒந்துராசின் ஜனாதிபதியாக பொர்ஃபீரியோ லோபோ சோசா தேர்ந்தெடுக்கப்பட்டார். (ஹஃபிங்டன் போஸ்ட்)\n17 ஆண்டுகளுக்கு பின்னர் முதற் தடவையாக வட கொரியா தனது நாணய மதிப்பை உயர்த்தியது. (யொன்ஹாப்)\nவவுனியா தடுப்பு முகாம் அகதிகளுக்கு கட்டுப்படுத்தப்பட்ட நடமாட்ட சுதந்திரம்\nமுன்னாள் கெரில்லா தலைவர் உருகுவேயின் ஜனாதிபதியாகத் தெரிவு\n2016 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2015 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | ம��� | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2014 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2013 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2012 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2011 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2010 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2009 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2008 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2007 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2006 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2005 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 மார்ச் 2013, 17:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-03-29T13:51:51Z", "digest": "sha1:PSQJ3S3TK5JPNV7XRDFODH23IHV2AV5X", "length": 11713, "nlines": 165, "source_domain": "ta.wikipedia.org", "title": "மயிலம் ஊராட்சி ஒன்றியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமயிலம் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] மயிலம் ஊராட்சி ஒன்றியம் 47 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் மயிலத்தில் இயங்குகிறது.\n2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகைகணக்கெடுப்பின் படி, மயிலம் ஊராட்சி ஒன்றியத்��ின் மொத்த மக்கள் தொகை 1,17,439 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 42,231 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 1,624 ஆக உள்ளது.[2]\nமயிலம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 47 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]\nவிழுப்புரம் மாவட்டத்தின் 22 ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்\nதமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை\n↑ விழுப்புரம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\n↑ மயிலம் ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்\nதிண்டிவனம் வட்டம் · செஞ்சி வட்டம் · வானூர் வட்டம் · விழுப்புரம் வட்டம் · விக்கிரவாண்டி வட்டம் · கண்டாச்சிபுரம் வட்டம் · மேல்மலையனூர் வட்டம் · மரக்காணம் வட்டம் · திருவெண்ணெய்நல்லூர் வட்டம் (புதியது)\nமேல்மலையனூர் · வல்லம் · செஞ்சி · வானூர் · மரக்காணம் · மயிலம் · ஓலக்கூர் · விக்கிரவாண்டி · கண்டமங்கலம் · கோலியனூர் · கண்ணை · திருநாவலூர் · திருவெண்ணெய்நல்லூர் · முகையூர் ·\nஅனந்தபுரம் · அரகண்டநல்லூர் · செஞ்சி · கோட்டக்குப்பம் · மணலூர்ப்பேட்டை · மரக்காணம் · திருவெண்ணெய்நல்லூர் · வளவனூர் · விக்கிரவாண்டி\nசெஞ்சி • மயிலம் • திண்டிவனம் • வானூர் • விழுப்புரம் • விக்கிரவாண்டி •\nகெடிலம் ஆறு • கோமுகி ஆறு • சங்கராபரணி ஆறு • செஞ்சி ஆறு • தென் பெண்ணை ஆறு • மணிமுத்தா ஆறு •\nவிழுப்புரம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 நவம்பர் 2019, 09:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/tata/altroz/price-in-new-delhi", "date_download": "2020-03-29T12:36:57Z", "digest": "sha1:GT3W2QS6E3MCBVVVC7FPQ4SPXOUXWXM5", "length": 34126, "nlines": 601, "source_domain": "tamil.cardekho.com", "title": "டாடா ஆல்டரோஸ் புது டெல்லி விலை: ஆல்டரோஸ் காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஇரண்டாவது hand டாடா ஆல்டரோஸ்\nமுகப்புநியூ கார்கள்டாடாடாடா ஆல்டரோஸ்road price புது டெல்லி ஒன\nபுது டெல்லி சாலை விலைக்கு டாடா ஆல்டரோஸ்\nஎக்ஸ்இ டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.8,01,489*அறிக்கை தவறானது விலை\nடாடா ஆல்டரோஸ் :- 100% On-Road பைனான்ஸ் Ava... ஒன\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.8,86,936*அறிக்கை தவறானது விலை\nடாடா ஆல்டரோஸ் :- 100% On-Road பைனான்ஸ் Ava... ஒன\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.9,64,513*அறிக்கை தவறானது விலை\nடாடா ஆல்டரோஸ் :- 100% On-Road பைனான்ஸ் Ava... ஒன\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.10,31,971*அறிக்கை தவறானது விலை\nடாடா ஆல்டரோஸ் :- 100% On-Road பைனான்ஸ் Ava... ஒன\nஎக்ஸ் இசட் டீசல்(டீசல்)Rs.10.31 லட்சம்*\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.10,60,079*அறிக்கை தவறானது விலை\nடாடா ஆல்டரோஸ் :- 100% On-Road பைனான்ஸ் Ava... ஒன\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.5,85,230*அறிக்கை தவறானது விலை\nடாடா ஆல்டரோஸ் :- 100% On-Road பைனான்ஸ் Ava... ஒன\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.6,96,285*அறிக்கை தவறானது விலை\nடாடா ஆல்டரோஸ் :- 100% On-Road பைனான்ஸ் Ava... ஒன\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.7,72,655*அறிக்கை தவறானது விலை\nடாடா ஆல்டரோஸ் :- 100% On-Road பைனான்ஸ் Ava... ஒன\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.8,39,063*அறிக்கை தவறானது விலை\nடாடா ஆல்டரோஸ் :- 100% On-Road பைனான்ஸ் Ava... ஒன\nxz option(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.8,66,733*அறிக்கை தவறானது விலை\nடாடா ஆல்டரோஸ் :- 100% On-Road பைனான்ஸ் Ava... ஒன\nxz option(பெட்ரோல்)(top மாடல்)Rs.8.66 லட்சம்*\nஎக்ஸ்இ டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.8,01,489*அறிக்கை தவறானது விலை\nடாடா ஆல்டரோஸ் :- 100% On-Road பைனான்ஸ் Ava... ஒன\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.8,86,936*அறிக்கை தவறானது விலை\nடாடா ஆல்டரோஸ் :- 100% On-Road பைனான்ஸ் Ava... ஒன\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.9,64,513*அறிக்கை தவறானது விலை\nடாடா ஆல்டரோஸ் :- 100% On-Road பைனான்ஸ் Ava... ஒன\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.10,31,971*அறிக்கை தவறானது விலை\nடாடா ஆல்டரோஸ் :- 100% On-Road பைனான்ஸ் Ava... ஒன\nஎக்ஸ் இசட் டீசல்(டீசல்)Rs.10.31 லட்சம்*\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.10,60,079*அறிக்கை தவறானது விலை\nடாடா ஆல்டரோஸ் :- 100% On-Road பைனான்ஸ் Ava... ஒன\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.5,85,230*அறிக்கை தவறானது விலை\nடாடா ஆல்டரோஸ் :- 100% On-Road பைனான்ஸ் Ava... ஒன\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.6,96,285*அறிக்கை தவறானது விலை\nடாடா ஆல்டரோஸ் :- 100% On-Road பைனான்ஸ் Ava... ஒன\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.7,72,655*அறிக்கை தவறானது விலை\nடாடா ஆல்டரோஸ் :- 100% On-Road பைனான்ஸ் Ava... ஒன\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.8,39,063*அறிக்கை தவறானது விலை\nடாடா ஆல்டரோஸ் :- 100% On-Road பைனான்ஸ் Ava... ஒன\nxz option(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.8,66,733*அறிக்கை தவறானது விலை\nடாடா ஆல்டரோஸ் :- 100% On-Road பைனான்ஸ் Ava... ஒன\nxz option(பெட்ரோல்)(top மாடல்)Rs.8.66 லட்சம்*\nபுது டெல்லி இல் டாடா ஆல்டரோஸ் இன் விலை\nடாடா ஆல்டரோஸ் விலை புது டெல்லி ஆர���்பிப்பது Rs. 5.29 லட்சம் குறைந்த விலை மாடல் டாடா ஆல்டரோஸ் எக்ஸ்இ மற்றும் மிக அதிக விலை மாதிரி டாடா ஆல்டரோஸ் எக்ஸிஇசட் option டீசல் உடன் விலை Rs. 9.29 Lakh. உங்கள் அருகில் உள்ள டாடா ஆல்டரோஸ் ஷோரூம் புது டெல்லி சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் மாருதி பாலினோ விலை புது டெல்லி Rs. 5.63 லட்சம் மற்றும் டாடா டியாகோ விலை புது டெல்லி தொடங்கி Rs. 4.6 லட்சம்.தொடங்கி\nஆல்டரோஸ் எக்ஸிஇசட் டீசல் Rs. 10.31 லட்சம்*\nஆல்டரோஸ் எக்ஸ்எம் Rs. 6.96 லட்சம்*\nஆல்டரோஸ் எக்ஸிஇசட் option டீசல் Rs. 10.6 லட்சம்*\nஆல்டரோஸ் எக்ஸ்டி டீசல் Rs. 9.64 லட்சம்*\nஆல்டரோஸ் எக்ஸிஇசட் Rs. 8.39 லட்சம்*\nஆல்டரோஸ் எக்ஸிஇசட் option Rs. 8.66 லட்சம்*\nஆல்டரோஸ் எக்ஸ்எம் டீசல் Rs. 8.86 லட்சம்*\nஆல்டரோஸ் எக்ஸ்இ டீசல் Rs. 8.01 லட்சம்*\nஆல்டரோஸ் எக்ஸ்இ Rs. 5.85 லட்சம்*\nஆல்டரோஸ் எக்ஸ்டி Rs. 7.72 லட்சம்*\nஆல்டரோஸ் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nபுது டெல்லி இல் பாலினோ இன் விலை\nபுது டெல்லி இல் டியாகோ இன் விலை\nபுது டெல்லி இல் Elite i20 இன் விலை\nஎலைட் ஐ20 போட்டியாக ஆல்டரோஸ்\nபுது டெல்லி இல் ஸ்விப்ட் இன் விலை\nபுது டெல்லி இல் நிக்சன் இன் விலை\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nQ. டாடா ஆல்டரோஸ் rear seat\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nடாடா ஆல்டரோஸ் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஆல்டரோஸ் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஆல்டரோஸ் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஆல்டரோஸ் விதேஒஸ் ஐயும் காண்க\nபுது டெல்லி இல் உள்ள டாடா கார் டீலர்கள்\nகட்டம்-1 புது டெல்லி 110020\nசஃப்தர்ஜங் என்க்ளேவ் புது டெல்லி 110029\nIndl. பகுதி மோதி நகர் புது டெல்லி 110015\nதுவாரகா புது டெல்லி 110075\nடாடா car dealers புது டெல்லி\nடாடா dealer புது டெல்லி\n2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பிஎஸ்6 டீசல் ஹாரியர், நெக்ஸான் மற்றும் அல்ட்ரோஸை வழங்க இருக்கிறது\nபெட்ரோல் மூலம் இயங்கும் நெக்ஸான் மற்றும் அல்ட்ரோஸின் விற்பனை ஏற்கனவே தொடங்கிவிட்டன\nடாடா அல்ட்ரோஸ் 5.29 லட்சம் ரூபாயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது\nபிரீமியம் ஹேட்ச்பேக் இப்போது கைமுறையான பற்சக்கரப் பெட்டியை மட்டுமே பெறுகிறது. ஆயினும், சிறிது காலத்திற்குப் பின் டி‌சி‌டி இணைக்கப்படும் என நீங்கள் எதிர்பார்க்கலாம்\nடாடா அல்ட்ரோஸ் எதிர்பார்த்த விலைகள்: இது மாருதி பலேனோ, ஹூண்டாய் எலைட் i20 இன் விலையை குறைக்குமா\nட��டா அல்ட்ரோஸ் ஒரு ‘கோல்ட் ஸ்டாண்டர்டை’ அட்டவணையில் கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது, ஆனால் அதற்கும் இதே போன்ற விலையைக் நிர்ணயிக்குமா\nசன்ரூஃப் பெற டாடா அல்ட்ரோஸ்\nஜனவரி மாதம் ஹேட்ச்பேக்கின் அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்குப் பிறகு டாடா ஆல்ட்ரோஸை சன்ரூஃப் மூலம் சித்தப்படுத்தும்\nஉறுதிப்படுத்தப்பட்டது: டாடா அல்ட்ரோஸ் ஜனவரி 22, 2020 அன்று தொடங்கப்பட உள்ளது\nமாருதி பலேனோ-போட்டியாளர் ஐந்து டிரிம்களில் இரண்டு எஞ்சின் ஆப்ஷன்களுடன் அறிமுகப்படுத்தப்படும்\nஎல்லா டாடா செய்திகள் ஐயும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் ஆல்டரோஸ் இன் விலை\nநொய்டா Rs. 6.06 - 10.45 லட்சம்\nகாசியாபாத் Rs. 6.06 - 10.45 லட்சம்\nகுர்கவுன் Rs. 5.89 - 10.51 லட்சம்\nஃபரிதாபாத் Rs. 5.92 - 10.5 லட்சம்\nபாகாதுர்கா Rs. 5.89 - 10.51 லட்சம்\nபாக்பாத் Rs. 6.01 - 10.48 லட்சம்\nசோனிபட் Rs. 5.89 - 10.51 லட்சம்\nஎல்லா டாடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 10, 2022\nஎல்லா உபகமிங் டாடா கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/inx-media/", "date_download": "2020-03-29T12:21:26Z", "digest": "sha1:2Q5HXH3U2NYQTZEW2RFB27OYXRDULAYW", "length": 12902, "nlines": 89, "source_domain": "tamil.indianexpress.com", "title": "inx media News in Tamil:inx media Latest News, Photos, Breaking News Headlines, Videos-Indian Express Tamil", "raw_content": "\n‘ரொட்டி வங்கி’அறக்கட்டளையுடன் இனையும் மும்பை போலிஸ்; வரியர்வர்களுக்கு தினசரி உணவு\nகார், டூவீலர் வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – இதைத் தானே எதிர்பார்த்தோம்\nபொருளாதாரப் பிரச்னையில் மௌனம் காக்கிறார் பிரதமர் மோடி; ப.சிதம்பரம் விமர்சனம்\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கப்பட்ட பின்னர், அவர் வியாழக்கிழமை தனது முதல் செய்தியாளர் கூட்டத்தில், பேசினார். அப்போது, நாட்டின் பொருளாதார மந்தநிலை தொடர்பாக நரேந்திர மோடி தலைமையிலான அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.\n106 நாள் சிறைவாசத்துக்குப் பிறகு வெளியே வந்தார் ப.சிதம்பரம்; ஒரு குற்றச்சாட்டு கூட என் மீது சுமத்தப்படவில்லை என பேட்டி\nஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், உச���சநீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து, டெல்லி திகார் சிறையிலிருந்து புதன்கிழமை விடிவிக்கப்பட்டார். 106 நாள் சிறைவாசத்திற்குப் பிறகு வெளியே வந்த காங்கிரஸ் தலைவர், ப.சிதம்பரம், இந்த காலகட்டத்தில் எனக்கு எதிராக ஒரு குற்றச்சாட்டு கூட முன்வைக்கப்படவில்லை என்று கூறினார்.\nசிதம்பரத்துக்கு நவ.,13 வரை சிறைவாசம் தான் – அமலாக்கத்துறை கோரிக்கை நிராகரிப்பு\nINX media case : ஐஎன்எக்ஸ் மீடியா முறைக்கேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு நவ.,13 வரை நீதிமன்றக் காவல் விதித்து டில்லி சிறப்பு கோர்ட் உத்தரவிட்டுள்ளது\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு : சிதம்பரத்தை கைது செய்தது அமலாக்கத்துறை\nED arrests P Chidambaram in INX media case : ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை, அமலாக்கத்துறையினர் விசாரணையை தொடர்ந்து கைது செய்துள்ளனர்.\nதிகார் சிறையில் சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி\nசி.பி.ஐ. தன்னை இழிவுப்படுத்த விரும்புகிறது என கூறி உச்சநீதிமன்றத்தில் ப. சிதம்பரம் சார்பில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என கோரப்பட்டு இருந்தது\nஅமலாக்கத்துறையினருக்கு தசரா வாழ்த்து சொல்ல வந்தேன் – கார்த்தி சிதம்பரம்\nKarti Chidambaram I’d come say hello to them for Dussehra:ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கு விசாரணை தொடர்பாக டெல்லியில் அமலாக்கத்துறையின் முன்பு ஆஜாரான கார்த்தி சிதம்பரம், வெளியே வரும்போது என்ன காரணத்துக்காக இங்கே இருக்கிறீர்கள் என்று ஊடகங்கள் கேள்வி கேட்டதற்கு அவர்களுக்கு தசரா வாழ்த்து சொல்ல வந்தேன் என்று கூறியுள்ளார்.\nப.சிதம்பரத்துக்கு ஒருவேளை மட்டும் வீட்டு உணவு – சிறப்பு நீதிமன்றம் அனுமதி\nINX Media case, P.Chidambaram may get one time house food: ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் திகார் சிறையில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு ஏதாவது ஒருவேளை மட்டும் வீட்டு உணவு அளிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு : ப.சிதம்பரத்துக்கு அக்.,3ம் தேதி வரை சிறைவாசம்\nINX Media case - Chidambaram custody extended - ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு நீதிமன்ற காவலை அக்டோபர் 3ம் தேதி வரை நீட்டித்து டில்லி கோர்��் உத்தரவிட்டுள்ளது.\nஐஎன்எக்ஸ் வழக்கு: அமலாக்கப்பிரிவு முன் சரணடைய அனுமதி கோரிய சிதம்பரம் மனு தள்ளுபடி\nஇதற்கு பதிலளித்த சிபல், \"காங்கிரஸ் தலைவருக்கு சரணடைய உரிமை உண்டு என்றும், அமலாக்கத்துறை வாதம் வரை தண்டிக்கும் நோக்கம் கொண்டது\" என்றார்.\nஅந்தர்பல்டி அடித்த அமலாக்கத்துறை – சிதம்பரம் மனு மீது வெள்ளி மதியம் உத்தரவு\n.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்தை தற்போது காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியமில்லை. சிதம்பரம் தற்போது காவலில் இருப்பதால் அவரால் ஆதாரங்களை அழிக்க முடியாது\n‘ரொட்டி வங்கி’அறக்கட்டளையுடன் இனையும் மும்பை போலிஸ்; வரியர்வர்களுக்கு தினசரி உணவு\nகார், டூவீலர் வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – இதைத் தானே எதிர்பார்த்தோம்\nகொரோனா தொற்றால் பரிதாபமாக உயிரிழந்த பச்சிளம் குழந்தை; அமெரிக்க அரசு விசாரணை\nகோவிட்-19 அறிகுறிகளை பரிசோதிக்கும் ‘ஆப்பிள்’ கருவி – பயன்படுத்துவது எப்படி\nகேரளாவில் மதுக் கடைகள் அடைப்பு: தற்கொலை முயற்சியில் ‘குடி’மகன்கள்\nஊரடங்கு அறிவிப்பு தேசிய கொள்கைகளுக்கு உகந்ததல்ல – ஏழைகளை கவனிப்பதில் தோல்வி\nமுதல் அரச குடும்பத்து பலி – கோட்டையிலும் கைவைத்த கொரோனா\n‘மன்னிப்புக் கேட்கிறேன்; ஆனால் இது அவசியம்’ – பிரதமர் மோடியின் ‘மன் கி பாத்’ ஹைலைட்ஸ்\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பிரதமர் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை அளிப்பது எப்படி\nExplained: பாரம்பரிய மருந்துகள் கொரோனாவை ஒழிக்குமா\nசென்னையில் இருந்து திரும்பிய இளைஞர்களை மரத்தில் தனிமைப்படுத்திய மேற்கு வங்க கிராமம்\n‘ரொட்டி வங்கி’அறக்கட்டளையுடன் இனையும் மும்பை போலிஸ்; வரியர்வர்களுக்கு தினசரி உணவு\nகார், டூவீலர் வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – இதைத் தானே எதிர்பார்த்தோம்\nகொரோனா தொற்றால் பரிதாபமாக உயிரிழந்த பச்சிளம் குழந்தை; அமெரிக்க அரசு விசாரணை\nவாழ்வின் பெரிய அச்சுறுத்தலை சமாளிப்போம்: மோடி நடவடிக்கைக்கு ஐ.நா ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/uddhav-thackeray?q=video", "date_download": "2020-03-29T13:17:27Z", "digest": "sha1:33APXFDOMHTF55QA6W2FPYDSOIBFDHQI", "length": 10692, "nlines": 178, "source_domain": "tamil.oneindia.com", "title": "Uddhav Thackeray: Latest Uddhav Thackeray News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் ச���ய்யவும்.\n இல்லவே இல்லை.. அடியோடு மறுக்கும் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே\nசி.ஏ.ஏ. குறித்து அச்சம் வேண்டாம்- மோடியுடனான சந்திக்குப் பின் உத்தவ் தாக்கரே பேட்டி- காங். ஷாக்\nபிரதமர் மோடி. காங். தலைவர் சோனியாவுடன் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே சந்திப்பு\nமகாராஷ்டிராவில் என்.பி.ஆர் அனுமதிக்கப்படும்.. என்.ஆர்.சி கிடையாது.. உத்தவ் தாக்ரே அறிவிப்பு\nஜேஎன்யு மாணவர்கள் மீதான தாக்குதல் 26/11 தீவிரவாத தாக்குதலை நினைவூட்டுகிறது.. உத்தவ் தாக்கரே ஆவேசம்\nபெலகாவியில் ஒரு இன்ச் நிலம் கூட விட்டுக் கொடுக்க முடியாது.. உத்தவ் தாக்கரேவுக்கு எடியூரப்பா பதில்\nமகாராஷ்டிரா அமைச்சராகும் போது உணர்ச்சி வசப்பட்ட காங்.எம்எல்ஏ.. கண்டித்த ஆளுநர்.. 2 முறை பதவியேற்பு\nமோசமான தலைவரை கொண்டிருப்பது மகாராஷ்டிராவின் தவறு அல்ல.. உத்தவ் மீது பட்னாவிஸ் மனைவி கடும் தாக்கு\nபடா பேஜாரா போச்சுப்பா.. இப்போதைக்கு ஓயாது போல.. உத்தவ் தாக்கரே - அம்ருதா சண்டை\nஎன்.ஆர்.சி. தடுப்பு முகாம்களை மகாராஷ்டிராவில் அனுமதிக்க மாட்டோம்: உத்தவ் தாக்கரே உறுதி\nஉத்தவ் தாக்கரேவை இழிவுப்படுத்தி கருத்து.. இளைஞரை அடித்து நொறுக்கி மொட்டை அடித்த சிவசேனா கட்சியினர்\nவாவ்.. ரூ.2 லட்சம் வரையிலான விவசாய கடன் தள்ளுபடி.. உத்தவ் தாக்ரே அதிரடி அறிவிப்பு\nஜாலியன் வாலாபாக் துப்பாக்கிச் சூடு போல ஜாமியா பல்கலை.யில் தாக்குதல்... உத்தவ் தாக்கரே கடும் கண்டனம்\nசந்தேகங்களுக்கு பதில் தந்தால்தான் ராஜ்யசபாவில் குடியுரிமை மசோதாவுக்கு ஆதரவு: உத்தவ் தாக்கரே\nஉத்தவ் அரசுக்கு எதிராக ஒரு ஓட்டும் பதிவாகவில்லை.. நடுநிலை வகித்த 4 எம்எல்ஏக்கள்\nஇதை குற்றம் என்று சொன்னால் திரும்பவும் செய்வோம்.. முதல்வராக முதல் உரையிலேயே பட்னாவிசை விளாசிய உத்தவ்\nமகாராஷ்டிரா மட்டுமில்லை, நாட்டிலேயே இப்படி நடந்தது இல்லை.. தேவேந்திர பட்னாவிஸ் கோபம்\nவந்தே மாதரம் பாடவில்லை.. சட்டசபை முறைப்படி கூடவில்லை.. பட்னாவிஸ் ஆவேசம்\nமகாராஷ்டிரா சட்டசபையில் நாளை உத்தவ் தாக்கரே அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறது\nஉத்தவ் தாக்ரே பதவியேற்பு.. வர முடியவில்லை, வாழ்த்துக்கள்.. சோனியா காந்தி கடிதம்.. ராகுலும் ஆப்சென்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilaruvi.news/tag/tamil-news-tamil/", "date_download": "2020-03-29T12:14:00Z", "digest": "sha1:452OEQEK72PADZWQJ4V2DM3O4JS65J5P", "length": 19057, "nlines": 80, "source_domain": "tamilaruvi.news", "title": "tamil news tamil Archives | Tamilaruvi.news | தமிழருவி செய்தி | Tamil News Website | Sri Lanka News Online | Latest Tamil News | Indian and World News | Daily Tamil News, Sri Lankan News | Jaffna news", "raw_content": "\nசஜித்துக்கு ஆதரவளிப்பேன் – பொன்சேகா\n26th September 2019 இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on சஜித்துக்கு ஆதரவளிப்பேன் – பொன்சேகா\nசஜித்துக்கு ஆதரவளிப்பேன் – பொன்சேகா ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக சஜித் பிரேமதாச கட்சியால் தெரிவு செய்யப்படுவாராயின் அவருக்கு ஆதரவாக செயற்படுவதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். சஜித் பிரேமதாசவுக்கு பிரதமர் சில நிபந்தனைகளை விதித்திருப்பதாக அறிந்ததாகவும் எனினும் அந்த நிபந்தனைகளுக்கு சஜித் இதுவரை பதிலளிக்கவில்லை என தனக்கு அறிய கிடைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் கட்சியின் தீர்மானத்திற்கு அமைய சஜித்துக்கு ஆதரவளிப்பதாகவும் சரியான வெற்றி கிடைப்பது தொடர்பில் …\nமைத்திரி தலைமையில் விசேட அமைச்சரவை கூட்டம்\n19th September 2019 இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on மைத்திரி தலைமையில் விசேட அமைச்சரவை கூட்டம்\nமைத்திரி தலைமையில் விசேட அமைச்சரவை கூட்டம் விசேட அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் இன்று காலை விசேட சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது. இந்த நிலையிலேயே இலங்கை நேரப்படி இன்று மாலை 3 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் குறித்த விசேட அமைச்சரவை கூட்டம் இடம்பெறவுள்ளது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கான விசேட அமைச்சரவை குறித்து இன்றைய அமைச்சரவை …\nபதவியை துறக்கும் தீர்மானத்தில் விக்னேஸ்வரன்\n15th September 2019 இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on பதவியை துறக்கும் தீர்மானத்தில் விக்னேஸ்வரன்\nபதவியை துறக்கும் தீர்மானத்தில் விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைமை பதவியில் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் நீடிப்பதற்கு பல தரப்பிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. எனினும், விக்னேஸ்வரன் இணைத்தலைவர் பதவியை துறப்பதை பேரவைக்குள் ஒரு அணி விரும்பவில்லை. என்பதோடு விக்னேஸ்வரனே இணைத்தலைமையில் நீடிக்க வேண்டுமென அவ��்கள் விரும்புகிறார்கள். யாழில் நாளை மறுநாள் எழுக தமிழ் நிகழ்வு நடைபெறவுள்ள நிலையில், அதில் கலந்து கொள்ளாதவர்களால், விக்னேஸ்வரனின் இணைத்தலைமை குறித்து …\nபொருத்தமான தேசியத் தலைவர் ஒருவரை தெரிவு செய்ய வேண்டும் – ஞானசாரர்\n15th September 2019 இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on பொருத்தமான தேசியத் தலைவர் ஒருவரை தெரிவு செய்ய வேண்டும் – ஞானசாரர்\nபொருத்தமான தேசியத் தலைவர் ஒருவரை தெரிவு செய்ய வேண்டும் – ஞானசாரர் இந்த நாட்டை மீட்டெடுப்பதற்குப் பொருத்தமான தேசியத் தலைவர் ஒருவரை தெரிவு செய்ய வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். இன்று நுகேகொடயில் இடம்பெற்ற பொதுபல சேனா அமைப்பின் இளைஞர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார். யாருடையவாவது குடும்ப ஆதிக்கத்தை நிலைநாட்டவோ, அல்லது பரம்பரை ரீதியாக ஆட்சிக்கு …\nUNP தலைவர்களுடன் சஜித் முக்கிய கலந்துரையாடல்\n14th September 2019 இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on UNP தலைவர்களுடன் சஜித் முக்கிய கலந்துரையாடல்\nUNP தலைவர்களுடன் சஜித் முக்கிய கலந்துரையாடல் UNP துணை தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் பிரமுகர்களுக்கிடையில் பேச்சுவார்த்தை ஒன்று இன்று இரவு நடைபெறவுள்ளது. குறித்த பேச்சுவார்த்தை நிதியமைச்சர் மங்கள சமரவீரவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற உள்ளது. இதன்போது வரவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து ஐக்கிய தேசிய முன்னணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் மற்றும் சிறுபான்மை கட்சிகளுடன் கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளவுள்லதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. …\nToday rasi palan | இன்றைய ராசிபலன் 11.09.2019 மேஷம்: உங்கள் செயலில் வேகம் கூடும். உறவினர், நண்பர்களிடம் ஆதரவாகப் பேசத் தொடங்குவீர்கள். நெடுநாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் உயர திகாரி உங்களை முழுமையாக நம்புவார். ரிஷபம்: கணவன்-மனைவிக் குள் நெருக்கம் உண்டாகும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் …\nயாழில் பிணத்தை வைத்து லஞ்சம் வாங்கும் பேரவலம்\n10th September 2019 இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on யாழில் பிணத்தை வைத்து லஞ்சம் வாங்கும் பேரவலம்\nயாழில் பிணத்தை வைத்து லஞ்சம் வாங்கும் பேரவலம் சாவகச்சேரியில் நேற்றையதினம் புகையிரதத்தின் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்ட வயோதிபடின் சடலம் ஒரு நாளுக்கும் அதிகமாக பிரேத பரிசோதனை செய்யப்படாமல் இருந்துள்ளது. பேஸ்லைன் வீதி, கொழும்பு 2 என்ற முகவரியைச் சேந்த 75 வயதுடைய வரதராசா செல்லப்பா என்பவரே இவ்வாறு உயிரிழந்திருந்தார். அவரது உடல் ஒரு நாளுக்கும் அதிகமாக பிரேத பரிசோதனை செய்யப்படாமல் இருந்து, சற்று முன்னர் சாவகச்சேரி ஆதார …\nதமிழ் தேசிய கூட்டமைப்பு ஐ.தே.கயின் ஓர் அங்கமாம்\n10th September 2019 Uncategorized, இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on தமிழ் தேசிய கூட்டமைப்பு ஐ.தே.கயின் ஓர் அங்கமாம்\nதமிழ் தேசிய கூட்டமைப்பு ஐ.தே.கயின் ஓர் அங்கமாம் தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஐக்கிய தேசியக்கட்சியும் வேறுவேறு அல்ல. இரண்டும் ஒன்றுதான் என பகிரங்கமாக மேடையில் தெரிவித்தார் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச. நேற்று யாழ்ப்பாணத்தில் இதனை தெரிவித்தார். வலிகாமம் கிழக்கு பொக்கணையில் நேற்று வீட்டுத் திட்டம் திறந்து வைத்த பின்னர், பயனாளிகளிற்கு உதவிப்பொருட்கள் வழங்கினார். இதன்போதே மேற்படி கருத்தை தெரிவித்தார். அமைச்சர் சஜித் உதவிப்பொருட்களை வழங்கிக் கொண்டிருந்தபோது, விஜயகலா …\nவவுனியாவை சேர்ந்த இளைஞன் தமிழகத்தில் கைது\n9th September 2019 இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on வவுனியாவை சேர்ந்த இளைஞன் தமிழகத்தில் கைது\nவவுனியாவை சேர்ந்த இளைஞன் தமிழகத்தில் கைது சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்குள் நுழைய முற்பட்ட வவுனியா இளைஞர் ஒருவரை ராமேஸ்வரம் பொலிஸார் இன்று கைதுசெய்துள்ளதாக தெரியவருகின்றது. 24 வயதுடைய அருண்ராஜன் என்ற இளைஞனே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கைதுசெய்யப்பட்ட இளைஞனிடம் இராமேஸ்வரம் பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. …\nஅவுஸ்ரேலியாவில் யாழ் இளைஞன் பரிதாப மரணம்\n9th September 2019 இலங்கை செய்திகள், ���ுக்கிய செய்திகள் Comments Off on அவுஸ்ரேலியாவில் யாழ் இளைஞன் பரிதாப மரணம்\nஅவுஸ்ரேலியாவில் யாழ் இளைஞன் பரிதாப மரணம் யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறையை சேர்ந்த இளைஞர் ஒருவர் அவுஸ்ரேலியாவில் இன்று உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பருத்தித்துறை செம்பருத்தி உணவுக்கடை உரிமையாளரின் சகோதரரான குமார் பகீதரன் என்ற இளைஞரே இவ்வாறு இன்று உயிரிழந்துள்ளதாகவும் தெரியவருகின்றது . எனினும் குறித்த இளைஞர் உயிரிழந்தமைக்கான காரணங்கள் எதுவும் வெளியாகவில்லை. …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2508916", "date_download": "2020-03-29T12:09:09Z", "digest": "sha1:2FT52NGSECBXB2VDFDAQ365JJP76IB5V", "length": 23648, "nlines": 252, "source_domain": "www.dinamalar.com", "title": "வெளிநாடுகளில் இருந்து வந்திருப்போர் வெளியே வராதீங்க! சுகாதாரம், வருவாய்த்துறை விழிப்புணர்வு| Dinamalar", "raw_content": "\nஉலகில் சீன வங்கிகளின் ஆதிக்கம்: வைரலாகும் வீடியோ\nபிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.151 கோடி வழங்கும் ரயில்வே ...\nகத்தாரில் கொரோனாவுக்கு முதல் பலி\nஜோகிந்தர் சர்மாவுக்கு ஐ.சி.சி புகழாரம் 2\n பா.ஜ., - ஆம் ஆத்மி கருத்து வேறுபாடு 16\nவைரஸ் தொற்றை தவிர்ப்பது எப்படி\nகொரோனா; கனடா பிரதமர் மனைவி குணமடைந்தார் 7\nநடமாட்டத்தை கட்டுப்படுத்துங்கள்; மத்திய அரசு 12\nகொரோனா: சிங்கப்பூரில் உயிரிழப்பு 3\nகொரோனா; பாகிஸ்தானுக்கு சீனா மருத்துவ உதவி 5\nவெளிநாடுகளில் இருந்து வந்திருப்போர் வெளியே வராதீங்க\n20 நொடிகளில் 'கொரோனா'பாதிப்பு அறியலாம்\nகொரோனா சீனாவின் 'பயோ வெப்பன்:' 20 டிரில்லியன் டாலர் ... 54\nஹீரோவான மோடி: உலக நாடுகள் பாராட்டு 71\nபோலீசார் கையில் லத்தி எடுக்க தடை\nஅன்பை காட்டும் நேரமிது: வம்பை காட்டும் நேரமல்ல 173\nகொரானாவுக்கு நிதி: பிரதமர் மோடி வேண்டுகோள் 239\nவரும் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு; மோடி 199\nகுடும்பத்திற்கு ரூ.5,000 தர வேண்டும்: ஸ்டாலின் 193\nபொள்ளாச்சி:பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளில், வெளிநாடு சென்று வந்தவர்களில், 28 பேர் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் வெளியே வரவேண்டாம் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், 'கொரோனா' தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்களிடம் கைகழுவுதல் உள்ளிட்ட தடுப்பு நடவடிக���கைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.\nஇந்நிலையில், அரசு உத்தரவுப்படி, வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களது வீடுகள், தனிமைப்படுத்தப்படுகிறது. பொள்ளாச்சி நகரில் ஒன்பது வீடுகள், மாக்கினாம்பட்டி, சூளேஸ்வரன்பட்டி மற்றும் சுற்றுப்பகுதிகளில், ஐந்து வீடுகள் என, மொத்தம், 14 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன.ஆனைமலை தாலுகாவில், ஆனைமலை, வேடசந்துார், பெத்தநாயக்கனுார் உள்ளிட்ட பகுதிகளில், 14 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன.வருவாய்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள், வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் வீடுகளை கண்டறிந்து, 'கொரோனா தொற்று உள்ளே நுழையாதே, தனிமைப்படுத்தப்பட்ட வீடு' என, 'நோட்டீஸ்' ஒட்டி வருகின்றனர்.வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகையில், 'கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க, தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்களிடம் கொரோனா பரவாமல் தடுக்க பாதுகாப்பு நடவடிக்கை குறித்து அறிவுறுத்தப்படுகிறது.இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் வீடுகளில் நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டு, தனிமைப்படுத்தப்படுகிறது. அவர்களிடம், வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்; குறிப்பிட்ட நாட்களுக்கு வீட்டுக்குள் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும், வெளிநாடுகளுக்கு சென்று வந்தவர்கள், தொடர்பான விபரங்களை, தாசில்தாருக்கு, 94450 00576 (பொள்ளாச்சி); 94421 45332 (ஆனைமலை) என்ற மொபைல் எண்ணில் தெரிவிக்கலாம்,' என்றனர்.பொள்ளாச்சி தெற்கு வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் (கஞ்சம்பட்டி) மருத்துவ அலுவலர் ராஜ்குமார் கூறுகையில், ''கோவை மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் அறிவுறுத்தலின்படி, விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.வெளிநாடு சென்று வந்தவர்களது வீடுகள், 14 முதல், 28 நாட்கள் வரை தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு செய்யப்படுகிறது.காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என அவர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்,'' என்றார்.ஒன்றிய நிர்வாகம் 'அலர்ட்'பொள்ளாச்சி, மாக்கினாம்பட்டியில், வெளிநாட்டில் இருந்து சமீபத்தில் திரும்பிய நான்கு பேரின் வீடுகள், காந்தி நகர், பாஸ்கர் நகர், நெசவாளர் காலனி, உடையார் வீதி ஆகிய குடியிருப்பு பகுதிகளில், கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக, குடும்ப உறுப்பினர்களுடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.\nஒன்றிய நிர்வாகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது.தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் வசிப்போரை கண்காணிக்க, ஒன்றியம் சார்பில், இரு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தப்பட்ட நபர்களின் உடல் நலத்தில் ஏற்படும் மாற்றங்களை, அவர்கள் சுகாதார துறைக்கு தெரிவிக்க வேண்டும். அவர்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற வேண்டும். ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில், 'ஊராட்சி முழுக்க கண்காணிப்பு, துாய்மைப்பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. சாக்கடைகள் துார்வாருதல், குளோரினேஷன், குப்பைகளை அகற்றுதல் அவ்வப்போது மேற்கொள்ளப்படுகிறது,' என்றனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n'சில்லிங்' விற்பனை தடுக்க போலீஸ் நடவடிக்கை தேவை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக க��ுதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'சில்லிங்' விற்பனை தடுக்க போலீஸ் நடவடிக்கை தேவை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2509483", "date_download": "2020-03-29T13:09:01Z", "digest": "sha1:DJLA4OYNDEL6ZTJ3IGRLRP5J6Z3QNGY5", "length": 15488, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "மின் தடை தொடர்பாக புகார் தொலைபேசி எண் வெளியீடு| Dinamalar", "raw_content": "\nவெவ்வேறான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய சூழலில் ... 9\nஉலகில் சீன வங்கிகளின் ஆதிக்கம்: வைரலாகும் வீடியோ 5\nபிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.151 கோடி வழங்கும் ரயில்வே ... 1\nகத்தாரில் கொரோனாவுக்கு முதல் பலி\nஜோகிந்தர் சர்மாவுக்கு ஐ.சி.சி புகழாரம் 3\n பா.ஜ., - ஆம் ஆத்மி கருத்து வேறுபாடு 20\nவைரஸ் தொற்றை தவிர்ப்பது எப்படி\nகொரோனா; கனடா பிரதமர் மனைவி குணமடைந்தார் 8\nநடமாட்டத்தை கட்டுப்படுத்துங்கள்; மத்திய அரசு 15\nகொரோனா: சிங்கப்பூரில் உயிரிழப்பு 3\nமின் தடை தொடர்பாக புகார் தொலைபேசி எண் வெளியீடு\nசென்னை : சென்னையில், மின் தடை தொடர்பாக புகார் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண்களை, மின் வாரியம் வெளியிட்டுள்ளது.இது குறித்து, மின் வாரியம் விடுத்த செய்தி குறிப்பு:மின் நுகர்வோர், தங்களின் மி���் தடை குறித்த புகார்களை, '1912' என்ற தொலைபேசி எண் மற்றும் கீழ்காணும் எண்களில் தெரிவிக்கலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n வீராங்கல் கால்வாய் அடைப்பை தடுக்க ... கால்வாய் மேல் பகுதி மூடும் பணி\nமாவட்ட எல்லையில் சுகாதார பணிகளை மேற்கொள்ள கோரிக்கை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட��டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n வீராங்கல் கால்வாய் அடைப்பை தடுக்க ... கால்வாய் மேல் பகுதி மூடும் பணி\nமாவட்ட எல்லையில் சுகாதார பணிகளை மேற்கொள்ள கோரிக்கை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/72038", "date_download": "2020-03-29T12:42:04Z", "digest": "sha1:T5VGCAJ6IPNVPSX7HHIKLIME7D62X2VP", "length": 15309, "nlines": 100, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஓலைச்சிலுவை – கடிதம்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 42\nசெட்டியரும் பிரிட்டியரும்- ராய் காரைக்குடியில்: சுனீல் கிருஷ்ணன் »\nநாம் இளமையில் பார்த்து வளரும் ஆளுமைகள் நம்முள் நிகழ்த்தும் பாதிப்பு அளப்பரியது. நம்மை அவர்களுடன் பொருத்தி பார்த்துக் கொள்கின்றோம். அவர்களாக வாழ விழைகிறோம். அவர்கள் வாழ்வின் மெய்மை நம்முள் எங்கோ படிந்து விடுகின்றது . ஆனால் அவர்களை போன்ற ஒரு புற வாழ்வை அமைத்துக் கொள்ள முடிந்த போதிலும், அகத்தே நம்மால் அவர்களை எளிதில் சென்றடைய இயல்வதில்லை . அதற்காக அவர்களை விட்டு விலகவும் முடியாது .நம் ஆன்மா விழித்தெழும் தருணம் வாய்க்கும் வரை அவர்களின் சொற்கள் சொற்களாகவே எஞ்சும். அத்தருணம் வரை அவர்களை பின்தொடரும் உலோக பொம்மையாக வாழ்வதை , நம் ஆளுமை புரளாதிருப்பதை ஆழ்மனம் அவமதித்து கொண்டே இருக்கும் .ஒலைச்சிலுவை கதையில் தந்தையின் மரணத்திற்கு பின்பு கஞ்சிக்கு வழியில்லாததால் சாகவிருந்த குடும்பத்தை காப்பற்ற டாக்டர் சாமெர்வெலின் கிறிஸ்துவத்துக்கு மாறும் ஜேம்ஸ் டேனியலின் வாழ்வை போல்.\nஉலகப் போரில் பகடைகளாக நகர்த்த பட்டு சிதைத்து கொல்லப்பட்ட எளிய மனிதர்களின் ஆன்ம வல்லமை புவியெங்கும் எத்தனை ஆளுமைகளை விதைத்திருக்கிறது உலகம் யாவையும் காரி டேவிஸ் போன்றே டாக்டர் சாமெர்வெல்லும் உலகப்��ோரில் எளிய மனிதனின் மகத்துவத்தை கண்டுகொள்கிறார் . இமயப்பயணத்தின் இழப்பின் அதிர்வு. பின்பு நெய்யூர் மருத்துவமனை வாயிலில் கந்தல் அணிந்த சிறுமி அளிக்கும் ஓலைச்சிலுவை. இந் நிகழ்வுகளால் உலுக்கப்பட்டு தனது செல்வங்கள் அனைத்தையும் விற்று நெய்யூர் மருத்துவமனையை விரிவுப்படுத்துகிறார். நெய்யூர் மக்களுக்காக வாழ்வை அர்ப்பணிக்கிறார்.\nசாமர்வெல் போன்ற மாமனிதர்களின் அருகாமையில் இளமையை வாழ்வது பெருவரம். குருவின் பாதங்களில் வாழ்வது. எட்டாவது வயதில் தந்தையின் மரணத்திற்கு பிறகு சாமெர்வெலால் மீட்கப்பட்டு அவருடன் வாழ்கிறான் டேனியல் . சில ஆண்டுகளில் அவன் சூழல் புறத் தோற்றம் என எல்லாம் மேம்படுகிறது. சோற்றுக்காக வேதத்திற்கு மாறிய சிறுவனின் நோக்கம் நிறைவுறுகிறது .\nபுறவுலகிற்கு சாமெர்வெல் போல தோற்றம் அளிப்பினும் அவன் உள்ளுக்குள் புரளவே வில்லை. கடவுளின் துளியை அவன் ஆன்மா கண்டடையவில்லை என்பதை உணர்ந்து உள்ளூர அவமதிக்கப் படுகிறான். சாமெர்வெலின் ஓபோ இசை மட்டும் தான் அவன் ஆன்மாவை தீண்டுகிறது.\nதன் சீடனின் அகத்தை எளிதாக அறிந்து கொள்கிறார் குரு . அவனைத் தன்னில் இருந்து விளக்க விளைகிறார் . குருவின் அருகில் இருந்து அடைய இயலாத ஒன்றை எங்கு சென்று தேடுவது சாமெர்வெலிடமே தன் அகத்தை விளக்குகிறான். குருவுடன் வாழ்வது நரகமே எனினும் அவர் பாதங்களே சரண். அவரை புரிந்து கொள்ள தொடர்ந்து முயற்சிக்கிறான்.\nகாலரா தாக்கி பிணக்காடாக கிடக்கும் குமரி மாவட்டம் . கிருஷ்ணன் கோவிலில் காலராவுக்கு மகவுகளை பலிகொடுத்ததால் சாகவிளையும் அன்னையை துயரில் இருந்து சாமெர்வெலின் சொற்கள் மீட்கிறது . பித்துக்கொண்டவள் போல் அவள் சாமெர்வெலின் பாதங்களில் மண்டியிட்டு அழுகிறாள். அதைக்காணும் டேனியல் தளர்கிறான். அவனது ஆன்மாவில் கிறிஸ்துவின் துளி ஒன்று வீழ்கிறது.\nதன் தந்தையின் மரணத்தின் வழியே தனக்களிக்கப்பட்ட ஒலைச்சிலுவையை தவறவிட்ட டேனியல் இம்முறை அதை இறுகப்பற்றிக் கொள்கிறான் .\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 28\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 37\nபலாக்கொட்டைத் தத்துவம்- கே.ஜி.சங்கரப்பிள்ளை கவிதைகள்\nஇளங்கோவடிகள்தான் ஐயப்பன்: கொற்றவையில் ஜெயமோகன்:மரபின் மைந்தன் முத்தையா\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுர���–15\nயாதேவி கதைகள் – சுரேஷ் பிரதீப்\nவிலங்கு, தவளையும் இளவரசனும் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–14\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/NjY5MjE0/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E2%80%98%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E2%80%99-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D:-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-(%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81)", "date_download": "2020-03-29T11:33:53Z", "digest": "sha1:O7XNHCTJYYIIHF4DWMYREBIAMIFITJYI", "length": 8224, "nlines": 70, "source_domain": "www.tamilmithran.com", "title": "பேஸ்புக்கில் பதிவேற்ற ‘செல்பி’ வீடியோ எடுத்த நபர்: நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம் (வீடியோ இணைப்பு)", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » அமெரிக்கா » NEWSONEWS\nபேஸ்புக்கில் பதிவேற்ற ‘செல்பி’ வீடியோ எடுத்த நபர்: நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம் (வீடியோ இணைப்பு)\nசிகாகோவில் உள்ள West Inglewood என்ற பகுதியில் 31 வயதான கருப்பின நபர் தனது மொபைலில் உள்ள பேஸ்புக் வீடியோ வசதி மூலம் தன்னை தானே வீடியோ எடுத்துக்கொண்டு இருந்துள்ளார்.\nநபர் நின்றிருந்த பகுதியின் சிறப்பு அம்சங்களை சிரித்தவாறு சொல்லிக்கொண்டு இருந்த நேரத்தில் திடீரென இடது பக்கமாக திரும்பி பார்க்கிறார்.\nஅப்போது, அவரை நோக்கி மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட அவர் சுருண்டு கீழே விழுகிறார்.\nஆனால், நபர் கீழே விழுந்தாலும் அவர் கையில் இருந்த மொபைல் போன் வானத்தை நோக்கி இருந்ததால், துப்பாக்கியால் சுட்ட நபர் சரியாக அந்த இடத்தில் நின்று மீண்டும் மற்றவர்களை நோக்கி சரமாரியாக சுடுகிறார்.\nஇந்த சம்பவத்திற்கு பிறகு சில வினாடிகள் வீடியோ அமைதியாக இருக்கிறது. பின்னர் மீண்டு திரும்பி வந்த அந்த மர்ம நபர் கீழே கிடந்த நபரை தாக்கியுள்ளார்.\nசில நிமிடங்களுக்கு பின்னர், அந்த நபர் தப்பிவிட அங்குள்ள பொதுமக்கள் விரைந்து வந்து கீழே கிடந்த நபரை தூக்கி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.\nஆனால், அவர் பிழைத்தாரா இல்லையா மற்றும் இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்பது உள்ளிட்ட தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.\nகோர தாண்டவம் ஆடி வரும் கொரோனா: உலகளவில் பாதிப்பு எண்ணிக்கை 6,68,351ஆக அதிகரிப்பு: பலி எண்ணிக்கையில் இத்தாலி முதலிடம்\nஉலகில் முதன்முறையாக பூனைக்கு கொரோனா தொற்று: செல்ல பிராணிகளுக்கு கொரோனா பரவும் 3-வது சம்பவம் பெல்ஜியம் நாட்டில் பதிவு\nகொரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதும் சிரமங்களை அனுபவிக்கும் சூழ்நிலையில் ஏவுகணைகளை சோதனை செய்து வருகிறது வட கொரியா\nகொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருந்த ஸ்பெயின் இளவரசி மரியா தெரசா உயிரிழப்பு\nகொரோனா வைரசின் உற்பத்தி மையமாக மாறிய அமெரிக்கா: வைரஸ் தாக்கத்தால் பலி எண்ணிக்கை 2,211 ஆக உயர்வு: 1,23,426 பேருக்கு பாதிப்பு\nஊரடங்கை மதிக்���ாதவர்கள் 14 நாட்கள் தனிமை; மாநில, மாவட்ட எல்லைகளை முழுமையாக மூடுங்க: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு\nபுலம் பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டு நலனுக்காக சொந்த ஊர் செல்ல முயற்சிக்க வேண்டாம்: முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்\nமார்ச் 21 முதல் ஏப்ரல் 14 வரை ரயிலில் பயணம் செய்யப் பயணச்சீட்டு எடுத்தவர்களுக்கு முழுத் தொகையும் திருப்பி அளிக்கப்படும்: ரயில்வே துறை\nஇந்தியாவில் மேலும் ஒருவர் உயிரிழப்பு: இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26-ஆக அதிகரிப்பு\nதொடர்ந்து 22 நாட்களாக மருத்துவமனையில் தங்கி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் நர்ஸ்: சமூக வளைத்தளங்கலில் வைரலாகும் #Pappa #Hentry ஹஷ் டாக்\nஊரடங்கின்போது வாடகை வசூலிக்க வேண்டாம் என வீட்டு உரிமையாளர்களுக்கு மத்திய அரசு உத்தரவு\nநாடு முழுவதும் இதுவரை 35,000 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை\nஊரடங்கு அறிவிக்கப்பட்டு 5 நாட்களில் இல்லாத வகையில் சென்னையில் மக்கள் நடமாட்டம் முடக்கம்\nதமிழகத்தில் கொரோனாவால் பாதித்த இருவர் குணமடைந்தனர்..: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nசென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆய்வு\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilreporter.com/category/worldtn-news.php", "date_download": "2020-03-29T13:05:52Z", "digest": "sha1:6QF6SYQQ5LHVJM23P5HRRGFPTI26NI4V", "length": 6005, "nlines": 94, "source_domain": "tamilreporter.com", "title": "தமிழ் ரிப்போர்ட்டர் செய்திகள் l Latest Tamil News l Tamil News Online l Tamil Reporter", "raw_content": "\nபோலி வைத்தியர்கள் அவ்வப்போது பிடிபடுவதுபோல, போலி மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. அண்மையில் காய்�.....\nமனைவியை சமாளிக்க சில டிப்ஸ்...\nமனைவியை சமாளிக்க சில டிப்ஸ்...\nபெண் மனசு ஆழமுன்னு ஆம்பளைக்கு தெரியும்... அந்த ஆழத்துல என்ன உண்டு யாருக்குத்தான் தெரியும்... என்ற வரிகளுக்கேற்ப, �.....\nமன அழுத்தம் மாயமாக மூச்சுப்பயிற்சி அவசியம்\nமன அழுத்தம் மாயமாக மூச்சுப்பயிற்சி அவசியம்\nயாருக்கு உடல் பலமாக இருக்கிறதோ, அவர்களுக்கே மனபலமும் இருக்கும். அதனால்தான் Sound mind in a sound body என்று சொன்னார்கள். இன்றோ �.....\nகருத்தரிக்க திட்டமிடுபவர்கள் கவனிக்க வேண்டியவை..\nகருத்தரிக்க திட்டமிடுபவர்கள் கவனிக்க வேண்டியவை..\nகுழந்தைப் பாக்கியம் என்பது ஒரு வரம் என்றே கூற வேண்டும்.ஏனெனில் பல தம்பதியர் தற்போதெல்லாம் குழந்தைப் பாக்கியம�.....\nஇந்த பழங்களை சாப்பிட்டால் வழுக்கையிலிருந்து தப்பிக்கலாம்..\nஇந்த பழங்களை சாப்பிட்டால் வழுக்கையிலிருந்து தப்பிக்கலாம்..\nபெரும்பாலானோருக்கு வழுக்கை வருவதற்கான முக்கியக் காரணம் மரபணு முறை.\nஅதிக ஊட்டச்சத்துகள் நிறைந்த பழங்க�.....\nஉடலுறவுக்கு பின் கட்டாயம் செய்யக்கூடாத சில விஷயங்கள்\nஉடலுறவுக்கு பின் கட்டாயம் செய்யக்கூடாத சில விஷயங்கள்\nஉடலுறவும் என்பதும் ஓர் கலை என்று தான் நமது முன்னோர்கள் பட்டியலிட்டு வைத்திருக்கிறார்கள். இதிலும் செய்ய வேண்ட�.....\nதிருச்சி கே.கே.நகரில் உள்ள லைப்கேர்\nதிருச்சி கே.கே.நகரில் உள்ள லைப்கேர்\nதிருச்சி: திருச்சி கே.கே.நகரில் உள்ள லைப்கேர் போதை மீட்பு மறுவாழ்வு மையத்திற்கு பூட்டுப்போட, மாவட்ட ஆட்சியர் ச�.....\nஅதிமுக தொண்டர்களுக்கு.. முதலமைச்சர் வேண்டுகோள்..\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்ட சுப்ரீம் கோர்ட் அனுமதி\nஅயோத்தி தீர்ப்பு - அமைதி காக்க பிரதமர் மோடி வேண்டுகோள்.\nதமிழக உள்ளாட்சித் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தேர்தல் ஆணையர் ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilreporter.com/view/currentblog.php?cid=62", "date_download": "2020-03-29T11:45:24Z", "digest": "sha1:AQIAMYNXEYUWZ2YP2WSFYX6MJF7CMB3L", "length": 7153, "nlines": 85, "source_domain": "tamilreporter.com", "title": "தமிழ் ரிப்போர்ட்டர் செய்திகள் l Latest Tamil News l Tamil News Online l Tamil Reporter", "raw_content": "\nதமிழக உள்ளாட்சித் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தேர்தல் ஆணையர் ஆலோசனை\nதமிழக உள்ளாட்சித் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தேர்தல் ஆணையர் ஆலோசனை\nஉள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன், மாநில தேர்தல் ஆணையர் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார்.\nதமிழகத்தில் 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத நிலையில், தேர்தலை நடத்துவதற்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இன்னும் 2 வாரங்களில் உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில், இன்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் 2வது முறையாக வீடியோ கான்பிரன்ஸ் மூலம் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அதில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் பரிசோதனை, வாக்காளர் பட்டியல் தயாரித்தல், வாக்குச்சாவடி இறுதி செய்தல், தேர்தலுக்கு தேவையான பொருட்களை தாயார�� நிலையில் வைத்தல், தேர்தல் அலுவலர்கள் நியமனம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.\nஅப்போது மாவட்ட வாரியாக வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாகவும், தமிழகம் முழுவதும் 92 ஆயிரத்து 700 வாக்குச்சாவடிகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், உள்ளாட்சி தேர்தலை எத்தனை கட்டங்களாக நடத்துவது என்பது குறித்தும், அந்தந்த மாவட்டத்தின் நிலவரங்கள் குறித்தும் மாவட்ட ஆட்சியர்களிடம் மாநில தேர்தல் ஆணையர் கேட்டறிந்தார்.\nஅதிமுக தொண்டர்களுக்கு.. முதலமைச்சர் வேண்டுகோள்..\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்ட சுப்ரீம் கோர்ட் அனுமதி\nஅயோத்தி தீர்ப்பு - அமைதி காக்க பிரதமர் மோடி வேண்டுகோள்.\nஅதிமுக தொண்டர்களுக்கு.. முதலமைச்சர் வேண்டுகோள்..\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்ட சுப்ரீம் கோர்ட் அனுமதி\nஅயோத்தி தீர்ப்பு - அமைதி காக்க பிரதமர் மோடி வேண்டுகோள்.\nதமிழக உள்ளாட்சித் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தேர்தல் ஆணையர் ஆலோசனை\nஆந்திராவில் அமைச்சர்களாக 25 பேர் இன்று பதவியேற்பு\nஅதிமுக தொண்டர்களுக்கு.. முதலமைச்சர் வேண்டுகோள்..\nமுதலமைச்சரின் ராசியால் அனைத்து குளங்களும் நிரம்பியுள்ளன: அமைச்சர்\nமக்கள் நலப்பணியில் முக்கூடல் வர்த்தக சங்க நிர்வாகிகள்...\nபெங்களூரில் 6 பெண்களிடம் பாலியல் பலாத்காரம் செய்த தமிழக இளைஞர்\nகுடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 23 பேர் பலி\n2021 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று அ.தி.மு.க. அதிசயம் நிகழ்த்தும் - அமைச்சர் தங்கமணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2019/05/blog-post_96.html", "date_download": "2020-03-29T12:12:42Z", "digest": "sha1:XFFR2VVP6EKI7UEEYDHRSIL6HKR7OPEU", "length": 19145, "nlines": 215, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: இமாம் ஷாஃபி மெட்ரிக். பள்ளியில் ஆங்கில மொழித் திறன் பயிற்சி (படங்கள்)", "raw_content": "\nமரண அறிவிப்பு ~ ரஹ்மத் அம்மாள் (வயது 68)\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ராபியா அம்மாள் (வயது 71)\nஆசிரியர் தகுதி தேர்வு ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்...\nஅதிராம்பட்டினம் ரயில் நிலையம் சாலை அளவீடு பணி (படங...\nமரண அறிவிப்பு ~ ஆய்ஷா அம்மாள் (வயது 70)\nஅதிராம்பட்டினத்தில் இஃப்தார் நிகழ்ச்சியில் 1000 பே...\nஅதிராம்பட்டினம் ரயில் நிலையம் செல்லும் பழுதடைந்த ச...\nஜூன் 1ந் தேதி முதல், திருவாரூர் ~ பட்டுக்கோட்டை ~ ...\nஇறகுப்பந்து போட்டியில் காதிர் முகைதீன் பெண்கள் பள்...\nகாரைக்குடி ~ திருவாரூர் ரயில் சேவையை தொடங்க வேண்டு...\n'உங்களில் ஒருவனாக இருந்து தொண்டாற்றுவேன்' ~ அதிரைய...\nகாதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர் என்.ஏ சாகுல் ஹ...\nதஞ்சை மாவட்டத்தில் மே 30ந் தேதி முதல் ஜூன் 18ந் தே...\nபறவைகளின் வசிப்பிட மரத்தை வெட்டியவர்கள் மீது நடவடி...\nஅதிராம்பட்டினத்தில் சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் இஃப்தார் நிகழ்ச்சி (பட...\nஅதிரையில் ஆதரவற்ற 240 பயனாளிகளுக்கு சேலை, சட்டைத்த...\nதுபையில் TIYA அமைப்பின் இஃப்தார் விருந்து நிகழ்ச்ச...\nஅதிரையில் பேச இயலாத - காது கேளாதோர் நலச்சங்க இஃப்த...\nஅதிராம்பட்டினத்தில் வேட்பாளர்கள் பெற்ற மொத்த வாக்க...\n6-வது முறையாக எம்.பி. ஆகிறார் S.S பழனிமாணிக்கம்\nதஞ்சை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்கள் பெற்ற மொத்த வ...\nஅதிரையில் ஆதரவற்ற 3 பெண்களுக்கு தையல் இயந்திரங்கள்...\nஅதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் மாதாந்திரக் கூட்...\nதுபையில் TIYA அமைப்பின் இஃப்தார் விருந்து அழைப்பு\nஅல் அமீன் ஜாமிஆ பள்ளியில் டேக்ஸி ஓட்டுனர்கள்-உரிமை...\nஏ.ஜெ ஜும்மா பள்ளிவாசலில் அதிரை பைத்துல்மால் மாதாந்...\nதேசிய இறகுப்பந்து போட்டி: காதிர் முகைதீன் பெண்கள் ...\nகாரைக்குடி ~ திருவாரூர் ரயில் சேவை தாமதம்: மக்களை ...\n ~ 'அரசியல் விமர்சகர்' அதிரை பாருக்\nபோட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு\nஅதிராம்பட்டினத்தில் ஆசிரியர் வீட்டில் 31 பவுன் நகை...\nஅதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகள...\nமரண அறிவிப்பு ~ இ.முகமது காசிம் (வயது 70)\nநடுத்தெரு அரசுப் பள்ளிக்கு ஆழ்துளைக் கிணறு அமைக்க ...\nஅதிரையில் ஆதரவற்ற 237 பயனாளிகளுக்கு 1185 கிலோ அரிச...\nபள்ளி வாகனங்கள் ஆய்வு: 15 வாகனங்களில் குறைபாடு (பட...\nநோன்பு கஞ்சி தயாரிக்க: அதிராம்பட்டினத்தில் 29 பள்ள...\nஆபரணத் தங்கம் / வெள்ளி நகைக்கு ஜக்காத் தொகை கணக்கீ...\nகர்ப்பிணி பெண்களுக்கு தர்பூசணி பழம் வழங்கல்\nஅரசு மருத்துவமனையில் கட்டணம் இல்லா பிறப்பு சான்று ...\nஅதிராம்பட்டினத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறி...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி மு.க.செ இப்ராஹீம் (வயது 70)\nபட்டுக்கோட்டையில் மாற்றுத் திறனாளிகள் சங்க கூட்டம்...\nசுத்தக் குறைவினால் ஏற்படும் கேடுகள் ~ அதிரை M F மு...\nஜப்பானில் அதிரையர்களின் இஃப்தார் நிகழ்ச்சி (படங்கள...\nரியாத்தில் ABM இஃப்தார் நிகழ்ச்சி (படங்கள்)\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளை இஃப்தார் நிகழ்ச்சி ...\nமரண அறிவிப்பு ~ முகமது பாருக் (வயது 65)\nமரண அறிவிப்பு ~ ஹாஜி எஸ்.எம் ரஹ்மத்துல்லா (வயது 75...\nமரண அறிவிப்பு ~ முகமது அலி பாத்திமா (வயது 90)\nமீன் வரத்து இல்லாததால் வெறிச்சோடி காணப்படும் அதிரா...\nஜித்தாவில் அய்டா இஃப்தார் நிகழ்ச்சி (படங்கள்)\n+1 தேர்வில், ஆக்ஸ்போர்டு மெட்ரிக்.பள்ளி 100 % தேர்...\n+1 தேர்வில், காதிர் முகைதீன் பெண்கள் பள்ளி 100% தே...\n+1 தேர்வில், இமாம் ஷாஃபி மெட்ரிக் பள்ளி 99% தேர்ச்...\n10 ஆம் வகுப்பு தேர்வில் சிறப்பிடம் பெற்ற பிரிலியண்...\nதிருவாரூர் ~ பட்டுக்கோட்டை ~ காரைக்குடி வழித்தடத்த...\nஅதிரை பைத்துல்மால் நிர்வாகிகளின் கனிவான வேண்டுகோள்...\nபுனிதமிகு ரமலான் நோன்பையொட்டி அதிராம்பட்டினம் பள்ள...\nமரண அறிவிப்பு ~ S.P ஜமால் முகமது (வயது 68)\nஅதிரையரின் அரிய சேகரிப்பு (படங்கள்)\nவிருது பெற்ற ஆசிரியருக்கு பாராட்டு\nஅதிரையில் இருவேறு இடங்களில் புனிதமிகு ரமலான் மாத ச...\nமரண அறிவிப்பு ~ முகமது ஹசன் (வயது 58)\nமரண அறிவிப்பு ~ S.S.M முகமது ரஷாத் (வயது 80)\nமரண அறிவிப்பு ~ மைமூன் சரிபா (வயது 65)\n+2 தேர்வில், பிரிலியண்ட் CBSE பள்ளி 100% தேர்ச்சி\nஅதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் மாதாந்திரக் கூட்...\nஇமாம் ஷாஃபி மெட்ரிக். பள்ளியில் ஆங்கில மொழித் திறன...\nஅதிராம்பட்டினத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறி...\nபிலால் நகர் பள்ளியில் மக்தப் முதலாம் ஆண்டு விழா (ப...\nஉலகில் முதல் முறையாக \"அரபு மொழியில் திருக்குறள்\" ஒ...\nஏழை மாணவிகளுக்கு காவல்துறை உதவி ஆய்வாளர் உதவி\nSSLC தேர்வில், சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு திமுக...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nமரண அறிவிப்பு ~ முகமது யூசுப் (வயது 36)\nமரண அறிவிப்பு ~ ஃபாஹிம் (வயது 19)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nமரண அறிவிப்பு ~ எஸ். சாதிக் அலி (வயது 31)\nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ ஹாஜி M.M.S சேக் நசுருதீன் (வயது 68)\nஇமாம் ஷாஃபி மெட்ரிக். ���ள்ளியில் ஆங்கில மொழித் திறன் பயிற்சி (படங்கள்)\nஆசிரியர்களுக்கான ஆங்கில மொழித் திறன் பயிற்சி குறித்த பயிற்சி பட்டறை அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.\nநிகழ்ச்சிக்கு பள்ளி இணைச் செயலர் ஹாஜி எம்.எஸ் சைஃபுதீன் தலைமை வகித்தார். பள்ளி துணைத்தாளாளர் எம்.எஸ் முகமது ஆஜம் வரவேற்றுப் பேசினார்.\nசிறப்பு விருந்தினராக பேராசிரியர் எஸ்.பர்கத் கலந்துகொண்டு, ஆங்கில மொழித் திறனை எவ்வாறு வளர்த்துக் கொள்ளுதல், மாணவர்களுக்கு பயன்படும் வகையில் எளிமையாகவும், இனிமையாகவும் கற்பிப்பது குறித்து விளக்கிப் பேசினார்.\nசிறப்பு விருந்தினராக ஆங்கில மொழி பயிற்றுநர் சென்னை நவாஸ் கலந்துகொண்டு, ஆங்கில மொழி கற்றல்-கற்பித்தல், மொழி உச்சரிப்பு, உரையாடல் மற்றும் பல்வேறு பயிற்சிகள் மூலம் விளக்கினார். பயிற்சி முடிவில் பள்ளி ஆசிரியர்கள் பள்ளியின் நோக்கம், குறிக்கோள், ஆங்கில மொழி உச்சரிப்பு, உரையாடல், ரிதம், கருத்துகள், பயிற்றுநர் மூலம் கற்றுக்கொண்ட அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.\nஇதில், பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் எஸ்.எம்.கே நூர் முகமது, பள்ளி ஆசிரியர்கள், உலமா, ஆலிமாக்கள், அலுவலகப் பணியாளர்கள் உள்பட 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடன���க்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1364658.html", "date_download": "2020-03-29T12:53:58Z", "digest": "sha1:MX4WDSSG4DWAK3XQUUQCTTHN6PYQIOQT", "length": 15873, "nlines": 183, "source_domain": "www.athirady.com", "title": "மருதனார்மடம் விடுதி இராணுவத்தினரால் சுற்றிவளைப்பு – 41 இளைஞர்கள் கைது!! – Athirady News ;", "raw_content": "\nமருதனார்மடம் விடுதி இராணுவத்தினரால் சுற்றிவளைப்பு – 41 இளைஞர்கள் கைது\nமருதனார்மடம் விடுதி இராணுவத்தினரால் சுற்றிவளைப்பு – 41 இளைஞர்கள் கைது\nயாழ்ப்பாணம் மருதனார்மடம் பகுதியில் உள்ள விடுதி ஒன்று இராணுவத்தினரால் சுற்றிவளைப்பையடுத்தே 41 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சுன்னாகம் பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.\nமருதனார்மடம், காங்கேசன்துறை வீதிப்பகுதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதிகளில் நூற்றுக் கணக்கான இளைஞர்கள் சந்தேகத்துக்கிடமான முறையில் கூடுவதாக கிடைத்த இரகசியத் தகவலையடுத்து இராணுவத்தினர் சுற்றிவளைத்தனர்.\nஇராணுவத்தினர் முற்றுகையிட்டிருந்த விடுதியினுள் நுழைவதற்காக விடுதி உரிமையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசியல் பின்புலமுள்ள குறித்த விடுதி நிர்வாகத்தினை மீறி உள் நுழைய முடியாமல் படையினர் சுமார் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக அந்தப் பகுதியில் முற்றுகையில் ஈடுபட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.\nமிக நீண்ட போராட்டத்தின் பின்னர், விடுதியினுள் நுழைந்த படையினரால் அங்கு கூடியிருந்த 41 இளைஞர்கள் இராணுவ ட்ரக் வண்டியிலும், தனியார் வாகனங்களிலும் ஏற்றப்பட்டு சுன்னாகம் பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.\n“உள்ளூர் இளைஞர் ஒருவரின் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு வேறு ஒரு விடுதியில் இன்று திங்கட்கிழமை மாலை கேக் வெட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரவு விருந்துபசாரத்துக்கு எனது விடுதியில் இளைஞர்கள் கூடியிருந்தனர். அவர்கள் உணவு எடுத்துக்கொண்டிருந்த போது, இராணுவத்தினர் வருகை தந்தனர்.\nசற்று நேரத்தில் வலி. தெற்கு பிரதேச சபைத் தவிசாளர் தர்சனும் இங்கு வந்தார். ஆயுதங்களுடன் இளைஞர்கள் கூடியுள்ளனர் என்ற தகவல் கிடைத்ததால் விடுதியைச் சுற்றிவளைக்கின்றோம் என்று இராணுவத்தினர் தெரிவித்தனர்.\nவிடுதிக்குள் நுழைந்த இராணுவத்தினர் அங்குள்ள ஒவ்வொ���ு அறையாக சல்லடை போட்டுத் தேடுதல் நடத்தினர். நான் உடனடியாக சுன்னாகம் பொலிஸாருக்குத் தகவல் வழங்கினேன்.\nசிசிரிவி பதிவுகள் உள்ளதால் ஆயுதங்களுடன் இளைஞர்கள் வந்திருந்தால் பார்வையிடமுடியும் என்று தெரிவித்தேன். ஆனால் இராணுவத்தினர் கேட்கவில்லை. பொலிஸார் சம்பவ இடத்துக்கு வருகை தந்ததும் வாள்வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடையவர்கள் உள்ளே இருப்பதாக இராணுவத்தினர் தெரிவித்தனர்.\nஅதனால் அங்கு உணவு எடுத்துக்கொண்டிருந்த 41 இளைஞர்கள் சுன்னாகம் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இன்றைய இந்த விருந்தில் மதுபானங்கள் எவையும் பயன்படுத்தப்படவில்லை” என்று விடுதியின் உரிமையாளரான சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் த.துவாரகன் தெரிவித்தார்.\n“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஊடக அறிக்கை\nதீர்க்கதரிசனம் இல்லாத தலைமைகளினால் மக்கள் அசௌகரியம் – டக்ளஸ்\nபிற மாநில தொழிலாளர்களுக்காக பஸ் விடவேண்டும்-பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம்..\nகடந்த 6 மணி நேரத்தில் மாத்திரம் 206 பேர் கைது\nஆயிரக்கணக்கான மதனமோதகம் எனப்படும் கஞ்சா கலந்த அவின் உருளைகள் மீட்பு\nகனடாவிலிருந்து ஹேப்பி நியூஸ்.. கொரோனாவிலிருந்து குணமடைந்தார்.. பிரதமர் ஜஸ்டின்…\nபதுர் − பதூர் பள்ளிவாசலில் கைதானவர்களுக்கு விளக்கமறியல் \nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் – இந்தியாவில் பலி எண்ணிக்கை 25 ஆக அதிகரிப்பு..\nகோவிட்-19 இற்கு எதிராக ஒவ்வொருவரும் எங்களுடன் ஒத்துழைக்க வேண்டும் – இராணுவத்…\nயாழ். நகரில் இராணுவத்தின் மோட்டார் சைக்கிள் கொமாண்டோ அணி..\nசொந்த ஊர் திரும்ப டெல்லி பேருந்து நிலையத்தில் விடிய விடிய காத்திருந்த வெளிமாநில…\nவலிகாமம் வடக்கில் கசிப்பு காய்ச்சுவதற்குத் தயாராக இருந்த இடம் முற்றுகை\nபிற மாநில தொழிலாளர்களுக்காக பஸ் விடவேண்டும்-பிரதமர் மோடிக்கு சோனியா…\nகடந்த 6 மணி நேரத்தில் மாத்திரம் 206 பேர் கைது\nஆயிரக்கணக்கான மதனமோதகம் எனப்படும் கஞ்சா கலந்த அவின் உருளைகள்…\nகனடாவிலிருந்து ஹேப்பி நியூஸ்.. கொரோனாவிலிருந்து குணமடைந்தார்..…\nபதுர் − பதூர் பள்ளிவாசலில் கைதானவர்களுக்கு விளக்கமறியல் \nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் – இந்தியாவில் பலி எண்ணிக்கை 25 ஆக…\nகோவிட்-19 இற்கு ���திராக ஒவ்வொருவரும் எங்களுடன் ஒத்துழைக்க வேண்டும்…\nயாழ். நகரில் இராணுவத்தின் மோட்டார் சைக்கிள் கொமாண்டோ அணி..\nசொந்த ஊர் திரும்ப டெல்லி பேருந்து நிலையத்தில் விடிய விடிய…\nவலிகாமம் வடக்கில் கசிப்பு காய்ச்சுவதற்குத் தயாராக இருந்த இடம்…\nசட்டவிரோத வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட நபர்கள்…\nராஜ வம்சத்தின் முதல் இழப்பு.. ஸ்பெயின் இளவரசி மரியா தெரசா…\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தை…\nகொரோனா பரவலை கவனக்குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டாம்\nகொரோனா வைரஸ் தொற்று – குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக…\nபிற மாநில தொழிலாளர்களுக்காக பஸ் விடவேண்டும்-பிரதமர் மோடிக்கு சோனியா…\nகடந்த 6 மணி நேரத்தில் மாத்திரம் 206 பேர் கைது\nஆயிரக்கணக்கான மதனமோதகம் எனப்படும் கஞ்சா கலந்த அவின் உருளைகள் மீட்பு\nகனடாவிலிருந்து ஹேப்பி நியூஸ்.. கொரோனாவிலிருந்து குணமடைந்தார்.. பிரதமர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/category/news/srilanka/", "date_download": "2020-03-29T11:49:12Z", "digest": "sha1:JSRDBIXTCR7ZU4JW3T4Z53A6ULRA5V32", "length": 12330, "nlines": 118, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள்\nஅனைத்து பயணிகள் விமானங்கள் மற்றும் கப்பல்கள் நாட்டுக்கு வருவதற்கு தடை\nயாழ். பல்கலை மற்றும் பிரித்தானியா பர்மிங்காம் பல்கலை இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்\nநாளை முதல் அரச மற்றும் தனியார் துறையினருக்கு விஷேட சலுகை\nஇலங்கைச் செய்திகள் March 19, 2020\nநாளை முதல் 8 நாட்களுக்கு வீட்டில் இருந்தவாறு வேலை செய்வதற்கு வாய்ப்பு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரச மற்றும் தனியார் துறையினருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் நாளை முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி...\nஏப்ரல் 25 ஆம் திகதி தேர்தல் நடத்தப்பட மாட்டாது\nஇலங்கைச் செய்திகள் March 19, 2020\nஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடத்தப்பட மாட்டாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவில் தற்போது இடம்பெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்...\nதிருகோணமலையில் சில தமிழ் கட்சிகள் வேட்பு மனுத்தாக்கல்\nஇலங்கைச் செய்திகள் March 18, 2020\nபொதுத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவ�� இலங்கை தமிழரசுக்கட்சி இன்றைய தினம்(புதன்கிழமை) தாக்கல் செய்தது. இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் 7 வேட்பாளர்கள் வேட்பு மனுவினை திருகோணமலை மாவட்ட...\nபசிலுக்கும் மைத்திரிக்கும் இடையில் விசேட கலந்துரையாடல்\nஇலங்கைச் செய்திகள் March 18, 2020\nமுன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் விசேட தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்றிரவு இந்த விசேட தொலைபேசி உரையாடல் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. இதன்போது நடைபெறவுள்ள...\nகோத்தாவின் கீழ் வந்த திணைக்களம்\nஇலங்கைச் செய்திகள் March 18, 2020\nகுடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் ஜனாதிபதியின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் கையெழுத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக குடிவரவு குடியகல்வுத் திணைக்களம், பாதுகாப்பு அமைச்சின் கீழ் காணப்பட்ட போதிலும்,...\nஇலங்கைச் செய்திகள் March 18, 2020\nபுத்தளம் மாவட்டத்தில் இன்று (18) மாலை 4.30 மணி முதல் ஊரடங்கு சட்டம் அமுலாகும் என்று பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். கடந்த சில வாரங்களாக இத்தாலியில் இருந்து நாடு திரும்பியோர் புத்தளத்தில்...\nபிள்ளையான் மீதான வழக்கு ஒத்திவைப்பு\nஇலங்கைச் செய்திகள் March 17, 2020\nகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மீதான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை...\nஉள்நாட்டிற்கு வருபவர்களுக்கு நாளை வரை அவகாசம்\nஇலங்கைச் செய்திகள் March 17, 2020\nஏனைய நாடுகளில் இருந்து விமானத்தின் ஊடாக பயணிகள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தருவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. நாளை (18) நள்ளிரவு முதல் மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை இவ்வாறு...\nகட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு பயணிகள் வர தடை\nஇலங்கைச் செய்திகள் March 17, 2020\nஏனைய நாடுகளில் இருந்து விமானத்தின் ஊடாக பயணிகள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தருவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இன்று முதல் மறுஅறிவித்தல் வரை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளுக்கான...\nஇலங்கைச் செய்திகள் March 17, 2020\nநாட்டின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு எதிர்வரும் பொதுத் தேர்தலை பிற்போடுமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் வேண்டுகோள் விடுத்துள்ளார். உலகம் முழுதும் பரவும் கொரோனா வைரஸால் மக்கள் பாரிய அச்சத்திற்குள்ளாகியுள்ளதாகவும்...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fullongalatta.com/news/half-of-tamil-nadu-are-prisoners-nittisons-shock-information/", "date_download": "2020-03-29T11:16:00Z", "digest": "sha1:BLGLFDL35Y45WO3CPFHA4UAGSX6P4NLC", "length": 12623, "nlines": 144, "source_domain": "fullongalatta.com", "title": "இப்படி செய்தால் தமிழ்நாட்டில் பாதி பேர் கைதாவர்களே..! நெட்டிசன்கள் அதிர்ச்சி தகவல்..! - Full On Galatta", "raw_content": "\nதீபாவளிக்கு சொன்னது போல் பிகில் வருமா\nதமிழகத்தில் நேர்கொண்ட பார்வை படைக்கவிருக்கும் மிகப்பெரும் சாதனை, அஜித் தொடப்போகும் மைல்கல்\nமீண்டும் பாலிவுட்டில் தனுஷ், முன்னணி நடிகருடன் கைக்கோர்ப்பு, பிரமாண்ட படமா\nநாளுக்கு நாள் வசூல் அதிகரித்து A1, வசூலில் செம்ம மாஸ் காட்டும் சந்தானம்\nஇந்தியன் 2 படத்திற்காக லொகேஷன் தேடலில் ஷங்கர்- எங்கே சென்றுள்ளார் பாருங்க\nஏம்மா லாஸ்லியா அன்னைக்கு அப்படி சொன்ன இன்னைக்கு இப்படி நடந்துக்கிற\nஅந்த ஆளுக்கு ஜோடியாக நடிக்க முடியாது: அடம் பிடிக்கும் நடிகைகள்\nஇப்படி செய்தால் தமிழ்நாட்டில் பாதி பேர் கைதாவர்களே..\nஇப்படி செய்தால் தமிழ்நாட்டில் பாதி பேர் கைதாவர்களே..\nகுழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பவர்கள், டவுன்லோட் செய்பவர்கள், மொபைலில் சேமித்து வைத்து இருப்பவர்கள் ஆகியோர் கைது செய்யப்படுவார்கள் என டிஜிபி ரவி அவர்கள் இன்று தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கையை உறுதி செய்தால் தமிழ்நாட்டில் பாதி பேர் கைது செய்யப்படுவார்கள் என நெட்டிசன்கள் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.\nபெண்கள் மற்றும் குழந்தைகளுக���கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி ரவி அவர்கள் இதுகுறித்து கூறியதாவது ’இந்தியாவிலேயே குழந்தைகளின் ஆபாச படங்களை அதிகம் பார்ப்பவர்கள் தமிழகத்தில்தான் உள்ளதாக ஒரு ஆய்வறிக்கையை அமெரிக்கா தெரிவித்துள்ளதாகவும், இதனை அடுத்து கடுமையான நடவடிக்கை எடுக்க எடுக்க காவல்துறை திட்டமிட்டு உள்ளதாகவும் கூறியுள்ளார். இந்த நிலையில் குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பவர்கள் மட்டுமின்றி அதனை டவுன்லோட் செய்தவர்கள் மொபைலில் சேமித்து வைத்தவர்கள் ஆகியோர்களின் மீது உடனடியாக கைது நடவடிக்கை தொடங்கும் என்று டிஜிபி ரவி அவர்கள் எச்சரித்துள்ளார்.\nதற்போது மொபைல் போன் மற்றும் இன்டர்நெட் அனைவரின் கையிலும் வந்துவிட்டதால் ஆபாச படங்களை கிட்டத்தட்ட அனைவருமே பார்த்து வரும் நிலையில் குழந்தைகளின் ஆபாசப்படங்களை பார்ப்பவர்களை கைது செய்யும் நடவடிக்கையை ஆரம்பித்தால் தமிழகத்தில் பாதி பேர் கைது செய்யப்படுவார்கள் என்றும் நெட்டிசன்கள் நகைச்சுவையாக ஒரு கருத்தை தெரிவித்து வருகின்றனர்.\nதமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு என்ன மதிப்பு என்ற கேட்டவர்களுக்கு முன் சிம்மாசனம் அமைத்தவர் நயன்தாரா. படிபடியாய் வளர்ந்து லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை தன் வசப்படுத்தி தமிழ் சினிமாவில் தொடமுடியாத உயரத்தை அடைந்துள்ளார். powered by Rubicon Project நயன்தாரா கடைசியாக பிகில், சயீரா நரசிம்ம ரெட்டி ஆகிய படங்களில் நடித்திருந்தார் ,தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் தர்பார் படத்தில் நடித்து வருகிறார் ,அடுத்தாக ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் ‘மூக்குத்தி […]\nவிரைவில் சினிமாவில் இருந்து விலகுவேன்… சகநடிகரிடம் கூறிய அஜித்.. ரசிகர்கள் அதிர்ச்சி..\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் “தலைவர் 168” படத்தின் டைட்டில் குறித்து கசிந்த தகவல்..\nமண்டி ஆப் விளம்பரத்தில் இருந்து விஜய் சேதுபதி விலக வலியுறுத்தல்\n“சில்லுக்கருப்பட்டி” – திரைவிமர்சனம் ..\nசொல்றது ஒன்று … செய்றது ஒன்று… பிரபல நடிகரின் படத்தில் இருந்து வெளியேறிய த்ரிஷா..\nதல “அஜித்” நடிக்கும் அடுத்த படத்தை இயக்குனர் “கே.எஸ்.ரவிகுமார்” இயக்குகிறாரா\nஊரடங்கு உத்தரவு நாளை காலை வரை நீட்டிப்பு..தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..\nபிரபல இயக்குனர் மகனுக்கு கொரோனாவா தனிமை அறையில் இருக்கும் வீடிய�� வைரல் ..\nதமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ..\nAttitude-அ மாத்திக்கோங்க: நடிகர் “தனுஷ்” இளைஞர்களுக்கு வேண்டுகோள்..\nரகசியமாக திருமணம் செய்து புகைப்படத்தை வெளியிட்ட “அமலாபால்”.. ஷாக்கான ரசிகர்கள்..\nரகசியமாக திருமணம் செய்து புகைப்படத்தை வெளியிட்ட “அமலாபால்”.. ஷாக்கான ரசிகர்கள்..\nப்பா..செம்ம க்கியூட்டா..”ஷாலு ஷம்மு” லேட்டஸ்ட் புகைப்படங்கள்..\nசும்மா ‘அந்த’ வார்த்தை சொல்ல வேண்டாம்… “மீரா மிதுனை” விளாசி கட்டிய நெட்டிசன்ஸ்..\nகருப்பு நிற உடையில்… நடிகை “நமிதா” லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் வைரல்…\nநடிகை தமன்னா அட்டகாசமான கவர்ச்சி புகைப்படங்கள்..\nகுட்டி உடை அணிந்து மும்பையை உலா வரும் நடிகை அமலாபால்..\n கவர்ச்சியை அள்ளி தெளித்த நடிகை ரம்யா பாண்டியன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/wadduwa/property", "date_download": "2020-03-29T12:26:05Z", "digest": "sha1:DJBRXEISBJSD5H7TCBDK6EG6IM2GND7F", "length": 7623, "nlines": 196, "source_domain": "ikman.lk", "title": "வாதுவ | ikman.lk இல் விற்பனைக்குள்ள அல்லது வாடகைக்குள்ள சொத்துக்கள்", "raw_content": "\nவிடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு (1)\nகாட்டும் 1-25 of 56 விளம்பரங்கள்\nரூ 700,000 பெர்ச் ஒன்றுக்கு\nபடுக்கை: 3, குளியல்: 2\nபடுக்கை: 2, குளியல்: 1\nபடுக்கை: 4, குளியல்: 2\nபடுக்கை: 2, குளியல்: 1\nபடுக்கை: 2, குளியல்: 1\nபடுக்கை: 2, குளியல்: 1\nரூ 2,700,000 பெர்ச் ஒன்றுக்கு\nரூ 225,000 பெர்ச் ஒன்றுக்கு\nபடுக்கை: 6, குளியல்: 4\nபடுக்கை: 1, குளியல்: 1\nரூ 425,000 பெர்ச் ஒன்றுக்கு\nரூ 325,000 பெர்ச் ஒன்றுக்கு\nபடுக்கை: 3, குளியல்: 2\nரூ 255,000 பெர்ச் ஒன்றுக்கு\nபடுக்கை: 10+, குளியல்: 10+\nகளுத்துறை, விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nபடுக்கை: 1, குளியல்: 1\nரூ 390,000 பெர்ச் ஒன்றுக்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/cinema/gallery/aishwarya-rajesh-photo-gallery/", "date_download": "2020-03-29T10:58:42Z", "digest": "sha1:465NHTSSJIBVE65YHA2IS7YN2GWAX6DD", "length": 10615, "nlines": 179, "source_domain": "seithichurul.com", "title": "ஐஷ்வர்யா ராஜேஷ் - போட்டோ கேலரி | Aishwarya Rajesh Photo Gallery", "raw_content": "\n👑 தங்கம் / வெள்ளி\nஐஷ்வர்யா ராஜேஷ் – போட்டோ கேலரி\n👑 தங்கம் / வெள்ளி\nஐஷ்வர்யா ராஜேஷ் – போட்டோ கேலரி\nசுருதி ஹாசன் – புதிய படங்கள்\nசிவகார்த்திகேயனுக்கு இந்த டைட்டில் கிடைக்குமா\nவிஜய்யுடன் ஜோடி சேர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ்\nதெறிக்க விடும் ’சாமி ஸ்கொயர்’ படத்தின் 2-வது ட்ரெய்லர் வெளியீடு\nசுருதி ஹாசன் – புதிய படங்கள்\nகசானா ஜூவல்லரி விளம்பரத்தில் காஜல் அகர்வால்\nசில்லுக் கருப்பட்டி திரைப்பட நாயகி ‘நிவேதித்தா” அழகிய படங்கள்\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (29/03/2020)\nஉங்கள் ராசிக்கான இந்த வார பலன்கள் (29/03/2020 முதல் 04/04/2020)\nதமிழ் பஞ்சாங்கம்5 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (29/03/2020)\nகொரோனா வைரஸ் வதந்திகளும்.. உண்மையும்..\nகொரோனா தடுப்பு பணிக்கு நிதியுதவி அளியுங்கள்.. நாட்டு மக்களுக்கு பிரதமர் வேண்டுகோள்\nபீதியைக் கிளப்பும் கொரோனா வைரஸ்.. ஆண்களே எச்சரிக்கையாக இருங்கள்\nசினிமா செய்திகள்1 day ago\nகொரோனா முன்னெச்சரிக்கை.. வீட்டில் முடக்கப்பட்ட கமல் ஹாசன், ஸ்ருதி ஹாசன், அக்‌ஷரா ஹாசன்\nகொரோனா அச்சுறுத்தல்.. வீட்டையே மாற்றிய முதல்வர்\nசினிமா செய்திகள்1 day ago\nஇயற்கை முறையில் சோப்பு தயாரிக்கும் ஸ்ருதி ஹாசன்\n#Breaking: எஸ்பிஐ வங்கி அதிரடி அறிவிப்பு.. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி\nவேலை வாய்ப்பு5 months ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nவேலை வாய்ப்பு7 months ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு8 months ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nசினிமா செய்திகள்1 year ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nகனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி\nவீடியோ செய்திகள்2 weeks ago\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு\nவீடியோ செய்திகள்2 weeks ago\nசாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்2 weeks ago\nகொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்\nவீடியோ செய்திகள்2 weeks ago\nகோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi\nவீடியோ செய்திகள்2 weeks ago\nலாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்2 weeks ago\nநானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி\nவீடியோ செய்திகள்2 weeks ago\nரஜினி குறித்து பேச ரூ 5 லட்சம் தரவேண்டும் – சரத்குமார்\nவீடியோ செய்திகள்2 weeks ago\nகொரானா வைரசை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக சீனா அறிவிப்பு\nவீடியோ செய்திகள்2 weeks ago\nஎண்ணெய் கிணற்றில் விழுந்த நாய்க்குட்டி..தலைகீழாக தொங்கி நாய்க்குட்டியை காப்பாற்றிய சிறுவன்.\nவீடியோ செய்திகள்2 weeks ago\n#Breaking: எஸ்பிஐ வங்கி அதிரடி அறிவிப்பு.. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி\nஅரசு அதிகாரிகளை வெளுத்துக் கட்டிய காவல்துறையினர்\nஅதிர்ச்சி.. மார்ச் 29 முதல் காய்கறி கடைகள், பெட்ரோல் நிலையங்கள், ஹோட்டல் நேரம் குறைப்பு\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (28/03/2020)\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-03-29T13:50:20Z", "digest": "sha1:NTKAOOZUHXW3XRCXBCN2QEFLAGYA52CW", "length": 86634, "nlines": 858, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருச்சிராப்பள்ளி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை நகரம் பற்றியது, இதே பெயரில் உள்ள மாவட்டம் பற்றி அறிய திருச்சிராப்பள்ளி மாவட்டம் கட்டுரையைப் பார்க்க.\nமேலிருந்து கடிகாரம் சுழலும் திசையில்:ஜம்புகேசுவரர் கோயில், அரங்கநாத சுவாமி கோயில், தூய லூர்து அன்னை கிறித்தவத் தேவாலயம், மலைக்கோட்டை, திருச்சிராப்பள்ளியை ஸ்ரீரங்கம் தீவிலிருந்து பிரிக்கும் காவிரி ஆறு, மேலணை\nShow map of தமிழ் நாடு\nஇந்திய வரைபடத்தில் உள்ள இடம்.\nஎன். நடராசன் (திருச்சி கிழக்கு)\nகே. என். நேரு (திருச்சி மேற்கு)\nதிரு. சு.சிவராசு, இ. ஆ. ப.\n337 கி.மீ (207 மைல்)\n242 கி.மீ (135 மைல்)\n157 கி.மீ (82 மைல்)\nதிருச்சிராப்பள்ளி (Tiruchirappalli அல்லது Trichinopoly[கு 1]), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ளது தொன்மையான நகரமாகும். இது திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் தலைநகர் ஆகும். மேலும் இது உள்ளாட்சி அமைப்பில் மாநகராட்சி எனும் தகுதி பெற்றது. காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி சங்க காலத்தில் முற்கால சோழர்களின் தலைநகரமாகவும், தற்போதைய தமிழகத்தின் முக்கியமான நான்காவது பெரிய நகரமாகவும் உள்ளது. இதைப் பொதுவாகத் திருச்சி(Trichy) என்று சுருக்கமாக அழைக்கிறார்கள். திருச்சிராப்பள்ளி என்பதன் பொருளானது, திரு - சிராய் - பள்ளி, அதாவது சிராய் (சிராய் என்பது பாறை என்று பொருள்படும்) பள்ளி கொண்ட இடம். பிரசித்தி பெற்ற மலைக் கோட்டை இந்தப் பாறையின் மேலேயே அமைந்துள்ளது. இந்தியாவின் தூய்மையான 10 நகரங்களில், திருச்சியும் ஒன்று.[சான்று தேவை]\n9.1.2 பேருந்து போக்குவரத்து மாற்றம்\n12.1.1 கலை மற்றும் அறிவியல் கல்லூரி\n12.1.4 வேளாண்மைக் கல்லூரிஅன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்\nதிருச்சிராப்பள்ளி என்ற பெயர் திரிஷிராபுரம் (திரிஷிரா-மூன்று தலை; புரம்-ஊர்) என்ற சமசுகிருத வார்த்தையிலிருந்து தோன்றியதாகப் பரவலாக நம்பப்படுகிறது.[2][3] இந்து சமயப் புராணங்களில் 'திரிசிரன்' என்ற பெயருடைய மூன்று சிரங்களைக் (மூன்று தலைகள்) கொண்ட அரக்கன், இவ்வூரில் சிவபெருமானைப் பூசித்துப் பலனைடைந்தததாகக் கூறப்படுகிறது. இதனால் இவ்வூருக்குத் அந்த அரக்கனின் பெயராலே திருசிரன்ப்பள்ளி என்பதை தழுவி திருச்சிராப்பள்ளி என்னும் பெயர் ஏற்பட்டது என்ற கருத்து நிலவி உள்ளதால், இவ்வூருக்கு திருச்சிராப்பள்ளி என்ற பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது.\nசி.பி. பிரவுன் எனும் தெலுங்கு அறிஞர் சிறிய ஊர் எனப் பொருள் தரும் \"சிறுத்த-பள்ளி\" என்ற வார்த்தையிலிருந்து திருச்சிராப்பள்ளி என உருவாகியிருக்கும் என்ற கருத்தைத் தருகிறார்.[2][3] 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்றில் திருச்சிராப்பள்ளி, திரு-சிலா-பள்ளி (பொருள்: \"புனித-பாறை-ஊர்)\" எனக் குறிப்பிடப்பட்டுள்ளதால் அதிலிருந்து இப்பெயர் வந்திருக்கலாம் என்ற கருத்து உள்ளது.[2][3] வேறு சில அறிஞர்கள் \"திரு-சின்ன-பள்ளி\" (புனித-சிறிய-ஊர்) என்பதிலிருந்தும் உருவாகியிருக்கலாம் என்ற கருத்தினைக் கொண்டுள்ளனர்.[2][3]\nஇது தென்னாட்டுக் கைலை மலை என்றும் புகழப்படுவது. திருச்சி மலைக்கோட்டையில் காணப்படும் குகையில் 'சிரா' என்னும் பெயருடைய சமணத் துறவி தங்கியிருந்து தவமிருந்ததாக அக்குகையில் உள்ள பதினோராம் நூற்றாண்டுக் கல்வெட்டு கூறுகிறது. சிரா துறவியின் பள்ளி, சிராப்பள்ளி என்றாகி அதுவே இவ்வூருக்குப் பெயராகி உள்ளது என்றும் கருதப்ப���ுகிறது.[4]\nகர்நாடகப்போரின் போது திருச்சி, 1751\nமுதன்மைக் கட்டுரை: திருச்சிராப்பள்ளியின் வரலாறு\nதிருச்சிராப்பள்ளி, தமிழ்நாட்டில் மக்கள் வாழ்ந்த மிகப் பழமையான நகரங்களில் ஒன்று. இந்நகரத்தின் வரலாறு கி.மு இரண்டாம் ஆயிரமாண்டு காலத்துக்கு முந்தையது.[5] முற்கால சோழர்களின் தலைநகராக, கி.மு 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 3 ஆம் நூற்றாண்டு வரை விளங்கிய உறையூர்[6] தற்போதைய திருச்சிராப்பள்ளியின் சுற்றுப்புறத்தில் அமைந்துள்ள பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளது.[7][8][9][10] கரிகால் சோழன் கட்டிய உலகின் பழைய அணையான கல்லணை [11][12] உறையூரில் (உறையூருக்கு கோழியூர் என்ற பெயரும் உண்டு) இருந்து 20 கிமீ தொலைவில் உள்ளது.\n5ம் நூற்றாண்டில் இந்நகரம் பல்லவர்களின் ஆட்சியின் கீழ் வந்தது. 6 ஆம் நூற்றாண்டில் தென்இந்தியாவை ஆண்ட முதலாம் மகேந்திரவர்மன் மலைக்கோட்டையில் பல குடைவரை கோவில்களைக் கட்டினார்.[13][14][15][16] பல்லவர்களின் வீழ்ச்சிக்குப்பிறகு பிற்கால சோழர்கள் இந்நகரை 13 ஆம் நூற்றாண்டு வரை ஆட்சி புரிந்தார்கள்.[17] சோழர்களின் வீழ்ச்சிக்குப் பின், இந்நகரம் பாண்டியர்களின் ஆளுகைக்கு கீழ் வந்தது. 1216 முதல் 1311 வரை அவர்கள் ஆண்டார்கள். 1311ல் மாலிக் காபூர் பாண்டியர்களைத் தோற்கடித்து இந்நகரை கைப்பற்றினார்.[18][19] மாலிக் காபூரின் டில்லி சுல்தானின் படை பல விலைமதிக்க முடியாத பொருட்களைக் கைப்பற்றினார்கள். இவர்கள் அரங்கநாதன் கோவிலைக் களங்கப்படுத்தினதால், அக்கோயில் 60 ஆண்டுகளுக்கு மூடப்பட்டு இருந்தது [20] வீதி உலாவிற்கு எடுத்துச்செல்லப்படும் அரங்கன் திருவுருவம் மாலிக் காபூரின் படையெடுப்பின் காரணமாகத் திருமலையில் பாதுகாக்கப்பட்டது.[21] முசுலிம்களின் ஆட்சிக்குப்பிறகு இந்நகரம் விஜயநகர பேரரசின் கீழ் வந்தது. பின்பு அவரின் இப்பகுதியின் ஆளுநர் மதுரை நாயக்கர்களின் கீழ் 1736 வரை இருந்தது.[22].\nமதுரை நாயக்கர்களின் வழியில் வந்த இராணி மங்கம்மாள் திருச்சி மலைக்கோட்டை பகுதியில் கட்டிய அரண்மனை அரசு அருங்காட்சியகமாக செயல்பட்டு வருகின்றது.\nஇந்திய 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, இந்நகரின் மக்கள்தொகை 847387 ஆகும்.[29] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். திருச்சிராப்பள்ளி மக்களின் சராசரி கல்வியறிவு 91.38% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 94.85% , பெண்களின் கல்வியறிவு 88.01% ஆகும். இது இந்தியத் தேசிய சராசரிக் கல்வியறிவான 59.5% விடக் கூடியதாகும். திருச்சிராப்பள்ளி மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.\nதமிழ்நாட்டில் நான்காவது மிகப்பெரும் மாநகரப்பகுதியாக விளங்கும் திருச்சிராப்பள்ளி, இந்தியளவில் 51வது இடத்தில் உள்ளது. 2011இல் நடந்த மக்கள்தொகை கணக்கெடுப்பின் துவக்கநிலை மதிப்பீடுகளின்படி மாநகரப்பகுதியின் மக்கள்தொகை 8,47,387 ஆகவும்.[30] கூட்டுநகரப்பகுதியின் மக்கள்தொகை 1,022,518 ஆகவும் உள்ளது.[31] திருச்சிராப்பள்ளியில் 162,000 மக்கள் 286 குடிசைப்பகுதிகளில் வாழ்கின்றனர்.[32]\nமக்கள்தொகையில் இந்துக்கள் பெரும்பான்மையினராக இருப்பினும் கணிசமான அளவில் கிறித்தவர்களும்[33] முசுலிம்களும் வாழ்கின்றனர்.[34] குறைந்த எண்ணிக்கையில் சீக்கியர்களும்[35] சமணர்களும்[36] இங்குள்ளனர். மிகப் பரவலாகப் பேசப்படும் மொழியாகத் தமிழ் விளங்கினாலும்[37] கணிசமான மக்கள் தெலுங்கு,[38] சௌராட்டிர மொழி[39] மற்றும் கன்னட மொழி[40] பேசுகின்றனர். சௌராட்டிர மொழியை 16வது நூற்றாண்டில் குசராத்திலிருந்து குடிபெயர்ந்து வாழும் பட்டு நூல்காரர்கள் தாய்மொழியாகக் கொண்டுள்ளனர்.[41] மேலும் இங்கு குறிப்பிடத்தக்க அளவில் புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர் நகரத்தின் சுற்றுப்புறங்களில் அமைக்கப்பட்டுள்ள ஏதிலிகள் முகாம்களில் வாழ்கின்றனர்.[42] இங்குள்ள தென்னக இரயில்வேயின் மண்டல தலைமையகத்தையொட்டி கணிசமான ஆங்கிலோ இந்தியர்கள் வாழ்கின்றனர்.[43]\nச பெ மா ஏ மே ஜூ ஜூ் ஆ செ அ ந டி\nமொத்த மழை/பனி பொழிவு (மிமீ)\nsource: இந்திய வானிலையியல் துறை[44]\nவரைபட எளிமைக்காக, வரைபடத்திலுள்ள பொழிவு எண்கள்\nமொத்த மழை/பனி பொழிவு (அங்குலங்களில்)\nமலைக்கோட்டையின் மேலிருந்து திருச்சி மாநகரின் வான்வழித் தோற்றம்\nதிருச்சிராப்பள்ளி 10°48′18″N 78°41′08″E / 10.8050°N 78.6856°E / 10.8050; 78.6856 என்ற புவியியல் கூறுகளில் அமைந்துள்ளது.[45] நகரத்தின் சராசரி உயரம் 88 மீட்டர்கள் (289 ft) ஆகும்.[46] இது தமிழ்நாட்டின் புவியியல் மையத்திற்கு அண்மையில் அமைந்துள்ளது. இதன் தரைப்பகுதி பெரும்பாலும் தட்டையாகச் சிற்சில இடங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் குன்றுகளுடன் காணப்படுகிறது; இந்தக் குன்றுகளிலேயே உயரமான குன்றாக மலைக்கோட்டை விளங்குகிறது.[47][48] வடக்கில் சேர்வராயன் மலைக்கும் தெற்கு-தென்மேற்கில் பழனி மலைக்கும் இடை��்பட்ட 146.7 சதுர கிலோமீட்டர்கள் (56.6 sq mi) பரப்பளவில் இந்த நகரம் அமைந்துள்ளது.[49] திருச்சியின் மேற்கே 16 கிலோமீட்டர்கள் (9.9 mi) தொலைவில் காவிரியின் கழிமுகம் துவங்குகிறது.[50] இப்பகுதியில் காவேரி ஆறு இரண்டாகப் பிரிந்து திருவரங்கத் தீவு உண்டாகி உள்ளது.[51]\nகாவேரி ஆற்றையொட்டியப் பகுதிகளில் அமைந்துள்ள வயல்பகுதிகளில் காவேரி ஆறும் அதன் கிளையாறான கொள்ளிடம் ஆறும் செழிப்பான வண்டல் மண்ணை கொண்டு சேர்த்துள்ளன.[52] தெற்கில், செழிப்பு குறைந்த கருமண் நிலமாக உள்ளன.[52] வண்டல் வளமிகு நன்செய் நிலங்களில் ராகியும் சோளமும் பயிரிடப்படுகின்றன.[53] வட-கிழக்கில் திருச்சிராப்பள்ளி வகை என்றழைக்கப்படும் கிரீத்தேசிய பாறைகள் காணப்படுகின்றன.[54] தென்-கிழக்குப் பகுதியில் மெல்லிய லாடரைட்டு பாறைகளின் கீழாகக் கிரானைட்டுக் கற்கள் கிடைக்கின்றன.[47]\nநகரத்தின் வட பகுதியில் தொழிற்பேட்டைகளும் வசிப்பிடங்களும் நெருக்கமாக அமைந்துள்ளன.[48] நகரத்தின் தென்பகுதியிலும் குடியிருப்புப் பகுதிகள் நிறைந்துள்ளன.[48] நகரைச் சுற்றிலும் வயல்வெளிகள் சூழ்ந்துள்ளன.[48] கோட்டைக்குள் அடங்கியுள்ள பழைய நகரம் திட்டமிடப்படாததாகவும் நெரிசல்மிக்கதாகவும் விளங்குகிறது. புதிய நகர்ப்புறப்பகுதிகள் திட்டமிடப்பட்டுக் கட்டமைக்கப்பட்டுள்ளன.[55] ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ள பல வீடுகள் தொன்மையான இந்து சமய கோவில் வடிவமைப்புக்களுக்கான சிற்ப சாத்திரங்களுக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன.[56] தமிழ்நாடு நகர மற்றும் ஊரகத் திட்டச் சட்டம் 1974க்கிணங்க ஏப்ரல் 5, 1974இல் திருச்சிராப்பள்ளி நகர திட்ட ஆணையம் உருவாக்கப்பட்டது.[57] நகரத்திற்கு காவேரி ஆற்றிலிருந்து 1470 நிலத்தடி நீரேற்றிகள், 60 வழங்கல் நீர்த்தொட்டிகள் மூலமாகக் குடிநீர் வழங்கப்படுகிறது.[32]\nஆண்டின் எட்டு மாதங்களுக்காவது திருச்சி வெப்பமிகுந்து ஈரப்பதம் குறைந்து காணப்படுகின்றது.[58] மார்ச்சு முதல் சூலை வரை மிகவும் வெப்பமான வானநிலை நிலவுகிறது.[58][59] ஆகத்து முதல் அக்டோபர் வரை பெருங்காற்றுடன் கூடிய இடிமழையுடன் மிதமான வானிலை நிலவுகிறது. நவம்பர் முதல் பெப்ரவரி வரை குளிர்காலமாக விளங்குகிறது.[58] பனிமூட்டமும் பனித்துளிகளும் அரிதானவை; அவை குளிர் மாதங்களில் ஏற்படலாம்.[58]\nதட்பவெப்ப நிலைத் தகவல், திருச்சிராப்பள்ளி\nஉயர் சராசரி °C (°F)\nதாழ் ச��ாசரி °C (°F)\nமுதன்மைக் கட்டுரை: திருச்சியைத் தலைநகராக மாற்றும் திட்டம்\nதிருச்சிராப்பள்ளியின் காவிரி நதியையும், ஸ்ரீரங்கம் தீவையும் காட்டும் அகலப் பரப்பு புகைப்படம். (இப்புகைப்படத்தை முழுமையாக பார்க்க, இப்படத்தை வலமிருந்து, இடப்புறமாக இழுக்கவும்)\nஸ்ரீரங்கம் தீவின் வான்வழி புகைப்படம்\nஎம்.ஜி.ஆர் தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த போது அதன் தலைநகரமாகத் திருச்சியை மாற்றும் திட்டத்தினை வழிவகுத்தார். எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பினாலும், அரசியல் சூழ்நிலையாலும் இத்திட்டம் நிறைவேற்றப்படவில்லை.\nதமிழகத்தின் ஒரு முனையில் இருக்கும் சென்னையின் தலைமைச் செயலகத்துக்கு, தமிழ்நாட்டின் தெற்குபகுதியில் உள்ள மக்கள் வருவது சிரமமாக உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களும் தலைமைச் செயலகத்துக்கு எளிதாக வரத் தமிழகத்தின் நடு மையத்தில் இருக்கக்கூடிய திருச்சியை தலைநகரமாக மாற்றவேண்டும் என்று எம்.ஜி.ஆர் கருதினார். இதற்காக 1983ல் திருச்சியை தலைநகரமாக்கும் திட்டத்தை அறிவித்தார்.[60]\nதிருச்சிராப்பள்ளி மாநகரம் 65 பகுதிகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு மண்டலத்திற்கும் 15 பகுதிகள் வீதம் பொன்மலை, அபிஷேகபுரம், ஸ்ரீரங்கம், அரியமங்கலம் என நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இங்கு மாநகராட்சித் தலைவர் (மேயர்) தலைமையிலான மாநகர்மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களின் அடிப்படையில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம், பொது சுகாதாரம் பேணுதல், சாலைகள் பராமரிப்பு, மழைநீர் வடிகால், தெரு விளக்குகள் போன்ற இன்றியமையாத அடிப்படை வசதிகளை (மாநகராட்சிப் பணிகள்) மாநகராட்சி ஆணையரின் வழியாக, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களால் செயல்படுத்தப்படுகிறது.\nகேப்ஜெமினி மென்பொருள் நிறுவனம், கரூர் ரோடு, திருச்சி\nபிரித்தானிய ஆட்சிக்காலத்தில் திருச்சிராப்பள்ளி எண்ணெய் செக்குகள், தோல் பதனிடும் தொழில் மற்றும் சுருட்டு தயாரிப்பிற்கு புகழ் பெற்றிருந்தது.[61] உச்சத்தில் இருந்த நேரத்தில் ஆண்டுக்கு12 மில்லியன் சுருட்டுக்கள் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதியாயின.[61] பதனிடப்பட்ட தோல்கள் இங்கிருந்து ஐக்கிய இராச்சியத்திற்கு ஏற்றுமதி ஆயிற்று.[61] திருச்சி நகரில் ஏராளமான சில்லறை மற்றும் மொத்த வணிகக் கூடங்கள் அமைந்துள்ளன; இவற்றில் மகாத்மா காந்தி சந்தை எனப்படும் காய்கறி சந்தை மிகவும் அறியப்பட்டதாகும் [62][63][64] திருவரங்கத்தில் உள்ள பூக்கடைத் தெருவும் மாம்பழச்சாலையின் மாம்பழச் சந்தையும் குறிப்பிடத்தக்கன.[64][65] சுற்றுப்புற நகரான மணச்சநல்லூரில் அரிசி ஆலைகளில் மெருகேற்றப்பட்ட பொன்னி அரிசி தயாராகிறது.[66]\nஇங்குள்ள நடுவண் அரசின் துப்பாக்கித் தொழிற்சாலையில் இந்திய படைத்துறைக்காக எறி குண்டுகள் உந்துகருவிகள், பல குண்டுகளை உந்து கருவிகள், துப்பாக்கிகள் தயாரிக்கப்படுகின்றன.[67] இதே வளாகத்தில் கனத்த கலவைமாழை ஊடுருவு திட்ட (HAPP) வசதியும்[68] நடுவண் அரசின் துப்பாக்கி தொழிற்சாலைகள் வாரியத்தால் நடத்தப்படுகிறது.[69] 1980களில் நிறுவப்பட்ட இந்த வசதியில் இந்தியாவிலேயே முதன்முறையாக நெகிழ்வுறு தயாரிப்பு அமைப்பு (FMS), பயன்படுத்தப்பட்டுள்ளது.[70]\nதிருச்சி தமிழ்நாட்டின் பொறியியல் சாதனங்கள் தயாரிக்கும் முனையமாக விளங்குகிறது. 1928ஆம் ஆண்டில் தொடர்வண்டி பணிப்பட்டறை நாகப்பட்டினத்திலிருந்து திருச்சிராப்பள்ளியின் கோல்டன் ராக் (பொன்மலை)கிற்கு மாற்றப்பட்டது. தமிழ்நாட்டின் மூன்று பட்டறைகளில் இது ஒன்றாகத் திகழ்கிறது.[71] இந்தப் பட்டறையிலிருந்து 2007-08 ஆண்டில் 650 வழமையான மற்றும் குறைந்த மட்ட சரக்கு வண்டிகள் தயாரிக்கப்பட்டன.[72]\nஇந்தியாவின் மிகப்பெரும் பொதுத்துறை பொறியியல் நிறுவனமாக மே 1965இல் உயரழுத்த கொதிகலன்கள் தயாரிக்கும் பாரத மிகு மின் நிறுவனம் (BHEL), நிறுவப்பட்டது.[73][74] இதனைத் தொடர்ந்து ₹58 கோடி (US$13 மில்லியன்) செலவில் ஒட்டற்ற எஃகு ஆலையும் கொதிகலன் துணைஉதிரிகள் தொழிற்சாலையும் நிறுவப்பட்டன. இவை மூன்றும் இணைந்து 22,927.4 சதுர மீட்டர்கள் (246,788 sq ft) பரப்பளவில் பிஎச்ஈஎல் தொழிற்சாலை வளாகமாக அறியப்படுகிறது. இங்கு நிலக்கரியைப் பயன்படுத்தி 6.2 MW மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.[75] மேலும் 1961இல் திருச்சி எஃகு உருட்டல் ஆலைகள் (Trichy Steel Rolling Mills) துவங்கப்பட்டது.[76] மற்ற முகனையான தொழிற்சாலைகளில் ஒன்றாகத் திருச்சி வடிமனை மற்றும் வேதிப்பொருள் வரையறுக்கப்பட்டது (TDCL) 1966ஆம் ஆண்டில் செந்தண்ணீர்புரத்தில் நிறுவப்பட்டது.[77] இங்கு தெளிந்த சாராவி,[77] அசிடால்டெஹைடு,[77] அசிட்டிக் காடி,[77] அசிடிக் அன்ஹைடிரைடு[78] மற்றும் இதைல் அசிடேட்டு தயாரிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் உள்ள மிகப்பெ��ும் தனியார்துறை வடிமனைகளில் மிகப் பெரியதான ஒன்றாக விளங்குகிறது; திசம்பர் 2005இலிருந்து நவம்பர் 2006க்கு இடையில் 13.5 மில்லியன் லிட்டர்கள் சாராயம் தயாரிக்கப்பட்டது.[79] திருச்சிராப்பள்ளி இந்தியாவின் \"ஆற்றல் திறன் மற்றும் கட்டுருவாக்கத் தொழில் தலைநகரம்\" (Energy Equipment & Fabrication Capital of India) என்று அழைக்கப்படுகிறது.\nஇந்த மண்டலத்திலிருந்து ஏற்றுமதியாகும் மென்பொருட்களின் ஆண்டு வருமானம் ₹26.21 கோடிகளாக (US$5.8 மில்லியன்) உள்ளது.[80][81] திசம்பர் 9, 2010இல் ₹60 கோடிகள் (US$13.5 மில்லியன்) செலவில் எல்காட் தகவல்தொழில்நுட்ப பூங்கா திறக்கப்பட்டது.[82][83] தமிழ்நாடு மின்னணுக்கழகம் வரையறையால் 59.74 எக்டேர்கள் (147.6 ஏக்கர்கள்) பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த வளாகம் சிறப்பு பொருளாதார மண்டலமாக விளங்குகிறது.[83][84] இந்தியாவின் முன்னணி மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸ், திருச்சிராப்பள்ளியில் தனது செயற்பாட்டைத் துவக்கத் திட்டமிட்டுள்ளது.[85].திருச்சி மண்டல ஜி.எஸ்.டி. ஆணையர் ஜே.எம்.கென்னடி.[86]\nநகர தொடர்பேருந்து, சத்திரம்பேருந்து நிறுத்தப்பகுதி\nதிருச்சிராப்பள்ளி சாலை, தொடருந்து, வான்வழியாக, இந்தியாவின் பல நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.\nதேசிய நெடுஞ்சாலைகள் தேநெ45, தேநெ 45பி, தேநெ 67, தேநெ 210, தேநெ 227, ஆகியவை இதன் வழியாகச் செல்கின்றன. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் கும்பகோணம்-திருச்சி மண்டலம் என தமிழ்நாட்டில் திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கரூர், சிவகங்கை, காரைக்குடி, ராமேஸ்வரம், ராமநாதபுரம்,சிதம்பரம், காரைக்கால், ஆரணி, திருவண்ணாமலை மற்றும் வேலூர்ஆகிய ஊர்களுக்கு பேருந்துகள் இயங்குகின்றன.\nதேநெ 45 சென்னை - திருச்சி திருச்சி - திண்டுக்கல்\nதேநெ 45பி திருச்சி தூத்துக்குடி\nதேநெ 67 நாகப்பட்டினம் குண்டல்பேட்\nதேநெ 210 திருச்சி இராமநாதபுரம்\nதேநெ 227 திருச்சி சிதம்பரம்\nமத்திய பேருந்து நிலையத்தின் வரைப்படம்\nஇங்கு இரண்டு பேருந்து நிலையங்கள் உள்ளன.\nமத்திய பேருந்து நிலையம்:இது நகரின் தென்மேற்கு பகுதியில் இருக்கிறது. முன்பு வெளியூர் பேருந்துகளுக்கு மட்டும் வந்து, புறப்படும் இடமாக இருந்தது. இங்கிருந்து தொடருந்து நிலையமும், வானூர்தி நிலையமும் ஒப்பிடும் போது, அருகாமையில் இருக்கிறது.\nசத்��ிரம் பேருந்து நிலையம்: இது நகரின் வடகிழக்குப் பகுதியில் இருக்கிறது. மலைக்கோட்டைக்கு அருகிலுள்ளது. இது முன்பு நகரப்பேருந்து நிலையமாக இருந்தது.\nதிருச்சி தமிழகத்தின் நடுவில் இருப்பதாலும், மக்கள் தொகை நெருக்கத்தாலும், நகரத்துக்குள் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காகவும் பேருந்து நிறுத்தங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. அதன்படி, நகரின் தெற்கிலும்,மேற்கிலும் இருந்து வரும் வெளியூர் பேருந்துகள், பெரும்பாலும் மத்திய பேருந்து நிலையத்தை இறுதி நிறுத்தமாகக் கொள்வர்.\nஅதேபோல, வடக்கிலும், கிழக்கிலும் இருந்து வரும் வெளியூர் பேருந்துகள், சத்திரம் பேருந்து நிலையத்தை இறுதி நிறுத்தமாகக் கொள்வர். இங்கிருந்து மத்திய பேருந்து நிலையத்திற்கு ஏறத்தாழ 7 கி.மி. கள் இடைவெளியுள்ளது. இதனால் மாநகரில், வெளியூர் பேருந்துகளால் ஏற்படும் நெரிசல் குறைகிறது.\nபயணிகளும், தங்களது பயணங்களுக்கு ஏற்ப, பேருந்தைத் தேர்ந்தெடுத்து செல்வர். இதனால், நகரில் வாழ்வோருக்கு, இயல்பு வாழ்க்கை எளிதாக்கப்படுகிறது.வெளியூர் பயணிகள் மட்டும், ஒரு பேருந்து நிலையத்தில் இறங்கி, மற்றொரு நிலையத்திற்கு வர, சில நேரங்களில் சிரமப் படும் வாய்ப்பு இருக்கிறது. நகருக்குள் புகுந்து, மறுபக்கம் பயணிக்கும் பேருந்துகள் புறவழிச்சாலையையும் பயன்படுத்த, நெடுஞ்சாலை வசதி செய்யப்பட்டுள்ளது. இப்புறவழிச்சாலையை சுமையுந்துகளும்(lorry), மகிழுந்துகளும் (cars) அதிகம் பயன்படுத்துகின்றன. இதனால், தமிழகத்தின் இருகோடியிலிருந்து பயணிக்கும் வண்டிகள், இடரில்லாமல் பயணிக்கின்றன.\nதிருச்சிராப்பள்ளி சந்திப்பு, தென்னக இரயில்வேயின் ஆறு கோட்டங்களில் ஒன்றாகும். 1868ம் ஆண்டு திருச்சிராப்பள்ளிக்கும் நாகப்பட்டினத்திற்கும் இடையே தொடருந்து சேவை தொடங்கியது. சென்னை, கோயம்புத்தூர், கன்னியாகுமரி, தஞ்சாவூர், மதுரை, சிதம்பரம், கொல்லம், இராமேசுவரம், தென்காசி, திருப்பதி, பெங்களூரு, மைசூரு, மங்களூர், கொல்கத்தா, குவஹாத்தி, கொச்சி ஆகிய இடங்களுக்குத் தொடருந்து வசதி உண்டு. தினசரி 16 தொடருந்துகள் திருச்சியில் இருந்து மாநில தலைநகர் சென்னைக்கு செல்கின்றன. சோழன், மலைக்கோட்டை விரைவு வண்டி திருச்சியில் இருந்து கிளம்புகிறது, மற்றவை திருச்சி வழியாகச் சென்னை செல்லுகின்றன.\nதிருச்சி���ாப்பள்ளி தொடருந்து நிலைய சந்திப்பு\nதினசரி திருச்சிராப்பள்ளி வழியாகச் செல்லும் தொடருந்துகள் [87].\nஅனந்தபுரி விரைவு வண்டி 16724 திருவனந்தபுரம் சென்னை\nபொதிகை 12662 செங்கோட்டை சென்னை\nபல்லவன் 12606 காரைக்குடி சென்னை\nவைகை 12636 மதுரை சென்னை\nஇராமேசுவரம்-சென்னை 16714 இராமேசுவரம் சென்னை\nகுருவாயூர்- சென்னை 16128 குருவாயூர் சென்னை\nசென்னை 06804 செங்கோட்டை சென்னை\nமங்களூர்-சென்னை 06108 மங்களூர் சென்னை\nமலைக்கோட்டை 16178 திருச்சிராப்பள்ளி சென்னை\nதிருச்செந்தூர்-சென்னை 16736 திருச்செந்தூர் சென்னை\nநெல்லை 12632 திருநெல்வேலி சென்னை\nகன்னியாகுமரி 12634 கன்னியாகுமரி சென்னை\nமுத்து நகர் 12694 தூத்துக்குடி சென்னை\nசோழன் விரைவு ரயில் 16854 திருச்சிராப்பள்ளி சென்னை\nபாண்டியன் 12638 மதுரை சென்னை\nசென்னை 16702 இராமேசுவரம் சென்னை\nமைசூர் 16231 மயிலாடுதுறை மைசூர்\nமைசூர் விரைவு வண்டி சேலம், ஓசூர், பெங்களூரு வழியாக மைசூரை அடைகிறது.\nதிருச்சிராப்பள்ளி வானூர்தி நிலையம் தேசிய நெடுஞ்சாலை 210ல் அமைந்துள்ளது. இவ்வானூர்தி நிலையம் தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து இரண்டாவது பெரியவிமான நிலையமாகும். 1938ல் டாடா ஏர்லைன்சின் கராச்சி-கொழும்பு தடத்தில் செல்லும் வானூர்திகள் இங்கு நின்று சென்றன. இங்கிருந்து சென்னை மற்றும் பெங்களூருக்கு வானூர்திகள் செல்லுகின்றன. சிங்கப்பூர், கொழும்பு, துபாய், அபுதாபி, கோலாலம்பூர் ஆகிய வெளிநாட்டு நகரங்களுக்கும் வானூர்திகள் செல்லுகின்றன.\nஅருள்மிகு தாயுமான சுவாமி திருக்கோயில், திருச்சி மலைக் கோட்டை, திருச்சி\nஅருள்மிகு உச்சிப் பிள்ளையார் திருக்கோயில், மலைக்கோட்டை, திருச்சி\nஅருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், சமயபுரம்\nஅருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில், ஸ்ரீரங்கம்\nஅருள்மிகு வெக்காளி அம்மன் திருக்கோயில், உறையூர்\nஅருள்மிகு சம்புகேசுவரர் திருக்கோயில், திருவானைக்காவல்\nவயலூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்\nஅருள்மிகு பஞ்சவர்ண சுவாமி திருக்கோயில், உறையூர்\nஅருள்மிகு ஆம்ரனேஸ்வர சுவாமி திருக்கோயில், மாந்துறை\nஅருள்மிகு பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோயில் குணசீலம்\nஅருள்மிகு ஞீலிவனேஸ்வரர் திருக்கோயில் திருப்பைஞ்ஞீலி\nஅருள்மிகு பொன்னேஸ்வரி அம்மன் திருக்கோயில், பொன்மலை\nஅருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், பொன்மலை\nஅருள்மிகு க���மாட்சி அம்மன் திருக்கோயில், பொன்மலை\nஅருள்மிகு சுந்தரராஜ பெருமாள் திருக்கோயில்,அன்பில்\nசீரடி சாய் பாபா கோவில் (மேக்குடி)\nமகா மாரியம்மன் திருக்கோவில் ,(கோப்பு).\nஅருள்மிகு உஜ்ஜிவநாத சுவாமி திருக்கோவில், (உ.கொ.திருமலை).\nஸ்ரீ வள்ளலாள கண்ட அய்யனார் திருக்கோவில், (குண்டூர்).\nஅருள்மிகு ஸ்ரீ மத்தியஜுனேஸ்வரர் திருக்கோவில்,(தேவஸ்தானம்), பெட்டவாய்த்தலை.\nஅருள்மிகு ஸ்ரீ சோமகாளியம்மன் திருக்கோவில்,(தேவஸ்தானம்), பெட்டவாய்த்தலை..\nதிருச்சி மலைக் கோட்டை (Rock fort,Trichy)\nஇராணி மங்கம்மாள் கொலு மண்டபம்\nவயலூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்\nமுதலாம் உலகப்போர் நினைவுச்சின்னம் (திருச்சிராப்பள்ளி)\nதுவாக்குடியில் உள்ள திருச்சி தேசிய தொழிற்நுட்பக் கழகம்\nதிருச்சியிலும் அதன் புறநகர் பகுதியிலுமாக 30க்கும் மேற்பட்ட கல்லூரிகள் உள்ளன.\nகலை மற்றும் அறிவியல் கல்லூரி[தொகு]\nபாவேந்தர் பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரி\nஅரசினர் கலைக்கல்லூரி, திருச்சிராப்பள்ளி* பாரதிதாசன் பல்கலைக்கழகம்\nபாரதிதாசன் பல்கலைக்கழகக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மாத்தூர்\nபுனித சூசையப்பர் கல்லூரி, திருச்சி\nநேரு நினைவுக் கல்லூரி, புத்தனாம்பட்டி\nபெரியார் ஈ.வெ.ரா அரசினர் கலைக்கல்லூரி\nஆண்டவன் கலை அறிவியல் கல்லூரி\nஏ. ஏ. அரசு கலைக்கல்லூரி\nகலைக் காவிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி\nசீத்தாலச்சுமி இராமசாமி கல்லூரி, திருச்சி\nசெட்டிநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி\nதனிநாயகம் அடிகள் இதழியல் கல்லூரி\nM.I.E.T கலை மற்றும் அறிவியல் கல்லூரி\nதமிழ் நாடு தேசிய சட்டப்பள்ளி பல்கலைக்கழகம், திண்டுக்கல் நெடுஞ்சாலை, நவலூர் குட்டப்பட்டு, திருச்சிராப்பள்ளி.\nஅரசு சட்டக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி.\nஅண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி\nதேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி (முன்பு மண்டலப் பொறியியற் கல்லூரி)\nஅங்காளம்மன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, சிறுகனூர்,\nஜெயராம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி\nஜெ.ஜெ. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி\nK. ராமகிருஷ்ணன் பொறியியல் கல்லூரி ( சமயபுரம்)\nசிவானி பொறியியல் கல்லூரி, திருச்சிராப்பள்ளி\nவேளாண்மைக் கல்லூரிஅன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்[த���கு]\nமகளிர் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்\nவேளாண்மை கல்வி நிறுவனம் குமுளுர்,திருச்சி.\nகி. ஆ. பெ. விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரி\nபாய்லர் பிளாண்ட் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி\nபாய்லர் பிளாண்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளி\nபுனித சிலுவைப் பெண்கள் மேனிலைப்பள்ளி\nஇரயில்வே இருபாலர் மேல்நிலைப்பள்ளி, பொன்மலை\nபுனித ஜான் வெஸ்ட்ரி ஆங்கிலோ\nஅரசு ஆதி திராவிடர் நல ஆண்கள் மேல் நிலைப்பள்ளி, காட்டூர் பாப்பாகுறிச்சி\nகேந்திரிய வித்யாலயா(CBSE) (K.V-NO:1) O.F.T\nகேந்திரிய வித்யாலயா(CBSE) (K.V-NO:2) H.A.P.P\n↑ Trichinopoly என்று பிரித்தானிய வரலாற்று ஆவணங்களில் குறிப்பிடப்படுகிறது.\n↑ ஆதி (2017 சூன் 7). \"எப்படியிருந்தது அந்தக் காலப் பள்ளிக்கூடம்\". கட்டுரை. தி இந்து. பார்த்த நாள் 7 சூன் 2017.\n↑ உறையூர் சோழர் தலைநகரம் - தி இந்து\n↑ பிரித்தானிகா கல்லணை கட்டப்பட்டது 2ம் நூற்றாண்டு\n↑ \"2011-ஆம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை\". பார்த்த நாள் ஜனவரி 30, 2007.\n↑ தமிழகத்தின் புதிய தலைநகரம் \"திருச்சி': எம்.ஜி.ஆர்., கனவை நிறைவேற்றுவரா ஜெ\n↑ {{cite web}} வார்ப்புருவை பயன்படுத்துகையில் title = , url = என்பவற்றைக் கட்டாயம் குறிப்பிடவேண்டும்.\"\" (29 சூன் 2017). பார்த்த நாள் 30 சூன் 2017.\n↑ கிளியர்டிரிப் தளத்தில் திருச்சி வழியாக சென்னை செல்லும் தொடருந்துகளை தேடும் பொழுது கிடைத்த முடிவுகள்\nதிருச்சி மலைக் கோட்டை(Rock fort,Trichy) ஒரு பார்வை\nதிருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் திருக்கோயில்\nதிருச்சி மாவட்டம் பற்றிய அரசின் வலைப்பக்கம்\nதிருச்சி மாவட்டம் பற்றிய வலைப்பக்கம்\nஉடைந்த மேற்கோள்கள் உடைய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 மார்ச் 2020, 05:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-03-29T11:56:18Z", "digest": "sha1:TEK75JGCOW2434BE2QQOLQJN56UVFUIB", "length": 4917, "nlines": 84, "source_domain": "ta.wiktionary.org", "title": "தேனஞ்சு - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n(எ. கா.) தேனஞ் சாடிய தெங்கிள நீரொடு (தேவா. 1020, 10)\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமு��லி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 17 ஆகத்து 2015, 16:26 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/cyclone-fani-ngo-atchaya-pathra-red-cross/", "date_download": "2020-03-29T12:57:47Z", "digest": "sha1:GRDPATTRVQFIPCKZMQY2LIBJJDJNMDG6", "length": 20474, "nlines": 120, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Cyclone Fani - NGO's helped people in Odisha - ஒடிசாவில் ஃபனி புயலால் மக்கள் சந்தித்த பாதிப்புகள் - உதவிக்கரம் நீட்டிய அமைப்புகள்", "raw_content": "\nஎம்பிபிஎஸ் மட்டுமல்ல… நீட் வெற்றிக்கு பிறகு உங்களுக்கு இத்தனை வாய்ப்புகள்\nஇக்கட்டான சூழலிலும் எஸ்பிஐ-யின் புதிய அறிவிப்பு – மனம் குளிர்ந்த வாடிக்கையாளர்கள்\nCyclone Fani: ஒடிசாவில் ஃபனி புயலால் மக்கள் சந்தித்த பாதிப்புகள் - உதவிக்கரம் நீட்டிய அமைப்புகள்\nCyclone Fani: அக்சய பாத்ரா தொண்டு நிறுவனம் சார்பில், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.\nCyclone Fani: ஃபனி புயல், ஒடிசாவை ஒரு புரட்டு புரட்டிபோட்டது என்று தான் கூற வேண்டும். அந்தளவிற்கு அங்கு கடுமையான பாதிப்புகளை புயல் ஏற்படுத்தியுள்ளது. வானிலை முன்னறிவிப்பு மையங்களின் துல்லிய கணிப்பு மற்றும் துரித நடவடிக்கைகளால், பெருமளவிலான உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.\n1 கோடி மக்கள், 10 ஆயிரம் கிராமங்கள், 52 நகரப்பகுதிகள் என ஒடிசாவையே ஒருகாட்டு காட்டிவிட்டு சென்றுள்ளது இந்த ஃபனி புயல். தற்போது அங்கு இயல்புநிலை மெல்ல மெல்ல திரும்பும் நிலையில், சேத மதிப்பு குறித்த விபரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஃபனி புயலுக்கு, ஒடிசாவில் 16 பேர் பலியாகியுள்ளனர்.\nஃபனி புயல் சேதம் குறித்து ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கூறியதாவது, மாநிலத்தின் முக்கிய கட்டமைப்புகளான மின்சாரம், தொலைதொடர்பு, குடிநீர் விநியோகம் ஆகியவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. புரி மற்றும் குர்தா பகுதிகளில் லட்சக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. இதன்காரணமாக, அங்கு மின்சாரம் முற்றிலும் தடைபட்டுள்ளது. மின் கட்டமைப்பு பணிகளை முழுமையாக ச��ய்யவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.\nபுவனேஸ்வர் பகுதியில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன. ம்ககள் அதிகமாக கூடும் இடங்களான மருத்துவமனை, ரயில்வே ஸ்டேசன், ஏர்போர்ட் உள்ளிட்ட இடங்களில் மின் வசதிகள் உடனடியாக செய்து தரப்பட்டு வருவதாக முதல்வர் பட்நாயக் கூறினார்.\nமுதல்வர் பட்நாயக்குடன் பேசியுள்ள பிரதமர் மோடி, மாநிலத்திற்கு தேவையான நிதியை விரைந்து மத்திய அரசு வழங்கும் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nவானிலை முன்னறிவிப்பு மையங்களின் துல்லிய கணிப்பு மற்றும் துரித நடவடிக்கைகளால், உயிர்ச்சேதம் பெருமளவு தவிர்க்கப்பட்டுள்ளது. 1999ம் ஆண்டு வீசிய புயலில் சிக்கி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nபுயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால், மக்கள் உடனடியாக அப்பகுதிகளில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான முகாம்களில் தங்கைவக்கப்பட்டனர்.\nமத்திய அரசின் நிதியுதவியுடன், தேசிய புயல் அபாய சீர்திருத்த திட்டத்தின் உதவியுடன் ஒடிசாவில் 316 பல்வேறு சிறப்பம்சங்களுடன் கூடிய புயல் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாநில அரசும் இதே அளவிலான நிவாரண முகாம்களை மாநில நிதியின் மூலமும், சர்வதேச அமைப்புகளான செஞ்சிலுவை சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் மூலமும் நிர்மாணித்துள்ளன.\nஇந்த நிவாரண முகாம்கள், அதிகளவில் மக்கள் பயன்பெறும் வகையிலும், புயலால் விரைவில் சேதமடையாத வண்ணமும் இருக்குமாறு கட்டமைக்கப்பட்டுள்ளன. கால்நடைகளுக்கு என இந்த முகாம்களில் தனியாக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.\nஇந்த நிவாரண முகாம்களில், வானிலை முன்னறிவிப்பு உபகரணங்கள், மழைக்கு ஒதுங்க கூ டாரங்கள், ரேடார் கருவிகள், புயலை அளவிடும் ரேடார்கள், காற்றழுத்தமானி உள்ளிட்ட வசதிகள் உள்ளன.\nபுயல் குறித்த முன்னறிவிப்புகளை வல்லுநர்கள் பகிர்ந்து கொள்ள சாட்டிலைட் போன் வசதி செய்து தரப்பட்டுள்ளது. புயல் குறித்த தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்ட பிறகு, டிவி, ரேடியோ, மொபைல் மற்றும் அதற்கென்று சிறப்பாக அமைக்கப்பட்டுள்ள சாதனங்களின் உதவியுடன் மக்களுக்கு தெரிவித்து அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.\nபூரி பகுதியின் கடற்கரையை ஒட்டிய நோலியா மீனவர்குப்��ம் பகுதியிலிருந்து மட்டும் 12 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.\nமாவட்ட நிர்வாகம், செஞ்சிலுவை சங்கம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளும் மற்றும் பிஜூ யுவ வாஹினி போன்ற உள்ளூர் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்ல பெரிதும் உதவின.\nஅக்சய பாத்ரா தொண்டு நிறுவனம் சார்பில், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது. உள்ளூர் அமைப்புகள், மக்களுக்கு பன் உள்ளிட்ட சிற்றுண்டிகளை வழங்கின.\nகழிப்பறையை பயன்படுத்த 200ககும் மேற்பட்டோர் வரிசையில் நின்றிருந்தது. சிறுவர்கள் உள்ளிட்ட குழந்தைகள் பாதுகாப்பு கருதி, கீழ்புறத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தது. கர்ப்பிணிகளுக்கு தேவையான மருத்துவ உதவிகளை அளித்தது உள்ளிட்டவகள், நிவாரண முகாம்களில் தான் கண்ட காட்சிகளாக சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் மதுமிதா மொகாபத்ரா பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.\nஎன்.ஆர்.சி-ஐ எங்கள் மாநிலத்திலும் செயல்படுத்த மாட்டோம் – நவீன் பட்நாயக் திட்டவட்டம்\nபுயலில் சிக்கி ஒடிஷாவில் கரைசேர்ந்த அந்தமான் மனிதர்… 28 நாட்கள் கடலில் உயிர்பிழைத்த அதிசயம்\nஒரு ஆட்டால் வந்த சோதனை… ரூ.2.68 கோடி நஷ்டமடைந்த பிரபல நிறுவனம்…\nகூலி தொழிலாளியாக வேலை செய்தவர், ஜே.என்.யு மாணவர் சங்கத் தலைவர் பதவிக்கு போட்டி\nவாடகை காரில் தனியாக பயணிப்பது ஆபத்தா மாடலிங் அழகியை கொன்றதாக ‘ஓலா’ டிரைவர் கைது\nஒடிசாவில் அரிய வகை பறக்கும் பாம்பு மீட்பு (வீடியோ)\nடிக்டாக் மோகம் இன்னும் எதுவரை போகுமோ….: குழந்தைகள் சிறப்பு வார்டில் நர்ஸ்களின் டிக்டாக் வீடியோவால் பரபரப்பு\nஃபானி புயல் : மீட்பு மற்றும் கட்டமைப்பு பணிகளுக்காக ரூ.1000 கோடி உடனடி நிதி – மோடி அறிவிப்பு\nCyclone Fani: கத்தரி வெயிலின் முதல் நாளில் பல இடங்களில் 100 டிகிரிக்கும் மேல் பதிவான வெப்பம்\nMr Local Trailer: தோனி விளையாடுற டி-20 மாதிரி பர பர பரன்னு போகுது\nCBSE 10th Result 2019: சி.பி.எஸ்.இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறதா\nகரூரில் லஞ்ச வழக்கில் கைதான பெண் அதிகாரி திடீர் மரணம்\nமருத்துவமனைக்கு அழைத்து சென்று, முதலுதவி அளிக்கப்பட்டது. இருப்பினும்,எந்த சிகிச்சையும் பலனளிக்காததால், ஜெயந்தி ராணியின் உயிர் பிரிந்ததாக அறிவிக்கப்பட்டது.\nஎல்.கே.ஜி முதல் 5 ஆம் வகுப்பு வரை பள்ளி விடுமுறை – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nபெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் விடுமுறை நாட்களின் போது குழுவாக விளையாடதவாறு கண்காணிக்கவும், வீட்டிற்குள் நுழைந்தவுடனும், அவ்வப்போதும் கைகளை சோப்பு போட்டு சுத்தமாக கழுவுவதை உறுதி செய்ய வேண்டும்.\nகார், டூவீலர் வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – இதைத் தானே எதிர்பார்த்தோம்\nExplained: பாரம்பரிய மருந்துகள் கொரோனாவை ஒழிக்குமா\nவீட்டுக்குள் மனிதர்கள்… தெருக்களில் விலங்குகள்… இயற்கை கற்பிக்கும் பாடம் புரிகிறதா\nகொரோனா சிகிச்சை : அமெரிக்காவில் உயில் எழுதும் டாக்டர்களின் எண்ணிக்கை உயர்வு\n மூதாட்டியை கடித்துக் கொன்ற இளைஞர்\nகொரோனாவுக்கு தடுப்பூசி: ஹைதராபாத் பேராசிரியர் அசத்தல் கண்டுபிடிப்பு\nஎம்பிபிஎஸ் மட்டுமல்ல… நீட் வெற்றிக்கு பிறகு உங்களுக்கு இத்தனை வாய்ப்புகள்\nஇக்கட்டான சூழலிலும் எஸ்பிஐ-யின் புதிய அறிவிப்பு – மனம் குளிர்ந்த வாடிக்கையாளர்கள்\nதமிழக அதிகாரி சிவானந்தன் தனுஷ்கோடியின் ரொட்டி வங்கி: அட்சய பாத்திரமாக மும்பையில் உதவி\nகார், டூவீலர் வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – இதைத் தானே எதிர்பார்த்தோம்\nகொரோனா தொற்றால் பரிதாபமாக உயிரிழந்த பச்சிளம் குழந்தை; அமெரிக்க அரசு விசாரணை\nகோவிட்-19 அறிகுறிகளை பரிசோதிக்கும் ‘ஆப்பிள்’ கருவி – பயன்படுத்துவது எப்படி\nகேரளாவில் மதுக் கடைகள் அடைப்பு: தற்கொலை முயற்சியில் ‘குடி’மகன்கள்\nஊரடங்கு அறிவிப்பு தேசிய கொள்கைகளுக்கு உகந்ததல்ல – ஏழைகளை கவனிப்பதில் தோல்வி\nஎம்பிபிஎஸ் மட்டுமல்ல… நீட் வெற்றிக்கு பிறகு உங்களுக்கு இத்தனை வாய்ப்புகள்\nஇக்கட்டான சூழலிலும் எஸ்பிஐ-யின் புதிய அறிவிப்பு – மனம் குளிர்ந்த வாடிக்கையாளர்கள்\nதமிழக அதிகாரி சிவானந்தன் தனுஷ்கோடியின் ரொட்டி வங்கி: அட்சய பாத்திரமாக மும்பையில் உதவி\nவாழ்வின் பெரிய அச்சுறுத்தலை சமாளிப்போம்: மோடி நடவடிக்கைக்கு ஐ.நா ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.exprestamil.com/search/label/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-03-29T12:12:35Z", "digest": "sha1:BZZO5NH5D7NZLHRHOS3272R27QNTH2A7", "length": 2874, "nlines": 49, "source_domain": "www.exprestamil.com", "title": "Expres Tamil: வாழைத்தண்டு பயன்கள்", "raw_content": "\nஇறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன பலன்\nகனவில் கடவுளை கண்டால் என்ன பலன்\nஉங்களை பற்றிய பொதுவான கனவு பலன்\nகனவு பலன்கள் - உங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன்\nநீர்வாழ் உயிரினங்கள் கனவில் வந்தால் என்ன பலன்\nகனவில் ஊர்வன விலங்குகள் வந்தால் என்ன பலன்\nவாழைத்தண்டு சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்\nவாழைத்தண்டு மருத்துவ பயன்கள் சிறுநீர் சம்பந்தமான நோய்களால் துன்பப்டுகிறவர்களின் எண்ணிக்கை நாளுக்கு அதிகரித்து கொண்டே வருகிறது. நம் உடல...\nவாழைத்தண்டு சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் Reviewed by Expres Tamil on May 24, 2019 Rating: 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/541670-cong-aap-politicising-violence-in-delhi-bjp.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-03-29T11:16:24Z", "digest": "sha1:CHJOGFI6WOD6N2V6LRQLC6NU5W743QGT", "length": 20615, "nlines": 293, "source_domain": "www.hindutamil.in", "title": "கலவரத்தில் காங். ஆம் ஆத்மியினர் அரசியல் செய்கிறார்கள்; 2 மாதங்களாக சோனியா வன்முறையைத் தூண்ட முயன்றார்: பிரகாஷ் ஜவடேகர் குற்றச்சாட்டு | Cong, AAP politicising violence in Delhi: BJP - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, மார்ச் 29 2020\nகலவரத்தில் காங். ஆம் ஆத்மியினர் அரசியல் செய்கிறார்கள்; 2 மாதங்களாக சோனியா வன்முறையைத் தூண்ட முயன்றார்: பிரகாஷ் ஜவடேகர் குற்றச்சாட்டு\nமத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் : படம் ஏஎன்ஐ\nடெல்லியில் நடந்த கலவரத்தில் ஆம் ஆத்மி கட்சியும், காங்கிரஸ் கட்சியும் அரசியல் செய்கிறது. கடந்த 2 மாதங்களாக இறுதிவரை போராடுவோம் கோஷத்தின் மூலம் கலவரத்தைத் தூண்ட சோனியா முயன்றார் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் குற்றம் சாட்டியுள்ளார்.\nமத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லி ஷாகின் பாக் பகுதியில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே டெல்லி வடகிழக்கில் சிஏஏ ஆதரவாளர்களுக்கும், எதிரானவர்களுக்கும் இடையே நடந்த மோதலில் இதுவரை 34 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇந்தக் கலவரத்தைக் கட்டுப்படுத்தத் தவறவிட்ட உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தைச் சந்தித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர��� மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள் மனு அளித்தார்கள்.\nஇந்தச் சூழலில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் டெல்லியில் இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:\n''டெல்லி கலவரத்தில் போலீஸார் மீது தாக்குதல் நடத்தப்பட்டபோதும், உளவுத்துறை அதிகாரி அங்கித் சர்மா கொல்லப்பட்டபோதும் மற்ற கட்சிகள் ஏதும் பேசாமல் இருக்கிறார்கள். இதுபோன்ற சூழலில் அனைத்துக் கட்சிகளும் அமைதியைக் கொண்டு வருவதற்கு சமமான அளவுக்குப் பொறுப்பு இருக்கிறது.\nஎம்எல்ஏ அமைதிக்காக உழைக்க வேண்டும். ஆனால், ஆம் ஆத்மி கட்சியின் தலைவர், முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை மதத்தின் அடிப்படையில் அடையாளப்படுத்துகிறார்.\nடெல்லியில் வன்முறையைத் தூண்டுவதற்குக் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்தே முயற்சி நடந்து வருகிறது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, இறுதிவரை போராடுவோம் என்ற கோஷத்தை முன்னெடுத்து கலவரத்தைத் தூண்ட முயன்றார்.\nடெல்லியில் அமைதியை நிலைநாட்ட பாஜக தொடர்ந்து முயன்று வருகிறது. ஆனால் இந்த 34 உயிர்கள் பலியும், 200 பேர் காயமடைந்த இந்தக் கலவரத்தில் அரசியல் செய்யும் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளை பாஜக கடுமையாகக் கண்டிக்கிறது.\nஇந்தக் கலவரம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலையிட்டவுடன் 2 நாட்களில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று கோருவது மலிவான அரசியல்''.\nஇவ்வாறு பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.\nவரும் மார்ச் 31 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nகாங்கிரஸின் அறம் என்ன என்பது சீக்கிய கலவரம், அவசர நிலையில் தெரிந்துவிட்டது: பிரக்யா தாக்கூர் தாக்கு\nடெல்லி கலவரத்தை வேடிக்கை பார்க்கும் மத்திய, மாநில அரசுகள்: சோனியா காந்தி குற்றச்சாட்டு\nவன்முறை பேச்சு; வழக்குப்பதிவு செய்ய ஒரு மாத கால அவகாசம்: டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு\nடெல்லி கலவரத்தில் பாஜக தலைவர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்ய உத்தரவிட்ட டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி திடீர் இடமாற்றம்: காங். கடும் கண்டனம்\nகாங்கிரஸின் அறம் என்ன என்பது சீக்கிய கலவரம், அவசர நிலையில் தெரிந்துவிட்டது: பிரக்யா...\nடெல்லி கலவரத்தை வேடிக்கை பார்க்கும் மத்திய, மாநில அரசுகள்: சோனியா காந்தி குற்றச்சாட்டு\nவன்முறை பேச்சு; வழக்குப்பதிவு செய்ய ஒரு மாத கால அவகாசம்: டெல்லி உயர்...\nஸ்ரீகாந்த் பேட்டிங்கை கேலி செய்த ஜாவேத் மியாண்டட்...\nஊரடங்கு ;தமிழக வழக்கறிஞர்களுக்கு தலா ரூ.20 ஆயிரம் வழங்க...\nரயில்கள் ரத்தான நிலையில் பணி செய்ய வற்புறுத்தல்: ...\nஇந்தியா தென்கொரியாவாக மாற வேண்டுமா\nகரோனாவை பரப்பச்சொல்லி சர்ச்சை கருத்து- சாப்ட்வேர் இன்ஜினீயர்...\nநடந்தே ஊர் செல்லும் ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களுக்கு...\nசூப்பராக ரெடியானது; கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்த ரயில்...\nகரோனா முன்னெச்சரிக்கை; காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் கண்காணிப்பு குழு: சோனியா காந்தி அறிவிப்பு\nபெருங்கடலில் ஒரு சிறு துளி; மேற்கு வங்க தொழிலாளர்களுக்கு உதவிய ஸ்டாலினுக்கு டெரிக்...\n136 கோடி மக்கள் கொண்ட இந்தியாவுக்கு வெறும் ரூ.15 ஆயிரம் கோடி நிவாரணம்;...\nதிட்டமிடப்படாத லாக் டவுனால் ஆயிரக்கணக்கான மக்கள் அவதி: காங்கிரஸ் குற்றச்சாட்டு\nகோவாவில் துணை ராணுவப் படை: மக்களைக் கட்டுப்படுத்த முதல்வர் நடவடிக்கை\nஈரானில் இருந்து 275 இந்தியர்கள் மீட்பு: ஜோத்பூர் தனிமை முகாமுக்கு அனுப்பி வைப்பு\nசொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்: 14 நாட்கள் தனிமைப்படுத்த மத்திய...\nதங்கும் இடங்களாக மாறும் அரசுப் பள்ளிகள்: புலம் பெயர்ந்தவர்களுக்காக டெல்லி அரசு நடவடிக்கை\nஈரானில் இருந்து 275 இந்தியர்கள் மீட்பு: ஜோத்பூர் தனிமை முகாமுக்கு அனுப்பி வைப்பு\nலாக்-டவுன் போன்ற கடின முடிவு எடுத்ததற்கு மக்கள் என்னை மன்னிக்க வேண்டும்; கரோனாவை...\nசொந்த ஊர்களுக்குச் செல்லாதீர்கள்: கூட்டம் கூட்டமாக நகரும் தொழிலாளர்களுக்கு கேஜ்ரிவால் வேண்டுகோள்\nமிரட்டும் கரோனா: இந்தியாவில் உயிர் பலி 26 ஆக அதிகரிப்பு; பாதிப்பு ஆயிரத்தை...\nபயமுறுத்தாதீங்க; கம்பேர் பண்ணாதீங்க- பொதுத்தேர்வை எத��ர்கொள்ள மாணவர், பெற்றோருக்கு உளவியல் ஆலோசனைகள்\nமாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தைத் தூண்ட நாட்டில் 100 இடங்களில் விண்வெளி கண்காட்சி: இஸ்ரோ உந்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ypvnpubs.com/2014/03/blog-post_12.html", "date_download": "2020-03-29T12:33:39Z", "digest": "sha1:7H35CWTMSQ7YX7OQXPY6SKLLSEPAEZA7", "length": 32810, "nlines": 356, "source_domain": "www.ypvnpubs.com", "title": "Yarlpavanan Publishers: பாபுனைய இலகுவான பாவெது?", "raw_content": "\n\"யாப்பறிந்து பாபுனைய வாருங்கள்\" என்ற தொடரில் எழுத்து, அசை, சீர் எனப் பன்னிரு பகுதிகளைப் பதிவு செய்துவிட்டேன். இடையே பிறரது இலக்கண நூல்களைத் தந்தேன். அவற்றைப் படிக்க இடது பக்க நிரலில்\n(Left Side Bar) உள்ள இணைப்பைச் சொடுக்கினால் போதும். \"யாப்பறிந்து பாபுனைய வாருங்கள்\" என்ற தொடரில் எஞ்சிய பகுதிகளை இனிவரும் பதிவுகளில் தரவுள்ளேன்.\nவலைப்பூக்களில் பாபுனைவோரின் தளங்களே அதிகம். ஆயினும் ஏனைய படைப்புகளிலும் வலைப்பூக்கள் காணப்படுகின்றன. எனவே தான் பிறரது நூல்களை இடையில் அறிமுகம் செய்ய வேண்டியதாயிற்று. இப்போது எனது தளம் பலரது தேடல்களுக்குத் தீர்வு தருமென நம்புகிறேன். இனிவரும் பதிவுகளைப் பயனுள்ள பதிவுகளாகத் தருவதற்கு முயற்சி செய்துகொண்டிருக்கிறேன்.\n\"யாப்பறிந்து பாபுனைய வாருங்கள்\" என்ற தொடரை எழுத முயலும் முன், நான் படித்த நூல்களில் தேடிப் பொறுக்கிய பாக்களின் தலைப்புகளைத் தொகுத்து ஒரு கருத்துக்கணிப்பைத் தர இப்பதிவில் முயன்றிருக்கிறேன். யாப்புடனும் யாப்பின்றியும் பல பாக்கள் உள. எப்படியும் ஒர் ஒழுங்கிற்கு அமையவே எழுத முடிகிறது. அதிலும் \"இலகுவானது எது\" என்பதே எனது கேள்வி\nஆசிரியப்பா எழுதுவோர் சிலர், வெண்பா எழுதுவோர் சிலர், குறும் பா எழுதுவோர் சிலர் என விருப்புக்கு உரிய அல்லது சிறப்புப் புலமையை வெளிப்படுத்த ஆளுக்காள் கைவண்ணம் வேறுபடலாம். கீழுள்ள பாவண்ணங்களில் உங்கள் கைவண்ணம் எதில் நாட்டமோ அதனைத் தெரிவு செய்யுங்கள்.\nகருத்துக் கணிப்புப் படிவத்தை இடது பக்க நிரலில் (Left Side Bar) பார்வையிட்டு வாக்களிக்குக.\nஇக்கருத்துக்கணிப்புப் பற்றிய தங்கள் மாற்றுக் கருத்துகளையும் மாற்றுப் பா தலைப்புகள் இருப்பினும் பின்னூட்டங்களில் தெரிவிக்கவும்.\nLabels: 5-பா புனைய விரும்புங்கள்\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nசிறப்பான முயற்சி... வாழ்த்துக்கள் ஐயா...\nகருத்துக் கணிப்பு படிவத்தில் தேர்வு செய்து விட்டேன் ஐயா...\nதங்கள் ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று Wednesday, March 12, 2014 7:26:00 pm\nகாத்திருக்கிறோம் கற்றுக் கொள்ள. வாக்களித்துள்ளேன். எல்லா பாவகை களையும் ரசிக்கும் அளவிற்காவது அறிந்து கொள்ள ஆவல்\nதங்கள் ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று Wednesday, March 12, 2014 7:29:00 pm\nதங்கள் அனைத்து பதிவுகளையும் படித்து யாப்பிலக்கணம் புரிந்துகொள்ள முயற்சி செய்கிறேன்.\nhdp2UDoQ என்ற எனது மின்நூல் களஞ்சியத்தில் 'இனிய பாட்டு இலக்கணம்' என்ற போல்டரில் வேண்டிய நூல்களைப் பதிவிறக்கியும் படிக்கலாம்.\nசாரி பா ,எனக்கு பிடித்ததெல்லாம் பாவை என்னவளின் கை வண்ணத்தில் உருவாகும் மைசூர் பா \nதங்கள் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன்.\nஅருமையான முயற்சி அனைவருக்கும் (எனக்கும் ) பயன் தரும் ஆக்கமாக\nஇந்த ஆக்கம் திகழும் என்றே நம்புகின்றேன் .மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .\nதங்கள் ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி.\nஎனது 50ஆவது அகவையை (07/10/2019) முன்னிட்டு; தளம் மேம்படுத்தப்படுத்த விரும்புகிறேன். எனது http://www.ypvnpubs.com என்ற முகவரியில் புதிய இணைய வழிப் பணிகளுக்கான தளம் தொடங்க இருப்பதால் விரைவில் எனது தளம் ypvnpubs.blogspot.com என்ற முகவரியில் இயங்கும்.\nஉலகில் உள்ள எல்லா அறிவும் திருக்குறளில் உண்டு.\nதளத்தின் நோக்கம் (Site Ambition)\nவலை வழியே உலாவும் தமிழ் உறவுகளை இணைத்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேணுவதோடு நெடுநாள் வாழ உளநலம், உடல்நலம், குடும்ப நலம் பேண உதவுவதும் ஆகும்.\nஉளமாற்றம் தரும் தகவல், கணினி நுட்பம், புனைவு (கற்பனை), புனைவு கலந்த உண்மை, உண்மை, நகைச்சுவை எனப் பலச் சுவையான பதிவுகளைப் படிக்க வருமாறு அழைக்கின்றோம்.\n1-உளநலக் கேள்வி – பதில் ( 4 )\n1-உளநலப் பேணுகைப் பணி ( 6 )\n1-உளவியல் நோக்கிலோர் ஆய்வு ( 3 )\n1-எல்லை மீறினால் எல்லாமே நஞ்சு ( 3 )\n1-கு���ந்தை வளர்ப்பு - கல்வி ( 3 )\n1-சிறு குறிப்புகள் ( 8 )\n1-மதியுரை என்றால் சும்மாவா ( 1 )\n1-மருத்துவ நிலையங்களில் ( 1 )\n2-இலக்கணப் (மரபுப்)பாக்கள் ( 12 )\n2-எளிமையான (புதுப்)பாக்கள் ( 294 )\n2-கதை - கட்டுஉரை ( 28 )\n2-குறும் ஆக்கங்கள் ( 29 )\n2-நகைச்சுவை - ஓரிரு வரிப் பதிவு ( 76 )\n2-நாடகம் - திரைக்கதை ( 23 )\n2-நெடும் ஆக்கங்கள் ( 6 )\n2-மூன்றுநாலு ஐந்தடிப் பாக்கள் ( 41 )\n2-வாழ்த்தும் பாராட்டும் ( 13 )\n3-உலகத் தமிழ்ச் செய்தி ( 8 )\n3-ஊடகங்களில் தமிழ் ( 2 )\n3-தமிழைப் பாடு ( 1 )\n3-தமிழ் அறிவோம் ( 1 )\n3-தூய தமிழ் பேணு ( 9 )\n3-பாயும் கேள்வி அம்பு ( 4 )\n4-எழுதப் பழகுவோம் ( 11 )\n4-எழுதியதைப் பகிருவோம் ( 7 )\n4-கதைகள் - நாடகங்கள் எழுதலாம் ( 1 )\n4-செய்திகள் - கட்டுரைகள் எழுதலாம் ( 1 )\n4-நகைச்சுவை - பேச்சுகள் எழுதலாம் ( 1 )\n5-நான் படித்ததில் எனக்குப் பிடித்தது ( 3 )\n5-பா புனைய விரும்புங்கள் ( 57 )\n5-பாக்கள் பற்றிய தகவல் ( 12 )\n5-பாப்புனைய - அறிஞர்களின் பதிவு ( 34 )\n5-யாப்பறிந்து பா புனையுங்கள் ( 13 )\n6-கணினி நுட்பத் தகவல் ( 8 )\n6-கணினி நுட்பத் தமிழ் ( 2 )\n6-செயலிகள் வழியே தமிழ் பேண ( 1 )\n6-மொழி மாற்றல் பதிவுகள் ( 1 )\n6-மொழி மாற்றிப் பகிர்வோம் ( 2 )\n7-அறிஞர்களின் பதிவுகள் ( 27 )\n7-ஊடகங்களும் வெளியீடுகளும் ( 30 )\n7-எமது அறிவிப்புகள் ( 42 )\n7-பொத்தகங்கள் மீது பார்வை ( 10 )\n7-போட்டிகளும் பங்குபற்றுவோரும் ( 16 )\n7-யாழ்பாவாணனின் மின்நூல்கள் ( 5 )\n7-வலைப்பூக்கள் மீது பார்வை ( 2 )\nசிந்திக்க வைக்கும் சில பதிவுகள்\nஎல்லோரும் பாக்கள் (கவிதைகள்) புனைகின்றனர். சிலர் பா (கவிதை) புனையும் போதே துணைக்கு இலக்கணமும் வந்து நிற்குமாம். சிலர் இலக்கணத்தைத் துணைக்கு...\nகரப்பான் பூச்சிக்குக் குருதி இல்லையா நம்மாளுங்க கரப்பான் பூச்சிக்கு செந்நீர் (குருதி) இல்லை என்பாங்க… விலங்கியல் பாடம் படிப்...\nதமிழ் பற்றாளன் வினோத் (கன்னியாகுமரி)\n01/09/2016 காலை \"தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தின் நிறுவுனர் நண்பர் திரு.வினோத் கன்னியாகுமரி இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்துவிட்டார்&quo...\nஇந்திய நாட்டுப்பற்றுக்கு நல்ல எடுத்துக்காட்டு\nமதிப்புக்குரிய அறிஞர் கணேசன் ஐயாவின் வரலாற்றை ' எல்லைப் புறத்தில் http://karanthaijayakumar.blogspot.com/2015/11/blog-post_29....\nஇன்றைய சிறார்கள் நாளைய தமிழறிஞர் ஆகணும்\nமொழி எம் அடையாளம் என்பதால் நாம் பேசும் தமிழ் உணர்த்துவது தமிழர் நாமென்று பிறர் உணர்ந்திடவே தமிழ்வாழத் தமிழர் தலைநிமிருமே\nவெட்டை வெளி வயலில் பட்ட மரங்களும் இருக்கும் கெ��்ட பயிர்களும் இருக்கும் முட்ட முள்களும் இருக்கும் வெட்டிப் பண்படுத்துவார் உழவர்\nநாம் வெளியிடவுள்ள மின்நூல்களின் தலைப்புகள்\nயாழ்பாவாணன் வெளியீட்டகம் ஊடாக யாழ்பாவாணனின் மின்நூல்களை மட்டும் வெளியிடுவதில் பயனில்லை. ஆகையால், அறிஞர்களின் பதிவுகளைத் திரட்டி மின்நூல் ஆக...\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nஎனது தமிழ்நண்பர்கள்.கொம் நண்பர் வினோத் (கன்னியாகுமரி, தமிழகம்) அவர்களது Whatsup இணைப்பூடாகக் குரல் வழிச் செய்தி ஒன்று எனக்குக் கிடைத்தது. அத...\nபுதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்\nவலைப்பூக்களில் அடிக்கடி கருத்துகளைப் (Comments) பகிர இலகுவாக எனது கைக்கணினி (Tab) இல் இணைப்புச் செய்யப்பட்ட yarlpavanang1@gmail.com என...\nகருத்து மோதலில் பங்கெடுக்க வாரும்\n'ஊற்று' வலையுலக எழுத்தாளர்கள் மன்றம் ஆள்கள்; உங்களுக்கு தெரிந்த ஒரு குழுவினர் தான், அவர்கள் புதிய வலைத்திரட்டியை அறிமுகம் செய்ய இர...\nதமிழ் நண்பர்கள் இதனைப் படிக்கவும்\nஆட்சிக்கும் வீழ்ச்சிக்கும் நம்ம வயிறே சாட்டு\nவிசாகப்பெருமாள் விளக்குகிறார் - 05\nஎனது 50ஆவது அகவையை (07/10/2019) முன்னிட்டு; 2010 இலிருந்து நான் மேற்கொண்ட வலைப் பணிகளில் மாற்றம் செய்கிறேன். எனது தளங்கள் மேம்படுத்தப்பட்டு புதிய (மின்னூடகம், அச்சூடகம் இணைந்த) அணுகுமுறையில் வெளிக்கொணர விரும்புகிறேன். எனது தளங்கள் மேம்படுத்தப்படுவதால், அதற்கு ஒத்துழைப்புத் தருவீர்களென நம்புகிறேன்.\nஉலகின் முதன் மொழியாம் தமிழுக்கு முதலில் இலக்கணம் அளித்தவர்.\nதளத்தின் செயற்பாடு (Site Activity)\nஎமது வெளியீடுகள் ஊடாகப் படைப்பாக்கப் பயிற்சி, நற்றமிழ் வெளிப்படுத்தல், படைப்புகளை வெளியிட வழிகாட்டல், வலைப்பூக்கள் வடிமைக்க உதவுதல், மின்நூல்களைத் திரட்டிப் பேணுதல் ஆகியவற்றுடன் போட்டிகள் நடாத்தி வெற்றியாளர்களை மதிப்பளித்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேண ஊக்கம் அளிக்கின்றோம். படிக்க, உழைக்க, பிழைக்க, திட்டமிட, முடிவெடுக்க, ஆற்றுப்படுத்தத் தேவையான உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குகின்றோம்.\n தங்கள் கருத்துகளே; எனக்குப் பாடம் கற்பித்தும் வழிகாட்டியும் என்னையும் அறிஞன் ஆக்குகின்றதே\nமின்னஞ்சல் வழி புதிய பதிவை அறிய\nவலைப்பூ வழியே - புதிய பத்துப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - பதிந்த எல்லாப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - வலைப்பூக���களும் எமது வெளியீடுகளும்\nவலைப்பூ வழியே - தமிழ் மின்நூல் களஞ்சியம்\nவலைப்பூ வழியே - கலைக் களஞ்சியங்கள்\nவலைப்பூ வழியே - உங்கள் கருத்துகளை வெளியிடுங்கள்\nவலைப்பூ வழியே - என்றும் தொடர்பு கொள்ள\nஉளநலமறிவோம் - ஐக்கிய இலங்கை அமைய\nஉளநலமறிவோம் - மருத்துவ நிலையம் + மருத்துவர்கள்\nஉளநலமறிவோம் - குழந்தை + கல்வி + மனிதவளம்\nஉளநலமறிவோம் - உள நலம் + வாழ்; வாழ விடு\nஉளநலமறிவோம் - உளநோய் + நோயற்ற வாழ்வே\nஉளநலமறிவோம் - எயிட்ஸ் நலம் + பாலியல் அடிமை\nஉளநலமறிவோம் - முடிவு எடுக்கக் கற்றுக்கொள்\nஉளநலமறிவோம் - வேண்டாமா + வேணுமா\nஎன் எழுத்துகள் - எதிர்பார்ப்பின்றி எழுதுகோலை ஏந்தினேன்\nஎன் எழுத்துகள் - படித்தேன், சுவைத்தேன், எழுதினேன்\nஎன் எழுத்துகள் - பெறுமதி சேர்க்கப் பொறுக்கி எழுதினேன்\nஎன் எழுத்துகள் - நானும் எழுதுகோலும் தாளும்\nஎன் எழுத்துகள் - எழுதுவதற்கு எத்தனையோ கோடி இருக்கே\nநற்றமிழறிவோம் - தமிழ் மொழி வாழ்த்து\nநற்றமிழறிவோம் - தமிழரின் குமரிக்கண்டம்\nநற்றமிழறிவோம் - உலகெங்கும் தமிழர்\nநற்றமிழறிவோம் - நற்றமிழோ தூயதமிழோ\nநற்றமிழறிவோம் - எங்கள் தமிழறிஞர்களே\nஎழுதுவோம் - கலைஞர்கள் பிறப்பதில்லை; ஆக்கப்படுகிறார்கள்\nஎழுதுவோம் - எமக்கேற்பவா ஊடகங்களுக்கு ஏற்பவா எழுத வேணும்\nஎழுதுவோம் - எழுதுகோல் ஏந்தினால் போதுமா\nஎழுதுவோம் - படைப்பும் படைப்பாளியும்\nஎழுதுவோம் - வாசகர் உள்ளம் அறிந்து எழுதுவோம்\nபாப்புனைவோம் - யாழ்பாவாணன் கருத்து\nபாப்புனைவோம் - யாப்பறியாமல் யாப்பறிந்து\nபாப்புனைவோம் - கடுகளவேனும் விளங்காத இலக்கணப் பா\nபாப்புனைவோம் - பாபுனையப் படிப்போம்\nபாப்புனைவோம் - பா/ கவிதை வரும் வேளையே எழுதவேணும்\nநுட்பங்களறிவோம் - மொழி மாற்றிப் பகிர முயலு\nநுட்பங்களறிவோம் - நீங்களும் முயன்று பார்க்கலாம்\nநுட்பங்களறிவோம் - தமிழில் குறும் செயலிகள்\nநுட்பங்களறிவோம் - செயலிகள் வழியே தமிழ்\nநுட்பங்களறிவோம் - யாழ் மென்பொருள் தீர்வுகள்\nவெளியிடுவோம் - இதழியல் படிப்போம்\nவெளியிடுவோம் - ஊடகங்களும் தொடர்பாடலும்\nவெளியிடுவோம் - மின் ஊடகங்களும் அச்சு ஊடகங்களும்\nவெளியிடுவோம் - மின்நூல்களும் அச்சு நூல்களும்\nவெளியிடுவோம் - உலக அமைதிக்கு வெளியீடுகள் உதவுமா\nஎன்னை அறிந்தால் என்னையும் நம்பலாம்.\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலத���பர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nஎன் ஒளிஒலிப் (Video) பதிவுகளைப் பாருங்கள்.\nஎனது இணையவழி வெளியீடுகளைத் தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் தொடங்கிப் பின் கீழ்வரும் ஆறு வலைப்பூக்களில் பேணினேன்.\nதூய தமிழ் பேணும் பணி\nஇவ் ஆறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைத்து இப்புதிய தளத்தை ஆக்கியுள்ளேன். இனி இப்புதிய தளத்திற்கு வருகை தந்து எனக்கு ஒத்துழைப்புத் தாருங்கள்.\nஅறிஞர் உமையாள் காயத்திரி அவர்களும் அறிஞர் ரூபன் அவர்களும் வழங்கிய வலைப்பதிவர் விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/social/amazon-india-to-deliver-only-essential-products-amid-corona-virus-impact-in-india-331809", "date_download": "2020-03-29T12:23:02Z", "digest": "sha1:HRXI2TIXUVZEHSIGQPDZPWYW7PGTR2ZK", "length": 17771, "nlines": 104, "source_domain": "zeenews.india.com", "title": "நிலைமையை கருத்தில் கொண்டு அத்தியாவசிய பொருட்களை மட்டும் விற்கும் முடிவில் Amazon... | Social News in Tamil", "raw_content": "\nநிலைமையை கருத்தில் கொண்டு அத்தியாவசிய பொருட்களை மட்டும் விற்கும் முடிவில் Amazon...\nகொரோனா தொற்றுநோயால் கிட்டத்தட்ட முழு நாடும் பூட்டப்பட்ட நிலையில் உள்ளது. கிராமங்கள் மற்றும் நகரங்கள் முழுவதும் கடைகள் மூடப்பட்டுள்ளன, எனினும் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகள் இன்னும் கிடைத்துக்கொண்டு தான் இருக்கின்றன.\nகொரோனா தொற்றுநோயால் கிட்டத்தட்ட முழு நாடும் பூட்டப்பட்ட நிலையில் உள்ளது. கிராமங்கள் மற்றும் நகரங்கள் முழுவதும் கடைகள் மூடப்பட்டுள்ளன, எனினும் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகள் இன்னும் கிடைத்துக்கொண்டு தான் இருக்கின்றன.\nஇந்நிலையில் அத்தியாவசிய பொருட்களை மட்டுமே வழங்குவதற்கு முன்னுரிமை அளிப்பது குறித்து அமேசான் இந்தியா இப்போது ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nஇதுதொடர்பாக அமேசான் இந்தியா ஒரு வலைப்பதிவு இடுகையில், இ-காமர்ஸ் இயங்குதளம் தயாரிப்புகளுக்கான கோரிக்கைகளில் பெரும் அதிகரிப்பைக் காண்கிறது என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் இது மிகவும் இயற்கையானது, மக்கள் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு அமேசான் அதன் சேவைகளைத் தொடரும், இருப்பினும் அவை சில தயாரிப்பு வகைகளுக்கு மட்டுப்படுத்தப்படுகின்றன என குறிப்பிட்டுள்ளது.\n\"எங்கள் வாடிக்கையாளர்களுக்கு வீட்டு ஸ்டேபிள்ஸ், பேக்கேஜ் செய்யப்பட்ட உணவு, சுகாதார பராமரிப்பு, சுகாதாரம், தனிப்பட்ட பாதுகாப்பு மற்றும் பிற உயர் முன்னுரிமை தயாரிப்புகள் போன்றவற்றில் தற்போது முக்கியமான தயாரிப்புகளை வழங்குவதற்கான கிடைக்கக்கூடிய பூர்த்தி மற்றும் தளவாட திறனை நாங்கள் தற்காலிகமாக முன்னுரிமை செய்கிறோம்\" என்றும் அமேசான் இந்தியா தனது வலைப்பதிவில் தெளிவாக குறிப்பிட்டுள்ளது.\n“தற்காலிகமாக ஆர்டர்களை எடுப்பதை நிறுத்தி, குறைந்த முன்னுரிமை கொண்ட தயாரிப்புகளுக்கான ஏற்றுமதிகளை முடக்கும்” என்றும் அமேசான் இந்தியா மேலும் குறிப்பிட்டுள்ளது.\nகுறைந்த முன்னுரிமை தயாரிப்புகளுக்கான ஆர்டர்களை ஏற்கனவே வைத்திருக்கும் வாடிக்கையாளர்களைப் பொறுத்தவரை, அந்த ஆர்டர்களை ரத்துசெய்து அதற்கான பணத்தைத் திரும்பப் பெற அவர்களுக்கு ஒரு தேர்வு வழங்கப்படும். அமேசானின் இந்த புதிய புதுப்பிப்புகள் இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றன. நிலைமை தெளிவானதும், அமேசான் இந்தியா இயல்பான நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கும் என்றும் அது குறிப்பிட்டுள்ளது.\n\"இது தொடர்பான அனைத்து மைய மற்றும் மாநில அரசாங்க வழிகாட்டுதல்களையும் நாங்கள் பின்பற்றுவோம். வாடிக்கையாளர் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக மேலும் விரிவாக்கப்பட்ட தேர்வை வழங்க எங்களுக்கு உதவும் நிலத்தடி ஆதரவை உறுதிப்படுத்த நாங்கள் சம்பந்தப்பட்ட அரசாங்க அதிகாரிகளுடன் தொடர்ந்து பணியாற்றுகிறோம்,” என்றும் அமேசான் இந்தியா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.\nகோரொனா எதிரொலி: வீடியோ காலில் நடந்த திருமணம்... அப்போ... முதலிரவு\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nSeePic: இணையத்தில் வைரலாகும் நிர்வாண மகப்பேறு புகைப்படம்..\n445 கிலோ எடை கொண்ட ஆண் அழகனுக்கு திருமணம் செய்ய ஆசை\n₹1000 செலுத்தி ₹72,000 வரை சம்பாதிக்கலாம்... Indian Post அதிரடி திட்டம்\nமது அருந்துபவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு வராது.. உண்மை என்ன\nகொரானாவால் பாதித்து குணமடைந்த பெண் கூறிய பகீர் தகவல்... \nதனுஷ் தேனியில் குடும்பத்துடன் குலதெய்வ கோயிலில் சுவாமி தரிசனம்\nகொரோனா வைரஸ் பயம்: குழந்தையை விட்டுட்டு விமானத்தில் சென்று அமர்ந்த பெற்றோர்\nதந்தை இறப்புக்கு செல்லாமல் பட்ஜெட் பணியில் ஈடுபட்ட அதிகாரி\n... முந்துங்கள்; மது பாட்டில்கள் விலை குறைய வாய்ப்பு\nவிகாரமான ‘மனித’ முகத்துடன் பிறந்த ஆடு; கடவுளாக வழிபடும் மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://tamilreporter.com/view/currentblog.php?cid=63", "date_download": "2020-03-29T12:10:21Z", "digest": "sha1:FWUQXGTNUJDEKGNF2QDE2VKLVP7M5AF7", "length": 6506, "nlines": 84, "source_domain": "tamilreporter.com", "title": "தமிழ் ரிப்போர்ட்டர் செய்திகள் l Latest Tamil News l Tamil News Online l Tamil Reporter", "raw_content": "\nஅயோத்தி தீர்ப்பு - அமைதி காக்க பிரதமர் மோடி வேண்டுகோள்.\nஅயோத்தி தீர்ப்பு - அமைதி காக்க பிரதமர் மோடி வேண்டுகோள்.\nஅயோத்தி வழக்கில் தீர்ப்பு இன்று வெளியாக உள்ள நிலையில், நாட்டு மக்கள் அமைதி காக்கும்படி பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஉச்சநீதிமன்றம் வழங்கவிருக்கும் தீர்ப்பை நாடே எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, தீர்ப்பு எதுவாயினும் அனைத்துத் தரப்பினரும் அமைதி காக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.\nவழக்கின் தீர்ப்பு யாருக்கும் வெற்றி- தோல்வி அல்ல என்று கூறியுள்ள அவர், அமைதி, ஒற்றுமை, சகோதரத்துவத்தை நாட்டில் மேலும் வலுப்படுத்த நாம் அனைவரும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தும் கோரிக்கை விடுத்துள்ளார்.\nதீர்ப்புக்கு நமது எதிர்வினைகள் அமைதியாக இருக்க வேண்டும் என்றும், பகையைத் தூண்டும் வகையில் யாரும் பேசக்கூடாது எனவும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\nஅதிமுக தொண்டர்களுக்கு.. முதலமைச்சர் வேண்டுகோள்..\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்ட சுப்ரீம் கோர்ட் அனுமதி\nஅயோத்தி தீர்ப்பு - அமைதி காக்க பிரதமர் மோடி வேண்டுகோள்.\nஅதிமுக தொண்டர்களுக்கு.. முதலமைச்சர் வேண்டுகோள்..\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்ட சுப்ரீம் கோர்ட் அனுமதி\nஅயோத்தி தீர்ப்பு - அமைதி காக்க பிரதமர் மோடி வேண்டுகோள்.\nதமிழக உள்ளாட்சித் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தேர்தல் ஆணையர் ஆலோசனை\nஆந்திராவில் அமைச்சர்கள��க 25 பேர் இன்று பதவியேற்பு\nஅதிமுக தொண்டர்களுக்கு.. முதலமைச்சர் வேண்டுகோள்..\nமுதலமைச்சரின் ராசியால் அனைத்து குளங்களும் நிரம்பியுள்ளன: அமைச்சர்\nமக்கள் நலப்பணியில் முக்கூடல் வர்த்தக சங்க நிர்வாகிகள்...\nபெங்களூரில் 6 பெண்களிடம் பாலியல் பலாத்காரம் செய்த தமிழக இளைஞர்\nகுடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 23 பேர் பலி\n2021 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று அ.தி.மு.க. அதிசயம் நிகழ்த்தும் - அமைச்சர் தங்கமணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0/", "date_download": "2020-03-29T13:01:31Z", "digest": "sha1:QRVYWXNW5CM32JPZTS6DUTTB4KPTQTMG", "length": 9035, "nlines": 108, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் பகிரங்கமாக அவமதிக்கும் ராஜபக்ச தரப்பு ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்குமா\nபகிரங்கமாக அவமதிக்கும் ராஜபக்ச தரப்பு ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்குமா\nமீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள ராஜபக்ஷ அரசாங்கம் ஐ.நா தீர்மானத்திலிருந்து விலகுவதாக அறிவித்திருப்பது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையை பகிரங்கமாக அவமதிப்பதோடு, பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் ஈழத் தமிழர்களுக்கு நீதியை மறுக்கும் போக்காகவும் அமைந்துள்ளதாக தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.\nஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் இணை அனுசரணையிலிருந்து இலங்கை விலகுவது தொடர்பில் அவர் வெளியிடடுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நிறைவேற்ப்பட்ட தீர்மானத்திலிருந்து விலக இலங்கை அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.\nஇலங்கையில் நடைபெற்ற போரில் மனித உரிமை மீறல்கள் மற்றும் படுகொலைகள் குறித்து விசாரணை ஆணைக்குழுவை அமைத்தல், காணாமல்போனவர்களை கண்டறிய அலுவலகம் அமைத்தல், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குதல், காணிகளை விடுவித்தல் ஆகியவற்றை உடனடியாக இலங்கை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என அந்த தீர்மானத்தில் குறிப்பிட்டிருந்தது.\nஇலங்கை அரசாங்கமும் அதற்கு ஒப்புதல் தெரிவித்தது. எனினும், ஐக���கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் முழுமையாக செயற்படுத்தப்படவில்லை.\nஇந்த நிலையில், மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள ராஜபக்ஷ அரசாங்கம் அந்தத் தீர்மானத்திலிருந்து விலகுவதாக அறிவித்திருப்பது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையை பகிரங்கமாக அவமதிப்பதோடு, பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் ஈழத் தமிழர்களுக்கு நீதியை மறுக்கும் போக்காகவும் அமைந்துள்ளது.\nஎனவே, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரும், உலக நாடுகளும் இலங்கை அரசின் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nPrevious articleஎனது தெய்வம் தலைவர் பிரபாகரனே மனம் திறந்து பேசிய கூட்டமைப்பு உறுப்பினர்\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arunmozhivarman.com/2015/08/24/%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86/", "date_download": "2020-03-29T12:29:07Z", "digest": "sha1:5V6MTWCGKCM6RZOG5666GT55SLXNABM2", "length": 38516, "nlines": 159, "source_domain": "arunmozhivarman.com", "title": "ரொரன்றோவில் வெளியாகும் ஆங்கில இலக்கிய இதழ் | வேர்களைத்தேடி நாடகம் – அருண்மொழிவர்மன் பக்கங்கள்", "raw_content": "\nரொரன்றோவில் வெளியாகும் ஆங்கில இலக்கிய இதழ் | வேர்களைத்தேடி நாடகம்\nரொரன்றோவில் வெளியாகும் ஆங்கில இலக்கிய இதழ்\nரொரன்றோவில் இருந்து வசந்த காலத்துக்கும் கோடை காலத்துக்கும் சேர்த்து ஓர் இதழாகவும், இலையுதிர் காலத்துக்கும் பனிக்காலத்துக்கும் சேர்த்து ஓர் இதழாகவும் ஆண்டொன்றிற்கு இரண்டு இதழ்களாக சென்ற ஆண்டு முதல் The Humber Literary Review என்கிற இலக்கிய இதழ் ஒன்று வெளிவருகின்றது. இதன் மூன்றாவது இதழில் The Pharaoh’s Refusal or, The Right To Eat Peas With Knife” என்கிற Alberto Manguel எழுதிய அருமையான கட்டுரை வெளியாகி உள்ளது.\nஆஜெந்தீனாவில் பிறந்த Alberto Manguel கனேடிய குடியுரிமை பெற்றவர். “வாசிப்பு” பற்றியும் வாசிப்பு அனுபவங்கள் பற்றியும் தொடர்ச்சியாக எழுதிவருபவர். இவர் பாடசாலையில் கற்றுக்கொண்டிருந்த காலத்தில் புவனஸ் அயர்ஸில் மாலைநேரங்களில் ஒரு புத்தகக் கடையில் பகுதிநேரமாக வேலை செய்துவந்தார். அந்தக் கடைக்கு வந்த போர்ஹே, பகுதிநேர வேலையாக தனக்கு புத்தகங்களை வாசித்துக் காட்ட முடியுமா என்று கேட்க, ஆல்பர்ட் மங்குவலும் அதற்கு ஒத்துக்கொண்டார். இறுதிக்காலங்களில் கண்பார்வை குன்றியிருந்த போர்ஹேயிற்கு புத்தகங்களை வாசித்துக் காட்டியவர் ஆல்பர்ட் மங்குவல். அந்த அனுபவங்களை சுவைபட With Borges என்கிற சிறு நூலாக வெளியிட்டுள்ளார்.\nஇவர் எழுதிய A Reading Diary, A History of Reading, A Reader on Reading ஆகிய நூல்கள் வாசிப்பதற்கு மிகவும் சுவாரசியமானவை. அதேநேரம் வாசிப்பின் பல்வேறு பரிமாணங்களையும் அந்த அந்தக் காலகட்டங்களுடன் அவற்றுக்கு இருந்த வரலாற்றுத் தொடர்பையும் இந்நூல்களின் வழியே தெரிந்துகொள்ளலாம். இந்த இதழில் மரபான அச்சுப் பிரதிகளை வாசித்ததில் இருந்து, தற்போது மின்னணு வாசிப்புக் கருவிகளில் வாசிப்பது பற்றியும், மின்னூல்கள் பற்றியதுமான தன் அனுபவங்களைச் சுவைபடச் சொல்லியுள்ளார். அச்சுப் பிரதிகளின் காலத்தைச் சேர்ந்த எனக்கு இன்று வரை மின்னூல்களிலான வாசிப்பு முழுமையாகக் கைகூடவில்லை என்றே சொல்லவேண்டும் அச்சுப்பிரதிகளுடன் ஒப்பிடும்போது கிரகித்தலுக்கும், ஆழ்ந்த வாசிப்புக்குமான சாத்தியம் குறைந்தனவாகவே மின்னூல்கள் எனக்குத் தோன்றுகின்றன. ஆல்பர்ட் மங்குவலின் கட்டுரையும் அதையே பேசுகின்றது.\nஇதே இதழில் Chris Kuriata எழுதிய Lies I Tell Taxi Drivers என்கிற சிறுகதையும் முக்கியமான ஒன்று. ரொரன்றோவில் இருக்கின்ற SPA ஒன்றில் வேலை செய்கின்ற பெண் கூறுவதாகக் கதை அமைகின்றது. இந்தக் கதையில் குறிப்பிடப்படும் SPA, வயது வந்தவர்களுக்கான கேளிக்கை மசாஜ் வழங்கும் Spa என்று அறியமுடிகின்றது. அவ்வாறு வேலை செய்யும் பெண்கள் எவ்விதம் போலி அடையாளங்களைக் காண்பித்துக் கொள்ளுகின்றார்கள் என்றும், அதற்குப் புறத்தே அவர்கள் எப்படி தமக்கான குடும்ப வாழ்வில் இருக்கின்றார்கள் என்றும் நுட்பமாக உணர்த்துவதுடன், அவர்களின் தனிமனித உணர்வுகளையும், பிறருடனாக உறவுகளையும், அவர்கள் பாலியல் ரீதியாக மிக இலகுவாக அணுகக்கூடியவர்கள் என்று சமூகத்தில் இருக்கின்ற பொதுப்புத்தி பற்றியும் இக்கதை கூறுகின்றது.\nபுலம்பெயர் இலக்கியம் என்பது ஈழத்தவர்களைப் பொறுத்தவரை இன்னமும் குறித்த சில விடயங்கள் பற்றி மாத்திரமே பேசிக்கொண்டிருக்கின்றது. நாம் வாழுகின்ற கனடாவிலேயே நாம் பேசவே தொடங்காத எத்தனையோ விடயங்கள் இருப்பது இது போன்ற கனேடிய இலக்கிய இதழ்களைப் படிக்கின்றபோது வெளிப்படையாகத் தெரிகின்றது. கனேடிய மைய நீரோட்டத்துடன் கூடுதலான பரீட்சயம் கொண்டிருக்கக் கூடிய இளைய தலைமுறையினர் எழுத வரும்போது இவை இன்னமும் நுணுக்கமாகப் பதிவாகும் என்று நம்புகின்றேன்.\nபொன்னையா விவேகானந்தனின் உருவாக்கத்தில் கனடா இலக்கியத் தோட்டத்தினரால் வழங்கப்பட்ட வேர்களைத் தேடி என்கிற நாடகத்தை ஜூலை 25ம் திகதி பார்க்க்க் கிட்டியது. அனுபவம் வாய்ந்த பல நாடகக் கலைஞர்களின் நடிப்பில் உருவான இந்த நாடகம் முன்வைக்கின்ற கருத்து முக்கியமானது. இன்னும் மூன்று தலைமுறைக்குப் பின்னர் கனடாவில் வாழக்கூடிய தமது இன அடையாளங்களை முற்றாகத் தொலைத்துவிட்ட ஒரு தலைமுறை இளைஞர்கள் தமது அடையாளங்களைத் தேட முற்படுகிறார்கள். அதற்கான மார்க்கமாக தமிழர்களின் மரபான கலைகளைத் தேடிப் பயிலத் தொடங்குகின்றனர். நாடகத்தின் முடிவில் பொன். அருந்தவநாதன் குழுவினரின் காத்தவராயன் தென்மோடிக் கூத்தும் நிகழ்த்தப்பட்ட்து. இந்நாடகத்தில் இளைய தலைமுறையினைச் சேர்ந்த, 18 வயதுக்குட்பட்ட ஐந்துபேர் சிறப்பாக நடித்திருந்தனர். குறிப்பாக கூத்துக் கலைஞரான ரமணீகரனின் மகனான றதுஸ்கரன் மிகச் சிறப்பாக தன் நடிப்பாற்றலை வெளிப்படுத்தியிருந்தார்.\nஇக்கட்டுரை தாய்வீடு பத்திரிகையில் நான் எழுதும் சொல்லத்தான் நினைக்கிறேன் என்ற தொடரில் ஓகஸ்ட் 2015 இதழில் வெளியானது\nAlberto Manguel, கனடா இலக்கியத் தோட்டம், சொல்லத்தான் நினைக்கிறேன், தாய்வீடு, வேர்களைத்தேடி, The Humber Literary Review\nநந்தினி சேவியரின் “அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்”\nதேவகாந்தனின் கனவுச்சிறை : அறிமுக உரை\nபிரான்சிஸ் மாஸ்ரருக்கு அஞ்சலிகள்… November 21, 2019\nபௌத்த குருமாரும் இலங்கை அரசியலும் September 23, 2019\nஈழக்கூத்தன் தாசீசியஸ் August 19, 2019\nஈழத்தின் நவீனகல்வி வரலாறு குறித்த முருகேசு பாக்கியநாதனின் முன்னோடித் தொகுப்பு June 8, 2019\nஈழத்தவர் மீது நிகழும் பண்பாட்டுப் படையெடுப்பு June 2, 2019\nபா. அ. ஜயகரன் கதைகள் தொகுப்பினை முன்வைத்து May 21, 2019\nஆ. இரா. வேங்கடாசலபதியின் “தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் கதை” நூலை முன்வைத்து… April 12, 2019\nDIGI கருணா : வாழ்வை உன்னதத் தருணங்களின் தொகுப்பாக்கியவன்\nவரலாற்று ஆய்வாளர் சத்தியன் கலந்துகொண்ட இன்றைய விருந��தினர் நிகழ்வு March 11, 2019\nகார்த்திக் என்றொரு மகா நடிகன்\nஅத்தினாபுரத்துப் பெண்களும் பாரதம் பேசும் கதைகளும் : கதாகாலம்\nசாரு நிவேதிதா, ஜெயமோகன் மற்றும் ஊடகங்கள் இணைந்து வழங்கும் “நித்திய ஆனந்தம்”\nஆனந்த் நீலகண்டனின் கௌரவன் | ரூத் எலன் ப்ரோஸோ\nதமிழ் சினிமாவில் எழுத்தாளர் பாலகுமாரன்\nஈழத்தின் நவீனகல்வி வரலாறு குறித்த முருகேசு பாக்கியநாதனின் முன்னோடித் தொகுப்பு arunmozhivarman.com/2019/06/08/mur… https://t.co/Rg1fik8VW2 9 months ago\n.ரொலெக்ஸ் பேக்கறி 95 இடம்ப்பெயர்வு 96 உலகக்கிண்ண கிரிக்கெட் 185ம் கட்டை 1084ன் அம்மா 1999 Alberto Manguel Conservative Party of Canada cricket Education Flying Fish G8/G20 Gendercide Genocide : A Groundwork Guide Gordon Weiss Kristyn Wong-Tam Margaret Trawick Motor cycle Diaries NDP No one is illegal Raphael Lemkin Robert Ford sexuality Slum Dog Millionaire Tamil One TV The Cage The Great Tamasha The Humber Literary Review the lost boys of jaffna அ. பஞ்சலிங்கம் அ. மங்கை அ. மார்க்ஸ் அ. முத்துலிங்கம் அ. யேசுராசா அகரமுதல்வன் அகாலம் அசுவத்தாமன் அஞ்சலி அதிமுக அனல்காற்று அனுபவம் அபியும் நானும் அப்பா. நினைவஞ்சலி அம்மா பச்சை அம்ஷன்குமார் அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அரங்காடல் அரசியல் கிரிக்கெட் அரியாலை அரியாலையூர் நாடக ஆளுமைகள் அரிஸ்ரோட்டில் அருட்பிரகாசபிள்ளை மாஸ்ரர் அர்ச்சுனன் அர்ச்சுனா அலை அஸ்வத்தாமன் ஆண் பெண் நட்பு ஆதவன் தீட்சண்யா ஆனந்தமயில் ஆனந்தவிகடன் ஆனந்த் நீலகண்டன் ஆனைக்கோட்டை வடைக்கடை ஆரஞ்சு மிட்டாய் ஆரணி ஞானநாயகன் ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கம் ஆளுமை ஆவணப்படம் ஆவணப்படுத்தல் ஆவணப்பதிவு இடாகினிப் பேய்களும்... இந்திய அமைதிப்படை இந்திய ராணுவம் இனப்படுகொலை இயல் விருது இரத்தப்படலம் இருள் யாழி இலக்கியம் இலங்கை கிரிக்கெட் அணி இளங்கதிர் இஸ்லாமியம் தமிழ் இலக்கியம் இஸ்லாமும் தமிழும் இலக்கியம் சங்கமம் ஈழதேவி ஈழத்து இதழ்கள் ஈழத்து இலக்கியம் ஈழத்து எழுத்தாளர்கள் ஈழத்து கொமிஸ் ஈழத்து திரைப்படம் ஈழத்துத் திரைப்படம் ஈழத்துப் படைப்பாளிகள் ஈழத்து வாழ்வியல் ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் ஈழப்போராட்டம் ஈழப் போராட்டம் ஈழப்போராட்ட வரலாறு ஈழம் உண்மை கலந்த நாட்குறிப்புகள் உன்னதம் உபபாண்டவம் உமா சக்கரவர்த்தி உமா வரதராஜன் உயரப்புலம் உயிர்மை உரையாடல் உலக உலா உல்லாசம் எஃப். எக்ஸ். சி. நடராசா எடிசன் அக்கடமி எதிர்ப்பக்கம் எதிர்வினை என்னுயிர்த்தோழன் என்னுயிர்த் தோழன் எம் எஸ் விஸ்வநாதன் எல்லாளன் எழுச்சிப் பாடல்கள் எ���ுச்சிப்பாதை எழுத்தாளர்கள் எஸ். அரசரெத்தினம் எஸ். பொ எஸ்போஸ் ஏ.கே. செட்டியார் ஏழாம் உலகம் ஏழு கடல் கன்னிகள் ஐ. சாந்தன் ஒபாமா ஒரு கூர்வாளின் நிழலில் ஒருநாள் ஒரு போராளியின் காதலி ஓர் எழுதுவினைஞனின் டயறி ஓவியம் ஓவியர் மருது க. குணராசா க. சட்டநாதன் க.நா.சு கடல்புரத்தில் கடவுளும் மனிதரும் கணபதிப்பிள்ளை கணேசன் ஐயர் கணையாழி கண்ணீரினூடே தெரியும் வீதி கதாகாலம் கந்த முருகேசனார் கந்தவனம் கந்தில் பாவை கனகி புராணம் கனடா இலக்கியத் தோட்டம் கனடிய அரசியல் கனடிய திரைப்படம் கனடியத் தேர்தல் கனவுச்சிறை கனவுப் புத்தகம் கனேடிய அரசியல் கனேடியத் தேர்தல் கம்பு கரம்சோவ் சகோதரர்கள் கருணா கருணா வின்செண்ட் கலாநிதி கலா நிலையம் கலைச்செல்வி கலைச்சொற்கோவை கலைப்புலவர் நவரத்தினம் கலைமுகம் கலையரசி கல்விமுறை கல்வெட்டியல் காக்கை சிறகினிலே கார்த்திக் காலங்கள் காலச்சுவடு காலத்தின் விளிம்பு காலனித்துவம் காலம் காலம் செல்வம் கிங் கிரிக்கெட் கிரீடம் கிருத்திகா குந்தி குப்பிழான் ஐ சண்முகன் குறமகள் குறும்படப் பயிற்சிப்பட்டறை குழு வன்முறை கூண்டு கூலித்தமிழ் கையெழுத்துப் பிரதி கொக்குவில் இந்துக்கல்லூரி கொடிகாமம் கொலை நிலம் கோ கோடுகளும் கோலங்களும் கோபிகிருஷ்ணன் கௌரவன் ச. பாலமுருகன் சகாதேவன் சக்கரியா சங்கிலிப் பதிவு சசி பத்மனாதன் சடங்கு சட்டநாதன் சண்முகம் அண்ணை சத்தியன் சத்திய பவன் சத்யதேவன் சத்யதேவன் சற்குணம் சமஸ் சமூக முன்னேற்றக் கழகங்களின் சமாசம் சமூகவரலாறு சரமகவிகள் சரவணமுத்து ஸ்ரீநிவாசன் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சாகாள் சாங்கியம் சாசனவியல் சாதி ஒழிப்பு சாத்தனூர் சாம்பல் பறவைகள் சாரு நிவேதிதா சாருலதா சிறுவர் இலக்கியம் சிறுவர் நூல்கள் சிற்பி சரவணபவன் சிலம்பக்கலை சிலம்பாட்டம் சிவகாமி சீமான் சுஜாதா சுடருள் இருள் சுதுமலை சிந்மய பாரதி சுப்ரமணியபுரம் சுமதி பல்ராம் சுமதி ரூபன் சுயாதீன திரைப்பட மையம் சுரதா சுரதா, சுரதா யாழ்வாணன், யாழ் சுதாகர், பொங்குதமிழ், எழுத்துரு மாற்றி, புதுவை சுரதா யாழ்வாணன் செங்கை ஆழியான் சென ஜோன்ஸ் சென் பீற்றர்ஸ் தேவாலயம் செம்மீன் செழியன் சேகுவேரா சேனன் சேரன் சொர்ணவேல் சொல்லத்தான் நினைக்கிறேன் சோதிவேம்படி சோமேசசுந்தரி கிருஷ்ணகுமார் சோளகர் தொட்டி ஜீவநதி ஜூனிய��் சுப்பர் சிங்கர் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே.பி. சாணக்யா ஜோதிராவ் புலே ஞாநி ஞாயிறு டி. எஸ். சொக்கலிங்கம் டிசே தமிழன் டிஜி கருணா ட்யூசன் த. ஆனந்தமயில் தனிநாயகம் அடிகள். ஈழத்து தமிழ் இதழ்கள் தனியார் கல்வி நிலையங்கள் தமயந்தி தமயந்தி சைமன் தமிழகத் தேர்தல் தமிழர் - யூதர் தமிழர் உணவுகள் தமிழினி தமிழீழ விடுதலை இயக்கம் தமிழ் எழுத்துரு மாற்றி தமிழ் கணிமை தமிழ் சொற்கோவைக் குழு தமிழ்நதி தமிழ்மணம் நட்சத்திரவாரம் தமிழ்மரபு தமிழ் வின் தர்மன் தற்பாலினர் தழும்பு தவில்மேதை தெட்சிணாமூர்த்தி தாமோதர விலாஸ் தாய்வீடு திமுக தியடோர் பாஸ்கரன் தியாகு திரு. ஆர். எம். நாகலிங்கம் திருக்கோணமலை க. விசுவலிங்கம் திருச்சி வேலுச்சாமி திருச்செங்கோடு திருத்தொண்டர் புராணம் திருமாவளவன் திரைக்கதைப் பயிற்சிப் பட்டறை திரைப்படப் பாடல்கள் திரைப்படம் திரௌபதி தீ துரியோதனன் தெய்வீகன் தெளிவத்தை ஜோசப் தேசியம் தேடகம் தேரிகாதை தேவகாந்தன் தேவகாந்தன். அம்பை தேவமுகுந்தன் தொ. பரமசிவன் தொன்மம் தொன்ம யாத்திரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் தோணி நடேஸ்வராக் கல்லூரி நட்பு நந்தினி சேவியர் நந்தினி சேவியர் படைப்புகள் நந்தினி பேக்கறி நனவிடை நனவிடை தோய்தல் நனவிடைதோய்தல் நவாலி தேவாலயம் நவாஸ் சௌபி நாகலட்சுமி சண்முகம் நாடகம் நாம் தமிழர் நாம் தமிழர் அறிக்கை நாம் தமிழர் கட்சி நாவல் நாவல் கலை நித்தியானந்தர் நியோகா நிறப்பிரிகை நூலக எரிப்பு நூலகங்கள் நூலக நிறுவன ஆவணப்படுத்தல் மாநாடு நூலக நிறுவனம் நூலகம் ப. ஶ்ரீஸ்கந்தன் பக்தவத்சல பாரதி பண்பாடு பதிகை பத்தி பத்மகுமார் பத்மனாப ஐயர் பனிமலர் பயண இலக்கியம் பயணம் பரி யோவான் கல்லூரி பறிகள் பவன் அண்ணா பவா செல்லத்துரை பவானி பவானி ஆழ்வாப்பிள்ளை பா. அகிலன் பாட்டி சுடாத வடை பாட்ஷா பாமினி பாமினி எழுத்துரு பாரசீகம் பாரதி பாடல்களுக்குத் தடை பாரதிராஜா பார்த்தீனியம் பாலகுமாரன் பாலியல் பாலியல் வன்முறை பாலுமகேந்திரா பிஜூ விஸ்வநாத் பிரதீஸ் பிராட்மன் பீர்முகம்மது புதிய சொல் புதிய பயணி புதுவை புதுவை எழுத்துருமாற்றி புத்திசீவிகள் அறிக்கை புலம்பெயர் அரசியல் புலம்பெயர் வாழ்வு புலம்பெயர்வாழ்வு புல்லட் புஷ்பராணி பூப்பு நீராட்டுவிழா பூர்ணம் விஸ்வநாதன் பெங்களூர் புத்தாண்டுக் கொண்டாட்டம் பெண்களுக்கு எதிரான வன்முறை பெண் சிசுக் கொலை பெண்ணியம் பெண்புலிகள் பெயரிடாத நட்சத்திரங்கள் பெரியண்ணன் மனோபாவம் பெரியார் பெருமாள்முருகன் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை பேராசிரியர் நா. சுப்ரமண்யன் பொ. இரகுபதி பொ. கருணாகரமூர்த்தி பொ. திரிகூடசுந்தரம் பொங்குதமிழ் பொங்குதமிழ் எழுத்துருமாற்றி போரும் காதலும் போர்க்குற்றம் பௌத்தம் ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளை மகாபாரதம் மகா பாரதம் மகாவம்சம் மகாஸ்வேதா தேவி மசால் தோசை மஞ்சள் வெயில் மணற்கேணி மண்டோ மதயானைக்கூட்டம் மதி சுதா மதிலுகள் மனசுலாவிய வானம் மனவெளி மனுநீதிச் சோழன் மரண தண்டனை ஒழிப்பு மரபுரிமை மரியதாஸ் மாஸ்ரர் மறுவாசிப்பு மலாயன் கபே மாதொருபாகன் மாற்றம் மீசாலை மீசை என்பது வெறும் மயிர் மீராபாரதி மு. நித்தியானந்தன் முகநூல் உரையாடல் முதியோர் முன்னேறிப் பாய்ச்சல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முஸ்லிம் தேசிய இலக்கியம் மூன்றாம் சிலுவை மூன்றாம் பாலினர் மெலிஞ்சி முத்தன் மொழிபெயர்ப்பு மோகனாங்கி மௌனிகா யாழ் இடப்பெயர்வு யாழ் சுதாகர் யாழ்ப்பாண சமூகத்தில் பெண்கள் கல்வி யாழ்ப்பாணச் சரித்திரம் யாழ்ப்பாணத்து உணாவு யாழ்ப்பாண நூலக எரிப்பு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி யாழ்ப்பாண வாழ்வியல் யாழ்ப்பாண வாழ்வியல் 90கள் யேசுராசா ரவிக்குமார் ராகவன் பரஞ்சோதி ராஜா மகேந்திரன் ராஜீவ் காந்தி கொலை ராஜ் சிவராஜ் ராதிகா சிற்சபை ஈசன் ரிக்‌ஷா ரிவிஐ ரூத் எலன் ப்ரோஸோ ரைனமோ ரொரன்றோ தமிழ்ச் சங்கம் ரொரன்றோ தமிழ்ச்சங்கம் ரொரன்றோ பொது நூலகம் லண்டன்காரர் லவ்டுடே ழகரம் ழகரம் 5 வடலி வடலி பதிப்பகம் வண்ணநிலவன் வரதர் வரலாற்றில் வாழ்தல் வரைகலைஞர் கருணா வல்லியக்கன் வள்ளிநாயகி இராமலிங்கம் வாசிப்பு வாண்டுமாமா வாரணம் ஆயிரம் விசாகன் விஜயகாந்த் விஜய் விஜய் சேதுபதி விஜிதரன் விதி விதை விபுலானந்தர் விமர்சனம் விளம்பரம் விளையாட்டு விவேகானந்தா பழைய புத்தகசாலை வீரமணியின் விடுமுறை வெண்ணிலா கபடிக்குழு வெற்றிச்செல்வி வேர்களைத்தேடி வைக்கம் முகமது பஷீர் வைரமுத்து ஶ்ரீஸ்கந்தன் ஷோபா ஷோபா சக்தி ஹைடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://divineinfoguru.com/topics/slokas-mantras/gayatri-mantras/", "date_download": "2020-03-29T12:01:58Z", "digest": "sha1:7XIONDXVQXQT5JIETGZ2S4IYC7OCPNWR", "length": 6916, "nlines": 118, "source_domain": "divineinfoguru.com", "title": "Gayatri Mantras Archives - DivineInfoGuru.com", "raw_content": "\n2,210 total views தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் காயத்ரி சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து செல்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஐயப்பன் காயத்ரியை தினமும் சொல்லி வழிபாடு செய்ய வேண்டும். ஓம் பூதநாதய வித்மஹே மஹாசாஸ்தாய தீமஹி தந்நோ ஐயப்ப ப்ரசோதயாத் Please follow and like us:\nMoola Nakshatra Gayatri Mantra – மூலம் நட்சத்திர காயத்ரி மந்திரம்\n3,035 total views, 3 views today மூலம் நட்சத்திர காயத்ரி மந்திரம் ஓம் ப்ராஜாதிபாயை வித்மஹே மஹப்ராஜையை தீமஹி தன்னோ மூலாப் ப்ரசோதயாத் Please follow and like us:\nPoorattathi Nakshatra Gayatri Mantra – பூரட்டாதி நட்சத்திர காயத்ரி மந்திரம்\n2,233 total views பூரட்டாதி நட்சத்திர காயத்ரி மந்திரம் ஓம் தேஜஸ்கராய வித்மஹே அஜஏகபாதாய தீமஹி தன்னோ பூர்வப்ரோஷ்டபத ப்ரசோதயாத் Please follow and like us:\nSathayam Nakshatra Gayatri Mantra – சதயம் நட்சத்திர காயத்ரி மந்திரம்\n2,025 total views, 6 views today சதயம் நட்சத்திர காயத்ரி மந்திரம் ஓம் பேஷஜயா வித்மஹே வருண தேஹா தீமஹி தன்னோ சதபிஷக் ப்ரசோதயாத் Please follow and like us:\nThiruvona Nakshatri Gayatri Mantra – திருவோணம் நட்சத்திர காயத்ரி மந்திரம்\n2,111 total views திருவோணம் நட்சத்திர காயத்ரி மந்திரம் ஓம் மஹா ச்ரோணாய வித்மஹே புண்யஸ்லோகாய தீமஹி தன்னோ ச்ரோணா ப்ரசோதயாத் Please follow and like us:\nPooradam Nakshatra Gayatri Mantra – பூராடம் நட்சத்திர காயத்ரி மந்திரம்\n3,226 total views, 3 views today பூராடம் நட்சத்திர காயத்ரி மந்திரம் ஓம் சமுத்ரகாமாயை வித்மஹே மஹாபிஜிதாயை தீமஹி தன்னோ பூர்வாஷாடா ப்ரசோதயாத் Please follow and like us:\nAvittam Nakshatra Gayatri Mantra – அவிட்டம் நட்சத்திர காயத்ரி மந்திரம்\n3,332 total views அவிட்டம் நட்சத்திர காயத்ரி மந்திரம் ஓம் அக்ர நாதாய வித்மஹே வசூபரீதாய தீமஹி தன்னோ சரவிஹ்டா ப்ரசோதயாத் Please follow and like us:\nRevathi Nakshatra Gayatri Mantra – ரேவதி நட்சத்திர காயத்ரி மந்திரம்\n3,012 total views, 3 views today ரேவதி நட்சத்திர காயத்ரி மந்திரம் ஓம் விச்வரூபாய வித்மஹே பூஷ்ண தேஹாய தீமஹி தன்னோ ரைய்வதி ப்ரசோதயாத் Please follow and like us:\nUthiradam Nakshatra Gayatri Mantra – உத்திராடம் நட்சத்திர காயத்ரி மந்திரம்\n2,423 total views உத்திராடம் நட்சத்திர காயத்ரி மந்திரம் ஓம் விஸ்வேதேவாய வித்மஹே மஹா ஷாடாய தீமஹி தன்னோ உத்ராஷாடா ப்ரசோதயாத் Please follow and like us:\nThiruppavai 30 Songs in Tamil - திருப்பாவை 30 பாடல்கள் விளக்கங்களுடன்\nAngalamman Slokam – அங்காளம்மன் ஸ்லோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://fullongalatta.com/cinema/darbar-song-release/", "date_download": "2020-03-29T12:39:19Z", "digest": "sha1:5VTL7BIQ2IPB7F4AHTKHXLGPSL4CLS5H", "length": 11821, "nlines": 145, "source_domain": "fullongalatta.com", "title": "நவம்பர் 27ல் கிழிகிழின்னு கிழிக்க போகும் தர்பார்..! - Full On Galatta", "raw_content": "\nதீபாவளிக்கு சொன்னது போல் பிகில் வருமா\nதமிழகத்தில் நேர்கொண்ட பார்வை படைக்கவிருக்கும் மிகப்பெரும் சாதனை, அஜித் தொடப்போகும் மைல்கல்\nமீண்டும் பாலிவுட்டில் தனுஷ், முன்னணி நடிகருடன் கைக்கோர்ப்பு, பிரமாண்ட படமா\nநாளுக்கு நாள் வசூல் அதிகரித்து A1, வசூலில் செம்ம மாஸ் காட்டும் சந்தானம்\nஇந்தியன் 2 படத்திற்காக லொகேஷன் தேடலில் ஷங்கர்- எங்கே சென்றுள்ளார் பாருங்க\nஏம்மா லாஸ்லியா அன்னைக்கு அப்படி சொன்ன இன்னைக்கு இப்படி நடந்துக்கிற\nஅந்த ஆளுக்கு ஜோடியாக நடிக்க முடியாது: அடம் பிடிக்கும் நடிகைகள்\nநவம்பர் 27ல் கிழிகிழின்னு கிழிக்க போகும் தர்பார்..\nநவம்பர் 27ல் கிழிகிழின்னு கிழிக்க போகும் தர்பார்..\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கி வரும் ’தர்பார்’ படத்தின் சிங்கிள் பாடல் வரும் 27ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே கசிந்த செய்தியை நாம் செய்தியாக வெளியிட்டிருந்தோம். இந்த செய்தியை தற்போது படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர்.தர்பார் படத்தின் சிங்கிள் பாடலான சும்மா கிழிகிழி’என்ற பாடல் இம்மாதம் 27ஆம் தேதி வெளியாகும் என்று அனிருத் கூறும் வீடியோ ஒன்றை லைகா நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.\nஇந்த பாடல் எஸ். பி. பாலசுப்பிரமணியன் பாடியுள்ளதாகவும், விவேக் இந்த பாடலை எழுதியுள்ளதாகவும் அனிருத் இந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். எனவே மீண்டும் ரஜினிக்கு எஸ்பிபி ஒரு பாடலை பாடியுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது. வரும் பொங்கல் தினத்தில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ள ‘தர்பார்’ படத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, பிரகாஷ்ராஜ், நிவேதா தாமஸ், பிரதீக் பாபர், தலிப் தாஹில், யோகிபாபு, ஹரிஷ் உத்தமன், மனோபாலா, சுமன், ஆனந்த்ராஜ், ஸ்ரீமான் உள்பட பலர் நடித்துள்ளனர்.\nஇந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர்.\nரஜினியை முந்தினார் அஜித், பின்னடைவில் விஜய்: சர்வேயின் புள்ளிவிபரம்..\nஎம்ஜிஆர்-சிவாஜி, ரஜினி-கமல் ஆகியோர்களை அடுத்து தற்போது அஜித்-விஜய் ஆகிய இருவரும் தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்களாக இருந்து வருகின்றனர். இந்த நிலையில் முன்னாள் மாணவர்கள் அமைப்பு ஒன்று தமிழகத்தில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகர்கள் குறித்த ஒரு கருத்துக்கணிப்பை எடுத்து அதன் முடிவை அறிவித்துள்ளது.இதில் அஜித் முதலிடம் பெற்றுள்ளார். அஜித்துக்கு அடுத்து நூலிழையில் குறைவான வாக்குகள் பெற்று ரஜினி இரண்டாம் இடத்திலும் மூன்றாம் இடத்தில் விஜய், நான்காம் இடத்தில் கமல் […]\nவில்லி நடிகையின் வலையில் சிக்கிய ஹீரோ.. கணவர் மீது நடிகை போலீசில் புகார்.. பிரபல சீரியல் நடிகர் கைது..\nமொத்த முதுகையும் காட்டிய வேதிகா-வை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்..\nஅட்லீயை கைவிட்ட விஜய்.. பெண் இயக்குனருடன் கைகோர்க்கும் தளபதி.. அனல் பறக்கும் தளபதி 65 அப்டேட்..\nவித்தியாசமான உடையில் செம செக்ஸியாக போஸ் கொடுக்கும்.. “சாக்ஷி அகர்வால்”\nஎன்னை ஏன் இப்படி பண்ற… இப்படிக்கு இதயம்..\nஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளிலும், ஒரு சதவீதத்துக்கும் குறைவானவர்களே தேர்வு\nஊரடங்கு உத்தரவு நாளை காலை வரை நீட்டிப்பு..தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..\nபிரபல இயக்குனர் மகனுக்கு கொரோனாவா தனிமை அறையில் இருக்கும் வீடியோ வைரல் ..\nதமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ..\nAttitude-அ மாத்திக்கோங்க: நடிகர் “தனுஷ்” இளைஞர்களுக்கு வேண்டுகோள்..\nரகசியமாக திருமணம் செய்து புகைப்படத்தை வெளியிட்ட “அமலாபால்”.. ஷாக்கான ரசிகர்கள்..\nரகசியமாக திருமணம் செய்து புகைப்படத்தை வெளியிட்ட “அமலாபால்”.. ஷாக்கான ரசிகர்கள்..\nப்பா..செம்ம க்கியூட்டா..”ஷாலு ஷம்மு” லேட்டஸ்ட் புகைப்படங்கள்..\nசும்மா ‘அந்த’ வார்த்தை சொல்ல வேண்டாம்… “மீரா மிதுனை” விளாசி கட்டிய நெட்டிசன்ஸ்..\nகருப்பு நிற உடையில்… நடிகை “நமிதா” லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் வைரல்…\nநடிகை தமன்னா அட்டகாசமான கவர்ச்சி புகைப்படங்கள்..\nகுட்டி உடை அணிந்து மும்பையை உலா வரும் நடிகை அமலாபால்..\n கவர்ச்சியை அள்ளி தெளித்த நடிகை ரம்யா பாண்டியன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/wadduwa/computers-tablets", "date_download": "2020-03-29T11:08:07Z", "digest": "sha1:S244XODRYGTS57PPWYHOO5N22275JDQC", "length": 4177, "nlines": 102, "source_domain": "ikman.lk", "title": "வாதுவ | ikman.lk இல் விற்பனைக்குள்ள புதிய மற்றும் பாவித்த கணினிகள், டேப்லெட்கள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவு��்\nலேப்டாப் / நெட்புக் (1)\nகாட்டும் 1-6 of 6 விளம்பரங்கள்\nகளுத்துறை, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகளுத்துறை, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகளுத்துறை, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகளுத்துறை, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகளுத்துறை, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகளுத்துறை, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/ramachandra-guha-listed-7-reasons-why-he-resigned-from-bcci/", "date_download": "2020-03-29T12:40:03Z", "digest": "sha1:NBQ2J2H4ZHOMTHIZ3IPQCXPFASBMLW4A", "length": 14224, "nlines": 113, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தோனிக்கு ஏன் 'ஏ' கிரேடு? குஹா புகாரில் சொன்ன 7 விஷயங்கள் என்னென்ன? - ramachandra guha listed 7 reasons why he resigned from BCCI", "raw_content": "\nதமிழக அதிகாரி சிவானந்தன் தனுஷ்கோடியின் ரொட்டி வங்கி: அட்சய பாத்திரமாக மும்பையில் உதவி\nகார், டூவீலர் வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – இதைத் தானே எதிர்பார்த்தோம்\nதோனிக்கு ஏன் 'ஏ' கிரேடு 7 புகார்கள் சொல்லி அதிரவிட்ட குஹா\nபிசிசிஐயிலிருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகள், பிசிசிஐ கூட்டங்களில் கலந்து கொள்வதை நிர்வாகக் குழு எதிர்க்கவில்லை\nபிசிசிஐ நிர்வாகி ராமச்சந்திரா குஹா நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், பதவி விலகியதற்கான காரணங்களை பட்டியலிட்டு, தற்போது அவர் பிசிசிஐ சேர்மேன் வினோத் ராய்-க்கு, கடிதமாக அனுப்பியுள்ளார். அதில்,\n1. தேசிய பயிற்சியாளர்கள் ஐபிஎல்லிற்காக தேசிய அணிகளை புறக்கணிக்கின்றனர். டெல்லி டேர்டெவில்ஸ் அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட், இந்திய ஏ மற்றும் இந்திய ஜுனியர் அணிக்கும் பயிற்சியாளராக உள்ளார்.\n2. பிசிசிஐ ஒப்பந்த வர்ணனையாளர் சுனில்கவாஸ்கர், வீரர்கள் மேலாண்மை நிறுவனத்தின் தலைவராக உள்ளார்.\n3. டெஸ்ட் போட்டிகளில் விளையாடாத தோனிக்கு ‘ஏ’ கிரேடு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.\n4. இந்திய கோச் பிரச்சனையை கையாள்வதில் முதிர்ச்சி தன்மை இல்லை. பயிற்சியாளராக சிறப்பான சாதனைகளை தன்னகத்தே வைத்திருக்கும் கும்ப்ளேவின் ஒப்பந்தம் மறுபரிசீலனை செய்யப்படுகிறது.\n5. உள்ளூர் கிரிக்கெட் வீரர்களை பிசிசிஐ முற்றிலும் புறந்தள்ளுகிறது. தேசிய அணி வீரர்களுக்கான சம்ப��த்துடன் ஒப்பிடும் போது, உள்ளூர் அணி வீரர்களின் சம்பளம் மிகவும் குறைவாக உள்ளது.\n6. பிசிசிஐயிலிருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகள், பிசிசிஐ கூட்டங்களில் கலந்து கொள்வதை நிர்வாகக் குழு எதிர்க்கவில்லை. மவுனமாகவே இருக்கிறார்கள்.\n7. நிர்வாகக் குழுவில் ஆண் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்பதில்லை. ஜவகல் ஸ்ரீநாத்தை கமிட்டியில் சேர்த்துக் கொள்ளவேண்டும் என கூறுகின்றனர்.\nஇத்தனை புகார்களை அளித்திருக்கும் குஹா, உச்சநீதிமன்றத்தால் நிர்ணயிக்கப்பட்ட பிசிசிஐ ஆட்சிமன்ற நான்கு நிர்வாகிகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.\n‘முதலில் நாடு’ – கங்குலியின் ஒற்றை வரி பதிலும், முன்னாள் கேப்டனின் புலம்பலும்\nதோனி பற்றிய உங்கள் திட்டம் என்ன – நேர்காணலில் சுனில் ஜோஷி அளித்த பதில் இதுதான்\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் – ஆமதாபாத்தில் மோடி முன்னிலையில், டிரம்ப் திறப்பு\nஒவ்வொரு இந்தியரும் இந்தி தெரிந்திருக்க வேண்டும்: கிரிக்கெட் வர்ணனையாளர் சர்ச்சை கருத்து\nஇந்தியா U19 vs வங்கதேசம் U19 இறுதிப் போட்டி 2020 – போட்டி நேரம், வானிலை, வீரர்கள் விவரம் இங்கே\nபிசிசிஐ ஒப்பந்தத்தில் தோனி இல்லை என்பதற்காக அவரது கிரிக்கெட் வாழ்க்கை ஏன் முடிவுக்கு வராது\nதோனி பெயர் இல்லாத பிசிசிஐ ஒப்பந்தப் பட்டியல்; ‘தல’யை இப்படியா வழியனுப்புவது\nடேனிஷ் கனேரியா சர்ச்சை குறித்து மனம் திறந்த இன்சமாம் உல் ஹக்\nஆண்டுக்கு 2 ஐபிஎல் தொடர்கள் – பிசிசிஐ “பலே” திட்டம்….\nதமிழகத்தில் மட்டுமின்றி, இந்தியாவிலும் நீண்ட அரசியல் பயணம் கலைஞருடையது: ராமதாஸ் வாழ்த்து\nசென்னையில் விரைவில் எலக்ட்ரிக் பஸ் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர்\nஜாமியா மாணவர் மீது துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது; பரபரப்பான எக்ஸ்குளுசிவ் புகைப்படங்கள்\nபுது டெல்லியில் இன்று ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்களின் சிஏஏ எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடந்தபொது எடுக்கப்பட்ட சிறப்பு புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு...\nசிஏஏ எதிர்ப்பு அமைதி பேரணியில் ஜாமியா மாணவர் மீது துப்பாக்கிச் சூடு; பரபரப்பு வீடியோ\nபுது டெல்லியில் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்துக்கு வெளியே வியாழக்கிழமை குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தின்போது, ஒரு நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒரு மாணவர் காயம் அடைந்தார்.\nExplained: பாரம்பரிய மருந்துகள் கொரோனாவை ஒழிக்குமா\nவீட்டுக்குள் மனிதர்கள்… தெருக்களில் விலங்குகள்… இயற்கை கற்பிக்கும் பாடம் புரிகிறதா\nகொரோனா சிகிச்சை : அமெரிக்காவில் உயில் எழுதும் டாக்டர்களின் எண்ணிக்கை உயர்வு\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எங்கே அதிகம்\nகொரோனா நிவாரண நிதி: மோடி வேண்டுகோளை ஏற்று ரூ 25 கோடி வழங்கினார் அக்ஷய் குமார்\nகொரோனாவுக்கு தடுப்பூசி: ஹைதராபாத் பேராசிரியர் அசத்தல் கண்டுபிடிப்பு\nதமிழக அதிகாரி சிவானந்தன் தனுஷ்கோடியின் ரொட்டி வங்கி: அட்சய பாத்திரமாக மும்பையில் உதவி\nகார், டூவீலர் வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – இதைத் தானே எதிர்பார்த்தோம்\nகொரோனா தொற்றால் பரிதாபமாக உயிரிழந்த பச்சிளம் குழந்தை; அமெரிக்க அரசு விசாரணை\nகோவிட்-19 அறிகுறிகளை பரிசோதிக்கும் ‘ஆப்பிள்’ கருவி – பயன்படுத்துவது எப்படி\nகேரளாவில் மதுக் கடைகள் அடைப்பு: தற்கொலை முயற்சியில் ‘குடி’மகன்கள்\nஊரடங்கு அறிவிப்பு தேசிய கொள்கைகளுக்கு உகந்ததல்ல – ஏழைகளை கவனிப்பதில் தோல்வி\nமுதல் அரச குடும்பத்து பலி – கோட்டையிலும் கைவைத்த கொரோனா\n‘மன்னிப்புக் கேட்கிறேன்; ஆனால் இது அவசியம்’ – பிரதமர் மோடியின் ‘மன் கி பாத்’ ஹைலைட்ஸ்\nதமிழக அதிகாரி சிவானந்தன் தனுஷ்கோடியின் ரொட்டி வங்கி: அட்சய பாத்திரமாக மும்பையில் உதவி\nகார், டூவீலர் வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – இதைத் தானே எதிர்பார்த்தோம்\nகொரோனா தொற்றால் பரிதாபமாக உயிரிழந்த பச்சிளம் குழந்தை; அமெரிக்க அரசு விசாரணை\nவாழ்வின் பெரிய அச்சுறுத்தலை சமாளிப்போம்: மோடி நடவடிக்கைக்கு ஐ.நா ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2506839", "date_download": "2020-03-29T12:34:06Z", "digest": "sha1:SG5P6MR52KYOIFD3LSTPIW4V3ZIWLSH5", "length": 16084, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கல்| Dinamalar", "raw_content": "\nஉலகில் சீன வங்கிகளின் ஆதிக்கம்: வைரலாகும் வீடியோ\nபிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.151 கோடி வழங்கும் ரயில்வே ...\nகத்தாரில் கொரோனாவுக்கு முதல் பலி\nஜோகிந்தர் சர்மாவுக்கு ஐ.சி.சி புகழாரம் 2\n பா.ஜ., - ஆம் ஆத்மி கருத்து வேறுபாடு 16\nவைரஸ் தொற்றை தவிர்ப்பது எப்படி\nகொரோனா; கனடா பிரதமர் மனைவி குணமடைந்தார் 7\n���டமாட்டத்தை கட்டுப்படுத்துங்கள்; மத்திய அரசு 12\nகொரோனா: சிங்கப்பூரில் உயிரிழப்பு 3\nகொரோனா; பாகிஸ்தானுக்கு சீனா மருத்துவ உதவி 5\nகொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கல்\nபுவனகிரி: கீரப்பாளையம் காமராஜர் தொழில் நுட்பக் கல்லுாரி சார்பில் பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.புவனகிரி அருகே கீரப்பாளையம் காமராஜர் தொழில் நுட்பக்கல்லுாரிகள் சார்பில் குரோனா வைரசின் தாக்கம், அதனால் ஏற்படும் பாதிப்புகள், கட்டுப்டுத்த வேண்டிய வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் மற்றும் முக கவசங்கள் வழங்கப்பட்டன. கல்லுாரி முதன்மை செயலர் தமிழரசுசம்பந்தம் தலைமையில், கல்லுாரி பணியாளர்கள் வழங்கினர். வட்டார மருத்துவ அலுவலர் ஆண்டனிராஜ், மருத்துவ அலுவலர் சிபி பல்வேறு ஆலோசனைகள் வழங்கினர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nமகளிர் குழுக்கள் மூலம் முக கவசம் தயாரிப்பு தீவிரம்\nகொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து பாதுகாத்து கொள்ள கலெக்டர் அறிவுரை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் ���ணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமகளிர் குழுக்கள் மூலம் முக கவசம் தயாரிப்பு தீவிரம்\nகொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து பாதுகாத்து கொள்ள கலெக்டர் அறிவுரை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQyMDMwOQ==/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B0%E0%AF%82-30-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-03-29T12:20:42Z", "digest": "sha1:JY5PTPV25DVLA5TKVVEHA6BD6KNNRTIE", "length": 8465, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட ரூ.30 கோடி மதிப்புள்ள நடராஜர் சிலை விமானம் மூலம் டெல்லி வந்தது", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினகரன்\nஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட ரூ.30 கோடி மதிப்புள்ள நடராஜர் சிலை விமானம் மூலம் டெல்லி வந்தது\nடெல்லி: ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட கல்லிடைக்குறிச்சி நடராஜர் சிலை விமானம் மூலம் டெல்லி கொண்டுவரப்பட்டது. சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு அதிகாரி பொன்.மாணிக்கவேல் நடராஜர் சிலையை சென்னை கொண்டு வர உள்ளார். சுபாஷ் கபூர் என்கிற கடத்தல் மன்னனால் கடத்தப்பட்ட நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்தது. 37 ஆண்டுக்கு முன் நெல்லை மாவட்ட கல்லிடைக்குறிச்சி குலசேகரமுடையார் கோயில் கருவறை கதவை உடைத்து சிலை திருடப்பட்டது.நடராஜர் சிலையுடன் சிவகாமி அம்மன், மாணிக்கவாசகர், திருவில்லி விநாயகர் சிலைகளும் 1982 ஜூலையில் கொள்ளையடிக்கப்பட்டன. கடத்தப்பட்ட நடராஜர் சிலை வரும் வெள்ளிக்கிழமை தமிழகம் கொண்டு வரப்பட உள்ளது. துப்பு துலக்க முடியாமல் 1984ல் மூடப்பட்ட வழக்கை டி.எஸ்.பி மலைச்சாமி மீண்டும் புலனாய்வு செய்து சிலைகளை கண்டுபிடித்தார்.ஆஸ்திரேலியாவில் உள்ள ஏ.ஜி.எஸ்.ஏ கேலரியில் நடராஜர் சிலை கல்லிடைக்குறிச்சி கோயில் சிலை என்பது உறுதி செய்யப்பட்டது. ஏ.ஜி.எஸ்.ஏ கேலரி பதிவாளர் ஜேன் ராபின்சன் நிதியுதவியுடன் விமானம் மூலம் நடராஜர் சிலை டெல்லி கொண்டு வரப்பட்டது. 700 ஆண்டு தொன்மையான நடராஜர் சிலையின் இன்றைய மதிப்பு ரூ.30 கோடியாகும்.செப்.13-ல் சென்னை வருகிறது நடராஜர் சிலை:ஆஸ்திரேலியாவில் இருந்து டெல்லி கொண்டு வரப்பட்டுள்ள நடராஜர் சிலை சென்னைக்கு வெள்ளிக்கிழமை கொண்டு வரப்பட உள்ளது. டெல்லியில் இருந்து 11-ம் தேதி புறப்படும் தமிழ்நாடு விரைவு ரயில் மூலம் நடராஜர் சிலை சென்னைக்கு கொண்டு வரப்படும்.\nகோர தாண்டவம் ஆடி வரும் கொரோனா: உலகளவில் பாதிப்பு எண்ணிக்கை 6,68,351ஆக அதிகரிப்பு: பலி எண்ணிக்கையில் இத்தாலி முதலிடம்\nஉலகில் முதன்முறையாக பூனைக்கு கொரோனா தொற்று: செல்ல பிராணிகளுக்கு கொரோனா பரவும் 3-வது சம்பவம் பெல்ஜியம் நாட்டில் பதிவு\nகொரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதும் சிரமங்களை அனுபவிக்கும் சூழ்நிலையில் ஏவுகணைகளை சோதனை செய்து வருகிறது வட கொரியா\nகொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருந்த ஸ்பெயின் இளவரசி மரியா தெரசா உயிரிழப்பு\nகொரோனா வைரசின் உற்பத்தி மையமாக மாறிய அமெரிக்கா: வைரஸ் தாக்கத்தால் பலி எண்ணிக்கை 2,211 ஆக உயர்வு: 1,23,426 பேருக்கு பாதிப்பு\nபிற மாநிலங்களில் பணிபுரியும் தமிழக தொழிலாளர்களை பாதுகாக்க நடவடிக்கை தேவை: திருமாவளவன் கோரிக்கை\nபல்லடத்தில் பனியன் நிறுவனத்தில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள் ஊதியம் வழங்கக் கோரி போராட்டம்\nகர்நாடக அரசு மூடியுள்ள சாலையை திறக்க வேண்டும்..: மோடிக்கு பினராயி விஜயன் கடிதம்\nஇந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27-ஆக உயர்வு; சுகாதாரத்துறை தகவல்\nகர்நாடக அரசு மூடியுள்ள சாலையை திறக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம்\nஅமெரிக்க அணியில் தென் ஆப்ரிக்க வீரர் | மார்ச் 28, 2020\nபயனுள்ள ஓய்வு: ரவி சாஸ்திரி வரவேற்பு | மார்ச் 28, 2020\nஇந்திய அணிக்கு திரும்புவாரா தோனி: ஹர்ஷா போக்ளே கணிப்பு | மார்ச் 28, 2020\nபூஜாவுக்கு உதவும் புஜாரா | மார்ச் 28, 2020\nகோஹ்லிக்கு புதிய ‘ஹேர்ஸ்டைல்’: மனைவி அனுஷ்கா அசத்தல் | மார்ச் 28, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/videos/mission-to-kill-coronavirus-watch-video-331889", "date_download": "2020-03-29T12:37:29Z", "digest": "sha1:VIE7ZUN6SNUORGE4FPMOB2OVNHGSS6M6", "length": 5518, "nlines": 95, "source_domain": "zeenews.india.com", "title": "கொரோனா வைரஸைக் கொல்லும் மிஷன் .... வீடியோவைப் பாருங்கள் | News in Tamil", "raw_content": "\nகொரோனா வைரஸைக் கொல்லும் மிஷன் .... வீடியோவைப் பாருங்கள்\nகொரோனா வைரஸைக் கொல்லும் மிஷன் .... வீடியோவைப் பாருங்கள்\nWatch: ஜுல்பா மாதா கோயில், ஒரு பிரபலமான சக்தி பீடம்....\nகொரோனா பயம்: வீட்டில் கூட ஒரு மீட்டர் தூரம் ......\nCorona Update..... இன்று கொரோனா வைரஸ் பற்றிய முழு அப்டேட்\nஇன்றைய ஆராதனாவில்.....விநாயகர் அவதாரங்களின் தரிசனம்\nகொரோனா வைரஸைக் கொல்லும் மிஷன் .... வீடியோவைப் பாருங்கள்\nWatch: இந்த தகவல்கள் மட்டுமே உங்களை கொரோனாவிலிருந்து\nWatch: சக்தி வழிபாட்டின் சிறப்பானது நவராதிரி.. இன்றைய\nWatch: கொரோனா வைரஸ் அப்டேட்...... இன்றைய டாப் 10 செய்திகள்\n100 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகை தாக்கும் கொடூர நோய் பற்றிய\nWatch: Corona Update.....மரணம், சைனில் தயாரிக்கப்படுகிறதா\n நான் மிகவும் சோர்வடைந்து விட்டேன்.. என்னால் நடக்க முடியாது... கண்களை ஈரமாக்கும் புகைப்படம்\n ஜியோவின் புதிய திட்டம்... தினமும் 2 ஜிபி தரவு இலவசம்\nகொரோனா: அதிகரிக்கும் நோயாளிகள், மாநிலங்களின் முழு பட்டியல்.......\nதீவிரமாக பரவும் COVID-19: இந்தியாவில் 918 பேருக்கு கொரொனா.. இறப்பு எண்ணிக்கை 20 ஐ எட்டியுள்ளது\nவீட்டில் தனிமையை சமாளிக்க பிரபல நடிகை செய்த அருமையான காரியம்\nCovid-19 lockdown: குடிகாரர்களுக்கு மதுபானம் வழங்க கேரளா அரசு.........\nபிரதமரின் பொது நிவாரண நிதிக்கு ₹.25 கோடி நிதி வழங்கிய நடிகர் அக்சய் குமார்\nகொரோனா வைரஸ் லாக் டவுன்: ராகுல் காந்தி புலம்பெயர்ந்தோர் வெளியேற்றத்தின் வீடியோவை ட்வீட் செய்துள்ளார்\nCovid-19: திட்டமிடல் இல்லாமல் விதிக்கப்பட்ட Lockdown.. உதவுமாறு மத்திய அரசிடம் கோரிக்கை\nகோவிட் -19 க்கு எதிரான போராட்டத்திற்கு 1 கோடி ரூபாய் நிதியுதவி அளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/user/MerissaScher", "date_download": "2020-03-29T11:44:48Z", "digest": "sha1:56V3UPLFEZ6OGKG66PRMWS3O5JOMQ5MB", "length": 2799, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User MerissaScher - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilentrepreneur.com/tag/award/", "date_download": "2020-03-29T11:49:00Z", "digest": "sha1:XVXV333HNKRUA5GP3ZUZ5SDFRZJ7SEE4", "length": 8666, "nlines": 80, "source_domain": "tamilentrepreneur.com", "title": "AWARD Archives - TAMIL ENTREPRENEUR", "raw_content": "\nஆசியாவின் மிகப்பெரிய ஸ்டார்ட் அப் கண்காட்சிக்கு தொழில் முனைவோர்களை அழைக்கிறது : World Startup Expo 2016\nஆசியாவின் மிகப்பெரிய ஸ்டார்ட் அப் கண்காட்சியான World Startup Expo 2016 (WSE) பெங்களூருவில் நவம்பர் 21 – 23 நடைபெறவுள்ளது. இந்த எக்ஸ்போவை துபாய் நாட்டைச் சேர்ந்த நிதி\nதமிழர்களுக்கு பெருமைச் சேர்த்த ஆஸ்கார��� நாயகன் கோட்டலங்கோ லியோன்\nதிரையுலகின் மிக உயரிய கவுரவமாகக் கருதப்படுவது ஆஸ்கர் விருதுகள் ஆகும். ஆஸ்கர் விருதுகள் நடிப்பு, சிறந்த திரைப்படம், பட இயக்கம், தொழில்நுட்பம் போன்ற பிரிவுகளில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு\nAsk The Mentor Session வழிகாட்டி நிகழ்ச்சி : தொழில்முனைவை பிரதிபலிக்கும் வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கை\nTamilEntrepreneur.com மற்றும் சிங்கபூரைச் சேர்ந்த SHINE ADA's வும் இணைந்து சனிக்கிழமைதோறும் மாலை… Click To Read more…\nவழிகாட்டி : தொழிலில் பயத்தை தாண்டி தொழில் தொடங்குவது எப்படி\nபயம் என்பது நம் வாழ்க்கையின் எல்லா தருணங்களிலும் இருக்கின்றது. முதன் முதலில் தொழில்… Click To Read more…\nThe Economic Times வெளியிட்ட “40 வயதுக்குட்பட்ட 40 இளம் தொழில் தலைவர்கள்” பெற்ற சிறந்த அறிவுரைகள் மற்றும் அவர்களின் வெற்றியின் வரையறை\nஉலகின் சிறந்த வெற்றியாளர்கள் கூறிய வெற்றிக்கான சில முக்கிய விதிகள்\nநிதி கல்வியறிவாளர் ராபர்ட் கியோசாகியின் வெற்றிக்கான முக்கிய 15 விதிகள்\nராபர்ட் கியோசாகி அமெரிக்க தொழிலதிபர், முதலீட்டாளர், சுய முன்னேற்ற மற்றும் நிதி சார்ந்த… Click To Read more…\nTesla Motors மற்றும் SpaceX நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலன் மஷ்க் வெற்றிக்கான 10 விதிகள்\n$200 டாலரிலிருந்து $125 மில்லியன் டாலர் Practo நிறுவனர் சஷாங் கூறும் தொழில்முனைவோருக்கான குறிப்புகள்\nPracto மருத்துவர்கள்,மருத்துவமனைகள், ஆய்வகங்கள் (diagnostic labs), சலூன்கள் (salons), ஜிம் (gyms) ஆகியவற்றை கண்டறிவதற்கும், மருத்துவர்களிடம்… Click To Read more…\nஇயற்கை உணவு பொருட்களை நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்ய உதவும் HcOrganic.com தளத்தை தொடங்கிய க.சோமசுந்தரம் என்ற பட்டதாரி இளைஞர்\n\"சிறுவயது முதலே சொந்தமாக தொழில்… Read more… →\nதேமதுரத் தமிழில் வணிகம் செய்து சாதிக்கும் பொறியியல் பட்டதாரிகள்\nயாராலும் மறக்க முடியாத ஜல்லிக்கட்டு போராட்டம்,… Read more… →\nStoryTelling : கதை சொல்லி உங்கள் பிராண்டை (Brand) உருவாக்குங்கள்\nபல பேர்களுக்கு வெற்றி பெற்ற, சாதனை… Read more… →\nஎப்போதும் வெற்றிப் பெற சில குறிப்புகள்\n1. மாதம் ஒரு புத்தகமாவது… Read more… →\nகையில் வெறும் 400 ரூபாயுடன் மும்பைக்கு சென்ற திரு.வேலுமணி அவர்கள் இன்று உருவாக்கிருக்கும் Thyrocare நிறுவனத்தின் மதிப்பு ரூ.3700 கோடி\nகோவை அருகே அன்றைய நிலையில் மின்சார… Read more… →\nநாட்டின் முன்னணி தொழிற் குழுமமான டாடா வின் தலைமை பொறுப்பில் தம���ழர்கள்: திரு.நடராஜன் சந்திரசேகரன், திரு.ராஜேஷ் கோபிநாதன், திரு.கணபதி சுப்ரமணியம்\nசந்தை முதலீடு மற்றும் வருவாய் அடிப்படையில்,… Read more… →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1363501.html", "date_download": "2020-03-29T12:24:30Z", "digest": "sha1:ROEB2KCN7H2LYRWSXV7B76KOFNHPZC3R", "length": 12527, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "சமலுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த நபர் கைது!! – Athirady News ;", "raw_content": "\nசமலுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த நபர் கைது\nசமலுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த நபர் கைது\nஅமைச்சர் சமல் ராஜபக்ஷவை கொலை செய்வதாக அமைச்சரின் கைப்பேசிக்கு குறுந்தகவல் ஒன்றை அனுப்பிய நபர் ஒருவர் ராஜகிரிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇன்று குறித்த நபர் கொழும்பு குற்றவியல் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஅமைச்சரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்ய உள்ளதாக அமைச்சருக்கு அனுப்பப்பட்ட குறித்த குறுந்தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பில் கொழும்பு குற்றவியல் பிரிவினரால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், இதன்போது சந்தேகநபர் ராஜகிரிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாக தெரியவந்துள்ளது.\nஇதற்கு முன்னரும் இந்த நபரால் இதுபோன்ற குறுந்தகவல்கள் வேறு நபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றவியல் பிரிவினரால் தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது\nகுறித்த சந்தேகநபர் தற்போதைய நிலையில் தடுப்பு உத்தரவின் பேரில் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், குற்றவியல் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஅரசு பொதுத்தேர்வில் மோசடி செய்ய தூண்டிய பள்ளி முதல்வர் கைது..\nவட மாகாணத்தில் சிவில் பணி ஒப்பந்த பொதியை வழங்க அமைச்சரவை அனுமதி\nபிற மாநில தொழிலாளர்களுக்காக பஸ் விடவேண்டும்-பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம்..\nகடந்த 6 மணி நேரத்தில் மாத்திரம் 206 பேர் கைது\nஆயிரக்கணக்கான மதனமோதகம் எனப்படும் கஞ்சா கலந்த அவின் உருளைகள் மீட்பு\nகனடாவிலிருந்து ஹேப்பி நியூஸ்.. கொரோனாவிலிருந்து குணமடைந்தார்.. பிரதமர் ஜஸ்டின்…\nபதுர் − பதூர் பள்ளிவாசலில் கைதானவர்க���ுக்கு விளக்கமறியல் \nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் – இந்தியாவில் பலி எண்ணிக்கை 25 ஆக அதிகரிப்பு..\nகோவிட்-19 இற்கு எதிராக ஒவ்வொருவரும் எங்களுடன் ஒத்துழைக்க வேண்டும் – இராணுவத்…\nயாழ். நகரில் இராணுவத்தின் மோட்டார் சைக்கிள் கொமாண்டோ அணி..\nசொந்த ஊர் திரும்ப டெல்லி பேருந்து நிலையத்தில் விடிய விடிய காத்திருந்த வெளிமாநில…\nவலிகாமம் வடக்கில் கசிப்பு காய்ச்சுவதற்குத் தயாராக இருந்த இடம் முற்றுகை\nபிற மாநில தொழிலாளர்களுக்காக பஸ் விடவேண்டும்-பிரதமர் மோடிக்கு சோனியா…\nகடந்த 6 மணி நேரத்தில் மாத்திரம் 206 பேர் கைது\nஆயிரக்கணக்கான மதனமோதகம் எனப்படும் கஞ்சா கலந்த அவின் உருளைகள்…\nகனடாவிலிருந்து ஹேப்பி நியூஸ்.. கொரோனாவிலிருந்து குணமடைந்தார்..…\nபதுர் − பதூர் பள்ளிவாசலில் கைதானவர்களுக்கு விளக்கமறியல் \nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் – இந்தியாவில் பலி எண்ணிக்கை 25 ஆக…\nகோவிட்-19 இற்கு எதிராக ஒவ்வொருவரும் எங்களுடன் ஒத்துழைக்க வேண்டும்…\nயாழ். நகரில் இராணுவத்தின் மோட்டார் சைக்கிள் கொமாண்டோ அணி..\nசொந்த ஊர் திரும்ப டெல்லி பேருந்து நிலையத்தில் விடிய விடிய…\nவலிகாமம் வடக்கில் கசிப்பு காய்ச்சுவதற்குத் தயாராக இருந்த இடம்…\nசட்டவிரோத வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட நபர்கள்…\nராஜ வம்சத்தின் முதல் இழப்பு.. ஸ்பெயின் இளவரசி மரியா தெரசா…\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தை…\nகொரோனா பரவலை கவனக்குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டாம்\nகொரோனா வைரஸ் தொற்று – குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக…\nபிற மாநில தொழிலாளர்களுக்காக பஸ் விடவேண்டும்-பிரதமர் மோடிக்கு சோனியா…\nகடந்த 6 மணி நேரத்தில் மாத்திரம் 206 பேர் கைது\nஆயிரக்கணக்கான மதனமோதகம் எனப்படும் கஞ்சா கலந்த அவின் உருளைகள் மீட்பு\nகனடாவிலிருந்து ஹேப்பி நியூஸ்.. கொரோனாவிலிருந்து குணமடைந்தார்.. பிரதமர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-03-29T12:36:01Z", "digest": "sha1:VUB5M3IKFACDHMX3NEPBVIBS3JU2WN46", "length": 10408, "nlines": 152, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிளினோசோயிசைட்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநிறமற்றது, பச்சை, சாம்பல், இளம்பச்சை, மஞ்சள் ��ச்சை\nநீளமான பட்டகத்தன்மை படிகங்கள், வரிவரியான மணிகள், இழைகள்\n{100} இல் பொதுவற்ற மடிப்புநிலை\n14 முதல் 90° வரை அளக்கப்படுகிறது\nகிளினோசோயிசைட்டு (Clinozoisite) என்பது Ca2Al3(Si2O7)(SiO4)O(OH) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். கிளினோசோயிசைட்டானது கால்சியம் அலுமினியம் சோரோசிலிக்கேட்டு கனிம அணைவுச் சேர்ம வகைக் கனிமம் ஆகும். தொடர்ச்சியான திண்மக்கரைசல் தொடராக இது உருவாகிறது. இதனுடன் அலுமினியத்தில் உள்ள இரும்பு(III) பதிலீடு செய்யப்பட்ட எபிடோட்டும் கலந்துள்ளது. அலுமினியம் எபிடோட்டு என்ற பெயராலும் இதை அழைக்கலாம்[1].\nஅலுமினியம் தளத்தில் மாங்கனீசு(III) பதிலீடு செய்யப்பட்டதால் தோன்றும் இளம் சிவப்பு சாயலுடன் கிளினோதுலைட்டு என்ற வகை கனிமம் உருவாகிறது[4]. ஆத்திரியாவின் கிழக்கு தைரோல் என்ற சிற்றூரில் முதன் முதலில் கண்டறியப்பட்டது. ஒற்றைச் சாய்வு படிக அமைப்புடன் சோயிசைட்டு போன்ற தோற்றத்துடன் காணப்பட்ட்தால் இக்கனிமத்திற்கு கிளினோசோயிசைட்டு என்ற பெயர் சூட்டப்பட்டது[1].\nபாறைகளில் இக்கனிமம் தோன்றும்போது தாழ்ந்த முதல் நடுத்தரமான பிராந்திய உருமாற்றத்திற்கு உட்படுகிறது. உயர் கால்சியம் படிவுப்பாறைகளுடன் தொடர்பு உருமாற்றத்திலும் உள்ளது. பிளாகியோகிளேசு கனிமத்தின் திருத்தப்பட்ட வடிவமான சாசுரைட்டு கனிமத்தொகுப்பிலும் கிளினோசோயிசைட்டு தோன்றுகிறது[2].\nகிளினோசோயிசைட்டும் பரகோனைட்டு கனிமமும் இணைந்து காணப்படுகின்றன என்று யேடெயிட்டைக் கொண்டுள்ள பைரோக்சென் கனிமங்களால் அறியமுடிகிறது. கீழ்கண்ட வினையின் மூலம் குவார்ட்சு மற்றும் நீரை விடுவிப்பதன் மூலம் இலாவ்சோனைட்டிலிருந்து இவை வருவிக்கப்படுகின்றன :[5]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சனவரி 2019, 15:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/carmodels/Ford/Ford_Ecosport", "date_download": "2020-03-29T12:13:01Z", "digest": "sha1:CACYPKTDQ577ME5KLJEDDYAAK6R6ERH2", "length": 61459, "nlines": 528, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் போர்டு இக்கோஸ்போர்ட் விலை, படங்கள், மதிப்புரை & வகைகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஇரண்டாவது hand போர்டு இக்கோஸ்போர்ட்\n1545 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுகப்புநியூ கார்கள்போர்டு கார்கள்போர்டு இக்கோஸ்போர்ட்\nபோர்டு இக்கோஸ்போர்ட் இன் முக்கிய அம்சங்கள்\nமைலேஜ் (அதிகபட்சம்) 21.7 கேஎம்பிஎல்\nஎன்ஜின் (அதிகபட்சம்) 1498 cc\nசமீபத்திய புதுப்பிப்பு: ஃபோர்டின் டிசம்பர் சலுகைகளின் ஒரு பகுதியாக ஈகோஸ்போர்ட் பண தள்ளுபடிகளுடன் கிடைக்கிறது. மேலும் இங்கே படிக்கவும்.\nஃபோர்டு ஈகோஸ்போர்ட் விலை மற்றும் வகைகள்: ஃபோர்டு ஈகோஸ்போர்ட் என்பது ரூ.7.82 லட்சம் மற்றும் ரூ. 11.89 லட்சம் (Ex ஷோரூம் தில்லி) இடையே விலை கொண்ட ஒரு துணை-4 மீட்டர் காம்பாக்ட் எஸ்யூவி ஆகும். இது ஆறு வகைகளில் கிடைக்கிறது: ஆம்பியன்ட், ட்ரென்ட், ட்ரென்ட் +, டைட்டானியம், டைட்டானியம் + மற்றும் எஸ் மாறுபாடு. ஈகோஸ்போர்ட் ஒரு வரையறுக்கப்பட்ட ரன் கையொப்பம் பதிப்பில் கிடைக்கிறது.\nஃபோர்டு ஈகோஸ்போர்ட் இயந்திரம் மற்றும் செலுத்துதல்: ஃபோர்டு ஈகோஸ்போர்ட் மூன்று என்ஜின்கள் தேர்வுகளில் கிடைக்கும்: ஒரு 1.5-லிட்டர் பெட்ரோல் அலகு (123PS/150NM), ஒரு 1.0 லிட்டர் ஈகோபூஸ்ட் பெட்ரோல் அலகு (125PS/170NM) மற்றும் ஒரு 1.5 லிட்டர் டீசல் அலகு (100PS/205NM). 1.5 லிட்டர் பெட்ரோல் இயந்திரம் 5 வேக கையேடு அல்லது 6 வேக தானியங்கி கியர்பாக்ஸ் தேர்வுடன் வழங்கப்படுகிறது, அதே நேரத்தில் 1.5 லிட்டர் டீசல் 5 வேக கையேடு கியர்பாக்ஸ் மட்டுமே கிடைக்கும். 1.0 லிட்டர் ஈகோபூஸ்ட் மாறுபாடு, இதற்கிடையில், ஒரு 6 வேக கையேடு பரிமாற்றம் வருகிறது. இது 18.1kmpl என்ற ஒரு மைலேஜ் கொண்ட மிகவும் எரிபொருள் திறமையான பெட்ரோல் மாறுபாடு ஆகும். 1.5 லிட்டர் பெட்ரோல் இயந்திரம், மறுபுறம், கையேடு பரிமாற்றம் மற்றும் 14.8kmpl தானியங்கு கியர்பாக்ஸுடன் 17kmpl கொடுக்கிறது. டீசல் மாடல், இதற்கிடையில், 23kmpl மைலேஜ் வழங்குகிறது.\nஃபோர்டு ஈகோஸ்போர்ட் அம்சங்கள்: ஈகோஸ்போர்ட் 8 அல்லது 9 இன்ச் தொடுதிரை அம்சம் கொண்டது அத்துடன் ஸ்மார்ட்போன் ஒருங்கிணைப்பு SYNC 3 இன்போடெய்ன்மன்ட், தானியங்கு காலநிலை கட்டுப்பாடு, ஆட்டோ ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ், குரூஸ் கட்டுப்பாடு, புஷ்-பட்டன் தொடக்கம், மழை-உணர்திறன் துடைப்பான்கள், சூரிய ஒளி மற்றும் பேடல் சிப்டர்ஸ் டைட்டானியம் + மாறுபாடுகளில்.\nஃபோர்டு ஈகோஸ்போர்ட் பாதுகாப்���ு அம்சங்கள்: விலை பிரிவில் எதிர்பார்த்தபடி, ஈகோஸ்போர்ட்டில் இரட்டை முன் ஏர்பாக்ஸ் உள்ளது , பின்புற பார்க்கிங் உணரிகள் மற்றும் ஏபிஎஸ் ஆகியவற்றை EBD உடன் அனைத்து வகைகளிலும் தரநிலைகளாக பெறுகிறது. இருப்பினும், பக்க மற்றும் திரை ஏர்பாக்ஸ், ஐசோபீக்ஸ் குழந்தை இருக்கை அறிவிப்பாளர்கள், மின்னணு ஸ்திரத்தன்மை கட்டுப்பாடு, இழுவை கட்டுப்பாடு, அவசர பிரேக் உதவி மற்றும் மலை வெளியீடு உதவி போன்ற அம்சங்கள் மட்டுமே மேல் ஸ்பெக் மாறுபாட்டில் வழங்கப்படுகின்றன.\nஃபோர்டு ஈகோஸ்போர்ட் போட்டியாளர்கள்: ஃபோர்டு ஈகோஸ்போர்ட் ஆனது மாருதி சுஸுகி, விட்டாரா பிரீசா, டாட்டா நெக்ஸன், ஹோண்டா WR-V மற்றும் வரவிருக்கும் மஹிந்திரா XUV300 ஆகியவற்றுடன் இருந்து தீவிர போட்டியை எதிர்கொள்கிறது.\nக்கு கிடைக்க கூடிய சிறந்த டீல்கள் வரை சேமிக்க\nபோர்டு இக்கோஸ்போர்ட் விலை பட்டியல் (மாறுபாடுகள்)\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் ஃ ஆம்பியன்ட்1497 cc, மேனுவல், பெட்ரோல், 15.9 கேஎம்பிஎல் Rs.8.04 லட்சம்*\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 டீசல் ஃ ஆம்பியன்ட்1498 cc, மேனுவல், டீசல், 21.7 கேஎம்பிஎல் Rs.8.54 லட்சம்*\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் டிரெண்டு1497 cc, மேனுவல், பெட்ரோல், 15.9 கேஎம்பிஎல் Rs.8.84 லட்சம்*\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 டீசல் டிரெண்டு1498 cc, மேனுவல், டீசல், 21.7 கேஎம்பிஎல் Rs.9.34 லட்சம்*\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் டைட்டானியம்1497 cc, மேனுவல், பெட்ரோல், 15.9 கேஎம்பிஎல்\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 டீசல் டைட்டானியம்1498 cc, மேனுவல், டீசல், 21.7 கேஎம்பிஎல் Rs.9.99 லட்சம்*\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் டைட்டானியம் பிளஸ்1497 cc, மேனுவல், பெட்ரோல், 15.9 கேஎம்பிஎல் Rs.10.53 லட்சம் *\nபோர்டு இக்கோஸ்போர்ட் தண்டர் edition பெட்ரோல்1497 cc, மேனுவல், பெட்ரோல், 15.9 கேஎம்பிஎல் Rs.10.6 லட்சம்*\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 டீசல் டைட்டானியம் பிளஸ்1498 cc, மேனுவல், டீசல், 21.7 கேஎம்பிஎல்\nபோர்டு இக்கோஸ்போர்ட் தண்டர் edition டீசல்1498 cc, மேனுவல், டீசல், 21.7 கேஎம்பிஎல் Rs.11.03 லட்சம் *\nபோர்டு இக்கோஸ்போர்ட் ஸ்போர்ட்ஸ் பெட்ரோல்1496 cc, மேனுவல், பெட்ரோல், 15.9 கேஎம்பிஎல் Rs.11.08 லட்சம்*\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் டைட்டானியம் பிளஸ் ஏடி1497 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 14.8 கேஎம்பிஎல் Rs.11.43 லட்சம் *\nபோர்டு இக்கோஸ்போர்ட் ஸ்போர்ட்ஸ் டீசல்1498 cc, மேனுவல், டீசல், 21.7 கேஎம்பிஎல் Rs.11.66 லட்சம்*\nவகைகள் இ���் எல்லாவற்றையும் காண்க\nQ. ஐஎஸ் போர்டு இக்கோஸ்போர்ட் BS4 available\nQ. What ஐஎஸ் the சமீபத்தில் ऑफर மீது போர்டு EcoSport\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஒத்த கார்களுடன் போர்டு இக்கோஸ்போர்ட் ஒப்பீடு\nவிட்டாரா பிரீஸ்ஸா போட்டியாக இக்கோஸ்போர்ட்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nபோர்டு இக்கோஸ்போர்ட் stand out அம்சங்கள்\nசூரிய ஒளி: அறை ஒப்பீட்டளவில் காற்றோட்டமாக (ஈகோஸ்போர்ட் கள் மற்றும்கையொப்பத்துடன் கிடைக்கும்) வைத்திருக்கிறது.\n8-இன்ச் ஒத்திசைவு 3 தொடுதிரை அலகு: கூகிள் அண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பே(டைட்டானியம் + மற்றும் எஸ்) ஆகியவற்றை ஃபோர்டின் அவசர உதவியுடன் பெறுகிறது, இதுஎந்தவொரு விபத்துக்கும் அல்லது ஏர்பேக்க்கள் நிறுத்தப்படும்போது தானாகவே அவசரசேவைகளை அழைக்கிறது.\n9-இன்ச் டச் ஸ்கிரீன்(9-inch touchscreen): ஸ்டாண்டர்ட், வகுப்பு-முன்னணி தொடுதிரைஇன்போடைன்மென்ட் சிஸ்டம் உள்ளமைக்கப்பட்ட வழிசெலுத்தல் (அடிப்படை சுற்றுச்சூழல்தவிர).\nTPMS: பிரிவு-முதல் டயர் அழுத்தம் கண்காணிப்பு அமைப்பு.\n6 ஏர்பாக்ஸ்: ஃபோர்டு ஈகோஸ்போர்ட் ஆறு ஏர்பேக்குகளை மூடுவதற்கு ஒரே துணை-4மீ SUV ஆகும்.\nesp, TC மற்றும் hla: பிரிவு முதல் மின்னணு ஸ்திரத்தன்மை திட்டம், இழுவை கட்டுப்பாடு மற்றும்மலை வெளியீடு உதவி பெறுகிறது.\nHID ஹெட்லேம்ப்ஸ்: உயர்-தீவிரம் வெளியேற்ற ஹெட்லேம்புகளை மூடுவதற்கு உப-4 எம் SUVமட்டுமே.\nபோர்ட் மைக்கீ : ஸ்பீட் லிமிடெட், பட்டைப் நினைவூட்டல் மற்றும்மற்றவர்களுடனான இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பின் அளவைக் கட்டுப்படுத்த உங்களுக்குஅனுமதிக்கும் ஒரு நிரல்படுத்தக்கூடிய விசை.\nதுடுப்பு ஷிஃப்டர்களோடு 6 வேக தானியங்கி (டைட்டானியம் + பெட்ரோல் மட்டுமே).\n17-அங்குல சக்கரங்கள்: வர்க்க முன்னணி இருண்ட சாம்பல்-முடிக்கப்பட்ட உலோக கலவைகள்பெறுகிறது.\nபோர்டு இக்கோஸ்போர்ட் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா இக்கோஸ்போர்ட் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா இக்கோஸ்போர்ட் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nபோர்டு இக்கோஸ்போர்ட் இன் சாதகம் & பாதகங்கள்\n1.5 லிட்டர் பெட்ரோல் இயந்திரம் நகரத்தில் எளிதில் உணர்கிறது\nபோர்டு ஈகோஸ்போர்ட் வடிவமைப்பு. சாலையில் சிக்கலானதாக இல்லாமல் ஒரு மினி SUV போல் தெரிகிறத\n1.0 லிட்டர் ஈகோபூஸ்ட் பெட்ரோல் ஸ்போர்ட்டி மற்றும் திறமையானது\nஅடிப்படை சுற்றுப்பாதை உள���ளிட்ட அனைத்து வகைகளும் நன்கு பொருத்தப்பட்டுள்ளன\nடீசல் ஈகோஸ்போர்ட் முன் வேடிக்கை-க்கு-இயக்கி பிரசாதம் தொடர்ந்து வருகிறது.\nகுறுகிய அறை அதை கண்டிப்பாக நான்கு சீட்டர் செய்கிறது\nகடுமையான இடைநீக்கம் அமைப்பு சவாரி தரத்தில் ஒரு சிறிய எண்ணிக்கையை எடுக்கும்\nஅதன் பெரும்பாலான போட்டியாளர்களைப் போலன்றி, ஈகோஸ்போர்ட் டீசல்-தானியங்கி விருப்பத்தை பெறவில்லை\n17 அங்குல குறைந்த சுயவிவர டயர்கள் ஏழை இந்திய சாலைகள் மீது சேதமடைந்துள்ளன\nஐசோபீக்ஸ் குழந்தை இருக்கை மட்டுமே அறிவிப்பாளர்கள் மேல் வகைகள் உடையது\nபுதிய ஃபோர்டு ஈகோஸ்போர்ட் ஒரு மெல்லிய முகப்பை பெறுகிறது மற்றும் தோல் கீழ் மாற்றங்கள் தொகுப்பு ஒரு குறிப்பிடத்தக்க வித்தியாசத்தை தருகிறது. இந்திய வாடிக்கையாளர்களுடன் ஆதரவாக காணமுடியாத 1.0 ஈகோபூஸ்ட் எஞ்சின் விமர்சன ரீதியாக வென்று பாராட்டப்பட்ட மற்றும் விருது பெற்றது. மற்ற 4-சிலிண்டர் பெட்ரோல் கூட குறைக்கப்பட்டு, அதன் இடத்தில் ஒரு புதிய 1.5 லிட்டர், மெல்லிய 3-சிலிண்டர் பெட்ரோல் மற்றும் மிகவும் திறமையானதாக இருக்கும் என்று வாக்களிக்கிறது. புதிய தானியங்கி பரிமாற்றம் பெட்ரோல் வாங்குவோர் நகரத்தில் மென்மையான இயக்க உறுதிசெய்கிறது. ஃபோர்டு வகுப்பில் மலிவான செலவினத்தை வாக்களிக்கிறது மற்றும் இது 2013 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதில் இருந்து இழந்த நிலத்தை மீண்டும் பெற தேவையானது ஈகோஸ்போர்ட் தான்.\nபுதிய பெட்ரோல் இயந்திரம் மற்றும் மென்மையான தானியங்கி பரிமாற்றம் கூடுதலாக புதிய ஃபோர்டு ஈகோஸ்போர்ட் வரிசைமுறையை மிகவும் விரும்பத்தக்கதாக செய்துள்ளது. மற்றும் தொழில்நுட்ப தொகுப்பு மேலும் சமமான போட்டியுடன் கொண்டு வந்துள்ளது. போர்ட் 60-65 சதவிகிதத்தில் இருந்து கிட்டத்தட்ட 85 சதவிகிதம் என்று காரின் உள்ளூர்மயமாக்கலின் அளவு அதிகரித்துள்ளது என்றும் இதுவே விலை நிர்ணயிக்கும் போட்டியில் உதவியுள்ளது என்றும் கூறப்படுகிறது.\nமாருதி விட்டாரா பிரஸ்சாவை விட 7 முதல் 10 சதவீதம் வரை குறைவாக இருக்கும் என்று நிறுவனம் உறுதியளிக்கிறது. எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு, ஈகோஸ்போர்ட் 2013 இல் தொடங்கப்பட்டபோது பெறப்பட்ட வெளிச்சத்தை மீண்டும் பெறும் என்று தெரிகிறது.\nமேற்பரப்பில் இருக்கும்போது, மாற்றங்கள் சிறியதாக தோன்றும், புதிய ஈகோஸ்போர்ட்\nடிரைவ்கள் மற்றும் உணரக்கூடிய விதத்தில் வித்தியாசத்தை ஏற்படுத்தியுள்ளன.\nஇது, தொழில்நுட்ப ரீதியாக, ஈகோஸ்போர்ட் க்கான ஒரு நடுத்தர வாழ்க்கை முகமாக உள்ளது இந்த பிரிவில் மறுபரிசீலனை செய்தபோது. போனட் இன் கீழ் சாய்ந்த குறுகிய ஸ்லாட் நீக்கப்பட்டது மற்றும் கிரில் இப்போது ஈகோஸ்போர்ட் முகத்தின் மேல்புரம் அதிகம் நகரும். ஃபோர்டு லோகோ இப்போது காணாமற்போன ஸ்லாட்டில் இருந்து கிரில்லின் மையத்திற்கு நகர்கிறது, என்டீவர் மற்றும் இந்த தலைமுறையின் மற்ற ஃபோர்டு குடும்ப கார்களைப் போல இது இருக்கறது.\nஹெட்லேம்ப்கள் பெரியவை மற்றும் கீழே உள்ள சுற்று மூடுபனி விளக்குகள் பெரிய முக்கோண அலகுகளால் மாற்றப்பட்டுள்ளன. கீழே பிரிப்பான் ஒரு லேசான மறுவடிவமைப்பைப் பெற்றுள்ளது மற்றும் மேல்-ன்-லைன் டைட்டானியம் பிளஸ் மாடல் 17-அங்குல உலோகங்களைப் பெறுகிறது. அது அடிப்படையில் சுற்றுச்சூழலின் பக்கங்களும் பின்புறமும் ஒரே மாதிரியானவை. ஈகோஸ்போர்ட் எப்போதும் பார்க்க இனிமையான மற்றும் சிறப்பான நன்றாக வேலை செய்யக்கூடிய ஒரு வடிவமைப்பு, ஃபோர்டு டசைன் மீது நாம் குறைகூற முடியாது அதன் டிசைன் சிறப்பாக செயல்படுகிறது.\n2013 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து பழைய ஈகோஸ்போர்ட் இன் அம்சம் உள்துறை, ஃபோர்டு நிச்சயமாக இந்த புதுப்பிப்புக்களுடன் பதிலளித்தது. ஒரு 8-அங்குல தொடுதிரை காட்சியகம் உள்ளது மற்றும் உள்புறம் கருமையாக காட்சியளிக்கும். ஒரு புதிய கருவி கிளஸ்டர் கூட உள்ளது, பளபளப்பான கருப்பு செருகல்கள் மற்றும் ஒரு புதிய ஸ்டீயரிங் சக்கரம் (மாடலில் துடுப்பு மாற்றங்களுடன்) சர்வதேச ஃபோர்டு ஃபோக்கஸ்சிலிருந்து உயர்த்தப்பட்டிருக்கிறது.\nமுன் இடங்கள் சிறந்த பக்க வலிமை மற்றும் மென்மையான குஷனிங் கொண்டு பரவலாக உள்ளன. பின்புறம் மென்மையாக்கப்பட்ட குஷனிங் கொண்ட கட்டுப்பாடு மேம்படுத்தப்பட்டுள்ளது. இப்போது, பின்புறம் கப் பிடிப்புகள் மற்றும் ஒரு துளி-கீழே ஆர்ம்ரெஸ்ட் இருக்கிறது. மொத்தத்தில், இடங்கள் ஆதரவாகவும் வசதியாகவும் இருக்கின்றன, சக்கரம் ஒரு நாள் முழுவதும் சோர்வடையாமல் உழைக்கும் எந்த பிரச்சினையுமின்றி.\nதுவக்க இடம் 346 லீட்டரில் ஒரே மாதிரியாக இருக்கிறது, ஆனால் போர்ட் துவக்கத்திற்கான புதிய மூன்று தரை��ுடன் இங்கு சில மாறுதல்களை செய்துள்ளது. கீழே உள்ள பெரும்பாலான நிலை உங்களுக்கு மிகவும் இட வசதி தருகிறது, அதே நேரத்தில் இரண்டாவது நிலை, சுமார் இரண்டரை அங்குல உயரம், தரையில் கீழ் ஒரு சிறிய பெட்டியை விட்டு, அந்த ஃபோர்டு கூறுகிறது, ஒரு மடிக்கணினி பை போன்ற பொருட்களை மறைக்க முடியும், கண்களை விட்டு விலகி. ஒரு சிறிய கோண மூன்றாவது நிலை, பின்புற இருக்கை முதுகின் உயரத்தை பொருத்துவதற்கு தரையிறங்கும், அவை ஒரு தட்டையான மேற்பரப்பு கொடுக்கின்றன. இந்த நிலையில், உங்களுக்கு தாராளமாக 1178 லிட்டர் இடம் உள்ளது.\nஉரையாற்ற வேண்டிய மற்றொரு பகுதி தொழில்நுட்பம் மற்றும் ஹோண்டா WR-V போன்ற புதிய போட்டி, மாருதி விட்டாரா பிரீசா மற்றும் டாட்டா நெக்ஸான் போன்றவை போர்ட் அதன் விளையாட்டையும் முன்னேற்ற வேண்டியிருந்தது. ஈகோஸ்போர்ட் இன் புதிய தொடுதிரை இந்த விஷயத்தில் சரியாக முன் எடுக்கிறது. 8-அங்குல திரை பிரகாசமானது மற்றும் கவனமானது மற்றும் ஃபோர்டு ஒத்திசைவு இடைமுகத்தின் மூன்றாவது தலைமுறை உள்ளுணர்வு செயல்பட எளிதானது. இது இப்போது கட்டாய அண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் கார்பிளே கொண்டுள்ளது. 12V சாக்கெட் இணைந்து, உங்கள் தனிப்பட்ட தொழில்நுட்பம் உதவும் மையத்தில் இரண்டு USB துறைமுகங்கள் உள்ளன.\nகருவி கிளஸ்டர் புதியது, ஆனால் அது ஒரு வித்தியாசமான தேடும் தகவல் காட்சி பெறுகிறது. அது அழகியல் அடிப்படையில் நன்றாக இருந்திருக்கும் போதிலும், அது உங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் வழங்குகிறது மற்றும் டயர் அழுத்தம் கண்காணிப்பு அமைப்பு காட்சியும் அடங்கும். ஈகோஸ்போர்ட்ஸ் மழை உணர்திறன் வைப்பர்கள் மற்றும் தானியங்கி தலைகள் கொண்டுள்ளது ஆனால் சூரிய ஒளி அல்லது பின்புற காற்றுப்போக்கு இல்லை. அந்த காரில் நான்கு பேர் கோவாவில் ஒரு சூடான நாளில் நாங்கள் இயக்கி போது, எங்கள் பின்புற பயணிகள் எந்த புகாரும் கூறவில்லை. ஃபோர்டு கூட ஏர் கான் 15 நிமிடங்களுக்கும் குறைவாக 50 டிகிரி முதல் 25 டிகிரிக்கு கீழே அறை குளிர்விக்கும் என்று கூறுகிறார், மேலும் அவர்களை சந்தேகிப்பதற்கு எந்த காரணமும் இல்லை.\nடாப்-என்ட் மாறுபாட்டில் மற்றொரு நல்ல அம்சம் இயக்கி மற்றும் பயணிகள் கதவை கைப்பிடிகள் சென்சார் கொண்டுள்ளது ஒரு முக்கிய நுழைவு அமைப்பு. உங்கள் பாக்கெட்டில் ��ாவி இருந்தால், கதவு கைப்பிடியைப் பிடித்தவுடன் கதவு திறக்கப்படும். நீங்கள் வெளியேறும்போது கைப்பிடியைத் தட்டவும், வோய்லா\nஈகோஸ்போர்ட் இப்போது இரண்டு எஞ்சின் விருப்பங்களுடன் வருகிறது-ஒரு 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் ஒரு 1.5 லிட்டர் டீசல். பெட்ரோல் இயந்திரம் அனைத்து புதிய 3-சிலிண்டர் இயற்கையான உற்சாகமான அலகு ஆகும். இது ஒரு ஆரோக்கியமான 123PS சக்தி மற்றும் 150Nm முறுக்கு செய்கிறது. இந்த இயந்திரம் மிகவும் கச்சிதமான, இலகுவானது மற்றும் அதை மாற்றும் இயந்திரத்தை விட திறமையானதாக கூறப்படுகிறது. 3-சிலிண்டரின் த்ரம்மி தன்மையை அமைதிப்படுத்த ஃபோர்டு பெரும் நீளத்திற்கு சென்றுள்ளது. இப்போது அதிர்வுகளை குறைக்க ஒரு பேலன்சர் உள்ளது மற்றும் அவைகள் பொதுவாக ஒரு எண்ணெய் குளியலில் இயங்கும் உறுப்புகள் திறந்த நேர பெல்ட்டுடன் கூட. சும்மா இருக்கும் மற்றும் தொடங்கும், இது ஒரு வழக்கமான 3-சிலிண்டர் போல் தெரிகிறது, ஆனால் விரைவில் நீங்கள் நகருவிர்கள் அமைதியாக. நகரின் வேகத்தில் ஓட்டுவது மிகவும் நல்லது, ஏனென்றால் அந்த சக்தி குறைவாக சுற்றி கவனம் செலுத்துகிறது-நடுத்தர RPM மற்றும் உயர் ரெவ்ஸ் இல் உள்ள தடங்கள்.\n1.5 லிட்டர் டீசல் அதே 100PS மற்றும் 205Nm முன்பு போல் செயல்படுகிறது, ஆனால் வேறுபட்ட இசைக்கு வருகிறது. வேறுபாடு என்றாலும் குறிப்பிடத்தக்கது அல்ல, டீசல் ஓட்டுவதற்கு மிகவும் இனிமையான மோட்டார், மிகவும் நேர்கோட்டு முறுக்கு வளைவு மற்றும் டர்போ எழும் போது முடுக்கம் குறிப்பிடத்தக்க படி வரை. இந்த புதிய பாடலுடன், இப்போது 23kmpl இல் உள்ளது, இது முன்பைவிட 3kmpl அதிகம் எனக் கூறப்படுகிறது. பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 17 கி. மீ விட ஒரு கிலோமீட்டர் அதிகம்.\nஈகோஸ்போர்ட் தொகுப்பில் மற்றொரு புதிய, குறிப்பிடத்தக்க மாற்றம் என்பது ஒரு புதிய மரபு முறை தானியங்கி பரிமாற்றமாகும்; இது முந்தைய 1.5 லீட்டர் பெட்ரோல் ஆலையில் முன்னதாக கொடுக்கப்பட்ட கூடுதலான முன்னேற்ற இரட்டை கிளட்ச் பரிமாற்றத்தை மாற்றும். இந்த புதிய பரிமாற்றம் பழைய பள்ளியாக இருக்கலாம், ஆனால் அது செயல்படும் வழியில் ஈகோஸ்போர்ட் மிகவும் பொருத்தமானது. இது கியர்பாக்ஸ்ஸை விட நன்றாக இருக்கிறது நகரத்தில் கூட விரைவாக உணர்கிறது. மாற்றங்கள் வெண்ணெய் மென்மையானவை, அவை கொஞ்சம் மெதுவாக இருந்தாலும், அவை மிகவும் கணித்தவை, நீங்கள் வேகமாக செயலாற்றினால் என்ன நடக்கும் என்பதில் உறுதியாக இருக்கலாம். நீங்கள் இயக்கி அனுபவிக்க மற்றும் சிரமமின்றி நகரம் பயணம் பெற அனுமதிக்கிறது.\nஃபோர்டு இது இடைநீக்கம் செய்யப்பட்ட ஒரே மாற்றங்கள் கொண்டது, ஆனால் கார்\nசவாரிகளில் மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. இது மிகவும் கம்பீரமான பாணியில் புடைப்புகள்\nகொண்டு உள்ளது மற்றும் வேக பிரேக்கர்களைப் போன்று செல்கிறது, சஸ்பென்ஷன் இன்னும்\nமிகவும் ஸ்போர்ட்டியாக உள்ளது, அறைக்குள் செல்லும் வழியில் மிகச் சிறிய ஒலி உள்ளது. நிலை\nமாற்றங்கள் மற்றும் ரம்பிள் கீற்றுகள் போன்ற மிகவும் கூர்மையான புடைப்புகள் உள்ளது மற்றும்\nதங்கள் இருப்பை அறையில் உணர்கின்றன. ஆனால், எக்கோஸ்போர்ட் சவாரி செய்ய மிகவும்\nஅமைதியான இடம். நகர வேகத்தில் சாலை மற்றும் இயந்திர சத்தம் கூட மிகவும் நன்றாக\nகட்டுப்படுத்தப்படுகிறது மற்றும் இது இன்னும் வசதியாக அனுபவம் செய்கிறது.\nஅனைத்து ஃபோர்டுகளைப் போலவே, ஸ்டீயரிங் உணர்வும் சிறந்தது, இது மூலைகளை சுற்றியும்\nஸ்போர்ட்டி சஸ்பென்ஷன் அமைப்புடன் நன்றாக ஒருங்கிணைக்கிறது. உயரமான பையன்\nநிலைப்பாடு மற்றும் குறுகிய சக்கர நாற்காலியில் இருந்து வரும் சில உடல் ரோல் இன்னும்\nஉள்ளது, ஆனால் அது இன்னும் நன்றாக கட்டுப்படுத்தப்படுகிறது. ஒன்றாக,எக்கோஸ்போர்ட்\nஎன்னும் விளையாட்டு விளிம்பில் வைத்து, இன்று கூட உயிர் ஒட்டத்துடன் உள்ளது. என்றாலும்\nஎன்ன என்னமுன்னேற்றம்செய்ய முடியுமோ அதை செய்யும், பிர்ட்ஜ்ஸ்டோன் எகோபியா\n205/50R17 டயர்கள் நாம் இந்த சேஸ் கையாள முடியும் என்று அவர்கள்பிடியில் வழங்குகின்றன\nஇது எக்கோஸ்போர்ட் மதிப்பெண்கள் நன்றாக இருக்கும் ஒரு அம்சம். EBD உடன் இரட்டை\nஏர்பேக்குகள் மற்றும் ஏபிஎஸ் ஆகியவை வரம்பிற்குள் தரநிலையாக வருகின்றன. நீங்கள்\nவேகத்தை உணர்தல் கார் கதவை பூட்டுகிறது மற்றும் டாப் இறுதியில் மாறுபாடு 6 ஏர்பேக்குகள்\nபெறுகிறது. ஒரு விபத்து ஏற்பட்டால் அவசர சேவைகளை தானாகவே அழைக்கும் அவசர உதவி\nஅம்சத்தையும் போர்ட் வழங்குகிறது. தானியங்கு EBA, ESC, இழுவை கட்டுப்பாடு மற்றும் மலை-தொடக்க உதவி போன்ற தொழில்நுட்பத்தை சேர்க்கிறது.\nதானியங்கி டைட்டானியம் தரத்தில் மட்டுமே கிடைக்கும் போது கையேடு எக்கோஸ்போர்ட் 5\nவகை���ளில் வழங்கப்படுகிறது. மேல் இறுதியில் டைட்டானியம் + மாறுபாடு 6 ஏர்பாக்ஸ்\n(டைட்டானியம் போன்றது), மழை-உணர்திறன் விரிப்புகள், ஆட்டோ-ஹெட்லேம்ப்ஸ் மற்றும் டி.\nஆர். எல் போன்ற அம்சங்களுடன் சேர்த்து, டைட்டானியம் என்பது உங்கள் பட்ஜெட்டில் இல்லை\nஎன்றாலும், டைட்டானியம் என்பது பணம் மதிப்புக்கு- மாறுபாடு ஆகும்.\nஎல்லா இக்கோஸ்போர்ட் விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா இக்கோஸ்போர்ட் நிறங்கள் ஐயும் காண்க\nஎல்லா இக்கோஸ்போர்ட் படங்கள் ஐயும் காண்க\nஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஈக்கோபூஸ்ட் 1.0-லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் நிறுத்தப்பட்டது\nஇது மஹிந்திராவின் வரவிருக்கும் 1.2 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட டைரக்ட் இன்ஜெக்ஷன் பெட்ரோல் யூனிட்டால் மாற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\n2020 ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் பிஎஸ் 6 ஸ்பைட் டெஸ்டிங்\nசப் -4 எம் எஸ்யூவி டீசல் எஞ்சினுடன் தொடர்ந்து வழங்கப்படும்\n2016 எண்டேவர் மாடலின் விலை நிர்ணயம் – சரியா\nஇந்தியாவில் பிரிமியம் SUV கார்களின் பிரிவில் முன்னணியில் இருக்கும் மூன்று முக்கிய நிறுவனங்கள், தங்களது SUV கார்களின் அடுத்த ஜெனரேஷன் மாடல்களை சென்ற ஆண்டு வெளியிட்டன. அவை ஃபார்ச்சூன்னர், பஜெரோ ஸ்போர்ட்\nஈகோஸ்போர்ட்டின் போட்டியாளரான செவ்ரோலேட் நிவா-வின் காப்புரிமை பெற்ற படங்கள் கசிந்தன\nஃபோர்டு ஈகோ ஸ்போர்ட்டின் போட்டியாளரான செவ்ரோலேட் நிவா காரின் உட்புற அமைப்பு படங்களை தொடர்ந்து, காப்புரிமை பெற்ற படங்கள் கசிந்துள்ளன. வரும் 2017 ஆம் ஆண்டு இந்த கச்சிதமான SUV அறிமுகம் செய்யப்படலாம\nஇங்கிலாந்தில் ஈகோஸ்போர்ட் கார்களை 2016 ஆம் ஆண்டு அறிமுகம் செய்ய போர்ட் திட்டமிட்டுள்ளது\nநமக்கு கிடைத்துள்ள சில தகவல்களின் படி, போர்ட் நிறுவனம் 1.0 லிட்டர் ஈகோபூஸ்ட் என்ஜின் பொருத்தப்பட்ட ஈகோஸ்போர்ட் கார்களை 2016 ஆம் ஆண்டு இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளது. போர்ட் நிறுவனம் த\nஎல்லா போர்டு செய்திகள் ஐயும் காண்க\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 dv5 எம்டி ஃ ஆம்பியன்ட்\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 dv5 எம்டி டிரெண்டு\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 tdci ஃ ஆம்பியன்ட் bsiv\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 dv5 எம்டி டிரெண்டு\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 dv5 எம்டி டிரெண்டு\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 dv5 எம்டி டைட்டானியம்\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 dv5 ��ம்டி டிரெண்டு\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 dv5 எம்டி டைட்டானியம் optional\nWrite your Comment on போர்டு இக்கோஸ்போர்ட்\nஇந்தியா இல் போர்டு இக்கோஸ்போர்ட் இன் விலை\nமும்பை Rs. 8.04 - 11.66 லட்சம்\nபெங்களூர் Rs. 8.04 - 11.58 லட்சம்\nசென்னை Rs. 8.04 - 11.66 லட்சம்\nஐதராபாத் Rs. 8.04 - 11.66 லட்சம்\nகொல்கத்தா Rs. 8.04 - 11.66 லட்சம்\nகொச்சி Rs. 8.09 - 11.66 லட்சம்\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/fifa/fifa-world-cup-2018-sweden-and-england-advance-to-knock-out/", "date_download": "2020-03-29T12:51:12Z", "digest": "sha1:LRV5VZ6P3FZ3LJJT4KEEZOL4WLTWGKKY", "length": 18438, "nlines": 119, "source_domain": "tamil.indianexpress.com", "title": "FIFA world cup 2018: Sweden and England advance to knock out -FIFA world cup 2018: ஸ்வீடன், இங்கிலாந்து அணிகள் கால் இறுதியில் பலப்பரீட்சை", "raw_content": "\nபல் vs கால்நடை vs ஆயுஷ் படிப்புகள்: நீட் தேர்வுக்குப் பின் எதை தேர்வு செய்யலாம்\nஇக்கட்டான சூழலிலும் எஸ்பிஐ-யின் புதிய அறிவிப்பு – மனம் குளிர்ந்த வாடிக்கையாளர்கள்\nFIFA world cup 2018: ஸ்வீடன், இங்கிலாந்து அணிகள் கால் இறுதியில் பலப்பரீட்சை\nFIFA world cup 2018: 1994–ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக ஸ்வீடன் காலிறுதிக்கு முன்னேறியது. காலிறுதிப் போட்டியில் ஸ்வீடன் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.\nFIFA world cup 2018: ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஸ்வீடன், இங்கிலாந்து அணிகள் கால் இறுதிப் போட்டியில் மோதுகின்றன.\nஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற நாக் அவுட் சுற்று ஆட்டத்தில் கொலம்பியா – இங்கிலாந்து அணிகள் மோதின. ஆட்டத்தின் 40-வது நிமிடத்தில் கிடைத்த எளிதான பெனால்டி வாய்ப்பை இங்கிலாந்து தவறவிட்டது. முதல் பாதி நேரம் முடியும் வரை எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் கொலம்பியா – இங்கிலாந்து அணிகள் 0-0 என சமனிலையில் இருந்தது.\nஇரண்டாவது பாதியில் ஆட்டத்தின் 57வது நிமிடத்திக் கிடைத்த பெனால்டி வாய்ப்பை இங்கிலாந்து பயன்படுத்தி கொண்டது.\nஇங்கிலாந்து அணியின் கேப்டனும் நட்சத்திர வீரருமான ஹேரி கேன் கோல் அடித்து ரசிகர்களை உற்சாகமூட்டினார். இதைத் தொடர்ந்து, ஆட்டத்தின் கூடுதல் நிமிடத்தில் கொலம்பிய வீரர் எர்ரி மினா கோல் அடித்து இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தார்.\nஇதையடுத்து, பெனால்டி ஷூட் முறைப்படி, இங்கிலாந்து அணி 4-3 என்ற கோல் கணக்கில் கொலம்பிய அணியை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது.\nஇதில் முதல் வாய்ப்பில் கொலம்பியாவின் ரடேமல் ஃபால்கோ கோல் அடித்தார். இங்கிலாந்தின் முதல் வாய்ப்பில் ஹேரி கேன் கோல் அடித்தார். இரண்டாவது வாய்ப்பில் கொலம்பிய அணியின் ஜான் கோட்ராடோ கோல் அடித்தார். இங்கிலாந்து அணியின் மார்கஸ் ராஷ்ஃபோர்ட் இரண்டாவது பெனால்டி கோல் அடித்தார்.\nமூன்றாவது வாய்ப்பில் கொலம்பியா அணியின் லூயிஸ் முரியல் கோல் அடித்தார். ஆனால், இங்கிலாந்தின் ஜோர்டன் ஹென்டர்சன் அடித்த மூன்றாவது கோல் வாய்ப்பை கொலம்பிய கோல் கீப்பர் தடுத்தார். இதனால், 3-2 என கொலம்பியா முன்னிலை பெற்றது.\nநான்காவது வாய்ப்பில் கொலம்பிய வீரர் கார்லஸ் அடித்த வாய்ப்பு தடுக்கப்பட்டது. தொடர்ந்து இங்கிலாந்தின் கிரன் ட்ரிப்பர் ஒரு கோல் அடிக்க ஆட்டம் 3-3 என சமனிலை ஆனது.\nஇறுதியாக, கடைசி வாய்ப்பில் கொலம்பியா அடித்த கோல் தடுக்கப்பட, இங்கிலாந்தின் எரிக் டயர் கோல் அடிக்க 4-3 என்ற கணக்கில் த்ரில் வெற்றிப் பெற்று காலிறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து அணி.\nFIFA world cup 2018: ஸ்வீடன் vs சுவிட்சர்லாந்து\nநேற்று நடந்த மற்றொரு போட்டியில், ஸ்வீடன் மற்றும் சுவிட்சர்லாந்து அணிகள் மோதின. சுவிட்சர்லாந்து 4 மாற்றங்களுடன் களம் இறங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்ற முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.\nஇரண்டாம் பாதியில் இரு அணி வீரர்களும் கோல் அடிப்பதற்கு தீவிர முனைப்பு காட்டினர். 66–வது நிமிடத்தில், ஸ்வீடனின் எமில் போர்ஸ்பெர்க் கிக் செய்த பந்து, சுவிட்சர்லாந்து வீரர் மானுல் அகன்ஜி காலில் பட்டு சேம் சைட் கோலாக மாறியது. இதையடுத்து 1–0 என்ற கோல் கணக்கில் ஸ்வீடன் முன்னிலை பெற்றது.\nவழக்கமான 90 நிமிடங்களுக்கு பிறகு 3 நிமிடம் எக்ஸ்டிரா டைம் வழங்கப்பட்டது. இதன் கடைசி நிமிடத்தில் சுவீடன் வீரர் மார்ட்டின் ஆல்சான் பந்துடன் கோல் பகுதிக்கு முன்னேறிய போது, அவரை சுவிட்சர்லாந்தின் மைக்கேல் லாங் தள்ளிவிட்டார். இதையடுத்து அவருக்கு உடனடியாக அவருக்கு சிவப்பு அட்டை காட்டி நடுவர் வெளியேற்றினார். தொடர்ந்து ஸ்வீடன் அணிக்கு பெனால்டிக்கு பதிலாக ஃபிரீ கிக் வழங்கினார். ஆனால், இந்த வாய்ப்பை ஸ்வீடன் வீணடித்தது.\nமுடிவில், 1–0 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்தை வென்று, கால்இறுதிக்கு தகுதி பெற்றது. 1994–ம் ஆண்டுக்கு பிறகு ம���தல் முறையாக ஸ்வீடன் காலிறுதிக்கு முன்னேறியது. காலிறுதிப் போட்டியில் ஸ்வீடன் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.\nஇலங்கை தோற்றதால் பாகிஸ்தானுக்கு லாபம்: அரை இறுதி வாய்ப்புக்கு முட்டும் அணிகள்\n‘எனது பயணம் அவ்வளவு எளிதாக இல்லை’ – ஜெர்மனி வீரர் மரியோ கோமஸ் உருக்கம்\nதிருவிழா டூ கலவரம்: ஃபிபா கால்பந்து உலகக் கோப்பை 2018, ஒரு முழு அலசல்\nஃபிபா உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஒரு போலி காதல்\nஃபிபா உலகக் கோப்பை 2018: தோற்றாலும் கடைசி வரை துணை நின்ற குரோஷிய அதிபர்\n‘வாழ்க்கையில் நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாகவே உருவாகுவாய்’: நிரூபித்து காட்டிய ‘சாம்பியன்’ எம்பாபே\nஃபிபா உலகக் கோப்பை 2018: சாம்பியன் பிரான்ஸுக்கு கொட்டிய பணமழை\nFIFA 2018 சாம்பியன் பிரான்ஸ்: தவறே செய்யாத குரோஷியா வீழ்ந்தது எப்படி\nFrance vs Croatia FIFA World Cup 2018 Final: 4-2 என்ற கோல் கணக்கில் உலகக் கோப்பையை வென்றது பிரான்ஸ்\nவிவசாயி ராகேஷ் உன்னி பாடலுக்கு ரசிகர் ஆகிய கமல் ஹாசன்: வைரல் வீடியோ\nகொடைக்கானல் சர்ச்சை: மீண்டும் படையெடுத்த ராப்பர் சோஃபியா\nதமிழக பாஜக தலைவரான 2வது தலித்; எல்.முருகன் நியமனம் முழு பின்னணி\nதமிழகத்தில் ஆறு மாதங்களுக்கு மேல் காலியாக இருந்த தமிழக பாஜக தலைவர் பதவிக்கு தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையத்தின் துணை தலைவராக இருந்த எல்.முருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் தமிழக பாஜக தலைவர் பதவிக்கு 2வது தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nஜோதிர் ஆதித்ய சிந்தியாவின் விலகல் தொடக்கம் தான் : அடுத்தடுத்து காத்திருக்கும் தலைவர்களால் கலங்கும் காங்கிரஸ்\nJjyotiraditya scindia resigns : ஜோதிர் ஆதித்ய சிந்தியா, காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியுள்ளதன் மூலம், காங்கிரஸ் கட்சியில் நிலவிவரும் உட்கட்சி பூசல்களும், அங்கு இளைஞர்களுக்கு போதிய வாய்ப்பு வழங்கப்பாதததும் கண்கூடாக தெரிய துவங்கியுள்ளது.\nகார், டூவீலர் வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – இதைத் தானே எதிர்பார்த்தோம்\nExplained: பாரம்பரிய மருந்துகள் கொரோனாவை ஒழிக்குமா\nவீட்டுக்குள் மனிதர்கள்… தெருக்களில் விலங்குகள்… இயற்கை கற்பிக்கும் பாடம் புரிகிறதா\nகொரோனா சிகிச்சை : அமெரிக்காவில் உயில் எழுதும் டாக்டர்களின் எண்ணிக்கை உயர்வு\n மூதாட்டியை கடித்துக் கொன்ற இளைஞர்\nகொரோனாவுக்கு தடுப்பூசி: ஹைதரா���ாத் பேராசிரியர் அசத்தல் கண்டுபிடிப்பு\nபல் vs கால்நடை vs ஆயுஷ் படிப்புகள்: நீட் தேர்வுக்குப் பின் எதை தேர்வு செய்யலாம்\nஇக்கட்டான சூழலிலும் எஸ்பிஐ-யின் புதிய அறிவிப்பு – மனம் குளிர்ந்த வாடிக்கையாளர்கள்\nதமிழக அதிகாரி சிவானந்தன் தனுஷ்கோடியின் ரொட்டி வங்கி: அட்சய பாத்திரமாக மும்பையில் உதவி\nகார், டூவீலர் வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – இதைத் தானே எதிர்பார்த்தோம்\nகொரோனா தொற்றால் பரிதாபமாக உயிரிழந்த பச்சிளம் குழந்தை; அமெரிக்க அரசு விசாரணை\nகோவிட்-19 அறிகுறிகளை பரிசோதிக்கும் ‘ஆப்பிள்’ கருவி – பயன்படுத்துவது எப்படி\nகேரளாவில் மதுக் கடைகள் அடைப்பு: தற்கொலை முயற்சியில் ‘குடி’மகன்கள்\nஊரடங்கு அறிவிப்பு தேசிய கொள்கைகளுக்கு உகந்ததல்ல – ஏழைகளை கவனிப்பதில் தோல்வி\nபல் vs கால்நடை vs ஆயுஷ் படிப்புகள்: நீட் தேர்வுக்குப் பின் எதை தேர்வு செய்யலாம்\nஇக்கட்டான சூழலிலும் எஸ்பிஐ-யின் புதிய அறிவிப்பு – மனம் குளிர்ந்த வாடிக்கையாளர்கள்\nதமிழக அதிகாரி சிவானந்தன் தனுஷ்கோடியின் ரொட்டி வங்கி: அட்சய பாத்திரமாக மும்பையில் உதவி\nவாழ்வின் பெரிய அச்சுறுத்தலை சமாளிப்போம்: மோடி நடவடிக்கைக்கு ஐ.நா ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilaruvi.news/ranil-action-land-problem/", "date_download": "2020-03-29T12:20:40Z", "digest": "sha1:RSG66AHJCV55WHF6CHTEA7FWRDIYPBKG", "length": 9616, "nlines": 76, "source_domain": "tamilaruvi.news", "title": "காணிகளை விடுவிப்பதாக அரசாங்கம் வாக்குறுதி: போராட்டம் தொடருமென மக்கள் எச்சரிக்கை | Tamilaruvi.news | தமிழருவி செய்தி | Tamil News Website | Sri Lanka News Online | Latest Tamil News | Indian and World News | Daily Tamil News, Sri Lankan News | Jaffna news", "raw_content": "\nHome / செய்திகள் / இலங்கை செய்திகள் / காணிகளை விடுவிப்பதாக அரசாங்கம் வாக்குறுதி: போராட்டம் தொடருமென மக்கள் எச்சரிக்கை\nகாணிகளை விடுவிப்பதாக அரசாங்கம் வாக்குறுதி: போராட்டம் தொடருமென மக்கள் எச்சரிக்கை\nதமிழ்மாறன் 9th February 2017 இலங்கை செய்திகள்\nஎமது வாசகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் எமது செய்திகள் பலரையும் சென்றடைய கீழே உள்ள சமூக ஊடகங்கள் வாயிலாக ஷேர் செய்யுங்கள்\nகாணிகளை விடுவிப்பதாக அரசாங்கம் வாக்குறுதி: போராட்டம் தொடருமென மக்கள் எச்சரிக்கை\nஅரச காணிகளை இராணுவத்தின் செயற்பாட்டிற்கு பெற்றுக்கொண்டு பொதுமக்களின் காணிகளை விரைவில் விடுவிப்பதற்கு பரிசீலனை மேற்கொள்ளவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nபுதுக்குடியிருப்பு பிரதேச செயலாகத்திற்கு முன்னால் தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி தொடர்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களில் சிலர் இன்றையதினம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.\nஇந்த சந்திப்பின்போதே விரைவில் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் தம்மிடம் தெரிவித்ததாகவும், எனினும் காணிகள் விடப்படும் வரை தமது போராட்டம் தொடரும் என தாம் தெரிவித்ததாகவும் இன்றைய சந்திப்பில் கலந்துகொண்ட மக்கள் ஐ.பி.சி தமிழ் செய்திகளுக்கு தெரிவித்தனர்.\nபுதுக்குடியிருப்பில் 19 குடும்பங்களுக்கு சொந்தமான காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி ஏழாவது நாளாகவும் மக்கள் தொடர்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇன்றைய சந்திப்பில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சார்ல்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.\nஇலங்கை விமானபெண் பணியாளருக்கும் கொரோனா தொற்று\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் 115 ஆக அதிகரிப்பு\nஇதுவரை ஊரடங்கு உத்தரவை மீறிய 6,247 பேர் கைது\nமீண்டும் நாடாளுமன்றம் கூடும் நிலை\nமஹிந்த விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்\nஇலங்கையில் ஊரடங்கு அமுலை மீறிய 5386 பேர் கைது\nஇலங்கையில் கொரோனா தொற்று 110 ஆக அதிகரிப்பு\nமீண்டும் அமுலாகியுள்ள ஊரடங்கு உத்தரவு\nகொரோனா தொடர்பான அறிக்கை சுகாதார அமைச்சரிடம் சமர்ப்பிப்பு\nஊரடங்கு உத்தரவை மீறிய 4,217 பேர் அதிரடி கைது\nஎமது வாசகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் எமது செய்திகள் பலரையும் சென்றடைய கீழே உள்ள சமூக ஊடகங்கள் வாயிலாக ஷேர் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/540773-urdu-language-muslims.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-03-29T11:01:34Z", "digest": "sha1:TWHM6TD4US3VFNLBR52U7V4X5HT5CDJS", "length": 18417, "nlines": 284, "source_domain": "www.hindutamil.in", "title": "உருது மொழியை முஸ்லிம்களுக்கு மட்டும் உரியதாக மாற்றும் முயற்சிக்கு எதிர்ப்பு | Urdu language Muslims - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, மார்ச் 29 2020\nஉருது மொழியை முஸ்லிம்களுக்கு மட்டும் உரியதாக மாற்றும் முயற்சிக்கு எதிர்ப்பு\nபழம்பெரும் மொழிகளில் முக்கியமானத��க இருப்பது உருது மொழி. இது, இந்தியாவின் அரசியலைமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணைப் பிரிவில் இடம்பெற்ற 22 மொழிகளில் ஒன்றாகவும் உள்ளது.\nஇதன் வளர்ச்சிக்காக, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை சார்பில் என்.சி.பி.யு.எல். தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தற்போது இந்நிறுவனத்தை தமது துறைக்கு மாற்ற வேண்டும் எனக் கோரி சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சரான முக்தார் அப்பாஸ் நக்வி, பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரியுள்ளார்.\nஅத்துடன், சிறுபான்மையினருக்கான கல்வித் திட்டங்களையும் தனது துறைக்கு மாற்றவும் வலியுறுத்தி உள்ளார்.\nஇந்தக் கடிதம் தொடர்பாக பிரதமர் அலுவலக அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர். இதற்கு உருது அறிஞர்கள் இடையே கடும் எதிர்ப்புகள் கிளம்பத் துவங்கி உள்ளன.\nஇதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் உருது மொழி அறிவாற்றலுக்காக பத்மபூஷண் பட்டம் பெற்ற கோபிசந்த் நாராங் கூறும்போது, ‘பாரசீகம் மற்றும் இந்தி மொழிகளின் சங்கமமாக உருது அமைந்துள்ளது. இந்துஸ்தானி எனவும் அழைக்கப்பட்ட இதன் வேர், இந்தியாவில் உருவானதால் அதை நம் தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும் என தேசத்தந்தை மகாத்மா காந்தி விரும்பினார். எனவே, இம்மாற்றத்தால் உருது மொழி முஸ்லிம்களுக்கானது மட்டும் என்ற தோற்றம் உருவாகி இந்திய ஒருமைப்பாட்டுக்கு சேதம் ஏற்படும்’ எனத் தெரிவித்தார்.\nஇந்தியாவின் இந்து மற்றும் முஸ்லிம்களால் உருது மொழி உருவாக்கப்பட்டதாக வரலாற்றுப் பதிவுகள் உள்ளன. இந்தியாவை ஆண்ட முகலாய மன்னர்கள் காலத்தில் உருது மொழிக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வளர்க்கப்பட்டது. இதனால், உருது மொழியை முஸ்லிம்கள் அதிகம் பேசி வந்துள்ளனர். உருது மொழியின் முதல் கவிஞராக 1253 முதல் 1325 ஆம் ஆண்டு வரை வாழ்ந்த அமிர் குஸ்ரு கருதப்படுகிறார்.\n1947-இல் இந்தியாவில் இருந்து பிரிந்த பாகிஸ்தான், தனது தேசிய மொழியாக உருதுவை அறிவித்தது. இதையடுத்து, உருது மொழியை முஸ்லிம்களுக்கானதாக கருதி, இந்தியாவில் அதன் வளர்ச்சி தடுக்கப்படுவதாகவும் ஒரு புகார் நிலவுகிறது.\nஇந்தச் சூழலில், உருது வளர்ச்சிக்கான நிறுவனமான என்.சி.பி.யு.எல். நிறுவனத்தை மத்திய சிறுபான்மை நலத்துறைக்கு மாற்றுவதில் அரசியல் நோக்கமும் இருப்பதாகக் கருதப்படுகிறது.\nஇதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை வட்டாரம் கூறியதாவது:\nஇந்த மாறுதல்கள் குறித்து பிரதமர் அலுவலகத்திடம் இருந்து கேட்கப்பட்ட கருத்திற்கு நாம் விளக்கத்துடன் எதிர்ப்பு தெரிவித்து பதில் அளித்துள்ளோம். இதை தேசிய கல்வி ஆய்வு மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் கேட்கப்பட்டுள்ளது. இதன் மீது பிரதமர் மோடியே நேரடியாக தலையிட்டு விரைவில் முடிவு எடுப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது எனத் தெரிவித்தனர்.\nவரும் மார்ச் 31 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஉருது மொழிமுஸ்லிம்கள்Urdu language MuslimsUrdu MuslimsUrdu languageபழம்பெரும் மொழிகள்இந்தியா\nஸ்ரீகாந்த் பேட்டிங்கை கேலி செய்த ஜாவேத் மியாண்டட்...\nஊரடங்கு ;தமிழக வழக்கறிஞர்களுக்கு தலா ரூ.20 ஆயிரம் வழங்க...\nரயில்கள் ரத்தான நிலையில் பணி செய்ய வற்புறுத்தல்: ...\nஇந்தியா தென்கொரியாவாக மாற வேண்டுமா\nகரோனாவை பரப்பச்சொல்லி சர்ச்சை கருத்து- சாப்ட்வேர் இன்ஜினீயர்...\nநடந்தே ஊர் செல்லும் ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களுக்கு...\nசூப்பராக ரெடியானது; கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்த ரயில்...\nஸ்பெயினை சீரழிக்கும் கரோனா வைரஸ்: ஒரே நாளில் 832 பேர் மரணம், பலி...\nஇந்தியாவில் கரோனா வைரஸ் உருவம் எப்படி இருக்கும் முதன்முதலாக படங்களை வெளியிட்ட ஐசிஎம்ஆர்\n2 மாதங்களில் 15 லட்சம் பேர் இந்தியா வருகை\nகரோனா வைரஸ்: 64 உலக நாடுகளுக்கு அமெரிக்கா 174 மில்லியன் டாலர்கள் உதவி;...\nகோவாவில் துணை ராணுவப் படை: மக்களைக் கட்டுப்படுத்த முதல்வர் நடவடிக்கை\nஈரானில் இருந்து 275 இந்தியர்கள் மீட்பு: ஜோத்பூர் தனிமை முகாமுக்கு அனுப்பி வைப்பு\nசொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்: 14 நாட்கள் தனிமைப்படுத்த மத்திய...\nதங்கும் இடங்களாக மாறும் அரசுப் பள்ளிகள்: புலம் பெயர்ந்தவர்களுக்காக டெ���்லி அரசு நடவடிக்கை\nகோவாவில் துணை ராணுவப் படை: மக்களைக் கட்டுப்படுத்த முதல்வர் நடவடிக்கை\nகரோனா நிவாரண நிதி: தொழிலதிபர் உதய் கோட்டக் ரூ.50 கோடி நிதியுதவி\nமலேசியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 2000 ஆக அதிகரிப்பு\n- சிவாவின் கலகலப்பூட்டும் வீடியோ\nராணுவத்தின் இணக்கமான நடவடிக்கையால் காஷ்மீரில் தீவிரவாதம் குறைந்து வருகிறது\nஏடிஎம்மில் மோசடி செய்த நைஜீரிய இளைஞர் சென்னையில் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=4999:%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-1&catid=107:%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=1062", "date_download": "2020-03-29T12:57:09Z", "digest": "sha1:URSQL6XQOGSLMXBMA2Y32HPGI3XMWX7S", "length": 30533, "nlines": 137, "source_domain": "nidur.info", "title": "கட்டுப்பாடுகளும், விடுதலைகளும்...! (1)", "raw_content": "\nHome கட்டுரைகள் குண நலம் கட்டுப்பாடுகளும், விடுதலைகளும்...\n[அறிவிற்கும், பேச்சிற்கும் உள்ள தொடர்பை நாம் கூர்ந்து கவனித்தால் எந்த அளவிற்கு அறிவு வளர்ச்சி குறைந்து இருக்கிறதோ அந்த அளவிற்குப் பேச்சு அதிகரிக்கிறது என்பதைப் பார்க்கலாம்.\nநாம் பேசுகின்ற வார்த்தைகளுக்கு ஒரு சூட்சும சக்தி இருக்கிறது. இதன் காரணமாக நாம் என்ன பேசுகின்றோமோ அது நிஜமாகக்கூடிய வாய்ப்புகள் உருவாகின்றன. இதனால் அடுத்தவரைப் பற்றி நாம் தவறாகப் பேசினால் அது பலிக்கக்கூடிய அபாயம் இருக்கிறது. இத்தகைய அபாயங்களுக்கு நாம் இடம் கொடுக்கவே கூடாது.\nகோபம், எரிச்சல், பொறாமை, வன்முறை, கிண்டல், கேலி, ஆபாசம் போன்ற நெகடிவ்வான உணர்வுகள் எவையுமே நம்முடைய பேச்சில் வெளிப்படக் கூடாது. இதனால் வருகின்ற தகராறு மட்டும் தவறு என்றில்லை, நம்முடைய பேச்சால் இந்த உணர்வுகளுக்கு ஒரு வெளிப்பாடு கிடைக்கும்பொழுது அடுத்தவர்கள் மனநிலையும் தெரிகிறது. அதன் விளைவாகச் சூழலும் கெடுகிறது. சூழல் கெடுவதற்கு நாம் காரணமாக ஒரு பொழுதும் இருக்கக்கூடாது.]\nபடைப்பில் முதன்முதலாகப் பேச்சைக் கையாள்கின்ற ஜீவராசி மனிதன்தான். தன்னுடைய இந்த விசேஷத் திறமை பற்றி மனிதனுக்குத் தற்பெருமையும் உண்டு. இந்தப் பெருமையின் காரணமாகவே மனிதனும் இந்த விசேஷத் திறமையை விவேகம் இல்லாமலும், ஒரு வரையறை இல்லாமலும் பயன்படுத்துகிறான்.\nபொதுவாகப் பேச்சைக் குறைப்பது எ��்றால் பூரண மௌனத்திற்குப் போய்விடுவார்கள். ஆனால் உண்மையில் பூரண மௌனத்தைவிட அளவான பேச்சு என்ற கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பதுதான் உண்மையில் சிரமமான காரியம். சிரமமாக இருந்தாலும் அதற்கேற்ற பலனையும் நாம் பார்க்கலாம்.\nபடைப்பில் முதன்முதலாகப் பேச்சைக் கையாள்கின்ற ஜீவராசி மனிதன்தான். தன்னுடைய இந்த விசேஷத் திறமை பற்றி மனிதனுக்குத் தற்பெருமையும் உண்டு. இந்தப் பெருமையின் காரணமாகவே மனிதனும் இந்த விசேஷத் திறமையை விவேகம் இல்லாமலும், ஒரு வரையறை இல்லாமலும் பயன்படுத்துகிறான்.\nதேவையில்லாத பேச்சு இப்படி அதிகரிக்கும்போது இதற்கு எதிர்மாறாக இருக்கின்ற இந்தத் தாவர இனங்களின் அமைதியை நாம் இழந்துவிட்டோமே என்று ஒரு பக்கம் வருத்தமாகவும் இருக்கிறது.\nஅறிவிற்கும், பேச்சிற்கும் உள்ள தொடர்பை நாம் கூர்ந்து கவனித்தால் எந்த அளவிற்கு அறிவு வளர்ச்சி குறைந்து இருக்கிறதோ அந்த அளவிற்குப் பேச்சு அதிகரிக்கிறது என்பதைப் பார்க்கலாம்.\nபடிப்பறிவு இல்லாத மக்களைக் கவனித்தால் ஓர் உண்மை தெரியவரும். அதாவது எழுத்தறிவு இல்லாதவர்களுக்குக் காதால் கேட்டுக் கொள்கின்ற விஷயங்களைத் திரும்பி வாயால் சொல்லிக் கொண்டால்தான் அவர்களுக்கு மனதில் படும். படிக்காத வேலைக்காரியிடம் எஜமானி அம்மா, கடைக்குப் போய் ஒரு கிலோ சர்க்கரை, ஒரு டஜன் முட்டை, அரை டஜன் வாழைப்பழம் வாங்கிக் கொண்டு வா, அப்படியே திரும்பி வருகிற வழியில் பேப்பர் கடைக்குச் சென்று குமுதம் வாங்கி வா, குமுதம் இல்லை என்றால் தேவி வாங்கி வா என்று சொன்னால் இதை அப்படியே மனதில் வாங்கிக் கொண்டு கடைக்குப் போக மாட்டார்கள்.\nபடித்த பெண்ணாக இருந்தால் சீட்டில் எழுதி வைத்துக் கொண்டு உடனே கிளம்பிவிடுவாள். படிக்காத பெண்ணாக இருந்தால் எஜமானி அம்மா சொன்னதை தானே வாய்விட்டு தனக்குச் சொல்க் கொள்வாள். அதாவது வாய்விட்டு பேசும்போதுதான் அவர்களுக்குச் சிந்திக்கவே முடிகிறது. எண்ணமே உருவாகிறது. இல்லாவிட்டால் அவர்களுக்கு எண்ணமோ, சிந்தனையோ உருவாவதில்லை.\nபடித்தவர்களை எடுத்துக் கொண்டால்கூட ஒரு கருத்தை அவர்கள் படித்துத் தெரிந்து கொள்ளும்போது அப்படியே அவர்களுக்குப் புரிந்துவிடும் என்று சொல்ல முடியாது. தான் படித்த விஷயத்தை மற்றவர்களிடம் விளக்கிப் பேசினால்தான் அவர்கள் படித்தது அவர்களுக்கே தெளிவாகப் புரியும்.\nநாலாவது தடவைதான் அவர்களுக்கே புரிகிறது என்னும்போது முதல், இரண்டு, மூன்று தடவைகள் அவர்கள் பேச்சே ஒரு வரையறை இல்லாமல் தெளிவில்லாமல் இருக்கும். இப்படிப்பட்டவர்களுக்கு அறிவில் தெளிவு பிறக்க வேண்டும் என்றால் கேள்விப்பட்டதைப் பல தடவைகள் பேச வேண்டிய அவசியம் இருக்கிறது என்றாகிறது. இந்நிலை அறிவு வளர்ச்சி சராசரி நிலையில் இருக்கிறதைக் காட்டுகிறது.\nஇப்படிப்பட்டவர்களைத் திடீரென்று மேடைக்கு அழைத்து, பேசும்படிச் சொன்னால் சரளமாகப் பேசமுடியாது. முன்னேற்பாடுகள் செய்து கொள்ள இவர்களுக்குக் கால அவகாசம் வேண்டும். அப்பொழுதுதான் எதைப் பேசுவது, எப்படிப் பேசுவது, எந்த அளவிற்குப் பேசுவது என்றெல்லாம் அவர்களால் நினைத்துப் பார்த்துத் தயார் செய்து கொள்ள முடியும். இவர்களுக்கு அடுத்த உயர்ந்த நிலையில் பேச்சாளர்கள் இருக்கிறார்கள். அதாவது பேச்சு வன்மை உச்சகட்டத்தில் இருப்பதால் திடீரென்று அழைத்துப் பேசச் சொன்னாலும் சரளமாகப் பேசுவார்கள்.\nஆனால் பேச்சுக் கட்டுப்பாடு என்று எடுத்துக் கொண்டால் சிறந்த பேச்சாளருடைய பேச்சுகூட அனாவசியப் பேச்சு என்றாகிவிடலாம். தேவையில்லாத பேச்சு எதுவாக இருந்தாலும் அது அனாவசியப் பேச்சுதான். எது அவசியப் பேச்சு, எது அனாவசியப் பேச்சு என்று நிர்ணயிக்க வேண்டும் என்றால் முதலில் எத்தனை வகையான பேச்சு இருக்கிறது என்று பார்க்கவேண்டும்.\nமுதல் வகைப் பேச்சு நம்முடைய அன்றாடக் குடும்ப வாழ்க்கை மற்றும் வேலை விஷயமாக மற்றவர்களுடன் நாம் பேசும் பேச்சு. இவ்வகைப் பேச்சுதான் நமக்கு அதிகபட்சமாக இருக்கிறது. அதே சமயத்தில் உபயோககரமாகவும் இருக்கிறது.\nஇந்தப் பேச்சையே எடுத்துக் கொண்டால்கூட நிறைய பேசித்தான் வேலை செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை என்பதை நாம் கவனித்தால் புரிந்து கொள்ளலாம். அதாவது பேச்சைக் குறைந்தபட்சத்திற்குக் கொண்டு வந்தால் இதே அளவு வேலை இன்னும் விரைவாக நடந்து முடிகிறது என்பதைப் பார்க்கலாம். அதாவது பேச்சு குறைந்து அமைதியும் concentration-உம் அதிகரிக்கும்பொழுது வேலை விரைவு பெறுகிறது என்பதைப் பார்க்கலாம்.\nஒரு குடும்பத்தில் ஒருவராக நாம் வாழ்கிறோம் என்றால், அவரவர்களுடைய அன்றாடச் செயல்களில் ஒரு ரெகுலாரிட்டி இருக்கும். அப்பட்சத்தில் ஆட்டமேட���டிக்காக நடக்கின்ற விஷயங்களை நாம் தினமும் பேச வேண்டிய அவசியம் இல்லை. காலையில் எழுந்தவுடன் குடும்பத் தலைவருக்கு டீ, காப்பி சர்வ் பண்ணுவது, பின்னர் காலை டிபன் கொடுப்பது என்பது அந்த வீட்டுத் தலைவி தானாகவே செய்வது. ஆகவே காபி வேண்டும், டிபன் வேண்டும் என்று இவர் கேட்க வேண்டிய அவசியமே இல்லை.\nமாலையில் அவரவர் வீடு திரும்பும்பொழுது இன்று அலுவலகத்தில் என்ன நடந்தது, பள்ளியில் என்ன நடந்தது என்றும், வீட்டில் என்ன நடந்தது என்றும் பரிமாறிக் கொள்ளும் பழக்கம் ரெகுலராக இருக்கிறது என்றால் அதைக் கேட்க வேண்டிய அவசியமில்லை. அவரவர்களே தாமாகச் சொல்வார்கள். சொல்லாமல் மௌனமாக இருக்கிறார்கள் என்றால் அதை நாம் கவனித்து, ஏனின்று மௌனமாக இருக்கிறீர்கள் office-இல் என்ன நடந்தது என்று சொல்லக் கூடாதா office-இல் என்ன நடந்தது என்று சொல்லக் கூடாதா என்று கேட்கலாம். மற்றபடி எல்லாம் ரெகுலராக போய்க் கொண்டு இருந்தால் வழக்கமான கேள்விகள் தேவையே இல்லை.\nஅடுத்ததாக நமக்குத் தெரிந்தவர்களுடன் நாம் சோஷியலாக உறவாடுகிறோம். நண்பர்களைச் சந்தித்துப் பேசுவது, உறவினர்களைப் பார்க்கப் போவது, மற்றும் சோஷியல் function-க்குப் போவது என்பது எல்லாம் இதில் அடங்கும். இத்தகைய சந்தர்ப்பங்களில் நம்முடைய பேச்சு என்பது நம்முடைய feelings-ஐ வெளிப்படுத்துவதாக அமைகிறது. இங்கேயும் பேச்சுக் கட்டுப்பாடு என்பது மிகவும் உதவியாக இருக்கும்.\nநம் பேச்சுக் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்பொழுது நமக்குள் ஓர் உணர்ச்சி பொங்கி எழுந்தால், இந்த உணர்ச்சியை வெளிப்படுத்தலாமா வேண்டாமா என்று சிந்திக்க நமக்கு அவகாசம் கிடைக்கும். இந்த அவகாசத்தை நல்லபடியாகப் பயன்படுத்திக் கொண்டால் எத்தனையோ தேவையில்லாத தகராறுகளையும், சண்டைகளையும் நாம் தவிர்க்கலாம். நம்மைப் பற்றி உதாரணமாக நமக்கு நெருங்கிய நண்பரே தவறாகப் பேசுகிறார் என்ற தகவல் நமக்குக் கிடைக்கிறது. உடனே நமக்குக் கோபம் பொங்கி எழுகிறது. அவரைப் பார்த்தவுடன் எப்படி இப்படி நீங்கள் பேசலாம் என்று கேட்டுவிட மனம் துடிக்கிறது. உடனே போனை எடுத்து நம்பரை டயல் செய்து நண்பரை வசை பாடுவது என்பது ஒரு சாதாரணச் செயல்.\nஆனால் பேச்சுக் கட்டுப்பாட்டை ஏற்றுக் கொண்டு இருப்பவர் இதைச் செய்வது சரியாகாது, மாறாகக் கோபம் பொங்கி எழுந்தாலும் பரவாயில்லை, இந்தக் கோபத்திலிருந்து முதலில் விடுபட்டு அன்பர் மன அமைதிக்கு வரவேண்டும். பின்னர் நிதானமாக மூன்றாவது நபர் கொடுத்த தகவல் உண்மையாக இருக்குமா நண்பர் அப்படிப்பட்டவர்தானா அல்லது மூன்றாவது மனிதர் விஷமியா இருவரையும் பிரிக்க வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில் சொல்லி இருக்கிறாரா என்றெல்லாம் சிந்திக்க வேண்டும். சொன்னவர் விஷமி என்றால் நண்பர்மேல் உள்ள நம்பிக்கையை மதித்து அவரிடம் நம் கோபத்தை காட்டாமல் விஷமியிடம் இருந்து நாம் விலக வேண்டும்.\nசொன்னவர் நம்மிடம் நல்லெண்ணம் கொண்டவர்தான், நாம்தான் நண்பரைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று தெரிந்தால் நண்பரிடம் இருந்து விலகுவது என்று முடிவு செய்துவிட்டு அமைதியாக இருக்கவேண்டும். ஆக எப்படிப் போனாலும் அன்னை நம்மிடம் எதிர்பார்ப்பது அமைதியான செயல்பாடே தவிர உணர்ச்சிகளை வார்த்தைகளால் கொட்டி ஆவேசப்படுவது இல்லை.\nகோபம், எரிச்சல், பொறாமை, வன்முறை, கிண்டல், கேலி, ஆபாசம் போன்ற நெகடிவ்வான உணர்வுகள் எவையுமே நம்முடைய பேச்சில் வெளிப்படக் கூடாது. இதனால் வருகின்ற தகராறு மட்டும் தவறு என்றில்லை, நம்முடைய பேச்சால் இந்த உணர்வுகளுக்கு ஒரு வெளிப்பாடு கிடைக்கும்பொழுது அடுத்தவர்கள் மனநிலையும் தெரிகிறது. அதன் விளைவாகச் சூழலும் கெடுகிறது. சூழல் கெடுவதற்கு நாம் காரணமாக ஒரு பொழுதும் இருக்கக்கூடாது.\nஅனாவசியப் பேச்சு என்று எடுத்துக் கொள்ளும்பொழுது அடுத்தவர்களை நாம் விமர்சனம் செய்யும் எந்த பேச்சையும் நாம் இங்குக் கருத வேண்டும். நம்முடைய பொறுப்பில் இருக்கின்றவர்களைப் பற்றித்தான் பேச நமக்கு உரிமை இருக்கிறதே தவிர நம்முடைய பொறுப்பில் இல்லாதவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை பற்றி விமர்சனம் செய்ய நமக்கு உரிமையில்லை.\nநம் வீட்டுப் பையன் சரியாகப் படிக்காமல் வீணாகப் பொழுதைக் கழிக்கிறான் என்றால் அவனைக் கண்டித்துப் பேச நமக்கு உரிமை இருக்கிறது. அதே சமயத்தில் பக்கத்து வீட்டுப் பையன் படிக்காமல் ஊர் சுற்றுகிறான் என்றால் நம் வீட்டில் அமர்ந்துகொண்டு அவனைக் கிண்டல் செய்து பேசுவது நமக்கு சரியில்லை. அவனைக் கண்டிப்பது அவன் தகப்பனாரின் பொறுப்பு. நம்முடைய கிண்டல் அவனுக்கும் உதவாது, அதே சமயத்தில் நம்முடைய பேச்சு கட்டுப்பாட்டை இழக்கிறது என்பதால் இந்தக் கிண்டல் ந��் consciousness லெவலையும் இறக்குகிறது.\nநாம் ஓர் அலுவலகத்தில் வேலை செய்து கொண்டு இருக்கிறோம் என்றால் நம்முடைய வேலையே எங்கே என்ன வேலை நடக்கிறது என்று ரிப்போர்ட் செய்யக்கூடிய வேலையாக இருக்கலாம். இப்படிப்பட்ட பொறுப்பு நமக்குக் கொடுக்கப்பட்டால் அதை நாம் மிக ஜாக்கிரதையாக நிறைவேற்ற வேண்டும். அதாவது நம்முடைய ரிப்போர்ட் வேலையை ஒட்டித்தான் இருக்கவேண்டுமே தவிர பர்சனல் விஷயங்கள் எல்லாம் அதில் வரக்கூடாது.இரண்டாவதாக ரிப்போர்ட் என்பது பாரபட்சமின்றி ஒரு நடுநிலைமையை வெளிப்படுத்தும் ஒன்றாக அமைய வேண்டும். அதாவது நம்முடைய விருப்பு வெறுப்புகள், தனிப்பட்ட அபிப்பிராயங்கள் அதில் தலையிடக்கூடாது. நம்முடைய இன்ஸ்பெக்ஷனுக்கு ஆளாகி இருக்கின்ற ஒருவர் வேலையைப் பொறுத்தவரை சிறப்பாகச் செய்பவராக இருக்கலாம்.\nஆனால் அவரிடம் நமக்கு வேண்டியவருக்கு வேலை போட்டுத் தரும்படிச் சொல்ல அவரை அணுகியபோது அவர் அதை மறுத்திருக்கலாம். இதன் காரணமாக நமக்கு வந்த பொறுப்பை வைத்து அவர் டிபார்ட்மெண்டில் வேலை சரியாக நடக்கவில்லை என்று நாம் எழுதுவது சரியில்லை. இறுதியில் பொதுவாக என்ன சொல்லலாம் என்றால் அடுத்தவரைப் பற்றி நாம் பேசுவதை எந்த அளவிற்குக் குறைத்துக் கொள்கிறோமோ அந்த அளவிற்கு அது நல்லது என்றாகிறது. அதாவது எவரைப் பற்றியும் முடிவான அபிப்பிராயத்தை அடித்துச் சொல்வது சரியில்லை.\nநாம் பேசுகின்ற வார்த்தைகளுக்கு ஒரு சூட்சும சக்தி இருக்கிறது. இதன் காரணமாக நாம் என்ன பேசுகின்றோமோ அது நிஜமாகக்கூடிய வாய்ப்புகள் உருவாகின்றன. இதனால் அடுத்தவரைப் பற்றி நாம் தவறாகப் பேசினால் அது பலிக்கக்கூடிய அபாயம் இருக்கிறது. இத்தகைய அபாயங்களுக்கு நாம் இடம் கொடுக்கவே கூடாது.\nகட்டுரையின் தொடர்ச்சிகு \"next\" ஐ \"கிளிக்\" செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilreporter.com/view/currentblog.php?cid=65", "date_download": "2020-03-29T13:03:44Z", "digest": "sha1:KUWKGGXHLQBDJOLVJI5H5NSZPWILKAJW", "length": 10542, "nlines": 91, "source_domain": "tamilreporter.com", "title": "தமிழ் ரிப்போர்ட்டர் செய்திகள் l Latest Tamil News l Tamil News Online l Tamil Reporter", "raw_content": "\nஅதிமுக தொண்டர்களுக்கு.. முதலமைச்சர் வேண்டுகோள்..\nஅதிமுக தொண்டர்களுக்கு.. முதலமைச்சர் வேண்டுகோள்..\nஉள்ளாட்சி தேர்தல் வருவது உறுதி என்றும், அதற்கு அனைவரும் தயாராக இருக்க வேண்டும் என்றும், அதிமுக தொண்டர்கள��, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டிருக்கிறார். யார் கட்சி தொடங்கினாலும், அதிமுகவுக்கு கவலை இல்லை என்றும் முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார்.\nசென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கிளை கழக செயலாளர் பதவியில் துவங்கி படிப்படியாக உயர்ந்து இன்று முதல்வர் என்ற நிலைக்கு வந்திருப்பதாகவும், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்களும், அவ்வாறே கட்சியில் உயர்ந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.\nஆளும் அதிமுகவை எதிர்கொள்ள முடியாமல், பொதுமக்களை தூண்டிவிட்டு, மறைமுகமாக நெருக்கடி கொடுப்பது, திமுக தலைவரின் வாடிக்கையாக மாறிவிட்டது என முதலமைச்சர் குற்றம்சாட்டினார்.\nகட்சியே துவங்காமல் சிலர் பேசுவதாகவும், யார் கட்சி தொடங்கினாலும் அதிமுகவுக்கு கவலை இல்லை என்றும் முதலமைச்சர் கூறினார்.. ஆனால், அடுத்தவர்கள் மீது பொய் குற்றச்சாட்டை வைத்து கட்சி தொடங்க கூடாது என்றும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுவதுபோல், மத்திய அரசுக்கு, ஆளும் அதிமுக அரசு அடிமை இல்லை என்றும், மக்கள் நலனுக்கு எதிரான திட்டங்களை எதிர்ப்பதாகவும் முதலமைச்சர் கூறினார்.\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அமைக்கப்படும் பிரம்மாண்டமான மணிமண்டபம் விரைவில் திறப்பு விழா காண இருப்பதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.\nசட்டம் ஒழுங்கு சரியில்லை என திமுக தலைவர் கூறுவதாகவும், ஆனால், மாமல்லபுரத்தில், சீன அதிபரும்-பிரதமரும் மரத்தடியில் அமர்ந்து பேசுவதே, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எவ்வளவு சிறப்பாக இருக்கிறது என்பதற்கு ஒரே சான்றாகும் என்றார்.\nஉள்ளாட்சி தேர்தல் வருவது உறுதி என்றும், அதற்கு அனைவரும் தயாராக வேண்டும் என்றும், அதிமுக தொண்டர்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார்.\nபொதுக்குழுவில் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தற்போது, அதிமுகவின் கட்சி வங்கி கணக்கில், 226 கோடியே 90 லட்ச ரூபாய் நிரந்த வைப்புத் தொகையாக இருப்பதாகவும், தேர்தல் நிதியாக 46 கோடியே 70 லட்ச ரூபாய் பெறப்பட்டதாகவும் தெரிவித்தார்.\nநாடாளுமன்ற தேர்தலுக்கு அதிமுக சார்பில் 19 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதாகவும் கூறினார். அனைவரிடத்திலும், ��ற்றுமை உணர்வு உறுதி பட இருந்தால் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவது உறுதி என ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டார்.\nஅதிமுக பொதுக்குழுவில் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, வருகிற 2021ஆம் ஆண்டு தேர்தலில் ஏதோ அதிசயம் நடக்கும் என்று சிலர் கூறுவதாகவும், அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்று ஆட்சியில் அமருவது என்பது தான், அந்த அதிசயம் என்றும் கூறினார்.\nஅதிமுக தொண்டர்களுக்கு.. முதலமைச்சர் வேண்டுகோள்..\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்ட சுப்ரீம் கோர்ட் அனுமதி\nஅயோத்தி தீர்ப்பு - அமைதி காக்க பிரதமர் மோடி வேண்டுகோள்.\nஅதிமுக தொண்டர்களுக்கு.. முதலமைச்சர் வேண்டுகோள்..\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்ட சுப்ரீம் கோர்ட் அனுமதி\nஅயோத்தி தீர்ப்பு - அமைதி காக்க பிரதமர் மோடி வேண்டுகோள்.\nதமிழக உள்ளாட்சித் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தேர்தல் ஆணையர் ஆலோசனை\nஆந்திராவில் அமைச்சர்களாக 25 பேர் இன்று பதவியேற்பு\nஅதிமுக தொண்டர்களுக்கு.. முதலமைச்சர் வேண்டுகோள்..\nமுதலமைச்சரின் ராசியால் அனைத்து குளங்களும் நிரம்பியுள்ளன: அமைச்சர்\nமக்கள் நலப்பணியில் முக்கூடல் வர்த்தக சங்க நிர்வாகிகள்...\nபெங்களூரில் 6 பெண்களிடம் பாலியல் பலாத்காரம் செய்த தமிழக இளைஞர்\nகுடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 23 பேர் பலி\n2021 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று அ.தி.மு.க. அதிசயம் நிகழ்த்தும் - அமைச்சர் தங்கமணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/news/2014/05/25/4266.html", "date_download": "2020-03-29T12:18:31Z", "digest": "sha1:JMLXHKYAUVC7ALB3KI6CU3AKDCAXCMGE", "length": 15838, "nlines": 174, "source_domain": "www.thinaboomi.com", "title": "பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் மறைவு ஜெயலலிதா இரங்கல்", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 29 மார்ச் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள தமிழகத்துக்கு ரூ. 9,000 கோடி நிவாரண நிதி வழங்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி மீண்டும் கடிதம்\nமுதியோர், விதவைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 3 மாத ஓய்வூதியம் முன்கூட்டியே வழங்கப்படும் - மத்திய அரசு\nகுமரியில் 3 பேர் கொரோனா பாதிப்பால் இறக்கவில்லை: உண்மை காரணம் குறித்து தமிழக அரசு விளக்கம்\nபெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் மறைவு ஜெயலலிதா இரங்கல்\nஞாயிற்றுக்கிழமை, 10 ஜூலை 2011 தமிழகம்\nசென்னை, ஜூலை.- 10 - சிவகங்கை- ராமநாதபுரம்- பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் மறைவிற்கு\nமுதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:- சிவகங்கை மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைத்தலைவர் பி.சுப்பிரமணியன், பெரம்பலூர் மாவட்டம், ஆண்டிமடம் ஒன்றியம, கவரப்பாளையம் ஊராட்சி செயலாளர் சா.மணிக்கண்ணன், ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ். மங்கலம் பேரூராட்சி 9-வது வார்டு செயலாளர் க.கோவிந்தராஜன் ஆகியோர் மரணமடைந்துவிட்டனர் என்ற செய்தி கேட்டும், திருவாரூர் மாவட்டம், கோட்டூர் ஒன்றிய விவசாயப் பிரிவு துணைத்தலைவரும், மாறங்குடி கிளை செயலாளருமான பி.சிவசாமி அகால மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டும் மிகுந்த வருத்தமுற்றேன்.\nஅன்பு சகோதரர்கள் சுப்பிரமணியன், மணிக்கண்ணன், கோவிந்தராஜன் மற்றும் சிவசாமி ஆகியோரை இழந்துவாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், மரணமடைந்தோர்களது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.\nஇவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமாநிலங்களவை எம்.பி. தேர்தல்: சரத்பவார் 11-ம் தேதி வேட்பு மனு\nராகுல் திடீர் வெளிநாடு பயணம்: காங்கிரஸ் செயற்குழுவில் ஆப்சென்ட்\nபா.ஜ.கவின் பிளவுபடுத்தும் அரசியலை மக்கள் ஆதரிக்கவில்லை ; காங்கிரஸ்\nபணப்புழக்கத்தை உறுதி செய்ய வங்கிகளிடம் வலியுறுத்தப்படும்: நிர்மலா சீதாராமன் சொல்கிறார்\nஸ்டேஜ் மூன்றிற்குள் நுழைந்து விட்டது இந்தியா அடுத்த 10 நாட்களுக்கு அதிகம் பேருக்கு தொற்று ஏற்படும் ஆபத்து: கொரோனா தடுப்புக்குழு அறிவிப்பு\nமக்கள் எதற்கும் தயாராக இருக்க கேரள முதல்வர் வேண்டுகோள்\nகொரோனா நிவாண நிதியாக ரூ. 4 கோடி வழங்கிய பாகுபலி பட நடிகர் பிரபாஸ்: பவன் கல்யாண் ரூ. 2 கோடி\nவீடியோ : தயவு செய்து வீட்டிலேயே இருங்கள் - நடிகை த்ரிஷா வேண்டுகோள்\nவீடியோ : வீட்டை விட்டு வெளியேறாமல் ஊரடங்கை கடைபிடியுங்கள் - நடிகை குஷ்பூ வேண்டுகோள்\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் வேளாங்கண்ணி பேராலயத்தில் ஈஸ்டர் பண்டிகை ரத்து\n���ரடங்கு உத்தரவு எதிரொலி சபரிமலையில் பங்குனி உத்திர ஆறாட்டு திருவிழா ரத்து\nகொரோனா பாதிப்பு: தஞ்சை பெரிய கோவில் 31-ம் தேதி வரை மூடல்\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் 2-ம் கட்டத்தில்தான் உள்ளது\nகொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள தமிழகத்துக்கு ரூ. 9,000 கோடி நிவாரண நிதி வழங்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி மீண்டும் கடிதம்\nகுமரியில் 3 பேர் கொரோனா பாதிப்பால் இறக்கவில்லை: உண்மை காரணம் குறித்து தமிழக அரசு விளக்கம்\nகொரோனா சிகிச்சைக்காக இந்தியாவில் உடனடி மருத்துவமனை கட்டிக் கொடுக்க தயார்: சீனா\n8 தமிழர்களை சுட்டுக்கொன்ற சிங்கள ராணுவ வீரர் விடுதலை: அதிபர் கோத்தபய நடவடிக்கை\nஉலகளவில் கொரோனா பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 27 ஆயிரத்தை தாண்டியது\nகொரோனா வைரஸ்: செர்பியாவுக்கு ரூ. 8.30 கோடியை நன்கொடையாக அளித்த டென்னிஸ் வீரர் ஜோகோவிச்\nஎனது கிரிக்கெட் வாழ்க்கையில் இதுதான் சோகமான தருணம் : ரோகித் சர்மா வேதனை\nகொரோனாவுக்கு எதிரான போராட்டம் கடினமானது : கேப்டன் கோலி உருக்கமான வேண்டுகோள்\nரெப்போ வட்டி விகிதம் 4.4 சதவீதமாக குறைப்பு: ரிசர் வங்கி கவர்னர் அறிவிப்பு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 512 உயர்ந்தது\nதங்கம் விலை ரூ. 584 உயர்ந்து: சவரன் ரூ. 31,616-க்கு விற்பனை\nகமல்ஹாசன் வீட்டில் கொரோனா நோட்டீஸ் ஒட்டப்பட்டதால் பரபரப்பு\nமக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசனின் வீட்டில் கொரோனா நோட்டீஸ் ஒட்டப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டது.தமிழகத்தில் கொரோனா ...\nதமிழகத்தில் இன்று மட்டும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு : 41 ஆக உயர்வு\nதமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ...\nகொரோனா நோயை கட்டுப்படுத்தும் புதிய சிகிச்சை : இந்திய டாக்டர் சாதனை\nகொரோனா நோயை கட்டுப்படுத்தக்கூடிய புதிய சிகிச்சை முறையை இந்திய டாக்டர் ஒருவர் கண்டு பிடித்து உள்ளார்.உலகம் முழுவதும் ...\nகொரோனா வைரசுக்கு இத்தாலியில் ஒரே நாளில் 919 பேர் உயிரிழப்பு\nகொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இத்தாலியில் நேற்று ஒரே நாளில் 919 பேர் உயிரிழந்துள்ளனர்.சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் ...\nஅமெரிக்காவில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டியது: 2 டிரில்லியன் டாலர் நிவாரண தொகுப்பை அறிவித்தார் டிரம்ப்\nஅமெரிக்காவில் கொரோன�� பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டியது. சராசரி அமெரிக்க குடும்பங்கள் மற்றும் வணிகங்களை கொரோனா ...\nஞாயிற்றுக்கிழமை, 29 மார்ச் 2020\n1தமிழகத்தில் கொரோனா வைரஸ் 2-ம் கட்டத்தில்தான் உள்ளது\n2பணப்புழக்கத்தை உறுதி செய்ய வங்கிகளிடம் வலியுறுத்தப்படும்: நிர்மலா சீதாராமன்...\n3கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள தமிழகத்துக்கு ரூ. 9,000 கோடி நிவாரண நிதி வ...\n4குமரியில் 3 பேர் கொரோனா பாதிப்பால் இறக்கவில்லை: உண்மை காரணம் குறித்து தமிழக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arms.do.am/stuff/action_arcade/1", "date_download": "2020-03-29T11:19:22Z", "digest": "sha1:RRXDIEM5DTVKTZZP22JCPSZ6TJFYPBTX", "length": 3704, "nlines": 56, "source_domain": "arms.do.am", "title": "Action & Arcade - Online Games - armstrong", "raw_content": "\nStranger in Our House 1978 Eyes Are Upon You 2001 பேஸ்புக் ஹேக் command prompt Werewolves on Wheels கணினி பாஸ்வேர்டை எடுப்பதை தடுக்க மூலம் உங்கள் கணினி பாஸ்வேர்டை எடுப் Dracula’s Dog கணினி மெதுவாக இயங்குகிறதா வேகமாக் Run commend Soulkeeper எப்படியெல்லாம் பயன்படுத்துவது Leptirica Nokia சீக்ரெட் கோட்ஸ் SAMSUNG MOBILE CODES Witchtrap Book Hack pdf Streghe best mobiles top 10 smart phones மிகச்சிறந்த ஸ்மார்ட் போன்-கள் best tablet top 10 tablet மிகச்சிறந்த டேப்லட்கள் 2014-இன் மிகச்சிறந்த கேண்டிகேமரா best candicam top camera பி.எஸ்.என்.எல்-இன் மிக சிறந்த டேப்ள அழகியில் sailindra-இல் டைப் செய்ததை Themes Ironman1 Windows7 Rainmeter Theme youtube downloader HD ஆக்டிவேசன் கீ இல்லாமல் விண்டோஸ் ஆக் FREE BEST SOFTWARE COLLECTION 2014 99 Rs only gift கிறிஸ்துமஸ் ஸ்டாரை நாமே செய்யலாம் logo make Money Maker ஆன்லைனில் பணம் சம்பாதிக்கலாம் photosto sale ஆன்லைனில் பணம் சம்பாதிக்கலாம்-(நாம் design make money ஆன்லைனில் பணம் சம்பாதிக்கலாம்-(டிசை book make money புத்தகத்தை விற்று பணம் சம்பாதிக்கலா போட்டோ எடிட் (டிசைன் செய்யும் சாப்ட தமிழில் போட்டோசாப் படிக்கலாம் தமிழில் HTML படித்து நாமே வெப்சைட் கம்யூட்டர் உலகம் தமிழ் computer தினமலரின் கம்யூட்டர் மலர் தினமலரின் கம்யூட்டர் உலகம் vanavil avvaiyar free download வானவில் அவ்வையார் சாப்ட்வேர் இலவசம் வானவில் ஒளவையார் Download Free செல்பேசிகளில் தமிழ் ( ஆண்டிராய்டு )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2020-03-29T11:29:50Z", "digest": "sha1:SLWIVRMQMO6L33QTER3D4PNARKKE5LYY", "length": 7492, "nlines": 92, "source_domain": "chennaionline.com", "title": "டெஸ்ட் போட்டீல் ரோகித் சர்மா சிறப்பாக விளையாடுவார் – ரகானே நம்பிக்கை – Chennaionline", "raw_content": "\nஉலக சுகாதார நிறுவனத்தின் மீ��ு பரபரப்பு புகார் கூறிய டொனால்ட் டிரம்ப்\nஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு\nஊரடங்கை மீறி கண்டெய்னர்க்குள் பயணித்த மக்கள்\nஇந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு\nடெஸ்ட் போட்டீல் ரோகித் சர்மா சிறப்பாக விளையாடுவார் – ரகானே நம்பிக்கை\nஇந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் அஜிங்யா ரகானே மும்பையில் அளித்த பேட்டியில் கூறியதாவது:-\nதென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா தொடக்க ஆட்டக்காரராக இறங்குவாரா என்பது குறித்து எனக்கு இன்னும் தெரியாது. அவர் தொடக்க வீரராக இறங்கினால், எனக்கு மகிழ்ச்சி தான். வெஸ்ட் இண்டீசில் நடந்த டெஸ்ட் தொடரின் போது, ரோகித் சர்மா போன்ற திறமையான வீரரை வெளியே உட்கார வைத்தது கடினமாக இருந்ததாக சொல்லியிருந்தேன். அவர் கடினமாக உழைத்து வருகிறார். மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் அவர் நன்றாக செயல்படுவார்.\nரோகித் சர்மாவிடம் சிறப்பு வாய்ந்த திறமை இருப்பதை நாங்கள் அறிவோம். டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதிப்பது என்பது மனநிலையை சார்ந்த விஷயம் ஆகும். ஒரு நாள் கிரிக்கெட்டில் இறங்கும்போது, நம் திறமை மீது நம்பிக்கை வைத்து விளையாட வேண்டியது தான். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் சில நேரம் இரண்டு பந்து வீச்சாளர்கள் துல்லியமாக பந்து வீசி தொடர்ந்து நெருக்கடி கொடுத்தால், வழக்கமான ஆட்ட பாணியை கைவிட்டு அவசரப்படாமல் சுதாரித்து கொள்ள வேண்டும். அத்தகைய பந்து வீச்சை சமாளித்து, அதன் பிறகு உங்களது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.\nடெஸ்ட் கிரிக்கெட்டை தவிர, ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும் நான் உண்மையிலேயே உற்சாகமாக அனுபவித்து விளையாடுகிறேன். மீண்டும் ஒரு நாள் போட்டி அணிக்கு திரும்ப விரும்புகிறேன். ஆனால் இப்போதைக்கு தென்ஆப்பிரிக்க டெஸ்ட் தொடர் மீதே முழு கவனமும் உள்ளது.\n← பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக கங்குலி தேர்வு\nபிசிசிஐ-தேர்தலுக்குப் பிறகு நிர்வாக குழு ராஜினாமா\nஉலகக்கோப்பையை வெல்ல இங்கிலாந்துக்கு சிறப்பான வாய்ப்பு – அலஸ்டைர் குக் கருத்து\nஉலக சுகாதார நிறுவனத்தின் மீது பரபரப்பு புகார் கூறிய டொனால்ட் டிரம்ப்\nஅமெரிக்க நாடாளுமன்ற செனட் சபையின் குடியரசு கட்சி எம்.பி. மார்கோ ரூபியோ, உலக சுகாதார நிறுவனமான ‘ஹூ’ மீது அதிரடியாக புகார் ஒன்றை கூறினார். அதாவது, கொரோனா\nஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/incometax-dept-alerts-taxpayers-fake-itr-mails-messages-fraudsters/", "date_download": "2020-03-29T13:17:23Z", "digest": "sha1:WNSZTHYSXYTLRGWRSQ4HI2MMYA2JTWAI", "length": 14268, "nlines": 107, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Income Tax Department Issues Warning Against Fake ITR Mails, Messages - போலி எஸ்எம்எஸ், இமெயில்கள் - வருமான வரித்துறை எச்சரிக்கை", "raw_content": "\nஎம்பிபிஎஸ் மட்டுமல்ல… நீட் வெற்றிக்கு பிறகு உங்களுக்கு இத்தனை வாய்ப்புகள்\nஇக்கட்டான சூழலிலும் எஸ்பிஐ-யின் புதிய அறிவிப்பு – மனம் குளிர்ந்த வாடிக்கையாளர்கள்\nபோலி எஸ்எம்எஸ், இமெயில்கள் - வருமான வரித்துறை எச்சரிக்கை\nIncome Tax Department Phishing Messages Warning: போலி எஸ்எம்எஸ்கள்,இமெயில்கள் மற்றும் அழைப்புகள் உள்ளிட்டவைகளிடமிருந்து மக்கள் விழிப்புடன் இருக்குமாறு வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.\nநிதி விவகாரங்கள், வருமான வரி குறித்த தகவல்களை, வருமான வரித்துறை ஒருபோதும் வருமான வரி செலுத்துபவர்களிடமிருந்து தனித்தனியாக கேட்பதில்லை. இந்த விபரங்களை கேட்டு வரும் போலி எஸ்எம்எஸ்கள்,இமெயில்கள் மற்றும் அழைப்புகள் உள்ளிட்டவைகளிடமிருந்து மக்கள் விழிப்புடன் இருக்குமாறு வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.\n2019-20ம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு, கடந்த ஆகஸ்ட் 30ம் தேதியுடன் முடிவடைந்தது. இந்த காலக்கெடுவுக்குள், அனிகா குப்தா என்பவர் வருமானவரி கணக்கை ஆதாருடன் கூடிய ஓடிபி முறையில் கணக்கை தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில், கடந்த செப்டம்பர் 6ம் தேதி, இவரது பெர்சனல் இமெயில் ஐடிக்கு ஒரு மெயில் வந்துள்ளது. அதில், உங்களது வருமானவரி கணக்கு தாக்கல் 50 சதவீத அளவிலேயே நிறைவடைந்துள்ளது. தாங்கள் இப்போது கேட்கப்படும் விபரங்களை அளித்தால், அது நிறைவுபெற்று விடும் என்று மேலும் படிக்க, மேலும் விபரங்களுக்கு, இ.வெரிபிகேசன் முறைகள் என பல்வேறு லிங்குகள் அதில் இருந்தன.\nஇதுபோன்ற மெயில், அனிகா குப்தா மட்டுமல்லாது மேலும் பலருக்கு வந்துள்ளது.ரஜட் தியோரா உள்ளிட்ட நபர்களுக்கு வருமான வரித்துறையில் இருந்து அனுப்பப்பட்டது போன்று எஸ்எம்எஸ்களும் வந்துள்ளன. மேலும் பலருக்க��� அழைப்புகளும் வந்துள்ளன. இதுபோன்ற இமெயில்கள், எஸ்எம்எஸ்கள், அழைப்புகள் உள்ளிட்டவைகளை, வருமான வரித்துறை ஒருபோதும் அனுப்புவதில்லை. இவைகள் எல்லாம், உங்களது வருமான வரி கணக்கு குறித்த தகவல்களை பெற்று மோசடி செய்ய போலி நிறுவனங்கள் செய்யும் நடவடிக்கைகள் இது என்றும், இவைகளிடமிருந்து மக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும் என்று வருமான வரித்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. இதற்காகவே, வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் முகப்புப்பக்கத்தில் இந்த விழிப்புணர்வு அறிவிப்பையே வெளியிட்டுள்ளது.\nஐ.பி.எஸ் அதிகாரிக்கு வருமானவரித் துறை அனுப்பிய நோட்டீஸ் ரத்து – உயர் நீதிமன்றம்\nவருமான வரித்துறையில் அதிரடி மாற்றங்கள் அக்டோபர் 1 முதல் அமலுக்கு வந்த டிஐஎன் பற்றி தெரியுமா\nவருமானவரித்துறையினரின் கண்காணிப்பில் லவாசா குடும்பம் – பழிதீர்க்கிறதா மோடி அரசு\nஉலக சாதனை புரிந்த வருமான வரி கணக்கு தாக்கல்\nவருமான வரி செலுத்துவதில் புதிய பரிந்துரை ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் வரை சேமிக்க வாய்ப்பு\nITR Filing Online: கெடு நெருங்குகிறது, இனியும் தாமதிக்க வேண்டாம்\nHow to download e-Pan for Free: இ-பான் கார்டை எப்படி டவுன்லோடு செய்வது\nIncome Tax Return 2019: வருமான வரித் தாக்கல், வணிகர்களுக்கு முக்கிய தகவல்\nஉஷார்.. Income tax கட்டும் போது போலி வீட்டு பில் கொடுத்தால் இதுதான் நடக்கும்\nவிவோவின் புதிய ஸ்மார்ட்போன்.. விலை ரூ. 29,000… சிறப்பம்சங்கள் என்னென்ன\nகவினுடன் காதல் – சாண்டியுடன் மோதல் : இனிமேல்தான் லாஸ்லியாவின் திருவிளையாடல்\nஇணையத்தை தெறிக்க விடும் ஷிவானி நாராயணன் டான்ஸ் – வீடியோ\n‘வாத்தி கம்மிங் ஒத்து’ பாடலுக்கு பலரும் நடனமாடி அந்த வீடியோவை, இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.\nவிஜய்-அஜித்: ரசிகர்களின் சத்தம் உங்கள் காதுகளில் இன்னும் விழவில்லையா\nதமிழகத்தின் பெரும்பாலான ரசிகர்களை தங்கள் வசம் வைத்திருக்கும் நடிகர்கள் விஜய்யும், அஜித்தும் இந்த விஷயத்தில் மௌனம் சாதிப்பது பெரும் ஏமாற்றமாக உள்ளது.\nசென்னையில் இருந்து திரும்பிய இளைஞர்களை மரத்தில் தனிமைப்படுத்திய மேற்கு வங்க கிராமம்\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எங்கே அதிகம்\nஆபத்தில் துணை நிற்பது பொது சுகாதாரத் துறையே: கொரோனா கூறும் பாடங்கள்\n மூதாட்டியை கடித்துக் கொன்ற இளைஞர்\nஉலகம் முழு���தும் கொரோனா பாதிப்பு… ஐசிஐசிஐ வங்கியின் அவசர அறிவிப்பு\nதமிழகத்தில் காய்கறி, மளிகை, பெட்ரோல் பங்க்-களுக்கு கட்டுப்பாடு: பிற்பகல் 2.30 வரை மட்டுமே அனுமதி\nஎம்பிபிஎஸ் மட்டுமல்ல… நீட் வெற்றிக்கு பிறகு உங்களுக்கு இத்தனை வாய்ப்புகள்\nஇக்கட்டான சூழலிலும் எஸ்பிஐ-யின் புதிய அறிவிப்பு – மனம் குளிர்ந்த வாடிக்கையாளர்கள்\nதமிழக அதிகாரி சிவானந்தன் தனுஷ்கோடியின் ரொட்டி வங்கி: அட்சய பாத்திரமாக மும்பையில் உதவி\nகார், டூவீலர் வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – இதைத் தானே எதிர்பார்த்தோம்\nகொரோனா தொற்றால் பரிதாபமாக உயிரிழந்த பச்சிளம் குழந்தை; அமெரிக்க அரசு விசாரணை\nகோவிட்-19 அறிகுறிகளை பரிசோதிக்கும் ‘ஆப்பிள்’ கருவி – பயன்படுத்துவது எப்படி\nகேரளாவில் மதுக் கடைகள் அடைப்பு: தற்கொலை முயற்சியில் ‘குடி’மகன்கள்\nஊரடங்கு அறிவிப்பு தேசிய கொள்கைகளுக்கு உகந்ததல்ல – ஏழைகளை கவனிப்பதில் தோல்வி\nஎம்பிபிஎஸ் மட்டுமல்ல… நீட் வெற்றிக்கு பிறகு உங்களுக்கு இத்தனை வாய்ப்புகள்\nஇக்கட்டான சூழலிலும் எஸ்பிஐ-யின் புதிய அறிவிப்பு – மனம் குளிர்ந்த வாடிக்கையாளர்கள்\nதமிழக அதிகாரி சிவானந்தன் தனுஷ்கோடியின் ரொட்டி வங்கி: அட்சய பாத்திரமாக மும்பையில் உதவி\nவாழ்வின் பெரிய அச்சுறுத்தலை சமாளிப்போம்: மோடி நடவடிக்கைக்கு ஐ.நா ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2508794", "date_download": "2020-03-29T11:05:02Z", "digest": "sha1:PDH57R2BH7U2UA7FKDKMGJDRA6TNDSFS", "length": 16139, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "புலியகுளம் மாரியம்மன் கோவில் திருவிழா தற்காலிக ஒத்திவைப்பு| Dinamalar", "raw_content": "\nஜோகிந்தர் சர்மாவுக்கு ஐ.சி.சி புகழாரம்\n பா.ஜ., - ஆம் ஆத்மி கருத்து வேறுபாடு 11\nவைரஸ் தொற்றை தவிர்ப்பது எப்படி\nகொரோனா; கனடா பிரதமர் மனைவி குணமடைந்தார் 3\nநடமாட்டத்தை கட்டுப்படுத்துங்கள்; மத்திய அரசு 9\nகொரோனா: சிங்கப்பூரில் உயிரிழப்பு 3\nகொரோனா; பாகிஸ்தானுக்கு சீனா மருத்துவ உதவி 3\nஇணைந்து இருந்தால், பயம் இல்லை..: வைரலாகும் பிரியங்கா ... 3\nஅரசு உதவித்தொகை வழங்க அர்ச்சகர்கள் கோரிக்கை 27\nபுலியகுளம் மாரியம்மன் கோவில் திருவிழா தற்காலிக ஒத்திவைப்பு\nகோவை:கொரோனா அச்சம் காரணமாக, கோவை புலியகுளம் மாரியம்மன் திருவிழா ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.புலியகுளம் மாரியம்மன் கோவில் தேர்த்த���ருவிழா, ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடத்தப்படுவது வழக்கம். இந்தாண்டு திருவிழா, இன்று தொடங்கி, ஏப்.,10 வரை நடப்பதாக, ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், கோவில் நிர்வாகம் சார்பில் தக்கார் கீதா, செயல் அலுவலர் பிரபாகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், பொதுமக்கள், பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டும், மார்ச் 24 பூச்சாட்டு முதல் ஏப்.,10 லட்சார்ச்சனை வரையிலான, அனைத்து நிகழ்ச்சிகளும் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகின்றன. திருவிழா நடக்கும் தேதிகள், பின்னர் அறிவிக்கப்படும்' என தெரிவித்துள்ளனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nகாந்தி மார்க்கெட்டிற்குமார்ச் 31 வரை விடுமுறை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்ப��்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகாந்தி மார்க்கெட்டிற்குமார்ச் 31 வரை விடுமுறை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/541700-shruthi-hassan-instagram-post.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-03-29T12:55:10Z", "digest": "sha1:YH2XATKCRGAL6X4DZMJDOGHSQRTJUIYK", "length": 20098, "nlines": 295, "source_domain": "www.hindutamil.in", "title": "இணையத்தில் தொடர்ந்த கிண்டல்: ஸ்ருதிஹாசன் உருக்கம் | shruthi hassan instagram post - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, மார்ச் 29 2020\nஇணையத்தில் தொடர்ந்த கிண்டல்: ஸ்ருதிஹாசன் உருக்கம்\nஇணையத்தில் தொடர்ந்த கிண்டல் பதிவுகள் தொடர்பாக ஸ்ருதிஹாசன் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nதமிழில் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் 'லாபம்', தெலுங்கில் ரவி தேஜா உடன் 'க்ராக்' ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் ஸ்ருதிஹாசன். இதனைத் தொடர்ந்து இந்தியில் குறும்படம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.\nஇதனிடையே, சில மாதங்களுக்கு முன்பு தன் மூக்கில் அறுவை சிகிச்சை செய்துகொண்டார். அவ்வப்போது தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றுவார். அதில் சமீபத்தில் பதிவேற்றப்பட்ட புகைப்படத்துக்குப் பலரும் வயதாகிவிட்டது எனக் கிண்டல் செய்துள்ளதாகத் தெரிகிறது.\nஉடனடியாக தனது மூக்கு அறுவை சிகிச்சைக்கு முன், பின் என எடுக்கப்பட்ட புகைப்படங்களைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு, பதிவொன்றை வெளியிட்டுள்ளார் ஸ்ருதிஹாசன்.\n“ஆகவே... என்னுடைய முந்தைய நிலைத் தகவலுக்குப் பிறகு தொடர்ந்து இந்த நிலைத் தகவலையும் பதிவிட முடிவெடுத்தேன். ஏன் என்று கூறுகிறேன். என்னைப் பற்றி பிறர் கூறும் கருத்துகள் மூலம் என் வாழ்க்கையை நான் நடத்துபவரல்ல. ஆனால், தொடர்ந்து அவள் குண்டாக இருக்கிறாள், ஒல்லியாக இருக்கிறாள் என்ற கருத்துகள் தவிர்க்கப்பட வேண்டியவை.\nஇந்த 2 படங்களும் 3 நாட்களுக்கு முன்பாக எடுக்கப்பட்டது. நான் என்ன கூறப்போகிறேன் என்பதுடன் தொடர்புபடுத்திக் கொள்ளக் கூடிய பெண்கள் இருக்கிறார்கள். நான் எப்போதுமே மனதளவிலும் உடலளவிலும் என்னுடைய ஹார்மோன்களின் கருணையிலிருந்து வருகிறேன். சில ஆண்டுகளாக அதனுடன் ஆரோக்கியமான முறையில் உறவுடன் இருக்கப் பாடுபடுகிறேன். அது சுலபமல்ல. வலி சுலபமல்ல, உடல் மாற்றங்கள் சுலபமல்ல, ஆனால் என் பயணத்தைப் பகிர்ந்து கொள்வது எளிது.\nயாராக இருந்தாலும் அவர் புகழ்பெற்றவராக இருந்தாலும் இல்லையென்றாலும் இன்னொருவர் பற்றித் தீர்ப்பளிக்கும் நிலையில் இல்லை என்பதை நினைவூட்ட விரும்புகிறேன். இதுதான் என் வாழ்க்கை. இதுதான் என் முகம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன்.\n நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டேன். இதனை ஒப்புக்கொள்வதில் எனக்கு எந்த வெட்கமும் இல்லை. நான் இதனை விளம்பரப்படுத்துகிறேனா இல்லை, நான் அதற்கு எதிரானவரா இல்லை. இப்படி வாழ்வதைத்தான் நான் தேர்ந்தெடுத்துள்ளேன். நமக்கு நாமே செய்துகொள்ளக் கூடிய சாதகம் என்னவெனில் நம் உடல், மன ஆகியவற்றின் இயக்கத்தையும் மாற்றங்களையும் ஏற்றுக்கொள்ள கற்றுக் கொள்வதே,\nஅன்பைப் பரப்புங்கள். நான் ஒவ்வொரு நாளும் என்னை நேசிக்க கற்றுக்கொண்டு வருகிறேன், என்னைப் பொறுத்தவரை கூடுதல் நேசம் தேவைப்படுவதன் காரணம் என் வாழ்க்கையின் மிகப்பெரிய காதல் கதை என்னிடம் இருக்கிறது. இது உங்களுக்குமானது என்று நம்புகிறேன்’’.\nவரும் மார்ச் 31 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இ���்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nதிட்டமிட்டபடி 'மாஸ்டர்' வெளியீடு: படக்குழு தகவல்\n'பரமபதம் விளையாட்டு' வெளியீடு தள்ளிவைப்பு\nலிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம் பிடித்த ஸ்ரீகர் பிரசாத்\nசிம்பு இல்லாமல் வாய்ப்பில்லை: கவுதம் மேனன்\nஇணையத்தில் கிண்டல்ஸ்ருதிஹாசன் பதிவுஸ்ருதிஹாசன் இன்ஸ்டாகிராம் பதிவுஸ்ருதிஹாசன் பேட்டிகிண்டலுக்கு பதிலடிக் கொடுத்த ஸ்ருதிஹாசன்\nதிட்டமிட்டபடி 'மாஸ்டர்' வெளியீடு: படக்குழு தகவல்\n'பரமபதம் விளையாட்டு' வெளியீடு தள்ளிவைப்பு\nலிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம் பிடித்த ஸ்ரீகர் பிரசாத்\nஸ்ரீகாந்த் பேட்டிங்கை கேலி செய்த ஜாவேத் மியாண்டட்...\nஊரடங்கு ;தமிழக வழக்கறிஞர்களுக்கு தலா ரூ.20 ஆயிரம் வழங்க...\nரயில்கள் ரத்தான நிலையில் பணி செய்ய வற்புறுத்தல்: ...\nஇந்தியா தென்கொரியாவாக மாற வேண்டுமா\nசூப்பராக ரெடியானது; கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்த ரயில்...\nகரோனா நிதிக்கு ரூ.5 ஆயிரம் அளித்த ராஜிவ்...\nஊரடங்கு காலத்தில் ஏன் வாசிக்க வேண்டும்\nகுறும்படத்தில் நடிக்கும் ஸ்ருதிஹாசன்: பெண்கள் தினத்தன்று வெளியீடு\nநான் அரசியல் ஆய்வாளர் அல்ல: ஸ்ருதிஹாசன்\nஇணையத்தில் பெரும் கிண்டலுக்கு ஆளான ’தலைவி’ ஃபர்ஸ்ட் லுக்\n- சிவாவின் கலகலப்பூட்டும் வீடியோ\n - ராகுல் காந்தியின் ட்விட்டர் பதிவுக்கு சுரேஷ் பதிலடி\nஇது எந்த வகையான கேர் - பிஎம் கேர்ஸ் நிதியைச் சாடும் இயக்குநர்\nபரவிய வதந்தி: கௌதமி மறைமுக விளக்கம்\nகரோனா தடுப்பு; ராஜ்நாத் சிங் தலைமையில் மத்திய அமைச்சர்கள் ஆலோசனை\nஊரடங்கு; தொழிலாளர்களுக்கு கட்டாயம் சம்பளம்: யோகி ஆதித்யநாத் திட்டவட்டம்\nஇலங்கையில் கரோனா வைரஸுக்கு முதல் பலி\nகரோனா நிதி; துணை ராணுவ படை சார்பில் ரூ. 116 கோடி: அமித்...\nடெல்லி உயர் நீதிமன்ற உத்தரவை மீறி மகளை துபாய் அழைத்துச் சென்ற தந்தை:...\nமக்களை சமாதானம் செய்வோம்; சிஏஏவை திரும்பப் பெற மாட்டோம்: ரவிசங்கர் பிரசாத் திட்டவட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2019/06/15132814/1246439/Intelligence-alert-plot-terrorist-attack-in-Ayodhya.vpf", "date_download": "2020-03-29T11:37:23Z", "digest": "sha1:A3LO7R36FLPO4E3FVH7KS4VRLZPXDJOK", "length": 7135, "nlines": 82, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Intelligence alert plot terrorist attack in Ayodhya", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅயோத்தியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த சதி- உளவுத்துறை எச்சரிக்கை\nஅயோத்தியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியதாக உளவுத்துறை எச்சரித்து உள்ளது. இதனால் அனைத்து இடங்களிலும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nசிவசேனா கட்சி தலைவர் உத்தவ்தாக்கரே தனது கட்சியின் 18 எம்.பி.க்களுடன் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு நாளை செல்கிறார்.\nஇதேபோல உ.பி. துணை முதல்- மந்திரி கேசவ் மவுரியாவும் இன்று வழிபாடு செய்கிறார், மேலும் ராமஜென்ம பூமி தலைவர் மஹாந்த் நிருத்திய கோபால்தாசின் 81-வது பிறந்த நாள் விழாவும் அயோத்தியில் இன்று கொண்டாட விசுவ இந் பரி‌ஷத் திட்டமிட்டுள்ளது.\nஇந்த நிலையில் அயோத்தியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியதாக உளவுத்துறை எச்சரித்து உள்ளது.\nஅயோத்தியில் பஸ்கள், ரெயில்கள், மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்த திட்டமிட்டு உள்ளது.\nநேபாளத்தில் இருந்து உத்தரபிரதேசத்தில் ஊடுவி அயோத்தியில் உள்ள அம்பேத்கர் நகர், பைசாபாத், கோரப்பூர் ஆகிய நகரங்களிலும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்து உள்ளது.\nஇந்த பகுதில் இருந்து தீவிரவாத அமைப்புகளுக்கு வாலிபர்களை ஈடுபடுத்தும் பணியும் நடப்பதாக குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.\nஉளவுதுறையின் எச்சரிக்கையை தொடர்ந்து அயோத்தியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அனைத்து இடங்களிலும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஅயோத்தி விவகாரம் | உளவுத்துறை எச்சரிக்கை | உத்தவ் தாக்கரே | சிவசேனா\nகொரோனாவில் இருந்து பாதுகாக்கவே ஊரடங்கு போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது - பிரதமர் மோடி\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் - இந்தியாவில் பலி எண்ணிக்கை 25 ஆக அதிகரிப்பு\nகொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஸ்பெயின் இளவரசி பலி\nஇந்தியாவில் சிக்கித் தவித்த ஐந்து பாகிஸ்தானியர்கள் சொந்த நாடு திரும்பினர்\nஉலகளவில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 31,020 ஆக அதிகரிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilone.com/news/sapaeyaina-oyavautaiya-vaiitaukalaila-kaaivaitapapatata-nailaaiyaila-painamaaka-kaitakakauma", "date_download": "2020-03-29T12:42:53Z", "digest": "sha1:AX3MV6GUVWBSEOVHJ5IKKNUIFVKHCKDO", "length": 5562, "nlines": 47, "source_domain": "thamilone.com", "title": "ஸ்பெயின் ஓய்வூதிய வீடுகளில் கைவிடப்பட்ட நிலையில் பிணமாக கிடக்கும் கொரோனா நோயாளிகள் | Sankathi24", "raw_content": "\nஸ்பெயின் ஓய்வூதிய வீடுகளில் கைவிடப்பட்ட நிலையில் பிணமாக கிடக்கும் கொரோனா நோயாளிகள்\nபுதன் மார்ச் 25, 2020\nகொரோனா தொற்று நெருக்கடியில் பணிபுரியும் ஸ்பெயின் நாட்டு ராணுவத்தினர், முதியவர்கள் சிலர் பணிக்கு பிறகான ஓய்வு இல்லங்களில் தனித்து விடப்பட்டிருந்ததை கண்டதாகவும், சிலர் படுக்கைகளில் இறந்த நிலையில் கிடந்ததாகவும் அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஇது குறித்து விசாரணை தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஐரோப்பாவில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றான ஸ்பெயினில் உள்ள ஓய்வு இல்லம் ஒன்றில் உள்ளவர்களுக்கு உதவி செய்ய ராணுவம் கொண்டு வரப்பட்டது.\nவிளையாட்டுக்கு பயன்படுத்தப்படும் ஐஸ் மைதானத்தை கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் உடல்களை வைப்பதற்காக தற்காலிகமாக பயன்படுத்தி வருகின்றனர்.\nஇத்தாலிக்கு பிறகு ஐரோப்பாவில் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக ஸ்பெயின் உள்ளது\nபரிஸ் வீதியில் கொரோனா சோதனை\nஞாயிறு மார்ச் 29, 2020\nபிரான்சில் வீதியில் வைத்து கொரோனா சோதனையை மேற்கொள்ளும் முறை பரிசில் முதன்முறை\nபிரான்சில் பாரஊர்திச் சாரதிகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடும் அபாயம்\nஞாயிறு மார்ச் 29, 2020\nகொரோனாத் தொற்றில் இருந்து தங்களைப் பாதுகாக்க முறையான சுகாதார உபகரணங்களும், மு\nபிரான்சின் முன்னாள் அமைச்சர் கொரோனாவினால் சாவு\nஞாயிறு மார்ச் 29, 2020\nபிரான்சின் முன்னாள் அமைச்சரான Patrick Devedjian என்பவரே கொரோனா வைரசினால் சாவ\nகொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஸ்பெயின் இளவரசி பலி\nஞாயிறு மார்ச் 29, 2020\nஇளவரசி மரியா தெரசா உயிரிழந்தார்.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதிருமதி தட்சணாமூர்த்தி சிவராணி பிரான்சில் சாவடைந்தார்\nசனி மார்ச் 28, 2020\nசன��� மார்ச் 28, 2020\nசுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் கு ழு விடுக்கும் பணிவான வேண்டுகோள்\nசனி மார்ச் 28, 2020\nகொரோனா நோயால் பிரான்சில் பலியான கிளிநொச்சி நபர்\nவெள்ளி மார்ச் 27, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/2020-new-year-rasi-palan-magaram/", "date_download": "2020-03-29T12:47:45Z", "digest": "sha1:KXKPM6XEUMK3S5FORG7PSGS4QVQJD6EQ", "length": 12237, "nlines": 110, "source_domain": "dheivegam.com", "title": "புத்தாண்டு பலன்கள் - மகரம் | 2020 new year rasi palan Magaram", "raw_content": "\nHome ஜோதிடம் புத்தாண்டு பலன்கள் 2020 புத்தாண்டு பலன்கள் – மகரம்\n2020 புத்தாண்டு பலன்கள் – மகரம்\nசங்கடங்களை எதிர்த்து நிற்கும் மனதைரியம் கொண்ட மகர ராசி அன்பர்களே, உங்கள் ராசிக்கு சனிபகவான் வரப்போகின்றார். உங்கள் ராசிக்கு விரய ஸ்தானமான 12-ல் தனுசு ராசிக்கு குரு வந்து விட்டார். அதனால் சுப செலவுகள் ஏற்படும். நன்மைகளும் தீமைகளும் சமமாக நடக்கக்கூடிய ஆண்டாக இது உங்களுக்கு அமையும். ராகுகேது பெயர்ச்சி நன்மைகளை தந்தாலும், சனிப்பெயர்ச்சி சில கஷ்டங்களைத் தரும். இருந்தாலும் உங்கள் வீட்டிற்கு சொந்தக்காரரான சனிபகவான் உங்களுக்கான கஷ்டங்களை சிறிது குறைத்துக் கொள்வார். உங்களின் விடாமுயற்சியாலும், கடுமையான உழைப்பினாலும் வரும் சங்கடங்களைத் தவிர்க்க முடியும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்ப தலைவிகளுக்கு உங்கள் குழந்தைகளால் சந்தோஷம் ஏற்படும். ஆனால் உங்களின் கணவரிடம் வாக்குவாதமும், மன சங்கடம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மனப்பக்குவமும், வார்த்தை பக்குவமும் அவசியம் தேவை. கால் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. உடல் நலனில் மிக அதிக கவனம் தேவை. வீண் விரையம் ஏற்படும். மே, ஜூன் ஜூலை இந்த மூன்று மாதங்களும் கவனமாக இருப்பது நல்லது.\nஉங்களுக்கு 5ம் இடமான ரிஷப ராசிக்கு குருபார்வை விலகிவிட்டது. படிப்பிற்கான செலவு அதிகரிக்க தொடங்கும். இதர விஷயங்களை தவிர்த்து விட்டு, படிப்பில் அதிக கவனம் செலுத்துவது மிக முக்கியம். ஏழாமிடத்தில் சனி பார்வை உள்ளதால் உங்கள் நட்பு வட்டாரத்தில் உடனிருப்பவர்களே உங்களுக்கு பின்னால் குழி தோண்ட வாய்ப்பு உள்ளது.\nஏழாமிடத்தில் சனி பார்வை இருப்பதால் கல்யாண பேச்சை தள்ளிப்போடுவது நல்லது. ஏழரை சனியில் திருமணத்தை பற்றி பேசுவது நல்லது அல்ல. இந்த சமயத்தில் திருமணம் நடந்தால் கணவன் மனைவி இடையே பிரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அவசரம் வேண்டாம். இரண்டு வருடம் கழித்து திருமண பேச்சினை தொடரலாம். பாதிப்புகள் குறையும்.\nபத்தாமிடத்தில் சனி பார்வை இருப்பதால் வேலை கிடைப்பதில் சங்கடங்கள் உண்டாகும். கிடைக்கும் வேலை எதுவாக இருந்தாலும் அதனை தக்க வைத்துக் கொள்ளுங்கள்.\nஉங்கள் தொழிலில் முன்னேற்றம் மந்தமாகத் தான் இருக்கும். கடன் வாங்க வேண்டாம். யாரை நம்பியும், யாருக்காகவும், தொழிலிலோ, பண பரிமாற்றத்திற்கோ ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். கோர்ட்டு, வழக்கு என்ற அளவிற்கு கூட பிரச்சனை வளர்ந்து வருவதற்கு வாய்ப்பு உள்ளது. விழிப்புணர்வுடன் இருந்தால் மட்டுமே சங்கடங்களைத் தவிர்க்க முடியும்.\nஉங்கள் அலுவலகத்தில் நீங்கள் எவ்வளவு தான் உழைத்தாலும் உங்களுக்கான நல்ல பெயர் கிடைக்காது. எதிர்பார்ப்பு இல்லாமல் தான் உழைக்க வேண்டும். சம்பள உயர்வு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பில்லை. உங்களை விட தகுதி குறைவாக உள்ளவர்களுக்கு கிடைக்கும் சலுகைகள் கூட உங்களுக்கு தாமதமாகத் தான் கிடைக்கும். இது ஏழரை சனியின் தாக்கம். அவசரம் வேண்டாம். வாக்குவாதம் வேண்டாம். வீண்பேச்சு வேண்டாம். கவனம் அதிகம் தேவை.\nகுலதெய்வ வழிபாடு அவசியம். செவ்வாய்கிழமையில் முருகன் வழிபாடு செய்வது நல்லது. வெள்ளிக்கிழமையில் துர்கை வழிபாடு சங்கடங்களை தவிர்க்கும். பசுவிற்கு செவ்வாழைப்பழம் தந்து வர பிரச்சினைகள் குறையும்.\n2020 புத்தாண்டு பலன்கள் – தனுசு\n2020 புத்தாண்டு ராசி பலன்\n2020 புத்தாண்டு பலன்கள் – மீனம்\n2020 புத்தாண்டு பலன்கள் – கும்பம்\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ezhillang.blog/category/tamil/", "date_download": "2020-03-29T11:20:11Z", "digest": "sha1:B47NMSY4W3WALAS2KWSRRJ64R5OJJ3MG", "length": 26730, "nlines": 270, "source_domain": "ezhillang.blog", "title": "Tamil – தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்", "raw_content": "தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்\nஉங்கள் வலை உலாவியில் ”எழில்” நிரல் எழுதிப் பழகுங்கள் (Try Ezhil on Web browser)\nதமிழ் உரை சம்பந்தமான சில புதிர… இல் தமிழ் உரை சம்பந்தமான…\nதமிழ் உரை சம்பந்தமான சில … இல் தமிழ் உரை சம்பந்தமான…\nOpen-தமிழ் திட்டம் ஒரு பா… இல் Raju M Rajendran\nOpen-தமிழ் திட்டம் ஒரு பா… இல் Raju M Rajendran\nஇணையம் வழி சொல் திருத்தி:… இல் Rekha\nOpen-தமிழ் திட்டம் ஒரு பார்வை\nசமிபத்தில், ஓப்பன் தமிழ் வரிசை எண் 0.96-இல் எண்ணவெல்லாம் நிரல் படுத்தி செய்யலாம் இவற்றை எங்களது ஆறு ஆண்டு முயற்சியாக @UTSC எண்ணிம தமிழ் துரையினரிடம் நேற்று வழங்கினேன். முழு வில்லைகள் (Slides) இங்கும். https://bit.ly/2G7mevE இங்கும் (PDF-வடிவில்) : ஒப்பன்தமிழ்-2020-ஓரு-பார்வை-2 பல ஆண்டுகளாக பங்களித்தவர்கள் அனைவருக்கும் நன்றி.\nஇந்த வழங்கலின் பின் எழுப்பப்பட்ட கேள்விகளானவை:\nNLTK-என்ற புகழ் பெற்ற ஆங்கலி இயல் மொழி பகுப்பாய்வு திறண்களைப்போன்ற சேவைகள் எப்பொழுது தமிழில் – அதுவும் ஓப்பன்-தமிழ் வழி கொண்டுவரப்படும் குறிப்பாக, POS – சொற்றொடர்களின் சொல் பகுப்பாய்வுகள், SynNet – சொல் இணைப்பு பின்னல்கள் ஆகியன.\nஉரையினை சொல் எழுத்துக்களாக பகுப்பாய்வு செய்வதன் வேகம், செய்முறை நினைவகளவு (RAM) குறைவாகவும் இருப்பது பற்றிய கேள்விகள்; விக்கிபீடியாவின் தரவுகளில் சொல்தேடல்கள் (word search), சொல் எண்ணிக்கை (frequency) பட்டியலிடலின், concordance/collocation database creation பற்றியும், அவைகளை உருவாக்கும் இயக்க நேர அளவுகள் போன்றவற்றை பற்றியும் அதன் வேகப்படுத்துவதைப் பற்றியும் கேள்விகள் வந்தன.\nசொல்வனம் மின் இதழ்களின் வரலாற்று தரவுகளை எப்படி ஆரய்ச்சிக்காக கேட்பது என்பது பற்றியும் அவற்றில் உள்ள கலை சொற்கள், அறிவியல் ஆராய்ச்சி கட்டுரைகள், தமிழாக்க நடை அவற்றினை UTSC பல்கலைக்கழகத்திற்கும் மற்ற பொது ஆய்விற்கும் பெருவதன் அனுகுமுறை பற்றியும் கேள்விகள் எழுப்பப்பட்டன.\nஇதன் கண் தமிழில் தரவுகள் அதிகமாக நேர்ந்தால், கைக்கெட்டினால் தமிழில் பல் புதுமைகள் செய்யலாம் என்பதும் ஒரு பேராசையாக இந்தத் தருனத்தில் தேன்றும். புதிய இயந்தர வழி கற்றலின் பால் உள்ள வாய்புகளுக்கு இணங்க எப்படி இந்த மென்பொருளை வளர்ப்பது என்பது ஒரு புதிய சவால். சந்திப்போம்\nஜனவரி 25, 2020 ezhillang\tஉரை, ஓப்பன்-தமிழ், தமிழ் கணிமை, வழங்கல்கள், வில்லைகள், Open Tamil, presentations, talks\t2 பின்னூட்டங்கள்\nஎண்ணிம ‘டிஜிட்டல்’ தரவாக்கமும் தமிழ் எழுத்துரு குறியீடுகளும்\nசமிபத்தில் Yahoo குழுமங்கள் சேவை நிறுத்தப்படுவதாலும் அங்கு உள்ள பல வரலாற்று நோக்கில் சுவாரசியமான உரையாடல்கள், முக்கியமான கருத்துக்கள், அனைத்தையும் ஆவணப்படுத்தி செய்வது முக்கியமாக அமைந்ததுள்ளது.\nஇதை அணுகுவதில் 1980-90-களில் இருந்த தமிழ் எழுத்துரு வழி உள்ள குறியீடுகளும் [font-based encoding] அதன்பால் உள்ள சிக்கல்களும் நிற்கின்றன. இவற்றை தரப்படுத்தி தமிழில் ஒருங்குறி [unicode] வழியில் சேமித்தால் இந்த தரவுகளை முறைப்படி சேமித்தும், பரிசோதித்தும் பார்க்கலாம் என்பது இலக்கு.\nமுதலில் இதனை நண்பர் ஒருவரிடம் வழி இந்த செய்தி வந்தது- அதில் உள்ள இந்த மாதிரி உரையை டுவிட்டரில் இட்டேன். மேலும் சற்று சிறிய பரிசோதனையில்சட்டென்று குறியீடை அடையாளம் காண முடிந்தது.இது ஒரு ஓப்பன் தமிழ் மற்றும் எங்களது பங்களிபாளர்களின் மொத்த ஒரு வெற்றி என்றும் தோன்றுகிறது.\nஓப்பன்-தமிழ் தொகுப்பில் இந்த வேலையை பரிசோதித்து பார்த்தால் கீழ்கண்டபடி நிரல் இடலாம்:\nமேலும் தமிழில் இயங்கும் பலர் தங்களது வேலைகளில் உள்ள தமிழ் செயலிகளும், அதன் திறன்களில் இதே போன்ற சிக்கல்களை தீர்வடையலாம் என்று தகவல் தெறிவித்தனர்; அவையாவன:\nசுரதா அவரது தமிழ் உரை மாற்றி\nநீச்சல் அவரது தமிழ் எழுத்து எழுத்துசீராக்கி\nnhm-ரைட்டரில் 2007-இல் இருந்து இந்த சேவை இருப்பதாக அவர்கள் தெரிவித்தார்கள்.\nஆனால் இன்று எளிதாக பொதுவில் இதனை உங்கது ஆவணமாக்கம் தேவைகளுக்கு ஓப்பன்-தமிழிலும் பயன்படுத்தலாம்.\nதமிழ் கவிதைகள் – சில குறிப்புகள்\nதமிழில் எதுகை மோனை பற்றிய சில குறிப்புகள். இதனை இந்த சுட்டியில் இருந்து PDF-ஆக பெரலாம்Download\nஜூன் 15, 2019 ezhillang\tபின்னூட்டமொன்றை இடுக\nஓப்பன் தமிழ் வரிசைஎண்0.9 வெளியீடு\nஓப்பன் தமிழ் வரிசை எண்: 0.9\nஇன்று, இயல் மொழி ஆய்வு நிரல்தொகுப்பான ஓப்பன் தமிழ் வரிசைஎண்0.9 என்பதில் இன்று வெளியிடப்பட்டது. இயல் மொழி ஆய்வுகள்செய்ய உதவும் இந்த நிரல் தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனை பைத்தான் மொழியில் நிங்களோ அல்லது உங்கள் நிரலரோ பயன்படுத்தலாம்.\nஎன்று கட்டளைஇடல் தேவை; இது உங்கள் கணினியில் நன்கு பரிசோதித்து வெளியிடப்பட்ட நிரல்தொகுப்பை நிறுவிவிடும்.\nஇந்த அத்யாயத்தில் உள்ள புதியது: தமிழ் வேர்சொல் பகுப்பாய்வு செய்ய உதவும் தொகுப்பு ‘tamilstemmer‘.\nஓப்பன் தமிழ் குழுவிற்கும், நிரல் தொகுப்பினை பயன்படுத்தி பரிந்துரை செய்தவர்களுக்கும் நன்றி\nசொல்திருத்தி – தெறிந்தவை 7\nசென்ற பதிவை எழுதியபின் சிறிது நாடகளில் சொல்வனம் தளத்தில் இருந்து எனக்கு அவர்களின் தரவு கிடைத்தது. இதனை MySQL வடிவில் உருவாக்கி மேலும் அதனை ODBC போன்ற அனுகுமுரைகளின் வகையால் Python நிரல் மூலம் இந்த இதழின் வழி வந்த கட்டுரைகளை மொழியியல் ஆய்விற்கு கொண்டுவரலாம். ஆனால் இதனை செய்ய முதல்படியை கூட இன்னும் தாண்டவில்லை. MySQL மரு நிறுவுதல் சற்று சிக்கலாக உள்ளது.\nஇந்த பதிவில் விட்டர்பீ அல்கோரிதம் (Viterbi algorithm) என்பதனை கொண்டு எப்படி சொற்பிழைகளை திருத்தலாம் என்பதை மேலோட்டமாக பார்க்கலாம். முழுவிவரங்கள் இங்கே. விட்டர்பீ அல்கோரிதம் என்பது தகவல்தொழில்னுட்பத்தில் பிழைகளை நீக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்ட ஒரு மிக முக்கியமான உத்தி/கண்டுபிடிப்பு. இது ஒரு குறியீட்டின் (code), பிழைகளை அந்த குறியீடு எப்படி உருவானது என்ற state-transition-table கொண்டு பிழைகளை நீக்கும்.\nஇதனை எப்படி மொழியில் சொற்பிழைகளை திருத்த பயன்படுத்துவது இதோ இப்படி – இந்த முழு கட்டுரையை பார்த்து தான் நானும் மயங்கினேன். அதாவது மொழியின் 1-கிராம், 2-கிராம், 3-கிராம் ஒலி எண்களின் மாற்றங்கள் புள்ளிவிவரங்களை (ngram state-transition tables) கொண்டு மட்டுமே இதனை சாதிக்க முடியும் என்று Etsy பொறியாளர்கள் சொல்லினார்கள் – அதை நானும் ஒப்புக்கொள்கின்றேன்.\nஇது சற்று தகவல் தொழில்நுட்பத்தின் சாஷ்டாங்க வழிகளினில் இல்லாவிட்டாலும் மொழியின் கட்டமைப்பை இலக்கணம் வழி இல்லாமல் புள்ளிவிவரத்தின் வாயிலாக எடுத்துக்கொள்ளலாம்.\nஇந்த பூனைக்கு யார் மணிகட்டுவாங்க \nமார்ச் 1, 2019 ezhillang\t1 பின்னூட்டம்\nசொல்திருத்தி – தெறிந்தவை 6\nமொழியில் ஆக்க சக்திகளை தோராயமாக, தொல்கப்பியம், இலக்கணம் எல்லாம் தெறியாமலேயே ஒரு மொழியின் மாதிரியில் இருந்து (புள்ளியியல் வழி உருவாக்கியது) சரியான அல்லது பிழையான சொல், வாக்கியம், சொல் அமையும் இடம், இடம்-பொருள் ஒற்றுமை போன்றவற்றை நாம் சரியாக சொல்லலாம். அதற்கு மொழிமாதிரி கேட்குது நம்ம கணினி.\nபொது தமிழ் தரவுகள் ஆகியவை\nfreetamilebooks மின் புத்தக தரவு\nபிரபல நாளிதள், வார இதள், வலை இதள் போன்றவற்றின் தரவு.\nஇவை ஓவ்வொன்றும் ஒவ்வொரு கால கட்ட தமிழை, அல்லது பல கால கட்ட தமிழ் வழக்கை கொண்டவையாக அமைகின்றன. மென்மேலும், ஒவ்வொன்றும் வெவ்வேறு ‘header information’ மேலான்மை தகவல்களினுள் பொருத்தப்பட்டருக்கின்றன.\nஇதனை நாம் சரியாக புரிந்து கொண்டதன் பின்னரே ஒரு மொழி மாதிரியை உருவாக்கலாம். மொழி மாதிரி என்பது நிறுத்த சொற்கள் நீக்கப்பட்ட சொல் தரவினில் இருந்து மட்டுமே உருவாக்கியதாகவும், முழுக்க முழுக்க தேவையற்ற மேலான்மை தகவல்கள் இல்லாமல் இருக்க வேண்டும். இவை இருந்தால் சிறப்பாக ஒரு ம���ழி மாதிரியை தயார் செய்யலாம்; இதனை எனது டுவீட்டில் பார்க்கலாம்:\nஏற்கனவே செய்த வேலைகளில் இந்த குறைபாடுகள் இருந்திருக்கின்றன; இப்போது தான் தெறிந்துகொண்டேன்.\nசமீபத்தில் இந்த சிக்கலில் மாட்டினேன்: சரியான தொடக்க நிலையில் இருந்து தொடங்குவது அவசியம். நான் விக்கிபீடியா தரவை அப்படியே header-information உடன் எதையும் துப்புரவு செய்யாமல் 13 இலட்சம் சொற்களை வரிசைடுத்தினேன். எல்லாம் பிரயோஜனத்துக்கிலை.\nதவராக வரிசைபடுத்திய மேலான்மை சொற்கள்.\nநக்கீரண் வேலை பார்க்க முயன்றால் கொஞ்சமாவது பயபக்தி வேண்டாமா \nதமிழ் உரை சம்பந்தமான சில புதிர்கள் (3) – மறைந்த மெய் புள்ளிகள்\nதமிழ் உரை சம்பந்தமான சில புதிர்கள் (2) – இரட்டைக்கிளவி, ஜதி\nதமிழ் உரை சம்பந்தமான சில புதிர்கள்\nதமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/to-practise/only-solution-to-get-out-of-sensual-disaster-prayer-from-atmarpanastuti-of-appayya-dikshitar", "date_download": "2020-03-29T12:13:24Z", "digest": "sha1:EYVQ3FAXIWVOBGUVOBTVEJ6KWYEQSHHM", "length": 6710, "nlines": 195, "source_domain": "shaivam.org", "title": "Only solution to get out os sensual disaster! - Prayer from Atmarpanastuti - Prayer of the day - नाहं रॊद्धुं", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nசிவ வழிபாட்டுக்குத் துணை Shaivam.org mobile app for Android திருமுறைகள்; படிக்கலாம் கேட்கலாம் - திருக்கோயில் வழிகாட்டி - 24மணி நேர வானொலி இன்னும் பல ( iOS App link here)\nமக்களைப் பிணிகள் தீண்டா வண்ணம் பன்னிரு திருமுறை விண்ணப்பம் - ஞாயிறு மாலை 5 மணிக்கு ஐந்தாம் திருமுறை நேரடி ஒளிபரப்பு வழங்குபவர் திருவாதவூர் திரு. கு. ராமச்சந்திரன் ஓதுவார் (Full Schedule)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%80", "date_download": "2020-03-29T13:23:39Z", "digest": "sha1:TDBDVPYRC2EQ2DP3NELDOC74TN5YCNYO", "length": 7366, "nlines": 165, "source_domain": "ta.wikipedia.org", "title": "சார்லொட் அமாலீ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசார்லொட் அமாலீ அல்லது சார்லட் அமாலி அமெரிக்கக் கன்னித்தீவுகளின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இந்நகரம் 1666இல் தபூஸ் எனும் பெயரில் தோற்றம்பெற்றது. 1691இல் இது டென்மார்க் அரசன் ஐந்தாம் கிரிஸ்டியனின் பட்டத்துராணியான சார்லொட் அமாலீ ஹெசி-கெசல் என்பவரின் பெயரையொற்றி சார்லொட் அமாலீ எனப் பெயர் மாற்றம் பெற்றது. இந்நகரிலுள்ள துறைமுகம் முன்னர் கடத்தல��காரர்களால் அதிகம் பயன்படித்தப்பட்டது. தற்போது சொகுசுக்கப்பல்கள் அதிகம் தரித்துச் செல்லும் ஒரு துறைமுகமாக இது விளங்குகின்றது. 2010இல் இந்நகரின் மக்கட்டொகை 18481[1][2] ஆகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 செப்டம்பர் 2014, 16:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2018/05/20/%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-03-29T11:54:35Z", "digest": "sha1:YYSA5CDCK367IBVGCZMTR2YOAC52UO2X", "length": 14788, "nlines": 274, "source_domain": "tamilandvedas.com", "title": "நமது நூல்கள் தரும் நுட்பமான கருத்துக்கள்! (Post No.5027) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nநமது நூல்கள் தரும் நுட்பமான கருத்துக்கள்\nஹெல்த்கேர் மாத பத்திரிகையில் மே 2018 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை\nநமது நூல்கள் தரும் நுட்பமான கருத்துக்கள்\nநமது ஆயுர்வேத நூல்களிலும், வைத்ய நூல்களிலும் இதர சுபாஷித நூல்களிலும் ஆரோக்கியம் பற்றிய ஏராளமான நுட்பமான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.\nஇது அடிப்படையான விஷயம். இதை முதலில் தெரிந்து கொண்டால் நமக்குத் தேவையான மருத்துவ உதவியைப் பெற்று நோய்களிலிருந்து மீளலாம்.\nநோயே இல்லாத ஆரோக்கிய வாழ்வைப் பெறவும் இந்தக் கருத்துக்கள் இன்றியமையாதவை.\nசில கருத்துக்கள் இங்கு தொகுக்கப்பட்டு தரப்படுகின்றன.\nநோய் வருவதற்கான நான்கு காரணங்கள்\nஆகண்டுகா – Exogenous – வெளியிலிருந்து\nசரக சம்ஹிதை (சூத்ர 20-3)\n1) ஸ்மிருதி – நல்ல ஞாபக சக்தி (good memory)\n2) நிர்தேசா – மருத்துவ அறிவுரையின் படி நடத்தல் (follwoing the prescription)\n3) அபீருத்வா – பயமின்மை (fearlessness)\n4) ஞானபாகா – தடையற்ற வெளிப்பாடுகள் (uninhibited expressions)\nசரக சம்ஹிதை (சூத்ர 9-9)\nநோயைப் போக்கத் தேவையான அம்சங்கள்\n1)பிஷக் – வைத்தியர் (Physician0\n2) த்ரவ்யாணி – மருந்துகள் (Medicines)\n3) உபஸ்தாதா – உடன் இருந்து உதவி செய்பவர் -Upasthata\n4) ரோகி – வியாதியஸ்தர் – Rogi\nசரக சம்ஹிதை (சூத்ர 9-3)\n1) மிகச் சிறந்த மருத்துவ அறிவு (ச்ருதே பர்யாவதாதத்வம்)\n2) பரந்த மருத்துவ அனுபவம் (பஹுஷோ த்ருஷ்டகர்மதா)\nசரக சம்ஹிதை (சூத்ர 9-6)\nஅறுவை சிகிச்சை நிபுணருக்கான குணங்கள்\nஎளிதாகக் கையாளும் தன்மை – ஆசுக்ரியா\nசஸ்த்ரதைக்ச்ன்யம் – மிகக் கூர்மையான கருவிகள்\nவியர்வை இல்லாமல் இருத்தல், நடுங்காமல் இருத்தல் -அஸ்வேதவேபது\nகுழப்பமின்றி இருத்தல் – அஸம்மோஹ:\nசுஸ்ருத சம்ஹிதா (சூத்ர 5-10)\nசரக சம்ஹிதை (சூத்ர 9-26)\nநோய் வருவதற்கான காரணம் – நிதானம்\nமுந்தைய நிலை – பூர்வரூபா\nநோய்க்குத் தீர்வு – உபசாயா\nதொற்று நோய் – (ஆகண்டவா)\nஉடல் சம்பந்தமானது – (சரீரா)\nமனோ வியாதி – (மானஸா)\nசுஸ்ருத சம்ஹிதா (சூத்ர 1-23)\nகுருத்தெலும்பு – (தருணா – cartilege)\nவட்ட வடிவமானது – (வளயா)\nசுஸ்ருத சம்ஹிதா (சரீர 5-20)\nஇப்படி ஒவ்வொரு விஷயத்தையும் தர்க்கரீதியாக ஆராய்ந்து எது நல்லது, யார் வியாதியை நீக்கத் தகுதியானவர்கள் என்பன போன்றவற்றை ஆயிரக் கணக்கான செய்யுள்கள் தருகின்றன.\nஅனுபவத்தின் அடிப்படையில் சிறந்த வைத்தியர்கள் ஒவ்வொரு கிராமம்தோறும் இருந்து மக்களுக்கு உரிய சிகிச்சை அளித்து அவர்களின் ஆரோக்கிய மேம்பாட்டிற்காகப் பாடுபட்டனர். பாரம்பரிய வழியிலான அந்த ஆயுர்வேத மருத்துவம் பற்றி அறிவது நமது கடமை – நமது நலனுக்காகவே\nPosted in இயற்கை, சம்ஸ்கிருத நூல்கள், தமிழ் பண்பாடு, Health, Medicine\nTagged ஆயுர்வேத நூல், சரக சம்ஹிதை, சுஸ்ருத சம்ஹிதா\nசீதையைப் பார்த்து சிரித்த குரங்குகள்\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Hindu Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Ravana shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அதிசயம் அப்பர் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பட்டியல் பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரகசியம் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2011/01/29/", "date_download": "2020-03-29T12:13:46Z", "digest": "sha1:BWNXCB5XZ3R4ZMBHIMSDJLPWNH7ZDFNC", "length": 11550, "nlines": 161, "source_domain": "vithyasagar.com", "title": "29 | ஜனவரி | 2011 | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n40) ஈழத்து படுகொலையும் மீனவ ரத்தம் பாயும் கடலும்\nPosted on ஜனவரி 29, 2011\tby வித்யாசாக���்\nதனக்கொன்றும் தெரியாதென தலைதிரும்பி இருந்த ஒட்டுமொத்த தமிழகத்தையும் – ஈழத்து இழப்பின் பக்கம் திருப்பி என் உறவுகள் மடிந்து கொண்டிருந்த பேரழிவை உணர்த்த தன் உயிரையும் துச்சமென ஈந்த தியாகி சகோதரர் திரு. முத்துகுமார் அவர்களை நினைவு கொள்வதில் – பெருமை கொள்வதோடு அல்லாமல் – அவருடைய இனத்தின் மீதான இந்த அக்கறை, மொழியின் … Continue reading →\nPosted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள்\t| Tagged இனம், ஈழக் கவிதைகள், ஈழம், கவிதை, கவிதைகள், ஜீ.டீ.வீ, தமிழர், தமிழர் விடுதலை, தமிழ், தேசத் தலைவர், மன்னன், மாவீரர், முத்துக் குமார், முத்துக்குமாரன், விடுதலை கவிதைகள், விடுதலை பாடல், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், GTV\t| 3 பின்னூட்டங்கள்\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (39)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« டிசம்பர் பிப் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்ன���்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/business/541559-textile-business.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-03-29T11:20:19Z", "digest": "sha1:IG4EAAYZLRMLK5CAV4FKSEGHN3HGGZL2", "length": 16281, "nlines": 280, "source_domain": "www.hindutamil.in", "title": "ரூ.1,480 கோடியில் தொழில் துறை ஜவுளி திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல் | textile business - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, மார்ச் 29 2020\nரூ.1,480 கோடியில் தொழில் துறை ஜவுளி திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nதேசிய தொழில் துறை ஜவுளிதிட்டத்துக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. இத்திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு ரூ.1,480 கோடியாகும். இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் தொழில் துறை துணிகள் உற்பத்தியில் இந்தியா முன்னணி நாடாக உயரும். இத்தகைய துணி வகைகள் தொழில் துறை பயன்பாடுகளுக்கானதாகும்.\nபிப்ரவரி 1-ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் தேசியதொழில்நுட்ப ஜவுளி இலக்கு திட்டத்தை நான்கு ஆண்டுகளில் (2020-21 முதல் 2023-24) செயல்படுத்தப் போவதாக அறிவித்தார்.\nஇத்திட்ட செயலாக்கம் குறித்த விவாதம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக ஜவுளித் துறை அமைச்சர்ஸ்மிருதி இராணி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\nதொழில்நுட்ப ஜவுளி ரகங்களில்பிரதானமானது தொழில் துறைக்கான மூலப்பொருட்களை அவற்றின் செயல்பாட்டுக்கு உதவும்வகையில் உருவாக்கப்படுவதாகும். வேளாண் ஜவுளி, மருத்துவ ஜவுளி, ஜியோ ஜவுளி, பாதுகாப்பு ஜவுளி, தொழில் துறை ஜவுளி, விளையாட்டுத்துறை ஜவுளி உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான பயன்பாடுகளைக் கொண்டது.\nதொழில்துறை ஜவுளித் துறைவளர்ச்சி அடையும்போது அது சார்ந்த வேளாண்துறை, தோட்டக்கலைத் துறை உள்ளிட்டவை பயனடையும். அத்துடன் ராணுவ பாதுகாப்புக்கான ஜவுளிகள், துணை ராணுவத்தினருக்கான ஜவுளிகள், போலீஸாருக்கான சீருடைகள் உள்ளிட்டவற்றை தரமாக உற்பத்தி செய்யவும் வழியேற்படும். சாலை கட்டமைப்புத் தொழிலிலும் இது பயன்படும்.\nதொழில் துறை ஜவுளி சந்தைவாய்ப்பு 2017-18-ம் ஆண்டில் ரூ.1.16,217 கோடி என மதிப்பிடப்பட்டது. 2020-21-ம் ஆண்டில் இது எந்த அளவுக்கு வளர்ச்சியடையும் என மதிப்பிடப்���டாவிடினும் இதற்கான சந்தை வாய்ப்பு வளர்ச்சி விகிதத்தைக் கருத்தில் கொண்டு, இத்துறையில் அதிக கவனம் செலுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.\nஇருப்பினும் உள்நாட்டு சந்தையில் இதற்கான வாய்ப்பு ரூ.2 லட்சம் கோடியைத் தொடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.\nவரும் மார்ச் 31 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nதொழில் துறை ஜவுளி திட்டம்மத்திய அமைச்சரவை ஒப்புதல்Textile business\nஸ்ரீகாந்த் பேட்டிங்கை கேலி செய்த ஜாவேத் மியாண்டட்...\nஊரடங்கு ;தமிழக வழக்கறிஞர்களுக்கு தலா ரூ.20 ஆயிரம் வழங்க...\nரயில்கள் ரத்தான நிலையில் பணி செய்ய வற்புறுத்தல்: ...\nஇந்தியா தென்கொரியாவாக மாற வேண்டுமா\nகரோனாவை பரப்பச்சொல்லி சர்ச்சை கருத்து- சாப்ட்வேர் இன்ஜினீயர்...\nநடந்தே ஊர் செல்லும் ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களுக்கு...\nசூப்பராக ரெடியானது; கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்த ரயில்...\nவரலாறு காணாத நெருக்கடியில் ஜவுளித் துறை: லட்சக்கணக்கான தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறி\n24 வார கருவைக் கலைப்பதற்கு அனுமதி- சட்டத் திருத்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nபிரான்ஸ், மங்கோலியா உள்ளிட்ட வெளிநாட்டு ஒப்பந்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nபிபிசிஎல் நிறுவனம் உட்பட 5 பொதுத்துறை நிறுவன பங்குகள் விற்பனை: மத்திய அமைச்சரவை...\nகரோனா நிவாரண நிதி: தொழிலதிபர் உதய் கோட்டக் ரூ.50 கோடி நிதியுதவி\nவட்டியை குறைத்தது எஸ்பிஐ வங்கி: வீட்டுக்கடன் வட்டி எவ்வளவு குறையும்\nதங்கம் விலை உயர்வு: இன்றைய விலை நிலவரம் என்ன\nவீடு உள்ளிட்ட கடன்களுக்கு 3 மாத இஎம்ஐ அவகாசம்; - யார் யாருக்கு...\nபிரான்ஸில் 37,575 பேர் கரோனா வைரஸால் பாதிப்பு\nகரோனா நிவாரண நிதி: தொழிலதிபர் உதய் கோட்டக் ரூ.50 கோடி நிதியுதவி\nமலேசியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 2000 ஆக அதிகரிப்பு\n- சிவாவின் கலகலப்பூட்டும் வீடியோ\nமகளிர் டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட்: அரை இறுதி முனைப்பில் இந்திய...\nஉயிர் வளர்க்கும் திருமந்திரம் 113: உயிரே சேரிடம் அறிந்து சேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/date/2019/11/19", "date_download": "2020-03-29T13:15:58Z", "digest": "sha1:EECWNB22FO2SJJUPXXXNOFLWYUCMN7NF", "length": 11914, "nlines": 99, "source_domain": "www.jeyamohan.in", "title": "2019 November 19", "raw_content": "\nஇலையுதிர்காலம் என்பது ஒரு படிமம். ஒவ்வொன்றாக இலைகளை உதிர்த்துவிட்டு வெறுமைகொண்டு காற்றைத்துழாவி வான்நோக்கி கைவிரித்து நின்றிருக்கும் மரங்கள் கவிதையில் மீண்டும் மீண்டும் பதிவாகியிருக்கின்றன. ஓவியங்கள், திரைப்படங்கள் வழியாக நம் கனவுக்குள் கடந்திருக்கின்றன. இலையுதிர்காலம் என்னும் சொல்லே என்னை நெடுநாட்கள் ஆட்கொண்டிருக்கிறது. 1986 வாக்கில் நான் கணையாழி இதழில் எழுதிய ஆரம்பகாலக் குறுநாவலில் தொடக்கக் கூற்றாக ‘சென்றது கிளிக்காலம் பிறகொரு இறகுதிர்காலம்’ என்ற கவிதைவரிகளை எடுத்துக் கொடுத்திருந்தேன். அது நான் மேலும் நான்காண்டுகளுக்கு முன்பு என் …\nசுநீல்கிருஷ்ணனின் ‘நீலகண்டம்’ – ஜினுராஜ்\nநீலகண்டம் வாங்க சுனில் அண்ணாவின் முதல் நாவல்* வாசித்தேன் ஆசான். சித்தத்தில் பல முறை நிகழ்ந்தபின் சொற்களில் நிகழ்ந்திருப்பதால் முதல் நாவலுக்குரிய எந்த தடுமாற்றமும் காணவில்லை நிச்சியமாக இது சுனில் அண்ணாவின் முதல் நாவல் என்று கூற இயலாது. இங்கு என்னுடைய வாசிப்பு அனுபவத்தை பகிர்கிறேன். நீலகண்டம் நாவல் ஒரு குறிப்பிட்ட அரங்கிற்குள் நிகழும் கூத்தை மேலேயிருந்து பார்க்கும் தோற்றத்தை வாசகனுக்கு தருகிறது.அரங்கிற்கு மேலேயிருந்து காணும் பொழுது கூத்தில் கதாநாயகர்கள்,கதாநாயகிகள் கிடையாது யாவரும் நாயகர்கள், நாயகிகள் தான் …\nTags: சுனீல் கிருஷ்ணன், நீலகண்டம்\nஇவர்கள் இருந்தார்கள் வாங்க அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம் ஆளுமைகள் குறித்த புத்தகங்களில் நான் தொடர்ச்சியாக வாசித்த மூன்று புத்தகங்களில் ஒன்று ” இவர்கள் இருந்தார்கள்”.சிவராம் காரந்த் அவர்களின் “Ten Faces of a Crazy Mind” , மற்றும் ” சுதந்திரத்தின் நிறம்” வாசித்தேன். ஏற்கனவே தளத்தில் வாசித்திருந்தாலும் எத்தனை முறை வாசித்தாலும் சலிக்காத கட்டுரை “சமுத்திரம்” அவர்கள் பற்றியது – உரத்த குரலில் பேசிக்கொண்டிருக்கும் சபாரி மனிதர் என்றும் நினைவில் இருப்பார் அடுத்தது “பவுடர் …\nஅஞ்சலி - சிரிக்கத்தெரிந்த மார்க்ஸியர் -சோதிப்பிரகாசம்\nசீர்மை (3) - அரவிந்த்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–15\nயாதேவி கதைகள் – சுரேஷ் பிரதீப்\nவிலங்கு, தவளையும் இளவரசனும் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–14\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/ennadi-mayakkama-song-lyrics/", "date_download": "2020-03-29T11:55:15Z", "digest": "sha1:G2K7ELTBGUEW2ILQYFHWDJSHVD34MC7U", "length": 7359, "nlines": 177, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Ennadi Mayakkama Song Lyrics", "raw_content": "\nபா��கர்கள் : பி. சுசீலா மற்றும் எல். ஆர். ஈஸ்வரி\nஇசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்\nபெண் : என்னடி மயக்கமா சொல்லடி\nஉனது உரிமையை விட்டுத் தராதே\nஉனது உரிமையை விட்டுத் தராதே\nகல்யாணம் என்பதோர் ஒப்பந்தம் தானடி\nஎப்போதும் மாறலாம் கற்போடு வாழலாம்\nபெண் : என்னடி மயக்கமா சொல்லடி\nபெண் : மஞ்சளோடு குங்குமமும்\nஇவள் வாழாத பெண் என்று ஊராரின் சொல் அம்பு\nபெண் : ஹஹஹஹ்ஹ ஹஹஹஹா ஹஹஹஹ்ஹா\nபெண் : மஞ்சள் என்னடி மாலை என்னடி நாகரீக உலகில்\nமஞ்சள் என்னடி மாலை என்னடி நாகரீக உலகில்\nவஞ்சி அவனை வஞ்சி வருவான் உன்னை கெஞ்சி\nபெண் : என்னடி மயக்கமா சொல்லடி\nபெண் : என்னடி மயக்கமா சொல்லடி\nபெண் : அன்பென்ற ஒன்றுதான் பெண் அல்லவா\nநம் பண்பாடு பெண்ணுக்கு கண் அல்லவா\nதாய்போல வாழ்வதே மகள் அல்லவா\nஅதை தாண்டினால் உலகத்தில் பழி அல்லவா\nஅதை தாண்டினால் உலகத்தில் பழி அல்லவா\nபெண் : ஹஹஹஹ்ஹ ஹஹஹஹா ஹஹஹஹ்ஹா\nபெண் : ஹ அன்பு என்பதும் பண்பு என்பதும்\nஆசை என்பதும் தந்தை தாயிடம்\nவஞ்சி அவனை வஞ்சி வருவான் உன்னை கெஞ்சி\nஉனது உரிமையை விட்டுத் தராதே\nபெண் : என்னடி மயக்கமா சொல்லடி\nபெண் : என்னடி மயக்கமா சொல்லடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://adirainirubar.blogspot.com/2016/09/blog-post_17.html", "date_download": "2020-03-29T12:55:50Z", "digest": "sha1:AMYLHHJV2CDICQQESRR34DIODBTQA4RJ", "length": 11941, "nlines": 245, "source_domain": "adirainirubar.blogspot.com", "title": "வருமுன் காப்போம் ! ~ அதிரைநிருபர்", "raw_content": "\nM H ஜஹபர் சாதிக்\nஅதிரைநிருபர் பதிப்பகம் | சனி, செப்டம்பர் 17, 2016 | அநீதி , இறையச்சம் , உல்லாசம் , நீதி , வணக்கம் , வருமுன் காப்போம்\nசெல்வச் செழிப்பிலும் உல்லாச வாழ்விலும் மூழ்கியிருந்த ஒரு சகோதரரின் உருக்கமான வேண்டுகோளை காணொளி காட்சியாக்கப்பட்டு இருக்கிறது.\nஅதுவும் நல்ல ஆரோக்கியத்துடனும் உடல் பலத்துடனும் இருக்கும் நாம் எவ்வகை முன்னேற்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோமென சிந்திக்கவும் நமது இறையச்சத்தை உரசிப் பார்க்கும் உருக்கமான உரை.\nகாணொளிக் காட்சியில் இடம் பெற்றிருக்கும் தமிழாக்கத்தை கூர்ந்து கவனித்து பாருங்கள் ஒவ்வொரு வார்த்தையும் உங்களின் உள்ளங்களை அசைத்துப் பார்க்கும் \nஇனி வாழும் காலங்களில், நம்முடைய அன்றாட வாழ்வின் காட்சிகளை எவ்வாறு வளமாக்கி கொள்ளப் போகிறோம் அதற்கான ஏற்பாடுகளென என்னெவெல்லாம் செய்ய வேண்டுமென சிந்திக்க வேண்டும்.\nபின்னூ��்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.\nஉமர் தமிழ் தட்டசுப் பலகை\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்\nஅன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள் அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு\nமதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு\nமறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 056\nஅதிரையில் பெருநாள் குதூகலமும் - 1977 பொற்காலமும்\nஅந்த திக் திக் நேரங்கள்...\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 055\nமூன்றாம் கண் சுற்றிய இடங்கள் - பேசும்படம் \n - (டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்ம...\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 054\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 053\nஅது ஒரு ஹஜ்ஜுப்பெருநாள் நேரம்...\nஎங்க டீச்சர் / எங்க சார் - ஆசிரியர் தினம் பகிர்வ...\nஏகத்துவத்தின் முதன்மையானவரின் தியாகங்களை நினைவூட்ட...\nஇயற்கை இன்பம் – நிறைவுக் கவிதை\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 052\nசூரா லுக்மான் (31:32) - திருமறை \nஅதிரை அஹ்மது எழுதிய புத்தகங்கள்\nஅதிரைநிருபரின் பதிவுகளை பெற உங்கள் மின்னஞ்சலை தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=12766", "date_download": "2020-03-29T12:46:09Z", "digest": "sha1:3A555QFI6FQF2Z4NN2QU5YBNRPXKHRIT", "length": 16252, "nlines": 203, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 29 மார்ச் 2020 | துல்ஹஜ் 241, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:16 உதயம் 09:37\nமறைவு 18:28 மறைவு 22:24\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nபுதன், ஐனவரி 15, 2014\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1840 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் மற்றும் சுற்றுவட்டாரத்தில், ஜனவரி 14ஆம் நாள் (நேற்று) முதல் சாரல் மழை பெய்து வருகிறது. இன்று (ஜனவரி 15) அதிகாலையிலிருந்து சிறுமழை தொடர்ச்சியாகப் பெய்துகொண்டிருக்கிறது.\nவானம் இருண்டு காணப்படுகிறது. நகரில் குளிர்ந்த வானிலை நிலவுகிறது.\nமழை குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nமீலாதுன் நபி 1435: நபிகளார் பிறந்த நாளை முன்னிட்டு நகர பள்ளிவாசல்களில் மவ்லித் மஜ்லிஸ் மஹல்லா ஜமாஅத்தினர் பங்கேற்பு\nமீலாதுன் நபி 1435: ஹாமிதிய்யாவில் ஸலவாத் மஜ்லிஸ்\nபொங்கல் பண்டிகையையொட்டி கடற்கரையில் மக்கள் திரள் கட்டுப்பாடற்ற வாகன நிறுத்தத்தால் போக்குவரத்து நெருக்கடி கட்டுப்பாடற்ற வாகன நிறுத்தத்தால் போக்குவரத்து நெருக்கடி\nஜனவரி 15ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nசமூகத்தை வழிநடத்த திருக்குர்ஆன் பல்கலைக் கழகம் உருவாக்க வேண்டும் மாநிலந்தழுவிய மாமறை குர்ஆன் மனனப் போட்டியின்போது இ.யூ.முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் உரை மாநிலந்தழுவிய மாமறை குர்ஆன் மனனப் போட்டியின்போது இ.யூ.முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் உரை\nநஸூஹிய்யா மத்ரஸா நடத்திய மாநிலந்தழுவிய மாமறை குர்ஆன் மனனப் போட்டியில் பார்வையற்ற மாணவருக்கு முதல் பரிசு 7 ஹாஃபிழ்களுக்கு சிறப்புப் பரிசுகள் 7 ஹாஃபிழ்களுக்கு சிறப்புப் பரிசுகள் அனைவருக்கும் உம்றா பயணப் பரிசு அனைவருக்கும் உம்றா பயணப் பரிசு\nதப்பா நினைக்காதீங்க, நம்ம மாவட்டம் இல்லையா அதான்\nரூ. 17 லட்சம் செலவில் கே.எஸ்.ஸி. மைதானத்தில் ஆயத்தமாகிறது ���ட்டுல் காக் உள் விளையாட்டரங்கம் மே மாதம் திறப்பு விழா மே மாதம் திறப்பு விழா\nஜாமிஉல் அக்பர் நினைவு கால்பந்துப் போட்டி 2014: பி.எச்.எம். அணி அரையிறுதிக்குத் தகுதி\nபாபநாசம் அணையின் ஜனவரி 15 (2014 / 2013) நிலவரம்\nஜனவரி 14ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nகாயல் ட்ராஃபி க்ரிக்கெட் 2014: காட்சிப் போட்டியில் இலங்கை அணி பங்கேற்பு\nஜாமிஉல் அக்பர் நினைவு கால்பந்துப் போட்டி 2014: இரண்டாவது ஆட்டத்தில் ஆதித்தனார் கல்லூரி அணி வெற்றி\nமீலாத் விழாவை முன்னிட்டு மஹ்ழரா குர்ஆன் மத்ரஸா மாணவர்களுக்கு சன்மார்க்கப் போட்டிகள்\nமஹ்ழராவில் ஜன.15 அன்று மீலாத் விழா\nபாபநாசம் அணையின் ஜனவரி 14 (2014 / 2013) நிலவரம்\nஜனவரி 13ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nமுன்னாள் பொறுப்பாளர் மறைவுக்கு நகர திமுக இரங்கல்\nதி.மு.க. நகர முன்னாள் பொறுப்பாளர் காலமானார் ஜன.14 காலை 10.30 மணிக்கு நல்லடக்கம் ஜன.14 காலை 10.30 மணிக்கு நல்லடக்கம் திரளானோர் பங்கேற்பு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/news/item/439-2017-01-26-11-16-33", "date_download": "2020-03-29T12:41:05Z", "digest": "sha1:7Q4XZTKKIISJHNHRCANXV5LCPDVJO3IS", "length": 13706, "nlines": 193, "source_domain": "www.eelanatham.net", "title": "தெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட போக்கிரிகள் - eelanatham.net", "raw_content": "\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட போக்கிரிகள்\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட போக்கிரிகள்\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெர��நாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட\nஇலங்கையர் கனடாவுக்கு செல்லும் விசா நிபந்தனையில்\nஐ. நா வின் திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு 12\nஉள்ளகபொறிமுறை தோல்வி, சர்வதேச விசாரணையே அவசியம்\nஜெனீவாவில் இலங்கை தொடர்பான அமர்வு ஆரம்பம்\nசோகம்-வறுமை-மோட்டார் சைக்கிளில் தாயின் சடலம்\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே\nசீனாவின் அத்துமீறல், இந்தியாவுக்கு அமெரிக்கா\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது; திருமா\nபாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம்\nமட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள்\nமாணவர்கள் கொலை: மலையக மக்களும் ஆர்ப்பாட்டம்\nசிறைக் கைதிகள் எண்மர் சுட்டுக்கொலை\nவடக்கில் ராணுவம், பொலிஸ் மேலும் குவிக்கப்படவேண்டும்- மஹிந்த‌\nகிளியில் ஆயுதமுனையில் கொள்ளை- இருவர் காயம்\nமகனின் கனவு நனவாக‌ போராடிய ஏழைத்தாய்\nகடத்தப்பட்ட மாணவர்கள் அப்பாவிகள்: சிப்பாய் சாட்சி\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று சந்திப்பு\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட போக்கிரிகள்\nச‌ல்லிக்கட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த விலங்குகள் நல வாரிய வழக்கறிஞர் மோசடி செய்ததாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. கேரள தெருநாய் தொடர்பாக வழக்கு தொடருவதாக அனுமதி வாங்கிவிட்டு ஜல்லிக்கட்டுக்கு எதிராக விலங்குகள் நல வாரிய வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்ததாக கூறப்படுகிறது. தமிழக சட்டசபையில் ஜல்லிக்கட்டு மசோதா திங்கள்கிழமையன்று நிறைவேற்றப்பட்டது. அது ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.\nஇதனிடையே ச‌ல்லிக்கட்டு மசோதாவுக்கு எதிராக பீட்டாவின் கூட்டாளி கியூப்பா, மத்திய அரசின் தன்னாட்சி அமைப்பான விலங்குகள் நல வாரியம் ஆகியவை உச்சநீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடர்ந்தன.\nதற்போது ச‌ல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்று விலங்குகள் நல வாரியத்தின் வழக்கறிஞருக்கு அதன் செயலர் ரவிக்குமார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், எந்த ஒரு வழக்கு தொடரும் முன்னரும் உரிய அனுமதி வாங்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.\nஇதனிடையே தமிழக சட்டசபையில் கடந்த 23-ந�� தேதியன்று ஜல்லிக்கட்டு மசோதா நிறைவேற்றப்பட்ட அதே நாளில் விலங்குகள் நல வாரியத்தின் வழக்கறிஞர், கேரளா தெருநாய்கள் தொடர்பாக வழக்கு தொடர வேண்டும் எனக் கூறி அதன் செயலர் ரவிக்குமாரிடம் அனுமதி வாங்கினாராம்.\nஅந்த அனுமதியை வைத்துக் கொண்டு ஜல்லிக்கட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தாராம். இந்த உண்மை தெரியவந்ததால் நேற்று வழக்கறிஞருக்கு எச்சரிக்கை விடுத்து கடிதம் அனுப்பினார் விலங்குகள் நல வாரிய செயலர் ரவிக்குமார் என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே முழுப்பொறுப்பு: இந்திய தளபதி Jan 26, 2017 - 57209 Views\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதமிழக கா(வாலி)வல் துறையின் காட்டுமிராண்டி, திங்கள் அன்று விசாரணை Jan 26, 2017 - 57209 Views\nMore in this category: « தமிழக கா(வாலி)வல் துறையின் காட்டுமிராண்டி, திங்கள் அன்று விசாரணை தெரு நாய் - எருத்துமாடு மோசடி\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nகியூபா தளபதி, ஃபிடல் காஸ்ட்ரோ வின் முக்கிய தருணங்கள்\nடொனால் ட்ரும் பிரச்சாரத்தில் சலசலப்பு\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nட்ரம்புடன் நட்பாக இருக்க விருப்பம்: மைத்திரி\nஇலங்கைக்காக‌ வக்காலத்து வாங்கிய பிரிட்டன்:\nமாணவர் படுகொலை; நாளை அனைத்து பல்கலை மாணவர்களும்\nவரலாற்று மையத்தில் தலைவர் பிறந்த நாள் விழா\n45 முஸ்லிம்கள் மாவீரர்களாகி உள்ளனர்:யோகேஸ்வரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shritharan.com/?cat=1&filter_by=random_posts", "date_download": "2020-03-29T11:26:37Z", "digest": "sha1:ORMCLEAZXDSHHDLAXUHPZB2LBH3HNVNA", "length": 6801, "nlines": 164, "source_domain": "www.shritharan.com", "title": "News – Shritharan MP", "raw_content": "\nயாழ், கிளிநொச்சியின் பல இடங்களில் தினக்கூலி வேலை செய்யும் மக்களுக்கான உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டது\nபுன்னாலைக்கட்டுவன் முன்பள்ளி நிகழ்வுகள் – 2017.08.05\nஇறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்கள் தொடர்பான ஆதாரங்கள் உள்ளன\nஒடுக்கப்படும் மக்களின் விடுதலை உணர்வுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்த கியூபா புரட்சியாளர் பிடல்காஸ்ட்ரோ\nஇரணைமடுக்குளம், வயல்நிலங்கள் ��ார்வையிடலும, விவசாயிகள் சந்திப்பும். 2017.08.07\nசரணடைந்த 58 பேராளிகள் எங்கே\nஇரணைதீவு மக்களின் காணியை வழங்க கடற்படையினருக்கு விருப்பமில்லை\nஎமது பிரதேச அபிவிருத்தியை நாமே தீர்மானிப்போம்: சி.சிறீதரன்\nதமிழரசுக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பா.உ சிறீதரன் பிரசாரம்\nமலையக மக்களை இழிவுபடுத்தும் கட்டுரை – முதலமைச்சருக்கு கடிதம்\nகிளிநொச்சி மகாவித்தியாலயத்திற்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சிவி.விக்கினேஸ்வரன்விஜயம்\nபூநகரி கரடிக்குன்றில் 40 இலட்சம் பெறுமதியான அறநெறிப் பாடசாலைக்கு அடிக்கல் நாட்டிவைப்பு\nவரணி இடைக்குறிச்சி அ.த.க பாடசாலை மாணவர்களின் நலன் கருதி திறன் வகுப்பறைக்கு நிதி ஒதுக்கீடு\nபோலிச் செய்திகளை நம்ப வேண்டாம் : சிறீதரன்\nசற்றுமுன் வேட்புமனுவில் கையெழுத்திட்டார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்\nசிறீதரன் எம்.பியின் நிதி ஒதுக்கீட்டில் வேலணை வடக்கு மக்களுக்கான குடிநீர் குழாய் இணைப்பு வேலை...\nவரணி இடைக்குறிச்சி அ.த.க பாடசாலை மாணவர்களின் நலன் கருதி திறன் வகுப்பறைக்கு நிதி ஒதுக்கீடு\nதுரித மனிதாபிமான சேவைகளுக்காக வடக்கு மாகாண ஆளுநருக்கு அவசர கோரிக்கை விடுத்த சிறீதரன்\nயாழ், கிளிநொச்சியின் பல இடங்களில் தினக்கூலி வேலை செய்யும் மக்களுக்கான உலர் உணவுப் பொதிகள்...\nமக்கள் அனைவரும் சமூகப் பொறுப்புணர்ந்து செயற்படவேண்டும்: சி.சிறீதரன் கோரிக்கை\nசிறீதரனுக்கு கொரோனா தொற்று இல்லை யாழ். வைத்தியசாலை வட்டாரங்கள் வெளியிட்ட தகவல்\nபோலிச் செய்திகளை நம்ப வேண்டாம் : சிறீதரன்\nசற்றுமுன் வேட்புமனுவில் கையெழுத்திட்டார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2016/11/6.html", "date_download": "2020-03-29T11:53:20Z", "digest": "sha1:YOY272WJYBN4VHSIKS2PVCXRDSYZYSTX", "length": 12854, "nlines": 78, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "ஜெர்மனிமீரா எழுதும் தொடர் கதை -வர்ணங்களின் வர்ணஜாலம் அத்தியாயம் 6 - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nவிருந்தோம்பல் எனும் உயர் பண்பு (கட்டுரை)- சிராஜுல் ஹஸன்\n“இதோ பாருங்க… விலைவாசி எல்லாம் ஒன்றுக்கு பத்தா ஏறிப்போய்க் கிடக்கு. இந்த லட்சணத்துல உங்க அம்மா ஊரிலிருந்து வர்றதா போன் பண்ணியிருக்...\nஜூன் மாத கவிதைப் போட்டிக்கான முடிவுகள் - 2015\nHome Latest சிறுகதைகள் ஜெர்மனிமீரா எழுதும் தொடர் கதை -வர்ணங்களின் வர்ணஜாலம் அத்தியாயம் 6\nஜெர்மனிமீரா எழுதும் தொடர் கதை -வர்ணங்களின் வர்ணஜாலம் அத்தியாயம் 6\nமயூரியின் மௌன மொழி மொழிபெயர்க்கபடாமல் காணாமல் போனது . ஆனாலும் உறக்கத்தை உதறி தள்ளி எண்ணங்களும் தீர்மானங்களும் போர் கொடி தூக்கின . „உறவானவள் உறங்காது தவித்தாள் . உரிமை கொண்டவனோ உணர்வுகளை உணராது உறங்கினான்“ .\nஅதிகாலையில் அலாரம் அடிக்காமலேயே அலறி அடித்து எழுந்தாள் மயூரி. அருகாமையில் அவனை காணாது அச்சம் கொண்டவள் , அரவம் கேட்டு நிம்மதி கொண்டாள் . அவனோ அலுவலகம் செல்ல ஆயத்தமாகி கொண்டிருந்தான் . அவள் விழிகள் அவன் முகத்தை துழாவியது . அவன் முகமும், அகமும் இரவின் நிகழ்வை நினைவூட்ட இருண்ட முகத்துடன் சமையலறை சென்றாள் . ரமேஷின் கோபம் இன்னமும் அடங்கவில்லை போலும் . அமைதியான பெண் ஆனால் அநியாயம் என்று தெரிந்தால் அடக்கிக்கொள்ள முடியாத குணம் கொண்டவள் மயூரி .\nநேற்றைய நாள் உதயம் தந்த உற்சாகம் , ஆனந்தம் எல்லாமே நாளின் முடிவில் அடங்கிவிட்டது . புத்தம் புதுநாள் புதுமையை புகுத்தும் . புதுவிடியல் புத்துணர்ச்சியை தரும் . ஆனால் புதுமையும், மாலை மங்க மண்டியிட்டு சோர்வடைவது போல் மயூரியின் நாளும் சோகத்தில் துவண்டு போனது .\nகாயப்பட்ட உள்ளத்துடன் காலை உணவை தயாரித்தாள். ரமேஷ் கொண்டு செல்லவும் மதிய சிற்றுண்டியும் தயார் . ஆனால் அதை அவனிடம் வழமை போன்று கையில் கொடுத்து விட மட்டும் அவளால் முடியவில்லை . „என் மனதை துன்புறுத்தியவர் அதை உணர்ந்து முதல் என்னிடம் வரட்டும் . வந்தால் என் கோபத்தை அவரே உணர்ந்துகொள்ளுவார். அவர் பொருளை தவறுதாலாக உடைத்து விட்டமைக்கு மன்னிப்பும் கேட்டுவிடலாம் . அவர் தந்த நேற்றைய ஏமாற்றத்தை இன்று ஈடு செய்யவும் சந்தர்ப்பம் இருக்கு“. மயூரி மனதில் கற்பனை காட்சிகள் திரை ஓடியது .\nஅலுவலகம் செல்ல தயாராக வந்த ரமேஷ் தான் கொண்டு செல்லவேண்டிய மதிய உணவை மேஜை மேல் தேடினான்.\nஉணவு பெ��்டியுடன் புன்னகை பூத்து நிற்கும் பூவிழியாள் இன்று தன் முன்னே இல்லை என்பதை உணர்ந்தான் பூவிழிக்கு சொந்தக்காரன் . ஏதோ உறைத்தது போன்று இருந்தது அவனுக்கு . „ஒருவேளை நேற்றிரவு நான் கடுமையாக நடந்து விட்டேனோ . அவளுக்கு எங்கே அதன் பெறுமதி தெரிய போகிறது . மயூரியை பொறுத்த மட்டில் அது ஒரு அலங்கார பொருள் . ரமேஷ்க்கு அல்லவா விலை மதிப்பில்லா பொக்கிஷம் அது . தன் கண் போன்று காத்து வந்த அவனுக்கேயான சொந்த அடையாளம்“ .\n„அவள் செய்ததும் தவறு தானே. எதற்காக என்னை தூக்கத்திலிருந்து எழுப்ப வரவேண்டும் . நான்தானே அம்மா வீட்டில் இரவு உணவை முடித்துவிட்டு வந்து விட்டேன் . அவளும் தன்னை அழகாக அலங்காரம் செய்து கொண்டு வெளியே சென்று வந்துள்ளாள் . இருந்தும் தேவையில்லாமல் எழுப்ப வந்து அதை உடைத்து விட்டாள்“ . மனதுக்குள் வைது கொண்டான் கணவன் .\nஆனாலும் வழமையாக மயூரியின் வதனத்தை கண்டும் காணாமல் சென்ற ரமேஷ்க்கு இன்று சொல்லிக்கொள்ளாமல் கிளம்புவது கஷ்டமாக இருந்தது. மெல்ல சமையலறையை எட்டிப்பார்த்தான் .\n„சிவப்பு நிற ஆடையில், சிவந்த முகத்துடன், சிந்தனைகளில் சிக்குண்டு, சிரம் தாழ்த்தி நின்றாள் மயூரி“ . உறுதியும் உணர்ச்சியும் முகத்தில் அலைமோத நின்றவள் உருவம் ரமேஷ்யின் நெஞ்சை கிள்ளியது . அவள் தவறுதலாக செய்த பிழைக்கு தான் கடுமையாக நடந்து கொண்டது தப்பு என்பதை உணர்ந்து கொண்டு அவளை சமாதானம் செய்யும் நோக்குடன் ஓரடி எடுத்து வைத்தான் ரமேஷ் .\nகுறுஞ்செய்தி ஒன்று அலைபேசியை அதட்டி விடும் சத்தம் கேட்டு தலையை நிமிர்த்தி பார்த்தவள் ரமேஷ் விரைவாக வெளியேறுவதை கண்டு திடுக்கிட்டாள் . „ரமேஷ்“ என்று அழைத்தவாறே பின்னால் ஓடியவளின் சத்தம் அவன் வாகனத்தை இயக்கி சென்ற சத்தத்தில் காணாமல் போனது\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2012/08/16122511/Attakatthi-movie-review-tamil.vpf", "date_download": "2020-03-29T12:26:23Z", "digest": "sha1:MZCQFNBZC6YLUKSKPZI2VOPRE4GU7YUY", "length": 12485, "nlines": 95, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Attakatthi movie review tamil cinema actor actress || அட்டக்கத்தி", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமீண்டும் ஒரு காதல் கதை போல் இது மீண்���ும்... மீண்டும்..... காதலிக்கும் கதை. படத்தோட ஹீரோ அட்டக்கத்தி தினேஷ். பிளஸ் 2 ஆங்கிலத்தில் மறுபடி மறுபடி பெயிலாகி டுட்டோரியல் காலேஜில் படிக்கிறார்.\nஎப்படியாவது தனக்கொரு காதலி வேண்டும் என்று, பார்க்கிற பெண்களுக்கு எல்லாம் ‘ரூட்’ விடுகிறார். அதில் ஹீரோயினும் அடக்கம். ஹீரோயின் நந்திதாவிடம் காதலை சொல்லப் போகிற நேரத்தில் அவர் அண்ணா என்று சொல்லி விடுகிறார். திரும்பவும் முயற்சித்து பக்கத்து வீட்டு பெண்ணுக்கு காதல் அம்பு வீசி அங்கேயும் அவருக்கு ‘பல்ப்’.\nஇப்படி ஒவ்வொரு பெண்ணிடமும் தோல்வியை சந்திக்கும் தினேஷ், அவன் படிக்கும் காலேஜில் முன்பு அவனை அண்ணா என்று சொன்ன நந்திதாவும் சேர்கிறாள். அதன்பிறகு ஏற்படும் சந்தர்ப்பங்களில் நந்திதா தன்னை விரும்புகிறாளோ என்ற எண்ணம் தினேஷூக்கு ஏற்பட மறுபடியும் நந்திதா மீது காதல்.\n இல்லை ஒவ்வொரு பெண்ணாக கடந்ததா\nபடத்தில் பிரேம் பை பிரேம் கலக்குவது ஹீரோ தினேஷ்தான். முதல் காதலில் தோல்வியடைந்ததும் சோகத்தை வரவழைக்க முயற்சித்து பார்ப்பது, லவ் லெட்டர் கொடுக்கப் போகும் நேரத்தில், முகத்தில் எந்த கலவரத்தையும் காட்டாமல் நதியாவா, திவ்யாவா என ‘சாய்ஸ்’ வைப்பது, ஒரு பெண்ணிடம் லவ் லெட்டர் கொடுக்க வந்து அடிவாங்கும் போது, என்ன அடி... இந்த பக்கமே வரக்கூடாது என புலம்புவது என ஒவ்வொரு காட்சியிலும் முகபாவங்களை அருமையாக காட்டியிருக்கிறார்.\nவருகிற பெண்களில் ஸ்வேதாவுக்கே நடிக்க நிறைய வாய்ப்பு. அதை அவர் அழகாகவும் செய்திருக்கிறார். கிராமம், நகரம் கலந்த நடுத்தர குடும்பத்து முகம். இவர் இளவட்டங்களின் இதயங்களை கிழிக்க வந்த மற்றொரு கத்தி.\nபடத்தில் அட்டக்கத்திக்கு அடுத்து கலக்குவது தினேஷின் அப்பா. இவரு பெரிய அட்டக்கத்தி. தினம் இரவு தண்ணி போட்டுட்டு வீர வசனம் பேசுவது, அடுத்த இரவு காட்சி வரும் முன்னே நமக்கு சிரிப்பை வரவழைத்து விடுகிறது.\nசென்னையில் புறநகர் பகுதி குப்பைமேடுகளைகூட ரசிக்கும்படியான ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பிரமோத் வர்மா. பஸ்ஸில் புட்போர்டு அடிக்கும் காட்சிகளை படம் பிடித்த கோணங்கள் ஒவ்வொன்றும் ரசிக்க வைப்பவை.\nபடத்திற்கு இன்னொரு பலம் சந்தோஷின் இசை. ‘ஆடி போனா ஆவணி’ பாடல் ஆட வைக்கும் ரகத்தில் கலக்கல் என்றால் ‘ஆசை ஒரு புல்வெளி’ நொடியில் மன���ில் நிற்கும் மெலோடி. பின்னணி இசையையும் அளவோடு, அழகாக பதிவு செய்திருக்கிறார்.\nமுதல் படத்திலேயே ஹீரோவுக்குனு இருக்கிற டெம்பிளேட்டுகளை உடைத்து படமாக்கியதற்காக இயக்குனர் ரஞ்சித்தை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம். காதலைச் சொல்லப்போகும் நேரத்தில் மற்றொரு பெண்ணைப் பார்த்து நிலை தடுமாறுவது, பின் யோசிப்பது என்பது மாதிரியான சராசரி மனித இயல்புகளை கதாபாத்திரமாக்கி முழு படத்தையும் இயக்கியிருப்பது, அதற்கு கச்சிதமான திரைக்கதையமைத்திருப்பது பாராட்டப்பட வேண்டியது.\nபடத்தின் பின்பாதியில் வரும் கல்லூரி காட்சிகளில் லேசாக எட்டிப் பார்க்கும் ஹீரோயிசத்தை கொஞ்சம் தவிர்த்திருக்கலாம். இறுதியில் டுவிஸ்ட் வைக்கவேண்டும் என்பதற்காகவே திணிக்கப்பட்ட காட்சிகளையும் குறைத்திருக்கலாம்.\nமற்றபடி ‘அட்டக்கத்தி’ ‘காதலி மாறலாம் ஆனால் காதல் மாறாது’ என்பதை சொல்லும் படம்.\nதமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 50 ஆக உயர்வு\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்வு\nதமிழகத்தில் கொரோனா பாதித்த 2 பேர் குணமடைந்தனர்- அமைச்சர் விஜயபாஸ்கர்\nஊரடங்கு உத்தரவுக்கு நான் மக்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் - பிரதமர் மோடி\nவீட்டில் முடங்கி கிடக்கும் சிரமம் எனக்கு புரிகிறது, இந்த சூழலில் வேறு வழியில்லை - பிரதமர் மோடி\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் 25 ஆக அதிகரிப்பு\nஇன்று காலை 11மணிக்கு மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்\nதிருடன் போலீஸ் விளையாட்டு - அசுரகுரு விமர்சனம்\nகுழந்தையால் ஏற்படும் பிரச்சனை - தாராள பிரபு விமர்சனம்\nபூம் பூம் மாட்டுக்கார இளைஞனின் காதல் கைகூடியதா\nகுழந்தை கடத்தலும்.... அதிர வைக்கும் பின்னணியும் - வால்டர் விமர்சனம்\nபணத்தால் நாயகனுக்கு ஏற்படும் பிரச்சனை - இம்சை அரசி விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/s-v-sekar-facebook-post-on-governor-press-meet-creates-outrage-among-journalists/", "date_download": "2020-03-29T13:11:15Z", "digest": "sha1:L5F5OVK6PAG73HS52Y4UDCCKWENKFJLB", "length": 21846, "nlines": 119, "source_domain": "tamil.indianexpress.com", "title": "எச். ராஜா மற்றும் எஸ்.வி.சேகர் : ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல. S.V. Sekar facebook post on governor press meet creates outrage among Journalists", "raw_content": "\nஎம்பிபிஎஸ் மட்டுமல்ல… நீட் வெற்றிக்கு பிறகு உங்களுக்கு இத்தனை வாய்ப்புகள்\nஇக்கட்டான சூழலிலும் எஸ்பிஐ-யின் புதிய அறிவிப்பு – மனம் குளிர்ந்த வாடிக்கையாளர்கள்\nஎச். ராஜா மற்றும் எஸ்.வி.சேகர் : ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல\nசமீபத்தில் பெண் நிருபரின் கேள்வியை புறக்கணிக்கக் கன்னத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தட்டிக்கொடுத்த விவகாரத்தில் எச். ராஜாவுக்கு அடுத்தபடியாக எஸ்.வி.சேகரின் ஆபாச முகநூல் பதிவு பத்திரிக்கையாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபேராசிரியை நிர்மலா தேவி வழக்கில், கவர்நரின் பெயர் ஈடுபட்டிருந்ததால் இதனை தெளிவுபடுத்தும் வகையில், கடந்த 17ம் தேதி கவர்நர் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். அந்தச் சந்திப்பின் முடிவில், பெண் நிருபர் அவரிடம் கேள்வி கேட்டுள்ளார். பதிலளிக்க விருப்பமில்லை என்றால் ஆளுநர் கேள்வியை புறக்கணித்திருக்கலாம். ஆனால் கேள்வி கேட்கும் பெண் நிருபரின் கன்னத்தைத் தட்டிக்கொடுத்து கன்னியம் தவறிய செயலில் ஈடுபட்டார். இதனைக் கண்டித்து அப்பெண் நிருபர், தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார்.\nஇத்தகைய செயலில் ஈடுபட்ட புரோஹித்திற்கு, பத்திரிக்கையாளர்கள் மட்டுமின்றி ஒரு சில அரசியல் பிரமுகர்களும் கண்டனம் தெரிவித்தனர். இதன் விளைவாக மறுநாள் ஆளுநர் வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். ஒரு மாநிலத்தின் ஆளுநராக இருந்துகொண்டு, ஒரு பெண்ணிடம் இவ்வாறு நடப்பது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என்று கடும் எதிர்ப்புகளும் எழுந்தன. மேலும் ஒருவரின் அனுமதியில்லாமல், அவரை தொட்டுப் பேசுவது எதிர்க்கக் கூடிய செயல் என்பதை ஆளுநர் மறந்துவிட்டாரா என்ற கேள்விகளையும் பலர் எழுப்பியுள்ளனர்.\nஇதுபோன்ற எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், புரோஹித்தின் செயலுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர் சில பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்கள். ஒரு தாத்தா பேத்தியைத் தட்டிக்கொடுப்பது போலவே அவர் நடந்துகொண்டார் இதில் என்ன இருக்கிறது என்று, சிலர் இந்த தவறை நியாயப்படுத்தியும் வருகின்றனர். இது போன்ற ஆதரவுகளைத் தந்து, பெண்களுக்கு எதிராகப் பதிவுகள் பகிர்வதில் முன்னுதாரணமாக இருக்கிறது பா��க.\nஇந்த விவகாரத்தில், அப்பெண் நிருபருக்கு ஆதரவாக திமுகவை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்திருந்தார்.\nநோக்கம் தவறானதாக இல்லாது இருப்பினும், பொது வாழ்வில் இருப்போர், கண்ணியத்தையும், நாகரீகத்தையும் கடைபிடிப்பது அவசியம். பெண் பத்திரிக்கையாளரின்அனுமதி இல்லாமல், அவரை தொடுவது, கண்ணியமான செயலல்ல. சக மனிதருக்கு உரிய மரியாதையை அளிப்பது, பொது வாழ்வில் இருக்கும் ஒவ்வொருவரின் கடமை.\nஇந்தக் கண்டனத்தை எதிர்த்து பாஜகவை சேர்ந்த எச்.ராஜா கருத்து பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவில் வெறுக்கத்தக்க வார்த்தைகள் கொண்டு கனிமொழியைத் தாக்கியிருந்தார். கன்னத்தைத் தட்டினால் பெண் வாயை மூடிவிடலாம், அதுபோல ஒரு பெண்ணை இணையத்தில் தவறாக சித்தரித்தால் அமைதியாக இருந்து விடுவார்கள் என்று நினைப்பதை எடுத்துக்காட்டும் வகையில் பாஜகவின் செயல்கள் இருந்து வருகிறது.\nதன் கள்ள உறவில் பெற்றெடுத்த கள்ளக் குழந்தையை (illegitimate child) மாநிலங்களவை உறுப்பினராக்கிய தலைவரிடம் ஆளுநரிடம் கேட்டது போல் நிருபர்கள் கேள்வி கேட்பார்களா. மாட்டார்கள். சிதம்பரம் உதயகுமார், அண்ணாநகர் ரமேஷ், பெரம்பலூர் சாதிக் பாட்ஷா நினைவு வந்து பயமுறுத்துமே.\nஎச். ராஜாவின் முறைக்கெட்ட பதிவை, பலரும் வன்மையாகக் கண்டித்தனர்.\nபெண்களுக்கு எதிரான ஆபாச பதிவுகளில் எச். ராஜாவுக்கு சளைத்தவர் அல்ல எஸ்.வி.சேகர் என்பதை நிரூபித்திருக்கிறார். இவர் தனது முகநூல் பக்கத்தில், தமிழக பத்திரிக்கையாளர்களுக்கு எதிராகப் பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார். அந்தப் பதிவில், பத்திரிக்கையாளர்களை ஆபாசமாக சித்தரித்தும் மிகவும் கொச்சையான வார்த்தைகளை உபயோகித்தும் பகிர்ந்திருந்தார். படித்த உனடே முகம் சுலிக்கும் அளவிற்கு உள்ளது அந்தப் பதிவு.\nஇது குறித்து கேட்டபோது, சமீபத்தில் அமெரிக்காவில் திருமலை என்ற ஒருவரைச் சந்தித்ததாகவும், அவர் மோடியின் தீவிர ஆதரவாளர் என்றும், திருமலையின் பதிவையே தான் பகிர்ந்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் தனது முகநூல் பக்கம் முடங்கியுள்ளதால், அந்தப் பதிவை இன்னும் 24 மணி நேரங்களுக்கு நீக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார். குறிப்பாகத் தான் அந்தப் பதிவை முழுமையாகப் படிக்காமல் ப��ிர்ந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஇந்தச் செயல் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் இருந்த வந்த கோபத்தை மேலும் அதிகரித்துள்ளது. ஒரு பதிவை பகிர்வதற்கு முன்னர் என்ன தகவல் உள்ளது என்பதைக் கூட பார்க்காமல் ஒருவர் எப்படிப் பகிர்ந்திருக்க முடியும் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆளுநர் என்ன செய்தாலும் கண்மூடித்தனமாக ஆதரிக்கும் மனோபாவத்தையே இச்செயல் குறிக்கிறது.\nசெய்தியாளர்களுக்கு எதிராக இது போன்ற இழிவான செயல்களில் ஈடுபட்டு வரும், பாஜகவினரை கண்டித்து இன்று மதியம் 3 மணிக்குச் சென்னை பாஜக அலுவலகம் முன்பு பத்திரிக்கையாளர்கள் கண்டன போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.\nநாட்டை ஆளும் பாஜக கட்சியினர், இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வரும் நிலையில் பெண்கள் பாதுகாப்பு உள்ளது என்று அவர்கள் கூறுவது ஏற்புடையதாக இல்லை என்ற எதிர்ப்பு கருத்துகள் எழுந்து வருகின்றன.\nசட்டசபை கூட்டத்தொடர் ஜனவரி 9ம் தேதி நிறைவு – 3 நாட்கள் சபை நடவடிக்கை என்னென்ன\nசென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி அமரேஷ்வர் பிரதாப் சஹி; நவம்பர் 11-இல் பதவியேற்பு\nமுதல்வர் பழனிசாமி – ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் திடீர் சந்திப்பு\n7 பேர் விடுதலை தீர்மானம்: ஆளுநரிடம் விளக்கம் கேட்க முடியாது என தமிழக அரசு பதில்\nதமிழக அமைச்சரவையில் இருந்து மணிகண்டன் நீக்கம்: எடப்பாடி பழனிசாமி முதல் அதிரடி\nTamil Nadu news today updates: ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் – அமைச்சர் சி.வி.சண்முகம் டெல்லி பயணம்\nகொடநாடு விவகாரம் : ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு\nகொடநாடு சர்ச்சை: ‘ஐ.ஜி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கணும்’ – ஆளுநரிடம் ஸ்டாலின் நேரில் மனு\nதர்மபுரி பஸ் எரிப்பு குற்றவாளிகள் கோப்பை, 3 முறை திருப்பி அனுப்பினோம்: ஆளுனர் விளக்கம்\n‘கிளாட்’ தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களா நீங்கள்\nஹெல்மெட் போடாத இளைஞரை கட்டி வைத்து அடித்த போலீஸ் : ஆணையர் பதில் அளிக்க உத்தரவு\n9 பேர் இறந்ததாக வதந்தி பதிவு செய்வதா\nதமிழகத்தில் கொரோனா வைரஸால் 9 பேர் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் கொரோனா வைரஸால் 9 பேர் உயிரிழப்பு என்று டுவிட்டரில் வெளியிட்ட அறிக்கையை அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் பாம���வினர் மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.\nகொரோனா தாக்கம்: சட்டப்பேரவை கூட்டத்தொடரை புறக்கணித்த திமுக\nகொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரவையை ஒத்திவைக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்திருந்தனர்.\nசென்னையில் இருந்து திரும்பிய இளைஞர்களை மரத்தில் தனிமைப்படுத்திய மேற்கு வங்க கிராமம்\nகொரோனா சிகிச்சை : அமெரிக்காவில் உயில் எழுதும் டாக்டர்களின் எண்ணிக்கை உயர்வு\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எங்கே அதிகம்\nஆபத்தில் துணை நிற்பது பொது சுகாதாரத் துறையே: கொரோனா கூறும் பாடங்கள்\n மூதாட்டியை கடித்துக் கொன்ற இளைஞர்\nகொரோனாவுக்கு தடுப்பூசி: ஹைதராபாத் பேராசிரியர் அசத்தல் கண்டுபிடிப்பு\nஎம்பிபிஎஸ் மட்டுமல்ல… நீட் வெற்றிக்கு பிறகு உங்களுக்கு இத்தனை வாய்ப்புகள்\nஇக்கட்டான சூழலிலும் எஸ்பிஐ-யின் புதிய அறிவிப்பு – மனம் குளிர்ந்த வாடிக்கையாளர்கள்\nதமிழக அதிகாரி சிவானந்தன் தனுஷ்கோடியின் ரொட்டி வங்கி: அட்சய பாத்திரமாக மும்பையில் உதவி\nகார், டூவீலர் வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – இதைத் தானே எதிர்பார்த்தோம்\nகொரோனா தொற்றால் பரிதாபமாக உயிரிழந்த பச்சிளம் குழந்தை; அமெரிக்க அரசு விசாரணை\nகோவிட்-19 அறிகுறிகளை பரிசோதிக்கும் ‘ஆப்பிள்’ கருவி – பயன்படுத்துவது எப்படி\nகேரளாவில் மதுக் கடைகள் அடைப்பு: தற்கொலை முயற்சியில் ‘குடி’மகன்கள்\nஊரடங்கு அறிவிப்பு தேசிய கொள்கைகளுக்கு உகந்ததல்ல – ஏழைகளை கவனிப்பதில் தோல்வி\nஎம்பிபிஎஸ் மட்டுமல்ல… நீட் வெற்றிக்கு பிறகு உங்களுக்கு இத்தனை வாய்ப்புகள்\nஇக்கட்டான சூழலிலும் எஸ்பிஐ-யின் புதிய அறிவிப்பு – மனம் குளிர்ந்த வாடிக்கையாளர்கள்\nதமிழக அதிகாரி சிவானந்தன் தனுஷ்கோடியின் ரொட்டி வங்கி: அட்சய பாத்திரமாக மும்பையில் உதவி\nவாழ்வின் பெரிய அச்சுறுத்தலை சமாளிப்போம்: மோடி நடவடிக்கைக்கு ஐ.நா ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/tamil-cinema-updates-on-indian-2-saaho-release-pv-194639.html", "date_download": "2020-03-29T10:53:33Z", "digest": "sha1:RW5SIAZUPS7IHDX6VYVY25MEN36ZXWWN", "length": 9454, "nlines": 110, "source_domain": "tamil.news18.com", "title": "Photos: இந்தியன் 2 அப்டேட், டாப்ஸியின் கவர்ச்சி புகைப்படம்– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » சினிமா\nசினிமா ரவுண்டப்: இந்தியன் 2 அப்டேட், டாப்ஸியின் கவர்ச்சி புகைப்படம்...\nஷங்கர�� இயக்கத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு, ஆதித்ய வர்மா படத்தின் சிங்கிள் ட்ராக் உள்ளிட்ட சினிமா செய்திகளின் தொகுப்பு.\nஷங்கர் இயக்கத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு, ஆதித்ய வர்மா படத்தின் சிங்கிள் ட்ராக் உள்ளிட்ட சினிமா செய்திகளின் தொகுப்பு.\nஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடிக்கும் காட்சிகள் வேகமாக படமாக்கப்பட்டு வரும் நிலையில், கமலஹாசன் நடிக்கும் காட்சிகள் ஹைதராபாத்தில் விரைவில் துவங்க உள்ளன. படத்தை 2021-ம் ஆண்டு தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியிட ஷங்கர் திட்டமிட்டுள்ளார்.\nஎங்கேயும் எப்போதும் சரவணன் இயக்கத்தில் த்ரிஷா நடிக்கும் ராங்கி திரைப்படம் ஏறத்தாழ நிறைவு கட்டத்தை எட்டியுள்ளதை அடுத்து படத்தின் இரண்டாவது போஸ்டரை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டார் . மேலும், த்ரிஷா நடித்துள்ள கர்ஜனை, பரமபதம் ஆகிய படங்களும் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசுஜித் இயக்கத்தில் பிரபாஸ், ஷ்ரதா கபூர், அருண் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள சாஹோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் நேற்று நடைபெற்றது. படத்தின் டிரைலர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில், பாடல்களும் ரசிகர்களை ஈர்க்கும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.\nதமிழில் ஆடுகளம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான டாப்ஸி, அண்மையில் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படம் ஒன்றை பதிவேற்றினார். இந்த புகைப்படம் இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.\nநடிகர் விக்ரமின் மகன் அறிமுகமாகும் ஆதித்ய வர்மா திரைப்படம் செப்டம்பர் மாதம் திரைக்கு வர உள்ளது. ராடன் இசையமைத்துள்ள இந்த திரைப்படத்தில் இருந்து, எதற்கடி என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடலை படத்தின் நாயகன் துருவ் விக்ரம் பாடியுள்ளார்.\nமதுபானத் தடையால் கேரளாவில் 9 பேர் உயிரிழப்பு: கொரோனா பாதிப்பைவிட அதிகம்\n தினமும் 3 ஜிபி டேட்டா அள்ளித்தரும் ஜியோ, ஏர்டெல், வோடபோன்..\nகொரோனா தொற்று பர���ாமல் இருக்க கிருமிநாசினி அடித்த புதுச்சேரி முதல்வர்\nலாக்டவுன்... சண்டே... இறைச்சி விலை கிடுகிடு உயர்வு... மட்டன் கிலோ ₹1000...\nமதுபானத் தடையால் கேரளாவில் 9 பேர் உயிரிழப்பு: கொரோனா பாதிப்பைவிட அதிகம்\n தினமும் 3 ஜிபி டேட்டா அள்ளித்தரும் ஜியோ, ஏர்டெல், வோடபோன்..\nகொரோனா தொற்று பரவாமல் இருக்க கிருமிநாசினி அடித்த புதுச்சேரி முதல்வர்\nலாக்டவுன்... சண்டே... இறைச்சி விலை கிடுகிடு உயர்வு... மட்டன் கிலோ ₹1000...\nகொரோனாவில் இருந்து மீண்ட கனடா பிரதமரின் மனைவி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2015/02/11/", "date_download": "2020-03-29T12:32:50Z", "digest": "sha1:5FDB7AI6QFDKYB2DT63QNYP3WTIJQ5ML", "length": 9265, "nlines": 110, "source_domain": "www.newsfirst.lk", "title": "February 11, 2015 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் இராஜினாமா\nதமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் முறுகல் நிலையை ஏற்படுத்த...\nமுன்னாள் ஜனாதிபதியின் மகன் என்பதாலா யோஷித்தவிற்கு சலுகைகள...\nகொழும்பு துறைமுக நகரின் நிர்மாணப் பணிகள் தொடர்வதற்கு மக்க...\nசட்டத்தை அனைவருக்கும் ஒரே விதத்தில் அமுல்படுத்துக : ஹிருண...\nதமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் முறுகல் நிலையை ஏற்படுத்த...\nமுன்னாள் ஜனாதிபதியின் மகன் என்பதாலா யோஷித்தவிற்கு சலுகைகள...\nகொழும்பு துறைமுக நகரின் நிர்மாணப் பணிகள் தொடர்வதற்கு மக்க...\nசட்டத்தை அனைவருக்கும் ஒரே விதத்தில் அமுல்படுத்துக : ஹிருண...\nசிக்கல் மிகுந்த அரசாங்கம், எனினும், தக்கவைத்துக்கொள்ள வேண...\nஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் பலி\nபுகலிடக் கோரிக்கையாளர்களின் படகுகள் மூழ்கியதில் 200 பேருக...\nஎம்மிடம் லம்போர்கினி இல்லை: நாமல் ராஜபக்ஸ (VIDEO)\nஅடகு வைக்கப்பட்டுள்ள தங்க நகைகளை ஏப்ரல் வரை ஏலத்தில் விடவ...\nஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் பலி\nபுகலிடக் கோரிக்கையாளர்களின் படகுகள் மூழ்கியதில் 200 பேருக...\nஎம்மிடம் லம்போர்கினி இல்லை: நாமல் ராஜபக்ஸ (VIDEO)\nஅடகு வைக்கப்பட்டுள்ள தங்க நகைகளை ஏப்ரல் வரை ஏலத்தில் விடவ...\nவிஜய், அஜித் ரசிகர்களுக்கு விவேக்கின் அட்வைஸ்\nடெல்லியின் முதல்வராக மீ்ண்டும் பொறுப்பேற்கவுள்ள அரவிந்த் ...\nICC World Cup 2015: இந்திய அணியினரின் அசாத்தியப் பிடியெடு...\nதிருகோணேஸ்வர ஆலய மகா கும்பாபிஷேக பெருவிழா இன்று நடைபெற்றத...\nபுதிய மேன்முறையீ���்டு நீதிபதியாக ஹேமா குமுதுனி விக்ரமசிங்க...\nடெல்லியின் முதல்வராக மீ்ண்டும் பொறுப்பேற்கவுள்ள அரவிந்த் ...\nICC World Cup 2015: இந்திய அணியினரின் அசாத்தியப் பிடியெடு...\nதிருகோணேஸ்வர ஆலய மகா கும்பாபிஷேக பெருவிழா இன்று நடைபெற்றத...\nபுதிய மேன்முறையீட்டு நீதிபதியாக ஹேமா குமுதுனி விக்ரமசிங்க...\nசிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இருவருக்கு உடன் அமுலுக்குவரும்...\nஅம்பாறை – திருக்கோவில் கடலில் மூழ்கி காணாமல் போன இ...\nதிஸ்ஸ அத்தநாயக்க பிணையில் விடுதலை\nஇலங்கையுடனான பயிற்சிப் போட்டியில் சிம்பாப்வே வெற்றி\nசுவிஸ் வங்கியில் இரகசியமான முறையில் இலங்கையர்களின் ஏராளம...\nஅம்பாறை – திருக்கோவில் கடலில் மூழ்கி காணாமல் போன இ...\nதிஸ்ஸ அத்தநாயக்க பிணையில் விடுதலை\nஇலங்கையுடனான பயிற்சிப் போட்டியில் சிம்பாப்வே வெற்றி\nசுவிஸ் வங்கியில் இரகசியமான முறையில் இலங்கையர்களின் ஏராளம...\nதுமிந்த சில்வா மேலதிக விசாரணைகளுக்காக இன்றும் குற்றப் புல...\nபல்கலைக்கழக நிர்வாக சபைகளிலுள்ள தகுதியற்றவர்கள் இராஜினாமா...\nஇனப்படுகொலை நடைபெற்றதாக வடமாகாண சபை நிறைவேற்றிய தீர்மானத்...\nமன்னார் நகரில் இன்றும் நாளையும் 12 மணிநேர நீர்வெட்டு\nகடந்த நான்கு வருட காலப்பகுதியில் MILCO நிறுவனத்திற்குள் ம...\nபல்கலைக்கழக நிர்வாக சபைகளிலுள்ள தகுதியற்றவர்கள் இராஜினாமா...\nஇனப்படுகொலை நடைபெற்றதாக வடமாகாண சபை நிறைவேற்றிய தீர்மானத்...\nமன்னார் நகரில் இன்றும் நாளையும் 12 மணிநேர நீர்வெட்டு\nகடந்த நான்கு வருட காலப்பகுதியில் MILCO நிறுவனத்திற்குள் ம...\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinaboomi.com/2020/01/24/120824.html", "date_download": "2020-03-29T12:50:25Z", "digest": "sha1:3S6XJ4CPKNTGZVG2OQ7SUTOIDXFKZHSX", "length": 16235, "nlines": 188, "source_domain": "www.thinaboomi.com", "title": "கர்ப்பிணிகளுக்கு விசா வழங்குவதில் கட்டுப்பாடு: அம���ரிக்க நிர்வாகம் முடிவு", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 29 மார்ச் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள தமிழகத்துக்கு ரூ. 9,000 கோடி நிவாரண நிதி வழங்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி மீண்டும் கடிதம்\nமுதியோர், விதவைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 3 மாத ஓய்வூதியம் முன்கூட்டியே வழங்கப்படும் - மத்திய அரசு\nகுமரியில் 3 பேர் கொரோனா பாதிப்பால் இறக்கவில்லை: உண்மை காரணம் குறித்து தமிழக அரசு விளக்கம்\nகர்ப்பிணிகளுக்கு விசா வழங்குவதில் கட்டுப்பாடு: அமெரிக்க நிர்வாகம் முடிவு\nவெள்ளிக்கிழமை, 24 ஜனவரி 2020 உலகம்\nகர்ப்பிணிகளுக்கு சுற்றுலா விசா வழங்குவதில் கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டுவர அதிபர் டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.\nஅமெரிக்காவில் அதிபர் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் வெளிநாட்டினருக்கு விசா வழங்குவதில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கும் நடைமுறைகளை கையாண்டு வருகிறது. அந்த வகையில் கர்ப்பிணிகளுக்கு சுற்றுலா விசா வழங்குவதை கட்டுப்படுத்த டிரம்ப், நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. கர்ப்பிணிகள் அமெரிக்காவுக்கு வந்து குழந்தை பெற்றால், குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமை எளிதில் கிடைத்துவிடும். இதனால் ர‌ஷ்யா, சீனா ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்க குடியுரிமையை பெறுவதற்காக வேண்டுமென்றே அமெரிக்காவுக்கு பயணம் செய்து குழந்தை பெற்று கொள்வதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்த நிலையில், கர்ப்பிணிகளுக்கு சுற்றுலா விசா வழங்குவதில் கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டு வர டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பிக்கும் பெண்களிடம், கர்ப்பிணியா என்றும், கருவுறும் திட்டம் இருக்கிறதா என்றும் கேள்விகள் எழுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமாநிலங்களவை எம்.பி. தேர்தல்: சரத்பவார் 11-ம் தேதி வேட்பு மனு\nராகுல் திடீர் வெளிநாடு பயணம்: காங்கிரஸ் செயற்குழுவில் ஆப்சென்ட்\nபா.ஜ.கவின் பிளவுபடுத்தும் அரசியலை மக்கள் ஆதரிக்கவில்லை ; காங்கிரஸ்\nபணப்புழக்கத்தை உறுதி செய்ய வங்கிகளிடம் வலியுறுத்தப்படும்: நிர்மலா சீதாராமன் சொல்கிறார்\nஸ்டேஜ் மூன்றிற்குள் நுழைந்து விட்டது ��ந்தியா அடுத்த 10 நாட்களுக்கு அதிகம் பேருக்கு தொற்று ஏற்படும் ஆபத்து: கொரோனா தடுப்புக்குழு அறிவிப்பு\nமக்கள் எதற்கும் தயாராக இருக்க கேரள முதல்வர் வேண்டுகோள்\nகொரோனா நிவாண நிதியாக ரூ. 4 கோடி வழங்கிய பாகுபலி பட நடிகர் பிரபாஸ்: பவன் கல்யாண் ரூ. 2 கோடி\nவீடியோ : தயவு செய்து வீட்டிலேயே இருங்கள் - நடிகை த்ரிஷா வேண்டுகோள்\nவீடியோ : வீட்டை விட்டு வெளியேறாமல் ஊரடங்கை கடைபிடியுங்கள் - நடிகை குஷ்பூ வேண்டுகோள்\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் வேளாங்கண்ணி பேராலயத்தில் ஈஸ்டர் பண்டிகை ரத்து\nஊரடங்கு உத்தரவு எதிரொலி சபரிமலையில் பங்குனி உத்திர ஆறாட்டு திருவிழா ரத்து\nகொரோனா பாதிப்பு: தஞ்சை பெரிய கோவில் 31-ம் தேதி வரை மூடல்\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் 2-ம் கட்டத்தில்தான் உள்ளது\nகொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள தமிழகத்துக்கு ரூ. 9,000 கோடி நிவாரண நிதி வழங்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி மீண்டும் கடிதம்\nகுமரியில் 3 பேர் கொரோனா பாதிப்பால் இறக்கவில்லை: உண்மை காரணம் குறித்து தமிழக அரசு விளக்கம்\nகொரோனா சிகிச்சைக்காக இந்தியாவில் உடனடி மருத்துவமனை கட்டிக் கொடுக்க தயார்: சீனா\n8 தமிழர்களை சுட்டுக்கொன்ற சிங்கள ராணுவ வீரர் விடுதலை: அதிபர் கோத்தபய நடவடிக்கை\nஉலகளவில் கொரோனா பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 27 ஆயிரத்தை தாண்டியது\nகொரோனா வைரஸ்: செர்பியாவுக்கு ரூ. 8.30 கோடியை நன்கொடையாக அளித்த டென்னிஸ் வீரர் ஜோகோவிச்\nஎனது கிரிக்கெட் வாழ்க்கையில் இதுதான் சோகமான தருணம் : ரோகித் சர்மா வேதனை\nகொரோனாவுக்கு எதிரான போராட்டம் கடினமானது : கேப்டன் கோலி உருக்கமான வேண்டுகோள்\nரெப்போ வட்டி விகிதம் 4.4 சதவீதமாக குறைப்பு: ரிசர் வங்கி கவர்னர் அறிவிப்பு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 512 உயர்ந்தது\nதங்கம் விலை ரூ. 584 உயர்ந்து: சவரன் ரூ. 31,616-க்கு விற்பனை\nகமல்ஹாசன் வீட்டில் கொரோனா நோட்டீஸ் ஒட்டப்பட்டதால் பரபரப்பு\nமக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசனின் வீட்டில் கொரோனா நோட்டீஸ் ஒட்டப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டது.தமிழகத்தில் கொரோனா ...\nதமிழகத்தில் இன்று மட்டும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு : 41 ஆக உயர்வு\nதமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ...\nகொரோனா நோயை கட்டுப்படுத்தும் புதிய சிகிச்சை : இந்திய டாக்டர் சாதனை\nகொரோனா நோயை கட்டுப்படுத்தக்கூடிய புதிய சிகிச்சை முறையை இந்திய டாக்டர் ஒருவர் கண்டு பிடித்து உள்ளார்.உலகம் முழுவதும் ...\nகொரோனா வைரசுக்கு இத்தாலியில் ஒரே நாளில் 919 பேர் உயிரிழப்பு\nகொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இத்தாலியில் நேற்று ஒரே நாளில் 919 பேர் உயிரிழந்துள்ளனர்.சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் ...\nஅமெரிக்காவில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டியது: 2 டிரில்லியன் டாலர் நிவாரண தொகுப்பை அறிவித்தார் டிரம்ப்\nஅமெரிக்காவில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டியது. சராசரி அமெரிக்க குடும்பங்கள் மற்றும் வணிகங்களை கொரோனா ...\nஞாயிற்றுக்கிழமை, 29 மார்ச் 2020\n1தமிழகத்தில் கொரோனா வைரஸ் 2-ம் கட்டத்தில்தான் உள்ளது\n2பணப்புழக்கத்தை உறுதி செய்ய வங்கிகளிடம் வலியுறுத்தப்படும்: நிர்மலா சீதாராமன்...\n3கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள தமிழகத்துக்கு ரூ. 9,000 கோடி நிவாரண நிதி வ...\n4குமரியில் 3 பேர் கொரோனா பாதிப்பால் இறக்கவில்லை: உண்மை காரணம் குறித்து தமிழக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://darulislamfamily.com/family/dan-t/dan-books-t/117-night-patrol/149-night-patrol-1.html", "date_download": "2020-03-29T11:48:04Z", "digest": "sha1:DS5MHXNZRMLHHF52LQYYBB2PVDHDZMOW", "length": 18380, "nlines": 87, "source_domain": "darulislamfamily.com", "title": "இரா உலா - 1", "raw_content": "\nமுகப்புஆசிரியர்கள்நூருத்தீன்புத்தகங்கள்இரா உலாஇரா உலா - 1\nஇரா உலா - 1\nஇஸ்லாத்தின் இரண்டாம் கலீஃபா உமர் இப்னுல் கத்தாப் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆட்சிக்காலம். மதீனா நகரம்தான் அப்பொழுது இஸ்லாமிய\nஆட்சியின் தலைநகர். அந்நகரினுள் வணிகம் புரிய வெளியூரிலிருந்து வணிகர்கள் சிலர் வந்திருந்தனர். விடுதிகள் போன்ற வசதிகள் இல்லாத காலம் அது. பகலில் வணிகத்தில் ஈடுபவார்கள். இரவில் நகரிலுள்ள பள்ளிவாசல் ஒன்றின் அருகில் அவர்கள் தங்கிக் கொள்வார்கள். தங்களின் மனைவி, பிள்ளைகள், வாகனம், வணிகச் சரக்கு, இதர பண்டங்களுடன் அப்படி அங்கு அவர்கள் தங்கியிருந்தனர்.\nகலீஃபா உமர் தோழர் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃபை அழைத்தார். “நமது நகருக்கு வந்து வணிகர்கள் தங்கியுள்ளார்களே, இன்றிரவு நாம் சென்று அவர்களுக்குப் பாதுகாவலாய் காவல் புரிவோம், வருகிறீர்களா\nவணிகர்கள் பாதுகாவல் கேட்டும் கலீஃபாவை அணுகவில்லை; கலீஃபாவும் பணியாட்கள், சேவகர்கள் என்று அழைத்து, ”சென்று அவர்களுக்குக் காவலிருங்கள்” என்று அனுப்பவில்லை. தாமே வெளியூர்வாசிகளுக்குப் பாதுகாவல் அளிக்க்க் கிளம்பிச் செல்கிறார். அது என்னவோ, அப்படித்தான் அவர் ஆட்சி புரிந்து கொண்டிருந்தார்\nபெருமைக்குரிய தோழர் உமரை ஒரு தோழராய், மாவீரராய், கலீஃபாவாய் பல பரிமாணங்களில் நாம் அறிந்திருந்தாலும் அவரது ஆட்சியும் அப்பொழுது அவர் செயல் புரிந்தவிதமும் இக்கால அரசியல் கூத்துகளையும் அரசாங்கங்களின் அழிச்சாட்டியத்தையும் காணும் நமக்கு வெகு புதுமையாக இருக்கும். ஆனால்,\nவரலாற்றுக் கதைகளிலும் மன்னர் தொடர்பான நகைச்சுவைகளிலும் மன்னரின் இரவு நகர்வலம் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறோம், படித்திருக்கிறோம். அவையெல்லாம் உண்மையோ, கற்பனையோ - ஆனால் இஸ்லாமிய வரலாற்றில் அப்படியொன்று நிஜமாகவே நிகழ்ந்தது. கலீஃபா உமர் இரவு நேரங்களில் மதீனா நகரில் சுற்றிச் சுற்றி ரோந்து புரிந்து பாதுகாவலளித்தது, சுவையான தகவல்கள் அடங்கிய தனி வரலாறு. நமக்குப் பல படிப்பினைகளை அளிக்கும் வரலாறு அது.\nநண்பர்கள் சேர்ந்து சொகுசாய் ஊர் சுற்றக் கிளம்புவார்களே, அப்படி அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃபும், ”“ஓ போகலாமே\nவணிகர்கள் தங்குயிருந்த பள்ளிவாசலுக்குக் கிளம்பிச் சென்றார்கள் இருவரும். அந்த வெளியூர் வணிகர்கள் தங்களுக்குப் பாதுகாவலாய் நாடாளும் கலீஃபாவும், மற்றொரு உன்னத நபித்தோழரும் வந்திருக்கிறார்கள் என்பதெல்லாம் தெரியாமல் உறங்க ஆரம்பித்துவிட்டனர். பாதுகாவலுக்குச் சென்ற இருவரும் தூக்கம் வராமலிருக்க பேசிப் பொழுதைக் கழிக்காமல், பின்னிரவுத் தொழுகை தொழ ஆரம்பித்துவிட்டார்கள். தொழுகை, அதுவும் இரவுத் தொழுகை அவர்களுக்கு அனைத்தையும்விட மிக மிக முக்கியமானது. அவர்களுக்கு ஆன்ம பலத்தை அள்ளியளித்த மகா உன்னத இறை வழிபாடு அது.\nஅப்பொழுது குழந்தையொன்று அழும் ஒலி கேட்டது. விடாது அழும் ஒலி. தாங்க முடியவில்லை. தொழுகையை முடித்த உமர் இருட்டில் அந்தக் குழந்தையின் அருகில் சென்று அதன் தாயிடம், “அல்லாஹ்விற்குப் பயந்து கொள்ளுங்கள். குழந்தை இப்படிக் கதறி அழுகிறதே. சரியாகக் கவனித்துக் கொள்ளுங்கள்,” என்று அறிவுறுத்திவிட்டு வந்துவிட்டார்.\nசிறிது நேரம் கழித்து மீண்டும் குழந்தை அழும் ஒலி கேட்டது. தாய் சமாதானப்படுத்தவில்லையோ, குழந்தை கேட்கவில்லையோ தெரியாது, ஆனால் கடுமையான அழுகை ஒலி. வேகமாய்க் கிளம்பி குழந்தையின் அருகில் சென்ற உமர் அதன் தாயிடம், “என்ன அம்மா நீ உன் குழந்தை ஏன் இரவு முழுக்க அழுது கொண்டிருக்கிறது உன் குழந்தை ஏன் இரவு முழுக்க அழுது கொண்டிருக்கிறது நீ அதைச் சமாதானப்படுத்தாமல் இருக்கிறாயே. என்னாச்சு உனக்கு நீ அதைச் சமாதானப்படுத்தாமல் இருக்கிறாயே. என்னாச்சு உனக்கு\nஉமரை கலீஃபா என அறிந்திராத அந்தத் தாய் பதில் அளித்தார். சற்று விசித்திரமான பதில். “ஓ அல்லாஹ்வின் அடிமையே குழந்தை தாய்ப்பால் கேட்கிறது. நான் கொடுக்காமல் அவன் கவனத்தைத் திசை திருப்பப் பார்க்கிறேன். அதை ஏற்காமல் அழுது கொண்டிருக்கிறது. வேறொன்றுமில்லை.”\nபசிக்கும் குழந்தைக்கு தாய்ப் பாலூட்ட மறுக்கிறாரா என்ன அநியாயம்\n“கலீஃபா உமர் சட்டமிட்டிருக்கிறார். பால்குடி மறக்காத குழந்தைகளுக்கு உதவித் தொகை வழங்கப் படுவதில்லையாம். அதனால்தான் நான் அவனுக்குப் பால்குடி மறக்கப் பழக்கப்படுத்துகிறேன்.”\nஅப்பொழுதெல்லாம் அரசின் கருவூலமான பைத்துல்மாலிலிருந்து மக்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டு வந்தது. உதவித்தொகை பெறத் தகுதியுள்ள குடும்பத்திலுள்ள ஒவ்வொருவருக்கும் அது வழங்கப்பட்டது. ஆனால் கைக்குழந்தைகள் இருப்பின் அந்தக் குழந்தைக்குத் தாய்ப்பால் மறக்கச் செய்யப்படும் வரை தனிநபராகக் கணக்கிடக் கூடாது என்று சட்டமியற்றி இருந்தார் உமர். அதனால் ஏழு பேர் உள்ள குடும்பத்தில் ஒன்று பால்குடி வயதிலுள்ள குழந்தை ஒன்று இருந்தால் அதற்கு உதவித் தொகையில் பங்கு கிடையாது.\n இருக்கட்டும் விரைவில் என் குழந்தைக்கு நான் தாய்ப்பால் மறக்கச் செய்கிறேன். அவனுக்கும் ஒரு பங்கு கிடைக்கும்” என்பது அந்தத் தாயின் திட்டம்.\nதிகைத்துப்போன உமர், “”உன் குழந்தைக்கு என்ன வயதாகிறது\nசில மாதங்கள் ஆகியிருந்தன அந்தக் குழந்தைக்கு. தெரிவித்தார் தாய்.\n ஏன் இப்படி பால் நிறுத்த அவசரப்படுகிறாய் அப்படிச் செய்யாதே” என்று தெரிவித்துவிட்டுச் சென்றுவிட்டார்.\nஇரவு முடிந்து ஃபஜ்ரு தொழுகைக்காகத் தமது பள்ளிவாசலுக்குத் திரும்பிவிட்டார் உமர். தொழ ஆரம்பித்து ஓத ஆரம்பித்தவர், அழ ஆரம்பித்துவிட்டார் நாடாளும் கலீஃபா, வீரர் உமர் தொழுகையில் அழ ஆரம்பித்துவிட்டார் நாடாளும் கலீஃபா, வீரர் உமர் தொழுகையில் அழ ஆரம்பித்துவிட்டார் அடக்க மாட்டாமல் விம்மியதில் அவருக்குப் பின்னால் தொழுகையில் நின்றிருந்த தோழர்களுக்கு அவர் ஓதியது கூட சரிவரக் கேட்கவில்லை.\nதொழுது முடித்தவர் மக்களிடம் திரும்பி, “உமருக்குக் கேடே இப்படி எத்தனை முஸ்லிம் குழந்தைகளை அவர் கொன்றிருக்கிறாரோ தெரியவில்லையே இப்படி எத்தனை முஸ்லிம் குழந்தைகளை அவர் கொன்றிருக்கிறாரோ தெரியவில்லையே” என்று மாய்ந்து அங்கலாய்த்தவர் தனது பணியாள் ஒருவரை அழைத்தார்.\nசகலமானவருக்கும் அறிவிக்கவும், “குழந்தைகளுக்குப் பால்குடி மறக்கச் செய்வதில் யாரும் அவசரப்படக் கூடாது. குடும்பங்களில் பிறந்துள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் இனி உதவித் தொகை வழங்கப்படும்.”\nசெய்தி அறிவிக்கப்பட்டது. உத்தரவு எழுத்தில் வடிக்கப்பெற்று அனைத்துப் பகுதி நிர்வாகிகளுக்கும் ஆளுநர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. அன்றிலிருந்து ஒவ்வொரு குழந்தையைப் பற்றிய தகவலும் அரசாங்கப் பதிவுகளில் குறித்துக் கொள்ளப்பட்டு, அனைவருக்கும் பைத்துல்மாலிலிருந்து நிதி உதவி அளிக்க ஏற்பாடானது.\nஅவையெல்லாம் தேர்தல் வாக்குறுதித் திட்டங்களல்ல. இறை பயத்தில், இறை உவப்பிற்காக மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட்டவை. எனவே நீதி தழைத்தது. மக்கள் செழித்தனர்\nசமரசம் - 16-30 நவம்பர் 2010 இதழில் வெளியான கட்டுரை\nஅச்சு வடிவில் வாசிக்க இங்கே க்ளிக்கவும்\n<<உலா முகப்பு>> <<உலா - 2>>\n\"ஜூபைதா\" நெடுங்கதை 1925 காலகட்டத்தின் தமிழ் வார்த்தை பிரயோகங்களோடு, சுவராஸ்யத்திற்கு கொஞ்சமேனும் ...\nAlhamdulillah. அழகு. அதிகம் படித்து அதிகம் எழுத அல்லாஹ் அருள் புரிய வேண்டுகிறேன்.\nமுஹம்மது நபி (ஸல்) வரலாறு - கட்டுரைப் போட்டி முடிவுகள்\nஎல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. இறையருளால் நான் எழுதிய கட்டுரை, முதல் இடத்தைப் பிடித்தது அறிந்து பெரு ...\nகண்கள் கசிந்தது. வீரத்திற்குப் பெயர் பெற்ற ஆஸிம் பின் தாபித் (ரலி)அவர்களின் உறுதி. அதற்கு அல்லாஹ் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/tag/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-03-29T11:30:41Z", "digest": "sha1:GXZFAP4ZISSZEKJDBNVDFBTO2L5OV36O", "length": 12953, "nlines": 115, "source_domain": "seithupaarungal.com", "title": "இஸ்லாமியர்கள் – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nஅரசியல், அரசியல் பேசுவோம், இன்றைய முதன்மை செய்திகள், ஒரு சொல் கேளீர்\nஇந்து முன்னணி பிரமுகர் கொலையில் ஊடகங்கள் சொன்ன கதைகள்\nஜூலை 6, 2014 த டைம்ஸ் தமிழ்\nஒரு சொல் கேளீர் நந்தினி சண்முகசுந்தரம் விருதுநகர் மாவட்டம் சங்கரன்கோவிலில் இந்து முன்னணி நகரச் செயலாளர் ஜீவராஜ் என்பவர் நேற்று முந்தினம் கொலை செய்யப்பட்டார். சங்கரன்கோவில் காந்திநகரை சேர்ந்தவர் ஜீவராஜ் (37). இந்து முன்னணி நகர செயலாளரான இவர், அவரது வீட்டருகே கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்தக் கொலை அரசியல் உள்நோக்கத்தோடு நடத்தப்பட்டதாக இந்து முன்னணி ராம கோபாலன் உள்பட இந்துத்துவ ஊடகங்கள் அனைத்தும் குற்றம் சாட்டின. ஆனால் இந்தக் கொலையை ஜீவராஜின் முதல் மனைவியே… Continue reading இந்து முன்னணி பிரமுகர் கொலையில் ஊடகங்கள் சொன்ன கதைகள்\nகுறிச்சொல்லிடப்பட்டது அடிதடி, அரசியல், இந்து முன்னணி, இந்து முன்னணி ராம கோபாலன், இன்றைய முதன்மை செய்திகள், இஸ்லாமியர்கள், குடிப்பழக்கம், கொலை முயற்சி, சங்கரன்கோவில், மதப்பிரச்னை, வழிப்பறி, விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்பின்னூட்டமொன்றை இடுக\nஅரசியல், அரசியல் பேசுவோம், தேர்தல் 2014\nமோடிதான் கலவரங்களுக்கு காரணமானவர் எனில், ஏன் மூன்று முறை குஜராத் முதல்வரானார்\nமார்ச் 11, 2014 த டைம்ஸ் தமிழ்\nஅரசியல் பேசுவோம் இப்போது நடுத்தர, மேல்தட்டு மக்கள் மத்தியில் நரேந்திர மோடி குறித்து இந்தியாவைக் காப்பாற்ற வந்த ரட்சகன் பிம்பம் கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது. தங்களை அறியாமலேயே மேலோட்டமாக வளர்ச்சி, நிர்வாகத்திறன் ஆகியவற்றைப் பேசி மோடி என்கிற பாசிச கோட்பாடுகளைக் கொண்ட அரசியல்வாதிக்கு ஆதரவாக பேசி வருகிறார்கள். அவர்கள் எழுப்பும் முக்கியமான 5 கேள்விகளுக்கு பதில் சொல்கிறார் சமூக ஆர்வலர் நரேன் ராஜகோபாலன். 1) மோடி தான் கலவரங்களுக்கு பின்னான ஆள் என்றால், ஏன் மூன்று முறை குஜராத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார் வலிமையான எதிர்ப்பு… Continue reading மோடிதான் கலவரங்களுக்கு காரணமானவர் எனில், ஏன் மூன்று முறை குஜராத் முதல்வரானார்\nகுறிச்சொல்லிடப்பட்டது 2002 படுகொலைகள், அதானி குழுமம், அரசியல், அரசியல் பேசுவோம், ஆனந்த் மஹீந்திரா, ஆர். எஸ். எஸ், இந்தியன் முஜாகீதின், இந்து மகிளா சபா, இஸ்லாமியர்கள், கெளதம் அதானி, சமூக ஆர்வலர் நரேன் ராஜகோபாலன், தேர்தல் 2014, தேர்தல் பிரச்சாரம், நரேந்திர, நேரடி வேலை வாய்ப்பு, பஜ்ரங் தள், மசூதி, மறைமுக வேலைவாய்ப்பு, முகேஷ் அம்பானி, முதலீடு, ரத்தன் டாட்டா, ராம் சேனா, லஷ்கர்-இ-தொய்பாவை, லாலு பிரசாத் யாதவ், வி.எச்.பி4 பின்னூட்டங்கள்\nவரதட்சணை சாவுகள் குஜராத்தில் அதிகமாக இருக்கிறதே ஏன் மிஸ்டர் மோடி\nமார்ச் 8, 2014 மார்ச் 8, 2014 த டைம்ஸ் தமிழ்\nஅரசியல் பேசுவோம் குஜராத்தில்தான் பெண்கள் மிக பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று பா.ஜ.கவினரும் அவர்களுடைய ஆதரவாளர்களும் ஓங்கி ஒலித்தபடி இருக்கிறார்கள். நரேந்திர மோடி பிரதமராகிவிட்டால் நாட்டில் உள்ள பெண்களெல்லாம் மிக பாதுகாப்பாக இருக்கலாம் என்று பிரச்சாரமும் செய்து வருகிறார்கள். உண்மை நிலவரத்தை ஆதரத்துடன் சொல்கிறார்கள் சமூக ஆர்வலர் நரேன் ராஜகோபாலன். மோடிக்கு என்னுடைய 20 கேள்விகள் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஒரு கட்சி இருக்கிறது. அரசியல் பிரயாசைகள் இருக்கிறது. முன்னாள் முதல்வர். பாஜகவின் எதிரி. அதனால் அவர் கேள்வி கேட்டால்,… Continue reading வரதட்சணை சாவுகள் குஜராத்தில் அதிகமாக இருக்கிறதே ஏன் மிஸ்டர் மோடி\nகுறிச்சொல்லிடப்பட்டது அன்னிய முதலீடு, அமித் ஷா, அரசியல், அரவிந்த் கெஜ்ரிவால், இந்தியா, இஸ்லாமிய குழந்தைகள், இஸ்லாமியர்கள், ஐ.மு.கூ, கல்வி சூழல், காங்கிரஸ் அரசு, குஜராத், குஜராத் பாஜக, குஜராத் வளர்ச்சி, குடும்ப வன்முறை, சட்டசபை, சுஜலாம் சுபலாம் யோஜனா நீர் வரத்து திட்டம், டாடா நேனோ, டாடா மோட்டார்ஸ், டைம்ஸ் ஆஃப் இந்தியா, தனி நபர் வருமானம், தலித் குழந்தை, திட்ட கமிஷன் அறிக்கை, தீண்டாமை கொடுமை, தே.ஜ.கூ, நவ்ஸ்ரஜன், பஞ்சாயத்து தேர்தல்கள், பப்ளிக் அக்கவுண்ட்ஸ் கமிட்டி, பாலியல் அத்துமீறல்கள், பெண்கள், மதக்கலவரம், மாநகராட்சி, மாயா கொத்தானி, லோக் ஆயுக்தா, வன்புணர்வுகள், வரதட்சணை இறப்புகள், வாஜ்பாய், Gujarat Freedom of Religion Act, Less Government. More Governance, meritocracy2 பின்னூட்டங்கள்\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/viral/indian-express-photo-baby-kejriwal-goes-viral-168464/", "date_download": "2020-03-29T11:29:03Z", "digest": "sha1:W2M6Z6FMBXSCJGVO57NOUCCEQY2BNDHZ", "length": 14346, "nlines": 122, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் குட்டி கெஜ்ரிவால் போட்டோ வைரல் - Indian Express Tamil இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் குட்டி கெஜ்ரிவால் போட்டோ வைரல்", "raw_content": "\nகொரோனா தொற்றால் பரிதாபமாக உயிரிழந்த பச்சிளம் குழந்தை; அமெரிக்க அரசு விசாரணை\nகோவிட்-19 அறிகுறிகளை பரிசோதிக்கும் ‘ஆப்பிள்’ கருவி – பயன்படுத்துவது எப்படி\nஇந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் குட்டி கெஜ்ரிவால் போட்டோ வைரல்\nடெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் உடையணிந்த ஒரு குழந்தையின் புகைப்படம் சமூக ஊடகங்களில்...\nடெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் உடையணிந்த ஒரு குழந்தையின் புகைப்படம் சமூக ஊடகங்களில் பேபி கெஜ்ரிவால் என்று குறிப்பிடப்பட்டு வைரலாகியுள்ளது.\nடெல்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி ஐ.டி.ஓ தலைமையகத்தில் இந்தியன் எக்ஸ்பிரஸ் புகைப்படக் கலைஞர் தஷி தோப்கியால் எடுத்த இந்த புகைப்படத்தில் ஒரு சிறுவன் மையில் வரைந்த மீசை, கண்ணாடி, கெஜ்ரிவாலின் பிரபலமான குளிர்கால உடையுடன் தோறமளிக்கிறான். இந்த புகைப்படம் இணையத்தில் பகிரப்பட்டவுடன் பலரும் இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுவனை ‘பேபி கெஜ்ரிவால்’ என்று கூற உடனடியாக வைரலானது.\nஇதையடுத்து, ஆம் ஆத்மி கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்திலும் குட்டி கெஜ்ரிவாலின் புகைப்படம் பதிவிடப்பட்டது.\nடெல்லியில் ஆம் ஆத்மி கட்சி தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க தொடங்கியுள்ள நிலையில், பலர் சமூக ஊடகங்களில் ஆம் ஆத்மி கட்சிக்கு வாழ்த்து தெரிவிப்பதற்கு‘குட்டி கெஜ்ரிவால்’ படத்தைப் பகிர்ந்துகொண்டனர்.\nடெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் மட்டும் மக்களின் இதயங்களைக் கவரவில்லை இந்த பேபி கெஜ்ரிவாலும் மக்களின் இதயங்களைக் கவர்ந்துள்ளார்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”\nவெளியே போகாதீங்கன்னா கேட்க மாட்டீங்களா\nஊரடங்கின் முதல் நாளில் எப்படி இருக்கிறது இந்தியா\nலத்திகளை சானிடைஸ் செய்யும் போலீஸார் : வைரலாகும் வீடியோ\nகொரோனா அச்சு��ுத்தல் : டெல்லி ஷாகீன் பாக் போராட்டத்தை அப்புறப்படுத்திய போலீஸார்\nதனிமைப்படுத்தப்படும் இந்திய தலைநகர்… எல்லைகள் மூடப்படுகிறது\nடெல்லி, உத்தரக்காண்ட் மாநிலங்கள் மார்ச் 31 வரை முடக்கம்; மக்கள் வீட்டிலேயே இருக்க உத்தரவு\nமதசார்பற்ற ஜனநாயகத்துக்கு உள்ள அச்சுறுத்தலை எதிர்ப்போம் : இந்தியாவை பாதுகாப்போம்\nகொரோனா பீதியிலும் குதூகலம் – ஸ்ரேயாவின் அசத்தல் நடனம்\nடெல்லி கூட்டு பாலியல் வழக்கு: தூக்கு தண்டனைப் பெற்ற 4 பேரின் பின்புலம்\nடிக் டாக்-கில் சிம்ரன்: இனி ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான்\nமாஸ்டர் படத்தில் விஜய், விஜய் சேதுபதி கேரக்டர் பெயர் என்ன தெரியுமா\nஇயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தில் விஜய், விஜய் சேதுபதியின் கதா பாத்திரங்களின் பெயர் கசிந்து விஜய் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n‘கடவுளை காப்பாத்துறேன்னு சொல்ற கும்பலிடம் தள்ளி இருங்க’ விஜய் சேதுபதி சுழற்றிய அரசியல் சவுக்கு\nமாஸ்டர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, “மதமோ சாதியோ மனுஷன காப்பாத்தாது. கடவுளை காப்பாத்துறேன்னு சொல்லிட்டு இருக்குற கும்பல்களிடம் இருந்து தள்ளியே இருங்க.” என்றுகூறி அரசியல் சவுக்கை சுழற்றியிருக்கிறார்.\nExplained: பாரம்பரிய மருந்துகள் கொரோனாவை ஒழிக்குமா\nசென்னையில் இருந்து திரும்பிய இளைஞர்களை மரத்தில் தனிமைப்படுத்திய மேற்கு வங்க கிராமம்\nகொரோனா சிகிச்சை : அமெரிக்காவில் உயில் எழுதும் டாக்டர்களின் எண்ணிக்கை உயர்வு\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எங்கே அதிகம்\nகொரோனா நிவாரண நிதி: மோடி வேண்டுகோளை ஏற்று ரூ 25 கோடி வழங்கினார் அக்ஷய் குமார்\nஉலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு… ஐசிஐசிஐ வங்கியின் அவசர அறிவிப்பு\nகொரோனா தொற்றால் பரிதாபமாக உயிரிழந்த பச்சிளம் குழந்தை; அமெரிக்க அரசு விசாரணை\nகோவிட்-19 அறிகுறிகளை பரிசோதிக்கும் ‘ஆப்பிள்’ கருவி – பயன்படுத்துவது எப்படி\nகேரளாவில் மதுக் கடைகள் அடைப்பு: தற்கொலை முயற்சியில் ‘குடி’மகன்கள்\nஊரடங்கு அறிவிப்பு தேசிய கொள்கைகளுக்கு உகந்ததல்ல – ஏழைகளை கவனிப்பதில் தோல்வி\nமுதல் அரச குடும்பத்து பலி – கோட்டையிலும் கைவைத்த கொரோனா\n‘மன்னிப்புக் கேட்கிறேன்; ஆனால் இது அவசியம்’ – பிரதமர் மோடியின��� ‘மன் கி பாத்’ ஹைலைட்ஸ்\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பிரதமர் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை அளிப்பது எப்படி\nExplained: பாரம்பரிய மருந்துகள் கொரோனாவை ஒழிக்குமா\nகொரோனா தொற்றால் பரிதாபமாக உயிரிழந்த பச்சிளம் குழந்தை; அமெரிக்க அரசு விசாரணை\nகோவிட்-19 அறிகுறிகளை பரிசோதிக்கும் ‘ஆப்பிள்’ கருவி – பயன்படுத்துவது எப்படி\nகேரளாவில் மதுக் கடைகள் அடைப்பு: தற்கொலை முயற்சியில் ‘குடி’மகன்கள்\nவாழ்வின் பெரிய அச்சுறுத்தலை சமாளிப்போம்: மோடி நடவடிக்கைக்கு ஐ.நா ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/cross-word281119/", "date_download": "2020-03-29T11:53:13Z", "digest": "sha1:GMMXJY4XLV5LKIIJPBUWW2LG7TDU4I5W", "length": 6774, "nlines": 157, "source_domain": "tamilandvedas.com", "title": "cross word281119 | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Hindu Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Ravana shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அதிசயம் அப்பர் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பட்டியல் பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரகசியம் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://tamilaruvi.news/tag/technology/", "date_download": "2020-03-29T11:49:22Z", "digest": "sha1:IBO4QWACS5RFWZF23OUICYUCZTKR7LW6", "length": 20682, "nlines": 80, "source_domain": "tamilaruvi.news", "title": "technology Archives | Tamilaruvi.news | தமிழருவி செய்தி | Tamil News Website | Sri Lanka News Online | Latest Tamil News | Indian and World News | Daily Tamil News, Sri Lankan News | Jaffna news", "raw_content": "\nஜனாதிபதி வேட்பாளராக சஜித்தை நியமித்தமைக்கான காரணம் – ரணில்\n26th September 2019 இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on ஜனாதிபதி வேட்பாளராக சஜித்தை நியமித்தமைக்கான காரணம் – ரணில்\nஜனாதிபதி வேட்பாளராக சஜித்தை நியமித்தமைக்கான காரணம் – ரணில் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி பிளவுபடாது முன்நகர வேண்டிய காரணத்தினால் தான் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க தீர்மானம் எடுக்கப்பட்டதென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஜனாதிபதி வேட்பாளர���க சஜித் பிரேமதாசாவின் பெயரை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செயற்குழு கூட்டத்தில் இன்று அறிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கைக்கு அமையவும் தமக்கு ஆதரவு …\nநியமனம் நிறுத்தப்பட்டதை கண்டித்து மன்னாரில் ஆர்ப்பாட்டம்\n26th September 2019 இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on நியமனம் நிறுத்தப்பட்டதை கண்டித்து மன்னாரில் ஆர்ப்பாட்டம்\nநியமனம் நிறுத்தப்பட்டதை கண்டித்து மன்னாரில் ஆர்ப்பாட்டம் கடந்த வாரம் வழங்கப்பட்ட கருத்திட்ட உதவியாளர் நியமனம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதை எதிர்த்து மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று அடையாள கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கபப்ட்டுள்ளது. குறித்த போராட்டத்தினை நியமனம் பெறவுள்ள உத்தியோகஸ்தர்கள் முன்னெடுத்திருந்தனர். கடந்த 16 ஆம் திகதி மக்கு தனிப்பட்ட நியமன கடிதங்கள் கிடைக்கப் பெற்று மாவட்ட செயலகத்தில் மூன்று நாட்கள் ஒப்பமிட்ட போதும் தங்களுக்கு வழங்கி வைக்கப்பட்ட …\n26th September 2019 இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on கொழும்பில் பிரமாண்ட போராட்டம்\nகொழும்பில் பிரமாண்ட போராட்டம் இலங்கை அதிபர், ஆசிர்களின் 30 தொழிற்சங்கங்கள் இன்று கொழும்பில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. சம்பள முரண்பாடுகளைத் தீர்ப்பது, அதிகப்படியான பணிச்சுமையைக் குறைப்பது மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஆறு சதவீதத்தை கல்விக்காக ஒதுக்குதல் ஆகிய கோரிக்கைகள் உள்ளடங்கலாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் முன்ண்டெக்கப்பட்டுள்ளது. இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையை நோக்கி செல்ல முயன்றதால், லோட்டஸ் வீதி மூடப்பட்டது. அத்துடன் போராட்டத்தை கட்டுப்படுத்த தயாராக …\nபுலிகளின் முன்னாள் முக்கியஸ்தர் கோட்டாவுடன் இணைவு\n23rd September 2019 இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on புலிகளின் முன்னாள் முக்கியஸ்தர் கோட்டாவுடன் இணைவு\nபுலிகளின் முன்னாள் முக்கியஸ்தர் கோட்டாவுடன் இணைவு விடுதலைப்புலிகளின் முன்னாள் முக்கியஸ்தரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சே.ஜெயானந்தமூர்த்தி நேற்று பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்துள்ளதாக பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் சந���திரகுமார் தெரிவித்துள்ளார். பாசிக்குடாவில் உள்ள விடுதி ஒன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் சே.ஜெயானந்தமூர்த்தி உட்பட இன்னும் அவரின் ஆதரவாளர்கள் சிலரும் பொதுஜன பெரமுன கட்சியுடன் இணைந்து கொண்டுள்ளனர். கடந்த 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் விடுதலைப் …\nவிடுதலைப்புலிகளின் முக்கிய ஆவணங்களைத்தேடி படையினர் \n20th September 2019 இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on விடுதலைப்புலிகளின் முக்கிய ஆவணங்களைத்தேடி படையினர் \nவிடுதலைப்புலிகளின் முக்கிய ஆவணங்களைத்தேடி படையினர் கிளிநொச்சி- சிவபுரம் பகுதியில் விடுதலைப்புலிகளினால் புதைக்கப்பட்டதாக கூறப்படுகின்ற முக்கிய ஆவணங்கள் மற்றும் பெறுமதிமிக்க பொருட்களைத் தேடி அகழ்வும் பணிகள் முன்னெடுக்கபட்டுள்ளது. கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதிபதி த.சரவணராஜா முன்னிலையில் கடற்படையினர், இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் ஆகியோர் இணைந்து தற்போது இந்த அக்ழ்வினை முன்னெடுத்துள்ளனர். இறுதி யுத்தத்தின் போது, விடுதலைப்புலியினர், தங்களின் முக்கிய ஆவணங்கள், மற்றும் பெறுமதியான தங்க ஆபரணங்கள் ஆகியவற்றை சிவபுரம் பகுதியில் …\nபித்தலாட்டம் செய்து ஜெயித்த முகென்… குறும்படம் போட்ட கவின் ஆர்மி இதோ\n19th September 2019 சினிமா செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on பித்தலாட்டம் செய்து ஜெயித்த முகென்… குறும்படம் போட்ட கவின் ஆர்மி இதோ\nபித்தலாட்டம் செய்து ஜெயித்த முகென்… குறும்படம் போட்ட கவின் ஆர்மி இதோ சுமை தூக்கும் டாஸ்க்கில் கவினை ஏமாற்றி முகென் ஜெயித்து விட்டதாக கவின் ஆர்மியினர் ஒரு குறும்படத்தை வெளியிட்டுள்ளனர். பினாலேவுக்கான டாஸ்க்குகள் நடைபெற்று வருகின்றன. நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டி விட்டதால், இனி டாஸ்க்குகள் கடுமையாக தரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நேரடியாக பினாலேவுக்குச் செல்ல, இந்த டிக்கெட்டைப் பெற போட்டியாளர்கள் கடுமையாகப் போராடி வருகின்றனர். பிக் பாஸ் வீட்டிற்கு …\nகூட்டமைப்பின் உறுப்பினர்களிற்கு சம்பந்தன் வைத்தார் ஆப்பு\n19th September 2019 இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on கூட்டமைப்பின் உறுப்பினர்களிற்கு சம்பந்தன் வைத்தார் ஆப்பு\nகூட்டமைப்பின் உறுப்பினர்களிற்கு சம்பந்தன் வைத்தார் ஆப்பு வடக்கின் ஏனைய ஏழு மாவட்டங்களைய��ம் புறக்கணித்து, திருகோணமலை மாவட்டத்திலுள்ள தனது ஆதரவாளர்களை உள்ளடக்கிய பட்டியல் ஒன்றை இரா.சம்பந்தன், சமுர்த்திக்கு பொறுப்பான அமைச்சில் கையளித்துள்ளார். ஐக்கிய தேசிய முன்னணி அரசினால், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரமுகர்களிற்கு விசேட அபிவிருத்தி நிதி மற்றும் வேலைவாய்ப்பில் ஆட்களை சிபாரிசு செய்யும் வசதிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. சமுர்த்தி உத்தியோகத்தர்களில் ஒரு தொகையினரை புதிதாக நியமிக்க அரசு முடிவு …\nபதவியை துறக்கும் தீர்மானத்தில் விக்னேஸ்வரன்\n15th September 2019 இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on பதவியை துறக்கும் தீர்மானத்தில் விக்னேஸ்வரன்\nபதவியை துறக்கும் தீர்மானத்தில் விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைமை பதவியில் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் நீடிப்பதற்கு பல தரப்பிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. எனினும், விக்னேஸ்வரன் இணைத்தலைவர் பதவியை துறப்பதை பேரவைக்குள் ஒரு அணி விரும்பவில்லை. என்பதோடு விக்னேஸ்வரனே இணைத்தலைமையில் நீடிக்க வேண்டுமென அவர்கள் விரும்புகிறார்கள். யாழில் நாளை மறுநாள் எழுக தமிழ் நிகழ்வு நடைபெறவுள்ள நிலையில், அதில் கலந்து கொள்ளாதவர்களால், விக்னேஸ்வரனின் இணைத்தலைமை குறித்து …\nபொருத்தமான தேசியத் தலைவர் ஒருவரை தெரிவு செய்ய வேண்டும் – ஞானசாரர்\n15th September 2019 இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on பொருத்தமான தேசியத் தலைவர் ஒருவரை தெரிவு செய்ய வேண்டும் – ஞானசாரர்\nபொருத்தமான தேசியத் தலைவர் ஒருவரை தெரிவு செய்ய வேண்டும் – ஞானசாரர் இந்த நாட்டை மீட்டெடுப்பதற்குப் பொருத்தமான தேசியத் தலைவர் ஒருவரை தெரிவு செய்ய வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். இன்று நுகேகொடயில் இடம்பெற்ற பொதுபல சேனா அமைப்பின் இளைஞர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார். யாருடையவாவது குடும்ப ஆதிக்கத்தை நிலைநாட்டவோ, அல்லது பரம்பரை ரீதியாக ஆட்சிக்கு …\nUNP தலைவர்களுடன் சஜித் முக்கிய கலந்துரையாடல்\n14th September 2019 இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on UNP தலைவர்களுடன் சஜித் முக்கிய கலந்துரையாடல்\nUNP தலைவர்களுடன் சஜித் முக்கிய கலந்துரையாடல் UNP துணை தலைவர��� சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் பிரமுகர்களுக்கிடையில் பேச்சுவார்த்தை ஒன்று இன்று இரவு நடைபெறவுள்ளது. குறித்த பேச்சுவார்த்தை நிதியமைச்சர் மங்கள சமரவீரவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற உள்ளது. இதன்போது வரவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து ஐக்கிய தேசிய முன்னணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் மற்றும் சிறுபான்மை கட்சிகளுடன் கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளவுள்லதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/dec/13/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3305063.html", "date_download": "2020-03-29T12:13:11Z", "digest": "sha1:UB2CA7YYVLZIJI7BVLNDNO3MU2YKUNLT", "length": 8317, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சிவகங்கையில் இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:06:54 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை\nசிவகங்கையில் இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம்\nசிவகங்கையில் இஸ்லாமிய கூட்டமைப்பு சாா்பில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை திருத்தக் கோரி கண்டன முழக்கப் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nஅண்டை நாடுகளான பாகிஸ்தான்,வங்கதேசம்,மியான்மா் ஆகிய நாடுகளிலிருந்து வெளியேறும் இந்துக்கள், பெளத்தா்கள்,சீக்கியா்கள்,கிறிஸ்தவா்கள் உள்ளிட்டோருக்கு குடியுரிமை வழங்குவதற்கான மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் அண்மையில் நிறைவேற்றப்பட்டது.இந்த மசோதா இந்தியாவில் வாழும் இஸ்லாமியா்களுக்கு எதிரானது என நாடு முழுவதும் இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.\nஅந்த வகையில்,சிவகங்கை நேரு கடை வீதியில் வாலாஜா நவாப் ஜூம்ஆ பள்ளி வாசல் முன்பு உள்ள சாலையில் இஸ்லாமிய கூட்டமைப்பு சாா்பில் வெள்ளிக்கிழமை கண்டன முழக்க போராட்டம் நடைபெற்றது. இதில், அண்மையில் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை மசோதாவில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும்,நாட்டில் வாழும் அனைவரும் அச்சமின்றி வாழ மத்திய,மாநில அரசுகள் உரிய நடவடி���்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.\nஇதுகுறித்து தகவலறிந்து வந்த சிவகங்கை சரக காவல் துணை கண்காணிப்பாளா் அப்துல் கபூா்,காவல் ஆய்வாளா் சீராளன் உள்ளிட்ட போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமிய அமைப்பினரிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.\nஊரடங்கு உத்தரவு - நாங்காம் நாள்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்துள்ள தொழிலாளர்கள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - நான்காம் நாள்\nஊரடங்கு உத்தரவு - முன்றாம் நாள்\nசிப்காட் எண்ணெய்க் கிடங்கில் தீ விபத்து\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமும்பையில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nஇன்டூ தி வைல்ட் - டீஸர் வெளியீடு\nநான் சிரித்தால் - அஜூக்கு குமுக்கு பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2020/feb/09/saints-want-more-names-of-up-districts-to-be-changed-3353251.html", "date_download": "2020-03-29T12:52:20Z", "digest": "sha1:EF7MV4CMGXCE54IWYZVPWQEGNCUSOG6O", "length": 9404, "nlines": 118, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:06:54 PM\nஉ.பி. மாவட்டங்களின் பெயர்கள் மாற்றப்பட வேண்டும்: சாதுக்கள் கோரிக்கை\nபிரயாகராஜில் நடந்து வரும் மாக் மேளாவில் பங்கேற்கும் சாதுக்களும், பார்வையாளர்களும் முகலாயப் பெயரைக் கொண்ட நகரங்களின் பெயர்களை மாற்ற வேண்டும் என்று விரும்புகிறார்கள். இப்போது உத்தரபிரதேசத்தில் உள்ள யோகி ஆதித்யநாத் அரசாங்கத்திடம் அவர்கள் இந்த மாற்றத்தைக் கோருகின்றனர்.\nபஸ்தி மாவட்டத்தின் பெயரை வசிஷ்ட நகர் என்று மாற்றும் திட்டத்தை வரவேற்ற சாதுக்கள், மாநிலத்தில் ஏராளமான நகரங்களை முகலாய ஆட்சியாளர்களால் மறுபெயரிட்டதாகவும், இந்த நகரங்களுக்கு அவற்றின் அசல் பெயர்களைத் திருப்பித் தர வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.\n\"பிரயாகராஜ் அலகாபாத் என்று மாறியிருக்க, யோகி ஆதித்யநாத் அதை மீண்டும் பிரயாகராஜ் என்று மாற்றியுள்ளார். அதே போல், இதுபோன்ற பிற நகரங்களுக்கு அவற்றின் அசல் இந்துப் பெயர்களை திருப்பிக் க���டுக்க வேண்டும். ஆனால், இந்துக்களுக்காக இந்துக்களால் நடத்தப்படும் ஒரு அரசாங்கம் இப்போது எங்களிடம் உள்ளது\" என்று அகில் பாரதியா தாண்டி சுவாமி பரிஷத்தைச் சேர்ந்த சுவாமி மகேஷாஷ்ராம் மகாராஜ் கூறினார்\nஅதே பிரிவைச் சேர்ந்த சுவாமி பிரம்மஸ்ராம் மகாராஜ் கூறுகையில், பல்வேறு காலங்களில் படையெடுப்பாளர்கள் தங்கள் மத விருப்பங்களுக்கு ஏற்ப நகரங்கள் மற்றும் இடங்களின் பெயர்களை மாற்றியுள்ளனர் என்று கூறினார். \"இது முகலாயராக இருந்தாலும் சரி, பிரிட்டிஷ் ஆட்சியாளர்களாக இருந்தாலும் சரி, இருவரும் பெயர்களை மாற்றினர், ஆனால் இப்போது யோகி ஆதித்யநாத் இந்த இடங்களுக்கு அவற்றின் அசல் பெயர்களைக் கொடுத்து அந்த உரிமையை மீட்டு அமைக்க வேண்டும்,\" என்று அவர் கூறினார்.\nஇதற்கிடையில், ஆசாம்கர், அலிகார், முசாபர்நகர், ஷாஜகான்பூர், ஃபதேபூர், புலந்த்ஷாஹர் மற்றும் ஆக்ரா போன்ற நகரங்களின் பெயர் மாற்றப்பட வேண்டும் என்று சாதுக்கள் விரும்புவதாக அவர்களது வட்டாரங்கள் தெரிவித்தன.\nஊரடங்கு உத்தரவு - நாங்காம் நாள்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்துள்ள தொழிலாளர்கள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - நான்காம் நாள்\nஊரடங்கு உத்தரவு - முன்றாம் நாள்\nசிப்காட் எண்ணெய்க் கிடங்கில் தீ விபத்து\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமும்பையில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nஇன்டூ தி வைல்ட் - டீஸர் வெளியீடு\nநான் சிரித்தால் - அஜூக்கு குமுக்கு பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2017/07/13/", "date_download": "2020-03-29T12:21:55Z", "digest": "sha1:K3IFHFY7OX3FGQ32DPLAHDWW63ZCHTI3", "length": 5401, "nlines": 68, "source_domain": "www.newsfirst.lk", "title": "July 13, 2017 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nதேசிய கொடுப்பனவு கட்டமைப்பை தனியார் நிறுவனமொன்றுக்கு வழங்...\nபல்லேபெத்தயில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது த...\nஅரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஒழிக்கப்பட வேண்டும்: கிழக்க...\nஅண்டார்டிகாவில் மிகப்பெரிய பனிப்பாறை உடைந்து பிரிந்தது: க...\nபிரேசிலின் முன்னாள் ஜனாதிபதிக்கு ஒன்பதரை ஆண்டுகள் சிறைத்த...\nபல்லேபெத்தயில��� ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது த...\nஅரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஒழிக்கப்பட வேண்டும்: கிழக்க...\nஅண்டார்டிகாவில் மிகப்பெரிய பனிப்பாறை உடைந்து பிரிந்தது: க...\nபிரேசிலின் முன்னாள் ஜனாதிபதிக்கு ஒன்பதரை ஆண்டுகள் சிறைத்த...\nசசிகலாவிற்கு சிறைச்சாலையில் விசேட வசதிகள் வழங்கப்பட்டுள்ள...\nமகளிருக்கான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணித்தல...\nஇங்கிரியவில் 7 பிள்ளைகளின் தந்தை சுட்டுக்கொலை\nநெடுந்தீவு கடற்பிராந்தியத்தில் இந்திய மீனவர்கள் எழுவர் கைது\nதமிழீழ விடுதலைப் புலிகளின் ”இசையரசி” போர்க்கப...\nமகளிருக்கான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணித்தல...\nஇங்கிரியவில் 7 பிள்ளைகளின் தந்தை சுட்டுக்கொலை\nநெடுந்தீவு கடற்பிராந்தியத்தில் இந்திய மீனவர்கள் எழுவர் கைது\nதமிழீழ விடுதலைப் புலிகளின் ”இசையரசி” போர்க்கப...\nமூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி பங...\nமுதலீட்டு சபையின் தலைவரான ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூர...\nமுதலீட்டு சபையின் தலைவரான ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூர...\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://entertainment.chennaipatrika.com/category/events", "date_download": "2020-03-29T11:33:59Z", "digest": "sha1:PCAVNICPSLZYAYAZ66UVSGCAYQNKQL56", "length": 14310, "nlines": 312, "source_domain": "entertainment.chennaipatrika.com", "title": "Events - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nசினிமா தொழிலாளர்களுக்கு திரு.உதயநிதி ஸ்டாலின்...\nபறவை முனியம்மா இன்று காலமானார்\nநமது சினிமா பத்திரிகையாளர் சங்க உறுப்பினர்கள்...\nசினிமா தொழிலாளர்களுக்கு திரு.உதயநிதி ஸ்டாலின்...\nபறவை முனியம்மா இன்று காலமானார்\nநமது சினிமா பத்திரிகையாளர் சங்க உறுப்பினர்கள்...\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்ப���ம் த்ருவ் விக்ரமின்...\nமனிதர்கள் மீதான அன்பும், செய்யும் தொழில் மீதான...\n‘காடன்’, ‘அரண்யா’, ‘ஹாத்தி மேரே சாத்தி’ - மூன்று...\nகே. பாக்கியராஜ், சாந்தனு, அதுல்யா நடிக்கும் புதிய...\nகொரோனா விழிப்புணர்வு பணியில் விஜய் சேதுபதி ரசிகர்...\nமாற்று திறனாளி குழந்தைகள் கல்விக்காக நடத்தப்பட்ட...\nபிளாக் ஷீப் தயாரிக்கும் முதல் படத்தின் பூஜையும்...\nகொரோனா பாடல் மூலம் மீண்டும் இணைந்த கலைஞர்கள்\nகொரோனா பாடல் மூலம் மீண்டும் இணைந்த கலைஞர்கள்\nகொரோனா கொரோனா வராதே..'; பஷீர் உருவாக்கிய விழிப்புணர்வு...\nதனுஷ் பட ரீமேக்கில் நடிக்கும் நடிகை அனுஷ்கா\nஸ்டார் \"தர்பார்\" படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\n‘கலாபவன் மணி’ இடத்தை நிரப்ப வரும் ‘டினி டாம்’\nமம்முட்டியின் குரலில் “மாமாங்கம்” விரைவில் தமிழில்...\nகொரோனா விழிப்புணர்வு பணியில் விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி...\nநாளுக்கு நாள் கொரோனாவின் பாதிப்பு உலகம் முழுவதும் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது.மக்களிடையே...\nமாற்று திறனாளி குழந்தைகள் கல்விக்காக நடத்தப்பட்ட Madarase...\nபிளாக் ஷீப் தயாரிக்கும் முதல் படத்தின் பூஜையும் படப்பிடிப்பும்...\nஇந்த படத்தில் பேச்சாளர் ராஜ்மோகன் இயக்குனராக அறிமுகமாகிறார். இவரது தமிழ் பேச்சு...\nராஜவம்சம் இசை வெளியீட்டு விழா\n\"இயக்குநர் கதை சொன்னதும் படம் பண்ண ஹீரோவிடம் டேட் கேட்டோம். அவரும் உடனே டேட் கொடுத்தார்....\nKadalilKattumaramai படக் குழுவினரை திமுக தலைவர் திரு மு.க.ஸ்டாலின்...\nயுவராஜ் முனிஷ் இயக்கி ரக்ஷன், ரித்திகா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'கடலில்...\nமீண்டும் ஒரு மரியாதை' நாயகி நக்ஷத்ரா திருமணம் - திரைத்துறையினர்...\nஇத்திருமணவிழாவில் கலந்துக் கொண்டு விழாவினை சிறப்பித்த, இயக்குனர் இமயம் பாரதிராஜா,...\nசங்கத்தலைவன் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா\nமணிமாறன் இயக்கத்தில் வெற்றிமாறன் வழங்கும் படம் சங்கத்தலைவன். இப்படத்தை உதயகுமார்...\nசிங்கப்பூரில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் விழா\nபுரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 103ஆம் ஆண்டுவிழா சிங்கப்பூரில் பிரம்மாண்டமாக...\nதமிழ் திரை உலகில் ஆக்ஷன் ஹீரோ இடம் காலியாக உள்ளது\n\"சின்ன புள்ள நீ... \" மற்றும் மனதிலும் நீ... \" ஆகிய இரண்டு வீடியோ ஆல்பம் பாடல்களின்...\nபுதுச்சேரி மாநில தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பா���...\nபுதுச்சேரி மாநில தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நெல்லித்தோப்பு விஷ்ணுகுமார்,...\nவெற்றி தமிழர் பேரவை மகளிர் அணி திருவள்ளுவர் திருவிழா\nசென்னையில் 'பில்லியனர்ஸ் கிளப்’ தொடக்கம்\n'இண்டிவுட் பில்லியனர்ஸ் கிளப்' (Indywood Billionaires Club) இந்தியாவில் உள்ள செல்வந்தர்கள்...\nஅம்பேத்கர் சிலை விவகாரம்: பிரபல நடிகர் கருத்து\nஇந்த நிலையில் அம்பேத்கர் சிலை விவகாரம் குறித்து பிரபல காமெடி நடிகர் விவேக் தனது...\nசினிமா தொழிலாளர்களுக்கு திரு.உதயநிதி ஸ்டாலின் 10 லட்சம்...\nபறவை முனியம்மா இன்று காலமானார்\nசினிமா தொழிலாளர்களுக்கு திரு.உதயநிதி ஸ்டாலின் 10 லட்சம்...\nபறவை முனியம்மா இன்று காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://n-aa.blogspot.com/2008/03/", "date_download": "2020-03-29T11:14:04Z", "digest": "sha1:YRBFHUIYJAAR2N3KNOK6JL5ZEZVUK6U6", "length": 39357, "nlines": 166, "source_domain": "n-aa.blogspot.com", "title": "நா: 3/1/08 - 4/1/08", "raw_content": "\nதமிழ் மென்பொருட்கள் பாஸ்வேர்டை திருடுகின்றன. ஆனால் அந்த மென்பொருட்கள் எதுவென்று நீங்களாகவே ஜோஸ்யம் பார்த்துக் கண்டுக்கோங்க என்று வந்த இடுகைச் செய்தியால் தமிழ் வலையுலகமே (கொஞ்சப் பேர் தானுங்க..தமிழ்ல இத உயர்வு நவிற்சி என்பாங்க) ஆடிப்போய் பீதிபிடித்திருந்து. இவ்வாறான பரபரப்புகளை என்னென்ன வழியில் ஏற்படுத்தலாம் என சில ஐடியாக்கள் இதோ...\nஐடியா நம்பர் 1. தமிழ் வலைப்பதிவுகளைத் திரட்டும் திரட்டி ஒன்று நீங்கள் இடும் இடுகைகளைத் திரட்டும்போது உங்களது அக்கவுண்ட் பெயரையும், பாஸ்வேர்டையும் சேர்த்துத் திரட்டுகிறது. நான் அத்திரட்டியின் பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை. எனினும் அத்திரட்டி தகர வரிசையில் ஆரம்பிக்கும் பெயரைக் கொண்டது. எனவே அத்திரட்டியிலிருந்து உங்களது பதிவை நீக்குமாறு கோருகிறேன். நீக்காது விட்டுவிட்டு பின்னர் \"குய்யோ, முறையோ\" என கலங்கிநின்றால் அதற்கு நான் பொறுப்பல்ல.\nஐடியா நம்பர் 2. நீங்கள் அடிக்கடி பார்வையிடும் வலைப்பதிவு ஒன்று, அதை நீங்கள் பார்வையிட்ட பின்பு நீங்கள் உலாவியில் பயன்படுத்தும் அக்கவுண்ட் பெயர்கள், கடவுச்சொற்கள் மற்றும் வங்கி கணக்கிலக்கங்கள் போன்றவற்றை உங்கள் கீபோர்டின் கீஸ்றோக்குகளை வைத்து திருடுகிறது. அந்து வலைப்பதிவை மூடினாலும், Cache மற்றும் Cookies களில் தொடர்ந்து நின்று இந்த செயலை செய்வதை நான் கண்கூடாகப் பார்த்திரு���்கிறேன். அவ்வலைப்பதிவு எதுவென நீங்கள் கேட்டாலும் சொல்லமாட்டேன். ஆனாலும் உங்கள் நன்மைக்காக- அதன் முகவரி .blogspot.com என முடிவதுடன் தமிழ் எழுத்துக்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இதற்குத் தீர்வாக இணையத்தொடர்பு இல்லாத கணினியிலிருந்து ஒரு நோட்பாட்டில் உங்கள் அக்கவுண்ட் பெயர்கள், பாஸ்வேர்டுகள் மற்றும் வங்கி இல்க்கங்களை தட்டச்சி சேமித்து உங்கள் கணினியில் வைத்துக்கொள்ளுங்கள். இணையத்தொடர்புள்ள கணினி எனின் அப்போதே உங்கள் அக்கவுண்ட் பெயர்கள், பாஸ்வேர்டுகள் மற்றும் வங்கி இலக்கங்களை திருடிவிடுவார்கள்.\nஐடியா நம்பர் 3. Google கம்பனியில் நீண்ட காலமாக வேலை செய்யும் எனது நண்பர் ஒருவர் (அவர் தனது பெயரை வெளிப்படுத்தவேண்டாம் எனக் கூறியிருக்கிறார்), தமிழ் வலைப்பதிவுகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் தரம் வேகமாக அதிகரித்துச் செல்லவதாகவும், அவற்றில் அலசி ஆராயப்படும் கருத்துக்களால் தெளிவுபிறந்து தமிழர்கள் உலகை கொண்டுநடத்தும் நிலைக்கு வந்துவிடுவார்களோ எனப் பயந்து ஒவ்வொரு நாளும் ஏதாவதொரு தமிழ்ப்பதிவை தெரிவுசெய்து வலையுலகத்திலிருந்தே நீக்குகிறார்கள் எனக் கூறியிருந்தார். இதற்கு எந்தப் பதிவை நீக்கவேண்டுமென, தமிழ் எழுதுபொருள் ஒன்று கூகுளுக்கு உதவுவது எனக்குத் தெரியும். உங்களுக்கும் தெரியும் என நினைக்கிறேன். தமிழச்சியின் பதிவும் இவ்வாறு கூகுளால் நீக்கப்பட்டதொன்றே எனக்கூறுகின்றேன். இதற்குத் தீர்வாக யாரும் ஜீமெயிலையோ, புளெக்கரையோ பாவிக்கவேண்டாமெனக் கேட்கிறேன்.\nஐடியா நம்பர் 4. பயர்பாக்ஸ் உலவியைப் பாவிக்கும்போது உங்களது வெப்காமினது இணைப்பை கணினியிலிருந்து கழற்றிவிடுங்கள். பயர்பாக்ஸ் உலாவியானது வெப்காம் on இல் இருந்தால், உங்களை வீடியோ செய்து அமெரிக்காவில் இயங்கும் செக்ஸ் பற்றிய வீடியோக்களைக் கொண்ட இணையத்தளமொன்றுக்கு விற்றுவிடுகிறது. எனது நண்பர்கள் இருவர் (அவர்களும் வலைப்பதிவு வைத்தருக்கிறார்கள் எனினும அவர்களின் பெயரை நான் கூறுவது நட்புக்குச் செய்யும் துரோகம்) அவ்விணயத்தளத்தில் தங்கள் வீடியோவைக் கண்டு தற்கொலைக்கு முயற்சித்தது போல் நீங்களும் செய்யவேண்டாம்.\nஐடியா நம்பர் 5. நீங்கள் திரட்டிகளினூடு ஒவ்வொரு வலைப்பூவாக வாசிப்பவரா அவதானம் தமிழ்ப்பதிவுகளின் திரட்டி ஒன்று நீங்கள் அ��ிக நேரம் கணினியில் இருப்பவர்களா எனக்கண்டறிந்து, உங்கள் IP address இனை வைத்து உங்க இடத்தைக் கண்டுபிடித்து அங்கே தங்கள் ஆட்களை அனுப்பி வீட்டிலுள்ள பொருட்களை களவாடுகிறது. நீங்கள் கணினியில் இருக்கும்போதே மற்ற அறைகளுக்குள் புகுந்து பொருட்களை வழித்துச் சென்றுவிடுகிறார்கள். அவர்களுக்கு எல்லா நாடுகளிலும் ஆட்கள் இருப்பதாக அறிகிறேன். ரொம்ப ஜாக்கிரதையா இருங்க.\nஇவற் றுக்கு எதிர்ப்பரபரப்பை ஏற்படுத்த விரும்புவோர், இப்பதிவை இட்டது நானாக இருந்தால் \"கௌபாய்மதுவுக்கு மூன்று கேள்விகள்\", \"கூகுளில் வேலைசெய்யும் கௌபாய்மதுவின் நண்பனுக்கு நான்கு கேள்விகள்\",\"தகரத்தில் ஆரம்பிக்கும் திரட்டிக்கு ஐந்து கேள்விகள்\" என ஒரே நேரத்தில் பல இடுகைகளை இட்டு அசத்தலாம்.\nபி.கு: தகர வரிசை என்பது த, தா, தி, தீ,........, தௌ என பன்னிரெண்டு எழுத்துக்களுமாகும்.\nமுக்கிய குறிப்பு: வாசகர்களே, இது யாரையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டதல்ல. சும்மா ஒரு ஜாலிக்காக பதிகிறேன். ஒருவரது இடுகைக்கு நையாண்டியான பதிவிடுவது ஒன்றும் புதிதல்லவே. இப்பதிவு எல்லை மீறியிருக்கிறது என நீங்கள் நினைத்தால் பின்னூட்டமிடுங்கள்..நீக்கிவிடுகிறேன் - கௌபாய்மது\nகூச்ச சுபாவமுடை பெண்ணை பெண்தோழியாக்குவது எப்படி\nசில வேளைகளில் உங்க பெண்தோழி(அதாங்க கேர்ள்பிரண்ட்) எதுக்கெடுத்தாலும் கூச்ச சுபாவமா இருந்து அந்த தோழியுடனான நட்பு உடைஞ்சு மனமொடிஞ்சு போயிருங்கிறீங்களா வாங்க எப்படி அப்படிப்பட்ட பெண்களுடன் நட்பை நீடிக்கச் செய்யிறது என்று பார்ப்போம்.\n1. முதல்ல எந்தெந்த வகையான் கூச்ச சுபாவம் உங்க தோழிக்கு இருக்கு என்று கணித்துக் கொள்ளுங்க.\nநீங்க கதைக்கும்போது உங்க தோழி பயந்த மாதிரி இருந்தா அல்லது பின்னாடி பின்னாடி போனா அல்லது வேறெங்கோ பார்த்துக்கொண்டு கதைத்தா தோழி 'கதைத்தலுக்கு கூச்சம் உடையவர்'.\nஉங்களோடு சரளமாக கதைக்கிறா, ஆனா தனது கடந்தகாலம் பற்றி மூச்சுகூட விடுவதாக இல்லை எனின் தோழி 'வெளிப்படையா இருக்க கூச்ச சுபாவம் உடையவர்'. இதன்போது நீங்க, உங்க தோழி தான் யார் என்பதை மறைப்பது போல உணர்வீர்கள். ஆனா உங்க தோழியின் கடந்த காலத்தில அவ சிலவேளைகளில் எங்காவது காயப்பட்டிருக்கலாம். அதைப் பற்றி கதைக்க அவ பயப்படலாம்.\nநீங்க உங்க தோழியை தொடும்போது அவ பின்வாங்கினாலோ அல்லது எதிர்மறையான சமிக்ஞை (அதாங்க சிக்னல்) யை காட்டினாலோ, தோழி 'உடல் ரீதியா கூச்ச சுபாவம் உடையவர்'.\n2. ஏன் உங்க தோழி கூச்ச சுபாவமுடையவர் என ஆழ்ந்து சிந்தியுங்கள். அதற்கான காரணத்தை அறிய முயற்சியுங்கள். காரணத்தை அறிந்த பின் தோழியுடன் அதைப்பற்றி கதையுங்கள்.\n3. உங்க தோழி பயப்படாத வகையில் மென்மையா கதையுங்க(முரட்டு ஆண்களைத்தான் பெண்களுக்குப் பிடிக்கும் என்பதெல்லாம் கப்ஸா. சினிமாவுக்குத்தான் பொருந்தும்).\nநீங்க உங்க காதலை தோழியிடம் வெளிப்படுத்தப் போறீங்க என்றால் ரொம்ப ஜாக்கிரதையா, நீங்க கதைக்கிற நேரம் சரியானதா, அவ நீங்க கதைக்கிறதில ஆர்வமா இருக்கிறாரா, அவ பதிலளிக்க விரும்புகிறாரா என்றெல்லாம் அவதானியுங்கள்.(இந்த ஜட்ச்மெண்ட் பிழைச்சா அப்புறம் ரொம்ப கஷ்டப்படுவீங்க.)\nஉங்கமேல பழிபோடாத வகையிலும், உங்க மனநிலையைப் புரிந்து கொள்ளக்கூடியவாறும் ஒரு கேள்வியோட உங்க உரையாடலை ஆரம்பியுங்க. \"ஏன் நீங்க என்னோட கதைக்கிறதே இல்லை\" போன்ற அல்பமான கேள்விகளை விடுத்து \"சந்தியா, நீங்க எதைப்பற்றியாவது என்னோட கதைக்கவேண்டி இருக்கா\" போன்ற அல்பமான கேள்விகளை விடுத்து \"சந்தியா, நீங்க எதைப்பற்றியாவது என்னோட கதைக்கவேண்டி இருக்கா\" என்று கேட்பது நலம்.\n4. தோழியோட நம்பிக்கைக்கு பாத்திரமானவரா இருக்க முயற்சி பண்ணுங்க. (முயற்சியே ஒழிய நாடகமெல்லாம் போட்டு நடிச்சுடாதேங்க. பின்னாளில் ரொம்ப பாதிச்சுடும்.)\nவெளிப்படையாவும், உண்மையாவும் கதையுங்க. நீங்க பின்பால் (Pinball) விளையாடியிருக்கிறீங்களா அதிலுள்ளதுபோல இந்த வகையான் உரையாடல் உங்களுக்கு போனஸ் சந்தர்ப்பம் ஒன்றை வழங்கும்.\n5. நீ்ங்க இருவரும் உரையாடல்களில் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டபின், தொடுகைரீதியான உறவுக்கு போங்க. மென்மையாகவும், அரவணைப்புடனும், நேர்மையுடனும் தோழிய நெருங்குங்க. அவங்களோட முன்னங்கையை மெதுவாகப் பிடித்து நல்ல விடயங்களை பற்றி, உங்க எதிர்காலம் பற்றி ரொம்ப உரையாடுங்க.\n தோழியோட நல்ல வாழ்கையை ஆரம்பிச்சாச்சு. சந்தோசமா இருங்க.\nஉங்க தோழியோட பெயர் ரம்யாவா இருக்கப்போய் \"சந்தியா, நீங்க எதைப்பற்றியாவது என்னோட கதைக்கவேண்டி இருக்கா\"ன்னு கேட்டு காரியத்தை கெடுத்துடாதீங்க. சந்தியான்னு வர்ற இடத்தில உங்க தோழியோட பெயரை போட்டுக்கோங்க. :)\nஇந்த ஆறு படிமுறைக்கப்புறம�� அதாவது திருமண வாழ்க்கையில பிரச்சினை ~X( வர்றப்போ \"எங்கடா அந்த பயல் கௌபாய்மது, நம்பள மாட்டிவிட்டுட்டானே\"ன்னு கூச்சல் போடாதீங்க.\nஇந்த அட்டு பிகருக்கு என்னென்னவெல்லாம் பண்ணவேண்டியிருக்கு:pன்னு ஆஹா எப்.எம்ல வர்ற விளம்பரம் மாதிரி feel பண்ணாதீங்க.\nஅம்மனுக்குத் தீமிதிச்சா ஆயுள் கெட்டி\nஎதிர்ப்பு , சமூகம் , செய்தி அலசல்\nகீழே இருக்கிற செய்தியை முதல்ல பாருங்கோ. தினமணியில் வந்தது. வாசிச்சவுடன ஏதோ கொஞ்சம் எழுதவேணும்போல இருந்தது.\n(படத்தில் மவுஸை சொடுக்குங்கோ, இது வேறு பக்கததுக்குப் போகாது)\nஅய்யப்பனுக்கு அனுதாபத்தையும் தெரிவித்துக்கொணடு, ரவி விரைவா குணமடையவேணும் எனவும் நினைத்துக்கொண்டு இதைபற்றி கதைக்கப்போறன்.\nஇந்த சம்பவம் நடந்தபின் அந்த ஊரில் யாரார் என்னென்னவெல்லாம் கதைத்திருப்பார்கள் என எண்ணுகிறேன்,\n\"அம்மனுக்கு ஏதோ நாம் செய்யல, குறை வந்திடு்ச்சி, அதால கொழந்தைய பலி எடுத்துட்டாங்க\"\n\"அப்பன்காரன் போன வருஷம் அம்மனுக்கு செஞ்சிபோட்ட நகையில செப்பு கலந்துபுட்டான், சாமி புள்ளய கொண்டுபோயிடுச்சி\"\n\"இந்த வருஷம் ஊருக்கு ஏதோ பெரிய அழிவு வரப்போவுது, அம்மன் குறி காட்டிட்டா\"\n\"சாமிமேல பக்தி இல்லாம தீமிதிச்சா இப்பிடி ஏதாவது நடக்கும்னு சொன்னேன், கேட்டீங்களா\"\nநிச்சயமாக இவையும் இன்னும் வேறுவேறாகவும் அந்த ஊர் ஜனங்கள் கதைத்திருப்பார்கள். மறுப்பதற்கு யாரும் இல்லை.\n சரியானதாயினும்கூட ஒரு சிறுவயதுப் பாலகனோடு தீயுள் இறங்குவது சரியானதா இதையெல்லாம் எங்கள் சமூகம் என்றுதான் சிந்தித்து தன்னைத் திருத்திக் கொள்ளப்போகிறதோ\nஇப்பிடி தீமிதிக்கிறது பிழை, அதை நிறுத்துங்கோ என ஏதாவது சமூக ஆர்வலர்கள் போர்க்கொடி தூக்கினால், அதற்கு மேலால் இதெல்லாம் எங்கட பாரம்பரியம், கலாசாரம், விழுமியம் என எதிர்க்கொடி தூக்க ஏராளம்பேர் உள்ளனர்.\nஇதெல்லாம் எங்களுக்கொரு சாபக்கேடு, வேறென்ன.\nசிறுவயது ஹூரோக்கள் - ஒரு சிலாகிப்பு\nஅனுபவம் , சிலாகித்தல் , புகைப்படம்\nமாலைப்பொழுதா, காலைப்பொழுதா அனுமானிக்க முடியவில்லை. ஆனால் இது ஆறு சிறுவர்களுக்கும் ஆனந்தப்பொழுது, அனுபவிக்க முடிகிறது. இந்த ஆறு சிறுவர்களும் நண்பர்களாகத்தான் இருப்பார்கள்; எங்கோ ஒன்றுகூடி இங்கே வந்திருப்பார்கள்; ஆனால் ஒருவன் மட்டும் முன்னதாகவே ஆற்றுக்குள் குதித்து விட���டான்.\n(மவுஸ் சுட்டியை படத்தின்மேல் கொண்டுவந்து சிறிது நேரம் வைத்திருங்கள்)\nஇது நீங்களும் கடந்து வந்த பருவம்தான். இந்த மனோநிலை உங்களுக்கும் இருந்திருக்கும். சிறுவர்கள் ஏதாவதொன்று செய்யும்போது, யார் முதலில் செய்கிறார்களோ அவர்தான் அந்தநேரத்து ஹீரோ.\nநான் அன்று ஒருநாள் என்னுடைய வீட்டக்கு முன்னால் இருக்க்கின்ற மைதானத்தில் இரண்டு சின்னப் பையன்களுக்கு லன்ச் சீற்றில் பரசூட் விட்டுப் பழக்கிக்கொண்டிருந்தேன். அப்போது அந்த வீதியால் ஐஸ்கிரீம் வண்டி ஒன்று மணியடுத்துக்கொண்டு வந்தது. இரண்டு பையன்களும் மற்றவரின் முகத்தை மாறிமாறிப் பாத்தார்கள். ‘ஐஸ்கிரீம் வாங்கித்தாங்கோ’ என்று என்னிடம் கேட்போம் என்றுதான். இறுதியில் சின்னப்பையன் சொன்னான் ‘அங்க ஐஸ்கிரீம் வண்டில் போகுது’. எனக்கும் தெரியும் அவ்வீதியால் ஜஸ்கிரீம் வண்டி போகின்றதென்று, ஆனாலும் அவன் கூறியதன் அர்த்தம் தங்களுக்கு வாங்கித் தாங்கோ என்பது புரியாமலா இருக்கும்.\nசரியென்று அவன்களுக்கு இரண்டு வாங்கிக்கொடுத்தேன். அவர்கள் அதைச்சுவைத்துக் கொண்டிருந்தவேளை சின்னப்பையன் கூறினான் “நான்தானே முதல்ல சொன்னனான் ஜஸ்கிரீம் வண்டி போகுது என்று”. பெரியவர்கள் இவ்வாறு கூறினால் அது நிச்சம் ஒரு கேலிக்கூத்தே. ஆனால் சிறுவர்களுக்குள் இவ்வாறு யார் முதற்காரணம் எனப்போட்டி நிலவுவது வழமையானதும் ரசிக்கக்கூடியதுமாகும்.\nமேலே படத்தில் அழகாக பதிவாக்கப்பட்ட இரம்மியமான சூழ்நிலையுடன் சிறுவர்களின் அந்த இரசிக்கத்தகு மனோபாவமும் பதிவாக்கப்பட்டிருப்பதுதான் அருமை (மேலே பாயும் ஐந்து சிறுவர்களை விடவும் கீழே ஒருவன் முன்னதாகவே பாய்வது உங்கள் கலைக்கண்களுக்குத் தெரிகிறதுதானே). ஒரு பையன் நிர்வாணமாகக் குதிப்பது மேலும் சூழ்நிலையை இரசிக்கத்தக்கதாக ஆக்குகிறது. இந்தவயதில் ஆபாசமாகத் தெரியாத நிர்வாணம், வயது வரவர ஆபாசமாகத் தெரிவது இயற்கையாலா அல்லது மனிதர்களின் நடத்தையாலா\nஇதோ இன்னொரு வலைப்பூ உங்களுடன் உறவாட ஆரம்பிக்கிறது. வலைப்பூக்களுக்கு நானொன்றும் புதியவனல்ல, ஆனால் இத்தகைய வலைப்பூவை நான் ஆரம்பிப்பது இதுவே முதற்தடவை.\nBlog என்றவொன்று உளதாம், Googleகாரன் இலவசமாகக் கொடுக்கின்றானாம் என நண்பர்கள் மூலம் அறிந்து பாய்ந்து சென்று ஒரேநேரத்தில் ஒன்பது Blogகளை உருவாக்கி அதில் ஒன்றைத் தவிர மற்ற யாவற்றுக்கும் பெயராக “On progress…” எனப்போட்டது ஞாபகத்திற்கு வருகிறது. நான் http://cowboymathu.blogspot.com என்ற இணைய முகவரியில்தான் எனது முதலாவது வலைப்பூவான “அர்த்தமென்ன பழமொழிக்கு...” இனை உருவாக்கினேன். அதில சில பழமொழிகளின் அர்த்தங்கள் பற்றி சில இடுகைகளை இட்டேன். பல நண்பர்களுக்கு அதன் முகவரியை மின்னஞ்சலிலும், குறுஞ்செய்திச் சேவை (SMS) இலும் அனுப்பி அதனைக் கட்டாயப்படுத்திப் பார்க்க வைத்து இரண்டு மூன்று பின்னூட்டங்களையும் பெற்று களிப்புற்றேன்.\nஇவ்வாறு களிப்புற்றிருந்தவேளை ஒர் இனிய நண்பனின் வாய்ச்சொல்லொன்றுதான் என்னை மேலும் ஒன்பது வலைப்பூக்களை ஒரேநேரத்தில் உருவாக்க வைத்தது. வேறொன்றுமில்லை, எனது வலைப்பூவைப் பார்த்த அவன் தானும் http://cowboymathu1.blogspot.com என்ற முகவரியில் ஒரு வலைப்பூவை ஆரம்பித்துவிட்டதாகக் கூறினான். அவ்வளவுதான் “எனது தனித்துவம் பறிபோய்விட்டதே” எனக் கலங்கிநின்றேன். உடனே சென்று அந்த முகவரியைச் சோதித்துப் பார்த்தேன். முகத்திலே ஆயிரம் வாட்ஸ் பிரகாசம்\nஆனாலும் அப்படி நடந்தால் என்ன செய்வது என்ற மகா கலக்கத்தில் cowboymathu1, cowboymathu2, …….., cowboymathu9 எனஒன்பது வலைப்பூக்களுக்கான முகவரிகளை பெற்றுப் பேருவகை அடைந்தேன். எல்லா வலைப்பூக்களுக்கும் ஒரே பெயர் (Title), அது “On Progress…”; ஒரே விவரணம் (Description), அது “For future use”.\nஎனினும் எனது முதலாவது வலைப்பூவில் இரண்டாவது இடுகைக்கே யோகன்-பாரிஸிடமிருந்து பின்னூட்டம் வந்து கண்டு ‘ஆகா எனது வலைப்பூ நாடுகடந்தும் மணம்வீசுகிறேதே’ என பிறவிப் பெரும்பயன் அடைந்தேன். இப்போது அந்த வலைப்பூ செயற்பாட்டில் இல்லையெனினும் முதல் காதல்போல, முதல் முத்தம்போல முதல் வலைப்பூவாக ஞாபத்துக்காக அழிக்காது வைத்துள்ளேன். ஞானம் பிறந்து மற்ற ஒன்பதினையும் அழித்துவிட்டேன்\nபின்னர்தான் எனக்கு பகீயின் ஊரோடி வலைப்பூ யாரோவொரு நண்பன் மூலம் அறிமுகமாகியது. எதோவொரு விதத்தில் அதில் கவரப்பட்டு அதன் வாசகனாகி, அதிலிருந்த தொடுப்புக்களூடு வேறு வலைப்பூக்களுக்கும் சென்று, அவற்றினூடு தமிழ்மணத்துக்குச் சென்று ‘ஆகா இப்படியெல்லாம் தமிழ் வலைப்பூக்களினூடு ஒரு புரட்சியே நடந்துகொண்டிருக்கிறதே’ என சிலாகித்து நானும் பங்காற்றுவோம் எனும் எண்ணத்தின் விளைவே நீங்கள் வாசித்துக்கொண்டிருப்பது.\nஇந்த வலைப்பூவுக்க��ன அட்டைப்பலகையை எனக்கானதாய் மாற்றும் முயற்சி என்னுடைய மூன்று முழுநாட்களை விழுங்கிவிட்டது. உதவிசெய்த ஊரோடி பகீயிற்கும், உதவிக்குறிப்புக்களை தனது வலைப்பூவினூடு வழங்கிய ரவிசங்கருக்கும், ஆர்வத்தைத் தூண்டிய தமிழ்மணத்துக்கும் நன்றிகளைக் கூறிக்கொண்டு எனது நா இனை அசைக்கத் தொடங்கிவிட்டேன்.\n\"நா அசைய நாடே அசையும\" என்று சொல்வார்கள். நான் நாடசைக்க இங்கு வரவில்லை. நாவுக்கு அகராதியிலே நாக்கு, தீயின் சுடர், சொல், அழகு மற்றும் நடு என வேறுபட்ட நல்ல அர்த்தங்களைப் பார்த்ததால் கவரப்பட்டு நாவென இந்த வலைப்பூவுக்குப் பெயர் சூட்டினேன்.\nகூச்ச சுபாவமுடை பெண்ணை பெண்தோழியாக்குவது எப்படி\nஅம்மனுக்குத் தீமிதிச்சா ஆயுள் கெட்டி\nசிறுவயது ஹூரோக்கள் - ஒரு சிலாகிப்பு\nநா என்பது நான் - பாரதத்தில்,\nநா என்பது நாய் - ஈழத்தில்.\nஇரண்டினதும் ஒலிக்குறிப்புகள் முற்றிலும் வேறுபட்டன. \"நா என்ன சொல்ல வரேன்னா\" என்பதில் நாக்கு நடு அண்ணத்தைத் தொடுகிறது; \"எனக்கு நா கடிச்சுப்போட்டுது\" என்பதில் நாக்கு முன் அண்ணத்தைத் தொடுகிறது. நான் இல் 'ன்' உம் நாய் இல் 'ய்' உம் மறைகின்றன பேச்சுவழக்கில்.\nகணினியில் விரைவாகத் தமிழ்த் தட்டச்சு செய்யவும் தமிழில் சிந்திக்கவும் தமிழ்99 விசைப்பலகை பயன்படுத்துங்கள். தட்டச்ச மேலே படத்தில் சொடுக்குங்கோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://primecinema.in/gautami-celebrates-new-year-with-the-cleaning-workers", "date_download": "2020-03-29T12:20:33Z", "digest": "sha1:EMGFDIE7B3GMB7FJRMRQ45XHRVTD7LPE", "length": 5260, "nlines": 77, "source_domain": "primecinema.in", "title": "துப்புரவு தொழிலாளர்களுடன் புத்தாண்டை கொண்டாடிய கௌதமி - Prime Cinema", "raw_content": "\nதுப்புரவு தொழிலாளர்களுடன் புத்தாண்டை கொண்டாடிய கௌதமி\nதுப்புரவு தொழிலாளர்களுடன் புத்தாண்டை கொண்டாடிய கௌதமி\nகடந்த 1980களின் இறுதியில் தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை கௌதமி. இவர் தற்போது ‘லைஃப் அகைன்’ என்ற தொண்டு நிறுவனம் உருவாக்கி புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு சிறந்த மறுவாழ்வு மையமாக்கி வருகிறார். இந்நிறுவனம் சிகிச்சை, வாழ்க்கையின் முக்கியத்துவம், தன்நம்பிக்கை, மன உறுதி, புற்று நோயை எதிர்த்து போராடும் மன வலிமை என பல சிறப்பு குணங்களை வழங்கி வருகிறார்.\nநான் தனிமைப் படுத்தப்படவில்லை- கமல் விளக்கம்\n”இனிப்புக்கு பதில் இளையராஜாவ���ன் இசை” – மரகதமணி\nஇராஜமவுலியை குத்திக்காட்டினாரா ஜூனியர் என்.டி.ஆர்..\nஉதயநிதியின் ஆட்டம் எப்படி இருக்கும்\nஇந்நிலையில், புத்தாண்டு தினத்தை முன்னிட்டு துப்புரவு தொழிலாளர்களை சந்தித்து அவர்களுடன் பேசி மகிழ்ந்து அன்பளிப்பு கொடுத்து புத்தாண்டை தொடங்கி இருக்கிறார் கௌதமி. எல்லாருக்கும் கஷ்டங்கள் இருக்கிறது. அந்த கஷ்டங்களை மறந்து அனைவரும் சந்தோஷமாகவும், ஆரோக்கியமாகவும் வாழ வேண்டும் என்று கூறி அன்பை பரிமாறிக் கொண்டார் கௌதமி.\nமேலும் இந்த புத்தாண்டை துப்புரவு தொழிலாளர்களுடன் கொண்டாடுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என்றும் நீங்கள் இல்லாமல் நாங்கள் இல்லை என்றும் கூறியிருக்கிறார்.\n”விவேகமான திறமையான இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்” – தனுஷ்\nநான் தனிமைப் படுத்தப்படவில்லை- கமல் விளக்கம்\n”இனிப்புக்கு பதில் இளையராஜாவின் இசை” – மரகதமணி\nஇராஜமவுலியை குத்திக்காட்டினாரா ஜூனியர் என்.டி.ஆர்..\nஉதயநிதியின் ஆட்டம் எப்படி இருக்கும்\nதல அஜீத்திற்கு “டிவிட்டர் இந்தியா” அழைப்பு\n‘பானிபட்’ திரைப்பட டிரைலர் பிரம்மாண்ட காட்சிகளின் கம்பீர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/lexus/ls", "date_download": "2020-03-29T11:48:20Z", "digest": "sha1:2HVXXVP3IUJSDNSYI7NIVZCTUCDE2UDI", "length": 7180, "nlines": 181, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் லேக்சஸ் எல்எஸ் விலை, படங்கள், மதிப்புரை & வகைகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஇரண்டாவது hand லேக்சஸ் எல்எஸ்\nbe the முதல் ஒன்இந்த காரை மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுகப்புநியூ கார்கள்லேக்சஸ் கார்கள்லேக்சஸ் எல்எஸ்\nலேக்சஸ் எல்எஸ் இன் முக்கிய அம்சங்கள்\nமைலேஜ் (அதிகபட்சம்) 15.4 கேஎம்பிஎல்\nஎன்ஜின் (அதிகபட்சம்) 3456 cc\nலேக்சஸ் எல்எஸ் விலை பட்டியல் (மாறுபாடுகள்)\n500ஹெச் லக்ஸூரி3456 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 15.4 கேஎம்பிஎல் Rs.1.82 சிஆர்*\n500ஹெச் அல்ட்ரா லக்ஸூரி3456 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 15.4 கேஎம்பிஎல் Rs.1.87 சிஆர் *\nஒத்த கார்களுடன் லேக்சஸ் எல்எஸ் ஒப்பீடு\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nகிராஃபைட் கருப்பு கண்ணாடி செதில்களாக\nஎல்லா எல்எஸ் நிறங்கள் ஐயும் காண்க\nஎல்லா எல்எஸ் படங்கள் ஐயும் காண்க\nஇந்தியா இல் லேக்சஸ் எல்எஸ் இன�� விலை\nபெங்களூர் Rs. 1.82 - 1.87 சிஆர்\nலேக்சஸ் எல்சி 500 ம\nஎல்லா லேக்சஸ் கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/udumalai-kausalya-suspended/", "date_download": "2020-03-29T12:52:23Z", "digest": "sha1:TFSIG3SOIEUS7G2NS7IRRACU2BSXD22G", "length": 11831, "nlines": 104, "source_domain": "tamil.indianexpress.com", "title": "அடுத்த சர்ச்சையில் கவுசல்யா.. பணியிலிருந்து சஸ்பெண்ட்! - udumalai kausalya suspended", "raw_content": "\nபல் vs கால்நடை vs ஆயுஷ் படிப்புகள்: நீட் தேர்வுக்குப் பின் எதை தேர்வு செய்யலாம்\nஇக்கட்டான சூழலிலும் எஸ்பிஐ-யின் புதிய அறிவிப்பு – மனம் குளிர்ந்த வாடிக்கையாளர்கள்\nஅடுத்த சர்ச்சையில் கவுசல்யா.. பணியிலிருந்து சஸ்பெண்ட்\nகவுசல்யா பறை இசைக்கலைஞர் சக்தியை மறுமணம் செய்து கொண்டார்.\nஇந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக குன்னூர் வெலிங்டன் கன்டோண்மென்டில் இருந்து உடுமலை கவுசல்யாவை சஸ்பெண்ட் செய்து நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.\nஉடுமலை ஆணவக்கொலை சம்பவத்தில் இளம் வயதிலேயே தனது கணவர் சங்கரை இழந்த கவுசல்யா, ஆணவக்கொலைக்கு காரணமானவர்கள் தனது பெற்றோர்களாக இருந்தும் அவர்களுக்கு நீதிமன்றத்தில் தண்டனை பெற்று கொடுத்தார்.\nசங்கர் இறந்த பிறகு மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் கவுசல்யாவுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. அதன் பிறகு கவுசல்யா நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் கண்டோன்மென்டில் கிளர்க்காக வேலை பார்த்து வந்தார். சமீபத்தில் கவுசல்யா பறை இசைக்கலைஞர் சக்தியை மறுமணம் செய்து கொண்டார்.\nநிமிர்வு கலையகத்தில் பறை கற்க வந்த சில பெண்களுடன் சக்திக்கு தொடர்பு இருந்ததாக அவர் மீது புகார்கள் எழுந்தன.மேலும் திருநங்கை ஒருவரும் சக்தி மீது கடுமையான குற்றசாட்டுகளை எழுப்பினார்.இது தொடர்பாக பல ஆடியோ உரையாடல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.\nகவுசல்யாவின் மறுமணம் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியது. இந்நிலையில் கிளார்க் பணியில் இருந்து வந்த கவுசல்யாவை நிர்வாகம் அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது. கவுசல்யா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக குற்றச்சாட்டு வெடித்துள்ளது.\nஇதன் காரணமாக அவரை சஸ்பெண்ட் செய்து நிர்வாக உத்தரவை பிற்பித்���ுள்ளது.\nஉடுமலை ஆணவக் கொலை: மறுமணம் செய்து புதிய வாழ்க்கை தொடங்கிய கௌசல்யா\nவெள்ளித்திரையைச் சந்திக்க தயாராகுகிறது உடுமலை சங்கர் மற்றும் கௌசல்யா வாழ்க்கை கதை\n155 மில்லியன் சாதனை படைத்த ரவுடி பேபி… மலர் ரசிகர்கள் ஜிகு ஜிகு தான்\nஇந்திய போர் விமானம் மிராஜ் 2000 விபத்து: தீப்பிடித்து வெடித்ததில் 2 விமானிகள் பலி\nபரவை முனியம்மா மரணம் : தொடர் இழப்புகளால் திரையுலகினர் அதிர்ச்சி\nஇயக்குனர் விசு, நடிகர் சேதுராமனை தொடர்ந்து பரவை முனியம்மா என ஒரே வாரத்தில் 3 திரையுலக பிரபலங்கள் மரணமடைந்துள்ள நிகழ்வு, திரைவட்டாரத்தில் மட்டுமல்லாது பொதுமக்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது\nகொரோனா சிகிச்சை உபகரணம் வாங்க ரூ. 56.17 லட்சம்: சு.வெங்கடேசன் எம்.பி.\nபாதுகாப்பு உபகரணங்கள் வாங்க கூடுதல் நிதியை மத்திய மாநில அரசுகள் ஒதுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்துள்ளார்.\nகார், டூவீலர் வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – இதைத் தானே எதிர்பார்த்தோம்\nExplained: பாரம்பரிய மருந்துகள் கொரோனாவை ஒழிக்குமா\nவீட்டுக்குள் மனிதர்கள்… தெருக்களில் விலங்குகள்… இயற்கை கற்பிக்கும் பாடம் புரிகிறதா\nகொரோனா சிகிச்சை : அமெரிக்காவில் உயில் எழுதும் டாக்டர்களின் எண்ணிக்கை உயர்வு\n மூதாட்டியை கடித்துக் கொன்ற இளைஞர்\nகொரோனாவுக்கு தடுப்பூசி: ஹைதராபாத் பேராசிரியர் அசத்தல் கண்டுபிடிப்பு\nபல் vs கால்நடை vs ஆயுஷ் படிப்புகள்: நீட் தேர்வுக்குப் பின் எதை தேர்வு செய்யலாம்\nஇக்கட்டான சூழலிலும் எஸ்பிஐ-யின் புதிய அறிவிப்பு – மனம் குளிர்ந்த வாடிக்கையாளர்கள்\nதமிழக அதிகாரி சிவானந்தன் தனுஷ்கோடியின் ரொட்டி வங்கி: அட்சய பாத்திரமாக மும்பையில் உதவி\nகார், டூவீலர் வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – இதைத் தானே எதிர்பார்த்தோம்\nகொரோனா தொற்றால் பரிதாபமாக உயிரிழந்த பச்சிளம் குழந்தை; அமெரிக்க அரசு விசாரணை\nகோவிட்-19 அறிகுறிகளை பரிசோதிக்கும் ‘ஆப்பிள்’ கருவி – பயன்படுத்துவது எப்படி\nகேரளாவில் மதுக் கடைகள் அடைப்பு: தற்கொலை முயற்சியில் ‘குடி’மகன்கள்\nஊரடங்கு அறிவிப்பு தேசிய கொள்கைகளுக்கு உகந்ததல்ல – ஏழைகளை கவனிப்பதில் தோல்வி\nபல் vs கால்நடை vs ஆயுஷ் படிப்புகள்: நீட் தேர்வுக்குப் பின் எதை தேர்வு செய்யலாம்\nஇக்கட்டான சூழலிலும் எஸ���பிஐ-யின் புதிய அறிவிப்பு – மனம் குளிர்ந்த வாடிக்கையாளர்கள்\nதமிழக அதிகாரி சிவானந்தன் தனுஷ்கோடியின் ரொட்டி வங்கி: அட்சய பாத்திரமாக மும்பையில் உதவி\nவாழ்வின் பெரிய அச்சுறுத்தலை சமாளிப்போம்: மோடி நடவடிக்கைக்கு ஐ.நா ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.liyangprinting.com/ta/dp-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%88.html", "date_download": "2020-03-29T11:34:12Z", "digest": "sha1:AYLICCSI47PWID4236M7Q26UNIXRB2GU", "length": 48479, "nlines": 441, "source_domain": "www.liyangprinting.com", "title": "China தனிப்பயன் காகித பை China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nவளையல் / வளையல் பெட்டி\nகாகித பேக்கேஜிங் பெட்டி >\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\nவளையல் / வளையல் பெட்டி\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\nதனிப்பயன் காகித பை - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 24 க்கான மொத்த தனிப்பயன் காகித பை தயாரிப்புகள்)\nகைப்பிடிகள் கொண்ட பான்டோன் கலர் ஷாப்பிங் பேப்பர் பை\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nஹேண்டில்களுடன் பான்டோன் கலர் பேப்பர் ஷாப்பிங் பை காகித ஷாப்பிங் பை, லோகோ அச்சிடப்பட்ட காகித பை, உயர் தரத்துடன் ஷாப்பிங் பேக்கேஜிங் பை. தனிப்பயன் காகித பை, தனிப்பயனாக்கப்பட்ட அளவு மற்றும் வண்ணம், உங்கள் பாணியில் நிறைந்தது. சொகுசு காகித பை, ஆடம்பர வடிவமைப்புடன் உயர் தரம், சூடான முத்திரையுடன் நேர்த்தியானது, ஒருபோதும்...\nஆடம்பரமான தனிப்பயன் அச்சிடப்பட்ட பரிசு பேக்கேஜிங் காகித பை\nபேக்கேஜிங்: வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப\nவிநியோக திறன்: 30000 per month\nஆடம்பரமான தனிப்பயன் அச்சிடப்பட்ட பரிசு பேக்கேஜிங் காகித பை பரிசு காகித பை, நல்ல தரம் மற்றும் தனிப்பயன் வடிவமைப்புடன் நீங்கள் நிறுவனத்தின் லோகோவை வைத்திருக்கிறீர்கள். காகித பேக்கேஜிங் பை, உங்கள் சொந்த தயாரிப்புகளை பேக்கேஜிங் செய்வது, பளபளப்பான சிறப்பு அம்சத்தைக் கொண்டுள்ளது, தனிப்பயன் காகித பை, சிறப்பு வடிவமைப்பு...\nகருப்பு மேட் விருப்ப காகித பரிசு பேக்கேஜிங் பை\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nகருப்பு மேட் விருப்ப காகித பரிசு பேக்கேஜிங் பை காகித பரிசு பை, ஆடம்பரத்துடன் கூடிய நல்ல தர பொருள் ஒரு சரியான கலவையை உருவாக்குகிறது. பேப்பர் பேக்கிங், உங்கள் தயாரிப்புகளை கைப்பிடியுடன் பேக்கேஜிங் செய்தல், எடுத்துச் செல்ல எளிதானது. உங்கள் சிறப்பு லோகோ அச்சிடப்பட்ட காகித பை அச்சிடப்பட்டுள்ளது. நல்ல விலையுடன் நல்ல தரமான...\nஆடம்பரமான தனிப்பயன் அச்சிடப்பட்ட காகித பரிசு பை பேக்கேஜிங்\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nஆடம்பரமான தனிப்பயன் அச்சிடப்பட்ட காகித பரிசு பை பேக்கேஜிங் காகித பை அச்சிடப்பட்ட, தனிப்பயன் காகித பை, மேட் லேமினேஷனுடன், அழகாக இருக்கிறது. பேக்கேஜிங் காகித பை, தயாரிப்புகளுக்கான காகித பரிசு பேக்கேஜிங் பை, உயர் தரம் மற்றும் தனிப்பயன் லோகோவுடன். தயாரிப்புகளுக்கான காகித பை, கைப்பிடியுடன் தயாரிப்புகள் பேக்கேஜிங் பை,...\nலோகோவுடன் வெள்ளை தனிப்பயன் காகித பை அச்சிடப்பட்டுள்ளது\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nலோகோவுடன் வெள்ளை தனிப்பயன் காகித பை அச்சிடப்பட்டுள்ளது வெள்ளை காகித பேக்கேஜிங் பை, காகித பரிசு பை, லோகோவுடன் ஷாப்பிங் பை அச்சிடப்பட்டுள்ளது. லோகோவுடன் பரிசு காகித பை, கருப்பு லோகோவுடன் வெள்ளை காகித பை, எளிமையானது ஆனால் ஒருபோதும் பாணியில் இல்லை. லோகோ அச்சிடப்பட்ட காகித பை, தனிப்பயனாக்கப்பட்ட அளவு மற்றும் வடிவமைப்பு,...\nகயிறு கைப்பிடியுடன் மாட் பேப்பர் ஷாப்பிங் பை\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nகயிறு கைப்பிடியுடன் மாட் பேப்பர் ஷாப்பிங் பை மாட் பேப்பர் ஷாப்பிங் பேக்கேஜிங் பை , உங்கள் சொந்த வடிவமைப்பு மற்றும் ஷாப்பிங் பேக்கேஜிங்கிற்கு பயன்படுத்தப்படும் லோகோவுடன் அச்சிடப்பட்டுள்ளது. விருப்ப உயர் தரமான ஆஃப்செட் அச்சிடலுடன் 190gsm கலை காகிதத்தில் காகித பை தயாரிக்கப்பட்டது லியாங் பேப்பர் தயாரிப்புகள் நிறுவனம்,...\nபேக்கேஜிங் செய்வதற்கான லோகோ அச்சிடலுடன் விருப்ப காகித பை\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nபேக்கேஜிங் செய்வதற்கான லோகோ அச்சிடலுடன் விருப்ப காகித பை தனிப்பயன் காகித பை , பரிசு பேக்கேஜிங்கிற்கான காகித பை, உங்கள் சொந்த வடிவமைப்பில் பேக்கேஜிங் தயாரிப்புகள். லோகோ அச்சிடும் தனிப்பயன் காகித பை , லோகோ அச்சிடப்பட்ட உயர் தரமான...\nஷாப்பிங்கிற்கான விளம்பர தனிப்பயன் வடிவமைப்பு காகித பைகள்\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nஷாப்பிங்கிற்கான விளம்பர தனிப்பயன் வடிவமைப்பு காகித பைகள் விளம்பர தனிப்பயன் காகித பைகள் , பரிசு பேக்கேஜிங்கிற்கான காகித பை, உங்கள் சொந்த வடிவமைப்பில் பேக்கேஜிங் தயாரிப்புகள். விளம்பர வடிவமைப்பு...\nதனிப்பயன் அச்சிடப்பட்ட பரிசு ஷாப்பிங் பேப்பர் பை லோகோ\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nதனிப்பயன் அச்சிடப்பட்ட பரிசு ஷாப்பிங் பேப்பர் பை லோகோ காகித பை லோகோ , பரிசு பேக்கேஜிங்கிற்கான காகித பை, உங்கள் சொந்த வடிவமைப்பில் பேக்கேஜிங் தயாரிப்புகள். பரிசு...\nமறுசுழற்சி செய்யப்பட்ட காகித தனிப்பயன் பேக்கேஜிங் அஞ்சல் பெட்டி\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nமறுசுழற்சி செய்யப்பட்ட காகித விருப்ப அச்சிடப்பட்ட அட்டை பேக்கேஜிங் மெயிலர் பெட்டி வலுவான காகித பொருள் காகிதம் 2-7 மிமீ தடிமன் கொண்ட கடினமான நெளி காகித பலகையால் செய்யப்பட்ட காகித அஞ்சல் பெட்டி ; ஒப்பனை பொருட்கள் பேக்கேஜிங் மற்றும் ஷிப்பிங்கிற்கான CMYK முழு வண்ண ஆஃப்செட் அச்சுடன் கூடிய பேக்கேஜிங் மெயிலர் பெட்டி....\nதனிப்பயன் அச்சிடப்பட்ட ஒப்பனை பேக்கேஜிங் பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி காகித பலகை அட்டைப்பெட்டிகளால் பொதி செய்தல்\nலியாங் பேப்பர் ப்ராடக்ட்ஸ் கோ., லிமிடெட், 1999 இல் நிறுவப்பட்டது, பல்வேறு காகித அச்சிடுதல் மற்றும் பேக்கேஜிங் தயாரிப்புகளை தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்றது. பரிசு பெட்டி, பரிசு பை, ஷாப்பிங் பை, பரிசு அட்டை அச்சிடுதல், கோப்புறை, உறை, புத்தக அச்சிடுதல், நோட்புக், வண்ணமயமான பெட்டி, நெளி பெட்டி எக்ட், 60 க்கும் மேற்பட்ட...\nOEM க���ுவி காகித பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nOEM கருவி காகித பெட்டி கருவி காகித பெட்டி ஒரு கடினமான அட்டை பெட்டி, பெட்டியின் வெளிப்புற மூடியில் பல வண்ண அச்சிடலில் உங்கள் லோகோ இல்லாமல் அல்லது இல்லாமல் எளிய மூடி மற்றும் அடிப்படை பெட்டி பாணிகளில் இதை உருவாக்குகிறோம், பெட்டி நடை மற்றும் வடிவமைப்பு தனிப்பயனாக்கப்பட்டவை, டிராயர் பெட்டி, சுற்று பெட்டி போன்ற பிற பெட்டி...\nதடிமனான காகிதத்துடன் கடின அட்டை நோட்புக்\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nதடிமனான காகிதத்துடன் கடின அட்டை நோட்புக் கடின அட்டை நோட்புக், வெள்ளை வெளிப்புற காகிதத்துடன் கடினமான சாம்பல் காகித அட்டையைப் பயன்படுத்துங்கள், புத்தகத்தை சேதத்திலிருந்து பாதுகாக்கவும், பளபளப்பான லேமினேஷன் நீர் நிரூபிக்கும் விளைவைக் கொண்டுள்ளது, தங்கப் படலம் முத்திரை மலர் புத்தகத்தை மிகவும் கவர்ச்சிகரமாக்குகிறது, உள்ளே...\nஆடைக்கான மூடியுடன் காகித அட்டை பரிசு பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nஆடைக்கான மூடியுடன் காகித அட்டை பரிசு பெட்டி அட்டை துணி பெட்டி ஒரு கடினமான அட்டை பெட்டி, பெட்டியின் வெளிப்புற மூடியில் பல வண்ண அச்சிடலில் லோகோவுடன் எளிய மூடி மற்றும் அடிப்படை பெட்டி பாணிகளில் இதை உருவாக்குகிறோம், பெட்டி நடை மற்றும் வடிவமைப்பு தனிப்பயனாக்கப்பட்டவை, டிராயர் பெட்டி, சுற்று பெட்டி, தட்டையான மடிப்பு போன்ற...\nஷாப்பிங் பேப்பர் பைகளை அச்சிடும் மலர்கள்\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nபூக்கள் ஷாப்பிங் காகித பைகளை அச்சிடுகின்றன முறுக்கப்பட்ட கயிறு கைப்பிடிகள் கொண்ட ஆடம்பரமான வடிவமைப்பு பூசப்பட்ட காகித பை. பையில் பீதுஃபுல் பூக்கள் அச்சிடுவது கவர்ச்சியானது. இது ஷாப்பிங் பேக்கேஜிங்கிற்கு பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. காகித அச்சிடுதல் மற்றும் பேக்கேஜிங் துறையில் 20 வருட தொழில் அனுபவத்துடன் டோங்குவான்...\nசூழல் நட்பு ஷாப்பிங் பேப்பர் பைகள்\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nசூழல் நட்பு ஷாப்பிங் பேப்பர் பைகள் முறுக்கப்பட்ட கயிறு கைப்பிடிகள் கொண்ட ஆடம்பரமான வடிவமைப்பு பூசப்பட்ட காகித பை. பையில் அழகான அச்சிடும் சின்னம் கவர்ச்சிகரமானதாக இருக்கும். இது ஷாப்பிங் பேக்கேஜிங்கிற்கு பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. காகித அச்சிடுதல் மற்றும் பேக்கேஜிங் துறையில் 20 வருட தொழில் அனுபவத்துடன் டோங்குவான்...\nமடிப்பு காகித கைப்பிடி பரிசு பெட்டி க்ரோஸ்கிரெய்ன் ரிப்பனுடன்\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nமடிப்பு காகித கைப்பிடி பரிசு பெட்டி க்ரோஸ்கிரெய்ன் ரிப்பனுடன் மடிந்த மூடியுடன் கூடிய இந்த சிவப்பு கைப்பிடி பரிசுப் பெட்டி, கப்பல் செலவைச் சேமிக்க, பரிசுப் பெட்டியை கப்பலைத் தட்டச்சு செய்யலாம், மேலும் ஏதாவது தேவைப்படும்போது அதைச் சேகரிக்கலாம், சாக்லேட், சாக்லேட், சிற்றுண்டி போன்ற பல்வேறு பொருட்களை உள்ளே வைக்கலாம், மேட்...\nஆடம்பரமான ஷாப்பிங் காகித பைகள்\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nஆடம்பரமான ஷாப்பிங் பேப்பர் பை பட்டு கைப்பிடிகள் கொண்ட ஆடம்பரமான வடிவமைப்பு பூசப்பட்ட காகித பை. பையில் அழகான அச்சிடும் சின்னம் கவர்ச்சிகரமானதாக இருக்கும். இது ஷாப்பிங் பேக்கேஜிங்கிற்கு பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. காகித அச்சிடுதல் மற்றும் பேக்கேஜிங் துறையில் 20 வருட தொழில் அனுபவத்துடன் டோங்குவான் நகரில் அமைந்துள்ள...\nசிவப்பு வண்ண காகித அட்டை பரிசு குக்கீ பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nசிவப்பு வண்ண காகித அட்டை பரிசு குக்கீ பெட்டி இரண்டு அடுக்குகளைக் கொண்ட இந்த சிவப்பு குக்கீ பெட்டி, ஒரு அடுக்கு ஒன்றுக்கு காகிதப் வகுப்பி, நீங்கள் சாக்லேட், சாக்லேட், சிற்றுண்டி போன்ற பல்வேறு பொருட்களை உள்ளே வைக்கலாம், மேட் லேமியன் பூசப்பட்ட, 2 மிமீ காகித அட்டை, தங்க படலம் லோகோ அச்சிடுதல். குக்கீ பெட்டியின் தோற்ற...\nசாக்லேட் பேக்கிங்கிற்கான இதய வடிவம் காகித பரிசு பெட்டி\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nவிருப்ப சிவப்பு மற்றும் வெள்ளை இதய காகித பேக்கேஜிங் சாக்லேட் பெட்டி சிவப்பு இதய காகித பெட்டி மூடி மற்றும் வெள்ளை கீழே மற்றும் சாக்லேட் பேக்கேஜிங்கிற்கான பெட்டியில் சிவப்பு புள்ளி அச்சுடன்; மேல் வடிவமைப்பில் சரம் கொண்ட தனிப்பயன் பேக்கேஜிங் சிவப்பு மற்றும் வெள்ளை பெட்டி; இதய வடிவ சூழல் நட்பு சாக்லேட் பேக்கேஜிங்...\nதனிப்பயன் லோகோ ஐ ஷேடோ காகித பெட்டி காலியாக உள்ளது\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nதனிப்பயன் லோகோ ஐ ஷேடோ காகித பெட்டி காலியாக உள்ளது தூள் ஐ ஷேடோ பேக்கேஜிங்கிற்கான தனிப்பயன் வடிவமைப்பு சுற்று காகித பரிசு பெட்டி காலியாக உள்ளது. 1 மிமீ தடிமன் கொண்ட காகித சுவர் மூடி மற்றும் அடிப்படை இரண்டு அடுக்கு காகித பலகை சிலிண்டர் பெட்டி காகிதத்துடன். முழங்கை மேல் மற்றும் கீழ் பெட்டியை இயந்திரம் மற்றும் விரைவான...\nமுறுக்கப்பட்ட கைப்பிடிகள் கொண்ட தனிப்பயன் மக்கும் கிராஃப்ட் பேப்பர் பை\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nமுறுக்கப்பட்ட கைப்பிடிகள் கொண்ட தனிப்பயன் மக்கும் கிராஃப்ட் பேப்பர் பை சுற்றுச்சூழல் நட்பு கிராஃப்ட் பேப்பர் பை எளிதாக மக்கும் தன்மை கொண்டது; காகித முறுக்கப்பட்ட கைப்பிடிகள் கொண்ட பழுப்பு காகித பை; சுங்க சின்னம் கருப்பு சூடான முத்திரை அல்லது வெள்ளி சூடான படலம் காகித கிராஃப்ட் பைகளின் அளவின் அடிப்படையில் பழுப்பு வண்ண...\nகாகித திசு பெட்டி விருப்ப மூடி மற்றும் அடிப்படை\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nகாகித திசு பெட்டி விருப்ப மூடி மற்றும் அடிப்படை பேப்பர் போர்டு திசுப் பெட்டியைப் பயன்படுத்த எரிவாயு நிலையத்துடன், மேலும் பிரபலமான உணவுக் கடை , இது மிகவும் நட்பு-சூழல், காகித அட்டை திசு பெட்டி எந்த நிறத்தையும் அச்சிடலாம், இது உங்கள் கடைக்கு விளம்பரப்படுத்தப்பட்ட மற்றொரு வகை, டாட் லைன் மூடியுடன் அடர்த்தியான காகித அட்டை,...\nதனிப்பயன் லோகோ ரிப்பன் சுற்று வடிவ மலர் பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nதனிப்பயனாக்கப்பட்ட வெள்ளை நாடா சுற்று வடிவ ம���ர் பெட்டி பூவிற்கான இந்த வெள்ளை வட்ட பெட்டி, ரிப்பன் கைப்பிடிக்கான துளைகள் வழியாக, மேட் லேமியன்ஷன் பூசப்பட்ட, 2 மிமீ காகித அட்டை, கருப்பு லோகோ அச்சிடுதல். மலர் பெட்டியின் தோற்ற வடிவமைப்பு மிகவும் அருமை லியாங் பேப்பர் தயாரிப்புகள் கூட்டுறவு, லிமிடெட் என்பது சீனாவின்...\nசாளர ஆண்கள் பேக்கேஜிங் டை பெட்டி\nரிப்பன் கைப்பிடியுடன் பிங்க் டிராயர் பெட்டி\nஇமைகளுடன் காந்த மூடல் காகித மேச் பெட்டிகள்\nஅட்டை மெழுகுவர்த்தி பேக்கேஜிங் காகித பரிசு பெட்டி\nஸ்டாம்பிங் லோகோவுடன் மெழுகுவர்த்தி பெட்டிக்கான பரிசு பெட்டி\nஅழகான ரிங் பேப்பர் பரிசு பெட்டி அலமாரியை\nஆடம்பர கடினமான காகித டிஃப்பியூசர் பெட்டி\nசொகுசு விருப்ப லோகோ மெழுகுவர்த்தி பேக்கேஜிங் பரிசு பெட்டி\nபளபளப்பான வண்ணமயமான ஆவண காகிதக் கோப்புறை அச்சிடுதல்\nடிராயருடன் தரமான கருப்பு பேக்கேஜிங் காகித பெட்டி\nதங்க சட்ட வடிவமைப்புடன் தனிப்பயனாக்கப்பட்ட மெழுகுவர்த்தி பெட்டி\nமூடியுடன் வெள்ளை சுற்று மலர் பெட்டி ஆடம்பர\nரிப்பன் கைப்பிடியுடன் பளபளப்பான தனிப்பயன் தலையணை பெட்டி\nஅலுவலகம் தனிப்பயனாக்கப்பட்ட மென்மையான அட்டை நோட்புக் மீள் கொண்டு\nமோதிரத்திற்கான நுரை கொண்ட அலமாரியை ஸ்லைடு நகை பெட்டி\nமூடியுடன் மடிக்கக்கூடிய தாவணி பரிசு பெட்டி\nதொழில்முறை நாட்குறிப்பு அல்லது வணிக நிகழ்ச்சி நிரல் நோட்புக்\nகிளாசிக் ஏ 5 மென்பொருள் சுழல் இதழ் நோட்புக்\nதனிப்பயன் காகித பை தனிப்பயன் காகித உறை தனிப்பயன் நகை காகித பை ரிப்பனுடன் காகித பை தனிப்பயன் லோகோ காகித பை தனிப்பயன் அச்சு காகித பை ஒப்பனை காகித பை ரிப்பனுடன் காகித உறை\nசான்றிதழ்கள்நிறுவனத்தின் ஷோகாணொளி360° Virtual Tour\nதனிப்பயன் காகித பை தனிப்பயன் காகித உறை தனிப்பயன் நகை காகித பை ரிப்பனுடன் காகித பை தனிப்பயன் லோகோ காகித பை தனிப்பயன் அச்சு காகித பை ஒப்பனை காகித பை ரிப்பனுடன் காகித உறை\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம் விசாரணை\nபதிப்புரிமை © 2020 Liyang Paper Products Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/articles/01/220573?ref=category-feed", "date_download": "2020-03-29T11:57:44Z", "digest": "sha1:7UJPS7PYWW5WK25VZIFMXHO3FCYLY5DO", "length": 24541, "nlines": 174, "source_domain": "www.tamilwin.com", "title": "ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 41ஆவது கூட்டத்தொடரில் தமிழர் இயக்கத்தினரின் செயற்பாடுகள்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஐ.நா. மனித உரிமைகள் சபையின் 41ஆவது கூட்டத்தொடரில் தமிழர் இயக்கத்தினரின் செயற்பாடுகள்\nஐ.நா. மனித உரிமைகள் சபையின் 41வது மனித உரிமைகள் கூட்டத்தொடர் கடந்த 24.06.2019 அன்று ஆரம்பமாகி 12.07.2019 திகதி வரை இடம்பெற்றது.\nதொடரும் தமிழின அழிப்பை மூடிமறைத்து, இலங்கை அரசினை அனைத்து விசாரணைப் பொறிமுறைகளிலுமிருந்து தப்ப வைக்கவும், இலங்கை அரசும், அதன் ஆதரவாளர்களும்டி பாரிய முயற்சிகளை மேற்கொண்டுவரும் சூழலில் இக்கூட்டத்தொடரும் முக்கியமானதாக அமைந்திருந்தது.\nஇதன் அடிப்படையில் தாயகத்தில் இருந்து இக் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்கு வருகை தரவிருந்த பாதிக்கப்பட்ட உறவுகள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் ஆகியோரின் பயண அனுமதியினை சுவிற்சர்லாந்து அரசு இம்முறை முற்றிலும் நிராகரித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.\nஇருப்பினும் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் தமிழகம் மற்றும் புலம்பெயர் நாடுகளைச் சேர்ந்த தமிழ் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், பேராசிரியர்கள் இத்துறையில் ஆய்வினை மேற்கொள்ளும் மாணவர்கள் என 30 இற்கும் அதிகமானோர் இவ் 41ஆவது கூட்டத் தொடரில் கலந்து கொண்டு தமிழீழத்தில் இடம்பெற்ற இனவழிப்பிற்கு நீதிவேண்டியும் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கும் கட்டமைப்புசார் இனவழிப்பிற்கு எதிராகவும் குரல் கொடுத்திருந்தனர்.\nமேலும் தமிழர் இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பன்னாட்டு பிரதிநிதிகளுடனான சந்திப்புக்களில் எமது பிரதிநிதிகள் கலந்துகொண்டு தமிழர்களின் பிரச்சினைகள், அதற்கான நீதி தொடர்ந்தும் மறுக்கப்படுதல் தொடர்பாகவும் கலந்துரையாடல்களையும் மேற்கொண்டிருந்தனர்.\nஇம்முறை இடம்பெற்ற கூட்டத்தொடரின் சிறப்பம்சமாக ஐரோப்பா மற்றும் இந்தியா போன்ற நாடுகளைச் சேர்ந்த ஆறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த பதினாறு மாணவர்கள் கலந்துகொண்டு ஈழத்தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஆய்வினை மேற்கொண்டிருந்தமை வரலாற்று பதிவாக அமைந்திருந்தது.\nமனித உரிமைகள் சபையில் தமிழர் பிரச்சினையின் நிகழ்கால சூழல்\nஐ.நா மனித உரிமைகள் சபையின் அங்கத்துவத்திலிருந்து அமெரிக்கா விலகியதை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற 40ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பாக பிரித்தானியா தலமையில் கனடா, மொன்றநீக்ரோ, மசதோனியா ஆகிய நாடுகளினால் இலங்கை அரசின் அனுசரணையுடன் 40/1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஇதன் மூலம் ஏற்கனவே நடைமுறையில் இருந்த அமெரிக்கா தலமையில் கொண்டுவரப்பட்ட 30/1 தீர்மானத்தில் கூறப்பட்ட விடயங்களை நடைமுறைப் படுத்தும் முகமாக மேலும் இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.\nதற்பொழுது இலங்கை பிரச்சினை பிரிவு -2 (ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் ஆண்டு அறிக்கை மற்றும் OHCHR மற்றும் பொதுச்செயலாளரின் அறிக்கைகள் (Item 2 - Annual report of the United Nations High Commissioner for Human Rights and reports of the OHCHR and the Secretary-General ) மற்றும் பிரிவு 10 (தொழில்நுட்ப உதவி மற்றும் திறன் உருவாக்கம் (குறிப்பிட்ட நாடுகள் மீதான மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை அல்லது வாய்வழி அறிவிப்புகளை உள்ளடக்கியது.\n/ Item 10 : Technical assistance and capacity-building )இன் கீழ் மாத்திரமே விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.\nஇந்நிலையில் தமிழர் இயக்கம் ஐ.நா வின் அங்கீகாரம் பெற்ற இணை அமைப்புகளுடன் இணைந்து கடந்த மூன்று வருடங்களாக இலங்கைப் பிரச்சினையை பிரிவு 4 இற்குள்ளும் சேர்த்துக் கொள்வதற்கு முயற்சிகளை எடுத்து வருகின்றோம்.\nபிரிவு 4 என்பது மனித உரிமைகள் சபையின் கவனம் தேவைப்படும் மனித உரிமை சூழ்நிலைகள் தொடர்பாக மனித உரிமை பிரச்சினைகள் உள்ள நாடுகள் சார்ந்து விசேட பிரதிநிதி ஒருவர் நியமிக்கப்பட்டு, ஒவ்வொரு மனித உரிமைகள் கூட்டத்தொடரின் போதும் அவரினால் அந் நாடு தொடர்பாக ஆய்வு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டு விவாதத்திற்கு உள்ளாக்கப்படும்.\nஇந்த பிரிவின் கீழ் தற்போது ஐந்து நாடுகள் உள்ளன. இதனை நாம் ஐ.நா மனித உரிமைகள் சபையின் பிரதான அவையின் பொது விவாதத்திலும் மற்றும் எழுத்து மூல அறிக்கைகளுமாக ஒவ்வொரு கூட்டத்தொடரிலும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவதோடு பன���னாடுகளிற்கும் எடுத்துக்கூறி வருகின்றோம்.\nஅத்துடன் தமிழீழத்தில் இடம்பெற்றது திட்டமிட்ட தமிழின அழிப்பு என்பதை உலக மனித உரிமைகள் சபையின் பிராதான அவையில் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவதுடன் எழுத்து மூல அறிக்கைகளாகவும் சமர்ப்பித்து வருகின்றோம்.\nஇச் செயற்பாடுகளின் மூலம் தமிழர்களின் பிரச்சினையை சர்வதேச அரங்கில் நீர்த்துப்போகச் செய்ய மேற்கொள்ளப்படும் முயற்சிகள் யாவற்றையும் முறியடித்து தற்போது விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பிரதான விடயங்களில் ஒன்றாக தக்கவைத்துள்ளோம்.\nதமிழர் இயக்கத்தினால் கடந்த 40வது மனித உரிமைகள் கூட்டத்தொடரின் போது ஐ. நா சபையின் ECOSOC அங்கீகாரம் பெற்ற 39 நாடுகளைச் சேர்ந்த 118 சர்வதேச அமைப்புகளுடனும்,3000 சர்வதேச அமைப்புகளுடனும் இணைந்து தமிழின அழிப்பிற்கெதிராக சர்வதேச நீதி விசாரணை கோரி ஐ.நா வில் சமர்பிக்கப்பட்ட அறிக்கை தொடர்பாக, பல நாடுகளையும் சேர்ந்த பிரதிநிதிகள் அவ் அறிக்கையை வரவேற்று எம்முடன் கலந்துரையாடியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.\nஇவ் விடயமானது தமிழீழத்தில் இடம்பெற்ற தமிழின அழிப்பை அங்கீகரிக்க கோரியும் அதற்கான சர்வதேச நீதிகோரி நாம் முன்னெடுக்கும் செயற்பாடுகளிற்கு கிடைத்த பாரிய வெற்றியாகும்.\nமேலும் ஈழத்தமிழர் உரிமைக்காக செயற்படுவதாக கூறிக்கொள்ளும் சில புலம்பெயர் அமைப்புக்கள் வெறுமனே ஊடகங்களில் அறிக்கைப் போர் நடாத்திக் கொண்டிருக்கும் இச் சூழ்நிலையில், தமிழின அழிப்பை முன்நின்று நடாத்திய இலங்கை இராணுவப் பிரதிநிதிகள் அதனை மூடி மறைப்பதற்காக ஐ.நா சபையில் ஐந்து எழுத்து மூல அறிக்கைகளை சமர்ப்பித்திருப்பதுடன் பிரதான அவையில் பொது விவாதங்களில் கலந்து கொள்வதுடன் பக்கவறை நிகழ்வுகளையும் நடாத்தி வருகின்றனர்.\nதமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற பக்கவறை நிகழ்வுகள்\nஇவ் 41வது கூட்டத்தொடரில் தமிழீழப் பிரச்சினைகள் தொடர்பாக 11 பக்கவறை நிகழ்வுகள் இடம்பெற்றது. இதில் எம்மோடு இணைந்து செயற்படும் எம்மைப் போன்று விடுதலைக்காக போராடும் நாடுகளான குர்திஸ்தான், மேற்கு சகாரா ( சகாராவி ), தெற்கு யேமன், தெற்கு கமரூன் ( அம்பசோனியா ) ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கெடுத்திருந்தனர்.\nஅத்துடன் இம்முறையும் ஐ.நா மனித உரிமைகள் சபையின் காணாமலாக்க���்பட்டோரிற்கான சிறப்புக் குழுவின் செயலாளர் அவர்களும் கலந்துகொண்டு தம்முடன் இணைந்து வினைத்திறனாக செயற்படுவதற்கான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தெரிவித்தார். அத்துடன் இப் பக்கவறை நிகழ்வுகளில் பன்னாட்டு பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தனர்.\nமேலும், இம்முறையும் ஐ.நா மனித உரிமைகள் சபையின் தலமை அலுவலகம் மற்றும் ஆணையாளர் அலுவலகத்திலிருந்து அதிகாரிகள் எமது பக்கவறை நிகழ்வுகளிற்கு வருகை தந்து அவற்றை பதிவெடுத்துச் சென்றனர்.\nஇவ்வாறான பதிவுகள், எழுத்து மூல மற்றும் வாய்மூல அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டே ஆணையாளர் மற்றும் துறைசார் நிபுணர்களின் அறிக்கைகள் வெளியிடப்படுகின்றன.\nஇம்முறை பிரதான சபையில் தமிமீழத்தில் சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பு மற்றும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டமைப்புசார் தமிழின அழிப்பு தொடர்பாகவும், வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விடயம் சார்ந்தும் மேலும் தமிழகத்தில் இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும் ஆங்கிலம், பிரெஞ்சு மற்றும் ஸ்பானிசு ஆகிய மொழிகளில் 70 வாய்மூல அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டது.\nதமிழர் இயக்கமாக நாம் எச் சந்தர்ப்பத்திலும் எம் தாய்த் தமிழ் உறவுகளுடன் கைகோர்த்து நிற்போம் என்பதையும், சர்வதேச அரங்குகளில் தமிழர்களின் குரலாக தமிழீழ மக்களின் இறையாண்மையை வென்றெடுப்பதற்கு சமரசமற்று எப்போதும் ஒலித்துக் கொண்டிருப்போம் என்பதையும் உறுதிபடக் கூறிக்கொள்கின்றோம்.\nஇந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் Gokulan அவர்களால் வழங்கப்பட்டு 15 Jul 2019 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் தமிழ்வின் செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை. இக் கட்டுரை சம்பந்தமான கருத்துக்களை Gokulan என்பவருக்கு அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெடிங்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்���ிகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/174964?ref=archive-feed", "date_download": "2020-03-29T12:08:37Z", "digest": "sha1:AO77BZ54IBUQO2TJXGW6UGKKKETIZDEJ", "length": 8282, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "ரணிலின் ஆலோசனையை கடுமையாக நிராகரித்த மைத்திரி! அமைச்சரவையில் சலசலப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nரணிலின் ஆலோசனையை கடுமையாக நிராகரித்த மைத்திரி\nநல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டாவது அமைச்சரவை மாற்றம் திகதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஅமைச்சரவை மாற்றம் தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்வைத்த ஆலோசனைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடுமையாக நிராகரித்துள்ளார்.\nஇதன் காரணமாக ஏற்பட்டுள்ள முரண்பாட்டு நிலை காரணமாகவே அமைச்சரவை மாற்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது\nஅதே ​நேரம் ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் எழுந்துள்ள சலசலப்பை அடக்கும் வகையில் அவர்களில் சிலருக்குப் பிரதியமைச்சர் பதவிகள் வழங்குமாறும் பிரதமரிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பரிந்துரைத்துள்ளார்.\nபெரும்பாலும் இம்மாத கடைசித் தினங்களில் அமைச்சரவை மாற்றம் இடம்பெறும் என்று அறியக் கிடைத்துள்ளது.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெடிங்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்கா��ிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494331.42/wet/CC-MAIN-20200329105248-20200329135248-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}